diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_0050.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_0050.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_0050.json.gz.jsonl" @@ -0,0 +1,244 @@ +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2018-12-10T03:35:05Z", "digest": "sha1:OAZWMBRLDGIOKPC4AG47FBCPTRQDKBE2", "length": 11360, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "பெண்கள் | ippodhu - Part 2", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nபனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்துக்கு அவகாடோ பேஸ் மாஸ்க்\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nரெட் வெல்வெட் கேக் ப்ரியா குருநாதனுக்கு ஆதரவாக…\n#நானும்: பாதுகாப்பான சென்னையை உருவாக்குவோம்\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\n’7வது பெண் நீதிபதி’: உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்றார்\nபத்திரிகையாளர்கள் கவர்னரிடம் கேள்வி கேட்பது தவறா\nபணம் தராத யூடியூபுக்கு எதிராக துப்பாக்கி தூக்கிய பெண் இவர்தான்\n#Periyar: “பெரியாரைப் படித்தாலே நடத்தை கெட்டவள் என்று சொல்வதுதான் இன்றைய நிலைமை”\nதமிழக நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகள்; தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்\n”ஒக்கியால் பாதிக்கப்பட்ட பெண்களிடையே ஒத்துழைப்பை உருவாக்க வேண்டும்”\nதெருக்களையும் இன்டர்நெட்டையும் பெண்களுக்குப் பாதுகாப்பானதாக ஆக்க வேண்டும்\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/07/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-10T03:22:22Z", "digest": "sha1:TL5SDCENOU4TO6HEZFOQ6SA5JIWCCZQR", "length": 7681, "nlines": 143, "source_domain": "keelakarai.com", "title": "கட்டணம் செலுத்தாததால் குழந்தைகள் சிறை வைப்பு: பள்ளிக்கு முதல்வர் கேஜ்ரிவால் எச்சரிக்கை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nகீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை\nHome இந்திய செய்திகள் கட்டணம் செலுத்தாததால் குழந்தைகள் சிறை வைப்பு: பள்ளிக்கு முதல்வர் கேஜ்ரிவால் எச்சரிக்கை\nகட்டணம் செலுத்தாததால் குழந்தைகள் சிறை வைப்பு: பள்ளிக்கு முதல்வர் கேஜ்ரிவால் எச்சரிக்கை\nகட்டணம் செலுத்தாத காரணத்தால் எல்கேஜி குழந்தைகளை சிறை வைத்த பள்ளி நிர்வாகத்துக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கடும் எச்சரிக்கை விடுத்தார்.\nதற்கொலையை பேஸ்புக்கில் நேரலையாக்கிய இளைஞர்: ராணுவத்தில் சேர முடியாத விரக்தியில் விபரீத முடிவு\nசேதமடைந்த பயிருக்கு ரூ.1 முதல் ரூ.5 வரை இழப்பீடு: மகாராஷ்டிர விவசாயிகள் அதிர்ச்சி\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/12/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T03:23:19Z", "digest": "sha1:OMUDQBM7ZHCZYIO6QHUORJEQ5METM7GX", "length": 6802, "nlines": 161, "source_domain": "keelakarai.com", "title": "கருவேல மர முடிச்சுகள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nகீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை\nHome டைம் பாஸ் கவிதைகள் கருவேல மர முடிச்சுகள்\n“கருவேல மர முடிச்சுகள் ,\n“இதை வெருச்சோடி பார்த்துக் கொண்டிருக்கும்.\n“எந்த மனிதனை இயற்கை தேடுது\nமனிதன் தான் இயற்கையை தேடி\nபுல் பூண்டு இல்லையா என்று\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_863.html", "date_download": "2018-12-10T03:18:39Z", "digest": "sha1:J2UIRW7TE6VAQQS2A5M73EIKNQJ5AORF", "length": 19873, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: மாடறுப்புக்கு எதிரான அமைப்பு மீண்டும் செயற்படுகின்றது…!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nமாடறுப்புக்கு எதிரான அமைப்பு மீண்டும் செயற்படுகின்றது…\nஇலங்கையில் மாடறுப்பைத் தடை செய்வோம் என்று வாக்குறுதி அளித்த அதிகாரிகள் இதுவரை சரிவர செயற்படாத்தனால், மீண்டும் மாடறுப்புக்கு எதிராக மீண்டும் செயற்படுவதற்கு தாம் முன்வந்துள்ளதாக சிங்கள ராவய அமைப்பு தெரிவித்துள்ளது.\nஇலங்கையில் மாடு அறுப்பதை தடை செய்ய வேண்டும் என சிங்கள ராவய அமைப்பு ஏற்கனவே சத்தியாக்கிரகம் ஒன்றை இவ்வருடம் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகச் செய்தது. அ��்நேரம் ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் அங்கு சமுகந்தந்து அவ்வாறு செயற்படுவதற்கு வாக்குறுதியளித்துச் சென்றனர். அத்துடன் சத்தியாக்கிரகத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது சிங்கள ராவய அமைப்பு.\nஎன்றாலும், இதுவரை வாக்குறுதி வாக்குறுதியாக மட்டுமே இருப்பதால் அதற்கெதிராக மீண்டும் குரல் கொடுக்கவுள்ளதாகவும், குறித்த அதிகாரிகளுடன் அதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதாகவும் அவ்வமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து அட்டகாசம். STF வரவழைக்கப்பட்டது.\nரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறு...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nபுலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண். இன்னும்மோர் யுத்தம் வேண்டாம். முன்னாள் புலிகள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி.\nநாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை கைவிடுவீர் என்ற கோரிக்கையுடனும் முன்னாள் புலிகள் பெரும் பேரணி ஒன...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nஉச்ச நீதிமன்றை சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு\nநாட்டின் நிலைமைகளை ஸ்திரமற்றதாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்றை கலைப்பதாக வெளியிடப்பட்ட அரசநாளிதழ் மீதான மனு உச்ச நீதிமன்ற...\nதமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தார்.\nயாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் த...\nபெண்களின் அறைகளில் இரகசியக் கமரா பொருத்தி இன்பம் கண்ட ஆசாமியின் வாக்குமூலம்.\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பெண்களுக்கென விடுதியொன்றை அமைத்து அவர்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் இரகசிய கமரா பொருத்தி செயற்பாடுகளை ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/04/", "date_download": "2018-12-10T02:52:30Z", "digest": "sha1:VHMR2AHDPE4CFHJT5ZWKHD4QQCQJRFYV", "length": 51608, "nlines": 317, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: April 2015", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎப்பொழுதும் சரியாக 12:05 முன்பு நான் அன்றைய வெண்முரசு பகுதியை படித்து முடித்து விடுவேன். ஆனால் இன்றைய பகுதி என்னை ஏதோ செய்கிறது.\nபுரிசிரவரசை போல என் கண்களும் குளமாய் மிதக்கிறது. மறுபடியும் மறுபடியும் படித்து கொண்டு இருக்கிறேன்.\n (கர்ணன் மட்டும் missing..).. பிறகு எப்படி இந்த மாபெரும் போர் உருவாயிற்று இவர்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டு சாக போகிறார்களே என்ற பதட்டம் உருவாகிறது.. எல்லாம் தெரிந்து ஒருவன் சிரித்து கொண்டே செல்கிறானே (கண்ணன்) அவன் மீது கோபம் கோபாமாய் வருகிறது.\nசிறு கோபத்தால் பிரிந்து போன நண்பர்களை நிறைய சேர்த்து வைத்து உள்ளேன். ஒருவரை ஒருவர் பார்க்கும் வரைக்கும் தான் அத்தனை கோபமும், ஆனால் பார்த்து கொண்டால் குழுங்கி குழுங்கி அழுக ஆரம்பித்து விடுவார்கள்..\nதலைக்கு மேல் வேலை இருக்கிறுது. Auditor கண் முன்னர் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு நிறைய “Schedules” தர வேண்டி இருக்கிறது. ஆனால் ஒரு மணி நேரமாக மனம் வெண்முரசை சுற்றி சுற்றியே வந்து கொண்டு இருக்கிறது. தர்மனும், துரியனும், அர்ஜுனனும், பீமனும், பரிதாபமான புரிசவரசும் , (பாழாய் போண ) கண்ணனும் மாறி மாறி கண் முன்னே வந்து கொண்டே இருக்கிறார்கள்.\nகண்டிப்பாக இன்று இரவு தூங்க நெடு நேரம் ஆகும்..\nவெண்முரசில் துரியோதனனும் பாண்டவர்களும் சந்திக்கும் இடம் மிக நெகிழ்வானது. இதைப்போல மனிதமனங்கள் ஒரு உச்சியிலே ஒன்றுடன் ஒன்று தழுவிக்கொள்ளும் ஏராளமான இடங்கள் இதற்குள்ளாகவே வெண்முரசிலே வந்துவிட்டன. ஒவ்வொன்றும் பெரிய மன எழுச்சியைத்தான் உருவாக்குகின்றன. ஏன் என்றால் அதில் அந்தக் கதாபாத்திரங்களின் peak என்னஎன்று தெரியவருகிறது.\nதுரியோதனனின் பெருந்தன்மையைப்பார்க்கும்போது ஒன்றை நினைத்துக்கொண்டேன். அவனும் அவன் அப்பா போல மல்யுத்தக்காரன். மல்யுத்தம் செய்யக்கூடியவர்களுக்கு அந்த அணைத்துக்கொள்ளும் மனநிலை இருக்கிறது. மல்யுத்தமே அணைப்புதானே. திருதராஷ்டிரர் அன்பாக இருக்கும்போதும் நாம் தோள்கோர்க்கவேண்டும் என்றுதான் சொல்கிறார்\nஅதைப்போலவே துரியோதனனும் இருக்கிறான். அவனுடைய வஞ்சல் எல்லாமே கட்டிப்பிடித்தால் தீருவதுதான். மிக நைச்சியமாக அங்கே கிருஷ்ணன் அழைத்துச்செல்கிறான். கிருஷ்ணன் அந்த சகோதரர்களைச் சேர்த்து வைப்பதற்குச் செய்யும் முயற்சிகளும் அதற்கு அவனுடைய மனநிலையும் அழகாக ச் சொல்லப்பட்டுள்ளன.\nகிருஷ்ணன் போரை நிகழ்த்திவைத்தான் என்று சொல்கிறார்கள். அவன் போர் நடக்காமலிருக்கவே எல்லாத்தையும் செய்தான். போர் நடக்கும் என்பது உறுதியானபிறகுதான் பாண்டவர் ஜெயிப்பதற்கு என்ன வேனுமோ அதைச்செய்ய ஆரம்பித்தான். இந்தச் சித்திரத்தை இன்றைய அத்தியாயம் வலுவாக்ச் சொல்லிவிடுகிறது\nஇன்று பாண்டவர்களும் கௌரவர்களும் சந்திக்கும் இடம் மிகமிக நுட்பமாகச் சொல்லப்பட்டிருந்தது. அவர்களை கிருஷ்ணன் நுட்பமாகக் கூட்டிச்சென்றுவிடுகிறான். சந்திக்கிறார்கள். என்ன பேசுவதென்றே த���ரியவில்லை. ஏதோ பேசுகிறார்கள். கண்களால் சந்திப்பதில்லை. அபப்டியே முடிந்திருக்கும்\nஆனால் கிருஷ்ணன் ஒன்று செய்கிறான்\nகிருஷ்ணன் தன் இடக்கையால் துரியோதனனின் வலக்கையைப் பிடித்து “மீண்டும் கதை ஏந்தும் தோள்களுடன் காணவிழைகிறேன், மூத்தவரே” என்றான். “அதைத்தான் வரும்போது பார்த்தனிடமும் சொன்னேன்.” இயல்பாக அவன் தன் மறுகையால் யுதிஷ்டிரன் கையைப் பற்றினான். “நிகழ்ந்தது எதுவாக இருப்பினும் ஒரு நோய் என்றே அதைக்கொள்ளவேண்டும் என்றேன்.” அவன் துரியோதனன் கையை யுதிஷ்டிரன் கையுடன் பிணைத்து “உடன்பிறந்தவர் நோய் உசாவுவதைப்போல மருந்து ஏதுமில்லை” என்றான்.\nஅற்புதமான வேலை. இருவரையும் தொடவைத்துவிடுகிறான். அப்படியே உடைந்துவிடுகிறார்கள். பனி விலகிவிடுகிறது. மூளை மனசு எல்லாம் மாரி மாறிப் புரிந்துகொள்ளாது. உடம்புதான் புரிந்துகொள்ளும். ரத்தம்தான் புரிந்துகொள்ளும். அதைக் காணமுடிந்த இடம் அது. அதை அறிந்தவன் கிருஷ்ணன்\nவிஸ்வரூபம் என்றால் பிரபஞ்சவடிவம் என்று சாதாரணமாகச் சொல்லலாம். அது பயமுறுத்துகிறது. ஏன் பயமுறுத்துகிறது என்ற கேள்விக்கு அது பயங்கரமானது என்ற பதிலைத்தான் சொல்லமுடியும்/ அதற்கு அப்பால் சென்று அது ஏன் அந்தப்பயத்தை அளிக்கிறது என்று கேட்பவர்கள் அதை பலவாறாக விளக்கியிருக்கிறார்கள்\nஅதில் முக்கியமான முடிவில்லாததன்மை என்பதுதான். முடிவில்லாதபடி போய்க்கொண்டே இருப்பது பரம்பொருளின் விஸ்வரூபம் என்பதுதான் எளியவனாகிய மனுஷனை பயப்படுத்துகிறது\nஅதேபோலப் பயப்படுத்துகிறது cycle அதாவது திரும்பத்திரும்ப வாழ்க்கையும் மரணமும் உருவாகுதலும் அழிதலும் இங்கே நடந்துகொண்டே இருப்பது\nஇந்த ரெண்டு விளக்கத்துக்கும் அப்பால் செல்லக்கூடிய விளக்கம் புல்லாங்குழல் இசையைப்பற்றிய பகுதியிலே வருகிறது. அதாவது ஒன்று திரும்ப வராலமலேயே சென்றுகொண்டே இருக்கக்கூடிய முடிவில்லாமை. முதல் பார்வையில் எல்லாம் திருபத்திரும்ப நடக்கிறது போல இருக்கிறது. ஆனால் அப்படி இல்லை. மனிதர்கள் பிறக்கிறார்கள், சாகிறார்கள். ஆனால் ஒரு மனிதர் திரும்ப வருவதில்லை. ஒரு கூழாங்கல் மாதிரி இன்னொன்று இல்லை. ஒரு நிகழ்ச்சி திரும்ப நடப்பதில்லை\nஇப்படியே போய்க்கொண்டிருக்கும் முடிவில்லாமையிலே மனுஷனின் ஞானத்துக்கோ அனுபவத்துக்கோ நூல்களுக்கோ மு���்னோர் சொல்லிவைத்த ஒண்ணுக்குமோ ஒரு அர்த்தமும் இல்லை. உண்மையில் அர்த்தங்களெல்லாம் மனுஷனே உருவாக்கிக்கொண்ட இந்தச் சின்ன ரவுண்டுக்குள்தான். வெளியே பரம்பொருளின் விஸ்வரூபத்திலே அதெல்லாம் வெயிலில் வைத்த தண்ணித்துளி மாதிரி ஆவியாகியிரும்\nஅந்த சூன்யம்தான் பயமூட்டுகிறது. அங்கே மனுஷன் நிற்க முடியாது. அதைப்பார்த்ததுமே திரும்பவேனும் என்று அலற ஆரம்பிக்கிறான். அங்கே அவனுக்கு இடமே இல்லை. அவன் இருக்கிறதும் இல்லாமலிருக்கிறதும் சமானம்\nஅர்ஜுனன் கண்ட விஸ்வரூபத்தை புல்லாங்குழலில் பூரிசிரவஸும் பார்க்கிறான். அதன் பிறகு யாதவப்பையனாக பார்த்து சல்லித்தனமாக ப்பெசுவதாக நினைக்கிறான். அந்த மாயைதான் அவன் விளையாட்டே\nகிருஷ்ணனின் இசையை காதால் கேட்காமல் கருத்தால் கேட்ட அனுபவத்தை அளித்த அத்தியாயம். பலமுறை வாசித்தேன். அதிலே ஒரு உச்சாடனத்தன்மை இருந்தது. என்னதான் சொன்னாலும் பாஷை என்பது காதுக்குரியதுதானே சொல்லிக்கேட்டால் வரும் இன்பம் நினைத்துப்பார்த்தால் வருவதில்லை. தமிழுக்கு இருக்கும் அற்புதமான சந்தத்தை உணரமுடிந்த வரிகள்\nநீரில் விழுந்த குருதித்துளி. அசைவற்ற சுனைப்பரப்பில் பரவும் நெய்ப்படலம். கொடிவழியாக செல்லும் செவ்வெறும்பு நிரை. இளவெயிலில் ஆடும் சிலந்திவலை. மலைமடியில் விழுந்த முகில்பிசிறு. பாலையில் தன்னந்தனியாக ஓடும் வெண்புரவி. குட்டியானையின் குறுவால் சுழற்சி. பனிப்புகை படரும் மலைச்சரிவுகள். தேவதாரு. தனித்த பசுங்கோபுரமென எழுந்த தேவதாரு. அது சூடிய ஒளிமிக்க வானம். தனிமையென விரிந்த வானம். தித்திக்கும் வானம். மென்மையான குளிர்ந்த வானம்.\nகாந்தாரியின் மஞ்சத்தில் இளவரசிகள் நடுவே குழல் வாசிக்கும் கண்ணனை திரும்ப திரும்ப வாசித்தவண்ணம் இருக்கிறேன். அவன் குழலொலி என்காதில் கேட்டவண்ணம் இருக்கிறது. உங்களால் ஒரு குழலொலியை எழுதியே எங்கள் காதில் கேட்க வைக்க முடிகிறது.\nஎனக்கு இசை விவரணைகள் அதன் சொற்றொடர்கள் எதுவும் தெரியாது. நீங்களும் இசை சம்பந்தமான கலைசொற்களை எதையும் பயன்படுத்தவில்லை. இறுதியில்தான் அந்தப்பண்ணின் பெயரை குறிப்பிடுகிறீர்கள். ஆனாலும் அந்தப்பண் காதில் ஒலிக்கிறது நீரில் விழுந்த குருதிச்சொட்டு என்று ஒரு உவமை ஆன்மாவில் கரையும் குழலிசையை கண்முன் நிறுத்துகிறது. இப்பிறவியில��� நீ அடைந்த இன்ப்ங்களை கூறு என்று என என் இறுதிக்காலத்தில் கேட்டால் இந்த குழலிசையை கூறுவேன் என நினக்கிறேன். இசையின் மூலமாக பரப்பிரம்மத்தை காட்டும் வரிகள்.\n\"ஒன்று பிறிதிலாது பன்னரும் பெருங்கோடிகளெனப் பெருகுவது இது. ஒன்றுபிறிதிலாத முடிவிலி. அந்த அச்சம் ஆயிரம் இறப்புக்கு நிகர். பல்லாயிரம் இன்மைக்கு நிகர். பலகோடி வெறுமைக்கு நிகர். ஒன்றுபிறிதிலா வெளியில் சென்று மறைந்த எதுவும் பொருளிலாதாகிறது. பொருளிலாத பெருக்கில் இருப்பென்ன இறப்பென்ன இயல்வதுதான் என்ன இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும் என்ன இங்கே நின்றிருப்பது ஏதுமில்லையென்றால் அன்றிருந்ததும் இன்றுள்ளதும் வந்துறுவதும் என்ன\nஅவ்வறைக்கு வெளியே நடக்கும் அத்தனை அரசியல் திட்டங்களையும் அர்த்தமிழக்கச்செய்யும் இசைப்பெருவெளி.\nபின்னர் அவன் பேசுவதும் இசை தான்.\n“நழுவிச்செல்வதெல்லாமே ஊழால்தான்” என்று சொன்ன கிருஷ்ணன் துச்சளையிடம் “அந்த ஒரு சொல் இல்லையேல் எப்படி வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பது\nஒரு இசை ஒவ்வொருவர் உள்ளத்திலும் ஒவ்வொரு உணர்வை உருவாக்குவதைப்போல் இந்த வாக்கியம் துச்சளைக்கு மட்டுமல்லாமல், பூரிசிரவஸ்ஸுக்கும், பானுமதிக்கும் காந்தாரிக்கும் ஏன் அங்கிருக்கும் அத்தனை இளவரசிகளுக்கும் என தனித்தனியே பொருள் பொதிந்து அடைகிறது. கண்ணன் பேசுவதெல்லாம் கீதையாகிறது.\nசட்டென்று இக்கடிதத்தை அழித்துவிடலாம் எனத்தோன்றுகிறது. என் உள்ளத்தை என் உணர்வை மிகவும் குறைத்துக்காட்டுகிறது இக்கடிதம். இருந்தாலும் என் சிற்றறிவைக்கொண்டு என் உணர்வை வெளிக்காட்ட இவ்வளவுதான் முடியும் எனும்போது என்னால் வேறு என்ன செய்ய முடியும்.\nஇந்த இளவரசிகள் விஜயை, தேவிகை இரண்டுபேரும் பூரிசிரவஸிடம் நடந்துகொள்ளுவதைப் பார்த்தால் அவர்கள்மீது பரிதாபம்தான் வருகிறது. அவனை அவர்கள் புண்படுத்துகிறார்கள். ஆனால் அவர்கள் புண்பட்டிருக்கிறார்கள். அவன் இளவரசியைக் கல்யாணம் செய்ய ஆசைப்பட்டு தங்களைக் கைவிட்டுவிட்டதாகத்தான் நினைக்கிறார்கள். ஆனால் இப்போது என்ன ஆயிற்று, நாங்கள் உனக்கு ஆணையிடும் இடத்தில் வந்து உட்காந்துவிட்டோம் இல்லையா என்று நினைக்கிறார்கள். உண்மையில் அப்படி நினைக்கவில்லை. சும்மா அப்படிச் சொல்லிக்��ொண்டு அவனைப்புண்படுத்துகிறார்கள்\nபூரிசிரவஸ் புண்படுகிறான். ஆனால் அதைவிடப்பெரிய விஷயங்கள் தொடர்ச்சியாக நடக்கும்போது அதையெல்லாம் சின்ன\nவிஷயமாக நினைத்து அடுத்தகட்டத்துக்குப் போய்விடுகிறான். இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்று நினைக்க ஆரம்பித்து கடந்துவிடுகிறான். பெண்கள்தான் பாவம் அதிலே இருந்து அவர்களால் ஒருநாளைக்கும் வெளியேவரவே முடியாது\nஇன்று துரியோதனனும் தருமனும் சந்திக்கும் காட்சி கண்களிலே நீர் வரவழைத்தது. அது வாழ்க்கையில் அன்றாடம் நாம் காணும் காட்சிதான். அந்த மாதிரியான காட்சிகள் நம் வாழ்க்கையில் நமக்கு எப்போதுமே காணக்கிடைக்கும் சாதாரணமான மனிதனின் சில்லறைத்தனங்களை எல்லாம் கடந்துசெல்லுவதற்கு உறுதுணையாக அமைகின்றன இல்லையா அதனால்தான் அந்தக் கண்னீர் .அது நமக்கு வாழ்க்கையைப்பற்றிய நம்பிக்கையை மீட்டுத்தருகிறது. நம்மை ஒரு மீண்டும் தெய்வத்திலும் அறநெறிகளிலும் நம்பிக்கைக்கொண்டவர்களாக ஆக்குகிறது. ஒரு குளியல் போல\nஅந்தமாற்றம் துரியோதனனுக்கு வந்தது குற்றவுணர்ச்சியால்தான். கூடவே பானுமதியின் நல்லெண்ணமும் அதிலே உள்ளது. அதை ப்புரிந்துகொள்ளமுடிகிறது. உண்மையிலே இப்படி முடிந்தால்தான் அடுத்து நடப்பவற்றை விளக்க முடியும். ஏனென்றால் அதன்பிறகு பல ஆண்டுகள் இரண்டுதரப்பும் ஒழுங்காக நாடாண்டிருக்கிறார்கள். சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள்\nஇனிமேல்தான் சவாலே. இந்த இடத்தில் இருந்து மீண்டும் எப்படி அந்தக்குரோதம் வரைக்கும் போனார்கள் அப்படி என்ன ஆயிற்றுஅதை எப்படி சொ ல்வீர்கள் உங்களுக்கு நீஙக்ளே பெரிய சவாலைவிட்டுக்கொண்டிருக்கிறீகள்\nவெண்முரசில் இந்த அத்தியாயத்தில் சகோதரர்களின் இணைவைப்பார்க்கும்போது ஒரு விஷயத்தைக் கவனித்தேன். கர்ணன் அங்கே இல்லை. சகுனியும் கணிகரும் இருக்கக் கூடாதென்று கிருஷ்ணன் நினைத்ததைப்புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஏன் கர்ணனும் இருக்கக்கூடாது என்று நினைத்தான். துரியோதனனும் தருமனும் இணைவதை கர்ணன் விரும்பமாட்டானா அப்படியென்றால் அவனுக்குத்தான் மிகப்பெரிய காழ்ப்பு உள்ளுக்குள் இருக்கிறதா\nஅல்லது கர்ணன் அருகே இருந்தால் துரியோதனன் மனம் விட்டுப்பேசமாட்டான் என்று நினைத்தானா எனக்கு அந்த இடத்தை எத்தனை நினைத்தாலும் புரியவில்லை. கர்ணனுக்கு தர���மன் எவரென்று தெரியும் என்றுதான் வெண்முரசிலே வருகிறது. ஆனால் சகோதரனிடம் வஞ்சமும் கொண்டிருக்கிறானா எனக்கு அந்த இடத்தை எத்தனை நினைத்தாலும் புரியவில்லை. கர்ணனுக்கு தருமன் எவரென்று தெரியும் என்றுதான் வெண்முரசிலே வருகிறது. ஆனால் சகோதரனிடம் வஞ்சமும் கொண்டிருக்கிறானா\nஇந்தமாதிரியான இடைவெளிகள் நிறைய வெண்முரசிலே உள்ளன. அதை வேண்டுமென்றே நீங்கள் விட்டுப்போகிறீர்கள். அதைவைத்து அவனைப்பற்றி யோசிக்கவைக்கிறீர்கள். கர்ணனுக்கு வாரணவதம் எரிப்பு நிகழ்ச்சி மனவருத்தம் அளித்தது. ஆனால் துரியோதனின் குற்றவுணர்ச்சியிலே அவன் கலந்துகொள்ளவும் இல்லை\nபீஷ்மரின் கதாபாத்திரத்தை நானெல்லாம் ரொம்பநாள் விட்டிருந்தேன். இப்போது மீண்டும் வாசிக்கும்போது அப்படி விட்டுவிட்டுத் தெரிந்தாலும் நல்ல ஓர்மையோடு சிறப்பாக இருப்பதைக் கண்டேன்.\nபீஷ்மர் உண்மையில் மகாபாரதத்தில் தொடக்கத்திலே வந்தபின்னாடி கடைசியில் போரில்தான் வருகிறார். மற்ற இடங்களிலே எல்லாம் அவருடைய பணி பூஜ்யம்தான். அந்த விஷயத்தை கதைசொல்லிகள் அப்படியே விட்டுவிடுவார்கள். ஆனால் வெண்முரசிலே அது அவருடைய துறவுமனநிலையின் காரணமாக வந்தது என்று சொல்லியிருப்பது சிறப்பாக இருக்கிறது.\nஅவர் மானசீகமாக ஒதுங்கிவிட்டவர். அது பாண்டவர்களையும் கௌரவர்களையும் சின்னப்பிள்ளைகளாக அவர் பார்க்கும்போதே தெரிகிறது. அவர் ரிஷி மாதிரிதான். ஆனால் ரிஷியும் கிடையாது. ரிஷி ஆவதற்காக முயற்சி செய்துகொண்டேதான் இருக்கிறார். ஆனால் ஆக முடியவில்லை. அவருடைய மனதில் ஒன்று பிடிமானமாக இருக்கிறது. அறுக்கப்படாமல் இருக்கிறது\nஅது என்னது என்பது அவர் கிளம்பிப்போகும் இடத்திலே தெரிகிறது. அவர் மனதில் இருப்பது அம்பையின் சாபம். அது பலித்துவிடக்கூடாது என்பதிலே மட்டும்தான் அவர் குறியாக இருக்கிறார். அது பலித்தால் அவர்தானே அந்த அழிவுக்குப் பொறுப்பு ஆகவே அதைத் தாண்டிப்போக விரும்புகிறார். அந்த ஒருகாரணத்தாலேதான் அவர் அஸ்தினபுரியுடன் தொடர்புடனிருக்கிறார். அவருடைய பற்று என்பது அதுதான்\nஅவர் சபையில்கூட விடுபட்ட நிலையில் இருக்கிறார். கனிந்திருக்கிறார். ஆனால் பயப்பட்டுக்கொண்டும் இருக்கிறார். ஏதோ நடந்துவிடும் என்று நினைக்கிறார்/ உண்மையிலேயே நடக்கவும் நடக்கிறது\nஅது அறுபடும்வரை அவருக்��ு முக்தி இல்லை. அவர் ரிஷியும் ஆகப்போவதில்லை.\nதருமனும் பாண்டவர்களும் அந்த முற்றத்திலே காத்திருக்கும் காட்சி அழகாக இருந்தது. அதில் பெரிதாக ஒன்றும் இல்லைதான். ஆனால் இயல்பான காட்சி அது. அதிலே உள்ள தயக்கம். realism எல்லாம் நேர்த்தியானவை. கிருஷ்ணன் வராமல் போகமுடியாது என்று தருமன் நினைப்பது. மந்திரி என்ன ஆகிறது என்று கேட்பது. பூரிசிரவஸ் தவிப்பது எல்லாமே அழகாக வந்திருந்தன\nஅதோடு கிருஷ்ணன் தேரை அவனே ஓட்டிவருவதும் சவுக்கை அந்த குசும்பு வீரன் கையிலே கொடுப்பதும் நைசாக பாண்டவர்களை துரியோதனன் பக்கம் ஓட்டிச்செல்வதும் நுணுக்கமான சித்திரிபாக இருந்தன\nஇந்த முற்றம் வெண்முரசிலே எத்தனை தடவை வந்துவிட்டது. இங்கே பீஷ்மர் தேரிலே வந்து இறங்கினார். பாண்டு கிளம்பிப்போனார். எப்படிப்பட்ட சித்திரிப்புகள் இருந்தன ./ அதெல்லாம் திரும்பத்திரும்ப ஞாபகத்துக்கு வருகின்றன. அதையெல்லாம் எப்படிச் சொல்வதென்றே தெரியவில்லை சும்மா முற்றம் என்ரு சொல்லும்போதே ஒட்டுமொத்த ஞாபகமும் வந்துவிடுகிறது\nஅந்தமுற்றமே ஒரு குருஷேத்ரம் போல இருகிறது என்று நினைத்தேன். அங்கேதான் எல்லாமே நடக்கிறது. ஒருநாடக அரங்கம்மாதிரி இருக்கிறது. அங்கே நடப்பவற்றை மட்டும் வைத்தே வெண்முரசை சுருக்கமாக நாடகமாக எழுதிவிடலாம்\n\"யுதிஷ்டிரன் துடித்த உடலுடன் முன்னால் பாய்ந்து துரியோதனனை அள்ளி தன் நெஞ்சுடன் அணைத்துக்கொண்டான். “என்ன இது எதையாவது நான் சொன்னேனா” என்றான். துரியோதனன் விழிகளில் கண்ணீர் நிறைந்திருந்தது. “தந்தையின் கையால் அடிவாங்கியபின்னர்தான் நான் நிறைவுடன் துயிலத் தொடங்கினேன் மூத்தவரே. நான்…”\nஅது நிகழாது என்று அறிந்திருந்தும், இந்த அனைத்துச் சகோதரர்களும் இப்படியே அன்புடன் மட்டுமே இருந்து மகிழ மாட்டார்களா என்ற ஏக்கத்தை எம்முள் விதைத்துச் செல்லும் வித்தை ஜெயமோகன் கை எழுதுகோலுக்கு மட்டுமே ஏற்றதாகக் தோன்றுகிறது.\n\"அவர்கள் மிகையாகவே ஒலியெழுப்பி சிரித்தனர். சிரிப்பதற்கான சிரிப்பு. உவகை என்பதற்கு அப்பால் வேறு பொருளே இல்லாதது.\"\nஆழ்ந்த வரிகள். சிரிப்பு எவ்வாறு இருக்கவேண்டும் என்பதைக் காட்டுகின்ற சிரிப்பு. உவகையன்றி வேறு எந்த உள்நோக்கமும் இன்றி சிரிக்கும் சிரிப்பு எல்லோருக்கும் எப்பொழும் வாய்க்கிறதா என்பது பெரும் கேள்விக் குறியே \nஇன்றைய வெண்முரசு தொண்டையை கனக்கச் செய்து கண்ணீர் வர வைத்து விட்டது. பேருந்தில் இதைப் படித்து முடித்து உதடு துடிக்க ஜன்னல் வழி விரிந்திருந்த பொருளற்ற உலகைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சகோதரர்கள் இப்படியே என்றும் இருந்திருந்தால் இந்தக் காவியமே எழுந்திருக்காதல்லவா\nஇன்றைய பதிப்பு அருமை அருமை அருமை.\nமனித நேயம் இப்படியே இருந்திருக்கக் கூடாதா என்றே எனக்குத் தோன்றிற்று\nஎவ்வளவு அழிவுகள் தவிர்க்கப் பட்டிருக்கக் கூடும். க்ருஷ்ணா\nரத்தம் பிரிந்து சண்டையிடவும் துடிக்கிறது. ஒன்றுசேரவும் அதேபோலத் துடிக்கிறது\nஅதுதான் இன்றைய அத்தியாயத்திலே நான் வாசித்தது. என்ன சொல்ல. emotional\nஇன்றைய அத்தியாயத்தில் கணிகரைப்பற்றிச் சொல்லும்போது அவர் பெரிய ரிஷியாகவோ கவிஞராகவோ இருந்திருக்கவேண்டியவர். அவருடைய உடல்குறை மனசிலே உருவாக்கிய வன்மத்தால் அப்படியே திரிந்து ராஜதந்திரி ஆகி தீமையையே எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று பூரிசிரவஸ் நினைக்கும் இடம் அற்புதமானது. அவரது கதாபாத்திரத்தை டிஃபைன் செய்யக்கூடிய இடம் அது\nபாஞ்சாலியை வேங்கையுடன் ஒப்பிட்டு அவர் சொல்லும் உவமையும் கவித்துவமானது\nஇன்றைய அத்தியாயத்தில் அஸ்தினபுரியின் அதிகாரத்துக்கே சவாலாக நிற்கும் அந்த வேலைக்காரன் அற்புதமான கதாபாத்திரம். அவனுடைய மனநிலையை மிகச்சிறப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். அவனைப்போன்றவர்கள்தான் திருடர்களாக ஆகிறார்க்ள். இல்லாவிட்டால் கலைஞர்களாக ஆகிறார்கள். இல்லாவிட்டால்சார்வாகனைப்போன்ற ஞானிகளாக ஆகிவிடுகிறார்கள்.\nஅவன் அதிகாரத்துக்கு எதிரானவன். எல்லாரையும் அள்ளிப்போட்டு ஒரு மனுஷக்கூம்பாரமாக ஆக்கி கோபுரம் கட்டுவதற்கு எதிரானவன். நான் வேறு மனுஷன் என்று சொல்கிறான். தனிமையாக நிற்க நினைக்கிறான்\nஅவனைத்தான் தெய்வங்கள் தேடிக்கொண்டிருக்கின்றன என்று எழுதியிருப்பதும் அவனை கிருஷ்ணன் பார்த்ததுமே அடையாளம் கண்டுகொள்வதும் அற்புதம். அவன் அந்தத் திருட்டுத்தனத்தை மட்டும் செய்திருந்தால் கிருஷ்ணன் அவனை விட்டிருப்பா. அவன் அதற்குப்பின் க்ளூ விட்டு சவால் விட்டதனால்தான் கிருஷ்ணனுக்கு அவனைப்பிடித்திருந்தது என்று தோன்றியது.\nஅவனைக்கொல்லமுடியாது. கொன்றால் அவன் சாமியாக ஆகிவிடுவான். அவன் கண் சாமியின் கண் என்பது ஒரு அற்புதமான இடம். அவனைப்போன்றவர்கள்தான் ‘பூஜ்யபலிகள்’\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஆண் அணங்கும் பெண் அணங்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2018-aug-15/announcement/142992-chutti-doodle-contest.html", "date_download": "2018-12-10T02:21:13Z", "digest": "sha1:HWL5IFGXN2GHKP5XWRVRALBMULKTQVKL", "length": 17515, "nlines": 439, "source_domain": "www.vikatan.com", "title": "சுட்டி டூடுல் | Chutti Doodle Contest - Chutti Vikatan | சுட்டி விகடன்", "raw_content": "\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nவிமரிசையாக நடந்த திருவானைக்கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n“மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு\nஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள்- இது சிவகங்கை அவலம்\nமோசடி கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தை பறிகொடுத்த முதன்மை கல்வி அலுவலர்\n“புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\nசுட்டி விகடன் - 15 Aug, 2018\nமனிதர்களைப் படியுங்கள்... மகத்தான சாதனைகள் புரியலாம்\nவிலங்குத் திருடன் Mr.K - ஜீபாவின் சாகசம்\nபழங்குடியினர் கதைகள் - 2 - காட்டெருமையான காக்கைகள்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\nஹாய் ஃப்ரெண்ட்ஸ்... ‘கூகுள் - டூடுல்’ பற்றி உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும். ஒவ்வொரு நாளின் சிறப்புக்கு ஏற்ப அதன் லோகோவை வடிவமைப்பார்கள். அதுபோல, நமது சுட்டி விகடனின், ‘சுட்டி’ என்ற வார்த்தையை நீங்கள் வடிவமைக்க ரெடியா இந்த இதழ் அட்டையில் ‘சுட்டி’ வார்த்தையை டூடுலாக வடிவமைத்துள்ளோம். இனி, ஒவ்வொரு இதழிலும் நாங்கள் கொடுக்கும் தலைப்புக்கு ஏற்ப, உங்கள் கற்பனைத் திறனைத் தட்டிவிட்டு சுட்டி- டூடுலை வெள்ளைத் தாளில் அழகாக வரைந்து அனுப்புங்கள். அவற்றில் சிறந்த மூன்று ‘சுட்டி - டூடுல்’ தேர்ந்தெடுக்கப்படும். முதலிடம் பெறும் சுட்டி -டூடுல் அட்டையை அலங்கரிக்கும்.\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 6\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவைய���ல் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-10T02:31:39Z", "digest": "sha1:KS7CTKKZQWZMJH73EWIFGAQBQ3VQQ35Y", "length": 9029, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "காட்டுத்தீயின் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கல்கரி- வின்னிபெக்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nகாட்டுத்தீயின் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கல்கரி- வின்னிபெக்\nகாட்டுத்தீயின் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கல்கரி- வின்னிபெக்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் தீவிரமடைந்துவரும் காட்டுத் தீயின் புகைமூட்டம், கல்கரி மற்றும் வின்னிபெக் ஆகியனவை கடுமையாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇவ்வாறான நிலையில் அங்கிருந்து வெளியேறும் புகை கிழக்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், இருந்த போதிலும் குளிரான வானிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அது இன்னமும் தெற்கு நோக்கி நகரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nதற்போது ஏற்பட்டுள்ள புகைமூட்டம் காரணமாக கல்கரியில் வெளிப்புற நீச்சல் தடாகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், வீடு வீடாக மேற்கொள்ளப்படும் உணவு வினியோகங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.\nஅல்பேர்ட்டாவின் பல்வேறு பாகங்களிலும் காற்றுத் தூய்மைக்கேடு குறிகாட்டி மிகவும் பாரதூரமான அளவான பத்து புள்ளிகளை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளதுடன், அது மனிட்டோபாவில் இந்த வார இறுதியில் 3 ஆக பதிவாகும் என்றும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n100 மருத்துவ உதவியாளர்கள், 17 அம்பியூலன்ஸ்களை பெற 29 மில்லியன் டொலர் முதலீடு\n100 ற்கும் மேற்பட்ட மருத்துவ உதவியாளர்கள், அம்பியூலன்ஸ் மற்றும் அதற்கான சேவைகளை விருத்தி செய்யும் வக\nகனடாவின் மிகப்பெரிய குகை பிரிட்டிஷ் கொலம்பியாவில் கண்டுபிடிப்பு\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் சுமார் 135 மீற்றர் ஆழமான புதிய குகையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரிட்ட\nமும்பை வனப்பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது\nமும்பை வடமேற்கு பகுதியிலுள்ள வனப்பகுதியில் நேற்று (திங்கட்கிழமை) மாலை ஏற்பட்ட காட்டுத் தீ கட்டுக்கு\nபிரிட்டிஷ் கொலம்பிய பேருந்து விபத்து: 10 மாணவர்கள் படுகாயம்\nகனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தொன்றில் பத்து மாணவர்கள் உட்பட 12 பேர் படு\nநெடுஞ்சாலை 2 இல் அல்பர்ட்டா பல்கலை ஹொக்கி அணியினர் சென்ற பேருந்து விபத்து\nஅல்பர்ட்டா பல்கலைக்கழக ஹொக்கி வீர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். அ\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: க��.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14217&id1=5&issue=20180914", "date_download": "2018-12-10T01:54:36Z", "digest": "sha1:Y3OCYRDHFJKXDOK5T3KOPFHAKIS6HVES", "length": 3379, "nlines": 34, "source_domain": "kungumam.co.in", "title": "ஆர்டிஐ சட்டத்துக்கு ஜிஎஸ்டி! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nமத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் ஆர்வலர், தகவலறியும் உரிமைச்சட்டத்தில் கேட்ட தகவலுக்கு ஜிஎஸ்டி வரி கட்டச்சொல்லி அதிர்ச்சி அளித்துள்ளது மாநில அரசின் வீட்டு வசதி வாரியம். அம்மாநிலத்தைச் சேர்ந்த ஊழல் எதிர்ப்பு செயல்பாட்டாளரான அஜய் துபே, ரியல் எஸ்டேட் வாரியத்தின் அலுவலக புதுப்பிப்பு செலவு விவரங்களை தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாகக் கேட்டிருந்தார்.\nஅதற்கு அரசு, ஜிஎஸ்டி வரியும் கட்டி வாங்கிக் கொள்ளுங்கள் என ஆவணங்களை வழங்கியுள்ளது. 18 பக்க போட்டோ நகல்களுக்கு ரூ.36, மத்திய, மாநில ஜிஎஸ்டி வரிகள் ரூ.7 சேர்த்து ரூ.43 கட்டி ஆவணங்களைப் பெற்றுள்ளார் அஜய் துபே. “ஆர்டிஐ சட்டப்படி தகவல் கேட்பதற்கு ஜிஎஸ்டி வரியா இதற்கு எதிராக போராடப்போகிறேன்...” என்கிறார் அஜய் துபே.\nபள்ளிகளில் மகிழ்ச்சிக்கென தனி வகுப்புகள்\nரத்த மகுடம்14 Sep 2018\nகெமிக்கல் தீபகற்பம் 14 Sep 2018\n7 வேடங்களில் ராதிகா நடிக்கும் சந்திரகுமாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/39021-exclusive-report-about-neet-exam.html", "date_download": "2018-12-10T02:12:39Z", "digest": "sha1:HJAVTXRV4ZLTHVUZJZCR5FFM5KK4RV6Y", "length": 15212, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் தேர்வில் முறைகேடு?: எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் | Exclusive report about NEET exam", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எ��ிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமுதுநிலை மருத்துவ படிப்புகளான எம்டி, எம்எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான மருத்துவ நுழைவுத் தேர்வு கடந்த 7-ம் தேதி நடைபெற்றது. இதில் வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nநாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வை கட்டாயாமாக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முதுநிலை மருத்துவ படிப்புகள் என கருதப்படும் எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் இயக்ககம் கடந்த சனிக்கிழமை நடத்தியது. முழுக்க முழுக்க கணினி வழி தேர்வாக நடத்தப்படுகிறது.\nஇந்நிலையில், தேர்வை நடத்திய தேசிய தேர்வுகள் இயக்கக அதிகாரிகளும், கணினிவழி தேர்வுக்காக பணி ஒதுக்கப்பட்டிருந்த முன்னணி மென்பொருள் நிறுவனம் ஒன்றின் கிளை நிறுவனமான ஐஆன் டிஜிட்டல் செண்டர் என்ற நிறுவன அதிகாரிகளும் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.\nசில தரகர்கள் தேர்வு எழுதும் மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் தேர்ச்சிப் பெற வைக்க பணம் கொடுக்க வேண்டும் என்ற வகையில் டீலிங் பேசுகிறார்கள். இதற்கு தரகர்களும், தேசிய தேர்வுகள் இயக்கக அதிகாரிகளும் கூட்டு. தரகர்களிடம் இருந்து யாரை தேர்ச்சிப் பெற வைக்க வேண்டுமோ அவர்களது தேர்வு எண்ணை மட்டும் பெற்றுக் கொள்கின்றனர். அதன்மூலம் மாணவர்கள் தேர்வு எழுதிய மையத்தினை கண்டுபிடித்து விடுகிறார்கள்.\nதேர்வு மையங்களில் உள்ள கணினிகளை இயங்க செய்ய வேண்டுமானல் அதில் உள்நுழைய கடவுச்சொல் வேண்டும். அதாவது தேர்வு மைய எண் (Center code) மற்றும் testing Id என்று சொ��்லக் கூடிய கணினி பரிசோதனை எண்ணும் தேவைப்படும். இதில் தேர்வு மைய எண் தேசிய தேர்வுகள் இயக்கக அதிகாரிக்கே தெரியும். ஆனால் கணினி பரிசோதனை எண் என்பது சம்பந்தப்பட்ட தேர்வுப் பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவன அதிகாரிகளுக்கே தெரியும். இவர்கள் மூலம் அந்த எண்ணையும் பெற்று கணினியில் லாக் இன் செய்து விட்டால் மாணவரின் பதிவெண்ணை வைத்து மதிப்பெண்களில் மாற்றம் செய்ய முடியும். முழுக்க முழுக்க வாட்ஸ் அப் மூலம் முறைகேடு தொடர்பாக பேசிக் கொள்வதால், முறைகேட்டில் ஈடுபடுபவர்களை கண்டறிவதில் காவல்துறையும் திணற வாய்ப்புள்ளது.\nமகராஷ்டிரா, லக்னோ போன்ற வட மாநில பகுதிகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து இது போன்ற முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.இது தொடர்பாக டெல்லி காவல்துறையில் புகார் செய்த போது , லக்னோ என்பதால் அந்தப் புகார் உத்திர பிரதேச காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு, தேர்வை நடத்தும் அதிகாரிகளே முறைகேட்டில் ஈடுபட்டாதாக எழுந்துள்ள புகாரால் மற்ற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதனால் உண்மையாக உழைத்து படிக்கும் பலரின் மருத்துவ மேற்படிப்பு கனவு நிறைவேறாமல் போகும் நிலை உருவாகி உள்ளது.\nஎன்ன நடந்தாலும் அன்பாகவே இருப்போம்: சூர்யா பேச்சு\nஇந்துத்துவா பாதையில் திரிணாமூல்: காங்., இடதுசாரிகள் குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\nசட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்\nதமிழக அரசுடனான ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n“லோக் ஆயுக்தாவை போட்டு காலில் மிதிப்பதா..” - ஸ்டாலின் கண்டனம்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் - அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nமேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு நாளை மனுத்தாக்கல்\nRelated Tags : நீட் தேர்வு , மருத்துவப் படிப்பு , எம்பிபிஎஸ் , நீட் அனிதா , அனிதா தற்கொலை , தமிழக அரசு , NEET exam , Anitha suicide , Mbbs\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன்ன நடந்தாலும் அன்பாகவே இருப்போம்: சூர்யா பேச்சு\nஇந்துத்துவா பாதையில் திரிணாமூல்: காங்., இடதுசாரிகள் குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yatchan.blogspot.com/2008/07/blog-post_14.html", "date_download": "2018-12-10T01:42:52Z", "digest": "sha1:6HGEFIN4ASBHY26YQT44OAYQCQTBPHBV", "length": 8418, "nlines": 64, "source_domain": "yatchan.blogspot.com", "title": "யட்சன்...: கண்கள் இரண்டால்...", "raw_content": "\nஇவன் புத்தனுமில்லை..ஞானச் சித்தனுமில்லை...வெறும் பித்தன்\nசுப்ரமணியபுரம்...சமீபத்தைய தமிழ் சினிமாவை புரட்டிப்போட்டிருக்கும் படம். இன்னொரு மதுரைக்காரன் ஜெயித்ததற்கான தற்பெருமை, தொடர்ச்சியாய் மதுரையின் கதைகள் தமிழர்களின் உணர்வுகளின் நீள அகலங்களில் ஊடுறுவுவதை காண்பதில் ஒரு பெருமிதம்..இதையெல்லாம் சொல்வதற்காய் இந்த பதிவு இல்லை.\nகண்கள் இரண்டால்...இந்த பாடலும், அதில் அடுக்கப்படும் சம்பவங்களும், அச்சுஅசலாய் பிரதியெடுக்கப்பட்ட என்பதுகளின் சூழலும்...இது எனக்குள் கிளறிய நினைவுகளை சேகரித்து வைக்கவே இந்த பதிவு....\nஇளையராஜாவை நினைவுபடுத்தும் இசைக்கோர்வை, அன்றைய அலைகள் ஓய்வதில்லை பாடல்களையொத்த வரிகள்...\nஇரவும் அல்லாத பகலும் அல்லாத\nதொடவும் கூடாத படவும் கூடாத\nஅது எனக்கு பள்ளிக்கூட வயது, பெல்பாட்டம் பேண்ட் போடவேண்டுமென வீட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்ததெல்லாம் நினைவுக்கு வ்ருகிறது.ஒரு தீபாவளிக்கு கீழே ஜிப் வைத்த பெல்பாட்டம் கிடைத்தபோது அடைந்த களங்கமில்லாத சந்தோஷத்தை சமீபத்தில் எப்பொழுதும் நான் பெறவில்லை என்றே நினைக்கிறேன்....\nஇந்த பட ஹீரோவைப்போல, பரட்டைத்தலையும், பத்துநாள் தாடியுமாய் நான் பார்த்த பல அண்ணன்மார்கள் இப்போது அய்ம்��துகளில்....தேய்ந்து போன கார் டயர்களையே நினைவுபடுத்துகின்றனர்.\nகுறுகுறுவென திருட்டுப்பார்வையும், மெலிதான கோபத்துடன், ”நாங்களும் இருக்கோமாக்கும்” என்பதான முறைப்பும்...பொழச்சிப்போடாங்கிற மாதிரியான மெலிதான முறுவலும்....இன்ன பிற கவிதையான விழிமொழிகளுடன் வீதிக்கொரு கதாநாயகி இருந்தாள்...இன்னமும் இருக்கத்தான் செய்கிறாள்.வாழ்க்கையின் வேகத்தில் நான்தான் அதையெல்லாம் மறந்துவிட்டேனோ என்பது மாதிரியான உணர்வுகளை தந்த பாடல் இது.\nஇந்த கதாநாயகன்...எப்படி அச்சுஅசலாய் நம்மை மாதிரியே பல்லைகாட்டுகிறான் என்பதும், இன்னொரு ஆச்சர்யம். அந்த சமயத்தில் எனக்கு தெரிந்த பயல்கள் பலரும், ஏன் என்னையும் சேர்த்துதான்...விழிகளின் அங்கீகாரம் கிடைத்த கணத்தில் பற்பசை விளம்பரக்காரனைப் போல இளித்திருக்கிறோம்...அதை அந்த கதாநாயகிகளும் ரசிக்கத்தான் செய்தார்கள்.\nமதுரையின் மருத்துவக்கல்லூரி வளாகம், அவுட்போஸ்ட் பஸ்ஸாடாப், மிஷன் ஹாஸ்பிடல் பஸ்ஸ்டாப் எல்லாம் இப்போது நினைவுக்கு வந்து தொலைக்கிறது...மூன்று ஹீரோயின்களை சமாளித்ததை இப்போது நினைத்தால் ஆச்சர்யமான ஆச்சர்யம்.\nஇன்றைக்கு எல்லாம் தொலைத்து,மறந்து ஏதோ சமீபத்தில் காலிசெய்யப்பட்ட வீட்டிற்குள் நிலவும் வெறுமையான உணர்வுடன் இந்த பதிவினை முடிக்கிறேன்\nகாலி செய்யப்பட்ட வீடா.. வீட்டுக்குப்போய் சொல்லுங்க காலி பண்ணுவாங்க..\nஹி..ஹி...ஆனாலும் நீங்க நெம்ப ஷார்ப் தாயே\nவூட்டுக்காரம்மா இந்த பக்கமெல்லாம் வர்றதில்லைங்ற தைரியத்துலதான் நெறய உண்மைய இங்கன கொட்டிவைக்கிறேன்.\nஎன்னிக்காவது சிக்கினா அன்னிக்கு இருக்கு ஆப்பு...ஹி..ஹி..ம்ம்ம்ம்\nபோலி டோண்டுவும் ஒரு புண்ணாக்கு பதிவும்\nதமிழச்சியின் பதிவில் பின்னூட்டம் போடமுடியாத கொடுமை...\nதயாநிதி யாருக்கு ஓட்டுப் போடுவார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/11084324/1183094/tirupati-temple-kumbabishekam-today-start.vpf", "date_download": "2018-12-10T03:05:11Z", "digest": "sha1:XFI4DWUOUCQ3HQPE45NJMGYWEGKV5HVN", "length": 15916, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம் || tirupati temple kumbabishekam today start", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்\nமாற்றம்: ஆகஸ���ட் 11, 2018 11:08\nதிருப்பதியில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப் பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி 6 நாளில் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nதிருப்பதியில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப் பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதனையொட்டி 6 நாளில் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.\nதிருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தினமும் வருகின்றனர். பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் மகாசம்ப்ரோசணம் எனப்படும் கும்பாபிஷேகம் 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் அங்குரார்ப்பணத்துடன் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 16-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.\nஇதனையொட்டி கோவில் வளாகத்தில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்துடன் தயார் நிலையில் உள்ளது. யாக குண்டங்களில் பயன்படுத்துவதற்காக டன் கணக்கில் நெய் டின்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் கும்பாபிஷேகத்தின்போது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி முதல் நாளான இன்று 50 ஆயிரம் பக்தர்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும், 13-ந் தேதி (திங்கட்கிழமை) 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றனர்.\nஅதேபோல் 14-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தினமும் 20 ஆயிரம் பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுவர் என தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் அனில்குமார்சிங்கால் தெரிவித்துள்ளார்.\n6 நாட்களிலும் மொத்தம் 1 லட்சத்து 94 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nதிருப்பதி | கும்பாபிஷேகம் |\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nஇஷ்ட லிங்கம் வழிபடும் முறை\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nவிநாயகர் சதுர்த்தியன்று சந்திரனை பார்க்கக்கூடாது என்பது ஏன்\nநவதிருப்பதி கோவில்களில் பகல்பத்து திருவிழா தொடங்கியது\nஸ்ரீரங்கம் கோவிலில் பகல்பத்து திருநாள் தொடங்கியது\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tweeters/top-10-supertooth+tweeters-price-list.html", "date_download": "2018-12-10T02:23:54Z", "digest": "sha1:ULJYWD73GGMVJJTIMCV6VOAQPT2BVAVJ", "length": 12924, "nlines": 233, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 சுபேர்டூத் டிவீட்டர்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 சுபேர்டூத் டிவீட்டர்ஸ் India விலை\nசிறந்த 10 சுபேர்டூத் டிவீட்டர்ஸ்\nகாட்சி சிறந்த 10 சுபேர்டூத் டிவீட்டர்ஸ் India என இல் 10 Dec 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு சுபேர்டூத் டிவீட்டர்ஸ் India உள்ள சுபேர்டூத் இந்த கார் ஸ்பிங்க்ர்ப்ஹானி கிரிஸ்டல் ப்ளூ Rs. 2,690 விலை உள்ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசுபேர்டூத் இந்த கார் ஸ்பிங்க்ர்ப்ஹானி கிரிஸ்டல் ப்ளூ\nசுபேர்டூத் இந்த கார் ஸ்பிங்க்ர்ப்ஹானி கிரிஸ்டல் சில்வர்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2018 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itzyasa.blogspot.com/2013/09/blog-post_14.html", "date_download": "2018-12-10T02:13:15Z", "digest": "sha1:YIKQWBKVU7ZJQU7WGS67JQFTSUQBVJRH", "length": 4759, "nlines": 119, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "கூட்டு மனசாட்சி.. | என் பக்கம்", "raw_content": "\nசல்லடைகளாக - பல நேரங்களில்\nநல்லவர்கள் தேக்கமாக – தீயவர்கள்\nகூட்டு மனசாட்சி என்ற வாசகத்தை இட்டு;\nசட்டம் தன் கடமையைச் செய்யும்\nசல்லடைகளாக - பல நேரங்களில்\nநல்லவர்கள் தேக்கமாக – தீயவர்கள்\nகூட்டு மனசாட்சி என்ற வாசகத்தை இட்டு;\nசட்டம் தன் கடமையைச் செய்யும்\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-12-10T01:47:30Z", "digest": "sha1:UNGX6AJVC7UD2SSZ4ZZZ6GVVUJXGWTSS", "length": 5366, "nlines": 69, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மனதைப் புரிந்து கொள்ளுங்கள் | பசுமைகுடில்", "raw_content": "\n​நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் அவன்.\n” என்று கேட்டார் ஒரு பெரியவர்.\n“மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்”\n“உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம்தான்”\n“அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி\n“மனதைப் புரிந்து கொள்… அது போதும்.”\n“இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார் – “ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒருநாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.\nமறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது,\nஇன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலேயிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவுமில்லை; வருந்தவுமில்லை.\nஎதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.\nதனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை… துன்பமுமில்லை…” – அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான்.\nதுன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது.\n“மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்.”\n– ‘உள்ளமே உலகம்’ – தென்கச்சி கோ.சுவாமிநாதன் | நன்றி : ஷங்கர் நடராஜன்\nPrevious Post:​மாவிலை நீரை குடிப்பதால் என்னென்னெ வியாதிகள் நீங்கும் என தெரியுமா\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117822", "date_download": "2018-12-10T02:07:17Z", "digest": "sha1:QJUB7AEC4WHRL4XSGLWIUCKBE724YJVG", "length": 6372, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 'I am going to shoot Nirmala': Vatspe,‘அமைச்சர் நிர்மலாவை சுடப்போகிறேன்’: வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிய 2 பேர் கைது", "raw_content": "\n‘அமைச்சர் நிர்மலாவை சுடப்போகிறேன்’: வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிய 2 பேர் கைது\nமதசார்பற்ற கூட்டணி, மேகதாது குறித்து சோனியா-ஸ்டாலின் ஆலோசனை: கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு தமிழகத்தில் மேலும் ஒரு புயல்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nபிதோராகார்: உத்தரகாண்ட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிர்மலா சீதாராமன் வருவதை அறிந்த ஒருவர், தனது வாட்ஸ்அப் குரூப்பில் ‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்’ என்று கூறியிருந்தார். அதற்கு, எதிர்முனையில் இருந்த மற்றொருவரும் பதில் அளித்து, 2 பேரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இதையறிந்த உளவுத்துறை போலீசார், மேற்கண்ட இருவரையும் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர்.\nமதசார்பற்ற கூட்டணி, மேகதாது குறித்து சோனியா-ஸ்டாலின் ஆலோசனை: கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பு\nமக்களவை தேர்தலில் மத்திய பாஜ அரசை வீழ்த்த எதிர்க்கட்சிகள் நாளை முக்கிய ஆலோசனை\nசோனியா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து\n5 மாநில வாக்குப்பதிவுக்கு பிந்தைய மக்களின் மனநிலை: கருத்துக்கணிப்பு முடிவுகளால் பாஜ அதிர்ச்சி\nஅனைத்து மாநில நிதியமைச்சர்களுக்கு அழைப்பு: டிச. 22-ல் டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nபாஜ கூட்டணியிலிருந்து ஆர்எல்எஸ்பி கட்சி விலகல் : டிச. 10ல் ராகுலை சந்திக்கிறார் மத்திய அமைச்சர்\nபொதுமக்களுக்காக கேன்டீனில் சமையல் செய்த நடிகை ரோஜா: வைரலாகும் வீடியோ\nபாபர் மசூதி இடிப்பு தினம்: நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிப்பு\nஎரிமேலியில் உள்ள வாவர் பள்ளிவாசலுக்கு 40 இளம் பெண்களை கொண்டு செல்ல திட்டம்: இந்து அமைப்பு அறிவிப்பால் சபரிமலையில் பதற்றம்\nகடன் தொல்லையால் விரக்தி தம்பதி தற்கொலை முயற்சி: கணவர் சாவு; மனைவி சீரியஸ்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரே���ா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_39.html", "date_download": "2018-12-10T03:09:39Z", "digest": "sha1:CFLBWSOGENCJ3BRN2UZZSWXOYMMJUEJU", "length": 9293, "nlines": 59, "source_domain": "akshanews.blogspot.com", "title": "சரியான தீர்ப்பை வழங்குவதற்கு கடவுள் தந்த சந்தர்ப்பம் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » சரியான தீர்ப்பை வழங்குவதற்கு கடவுள் தந்த சந்தர்ப்பம்\nசரியான தீர்ப்பை வழங்குவதற்கு கடவுள் தந்த சந்தர்ப்பம்\nஎம் உயிரினும் மேலான தமிழ் உறவுகளுக்கு அன்பு வணக்கம். எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவிருக் கின்றது.\nதேர்தல் களம் இறங்கியுள்ள அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் வீடு வீடா கச் சென்று தமது பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.\nதேர்தலில் போட்டியிடுவது என்பது அனை வருக்கும் இருக்கக்கூடிய உரிமை. எனவே தேர்தலில் யார் போட்டி போட்டாலும் அது தொடர் பில் யாரும் குறை காணத் தேவையில்லை.\nஅதேநேரம் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அனைவரும் வெற்றி பெறுவதென்றும் இல்லை.\nஎனவே மக்கள் வழங்குகின்ற தீர்ப்புத்தான் இங்கு முக்கியமானது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள்.\nஆக, நடைபெறப்போகும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் என்பது தமிழ் மக்களுக்கு இறைவன் தந்த ஒருபெரும் சந்தர்ப்பம் என் பதை எவரும் மறந்துவிடக்கூடாது.\nதேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற கேள்வி இன்றுவரை மக்களின் மனங்களில் எழுமாக இருந்தால், அதற்கான சரியான பதி லைத் தேடி அறியும் கடமையும் மக்களிடமே உள்ளது.\nஅந்த வகையில், முன்னைய தேர்தல்களில் நாம் வாக்களித்தவர்கள் எங்களுக்குச் செய் தது என்ன\nஎங்கள் வாக்குகளைப் பெற்று பதவிக்கு வந்தவர்கள் மக்களின் பிரச்சினைகளை; குறைகளை போக்குவதற்காகக் களத்தில் நின்று சேவையாற்றினார்களா வன்னி யுத் தத்தில் பாதிக்கப்பட்ட மக்களை ஆற்றுப்படுத்த வும் அவர்களுக்கு உதவவும் இவர்கள் செய்த பணி என்ன\nபாராளுமன்றத்துக்குச் சென்ற இவர்கள் எங்கள் பிரச்சினைகளை எடுத்துக்கூறி பாராளு மன்றத்தின் பிரதிநிதித்துவத்துக்கான தங்க ளின் கடமைகளை முழுமையாகவும் திறமை யாகவும் செய்தனரா\nதமிழர் தாயகத்தின் அபிவிருத்திக்காக இவர்கள் கொண்டு வந்த கைத்தொழிற்சாலை கள் எத்தனை, அவை எவை - வழங்கிய வேலை வாய்ப்புக்கள் யாவை - சுயதொழில் முயற்சி களுக்கு இவர்கள் செய்த உதவிகள் என்ன\nஇடைக்கால வரைபுத் திட்டத்தைத் தயாரிக் கும்போது தமிழ் மக்களின் கருத்துக்களை உள்வாங்குவதில் இவர்கள் எடுத்த நடவடிக்கை கள், மக்களைத் தேடிச் சென்று நடத்திய சந்திப்புக்கள், இவர்களின் இத்தகைய கூட்டங் களில் நீங்கள் பங்குபற்றிய சந்தர்ப்பங்கள் ஏதேனும் உண்டா\nதமிழினத்துக்கான தீர்வு விடயத்தில் சர்வ தேச சமூகத்தை எமக்குச் சாதகமாக்க இவர் கள் ஏதேனும் நடவடிக்கை எடுத்தார்களா அல்லது அரசுடன் சேர்ந்து நின்று எங்கள் இனத்துக்கு பாதகம் செய்தார்களா அல்லது அரசுடன் சேர்ந்து நின்று எங்கள் இனத்துக்கு பாதகம் செய்தார்களா என்ற கேள்விகளுக்கு விடை தேடுங்கள்.\nஅதேபோல தேர்தலில் போட்டியிடும் அரசி யல் கட்சிகள், சுயேட்சைக்குழுக்கள் இத்தேர் தலில் வெற்றி பெற்றால்,\nஅவர்கள் என்ன செய்வார்கள். தமிழினம் நன்மை பெறுமா என்ற கேள்விகளுக்கும் விடை தேடுங்கள். உங்களுக்கான பதிலை உங்கள் மனச்சாட்சி முன்மொழியும்.\nஅதற்கேற்றாற்போல் உங்கள் வாக்குகளை வழங்குங்கள். இது கடவுள் தந்த நல்ல சந்தர்ப்பம்.\nஎங்கள் அரசியல்வாதிகள் திருந்துவதற் கும் திருத்தப்படுவதற்கும் இந்தத் தேர்தலை விட்டால் வேறு சந்தர்ப்பம் இல்லை என்பதை உணர்ந்து உங்கள் தீர்ப்பை எழுதுங்கள். எல் லாம் நன்மையாகும்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/04/", "date_download": "2018-12-10T01:49:20Z", "digest": "sha1:2L7ZEQQRKTF5EM6SJDHBCSCAXTCJK4YS", "length": 42239, "nlines": 237, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: April 2017", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்தி���ும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஇரண்டு மனநிலைகள் மிக நுட்பமாக வெளிவந்துள்ளன. அவற்றை நான் மட்டும்தான் கவனித்தேனா என்று சந்தேகப்படுகிறேன்\nதேவயானி நகைகள் செய்வது இயற்கையை பிரம்மனை இழிவுசெய்யும் மனிதனின் திமிர் அல்லது அறியாமை என்று நினைக்கிறாள். அதன்பின்னர்தான் அவள் அனைத்தையும் துறந்து காட்டுக்குச் செல்கிறாள்\nயயாதி நேர்மாறாக நகைகள் செய்பவர்களைப்பார்த்து பிரம்மன் மகிழ்ச்சி அடைவான். அவர்கள் தந்தையை நடிக்கும் மைந்தரைப்போல என்று நினைக்கிறான்\nஇந்த இருமனநிலைகலும் ஒன்றொடொன்று தொடர்பு கொண்டவை. இருவர் இருநிலைகளில் பார்ப்பவை. இருவரில் நிலைகளை காட்டுபவை என தோன்றியது\nவெறும் நல்லுறக்கத்தால் தீர்வன என்றால் உளச்சிடுக்குகளுக்கு உண்மையிலேயே என்னதான் பொருள்\nசிலசமயம் வெறும் காமன்சென்ஸ் சார்ந்த ஒருவரி ஒரு அடியைப்போட்டுவிட்டுப்போகும். அத்தகைய வரி இது.பலமுறை நான் இதை உணர்ந்திருக்கிறேன் அதை இந்தவரியை வாசிக்கும்போது உணர்ந்தேன் ஒரு பெரிய திகைப்புதான் வந்து என்னைச்சூழ்ந்துகொண்டது\nஒரு முறை நமது விஷ்ணுபுரம் விருது விழாவில் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களை அறிமுகம் செய்து கொண்டு அவரது கதைகள் குறித்து பேசினேன். [ சுரேஷ்குமார இந்திரஜித் உயிர்மையில் தொடர்ந்து கதைகள் எழுத துவங்கி இருக்கிறார் . ]\nஅவர் ''நீங்க ஏன் வந்து சந்திக்கல\nநான் '' தெரியல. இப்படி சொல்லலாம் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் நூறு வாசகர் உண்டு என்றால். எழுத்து உரையாடல் சந்திப்பு வழியே அந்த எழுத்தாளரை ஒரு எழுபது பேர் தொடர்பு கொள்வர். மீதம் முப்பது பேர் நிலை அவர்களும் அந்த எழுத்தாளரின் வாசகர்கள்தான் , எழுத்தாளர் ஒருபோதும் அறிய வராத அவர்களை 'மௌன வாசகர்கள் ' என்று சொல்லலாம். நான் உங்களின் 'மௌன வாசகர்களில் 'ஒருவன்.\nஇந்திரஜித் மெல்ல சொல்லிப் பாத்தார் ''மௌன வாசகர்கள் '' முகம் மலர்ந்து புன்னகைத்து என் தோளை தட்டினார்.\nஇப்படி உங்கள் வாசகனாக ஒரு போதும் உங்கள் அறிதல் வட்டத்துக்கு வராத, இனியும் வரவே போகாத ஒரு பத்து பேரையாவது நான் அறிவேன். நெல்லை துணிக்கடையில் இருந்து ஒரு வாசகர். இணையம் வழி அல்லாமல், வெண் முரசு வரிசையை நூல்கள் வழி வாசிப்பவர். வெய்யோன் முடிந்ததும் இணையத்தில் தொலைபேசி எண் கண்டடைந்து பேசினார்.\nநீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தோம் .'' சே எப்படி ஆயிட்டு பாத்தீளா .. கத முடிஞ்சிட்டு.. புஸ்தவத்த வெக்க ஏலாம .. கைல கொண்டிட்டே லாந்திக்கிட்டு இருக்கேன்..பாத்துக்கிடுங்க ''\nநான் ஜெயமோகன் எண் தருகிறேன் அவருகிட்ட பேசுங்க என்றேன். அவர் மறுத்து விட்டார் அவர்க்கு அங்கே இது குறித்து பேச யாரும் இல்லை. தேடி இந்த எண்ணை அடைந்து பேசினார். அது போதும் என்றுவிட்டார். சார்கிட்ட என்னத்த பேச ஒண்ணுமே புரியாதே..இத ஒத்த ஒரு மனுஷன் எழுதிக்கிட்டு இருக்கான் அப்டிங்கறதே நம்ப முடியல இன்னும் எனக்கு, நான் அவர்கிட்ட என்னத்த பேச அவரது எண் மட்டும் இருக்கிறது என்றேனும் அழைப்பார் என காத்திருக்கிறேன்.\nஉங்கள் பிறந்த நாள் அன்று திருப்பூரில் எளிய பணியில் இருக்கும் , பள்ளி வாசிப்பு சூழல், இலக்கிய வாசிப்பு சூழல் அருகிய சூழலால் தயக்கமாக உரையாடும் உங்களின் வாசகர் சுந்தரவடிவேலன் பேசினார்.\nதயங்கி தயங்கி பேசினார். மொபைல் வழியே உங்கள் பிளாக் மட்டும் பல வருட பழக்கம் அவருக்கு. ஆ மாதவன் விழாவுக்கு வந்து கூட்டத்தில் ஒருவராக நின்று உங்களை வேடிக்கை பார்த்துவிட்டு சென்றிருக்கிறார். இலக்கியம் சார்ந்து எந்த அறிமுகமும் இன்றி சுப்ரபாரதி மணியன் பேச்சு வழியே உங்கள் தளம் வந்தவர். இதன் பல தீவிர தளங்கள் புரியா விட்டாலும் அதிலேயே அதற்க்கு இருக்கும் உரையாடல்களை தேடி வாசிக்கிறார். பெரிய ஒன்றின் முன் நிற்கும் பணிவும். தான் ஒரு நுட்பமான வாசகன் அல்ல என்ற துணுக்குறலும் கொண்ட தயங்கிய பேச்சு.\nநான் கடலூர் சீனு என்றறிந்ததும் அடுத்த வினாடியே கட்டுக்கள் தளர்ந்து ஆசுவாசம் ஆனார். உங்கள எனக்கு ரொம்ப ரொம்ப தெரியும் மாதிரி ஒரு உணர்வு என்றார். தயங்கி தயங்கி விஷயத்துக்கு வந்தார். அவரிடம் பழைய மாடல் நோக்கியா கவர் பிரிக்காமல் புத்தம் புதிதாக இருக்கிறது அதை உங்களுக்கு பரிசளிக்க விரும்பி இருக்கிறார். ''அவருக்கு ஏதாவது தரணும்னு ஆசையா இருக்கு .இதை அனுப்பின்னா சார் ஏதும் தப்பா எடுத்துக்குவாங்களா '' என வினவினார்.\nஎனக்கு சட்டென கண் கலங்கி விட்டது. வள்ளுவர் குறளை சொன்னேன். விஷமே ஆகிலும் உபசரிப்பை புறக்கணிக்காத மேன்மை குறித்து சொன்னேன். ஜெயமமும் அப்படிப் பட்டவர்தான். நம்பர் தரேன் அவர் கிட்ட பேசுங்க ,உங்க ���ரிசு என்ன உங்க குரலை கேட்டா போதும் அவர் ரொம்ப சந்தோஷப் படுவார் என்றேன்.\nசுந்தர வடிவேலனும் உங்களது பல மௌன வாசகர் போல தயங்கி மறுத்து விட்டார். பரிசை அனுப்ப உங்கள் முகவரி மட்டும் கேட்டார் தந்தேன். அதில் உங்கள் கைப்பட ஒரு கடிதம் எழுதி ஜெயம்முக்கு அனுப்புங்க என்றேன். அய்யய்யோ அவருக்கு எழுத எங்கிட்ட என்னங்க இருக்கு என்றுவிட்டார்.\nபரிசு வரும். வந்தால் அந்த பரிசின் வழியே முதலில் அந்த வாசகரை அழைத்து பேசுங்கள். தயங்கி தயங்கி இறுதியாக அவர் அந்த பரிசை உங்களுக்கு அனுப்பா விட்டால்...\nசுந்தரவடிவேலன் என்றொரு மௌன வாசகர் உங்களுக்கு இருக்கிறார் என்பதை இந்த மடலின் வழி அறிந்து கொள்ளுங்கள்.\nவிஷ்ணுபுரத்தில் ஆரம்பித்து மாமலரின் நேற்றைய அத்தியாயம் வரை உடன் பயணித்தாலும் கடிதம் எழுதவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை .தூரத்தில் இருந்தபடியே ரசித்துக்கொண்டிருக்கலாம் என்றுதான் இருந்தேன்.என் மனைவி அறம்,வெண்கடல் மேலும் நீலம் படித்ததில் இருந்து தினம் ஒரு தடவையாவது உங்களைப்பற்றி பேச்சு வந்துவிடும்.சென்னையில் வெண்முரசு வெளியீட்டு விழாவிற்கு சென்றாகவேண்டுமென அடம்பிடித்து என்னையும் அழைத்துக்கொண்டு வந்தார்.\nஇன்று உங்களுக்கு பிறந்தநாள் என்றவுடன் வாழ்த்து சொல்லியாகவேண்டுமென்று கூறிவிட்டார்.\nநீண்டநாட்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறோம்\nஎரிமலர்க்கிளை படிக்க தோல் கூசியது. என்ன ஒரு உக்கிரமான உணர்வு \nஅம்பை, கர்ணன், துருபதன், துரோணர் என்று பல அவமதிப்பின், சுயவெறுப்பின் சித்திரங்கள் வந்துள்ளன. ஆனால் இது வேறு ஒரு ரகம். அவளே சொல்வதுபோல குருதிச்சுவை. கிராதத்தில் அது படைப்பூக்கத்தின் சுகம் என்றால் இதில் வலி.\nஇதையெல்லாம் அனுபவிக்காத மனிதர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் சர்மிஷ்டையின் மகன்களிடம் பேரன்னையாக வெளிப்பட்டு பின் தனிமையில் வெளிவரும் அமிலம். பேரலை ஒன்று பின்வாங்கி திருப்பி அடிப்பது போல...அதுவே இதை காவியமாக்குகிறது.\nதேவயானி என்ற அழகிய இளம் காதலி இன்று வேறு யாரோ...வண்டு தன்னில் மட்டும் தங்கும் என்று எண்ணியிருந்த மலர். காமம் அகன்றபின் சுருண்டு வாடுகிறது. கசனின் சொற்களில் வெறும் பெண்ணென நிலம் ஒட்டிக் கிடக்கிறாள்.\nசாயை காணும் காட்சியின் சித்தரிப்பு - சீப்பு போல பாலத்தின் கால்கள் - வேறொரு கா��்சியுடன் சேர்ந்துகொண்டது.\nமுன்னர் தேவயானியின் கனவில் யயாதி அம்புவிட்டு நீரை நிறுத்தியிருக்கிறான். சீப்பு போன்ற அம்புகளில் குப்பைகள் சேர்ந்து நீர் நின்றிருக்கிறது. இன்று பாலத்தின் சீப்புக்கால்களை அரித்துக்கொண்டு நீர் பெருகி ஓடிக்கொண்டிருக்கிறது. நுரைக்கும் நீரைப் பார்த்து சாயைக்கு முதுமை நினைவு வர சிரித்துக்கொள்கிறாள்.\nநமது பள்ளி பாடத்திட்டங்களில் ஆளும்கட்சியை சேர்ந்த சிலரின் வாழ்க்கை வரலாறு பாடமாக சேர்க்கப்படுவதும் ஆட்சி மாறும் போது அவை நீக்கப்படுவதும் நமது சாபங்களில் ஒன்று (தலைவர்கள் என்றோ ஆளுமைகள் என்றோ மாணவர்கள் கற்பதற்கு தங்கள் வாழ்வில் எச்சாதனைகளும் இயற்றாதவர்களைக் குறிப்பிடுகிறேன்) . இவற்றைப் படிக்கும் மாணவர்கள் தவறான ஒரு வரலாற்றை கற்கிறார்களே என வருத்தமாக இருக்கும். நவீன ஊடகச் சூதர்கள் உருவாக்கும் பிம்பங்கள் வேறு.\nஆனால் அந்தக் காலகட்டத்தில் ஒரு உன்னதமான காவியம் எழுதப்படும் எனில் வரலாற்றில் வலி மிக்கவர் செய்யும் சந்திப்பிழைகளும் ஒட்டுண்ணியெனப் பெருகும் ஒற்றுப் பிழைகளும் திருத்தப்படும்.\nகாவியங்கள் வாயிலாக சரித்திரங்கள் திருத்தி எழுதப்படும், காலங்கள் தாண்டி வாசிக்கப்படும்.\n//நாளடைவில் மேலோரின் கீழ்மைகள் மட்டுமே ஊழியர்களின் உருவங்களாகின்றன. அருள்வடிவாக பேரரசி தோற்றமளிக்கையில் அவர்களின் கொடியமுகம் அணுக்கத்தோழி சாயையின் வடிவில் வெளிப்படுகிறதென்பதை அறிந்திருப்பீர்கள்//\nசமீபத்திய அரசியல் நாடகங்களைக் இயல்பாக விளக்கி இடக்கையால் புறந்தள்ளி முன்நகர்கிறது வெண்முரசு.\nமுதல் வாசிப்பில் காணத் தவறும் சில ஆழங்கள் மீள்வாசிப்பில் மேலெழுந்து வருவது பலமுறை நிகழ்வதே. ஆயிரம் இதழடுக்கில் மாமலர் கரந்திருக்கும் தேன்.\nஇன்று நண்பர்களுடனான மறுவாசிப்பில் கணேஷ் ஒன்றைக் குறிப்பிட்டார். மாகேதர் கொணரும் ஏழு புலிக்குருளைகளில் ஒன்று தேவயானி விரல்களால் அழுத்த சினம் கொண்டு சிறுகால் வீசி அறைய முற்படும் போது, 'கொடிவழியின் ஏழாவது மைந்தனே அரசன் என முடிசூடி அரியணையமரும் ஊழ்கொண்டவன்' என்ற நிமித்திகர் கூற்றைக் குறிப்பதாக உணர்ந்தார். முதல் வாசிப்பில் தவறிய நுண்மையிது.\nமீள்வாசிப்பில் மீட்டிய மற்றுமொரு வரி. பின்வருநிகழ்வை முன்னோட்டமென ஒற்றை வரியில் கோடிட்டுச் ���ெல்கிறீர்கள்:\n//தேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள்//\nயாதொரு அசைவிலாமல் அணி ஊர்வலமென செல்லும் அரச வாழ்வெனும் தேவயானியின் தேர்ச்சகடம், கண் அறியா ஆழம் கொண்டுவிட்ட சர்மிஷ்டையின் குழிமுயல் வளையில் சிக்கி, அதன் அதிர்ச்சி தரும் உச்ச தருணத்தில், தன் நிழலென அதுவரை வரும் சாயையுடன் மோதுகிறாள். அவள் அணுகும் அத்தோரணவாயில் - சரிந்துவிடலாகாது எனும் அச்சத்துடன் யயாதி மற்றும் பார்க்கவன் எனும் தச்சர்களால் இறுக்கிக் கட்டபட்ட தோரணவாயில். வானளாவ\nகட்டி எழுப்படுபவை எல்லாமே எதையோ பிறக்குக் காட்டுவதன் வாயிலாக தன்னிடமே\nவெண்முரசு மாமலரில் ஒர் அத்தியயாம் விடுபட்டிருந்தது. நான் ஒழுக்கிலே எந்தக்குறையையும் உணரவில்லை. இடம் மட்டும் கொஞ்சம் சிக்கலாக இருந்தது. அந்த அத்தியாயம் வந்தபோது பெரிதாக கதை என ஏதும் சேரவில்லை. ஆகவே அது இல்லை என்றாலும் சரிதானே என நினைத்தேன். ஆனால் சாரங்கன் அவர்களின் கடிதத்தை வாசித்தபின் அந்த அத்தியாயத்தை வாசித்தேன். அது சாயைக்கும் தேவயானிக்குமான உறவு முறிவதைக் காட்டுகிறது. அது மெல்ல மென்மையாக சொல்லப்பட்டிருக்கிறது. அது இல்லாவிட்டால் அவள் திடீரென்று சீறுவதும் பிரிவதும் ஜஸ்டிஃபை ஆகியிருக்காது என தெரிகிறது. என் வாசிப்பை மேலும் தீட்டிக்கொள்ளவேண்டும் என நினைத்துக்கொண்டேன்\nமெய்வருத்தக் கூலி தரும். என்கிறார் வள்ளுவர்.\nமாதா பிதா குரு தெய்வம் என்ற இந்த வரிசையில் தெய்வத்தால் ஆகத ஒரு செயல் முயற்சியால் ஆகும் என்றால், அந்த முயற்சிக்கு நம்மை கொண்டுச்செல்ல மாதா பிதா குரு மூவரும் முயல்கின்றார்கள். மாதா தன்அன்பால் முயற்சியின் முன்தடையாகிவிடுகின்றாள். பிதா பாசத்தால் தடையாகிவிடுகின்றார், குரு அன்பை பாசாதத்தை காட்டுவதில் தாய்தந்தையினும் மிக்கு உடையவராக இருந்தாலும் முயற்சியின் திறவுக்கோலாகவே இருக்கிறார், முயற்சிக்காக அவர் மாணவனின் எதிரியாகவும் ஆகின்றார். குருவை அடைந்தவர் வென்றே வருகின்றார். குருவே முயற்சியாக இருக்கிறார் அல்லது முயற்சியே க���ருவாக ஆகிறது.\nவிருஷபர்வன் முன் மேற்கண்ட குறள் தன்னை ஒரு அழகு கவிதையாக்கி வெண்முரசில் நவின நடனம் செய்து செல்கின்றது.\n//தெய்வத்தை நம்பியவர்கள்கூட அழியக்கூடும்,ஆசிரியரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை” என்றார்.//\nமுரண்களை தழுவி தன்னை முழுமை என்று வடித்துக்கொள்ளும் கவிதை ஒன்று மானிட மனம்மொழி மெய்களில் ஏறி செல்லும் கணத்தை வாழ்க்கை என்று பார்க்கின்றோம். வாழ்க்கையின் முரண்கள் மட்டும் நமக்கு கிடைக்கிறது ஆனால் அந்த கவிதையின் மெய்மை மாசுப்படாமல் கைநீட்டும் அளவுக்கு அப்பால் அப்பால் என்று இருக்கிறது.\nகவிதையின் முரண்களில் காலம் ஏறி உட்கார்ந்துக்கொண்டு அதை கதை என்று நமக்கு காவியமாகதருகின்றது அதை வாழ்வின் வடிவம் என்று நாம்பார்க்கின்றோம். முரண்களுக்கு அ்பபால் உள்ள கவிதையின் மெய்மையில் பூக்கும் ஒளியில் வழிகிறது ஆன்மாவின் ஞானம். ஜெவின் அயராத அந்த உழைப்பு வெண்முரசின் வழியாக வாழ்க்கையின் முரண்களை மெய்மையை கவிதையாக்கிக்காட்டுவது.\nதேவயானி வாழ்க்கை அழகு மலையருவி என்ன ஜெவால் படைக்கப்பட்டு துள்ளியும் குதித்தும் ஓடியும் வீழ்ந்தும் மனம்நிறைக்கும்போது அதற்குள் இருக்கும் முரண்கள்தான் வாழ்க்கையை எத்தனை வித கவிதை கணங்களாக செய்கின்றது.\nசுக்ரனுக்கு ஒற்றைக்கண் கொண்டவன் என்ற பெயர் உண்டு. தன் மகளுக்காக இன்னொரு மகளின் வாழ்க்கையை உள்ளீடு அற்ற நிழல்போல் ஆக்குவது என்பதுதான் எத்தனை பெரிய ஒற்றைக்கண் பார்வை. ஒரு கணத்தில் சுக்ரர் ஆண் கைகேயி என்று வந்து நம் முன் நிற்கின்றார். தன் மகள் என்ன ஆவால் என்றுப்பார்க்க தெரிந்த சுக்ரருக்கு மற்றொரு மகள் என்ன ஆவல் என்றுப்பார்க்க தெரியவில்லை. ஒரு சேடியின் பார்வைகூட இல்லாத சுக்ரர் என்பதை பார்க்கும் இடத்தில் மனம் கனக்கின்றது.\n//சேடி என்பவள் தன் உள்ளிருப்பவை அனைத்தையும் எடுத்து வெளியே வீசிவிட்டு நன்கு கழுவிய வெற்றுக்கலம்போல் தன்னை ஒழித்துக்கொள்பவள். பிறரால் முற்றிலும் நிறைக்கப்படுபவள். துயரங்களில் பெருந்துயரென்பது தன்னுள் தானென ஏதும் இல்லாமலிருப்பது, பிறிதொருவரின் நிழலென வாழ்வது” என்றாள். மூச்சிரைக்க தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு “பெண்ணுக்கு இறுதியாக எஞ்சுவது தன்னகம் மட்டுமே. சேடிக்கு அதுவும் இல்லை” என்றாள்.//\nமரணத்தை மரணம் செய்யும் சஞ்சீ��ி மந்திரம் அறிந்த ஒரு ஞானியின் பார்வை பிள்ளைப்பாசத்தில் இத்தனை குருடாக இருக்கும் என்றால் மானிட ஞானம் பெற்றதுதான் என்ன மானிட ஞானத்தை எல்லாம் காலம் எத்தனை எளிதாக சுட்டு சுண்ணாம்பாக்கிவிட்டு தனது முரண் கவிதையை எழுதி சென்றுவிடுகின்றது.\nஇறைவனுக்கு எளியவன் என்ற பெயர் உண்டு. எளியவனாக இல்லாமல் எளியவனை அறியமுடியாது என்பார் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். ஞானியாக முடி’யும், மன்னனாக முடியும் ஆனால் எளியவனாக ஆகமுடியாது என்பதுதான் எத்தனை பெரிய உண்மை.\nஉயிரின் கொண்டாட்டமோ என்று தொடங்கும் தேவதேவனின் கவிதை ஒரு உயிரின் பாதுகாப்பையும் பேரின்பத்தை தாயும் சேயும் ஆக்கி நடனம் செய்கிறது இப்படி .\nஒரு தாயும் சேயும் கொஞ்சிக் கொண்டிருந்த\nஇந்த கவிதையின் தாய்போல தன் மகளை குட்டிமுயலே என்று கொஞ்சி அழைக்கும் ஒற்றைச்சொல்லில் வழியாக எத்தனை ஆண்டுகள் பேரின்பத்தை நுகர்ந்து இருந்தான் விருஷபர்மன் என்பதை காட்டி, குலத்தின் நன்மைக்காக அதன் பாதுகாப்பிற்காக என்று அவன் விழும் இடத்தில் அவன் பேரின்பம் வெறும் கல்மண் கொண்ட சடமாக மாறுவதை அறைகின்றது. உயிரை வெறும் கல்லாக மாற்றும் ஒரு முரண்இணைவை வாழ்க்கை என்று காலம் கவிதை எழுதுகின்றது இங்கு. அந்த சடத்தன்மையை தானே தாண்டிச்செல்ல அவன் அராய்ந்து கூறும் காரணங்கள் அந்த கல்லின்மீது வண்ணங்களை வீசிப்பார்க்க வைக்கிறது.\n//அசுரகுலம் என்றும் ஏமாற்றப்படுவது. தன் அன்புக்காக, நெறிநிலைக்காக, பெருந்தன்மைக்காக, கொடைக்காக, அருந்தவத்திற்காக அது தோல்வியை விலையாக பெற்றிருக்கிறது. நம்பியதன்பொருட்டு முற்றழிந்திருக்கிறது. இம்முறை குருவைப் பணிந்தமைக்காக நான் தோற்கடிக்கப்படுகிறேன். இவ்வாறே இது நிகழ்ந்தாகவேண்டும்,//\nஆனால் மெய்மை எத்தனை வலிக்காமல் ஊசி ஏற்றுகின்றது. இதுவரை வந்த அசுரர்கள் யாரும் தொடத எல்லையாகிய மரணமில்லா உலக ஆட்சியைப்பிடித்தவன் மகளை காலம் கொல்லாமல் கொல்கிறது. எத்தனை பெரிய உயரத்தை மனிதன் தொட்டாலும் அதையே அவனின் பாதாளமாகவும் காட்டும் காலசக்கரம்தான் வெல்லப்படாத வெற்றி உடையது.\nதெரிந்தகதைதான் ஆனால் அதன் முரணை’யும் மெய்மையையும் கவிதையாக்கும் விதத்தில் ஜெவின் படைப்பு புதிய ஆனந்தம்.நன்றி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய உயிர்களில் திரளும��� நஞ்சு (மாமலர் - 68 )\nஆண் காமத்தின் உள்ளுறையும் தாழ்வுணர்ச்சி (மாமலர் 75...\nபேராளுமைகொண்டவரின் பெருங்கோபம். (மாமலர் - 69)\nதுயரக் கிணற்றிலிருந்து தப்பி மேலேறுதல் (மாமலர் -70...\nவிட்டகன்று முன்செல்லல் (மாமலர் 62)\nகாதலாக முடியாத பாசம் ( மாமலர் 61)\nகொல்லுதல் யார்க்கும் எளிய (மாமலர் - 55, 57,60)\nமாமலர் 61 – தென்முனைக் கன்னி\nஆணெனக் கொள்ளும் அகங்காரம் (மாமலர் 30, 38, 44)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_18.html", "date_download": "2018-12-10T01:44:22Z", "digest": "sha1:KQXH6CFZGCW4TYAB6YY3HILMML6VCT5I", "length": 11216, "nlines": 137, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: திசைதேர்வெள்ளம்", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nதங்களின் ஆயிரக்கணக்கான வாசகர்களில் ஒரு வாசகன். ஒரு வருடம் முன்பு, நண்பன் ஒருவன் மூலம் அறிமுகமானது வெண்முரசு நாவல்.\nதெரிந்த கதை, பலமுறை கேட்ட கதை, திரும்ப திரும்ப பார்த்தக் கதை, சலித்துப் போன கதை. இருப்பினும் வெண்முரசு படிக்கும் போது ஏற்படும் விறுவிறுப்புக்கு குறைவில்லை. வெண்முரசுக்கு முன், பொதுவாக அனைவராலும் விரும்பப்படும் கதாபாத்திரங்களே எனக்கும் பிடித்தமானவையாக இருந்தது. ஆனால் வெண்முரசுவிற்குப் பின் முற்றிலும் புதியதொரு எண்ணத்தை அடைந்தேன். மதயானைக் கூட்டமான கௌரவர்கள் மீது தனி ஈடுபாடு உருவானது. கௌரவர்களின் உண்டாட்டுக்கள், உப கௌரவர்கள் பற்றிய அத்தியாயங்கள் போன்றவற்றை திரும்ப திரும்ப படித்து மகிழ்ந்தேன்.\nஆட்சியின் மீது கொண்ட மோகத்தைக் காட்டிலும் தன் இளையவன் பாண்டுவிற்கு தன் இடத்தை விட்டுக் கொடுத்து என் மனத்தில் நீங்கா இடம் பிடித்தார் பெரிய வேழம் திருதராட்டிரர். \"மூடா\" என்ற வார்த்தை அன்பின் வெளிப்பாடாக உணர்ந்தேன்.\nதுரியோதனனை ஆசிரியர் மிகவும் சிறப்பித்த இடம் எதுவென்று என்னைக் கேட்டால், ருக்மியை தன் படையில் சேர்க்காத காரணத்தை உரைக்கும் தருணத்தை சொல்வேன்.\nமகாபாரதத்தில் எனக்கிருந்த பல மாயத்திரைகள் தங்கள் எழுத்துக்களுக்குப் பின் விலகியது.\n1) கடவுளை எதிர்த்து துரியனால் எவ்வாறு வெல்ல இயலும் என்ற எண்ணம் கலைந்தது. இளைய யாதவனை கடவுளாகக் காட்டாமல், மனிதனாக படைத்து வெல்லமுடியாதவனாக உ���ர்த்தியது சிறப்பு.\n2) திரௌபதி ஐவரை ஏற்பது. அக்கால அக்குடியின் முறைமையை சொல்லி எவ்வித முகச்சுளிப்பும் ஏற்படாமலும் சொன்ன விதம் மேலும் சிறப்பு.\nஒரு நேர்க்காணலில் தாங்கள், வெண்முரசில் அனைத்து கதாப்பாத்திரங்களும் பிடிக்கும் என்றாலும் பீஷ்மர் மீது தனி ஈடுபாடு என்று சொல்லி இருந்தீர்கள். நான் உணர்ந்த வரை கர்ணன் மீதும் ஒரு பிடித்தம் இருந்திருக்க வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் இளைய யாதவரைப் போல கர்ணனையும் சிறப்பிக்க மறக்கவில்லை. பலம் வாய்ந்த கதாபாத்திரங்களான பீஷ்மர்,அர்ஜுனன், பீமன், துரியன்,ஜராசந்தன், கடோதகஜன், அரவான், பூரிசிரவஸ் போன்றவர்கள் வாயிலாகவே இளைய யாதவனோடு கர்ணனையும் இணைத்து வெல்லற்கரியவன் என்று குறிப்பிட்டு உள்ளிர்கள்.\nஇதுவரை நான் படித்ததில் நான் உணர்ந்த ஒரே ஒரு முரண், இளையவர்களான விருஷசேனன் மற்றும் பிரதிவிந்தியன் இவர்களில் யார் மூத்தவன் என்பதே. லக்‌ஷ்மணனுக்கு பிரதிவிந்தியன் முன்னவன் என்பதில் ஐயமில்லை. \"வெய்யோன்\" பாகத்தில் அங்க நாட்டரசியர் இருவரும் கருவுற்ற செய்தியோடு, கௌரவ இளையோன் சுஜாதானோடு அஸ்தினாபுரம் செல்வான் கர்ணன். அங்கு உப கௌரவர் கூட்டத்தை கண்டு கர்ணன் மகிழ்வது, லக்‌ஷ்மணனை அடையாளம் கொள்வது என எழுதி இருப்பீர்கள். ஆனால் \"எழுதழல்\" பாகத்தில், தங்கள் எழுத்து பிரதிவிந்தியனுக்கும், லக்‌ஷ்மணனுக்கும் மூத்தவன் விருஷசேனன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கும்.\nதங்கள் நடையில் மகாபாரதத்தை படித்து வியக்கிறேன் தினமும். தங்கள் பணி மென்மேலும் சிறக்க கடவுளை வேண்டிகோள்கிறேன்.\nசிரம் தாழ்ந்த வணக்கங்களுடன் தங்கள் அன்புள்ள வாசகன்\nவயதுகளை பொதுவாகக் கவனித்துத்தான் போடுவேன். அறியாமல் முரண்பாடு வந்திருக்கலாம், பார்க்கிறேன். மகாபாரதத்தில் இவர்களின் வயதுகள் சொல்லப்படுவதில்லை\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/6084-pariyerum-perumal-making-video-of-yogibabu.html", "date_download": "2018-12-10T03:00:23Z", "digest": "sha1:KSMOW2BUOOGSWHSUJXYJCFENFIQQWAQD", "length": 4643, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "’பரியேறும் பெருமாள்’ படத்தில் யோகிபாபு காட்சிகள் உருவான விதம் | pariyerum perumal making video of yogibabu", "raw_content": "\n’பரியேறும் பெருமாள்’ படத்தில் யோகிபாபு காட்சிகள் உருவான விதம்\nசெக்கச்சி��ந்த வானம் படத்தின் மழை குருவி பாடல் வீடியோ ப்ரோமோ\nஅண்டாவ காணோம் புதிய டீஸர்\nதிருவண்ணாமலையில் 3-வது முறையாக சிசுவின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பு: தம்பதி உட்பட 3 பேர் கைது\n'தளபதி 63' அப்டேட்: மீண்டும் விஜய்யுடன் இணையும் யோகிபாபு\nமாரி செல்வராஜின் வரவு தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய தொடக்கம்: இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம்\nமாரி செல்வராஜை விட ஒருபடி மேலிருக்கிறேன் என்பதை ஒப்புக் கொள்ள மாட்டேன்: இயக்குநர் பாரதிராஜா\n'தர்மபிரபு' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு: எமனாக நடிக்கும் யோகிபாபு - வைரலாகும் போஸ்டர்\n’பரியேறும் பெருமாள்’ படத்தில் யோகிபாபு காட்சிகள் உருவான விதம்\nதொடர்ச்சியாக 2 படங்கள் ஹிட்: பொற்கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் வழிபாடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126841-waqar-younis-apologises-to-fans.html", "date_download": "2018-12-10T02:32:20Z", "digest": "sha1:RJYP2JK2F7BQX7M4IKWQIINITBAUZVUW", "length": 17701, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "`இது மோசமான செயல்..!’- ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய வாக்கர் யூனிஸ் | Waqar Younis Apologises to fans", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:40 (05/06/2018)\n’- ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய வாக்கர் யூனிஸ்\nரமலான் மாதத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து, வாகர் யூனிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇங்கிலாந்து - பாகிஸ்தான் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, கடந்த ஞாயிறன்று நடைபெற்றது. அப்போது, பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரமின் 52-வது பிறந்தநாள் விழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதை முன்னிட்டு, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாக்கர் யூனிஸ் கேக்வெட்டி கொண்டாடினார். அங்கு எடுத்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவியது. இந்நிலையில், ரமலான் மாதத்தில் கேக்வெட்டி கொண்டாடிய நிகழ்ச்சி, பாகிஸ்தான் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. வாக்கர் யூனிஸ் மீது சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது ட்விட்டர் பக்கத்தில் வாக்கர் யூனிஸ் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார் .\nஅதில், `வாசிம் அக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டதில் கேக்வெட்டியதற்கு வருத���தம் தெரிவித்துக்கொள்கிறேன். புனித ரமலான் மாதத்திற்கும் நோன்பிற்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். இது மோசமான செயல். இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nவிமரிசையாக நடந்த திருவானைக்கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n“மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு\nஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள்- இது சிவகங்கை அவலம்\nமோசடி கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தை பறிகொடுத்த முதன்மை கல்வி அலுவலர்\n“புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:49:30Z", "digest": "sha1:WH5UIP4AUYHKLH7GEGIDZ625NKNQNXFC", "length": 7107, "nlines": 94, "source_domain": "chennaionline.com", "title": "உலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி – Chennaionline", "raw_content": "\nஉலக கோப்பை ஆக���கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nபுரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\nபுரோ கபடி லீக் – தொடரும் தமிழ் தலைவாஸின் தோல்வி\nவில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரிக்கு திருமணம்\nஐ.எஸ்.எல் கால்பந்து – 50வது லீக் போட்டியில் சென்னை தோல்வி\nஉலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\n14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் அர்ஜெண்டினா அணிகள் இன்று மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அனி வீரர்கள் அபாரமாக ஆடினர். ஆட்டத்தின் 18-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஹுயூகோ ஜெனஸ்டெட் ஒரு கோல் அடித்தார்.\nஅவரை தொடர்ந்து 23-வது நிமிடத்தில் மற்றொரு வீரர் விக்டர் சார்லட் ஒரு கோலும், 26-வது நிமிடத்தில் மற்றொரு வீரரான அரிஸ்டைட் காய்ஸ்னி ஒரு கோலும் அடித்தனர். இதனால் பிரான்ஸ் அணி 3-0 என முன்னிலை பெற்றது.\nஇதற்கு பதிலடியாக, ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் லூகஸ் மார்டினஸ் ஒரு கோல் அடித்தார்.\n30-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் காஸ்பர்டு பாம்கார்டன் ஒரு கோல் அடித்தார்.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 44 மற்றும் 48-வது நிமிடத்தில் அர்ஜெண்டினா வீரர் கான்சால்டு பெய்லட் கோல் அடிக்க 3 – 4 என ஆனது. ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் பிரான்கோயிஸ் கோயட் ஒரு கோல் அடித்தார்.\nஇறுதியில், அர்ஜெண்டினா அணியை 5- 3 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்த போட்டியில் தோற்றாலும் அர்ஜெண்டினா அணி புள்ளிப்பட்டியலில் ஏ பிரிவில் முதலிடம் பிடித்துள்ளது.\nஏ பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில், ஸ்பெயின் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி 2-2 என சமனிலையில் முடிந்தது. இதைத்தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்த ஸ்பெயின் அணி போட்டியை விட்டு வெளியேறியது.\n← புரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\nகோலியை வித்தியாசமாக கருத மாட்டோம் – ஆஸ்திரேலிய வீரர் கும்மின்ஸ்\nபுரோ கபடி – உபி யோதாவிடம் தோல்வியடைந்த தமிழ் தலைவாஸ்\nஉலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\n14-வது உலக கோப்���ை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள\nபுரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/04/", "date_download": "2018-12-10T01:43:48Z", "digest": "sha1:ZZMCNMDRKVGIETB5UWZU7MMTAUQVOFY2", "length": 60836, "nlines": 365, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: April 2018", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎழுத உங்களுக்கு மட்டும் இமைக்கணம் அதிக நேரம்\nதெரியாமல் ஒரு முடிவெடுத்து விட்டேன் வெண்முரசு\nபயிலும் போது மிகவும் முக்கியமான வாக்கியங்களை\nஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வதென்று.இளைய யாதவரின்\nசொற்களில் ஒவ்வொன்றுமே அற்புதமாக உள்ளபோது எதை\nஎப்படியும் பாதிக்கு மேல் எழுத வேண்டியுள்ளது.\nவெண்முரசில் எனக்கு மிகவும் பிடித்தது இமைக்கணம்தான்.\nஅடுத்து சொல் வளர் காடு. மகாபாரதத்தில் மரியாதைக்குரிய\nகேரக்டர் தர்மர்.ஆனால் அவரை பீமன் மூலம் நீங்கள் மிகவும்\nகேலி செய்வது போல் தோன்றும்.இப்போது அவருக்கு மிக\nஅணுக்கமான சகதேவனும்.அவருடைய சோர்வும்,அறம் பிழைத்து\nவிட்டதோ என்ற கையறு நிலையும் என்னை மிகவும் பாதித்தது.\nஆனால்,ஒரு அறத்தான் ஏன் பிறரால் விரும்பப் படுவதில்லை\nஎன்பது மிக தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.\nஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் இளைய யாதவர் மூலம்\nகடந்த ஒரு மாத காலத்தில் புல் வெளி தேசம்,முன் சுவடுகள்,\nபடித்தேன்.படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் கடிதம் எழுதாததால்\nபடிக்கவில்லை என்றோ,எழுத எதுவுமில்லை என்றோ அர்த்தமில்லை\nஎன்று நீங்கள் அறிவீர்கள்.தஞ்சைக்காரர்கள் அதிகம் கடிதம்\nபல்வேறு அழுத்தங்களால் சமகால செய்திகளை ஓராண்டு\nதுறத்தல் என்பது நல்ல முடிவே.ஓராண்டுக்குப் பிறகு பெரிதாக\nஒன்றும் மாறியிருக்காது என்றே நினைக்கிறேன்.நன்றி.\nவெண்முரசில் epistemology ontology வரிசையில் அடுத்துவரவிருப்பது ethics தான் என்பதை ஊகித்திருந்தேன். அப்படியென்றால் குந்தி பாஞ்சாலி தருமர் மூவரில் ஒருவரே வருவார் என நினைத்தேன். தருமர் வந்ததில் நிறைவு. அவர் சந்திக்கும் அந்த தார்மீகப்பிரச்சினையும�� நுட்பமானது. தார்மீகன் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சினை அவனுக்குள் இருந்தே வரும் என்று சிவானந்தர் ஓர் உரையிலே சொல்கிறார். அவனுடைய அவநம்பிக்கையோ இந்திரிய ஈர்ப்புகளோ அதற்கு தடையாக ஆகும். ஆகவேதான் தார்மிகர்கள் இறுக்கமான மனிதர்களாக ஆகிவிடுகிறார்கள். தார்மீகம் ஒருவகையான ஆயுதம்போல மனிதர்களை மாற்றிவிடுகிறது. தார்மீகன் கூடவே பக்தியைக் கைக்கொண்டு பூரணார்பணம் செய்யவில்லை என்றால் எதையுமே அடையமுடியாது. வெறும் அகங்காரியாக ஆகிவிடுவான்\nவெண்முரசை தொடர்ந்து கோர்வையாக படிக்கமுடியாவிட்டாலும்முடிந்த அளவு படித்து வருகிறேன் .இமைக்கணம் , குறிப்பாகசமீபத்திய அத்தியாயங்கள் ஆழமான தத்துவங்களைஅற்புதமானகற்பனையுடன் எப்போதும் உச்சத்திலேயே நிற்கும் ஒரு discourse ஆகமுன்வைக்கிறது .\nவாசகர் மனதில் ‘அப்படியென்றால்’ என்று தோன்றும் கேள்வியைஅடுத்த சிலவரிகளிலேயே கேட்டு பதிலும் அளித்துவிடுகிறீர்கள்.வெண்முரசுக்கான நியாயமும் அதனுள்ளேயே , இந்தவிவாதங்களுடனேயே பிணைந்துகொள்கிறது .\nஇந்த விவாதங்களை பற்றியே இன்னும்\nமனதில் அசை போட்டுக்கொண்டிருக்கிறேன் . எந்த ஒழுங்கும்இல்லாமல் மீண்டும் இமையத் தனிமை கட்டுரைகள் , சுவாமிவியாசப் பிரசாத் வேதாந்த உரைகள் , குரு நித்யா கட்டுரைகள்என்று படித்துக்கொண்டிருந்தேன்.\nஎன்னதான் சொற்பெருக்கினாலும் அவற்றினிடையே ஒருஅமைதியும் குடி கொண்டுள்ளது .ஏதோ ஒன்றை நோக்கிஇன்னுமொரு எட்டு வைத்தது போல உணர்கிறேன்.\nஇன்று உங்கள் பிறந்தநாளும் கூட , வாழ்த்துகளும்,வணக்கங்களும் ,அன்பும் .\nஒரு முறை விஷ்ணுபுரத்தின் தருணம் ஒன்றின் மீது உங்களிடம் மனம் பொங்க ஏதோ கூறிக்கொண்டிருந்தேன் . நீங்கள் மெல்லிய புன்னகையுடன் ''அது நான் கண்டு முடித்த அதிகாலை கனவுகளில் ஒன்று அவ்வளவுதான் '' எளிதாக சொல்லிவிட்டு அடுத்த உரையாடலுக்குள் நுழைந்து விட்டீர்கள் .பின் வந்த நாட்களில் ,அந்த வரி எதை எதையோ என்னுள் தொடுத்து இணைத்தது ..\nஇதோ அடுத்த கனவு .வெண்முரசு எனும் தலைப்பிட்டு காணத்துவங்கி விட்டீர்கள் . கஜுராகோ கோவில் வளாகம் காணும்போது ,கண் முன் ஒன்று ஸ்தூலமாக அறியக் கிடைத்தது . அது ஒரு கோவில் அல்ல ,கோவில்களின் வரிசை .காந்தார மகாதேவர் கோவில்தான் அந்த வரிசையின் உன்னத முனை .ஆம் அந்த வளாகம் முழுதும் கோவில்கள் .எது மகாதே��ர் ஆலயமோ ,அதை ஒவ்வொரு கோவிலாக கட்டிப்பார்த்து அங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள் .\nஅப்படி வெண்முரசு எனும் கனவை வாழ்ந்து பார்க்க ஒரு முன்னோட்டமாக விஷ்ணுபுரம் எனும் கனவில் வாழ்த்து பார்த்திருக்கிறீர்கள் . வடிவரீதியாக விஷ்ணுபுரம் ஷங்கர்ஷணன் எழுதிய காவியமா , அல்லது யாரோ ஒருவர் கண்டுகொண்டிருக்கும் கனவா என்றொரு மயக்கம் முதல் அடுக்கு .காவியமாக அது சங்கர்ஷணன் எழுதியதா அல்லது மூவர் வெவ்வேறு காலக்கட்டத்தில் எழுதி ஒன்று சேர்க்கப்பட்டதா என்பது இரண்டாவது அடுக்கு . பாணர்கள் பாடுவது போல தொகுக்கப்பட்ட காவியமா அல்லது வசந்தன் எனும் பாணன் பாடும் பாடலில் வரும் காவியமா எனும் மயக்கு மூன்றாவது அடுக்கு . வெண்முரசு இந்த விஷ்ணுபுர விளையாட்டை அதன் சிகரத்துக்கு எடுத்து செல்கிறது . ஒரு அடுக்கில் நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டு இருக்கும்போதே அது வியாசரால் எழுதப்படுகிறது .மற்றொரு அடுக்கில் ஆஸ்திகன் வருகைக்கு முன்பு ஒரே வீச்சிலாக எழுதப்படுகிறது . இவற்றைக் கடந்த மூன்றாவது அடுக்கு இந்த மொத்த வெண்முரசு நாவலே தவத்திலிருக்கும் வியாசரின், யுகங்களை ,முக்காலங்களை கலைத்து அடுக்கும் , அவரது ஆழ்மனக் கனவின் சித்தரிப்பு என்பது . ஆம் வியாசன் எனும் காவிய கர்த்தனின் ஆழ்மனக் கனவின் பயணத்தை ,அதன் கூடவே நின்று மொழியில் நிகழ்த்துவதே வெண்முரசு .இந்தப் புனைவின் தர்க்கக் கட்டுமானம் என்பது இதுவே . வியாசரின் கனவு .\nஉள் நிகழ்வுகளாக , விஷ்ணுபுரத்தில் தலைமுறைகள் தோறும் ஞானாதிபதிகள் கையில் மாறும் அந்த நீலக் கல் மோதிரம் ,அதுவே பேருருக்கொண்டு வெண்முரசில் எழுந்து ,சாத்யகி முதல் விதுரர் வரை ஆட்டிவைக்கிறது . விஷ்ணுபுர பவதத்தர் கொள்ளும் மைந்தத் துயர்த்தீயின் வடவைத்தோற்றமே ,வெண் முரசில் திருதா முதல் வியாசன் வரை எழுகிறது .\nபொதுவாக உரையாடலில் ஒன்று நிகழும் . இமைக்கணத்தில் ஒவ்வொருவரும் தனக்கு விருப்பமான ஒன்றில் சென்று உழலும் கனவு கசான்ஸ்கி எழுதிய கிறிஸ்துவின் கடைசி சபலத்தை ஒத்திருக்கிறது எனும் பார்வை . இந்த பார்வை நமது புராண மரபில் நாம் எந்த அளவு அறிமுகம் அற்று இருக்கிறோம் என்பதையே காட்டுகிறது . நாமெல்லாம் சிறு வயதில் கேட்டிருப்போம் ,விஷ்ணுவின் தாகத்துக்கு தண்ணீர் கொண்டு வர சென்ற நாரதர் ,சம்சார சாகரத்தில் சிக்கி உழலும் பு���ாண கதை . இந்த புராணம் நினைவில் எழாமல் கசான்ஸ்கி மட்டும் நினைவில் எழுவது நாம் எந்த அளவு நமதே ஆன மரபொன்றிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளோம் என்பதன் சான்று .\nஅவ்வாறானதே இன்று வியாசர் நீலனை சந்திக்கும் தருணம் மீதான உரையாடல்களும் . லூயி பிராண்டல்லோ வழியாக இங்கே ''இறக்குமதி '' ஆன அழகியல் என்பதே முதல் பார்வை . இங்கும் நிகழ்வது நமது மரபின் மீதான அறிமுகம் இன்மையே .அசிந்தா ஓவியங்கள் எல்லாம் தியான சாதகர்களால் வரையப்பட்டது . மீட்சி அளிக்கும் ஆழ் மனக் கனவை துளித் துளியாக தூரிகை கொண்டு தீட்டி எடுத்து ,அதை தியானித்து மெய்மை நோக்கி நகர்வது ,மெய்ம்மைப் பாதைகளில் ஒன்று . விஷ்ணுபுரம் நாவலில் ஸ்ரீநாமர் அப்படி ஒரு ஓவியத்தை வரைந்து அதை தியானிக்கும் சித்திரம் உண்டு .அதன் நீட்சியே இங்கு வெண்முரசில் நிகழும் வியாசன் நீலன் சந்திப்பு .\nவியாசன் காமம் சார்ந்து தன்னை அலைக்கழிக்கும் முதல் வினாவை அவரது மகன் வசம் கேட்கிறார் . சுகர் அந்த வினாவுக்கான பதிலை ,அல்லது அந்த வினா அழியும் நிலையை வியாசர் எங்கே அடைவாரோ அங்கே ஆற்றுப் படுத்துகிறார் .அங்கே துவங்கிய வினாக்கள் வழியே வியாசர் கடந்து ,கடந்து நீலன் முன் எளிய நேரடியான வினாவுடன் வந்து நிற்கிறார் .\nஇந்த நேரடியான வினா சுகர் எந்த உலகத்தை வியாசனுக்கு அளித்தாரோ ,அந்த உலகக்த்தில் இருந்து வெளியே வந்து விழுந்து வியாசன் எழுப்பிக்கொள்ளும் வினா .கரையில் விழுந்த மீன் .நீர் என்றால் என்ன என வினவுவது போல . நீலன் இது வினாவும் அல்ல ,இது வினா என்றால் இதற்க்கு விடை என ஏதும் இல்லை என உணர்த்தி அந்த மீனை மீண்டும் கடலில் விடுகிறார் .\nநீலம் நாவலில் ராதை ,நான் நான் நான் என உருகி நிற்கிறாள் .அந்த நானை உதாசீனம் செய்யும் நீலன் மீது கோபம் கொள்கிறாள் . நீலன் அவளை தொட்டு எழுப்பி அவளருகே செல்லும் நதியை காட்டுகிறான் . நதியின் ஒவ்வொரு துளியும் கண்ணன்கள் . அவள் காண பெறுகிச் செல்கிறது கண்ணன் எனும் பெருவெள்ளம் . உடைந்து கரைந்து நான் என்பது அழிந்து ,மெய்யான சரணடைதல் அதில் நிலைக்கிறாள் ராதை .\nஅதே மாற்றத்தைத்தான் இங்கே நீலன் வியாசருக்கு அளிக்கிறான் . ஐயோ என் மகன் எனும் ஒரே உணர்வே வியாசரின் உலகமாக இருக்க , அதை ப்ரபஞ்சமளவு விரிக்கிறான் நீலன் , விண்ணும் மண்ணும் நிலவும் எண்ணிறந்த விண்மீனும் எல்லாமும் எல்லாமும் வியாசனும் ,சுகனும் அகி நிற்கிறது . இப்படி எங்கேனும் சுகனை கண்டு வியாசன் கதறியது போல ,இப்படி எங்கேனும் வியாசனை கண்டு அவரது தந்தை கதறி இருப்பார் ,அந்த தந்தையை இப்படி கண்டு அவரது தந்தை ,தந்தையர் நிறை .\nயதார்த்தத்தில் ஒளி வீச்சு அளிப்பது வேறு .காவிய கர்தன் கையில் உள்ள மொழி எனும் வைரத்தை அது தீண்டும் போது நிகழ்வது வேறு .\nஅரிசியை உண்டுதான் உயிர் வாழ முடியும் .வைரம் உண்டு வாழ முடியாது . வியாஸா இந்த உலகம் அன்றும் இன்றும் என்றும் உற்பத்தி செய்து பெருக்கித் தள்ளும் மொத்த அரிசியை நிறை வைத்தாலும் முள் சமன் கொள்ளாது ,உன் சொல் எனும் வைரம் ஏந்தி தாழ்ந்தே நிற்கும் நிற்கும் அதை கொண்ட துலா தட்டு . என உணர்த்துகிறான் நீலன் .\nவைரத்தை எத்தனை துண்டுகளாக உடைத்தாலும் எஞ்சிய ஒவ்வொரு துண்டும் வைரம் என்றே அமையும் .எஞ்சிய ஒரு சொல் இன்னும் வியாசசனிடம் .\nசில வரிகல் ஒட்டுமொத்தமாக பழைய நாவலைச் சென்றடைவது ஆச்சரியமானது. கொடும்பழியிலிருந்து, ஆறா வஞ்சத்திலிருந்து, ஆற்றொணாத் துயரிலிருந்தே பெருங்காவியங்கள் எழுகின்றன என்கிறார். பராசரர். வியாசர் துயரத்துடன் கண்ணீருடன் கன்யாகுமரிக்குச் சென்றது நாடெங்கும் அலைந்தது ஏன் என்பதை இப்போது பார்க்கமுடிகிறது. ஒரு சொல் மிச்சமிருக்கவேண்டும் என்கிறார். அந்தச்சொல் ஓம். அதை அந்த யானை வந்து அவருக்கு அளிக்கிறது. மழை அனைத்துக் குருதியையும் சாம்பலையும் கழுவிச்செல்கிறது. அனைத்து மாசுகளையும் மண்ணுக்கு உரமாக்குகிறது” என்ற வரி காவியத்தையே குறிப்பிடுகிறது. வியாசபாரதம் மகாபாரதப்போரின் குருதி அனைத்தையும் மண்ணுக்கு உரமாக்கிய மழை தானே\nமுடிவின்மை என்று சாதாரணமாக பயன்படுத்துகிறோம். குறிப்பாக சயன்ஸ் வந்தபின்னாடி முடிவின்மை என்பது ஒரு சொல் போலவே ஆகிவிட்டது. ஆனால் முடிவின்மை கற்பனைசெய்வதற்கு அவ்வளவு பயங்கரமானது என்று காட்டியது இந்த அத்தியாயம். முடிவின்மையில் எல்லாமே முடிவின்மைதான். இந்த எண்ணம் எனக்கு எழுந்ததே இல்லை. நான் கணக்கு பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவன். முடிவின்மையில் பிரம்மம் மட்டுமல்ல காலம் வெளி எல்லாமே முடிவில்லாதது. ஆகவே சுகனும் வியாசனும் எல்லாமே முடிவில்லாததுதான். வியாசன் காணும் விஸ்வரூபக்காட்சி இது\nவியாசனிடம் அவருடைய வழி தியான யோகம் அல்ல அவர் கவியோகிதான் என்று சொல்லும் கிருஷ்ணன் சொல்லும் உவமை அழகானது. விண்ணுக்கெழும் ஆணையை அனலுக்கு அளித்ததே மண்ணில்வீழும் ஆணையை மழைக்கு அளித்தது. நெருப்பு எல்லாவற்றையும் எரித்து தானும் அணைந்து விண்ணுக்குப்போகிறது. அதுவே தியானயோகம். மழை எல்லாவற்றையும் முளைக்கவைத்து இங்கேயே வளம் சேர்க்கிறது. அதுதான் கவியோகம். அந்த வேறுபாட்டையே கண்ணன் சொல்கிறார். தன் சொல்லில் எழுந்த மெய்யை கவிஞன் தன் கனவால் ஒப்புகையில் அதுவே முதற்சான்றாகும். ஆம் ஆம் ஆம் என மும்முறை ஒப்பி பிரம்மம் மறுசான்றுரைக்கும் என்று கண்ணன் வியாசருக்கு அளிக்கும் உறுதி ஒவ்வொரு கவிஞனுக்கும்தான்\n//நான் புரிந்துகொள்ளவே இருநூறாண்டுகால வாழ்க்கை தேவையாகியிருக்கிறது…. //\nமுதற்கனலில் தொடங்கிய தொடர் வலைப்பின்னலின் முன் நிரையில் வரும் கண்ணி இன்றைய இமைக்கணத்தில் வியாசர் எழுதும் காவியத்தில் வந்து நிற்கிறது. ஒவ்வொரு அரவும் வாயால் வாலைக் கவ்வுகிறது.\nநான் மார்வெல் திரைப்படங்களின் ரசிகன் (கவனிக்கவும், காமிக்சுகளுக்கு அல்ல, திரைப்படங்களுக்கு மட்டுமே... காமிக்ஸ்களைப் படித்ததில்லை. படிக்க வேண்டும்). அவற்றிலிருந்து வழமையான அதிமானுட சாகசங்களை மீறிய சிலவற்றை அனுபவிப்பவன். உதாரணமாக xmen படங்களின் Dr. Charles Xavier கூறும் வசனங்களில் இருந்து காந்தியத்துக்கு தொடர்புபடுத்தியிருக்கிறேன். சமயங்களில் இதெல்லாம் அவை கூறுபவற்றுக்கு மேல் நானாக எனது அறிதல்களைச் சுமத்துகிறேன் என என்னை நானே கடிந்து கொண்டதும் உண்டு. அபத்தமாக உணர்ந்ததும் உண்டு. ஆயினும் அத்தகைய மேலதிக அனுபவங்கள் அத்திரைப்படங்களை மனதுக்கு மிக நெருக்கமாக்கியிருக்கின்றன. இத்தகைய மேலதிக கருத்துக் குவிதலை அவர்கள் தெரிந்து வைக்கிறார்களா அல்லது யதார்த்தமாக அமைந்து விடுகிறதா என்ற குழப்பம் வெகு நாட்களாக உண்டு. அதற்கு விடையளிப்பது போல் வந்த ஒரு படம் Dr. Strange. என்னடா இமைக்கணத்தைப் பற்றி தலைப்பிட்டு விட்டு மார்வெல் படங்களைப் பற்றி பேசுகிறேனே என எண்ண வேண்டாம். வியாசர் ‘சூக்ஷ்மம்’ எனும் சுனைக்குள் இறங்கி சுகனைக் கண்ட அனுபவங்களைப் படித்த போது, குறிப்பாக “எண்ணிறந்தமை என்றால் என்னவென்று ஒரு நோக்கில் கண்டான். எண்ணிப்பகுப்பதே காலம். காலமின்மையில் கோடிகோடி வியாசர்கள் கோடிகோடி சுகன்களை பெற்றனர். கோடிகோடி வியாச���்கள் கோடிகோடி சுகன்களை இழந்தனர். கோடிகோடி வியாசர்களை கோடி கோடி சுகன்கள் பெற்று இழந்தனர். சுகன்களை கொன்றனர் வியாசர்கள். வியாசர்களை கொன்றனர் சுகன்கள். வியாசர்களிலிருந்து சுகன்கள் முளைத்தெழுந்தனர். சுகன்களிலிருந்து வியாசர்கள் எழுந்தனர்.\nஒன்றுபிறிதே என்றானவர்கள். ஒன்று பிறிதிலாதவர்கள். கணம்கோடிப் பெருகி கணம்கோடி அழிந்து அழிவின்மையாகி நின்றவர்கள். நெஞ்சிலறைந்து அழுதனர் முடிவிலாக் கோடியர். உவகைகொண்டு நகைத்தனர் எண்ணிலாக் கோடியர். முடிவிலாது பெருகுகையில் அழிவும் ஆக்கமும் துயரும் உவகையும் ஒன்றே. அனைத்தும் இன்மையே. இன்மையும் இருப்பும் ஒன்றே.\nபெருகிப்பெருகி விரிந்து விரிந்து சென்றான் வியாசன். அவன் கைகள் திசைகளின் முடிவிலி நோக்கி நீண்டன. கால்கள் ஆழத்தின் அடியிலி நோக்கி சென்றன. தலை விண்ணின் அலகிலி நோக்கி எழுந்தது. கணம்கோடி என பெருகும் தன் உடலின் ஒவ்வொரு அணுவும் ஒரு சுகன் என்று உணர்ந்தான். ஒவ்வொரு சுகனும் ஒரு முடிவிலாப் பேருருவன் என்று கண்டான். அவ்வுடலில் ஒவ்வொரு அணுவும் தானே என்று அறிந்தான்.” என்பதை வாசித்த போது கீழ்க்காணும் காட்சிகள் நினைவுக்கு வந்தன.\nஇதில் வரும் வசனங்கள் முக்கியமானவை.\n (கண்கள் எனச் சொல்லவில்லை. கண் என்று தான். இதன் பிறகு அவர் Dr. Strange –ன் நெற்றியில் கைவைப்பார்.)\nஇதில் Dr. Strange உடலில் இருந்து வெளியேறி தன்னைத் தானே காணும் காட்சியில் வரும் உடல்களின் எண்ணிக்கை (ஐந்து) முதற்கொண்டு இந்திய மரபின் தாக்கம் இவற்றில் அதிகம்.\nஏனென்றால் கதை மீண்டும் நிகழும்” என்று அந்தப்பெண்குழந்தை சொல்லுமிடத்தில் அதே உனர்ச்சியை நானும் அடைந்துகொண்டிருப்பதை உணர்ந்து ஆச்சரியமடைந்தேன். எல்லா கதையும் மீண்டும் நிகழ்கிறது. இந்த ரெக்கரிங் தான் மகாபாரதத்தின் தர்சனம் என நினைக்கிறேன்.\nவியாசரின் கதை இரண்டுவகையிலே திரும்ப நிகழ்கிறது. ஒன்று முற்பிறப்பு க்டன் தீர்வது. வியாசர் அவருடைய முற்பிறப்பில் கண்ணில்லாத ரிஷியாக இருந்தார். அதை அவர் ஈடுசெய்கிரார். இன்னொன்று தந்தை செய்வதன் தொடர்ச்சி. பராசரர் செய்வதன் ஈடுஆக இப்போது மக்கள் சாகக்கொடுக்கிறார். இரண்டு வகையான வினைகள் உள்ளன. ஒன்று முற்பிறப்பு அதாவது பிரார்த்தம்.. இன்னொன்று பிதுரார்ஜிதம்\nஇமைக்கணம் என்பது காலமின்மை. எதிர்காலமும் அதற்குள் அடங்��ும். நாவல் மிகச்சரியாக முதற்கனலில் வியாசர் வந்து பாரதக்கதை சொல்லி தட்சனை விடுவிக்கும் இடத்திற்கு டைவ் அடித்துவிட்டது. ஒருதுளி நஞ்சு மிஞ்சியிருக்கவேண்டும் என்பதுதான் வியாசர் அங்கே சொல்வது. அது அவருடைய தந்தை பராசரருக்கு அவருடைய தந்தை வசிட்டர் சொன்னது. அரக்கர் குலம் முழுமையாக அழியக்கூடாது என்று. இங்கே நாகர்குலம் அழியக்கூடாது என்கிறார். ஒரு துளி மிச்சமிருக்கவேண்டும், ஒரு சொல் எஞ்சியிருக்கவேண்டும் என்று அவர் சொல்வது இதைத்தான்\n\"ஒரு சிறு இடைவெளி\" பதிவும், தள முடக்கமும், \"இமையத்தனிமை\" பதிவும் நடந்து பல வருடங்கள் ஆனது போல் உள்ளது .. இமைக்கணம் முழு வீச்சுடன், ஆழத்துடன் செல்கிறது..\nவெண்முரசு படித்துக்கொண்டிருக்கும் போது, பல முறை நாவலுக்கு வெளியே தமிழ் இலக்கிய, அரசியல், சமூக சூழலில் நிகழும் முக்கிய நிகழ்வுகள், சர்ச்சைகள் போன்றவை, அப்பொது வந்து கொண்டிருக்கும் வெண்முரசு தொடரிலும் ஏதோ ஒரு கோணத்தில் கதையின் ஒரு அங்கமாக வருவது போல் தோன்றும்.. தங்களுக்கு இதை பற்றி கேட்க நினைப்பதும் உண்டு.. ஏதோ ஒரு தளத்தில், வெளி உலக நிகழ்வுகள் உங்கள் மனதுள் சென்று புனைவாக கலந்து வெளி வருவது போல....\nஇப்போதும் இதுவரை வந்துள்ள இமைக்கணம் கதையும், உங்கள் இமையப்பயணம், அதை தொடர்ந்த இமையத்தனிமை பதிவுடன் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது போல் தான் உள்ளது.. குறிப்பாக வியாஸனின் கேள்வி பகுதி.. என் பிரமையா என்றும் தெரியவில்லை.. இவ்வளவு தூரம் தொடர்பு படுத்தக்கூடாது என்று...\nஇந்த வேளையில் வந்த இந்த உங்கள் பிறந்த நாள் சிறப்பாக அமையவும், தங்கள் பணி மேலும் உச்சத்தை அடையவும், மனம் நிறையவும், மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்...\nபொதுவாக வெண்முரசுக்கும் புற்ச்சூழலுக்கும் தொடர்பில்லை. நான் அதை மிகத்தெளிவாகவே இரண்டாகப் பகுத்திருக்கிறேன்\nஆனால் நான் செல்லும் பயணங்கள் பெரும்பாலும் வெண்முரசுடன் இணைந்துகொள்கின்றன. பயனத்தின் நோக்கமே அதுதான்\n1) (சொல்வளர்காடு – 50) மாந்தாதா ஏந்திய வில்லும், (குருதிச்சாரல் – 48) பிருது ஏந்திய வில்லும் ஒரே பெயர் - ஆஜகவம்.\n2) கழுகு வடிவ யாகசாலை எவ்வாறு உள்ளது என்று இந்த பக்கத்தை பார்த்து தெரிந்து கொண்டேன்\n3 ) குருதிச்சாரல் – 48, துரியோதனன் பேசும் பேச்சும், மூதாதை குரு பேசிய பேச்சும் (குருதிச்சாரல் – 2) ஒரே கருத்தை ��டையதாக உள்ளது.\n4) \"முதற்கனலில்\" - பீஷ்மரின் பிறப்பு - தண்ணீரில் பெற்றெடுப்பாள்.\nஇப்போது இதே போல் பல இடங்களில் பின்பற்றுகிறார்கள்.\n5) வெண்முரசில் இதுவரை அடுமனையாளர்கள், குதிரை சூதர்கள், பாணர்கள், குகர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், பந்தல் அமைப்பவர்கள், வியாபாரிகள், ஷத்ரியர்கள், விவசாயிகள் - இவர்களது தொழில் விவரணைகள் வந்திருக்கிறது.\nஇதுவரை வராதது:- இரும்பு கொல்லர்கள், படைக்கலம் செய்வோர், தங்க கொல்லர்கள், மரவுரி தயாரிப்போர் (இவர்களெல்லாம் தங்கள் தொழில் மூலம் மெய்மை அடைய வேண்டாமா\nவியாசன் பெருவெளியின் முடிவிலியிலிருந்து மீண்டு தன் குடிலுக்கு வந்து, யமன் தன் இறப்புத்தொழில் நிறுத்தியதும் நிகழும் பெருந்துயரை, பிரபாவன் தியானிகன் கதையை எழுதத் தொடங்குவது காலம் ஒரு சுழியென நின்றிருக்கும் நைமிஷாரண்யத்தின் அழகு.\nயமன் செய்தொழில் நிறுத்தக்காரணமாகும் அறம் குறித்து உருவான அமைதியின்மையைப் போக்க ஒவ்வொரு உருவாக எடுத்து இளைய யாதவரை அணுகுகிறார். வியாச உருக்கொண்டு யமன் பெறும் அறிதலை வியாசன் எழுதும் கதையில் வரும் யமன் கொள்ளும் வினாக்கள் மற்றுமொரு வியாசனை நிகழ்த்தக் கூடும். எண்ணற்ற வியாசர்கள், அவர்களிலெழும் எண்ணற்ற சுகர்கள்.\nமனோஹரம் என்னும் வட்டவடிவமான குளிர்ச்சுனையின் உள்ளே வாசகனும் நுழைந்து விட்ட அனுபவம்.\nஎல்லா நாளும் விடிவதும் முடிவதும் உங்கள் எழுத்துக்களோடுதான் எனினும் இன்றைய நாள் மிக இனிது. அவ்வண்ணமே உங்களுக்கும் இந்தப் பிறந்த தினம் இனிமையொடு கழிந்திருக்கும் என நம்புகிறேன். மேலும் பல்லாண்டுகள் மலர்காடென எங்களுக்குள் விதைத்து கனிந்தெழுந்து எங்களை வாழ்த்துங்கள்.\nஎழுதுவதனைத்தும் தன்னை அறிவதற்கே; எழுதி எழுதித் தன்னையும் தன் வழியையும் இலக்கையும் கண்டடையும் பொருட்டே என்று கூறியிருக்கிறீர்கள்.\nநேற்றைய இமைக்கணம் (https://venmurasu.in/2018/04/21/நூல்-பதினேழு-இமைக்கணம்-28/) தங்களை முழுமையாகத் தொகுத்துக் கொள்ளும் வகையெனத் தோன்றியது.\n//ஊழ்கம் உனக்குரியதல்ல. சொல் சுருங்குவது ஊழ்கம். சொல் விரிவது காவியம். உன் மனம் நுரைத்தெழுகிறது. நீ கவிஞன்” என்றார்//\n//உனக்குரிய எதையும் எவரிடமும் நீ கோரவேண்டியதில்லை. சொல்லிப் பெருக்கும் உனக்கு ஊழ்கம் ஒருபோதும் அமையாது. சொல்லை முழுதெழவைக்கும் உனக்கு ஊழ்கம் தேவையுமில்லை”//\nகுரு தந்தையென நின்று உங்களுக்கு உரைத்தது அல்லவா இது.\nஇன்றைய வெண்முரசு [21.4.2018]. என்பது எனக்கு ஒரு மிகப் பெரிய அனுபவம். தங்களின் உள்ளத்தின் நாவுகள் உள்ளிட்ட பதிவுகளைத் தொகுத்துக்கொண்டுதியானம் என்ற ஒரு அறிதல் முறை பற்றிய ருத்துகளைவறையறுத்துக்கொண்டுள்ளேன். . ஆனால் அத்தகைய அறிதல் முறையில் மிகவும்அந்தரங்கமான ஓர் அனுபவநிலையை, மிகவும் அகவயப்பட்ட ஓர் நிலையை புறநிலையில்எழுத்தாக்குவது எந்த அளவிற்கு சாத்தியம் அவ்வாறு ஆக்கப்படும்போது அதில்புனைவின் நிழல் படிந்துவிடாதா அவ்வாறு ஆக்கப்படும்போது அதில்புனைவின் நிழல் படிந்துவிடாதா ஆகிய ஐயங்கள் எனக்குள் வெகுநாட்களாகஇருந்துவந்தன.\nஅனைத்திற்கும் விடை இன்றைய அத்யாயம். என்ன சொல்வது, ஏதும் செய்ய இயலாமல், காலை முதல் அமர்ந்திருக்கிறேன். இன்றைய அத்யாயத்தைப்பற்றி இவ்வாறு தொகுத்துக்கொள்கிறேன்.உண்மையும் அழகும் முயங்கிய தங்களின்ஆயிரக்கணக்கான பக்கங்களில் இன்றைய அத்யாயம் அந்த உண்மையான அழகான எழுத்துமிகவும் அகநிலையான ஓர் அனுபவ வெளியை எடுத்துரைக்கும் சவாலை எளிதில்கடந்துவிடுகிறது.பார்த்தனின் அம்பு என, அவன் பாகனின் சொல் எனஊழ்கத்தில் தோன்றும் இருமை அனுபவங்களைத் தங்களின் உள்ளத்தின் நாவுகள்\nதுணைகொண்டு புரிந்துகொண்டேன். இன்று அதுவே மரமாகவும், புலியாகவும் இருநிலையில் வெளிப்படுகிறது. அதை ஆயிரம் முறை நாங்கள் கடந்தும் கவனிக்கத்தவறிய வேங்கை என்ற ஒற்றைசொல்லின் துணைகொண்டு நிருவியது மீண்டும்சொல்கிறேன், ஒரு சாதனை இத்தகைய அக எழுச்சியை உள விரிவை தங்களின் அறம்தொகுப்பில் அமைந்துள்ள பெருவலி கதையில் அவர் தரிசிக்கும் இமய ஒளியில்நானும் அடைந்திருக்கிறேன். இத்தகைய இடங்கள் பெரும்பாலும் தர்க்கத்தில்துவங்கும் எழுத்து அதை உதிர்த்துவிட்டு மேற்கிளம்பும் நிலை, எவர் அறிவார்சிறகுகள் இல்லாமலும் பறவைகள் பறக்கக்கூடும் இத்தகைய அக எழுச்சியை உள விரிவை தங்களின் அறம்தொகுப்பில் அமைந்துள்ள பெருவலி கதையில் அவர் தரிசிக்கும் இமய ஒளியில்நானும் அடைந்திருக்கிறேன். இத்தகைய இடங்கள் பெரும்பாலும் தர்க்கத்தில்துவங்கும் எழுத்து அதை உதிர்த்துவிட்டு மேற்கிளம்பும் நிலை, எவர் அறிவார்சிறகுகள் இல்லாமலும் பறவைகள் பறக்கக்கூடும் இது நிகழும் நாளிலேயே படிக்கமுடிந்த எங்களைப் போன்ற பார்வையற்றவர்களுக்கு உதவும் வாசிப்புமென்பொருளைக் கண்டறிந்து உதவிய, அந்த உயர்ந்த இதயங்களுக்கு உளமாற நன்றி\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nகுருதிச் சாரல் மற்றும் இமைக்கணம்\nஇமைக்கணம் – நில் காட்டாளனே\nஇமைக்கணம் - வெண்முரசின் கனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/02/save-your-eyes-from-computers.html", "date_download": "2018-12-10T02:40:45Z", "digest": "sha1:ORDDBAXPFR526RGM3R225PEWVSM43BZO", "length": 6714, "nlines": 128, "source_domain": "www.tamilxp.com", "title": "கணினிகளிடமிருந்து உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பது ? - TamilXP", "raw_content": "\nHome Health கணினிகளிடமிருந்து உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பது \nகணினிகளிடமிருந்து உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பது \nகண்கள் மனிதன் உறுப்புகளில் மிக முக்கியமான அங்கம். இன்றைய தலைமுறை மக்கள் கணினி மற்றும் ஸ்மார்ட் போன்களை மிக அதிகமாக, மிகவும் நெருக்கமாக பயன்படுத்தி வருகின்றனர்.\nகணினி நாம் பயன்படுத்தும்போது நாம் அடிக்கடி கண் சிமிட்டுவதை மறந்து விடுகிறோம். இதேபோல் தொடர்ந்து இருந்தால் நமக்கு பிற்காலத்தில் கண் சம்மந்தமான பிரச்சினைகள் வரலாம்.\nகணினியில் வேலை பார்ப்பவர்கள் இதனை கடைபிடித்தால் கண்களை பாதுகாக்கலாம். இதனை “20 – 20 – 20” என்று கண் மருத்துவர்கள் அழைக்கின்றனர்.\nஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை கணினி திரையை தவிர்த்து வேறுஓர் பொருளை காண வேண்டும், அப்பொருள் குறைந்தது 20 அடி தூரமாவது இருக்கவேண்டும். இதனால் கண்களின் குவி பார்வை திறன் அதிகரிக்கும் மேலும் வறண்ட கண்கள் ஈரமாகும்.\nகண்களை ஒரு 20 முறை தொடர்ந்து சிமிட்ட வேண்டும், இதனால் கண்கள் மிக ஈரமாகும். கண் குளிர்ச்சி பெரும்.\nஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒருமுறை, ஒரு 20 அடி நடந்தால் உடம்பில் ரத்த ஓட்டம் சீராகும் மேலும் கண்ணுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.\nசில பொதுவான கண் பாதுகாப்பு முறைகள்\nபால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிட வேண்டும்.\nபோதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல் வேண்டும்.\nநீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.\nமுருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கு���்.\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா\nகாலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா\nதமிழிசை மரண கலாய் வீடியோ\nசர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை\n2019ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/01/22/mohamed-nihal/", "date_download": "2018-12-10T03:03:39Z", "digest": "sha1:F5VN26CXZULVXCPYQZDHD6YIBYF2LXMS", "length": 14084, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "ஊனம் ஒரு குறையில்லை.. மனம் இருந்தால் உலகையே வெல்லலாம்- சிங்கப்பூரில் கீழக்கரை மாணவன் சாதனை.. - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஊனம் ஒரு குறையில்லை.. மனம் இருந்தால் உலகையே வெல்லலாம்- சிங்கப்பூரில் கீழக்கரை மாணவன் சாதனை..\nJanuary 22, 2018 உலக செய்திகள், கட்டுரைகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், விழிப்புணர்வு கட்டுரைகள் 1\nகீழக்கரை லெப்பைத் தெருவும் சார்ந்த முஹம்மது அபுல் காசிம் மகனும், நைஸ் அப்பாவின் பேரனுமாகிய முஹம்மது நிஹால் சிங்கப்பூர் புகித் மேரா பள்ளியில் கடந்த வருடம் “O level” தேர்வில் 83.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விசயம் இவருக்கு சிறுவயதில் இருந்தே இரு காதுகளிலும் குறைபாடு உள்ளவர். இவரின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக இவருக்கு சமீபத்தில் பள்ளியில் இருந்து “AWARD FOR RESILIENCE” எனும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இந்த விருது வாழ்கையில் ஏற்பட்ட தடங்கல் அனைத்தையும் மீறி வாழ்வில் வெற்றியடைந்தவர்களுக்காக வழங்கப்படும் அரிய விருதாகும்.\nஇவர் பள்ளிக்கூட காலத்தில் பல வேதனைகளை சந்தித்து இப்பொழுது சிங்கப்பூரில் உள்ள பாலிடெக்னிக்கில் உயர் படிப்புக்காக சேர்த்துள்ளார்.\nமுஹம்மது நிஹால் தன்னுடைய பள்ளி காலத்தை நினைவு கூறுகையில் “எனக்கு ஆரம்ப காலத்த���ல் இந்த குறைபாடுடன் பள்ளிக்கு செல்வது பயமாகத்தான் இருந்தது. சில நண்பர்கள் கேலியும், கிண்டலும் செய்வார்கள், ஆனால் அதிலும் சில நண்பர்கள் எனக்கு துணை நின்று எனக்காக மற்றவர்களிடம் போராடியது மறக்க முடியாது. நான் பள்ளி காலத்தில் சில நேரங்களில் காது கேட்கும் கருவி பழுதடைந்த நேரங்களில், நண்பர்களே என்னை முன்னால் உட்கார வைத்து பாடங்களை எழுதி தருவார்கள். இதற்கு எனக்கு எப்பொழுதும் உறுதுணையாக இருந்தவர் பள்ளியின் ஆசிரியை ஃபெய்த் நிக், என் பள்ளி காலத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார்” என்றார்.\nஇம்மாணவரை பற்றி பள்ளி ஆசிரியை கூறுகையில் “எனக்கு அவருக்கு காது கேளாமை இருப்பது எனக்கு தெரியும், ஆனால் அவர் என்னிடம் கூறியது கிடையாது. ஆனால் இன்று அவரை சார்ந்து மற்றவர்கள் இருக்க முடியும் என்ற நிலைக்கு உயர்ந்திருப்பது மகிழ்வை தருகிறது” என்றார்.\nஇறுதியாக முஹம்மது நிஹால் கூறுகையில் “என்னைப் போன்ற மாற்று திறனாளிகள் என்றுமே கவலைப்படத் தேவையில்லை, நம்மை போன்றவர்களுக்கு நண்பர்களின் உதவி இருக்கும்” என்று நன்றி மறவாமல் கூறினார்.\nமுஹம்மது நிஹால் நிச்சயமாக மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் அல்ல. சாமானிய மனிதனுக்கும் தன்னம்பிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்றால் மிகையாகாது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஎச்.ராஜாவின் பேச்சை கண்டித்தும், கைது செய்ய கோரியும் தவ்ஹித் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…\nகீழக்கரை தெற்கு தவ்ஹீத் ஜமாத் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் இரத்த தான முகாம்…\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத��து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2017/11/blog-post_29.html", "date_download": "2018-12-10T01:43:06Z", "digest": "sha1:W3ATKQLN2RVH7XGJEUL3X6J5UZ3HHLQ4", "length": 12345, "nlines": 65, "source_domain": "www.yarldevinews.com", "title": "குழந்தையை பிரசவித்த தாய் உயிரிழப்பு:கணவன் பொலிஸில் முறைப்பாடு - யாழில் சம்பவம்! - Yarldevi News", "raw_content": "\nகுழந்தையை பிரசவித்த தாய் உயிரிழப்பு:கணவன் பொலிஸில் முறைப்பாடு - யாழில் சம்பவம்\nயாழ். போதனா வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட இளந்தாய் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக சந்தேகம் காணப்படுவதாகத் தெரிவித்து அவரது கணவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nஅச்சுவேலி பகுதியை சேர்ந்த 25 வயதுடைய குருபரன் பிரசாந்தி என்ற இளந்தாயே இவ்வாறு உயிரிழந்தவராவார்.\nசம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரது கணவன் தெரிவித்தபோது, ‘இரண்டாவது பிரசவத்திற்காக கடந்த 12 ஆம் திகதி எமது மனைவியை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்தேன்.\nஅதன்பின்னர் 13 ஆம் திகதி பிரசவம் இடம்பெற்று தாயும் குழந்தையும் நலமாகவே காணப்பட்டனர். உணவு உட்கொண்டு தேக ஆரோக்கியத்துடன் என்னுடன் கதைத்துப் பேசினார்.\nஎனினும் நேற்றிரவு திடீரென அவர் உயிரிழந்தமையானது எனக்குச் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.\nபொலிஸ் நிலையத்திலும், வைத்தியசாலைப் பணிப்பாளரிடமும் முறைப்பாடுகள் செய்துள்ளேன்’ எனத் தெரிவித்தார்.\nஇதுவிடயந் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் வினவியபோது, ‘கடந்த 12 ஆம் திகதி குறித்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்ப���்டார். சேர்க்கப்பட்டதன் பின்னர் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅப்போது அவர் அந்த பிரசவத்திற்காக 24 முதல் 28 வாரங்களையே கடந்திருந்தார். அதாவது 6 முதல் 7 மாதக் குழந்தையையே வயிற்றில் சுமந்திருந்தார்.\nஎனினும் பிரசவத்திற்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் காணப்பட்டன.தாயின் இரத்த மாதிரி பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது.\nஅதன்போது தாய்க்கு இரத்தப் புற்றுநோய் காணப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனை அவரது கணவருக்குத் தெரியப்படுத்தினோம். இரத்தப் புற்றுநோய் காணப்பட்டமையால், இரத்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே காணப்பட்டது.எனினும் அவர் குழந்தையை பிரசவித்தார்.\nகுழந்தை ஒரு கிலோகிராமிற்கு குறைவாகவே காணப்பட்டது. குறைமாதக் குழந்தை என்பதால் நிறையும் குறைவாகவே காணப்பட்டது.\nபிரசவத்தின் பின்னர் தாய்க்கு இரத்த போக்கு தொடர்ந்து காணப்பட்டது.இரத்தத்தத்தை உறைய வைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.அவருக்கு இரத்தமும் தொடர்ச்சியாக ஏற்றப்பட்டது.\nஎனினும் இரத்த போக்கை நிறுத்த முடியவில்லை. இரத்தத்தில் வைரஸின் தாக்கம் அதிகரித்ததால் அவர் உயிரிழந்தார். குழந்தையும் குறித்த வைரஸினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது’ எனவும் அவர் தெரிவித்தார்.\nயாழ்ப்பாண மாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப...\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப...\nஇரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்க...\n'எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை'.. பல லட்சம் லிட்டர் நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றிய பொதுமக்கள்\nகர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஏரி ஒன்றில்,எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அதிலிருந்த பல லட்சம் லிட்டர் நீர் வெளியேற்...\nதொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி ஒருவர் பிடிபட்டுள்ளார்\nகையடக்கத் தொலைபேசி உதவியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் பலாங்கொடை பகுதியிலுள்ள பரீட்ச...\nமஹிந்தவிடமிருந்து ராஜிதாவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பு\nமுன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித செனரத்தவுடன் சற்று ...\nஅரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராதபட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்- முன்னாள் இராணுவதளபதி\nவவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் வி...\n“கவரிங் நகையாயின் உயிரோடிருக்க மாட்டீர்கள்”: யாழ்.உடுப்பிட்டியில் மிரட்டல்\nவீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மி...\nயாழில் இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது\nபசு மாட்டினை திருடி வெட்டி, அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற...\nயாழ். நீதிமன்ற திறந்த மன்றில் கைதியிடம் ஹெரோயினைக் கைமாற்றியவர் சிக்கினார்\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_15.html", "date_download": "2018-12-10T01:37:37Z", "digest": "sha1:XN5KCKNNNF4SXQ6QGBCP2VB3AXHBCM6Y", "length": 4760, "nlines": 48, "source_domain": "akshanews.blogspot.com", "title": "உதயன் போலி அறிக்கைக்கு யாழ் பல்கலை மறுப்பு அறிக்கை(அறிக்கை உள்ளே) | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » உதயன் போலி அறிக்கைக்கு யாழ் பல்கலை மறுப்பு அறிக்கை(அறிக்கை உள்ளே)\nஉதயன் போலி அறிக்கைக்கு யாழ் பல்கலை மறுப்பு அறிக்கை(அறிக்கை உள்ளே)\nநடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின்\nபோது ஆதரவு வழங்குகின்றது என தமிழரசுகட்சிக்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை தயாரித்து இன்றைய உதயன் பத்திரிகையின் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்த நிலையில் அது தொடர்பான உண்மை வெளிவந்துள்ளது.\nஇது கு��ித்து மேலும் தெரியவருவதாவது,\n“தமிழரின் கனவு நனவாக வீட்டுக்கு வாக்களிப்போம்” யாழ்ப்பாண கல்வியாளர் ஒன்றியம் வேண்டுகோள் எனத் தெரிவித்து உதயன் பத்திரிகை இன்றைய தினம் பிரதான செய்தி வெளியிட்டிருந்தது.\nஇந்த நிலையில் இன்றைய தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஒன்றுகூடி கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதோடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் சார்பிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.\nஅவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறான ஒரு அமைப்பு யாழ் பல்கலையில் இயங்கவில்லை என்றும் இவ்வாறான போலி அறிக்கைகள் தொடர்பில் விழிப்புடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/dehiwala/children-s-items", "date_download": "2018-12-10T03:19:25Z", "digest": "sha1:6EYNVEWYFR7FWIH32X5ZD5AAFJJC5Y2B", "length": 7824, "nlines": 185, "source_domain": "ikman.lk", "title": "தெஹிவளை யில் சிறுவர்களுக்கான பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 49 விளம்பரங்கள்\nதெஹிவளை உள் குழந்தைகள் பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-in-guest-role/", "date_download": "2018-12-10T01:49:13Z", "digest": "sha1:ZKFAMJNGSWCACQX2JMJD7M7XIJSSEPMY", "length": 8133, "nlines": 127, "source_domain": "www.cinemapettai.com", "title": "குணசித்திர வேடத்தில் விஜய்சேதுபதி - Cinemapettai", "raw_content": "\nHome News குணசித்திர வேடத்தில் விஜய்சேதுபதி\nமணிரத்னம் அறிமுகப்படுத்தியும் சோபிக்காமல்போன ஹீரோ கௌதம் கார்த்திக்தான். பல படங்களில் நடித்தும் க்ளிக் ஆகாமல் இருந்தவர் இப்போதுதான் மெல்ல தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறார். இந்திரஜித், முத்துராமலிங்கம், ஹர ஹர மஹாதேவகி, இவன் தந்திரன் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார் கௌதம் கார்த்திக்.\nஇந்தப் படங்களைத் தொடர்ந்து அறிமுக இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படமொன்றில் கௌதம் கார்த்திக் நடிக்கவிருக்கிறார். தற்போது இப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் முக்கிய வேடமொன்றில் நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇதுவரை பல தரப்பட்ட வேடங்களில் நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் பழங்குடி இன மக்களின் தலைவராக நடிக்கவிருக்கிறார். கௌதம் கார்த்திக் கல்லூரி மாணவனாக நடிக்கிறாராம். அதாவது மாவீரன் கிட்டு படத்தில் பார்த்திபன் நடித்ததுபோன்ற வேடத்தில் விஜய்சேதுபதியும், விஷ்ணுவிஷால் நடித்ததுபோன்ற வேடத்தில் கௌதம் கார்த்திக்கும் நடிக்கின்றனர். காதலும், காமெடியும் கலந்த அட்வென்சர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கான கதாநாயகி இன்னமும் முடிவு செய்யப்படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்குகிறது.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம��� பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Survey/4332-junga-movie-star-rating.html", "date_download": "2018-12-10T02:29:44Z", "digest": "sha1:DGNZHRW7XEMOPSQZI3HRMXXMLYLXCZ2A", "length": 4625, "nlines": 99, "source_domain": "www.kamadenu.in", "title": "ஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன? | Junga movie star rating", "raw_content": "\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nவிளம்பரப்படுத்த வித்தியாச முயற்சி: '96' படக்குழுவுக்கு கைகொடுத்த #96SchoolGroupPicChallenge\nசெப்டம்பர் 21-ம் தேதி வெளியாகியுள்ள 'சாமி ஸ்கொயர்' படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 21-ம் தேதி வெளியாகியுள்ள 'ராஜா ரங்குஸ்கி' படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 13-ம் தேதி வெளியாகியுள்ள சீமராஜா படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 13-ம் தேதி வெளியாகியுள்ள யு-டர்ன் படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nசெப்டம்பர் 7-ம் தேதி வெளியாகியுள்ள ‘வஞ்சகர் உலகம்’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nஜூலை 27-ம் தேதி வெளியாகியுள்ள ‘ஜுங்கா’ படத்திற்கு உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன\nகிழக்கே போகும் ரயில் டைட்டிலில் நான்கு இடத்தில் கே.பாக்யராஜ் பெயர்\nகுரு மகான் தரிசனம் 8 : ரயிலை நிறுத்திய குழந்தையானந்த சுவாமிகள்\nசிட்டுக்குருவியின் வானம் - 22 : ரயில் பயணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/hot-news/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T03:20:11Z", "digest": "sha1:LKN4ICCMCBUAN72YZYT26D7FKFUCKTOX", "length": 4762, "nlines": 58, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காலத்தை உறைய வைத்த முத்தம் | பசுமைகுடில்", "raw_content": "\nகாலத்தை உறைய வைத்த முத்தம்\nஇரண்டாம் உலகப் போரின் முடிவில், அமெரிக்காவின் டைம���ஸ் சதுக்கத்தில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற ‘முத்தப்’ புகைப்படத்தில் இடம்பெற்ற செவிலியரான க்ரெட்டா ப்ரீட்மான் மரணமடைந்தார்.\n1945-ஆம் ஆண்டு ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததோடு, இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தது. அமெரிக்காவின் நியூயார்க் சதுக்கத்தில் இந்த தகவல் அறிவிக்கப்பட்ட பொழுது, அங்கு திரண்டிருந்த மக்கள் அதை உற்சாகமாக கொண்டாடினர்.\nஅதன் ஒரு பகுதியாக அங்கு இருந்த அமெரிக்க கப்பல் படைவீரர் ஜார்ஜ் மென்டோன்சா, அப்போது அருகில் இருந்த க்ரெட்டா ப்ரீட்மானை கட்டி அனைத்து முத்தமிட்டார். 21 வயதான க்ரெட்டா அந்த சமயத்தில் பல்மருத்துவத்துறை உதவியாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார்.\nஇந்த காட்சி புகழ் பெற்ற புகைப்படக் கலைஞர் ஆல்பிரட் ஐசன்ஸ்டட்டால் புகைப்படமாக எடுக்கப்பட்டது.\nஅதன் பின்னர் சில வாரங்கள் கழித்து புகழ் பெற்ற லைஃப்’ பத்திரிக்கையின் அட்டைப்படமாக இந்த படம் வெளியாகி, அகில உலகப்புகழ் பெற்றது. ஆனால் நெடுங்காலம் அவர்கள் இருவரும் யார் என்ற விபரம் தெரியவில்லை. நெடுங்காலத்திற்குப் பிறகே அந்த விஷயம் வெளியானது.\nஇந்நிலையில் 92 வயதான ப்ரீட்மான் சனிக்கிழமை அன்று விர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ரிச்மாண்ட்டில் உள்ள முதியோர் பாதுகாப்பு மையம் ஒன்றில் மரணம் அடைந்தார். இந்த தகவலை அவருடைய மகன் ஜோஸ்வா உறுதி செய்தார்.\nPrevious Post:வெற்றிலை நெல்லி மிளகு ரசம்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF", "date_download": "2018-12-10T02:44:05Z", "digest": "sha1:VWOOXULLMDWGW4I2KGTLCMITS2NWXYWH", "length": 5500, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: காய்கறி | Virakesari.lk", "raw_content": "\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஅம்பலமானது பேருவளை கடத்தலின் பின்னணி\nஜனநாயகரீதியிலான உடனடி தீர்வு- அமெரிக்க தூதுவர் கருத்து\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nஅரசாங்கத்தின் புதிய முயற்சி: பழவகை, காய்கறிகளை உலர்த்தத் திட்டம்\nமேலதிகமாக கிடைக்கப்பெறும் பழவகை, காய்கறி அறுவடைக் காலங்களில் அவற்றை உலர்த்தி வைப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படு...\nஇலங்கைக்கு 1878 கோடி கடன் : உலக வங்கி\nவணிக மற்றும் ஏற்றுமதிசார் உற்பத்திகளை அதிகரிக்கவும், காய்கறி மற்றும் பழ உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கும் விவசாய உற்பத்திகளி...\nஒவ்வொருவரும் முதுமையை அனுபவித்தே ஆக வேண்டும். ஆனால் அந்த முதுமை சொர்க்கமா நரகமா என்பது நாம் தீர்மானித்துக் கொள்ள வேண்டிய...\nவாய் புற்றுநோயை தடுக்கும் ப்ரோக்கோலி\nவாயில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் ப்ரோக்கோலி என்ற காய்கறியில் இருப்பதாக பென்சில்வேனியாவை சேர்ந்த பீட்ஸ்பர்க்...\nதலைவலியை போக்கும் எளிய வீட்டு வைத்தியம்.\nசின்ன உடல்நலக் குறைவு என்றால் கூட மருத்துவரை நாடி ஓடாமல் வீட்டில் கிடைக்கும்பொருட்களை கொண்டு தடுக்கலாம். அவை என்னவென்று...\nஒரு சிலர் தற்போது வீட்டில் இருக்கும் போதும் ஏசி. வீட்டை விட்டு புறப்பட்டு காரில் ஏறி உட்கார்ந்து பயணிக்கும் போது ஏசி. அல...\nஅம்பலமானது பேருவளை கடத்தலின் பின்னணி\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-10T03:00:12Z", "digest": "sha1:OS6EE4Y2O453WQBL6ROEGBYZD5IFUUTQ", "length": 5953, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கேரளாவில் போக்குவரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► கேரள மாநில நெடுஞ்சாலைகள்‎ (6 பக்.)\n► கேரள வானூர்தி நிலையங்கள்‎ (4 பக்.)\n► கேரளத்திலுள்ள தொடருந்து நிலையங்கள்‎ (13 பக்.)\n\"கேரளாவில் போக்குவரத்து\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 8 பக்கங்களில் பின்வரும் 8 பக்கங்களும் உள்ளன.\nவார்ப்புரு:கேரள மாநில நெடுஞ்சாலை பிணையம்\nகொச்சுவேலி - தேராதூன் அதிவிரைவுவண்டி\nதிருவனந்தபுரம் - வேராவல் விரைவுவண்ட���\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 அக்டோபர் 2011, 15:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/all/user/mjothi/", "date_download": "2018-12-10T02:47:33Z", "digest": "sha1:CUUUIY4RQEZFPALA364AL65RWKAK7FVC", "length": 12853, "nlines": 171, "source_domain": "tamilblogs.in", "title": "All Posts « mjothi « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nகடந்த சில தினங்களாக எல்லோராலும் பேசப்படுவது நமது சபரிமலை பற்றிய விஷயங்களே. கிழக்கே உதிக்கும் சூரியன் கூட மேற்கே உதிக்கும், ஆனால் வடக்கே உள்ள ஊடகங்கள் [Read More]\nபாவம். என் செய்யும் என் சிண்டுகள். - எந்தோட்டம்...\nகடவுள் நம்பிக்கை, கலாச்சாரம் என்று பேசினாலே பத்தாம் பசலி என்று முத்திரை குத்தும் இன்றைய சூழலில் நம் பிள்ளைகளை இது போன்ற கொடிய அரங்கனிடம் இருந்து பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு மேலும் கூடியுள்ளது. [Read More]\nசென்று வாரும் கலைஞரே - எந்தோட்டம்...\nசென்று வாரும் கலைஞரே சிவனை நீர் நிந்தித்தாலும் அவன் இவன் என்று கிண்டலடித்தாலும் என்னார்க்கும் உள்ள சிவன் அவனது அடிபணிய இதுவே தருணம் சென்று வாரும் கலைஞரே உங்கள் கவிதையால் அங்கும் உங்கள் பெயரை நாட்டுவீர் சிறிதும் இல்லை ஐயம் ஆனாலும் இருக்கிறதே எனக்கு வேறு ஒரு ஐயம் அங்கும் சென்று கடவுள் இல்லை என்று நீர்... [Read More]\nஇலவசங்களை புறக்கணிப்போம். கண்ணியதோடு வாழ்வோம். - எந்தோட்டம்...\nஎன்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை எந்த வேண்டும் வெளிநாட்டில் என்று பாடியதால் தான் ஏனோ, இன்று இந்த திருநாட்டிலேயே கை ஏந்திய நிலையில் உள்ளோம். [Read More]\nபொறுத்தது போதும் என் காதலியே - எந்தோட்டம்...\nஎன் காதலியே நீ வரும் பாதை பார்த்திருந்தேன் உன்னை தாங்கி வந்த பாதையில் காத்திருந்தேன் உன் கடை கண் பார்வைக்கே காத்திருந்தேன் உன்னை காக்கவே இங்கு விழித்திருந்தேன் நீ துயிலுற தான் நான் முழித்திருந்தேன் நீ சிரிக்கும் சிரிப்பை மட்டும் ரசித்திருந்தேன் தென்றல் உன்னை தீண்டினாலும் துடித்திருந்தேன் தேனே நீ தாங... [Read More]\nகலியுக கற்புக்கரசி - எந்தோட்டம்...\nகாஞ்சி பட்டு உடுத்தி மஞ்சள் பூசிய முகத்தில் மாலை நேர சூரியனாக நெற்றியில் சிவப்பு திலகமிட்டு கண்ணாடி வளையோசை கல கல என்று ஒலிக்க, கணுக்கால் கொலுசோ என் தூக்கம் பாதிக்குமே என்று அஞ்சி அஞ்சி ஒலிக்க, மெல்ல அருகில் வந்து கையில் இருக்கும் காப்பி தழும்பாமல் என் தூக்கம் கலைய செய்த என்னவள் அதை வாங்க ஆசையுடன் க... [Read More]\nஸ்டெரிலைட் கதவடைப்பும் கார்ப்பரேட் கண்துடைப்பும் - எந்தோட்டம்...\n உங்களுக்கு தான் உங்கள் கிராமத்தில் உள்ள உண்மை நிலவரம் தெரியும். அதை விடுத்து அயலார் சொல்லும் சொல்லுக்கும் இழுத்த இழுப்புக்கு செல்லாமல் திறம் பட செயல்படுங்கள். உங்கள் சங்கடங்கள் விரைவில் தீர வாழ்த்துக்கள். [Read More]\nஸ்டெர்லைட் போராட்டம் - ஒரு சாமானியனின் பார்வையில். - எந்தோட்டம்...\nசமீப தினங்களாக சமூக வலைத்தளங்களில் பல காணொளிகள் மிதந்த வன்னம் உள்ளன. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி வருபவையே மிகவும் அதிகம். சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் இந்த சூழ்நிலையை நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர். ஒரு காணொளியோ தேவாலயத்தின் உள்ளே இருந்து பல கலவரகாரர்களை போலீசார் கைது செய்வது... [Read More]\nவன்முறையும் அடக்கு முறையும் - எந்தோட்டம்...\nஸ்டெரிலைட் ஆலையும் அது சார்ந்த போராட்டம் பற்றியும் எனது ஆதங்கங்களை இந்த பதிவில் வெளியிட்டிருந்தேன். இவை நடந்து சில மாதங்களே ஆன பொழுதும், நேற்று மீண்டும் ஓரு போராட்டம் வெடித்துள்ளது. போராட்டத்தில் வன்முறையும் தொற்றிக்கொள்ள தமிழக போலீஸும் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. தீவிரவாதத்தின் தலைநகரமாக திகழும்... [Read More]\nதமிழே தமிழே மன்னிப்பாயா - எந்தோட்டம்...\nதமிழே தமிழே எம்மை மன்னிப்பாயா தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா தத்தி தத்தி மழலை பேசும் தமிழ் கண்டு மகிழாமல் தாய் மொழியல்லா ஆங்கிலம் பேசவைக்க தனியா தாகம் கொண்டு தவிக்கும் எம்மை தமிழே தமிழே மன்னிப்பாயா தமிழில் பெயர் வைப்பது அநாகரிகம் என்று பெயரின் பொருள் புரியாமல் போனாலும் சரியென்று அயலார் பெயர் இடும் தாயார் தன்னை தமிழே தமிழே மன்னி... [Read More]\nமாணவ மாணிக்கங்களும் மருத்துவ மயக்கங்களும் - எந்தோட்டம்...\nபன்னிரண்டு ஆண்டுகளாய் தவமிருந்து நீங்கள் பெற்ற இந்த விடுமுறையும் உங்கள் களிப்பிற்காக அல்ல. அடுத்த நெடுந்தூர பயணத்திற்கு முன்பு உங்களை தயார் செய்துகொள்ள சிறு இடைவேளை. இதோ வந்துவிட்டது அடுத்த தேர்வு. இதுவும் முடிவல்ல, நீண்ட பயணத்தின் புதிய துவக்கமே இந்த தேர்வு. [Read More]\nமனிதருள் மிருகம். - எந்தோட்டம்...\nஎங்கு நோக்கினும் ஒரே செய்தி. பலாத்காரம். அத்துமீறல். வன்புணர்ச்சி. ஒருபுறம் இதில் மதமும் திணிக்கப்பட்டு பிரச்சனை திசை திரும்புகிறது. சிலர் இதை அரசியலும் ஆக்கி ஆதாயம் தேடுகிறார்கள். தவறு. மிக தவறு. இது, ஒருவரின் இயலாமையை தவறாக உபயோகிக்கும் மனிதாபிமானமற்ற மிருகத்தின் செயல். எப்படிபட்ட மண் என் மண்\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\nதிருக்குறள் கதைகள் - அறத்துப்பால்: 229. உதவி செய்யலாமா\nவெள்ளை உடைக்குள் கரையும் பருவம் - சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/06/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2018-12-10T03:18:52Z", "digest": "sha1:L6CZ3WFMUK3PXB3DGDGPQRR4HIY2TQIL", "length": 14848, "nlines": 154, "source_domain": "keelakarai.com", "title": "மோடியை கிண்டல் செய்து பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ்காரர்: இன்று வாழ்க்கையே தலைகீழாக மாறிய கதை | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nகீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை\nHome இந்திய செய்திகள் மோடியை கிண்டல் செய்து பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ்காரர்: இன்று வாழ்க்கையே தலைகீழாக மாறிய கதை\nமோடியை கிண்டல் செய்து பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ்காரர்: இன்று வாழ்க்கையே தலைகீழாக மாறிய கதை\nபிரதமர் மோடியை கிண்டல் செய்யும் விதமாகப் பக்கோடா கடை தொடங்கிய காங்கிரஸ் தொண்டருக்கு லாபம் கிடைத்து அவரின் வாழ்க்கையையே மாற்றிவிட்டது. இன்று வதோதராவில் 35 கடைகளுக்குத் தனது பகோடாக்களை விற்பனை செய்ய உரிமம் அளித்து இருக்கிறார்.\nகுஜராத் மாநிலம், வதோதராவைச் சேர்ந்த இந்த இளைஞர் நாள்தோறும் 600 கிலோ பகோடாக்களை விற்பனை செய்து, ஆயிரக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்.\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இளைஞர்கள் வேலையில்லாவிட்டால் வருத்தப்படத் தேவையில்லை, மாறாக, பக்கோடா கடைவைத்தால், நாள்ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.200 வரை சம்பாதிக்க முடியும் என்று தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடியின் கருத்து நாடுமுழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பை உண்டாக்கியது. காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு நகரங்களில் பக்கோடாக்களை விற்பனை செய்து மோடியின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.\nஇந்நிலையில், குஜராத் மாநிலம், வதோதாரைவைச் சேர்ந்தவர் நாராயண்பாய் ராஜ்புத். காங்கிரஸ் கட்சியின் என்எஸ்யுஐ உறுப்பினராக இருக்கிறார். பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு அவரைக் கிண்டல் செய்யும் விதமாகப் பக்கோடா கடை வைத்தார், ஆனால், அவரே எதிர்பார்க்காமல் அனைத்துச் செலவுகளும் போக, அவருக்கு நாள்தோறும் ரூ.200 முதல் ரூ.400 வரை லாபம் கிடைத்திருக்கிறது.\nஇதையடுத்து, சொந்தமாகப் பக்கோடா கடையை நடத்தத் தொடங்கி, நகரில் 35 கடைகளுக்கு இவரின் பக்கோடாக்களை விற்பனை செய்ய உரிமம் அளித்திருக்கிறார். நாள்தோறும் 500 முதல் 600 கிலோ பக்கோடாக்களை விற்பனை செய்கிறார்.\nஇது குறித்து நாராயண் ராஜ்புத் கூறியதாவது:\nநான் முதுகலை இந்தி இலக்கியம் படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தேன். காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினர். பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு முதலில் கிண்டல் செய்யும் விதமாக, பக்கோடா கடை வைத்தேன். ஆனால், இப்போது பக்கோடா கடையின் உரிமையாளர் என்பதில் பெருமையாக இருக்கிறது. என்னுடைய கடையில் சமைக்கப்படும் பக்கோடாக்கள் 35 கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.\nமுதல் நாளில் நான் பக்கோடா போட்டு விற்பனை செய்தபோது எனக்கு ரூ.200 லாபமாகக் கிடைத்தது. அப்போது வேலையில்லாமல் சும்மா இருப்பதைக் காட்டிலும் இப்படி விற்பனை செய்யலாம் என நினைத்து தினமும் பக்கோடா விற்பனை செய்தேன் நல்ல லாபம் கிடைத்தது. முதலில் 10 கிலோ மூலப்பொருட்கள் மூலம் பக்கோடா செய்த நான் இன்று 500 முதல் 600 கிலோ வரையிலான மூலப் பொருட்களில் நாள்தோறும் பக்கோடாக்கள் போட்டு விற்பனைக்கு அனுப்புகிறேன்.\nநான் பக்கோடா விற்பனை செய்கிறேன் என்பதற்காக பாஜகவில் சேரமாட்டேன். நான் சாகும்வரை காங்கிரஸ் தொண்டராகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய அடுத்த ஜென்மத்திலும் காங்கிரஸ் தொண்டராகவே இருக்க விரும்புகிறேன்.\nஎன்னுடைய கடைக்கு ராமர் என்று பெயர்வைத்துள்ளேன். ராமாயணத்தில் வருவதுபோல், தண்ணீரில் கற்கள் மிதக்க முடியும் என்றால், ராமர் பெயரைக் கூறி அமித் ஷாவும், மோடியும் நாட்டை ஆள முடியும் எனும்போது, என்னுடைய கடையும் ராமர் பெயரைச் சூட்டி நன்றாக விற்க முடியும்.\nநான் 100 கிராம் பக்கோடாவை ரூ.10க்கு விற்பனை செய்கிறேன். காலையில் 7 மணி முதல் 11 மணிக்குள் 300 கிலோ உளுந்துவடை விற்பனையாகிறது, இதேபோல மாலையும் விற்பனையாகிறது\nகர்நாடக மாநிலத்தில் சிறப்பு பட்ஜெட்டுக்கு ராகுலிடம் அனுமதி பெற்ற குமாரசாமி: முன்னாள் முதல்வர் சித்தராமையா அதிருப்தி\nஉச்சிப்புளி கடற்படை விமானதளம் விமான நிலையமாக மாற்றப்படும் அமைச்சர்\n''காஷ்மீர் சண்டையை மறந்து கொஞ்சம் வெளியே போகலாம் வாங்க'': பூஞ்ச் மக்களை வடஇந்தியா அழைத்துச்சென்ற ராணுவம்\nதினமும் ரூ.1 லட்சம் கோடியை மக்களிடமிருந்து பிடுங்கிவிட்டு தாமதமாக பெட்ரோல், டீசல் விலைக்குறைப்பை அறிவிக்கும் மத்திய அரசு: சிவசேனா குற்றச்சாட்டு\nபுரியாத கையெழுத்தில் மருத்துவ அறிக்கை எழுதிக்கொடுத்த டாக்டர்கள் 3 பேருக்கு தலா ரூ.5,000 அபராதம்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2/", "date_download": "2018-12-10T01:36:14Z", "digest": "sha1:PWICFPN5IPK6XHIWKKYNLVY3Q2Q5PYFY", "length": 6019, "nlines": 152, "source_domain": "kkkalvi.in", "title": "ஏழு தேர்வுகளுக்கான ‘ரிசல்ட்’ தேதி அறிவிப்பு |", "raw_content": "\nஏழு தேர்வுகளுக்கான ‘ரிசல்ட்’ தேதி அறிவிப்பு\nசென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் நடத்தப்படும், போட்டி தேர்வுகளின் முடிவுகளை, திட்டமிட்ட தேதியில் வெளியிட, முடிவு செய்யப்பட்டது. குரூப் – 1 பதவியில், 85 பணியிடங்களுக்கான தேர்வின் முடிவு, இந்த மாத இறுதியில் வெளியாகிறது. வனத்துறை காவலர் பணி தேர்வு, குரூப் – 4 பதவியில், 12 ஆயிரம் காலியிடங்களுக்கான தேர்வு உட்பட, ஏழு தேர்வுகளுக்கான முடிவு தேதி, www.tnpsc.gov.in என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளது.தொழில் மற்றும் வணிக துறையில், விலை நிர்ணய உதவியாளர் என்ற, ‘காஸ்ட் அசிஸ்டென்ட்’ பதவியில், ஒரு காலியிடத்துக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில் தேர்வு நடத்தப்படுகிறது.மார்ச், 2ல் நடக்கும் இந்த தேர்வுக்கு, ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது. ஜன., 2 வரை விண்ணப்பங்களை பதிவு செய்யலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: நீட்’ தேர்வுக்கான பதிவு நாளை மறுநாள் நிறைவு\nNext: போட்டிகளுக்காக மட்டும் விளையாடக் கூடாது\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்\nபெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nஇனி பள்ளிகளில் பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் – கலக்கும் பள்ளிக்கல்வித் துறை \n4 அரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166590/20181011195612.html", "date_download": "2018-12-10T02:43:35Z", "digest": "sha1:C72BZ5OC422VSJPFOKWAIKT2ORFKOCWW", "length": 5358, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கன்னியாகுமரியில் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடை", "raw_content": "கன்னியாகுமரியில் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடை\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகன்னியாகுமரியில் 14ம் தேதி வரை மீன் பிடிக்க தடை\nகன்னியாகுமரியில் மழை கொட்டி தீர்த்ததால் அங்கு 14 ம் தேதி வரை மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் டிட்லி புயல் இருப்பதால் கனமழை பெய்யகூடும் என அறிவிக்கபட்டது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மாவட்டத்தின் பல பகுதிகள் சேறும் சகதியுமாக காணப்படுகிறது. கனமழையால் அப்பகுதியில் மீன் பிடிக்க வரும் 14 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்��ட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் மட்டம்\nமுன்னாள் படைவீரர்களுக்கு இலவச மருத்துவமுகாம்\nதாணுமாலயன்சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா : வரும் 14 ல் துவங்குகிறது\nபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க கடைசி தேதி\nமாணவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது\nநாகர்கோவிலில் கடன்தொல்லையால் ஒருவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1977389", "date_download": "2018-12-10T02:03:44Z", "digest": "sha1:JNL3ST76V6B2EBAR2ESQVQARZUKE545N", "length": 6650, "nlines": 49, "source_domain": "m.dinamalar.com", "title": "அரசு டவுன் பஸ்- பைக் மோதல்: எலக்ட்ரீசியன் உட்பட இருவர் பலி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்த��கள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nஅரசு டவுன் பஸ்- பைக் மோதல்: எலக்ட்ரீசியன் உட்பட இருவர் பலி\nபதிவு செய்த நாள்: மார் 13,2018 11:38\nஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, அரசு டவுன் பஸ், பைக் நேருக்கு நேர் மோதியதில், எலக்ட்ரீசியன் உட்பட, இருவர் பலியாகினர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே, பென்னங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ஹரிஸ், 24, எலக்ட்ரீசியன். அதே பகுதியை சேர்ந்தவர் சிவா, 19, தனியார் கம்பெனி தொழிலாளி. இருவரும் நண்பர்கள். நேற்று முன்தினம் இரவு, தேன்கனிக்கோட்டையில் நடந்த, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், இருவரும் யமகா பைக்கில், பென்னங்கூர் திரும்பி கொண்டிருந்தனர். பைக்கை சிவா ஓட்டினார். பென்னங்கூர் அருகே இரவு, 9:45 மணிக்கு, ஓசூரில் இருந்து, தேன்கனிக்கோட்டை நோக்கி வந்த அரசு டவுன் பஸ்சும், பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இவ்விபத்தில், ஹரிஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த, சிவாவை மீட்ட அக்கம்பக்கத்தினர், ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர், நேற்று இறந்தார். தேன்கனிக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி விசாரிக்கிறார்.\n» கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T02:57:06Z", "digest": "sha1:C4HCMR5JKOXRCZVBFLHFUKD5USRZJOXC", "length": 4371, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சுண்ணாம்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சுண்ணாம்பு யின் அர்த்தம்\n‘வெள்ளை அடிக்கப் பத்து கிலோ சுண்ணாம்பு வாங்கி வா’\nமேற்கூறிய பொருளை நீர் ஊற்றி நீற்றிப் பெற��ம் சாந்து.\n‘வெற்றிலையில் சுண்ணாம்பைத் தடவியவாறு என்னிடம் பேசிக்கொண்டிருந்தான்’\n‘பொங்கலுக்கு முன் வீட்டுக்குச் சுண்ணாம்பு அடிப்பார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1655", "date_download": "2018-12-10T02:20:52Z", "digest": "sha1:EWRWAIKT3CBNV7OTVA2IDHIXNCSQVOOX", "length": 12906, "nlines": 372, "source_domain": "ta.wikipedia.org", "title": "1655 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2408\nஇசுலாமிய நாட்காட்டி 1065 – 1066\nசப்பானிய நாட்காட்டி Jōō 4Meireki 1\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\nமார்ச் 25: சனிக் கோளின் டைட்டான் சந்திரன் கண்டுபிடிக்கப்பட்டது\n1655 (MDCLV) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.\nஜனவரி 5 - கோ-சாய் என்பவன் ஜப்பானின் மன்னனானான்.\nமார்ச் 25 - சனிக் கோளின் மிகப் பெரிய சந்திரனான \"டைட்டான்\" கிறிஸ்டியன் ஹுயிஜென்ஸ் என்பவரால் கண்டறியப்பட்டது.\nமே 10 ஆங்கிலேயப் படைகள் ஜமெய்க்காவை அடைந்தன.\nஜூலை 29 - ஆம்ஸ்டர்டாமில் உலகின் மிகப்பெரும் நகரசபை அமைக்கப்பட்டது.\nஜூலை 31 - ரஷ்ய இராணுவம் லித்துவேனியாவின் வில்நியூஸ் நகரைக் கைப்பற்றியது.\nஆகஸ்ட் 9 - ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.\nசெப்டம்பர் 8 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் வார்சா நகரைப் பிடித்தான்.\nஅக்டோபர் 15 - போலந்தின் லூம்லின் நகரில் இருந்த யூதர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 19 - சுவீடனின் காரெல் பத்தாம் குஸ்டாவ் மன்னன் போலந்தின் கிராக்கோவ் நகரைப் பிடித்தான்.\nநவம்பர் 3 - பிரான்சும் இங்கிலாந்தும் இராணுவா பொருளாதார ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.\nடிசம்பர் 10 - யாழ்ப்பாண ஆளுநர் \"அன்டோனியோ டி மெனேசா\" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் \"முகத்துவாரம்\" என்னும் இடத்தில் டச்சுக்காரரினால் சிறைப்பிடிக்கப்பட்டான்.\nடில்லி ஜும்மா மசூதி கட்டி முடிக்கப்பட்டது.\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilblogs.in/domain/tamil.gizbot.com/", "date_download": "2018-12-10T02:46:07Z", "digest": "sha1:4HT3FVSZVBQFFVQHSR7DSLFOU3QH5K44", "length": 13041, "nlines": 187, "source_domain": "tamilblogs.in", "title": "tamil.gizbot.com « Tamil Blogs - பதிவு திரட்டி", "raw_content": "\nஇனி டிரோன் பறக்க விட தடை குட்டீஸூக்கு கூடவா\nஇன்று டிரோன்கள் உதவி இல்லாமல், ராணுவம், சினிமா, காவல், ஊடகம், கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளால் எதுவும் இயங்க முடியாது என்று சொல்லக் கூடிய அளவுக்கு டிரோன் தொழில் நுட்ப பயன்பாடு இருக்கிறது. [Read More]\nயூடியூபில் இருந்து இதையும் டவுன்லோடு செய்யலாம், உங்களுக்கு தெரியுமா\nஉலகின் பிரபல மியூசிக் சேனல் ஐடியூன்ஸ், ஸ்பாடிஃபை அல்லது ரேடியோ எல்லாம் கிடையாது. மியூசிக் என்றால் முதலிடம் எப்பவும் யூடியூபிற்கு தான். [Read More]\nஏர்டெல் ரூ.99/-ல் அதிரடி திருத்தம்.. இனி கூடுதல் நன்மைகள்.\nரிலையன்ஸ் ஜியோவின் டபுள் டமாக்கா (கூடுதலாக 1.5ஜிபி டேட்டா வழங்கும்) வாய்ப்பை எதிர்கொள்ளும் முனைப்பின் கீழ் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதன் ரூ.99/- திட்டத்தில் அதிரடி திருத்தத்தை அறிவித்துள்ளது. [Read More]\nஆதார் அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டை\nஆதார் சேவையில் தனி நபர்களின் ரகசியத் தகவல்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. [Read More]\n20 விதமா சாம்சங் புதிய டிவி மாடல்களில் ஏ.எம்.டியின் பிரீசிங்க் சாப்ட்வேர்\nசாம்சங் நிறுவனம் ஏ.எம்.டி நிறுவனத்துடன் இணைந்து 20 விதமான வித்தியாசமான க்யூ.எல்.ஈ.டி டிவி மாடல்களை 55 இன்ச் முதல் 82 இன்ச் வரையிலான டிவிக்களை தயார் செய்ய முடிவு செய்துள்ளது. [Read More]\nவாட்ஸ்ஆப்பில் போட்டோக்களை அனுப்புவதில் புதிய அம்சம்; இது நல்லா இருக்கே.\nஆனால், அதே வாட்ஸ்ஆப்பின் வழியாக மீடியா பைல்களை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால், நிச்சயமாக ஒரு நல்ல வேகத்திலான இன்டர்நெட் மிகவும் அவசியம் என்பதையும் அறிவோம். [Read More]\nநீங்கள் தமிழ்நாட்டில் இருந்தால் இந��த ஆப் கட்டாயமாக உங்கள்மொபைலில் இருக்க வேண்டும்\nஇந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.இந்தியாவிலேயே முதன்முறையாக 108 அவசர உதவி சேவைக்கு தமிழகத்தில் தான் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. [Read More]\nநாசாலாம் குழந்தை மாதிரி, இனி ஸ்பேஸ்எக்ஸ் தான் நம்ம குறி; கெத்து காட்டும் இஸ்ரோ.\nநேவிகேஷனல் சாதனங்களின் உதவியுடன் ஆட்டோனமஸ் லேண்டிங்கை நிகழ்த்தப்போகும் இந்த ரீயூசபிள் பரிசோதனைக்கான லேண்டிங் ரன்வே தளம் அடையாளம் காணப்பட்டுள்ளது. [Read More]\nரூ.10,600/-ல் வெளியாகுமென கூறப்பட்ட ரெட்மீ எஸ்2-வின் விலை இன்னும் குறைகிறது.\nஅந்த டீஸரில் சியோமி நிறுவனத்தின் பெஸ்ட் செல்பீ ஸ்மார்ட்போன் என்கிற குறியீட்டு மொழிகளை காண முடிகிறது. வெளியாகப்போகும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது, சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மீ எஸ்2 ஸ்மார்ட்போன்கஞ் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. [Read More]\nஒரு வழியாக நச்சரிக்கும் நோட்டிபிகேஷன்களுக்கு முடிவு கட்டியது வாட்ஸ்ஆப்; எப்படி.\nஅதனைதொடர்ந்து அதே நாளின் மாலையில் பிப் மோட் எனப்படும் பிக்சர்-இன்-பிக்சர் எனும் புதிய அம்சம் ஒன்றை அறிவித்தது. [Read More]\nகவர்ன்மென்ட் ஸ்கூல்ல படிச்சா கேவலம் என்கிற வரலாற்றை மாற்றி எழுதிய ஹரிஹரன்.\nஏனெனில் கவர்ன்மென்ட் ஸ்கூல்களில் படிக்கும் மாணவர்கள் சதா சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள், கெட்ட வார்த்தை பேசுவார்கள், சரியாக படிக்க மாட்டார்கள், ஸ்கூலை கட் அடித்து விட்டு வெளியே சுத்துவார்கள், இப்படி பல வகையான பிரமைகள் நம் மத்தியில் உள்ளது. [Read More]\nவாட்ஸ்ஆப்பில் சத்தமின்றி \"PIP MODE\" எனும் கனவு அம்சம் இணைப்பு.\nபுதிய டொமைன் ஒன்றை ரிஜிஸ்டர் செய்ததின் விளைவாக, ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் செயலியை திறக்காமலேயே மெசேஜ் செய்யும் வழிமுறையை அறிவித்தது. [Read More]\nவாட்ஸ்ஆப்பில் கருப்பு புள்ளி ஒன்றுடன் பரவி வரும் மெசேஜ்; பயனர்கள் பீதி; என்னது அது.\nவாட்ஸ்ஆப்பில் பரவி வரும் பக் (Bug) மற்றும் அது ஏற்படுத்தி வரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கிராஷை பற்றி அறிந்துகொள்ளும் முன்னர், ஒரு மென்பொருள் பிழை (சாப்ட்வேர் பக்) என்றால் என்ன எ���்பதை புரிந்து கொள்ள வேண்டும். [Read More]\nட்ரூ காலரில் மறைந்திருக்கும் அம்சங்கள்; இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே\nஉங்கள் மொபைல் போனில் வரும் அழைப்பு எண் யாருக்குரியது என்று அறிய எப்போதும் இணைய இணைப்பில் உங்கள் போன் இருக்கத் தேவையில்லை. The app can be used to block calls beginning with a certain set of numbers. [Read More]\nஎதிர்பார்த்ததை விட 10 மடங்கு அதிக டேட்டா; அம்பானி நீ வாழ்க, உன் குலம் வாழ்க.\nகூறப்படும் பிராட்பேண்ட் சேவையானது, ஜியோ 4ஜி சேவையை போன்றே, கற்பனைக்கு எட்டாத டேட்டா நன்மைகளையும், நம்பமுடியாத பிராட்பேண்ட் வேகத்தையும் வழங்குகிறது. அது சார்ந்த விரிவான விவரங்கள் இதோ.\nDr B Jambulingam: கல்கியின் பொன்னியின் செல்வன் சித்திரக்கதை (நான்...\nதிருக்குறள் கதைகள்: 217. குழந்தைகள் காப்பகம்\nஉங்கள் ஜியோ எண்ணிற்கு இலவசமாக காலர் டியூன் வைத்துக்கொள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/11/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-10T03:18:44Z", "digest": "sha1:XNTQW5D54MZ6EQ6O25SGCU2HTIZHZB6L", "length": 9079, "nlines": 204, "source_domain": "keelakarai.com", "title": "தென்னைமரங்கள் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nகீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்றாக்குறை\nHome டைம் பாஸ் கவிதைகள் தென்னைமரங்கள்\nசோறு தண்ணீர் எல்லாம் வேண்டாம்.\nஎன்ன விலை கொடுக்க முடியும்\nகண்ணீர் ஈரம் துடைக்க முடியுமா\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2119787", "date_download": "2018-12-10T03:01:36Z", "digest": "sha1:NMPTZE3HXEWVNV4OGAQYZGMNTFE7WX5Y", "length": 18307, "nlines": 277, "source_domain": "www.dinamalar.com", "title": "'வீடியோ' வெளியிட்ட டிரைவர், 'சஸ்பெண்ட்': ஒரே நாளில் ரத்து| Dinamalar", "raw_content": "\nசொகுசு பஸ் பிடித்து எரிந்தது\nமும்பை தாக்குதலை நடத்தியது பாக்., பயங்கரவாதிகள் தான் : ...\nமதுரை: சாலை விபத்தில் 2 போலீசார் பலி: அதிர்ச்சியில் ...\nஇன்றைய (டிச.,10) விலை: பெட்ரோல் ரூ.72.92; டீசல் ரூ.68.41 2\nஅடிலெய்டு டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க ஆஸி., திணறல்\nஅரசியல் எதிரிகள் நண்பர்களாகி விட்டார்களா: பா.ஜ., ... 6\nவைர வியாபாரி கொலை: 'டிவி' நடிகை கைது 1\nமத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை\nஒரேநாளில் 1,007 விமானங்கள் : மும்பை ஏர்போர்ட் சாதனை 2\nவங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது 1\n'வீடியோ' வெளியிட்ட டிரைவர், 'சஸ்பெண்ட்': ஒரே நாளில் ரத்து\nபழநி: அரசு பஸ்சின் அவலநிலை குறித்து, 'வீடியோ' வெளியிட்ட டிரைவர் விஜயகுமாரின், 'சஸ்பெண்ட்' உத்தரவு ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் மாவட்டம், பழநி அரசு போக்குவரத்து கிளையைச் சேர்ந்த டிரைவர் விஜயகுமார். சில நாட்களுக்கு முன், பஸ்சில் பணிபுரியும்போது, பஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுவதாகவும், ஷட்டர், பிரேக் சரிவர செயல்படவில்லை, அதிகாரிகளிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை எனப் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதனால், விஜயகுமாரை தற்காலிக பணி நீக்கம் செய்து, திண்டுக்கல் பொதுமேலாளர் ராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.\nஇந்நிலையில் விஜயகுமார், 'பஸ் இயக்கும்போது, ஏற்படும் சிக்கல்களை கூறினேன். அதை ஒருவர் வீடியோ எடுத்து பரப்பியுள்ளார்.'பஸ்சை இயக்கும்போது அலைபேசியில் பேசினால் தான் தவறு. அவ்வாறு நான் பேசவில்லை. சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்றார்.\nஇது குறித்தும் ஊடகங்கள், பத்திரிகைகளில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, டிரைவரின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.\nவிஜயகுமார் கூறுகையில், ''சஸ்பெண்ட் உத்தரவை ரத்துசெய்து, நேற்று முதல் வழக்கம்போல பணிக்கு வர, கிளை மேலாளர் தெரிவித்துஉள்ளார்,'' என்றார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவிஜயகுமார் செய்ததில் என்ன தவறு பராமரிப்பு செய்வதில் உள்ள மெத்தனத்தை சுட்டிக்காட்டுவது தவறா ராஜேஸ்வரன்\nநிர்வாக சிக்கல்களை வெளியாரிடம் தெரிவிப்பது குற்றமல்லவா.\nஇது நிர்வாக சிக்கல் அல்ல நண்பரே. பயனாளிகளின் உயிர் சம்பந்தப்பட்டது....\nபஸ்சுக்குள் மழைநீர் ஒழுகுவதாகவும், ஷட்டர், பிரேக் சரிவர செயல்படவில்லை, ...தமிழக போக்குவரத்து கழக பஸ்கள் எண்பது சதவிகிதம் அப்பிடித்தான் உள்ளது...\nஉ��்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத���தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatruu.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-12-10T03:15:28Z", "digest": "sha1:NX7OYO3RXOVFRTVYH5YFWD54NC2NL4ZQ", "length": 40054, "nlines": 98, "source_domain": "maatruu.blogspot.com", "title": "மாற்று: நோய்களின் உளவியல்", "raw_content": "\nபுதன், 28 நவம்பர், 2012\n- ஹீலர்.அ.உமர் பாரூக் -\n”விஞ்ஞானம் என்பது விஞ்ஞானி எதைச் செய்கிறாரோ அதையே உண்மை என்கிறது”\nஉளவியல் என்பது மனிதர்களுக்குத்தானே இருக்கும் நோய்களுக்குமா உளவியல் இருக்கிறது. என்ற உங்கள் கேள்விக்கு இக்கட்டுரையின் மூலம் விடைதேட முயல்வோம். நாம் உளவியல் பற்றி பேசுவதற்கு முன்னால் ஒரு அமெரிக்கச் சம்பவத்தைப் பார்த்து விடலாம்.\nஅமெரிக்காவில் நாஷ்வில் என்ற ஊரில் இருந்த சாம் லாண்டி என்ற நபருக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பதாக அவருடைய மருத்துவரால் கண்டறியப்பட்டது. புற்றுநோய் கடைசிக்கட்டத்தை எட்டி விட்டதாக மருத்துவப் பரிசோதனைகள் கூறின. சிகிச்சையளிக்க முடியாத நிலைக்கு புற்றுநோய் போய்விட்டதாகக் கூறிய அவருடைய டாக்டர்.மெடர் இன்னும் இரண்டு, மூன்று வாரங்களில் லாண்டி இறந்துபோய் விடுவார் என்றும் கூறினார். அதே போல இரண்டு வாரங்களில் சாம் லாண்டி மரணமடைந்தார்.\nபுற்றுநோய் முற்றிப்போய் சிகிச்சை பலனளிக்காத நிலையில் ஒரு நோயாளி மரணமடைவதில் என்ன புதுமை இருக்கிறது இப்படி நோயாளிகள் இறப்பது வழக்கமான விஷயம்தானே என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் இங்குதான் விஷயமே இருக்கிறது. அப்படி மரணமடைந்த சாம் லாண்டியின் உடல் மருத்துவப் பரிசோதனைக்கு மறுபடியும் அனுப்பப்பட்டது. அவருடைய உணவுக்குழாயில் புற்றுநோய் இருந்த தடயங்களோ, புற்றுநோய்க் கூறுகளோ சிறிதளவும் இல்லை என்பது மரணத்திற்குப் பின்னால் வந்த மருத்துவப் பரிசோதனையின் முடிவு. அப்படியானால் லாண்டி எப்படி மரணமடைந்தார்\nஅமெரிக்காவின் மரபணு ஆய்வாளர்.டாக்டர்.புரூஸ் லிப்டன் கூறுவதை கேளுங்கள். “புற்றுநோயே இல்லாத ஒரு நோயாளியை, அவருக்கு புற்றுநோய் இருப்பதாகவும், சில தினங்களில் இறந்துபோவார் என்றும் நம்ப வைத்தால் அந்த நோயாளி மரணமடைவது சாத்தியமே. ஏனென்றால் பயம் என்னும் உணர்ச்சி நல்ல ஆரோக்கியமாக உள்ள ஒருவரை மரணத்தை நோக்கித் தள்ளும் மிகப்பெரிய ஆயுதம்”\n ஆரோக்கியமாக உள்ள ��பரைச் சாகடிக்க விஷமா தேவைப் படுகிறது ஒரு சிறிய பயமுறுத்தல் போதாதா ஒரு சிறிய பயமுறுத்தல் போதாதா மனதில் பயத்தை விதைக்கும் ஒரு பொய் மறுபடி மறுபடி சொல்லப்பட்டால் அந்த பயமே உடல் முழுவதும் வியாபித்து, உயிரணுக்களைக் கொல்லுகிறது என்பது இன்றைய மரபணு அறிவியலின் தொடர்ச்சியாக டாக்டர்.புரூஸ் லிப்டனின் கண்டுபிடிப்புகளில் ஒன்று.\nவெறுமனே ஒன்றிரண்டு மரணங்களையும், அதன் பரிசோதனை முடிவுகளையும் மட்டும் கொண்டு இந்த முடிவு எட்டப்படவில்லை. பல்வேறு வகையான பயன்பாட்டுச் சோதனைகளின் அடிப்படையில்தான் மரபணு அறிவியல் பயம் பற்றிய தன் கருத்தை முன்வைக்கிறது.\nசீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வருடத்தின் நான்காவது மாதம் மிகவும் மோசமானது, அது தீய சக்தியுடையது என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. இந்த நம்பிக்கை ஏற்படுத்தும் பயத்தை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அமெரிக்காவில் வாழும் சீனர்கள் மற்றும் ஜப்பானியர்களின் மரணம் வருடத்தின் நான்காம் மாதமான ஏப்ரல் மாதத்தில் அதிகம் நிகழ்வது கண்டறியப்பட்டது. இது ஒரு வருடத்தில் இருக்கும் பிற மாதங்களில் நிகழும் மரணங்களை விட மிக அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தங்கள் சொந்த நாடுகளில், சொந்த சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு நம்பிக்கை வேறு நாட்டில், வேறு சூழலில் வாழும் போதும் எவ்வளவு ஆழமான விளைவைத் தருகிறது என்பதை இந்த ஆய்வுகள் நிரூபித்தன.\nமனிதனை வெறும் உடலாக, ஒரு பொருளாகப் பார்க்க முடியாது. அவன் உடலும், அதனோடு பின்னிப்பிணைந்த மனமும் கொண்டவன். மனிதனுக்கு ஏற்படும் நோய்கள் மற்றும் குணமாதல் என்பது வெறும் உடலோடு தொடர்புடைய மாற்றம் மட்டுமல்ல. மாறாக அது மனதோடு இணைந்த மாபெரும் விளைவாகும். நோய் என்பதை உடல் சார்ந்த காரணங்களைக் கொண்டு விளக்கிவிட முடியும். ஆனால் அது முழுமையான காரணமாகவோ அல்லது உண்மையான காரணமாகவோ இருக்காது.\nஇன்றைய ஆங்கில மருத்துவத்தின் ஒரு பிரிவாக உளவியல்துறை இயங்கி வருகிறது. என்றாலும் பல்வேறு ஆய்வு முடிவுகளில் அது ஆங்கில மருத்துவத்தில் இருந்து வேறுபடுகிறது. ஆங்கில மருத்துவம் என்றாலே விதம் விதமான நோயறிதல் கருவிகளும், இயந்திரங்களும், ரசாயனங்களும் இணைந்த ஒரு பிம்பம் நம் மனதில் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. உண்மையில் இப்படியான வேதியியல் மாற்றங்களையும், உடற்கூறு மாற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டுதான் இன்றைய நோயறிதல் முறைகள் செயல்படுகின்றன.\nஉளவியல் மருத்துவம் இன்றைக்கு உலகமெங்கும் வேரூன்றியுள்ள நோய்களுக்கான அடிப்படைக் காரணம் என்று எதைக் குறிப்பிடுகிறது தெரியுமா நண்பர்களே Psycho Psomatic Disorder. அதாவது மனதில் ஏற்படும் ஆழமான விளைவுதான் உடலில் நோய்களாகப் பிரதிபலிக்கின்றன என்று கூறுகிறது.\nநம்முடைய உடல் மூன்று விதமான அடுக்குகளில் இயங்குகிறது. ஒன்று – வெளிப்படையான உடலியல் மாறுபாடுகள் (Physical Changes). இரண்டு – வேதியியல் மாறுபாடுகள் (Chemical Changes). மூன்று – மனநிலை அல்லது சக்தி மாறுபாடுகள்(Psychological or Energy Changes). உடலியல் மாறுபாடுகள்தான் நம்மை தொந்தரவு செய்யும் நோய்கள் என்று விளக்க வேண்டிய அவசியமில்லை. உடலில் ஏற்படும் விதம் விதமான தொந்தரவுகளைத்தான் நாம் நோய் என்று அழைக்கிறோம். இந்த உடலியல் ரீதியான விளைவுகளுக்கான அடிப்படை உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் தான்.\nஇதைப் புரிந்து கொள்வதற்கு நம் பள்ளிகளில் அறிவியல் பாடத்தில் காட்டப்பட்டுள்ள ஒரு உதாரணத்தையே நாம் நினைவு கூறலாம். ஒரு நாய் நம்மை துரத்துகிறது. இப்போது நாம் தப்பித்து ஓடுவதற்கோ அல்லது அதனை எதிர் கொள்வதற்கோ உடல் ரீதியான ஒரு பலம் நமக்குத் தேவைப்படுகிறது. அந்த பலத்தை உடல் நமக்கு வழங்குகிறது. இதுதான் உடலியல் மாற்றம். இந்த உடலியல் மாற்றம் எப்படி ஏற்பட்டது என்று ஆய்வு செய்தோமானால் அது வேதியியல் மாற்றங்களால் ஏற்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியும். உடலிற்கு தேவைப்பட்ட பலத்தை வழங்குவதற்காக இந்த உடல் தனக்குள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறது. நாய் துரத்தும் போது ஏற்படும் ரத்த அழுத்தம், ஓடுவதற்கான சக்தி இவைகள் உடலியல் விளைவுகள். இதற்கு அடிப்படையாக அமைவது அட்ரினல் என்ற வேதியியல் பொருளின் சுரப்புதான். இந்த ஹார்மோன் சுரப்பு ஏற்பட்ட பிறகுதான் ரத்தத்தின் அழுத்தமும், வேகமும் அதிகரித்து உடலுக்கு சக்தி கிடைக்கிறது. (நல்ல வேளை அப்படி ஓடும் போது யாராவது ஒரு மருத்துவர் ரத்த அழுத்த மானியை நம் கைகளில் கட்டியிருந்தால் நம்மை பி.பி. பேஷண்ட் ஆக்கியிருப்பார்). இப்படி உடல் தனக்குத் தேவையான போதெல்லாம் சுய வேதியியல் மாற்றங்களால் நிலைமையைச் சமாளிக���கிறது.\nஇப்படி உடலியல் மாற்றங்களுக்கான காரணமாக வேதியியல் மாற்றங்கள் விளங்குகின்றன. இந்த வேதியியல் மாற்றங்கள் எப்படி ஏற்படுகின்றன அதுதான் மூன்றாவது அடுக்காக இயங்கும் மனநிலை மாற்றம். அந்தக் குறிப்பிட்ட சூழலில் நாம் உணரும் பயமும், எச்சரிக்கை உணர்வும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இந்த மனநிலை மாற்றமே வேதியியல் மாற்றங்களின் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. பின்பு அது உடலியல் மாற்றமாக வெளிப்படுகிறது. இதுதான் மனித உடலியக்கத்தின் மூன்றடுக்கு இயக்கம்.\nஇதை நாம் கவனத்தில் கொள்ளாமல் உடல் ரீதியான மாற்றங்களுக்கான முழுமுதல் காரணமாக வேதியியல் மாற்றங்களை மட்டுமே நாம் நம்புகிறோம். துரதிஷ்டவசமாக நம் வேதியியல் விஞ்ஞானிகளும் நம்புகிறார்கள். எனவே இந்த உடலியல் மாற்றங்களைக் களைய, அதன் அடிப்படையான வேதியியல் மாற்றங்களைச் சமன் படுத்த மூட்டை மூட்டையாக மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. சந்தைப் படுத்தப்படுகின்றன.\nஇந்த மூன்றடுக்கு இயக்கத்தில் மனநிலை மாற்றங்களை துவக்ககால விஞ்ஞானம் கணக்கில் கொள்ளவில்லை. ஏனெனில் உடல் மாற்றங்களையும், வேதியியல் மாற்றங்களையும் அளவிடமுடியும். QUANTIFICATION செய்ய முடியும். அவற்றை அறிவியல் ரீதியாக நிரூபிக்க அளவுகள் உள்ளன. அதற்கான கருவிகள் இப்போது வந்துவிட்டன. ஆனால் மனநிலை மாற்றங்களை யூனிட்களில் அளவிட முடியாது. ஒருவருக்கு பயம் ஏற்பட்டால் அதன் மனரீதியான பாதிப்பு எத்தனை யூனிட்டுகள் என்று சொல்ல முடியுமா இதே போல மகிழ்ச்சிக்கு, கோபத்திற்கு என்று யூனிட் அளவுகளை நிர்ணயிக்க முடியாது. இவ்வாறு அளவிட முடியாத, அறிவியல் கருவிகளால் QUANTIFICATION செய்ய முடியாத மனநிலை மாற்றங்கள் மருத்துவத்தில் இருந்து அகற்றப்பட்டன.\nஉலகின் எல்லா மருத்துவங்களுமே உடல், மனம் சார்ந்ததாகத்தான் ஒரு காலத்தில் இயங்கின. உடலும், மனதும் பிரிக்க முடியாதவை என்ற ஒருங்கிணைந்த (Holistic) கோட்பாடுகளைத்தான் மரபுவழி மருத்துவங்கள் முன்வைக்கின்றன. ஆங்கில மருத்துவமும், உடலை தனித்துவப்படுத்தும் விஞ்ஞானமும் தான் பிற்கால மருத்துவத்தை இரு கூறுகளாகப் பிரித்துப் போட்டன.\n1742 இல் கணித மேதை ரேனே தெகர்த்தே உடல் பற்றிய ஒரு கருத்தை முன்வைத்தார். அவர் முதன் முதலாக கணித சூத்திரங்களின் வழியாக மனித உடலை, மனத்திலிருந்து பிரித்து வி��க்கினார். உடலில் தோன்றும் அனைத்து மாற்றங்களுக்கும் உடலே காரணம் என்ற மருத்துவ உலகின் பிற்கால நிலைப்பாட்டிற்கு மேற்கண்ட முன்வைப்பு ஒரு அடிப்படையாக இருந்தது. தன்னுடைய விருப்பத்தை முடிவுகளாக்கி, அதற்கான தரவுகளைத் தேடும் குறுக்கல்வாத (Reductionism) பார்வை மருத்துவ விஞ்ஞானிகளிடையே முளை விட்டதால் முழு முற்றாக மனித மனம் உடலிலிருந்து பிரித்து வைக்கப்பட்டது. இன்றும் உடலியல் விளைவுகளுக்கான காரணத்தை உடல் ரீதியாகவும், வேதியியல் மாற்றங்களில் மட்டுமே தேடும் மருத்துவ விஞ்ஞானம் தன் பயணத்தை வேகமாகத் தொடர்கிறது.\nமருத்துவப் பேராசிரியர் டாக்டர்.ஹெக்டே கூறுகிறார் “இப்படியான போக்கு கடந்த ஐம்பது ஆண்டுகளில் மருத்துவத்துறையை நோயாளிகளின் படுக்கையிலிருந்து பிரித்தெடுத்து, உயர் தொழில்நுட்ப தளத்திற்கு கடத்திச் சென்றுள்ளது.”\nஅடிப்படையில் உளவியல் என்ற சொல்லே அதன் நோக்கத்தை தெளிவு படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆங்கிலத்தில் சைக்காலஜி என்று அழைக்கப்படும் உளவியல் Psychee என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து வந்தது. Psychee என்பது கிரேக்கக் கதைகளில் சொல்லப்படும் ஒரு பெண் கதாபாத்திரத்தின் பெயர். Psychee என்ற பெண்ணை அப்ரோடைட் என்பவனின் மகன் காதலித்தான். அப்ரோடைட்டிற்கு Psychee யைப் பிடிக்கவில்லை. இவர்களின் திருமணத்தைத் தடுக்க விரும்பும் அப்ரோடைட் Psychee க்கு மூன்று மனத்தடைகளை ஏற்படுத்துகிறான். Psychee தன் கடவுளின் துணை கொண்டு அந்த மனத்தடைகளைத் தகர்த்ததாக அந்தக் கதை முடிகிறது. Psychee என்ற சொல் மனத்தடைகளைத் தகர்ப்பது என்ற பொருளைத்தான் குறிக்கிறது. அதிலிருந்து உருவான Psychology நோய்களை ஏற்படுத்தும் மனத்தடைகளை ஆய்வு செய்வதற்குப் பதிலாக உடலியல் மாற்றங்களுக்கு வேதியியல் மருந்துகளைப் பரிந்துரைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறது.\nஇன்றைய உளவியல் எப்போதாவதுதான் மனநிலை மாற்றங்களைப் பற்றி ஆய்வு செய்யும். அதுவும் மேலே நாம் பார்த்த மூன்றடுக்கு அடிப்படையில் அல்ல. மனநிலை மாற்றங்களுக்கும் வேதியியல் மாற்றங்களே அடிப்படைக் காரணம் என்ற தலைகீழ்ப் பார்வையுடன்.\nஇன்றைய நோய்களுக்கான அடிப்படைக் காரணத்தை மனநிலை மாற்றங்களின் வழியாக அறிவியல் தேடத்துவங்கினால் புதிய திசைவழிகளை அடையமுடியும். நோய்களின் வரலாற்றை அடிப்படையில் இருந்து திருத்தி எழ��தவும் முடியும். இன்றைய மருத்துவ விஞ்ஞானம் மனநிலை மாற்றங்களை ஓரளவு உணர்ந்திருக்கிறது. ஆனால் அவைகளை உடலியல் மாற்றங்களோடு இணைத்து சிந்திப்பதில்லை.\nமருத்துவ விஞ்ஞானத்தில் இரண்டு மனநிலை விளைவுகள் விவாதிக்கப்படுகின்றன. ஒன்று- பிளாசிபோ எஃபெக்ட். நம்பிக்கையளிக்கும் விஷயங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை பிளாசிபோ என்ற வார்த்தையால் குறிக்கின்றனர். இன்னொரு விளைவு – நோசிபோ எஃபெக்ட். பயத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் ஏற்படுத்தும் மாற்றங்களை இச்சொல் குறிக்கிறது.\nநம்பிக்கையை ஏற்படுத்தி ஒரு நோயாளிக்கு ஏற்படும் நல்ல விளைவுகளை பிளாசிபோ அதாவது ”ஒன்றுமில்லாதது” என்ற வார்த்தையால் குறிக்கிறார்கள். இந்த வார்த்தைப் பிரயோகமே விஞ்ஞானிகளின் முன்முடிவை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. ஒன்றுமே இல்லாத ஒன்று எப்படி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் (கணிதத்தில் ஜீரோ என்பது மதிப்பில்லாத அதே நேரம் மிக மதிப்புடைய ஒன்று. அது போல ஒன்றுமேயில்லாத ஆனால் மனநிலை மாற்றத்தை ஏற்படுத்தும் விளைவை ப்ளாசிபோ என்று அழைக்கிறார்கள் போல). நாம் நோய்களின் அடிப்படை உளவியலான “பயமுறுத்தல்” என்னும் நோசிபோ விளைவைப்பற்றியே பேசுவதால் ப்ளாசிபோவை இன்னொரு முறை பார்க்கலாம்.\nபயத்தை ஏற்படுத்தும் ஒரு சூழலை நாம் உருவாக்கி அதன் மூலம் ஏற்படும் மனநிலை, உடல்நிலை விளைவுகளை நோசிபோ விளைவு என்று அழைக்கிறார்கள். அதாவது அழிக்கும் விளைவு. இந்த நோசிபோ விளைவு இக்காலத்தில் எவ்வளவு நோய்களில் முக்கிய பங்காற்றுகிறது என்பது ஆய்வுக்குரிய விஷயம்.\nமேற்கண்ட செய்திகளின் அடிப்படையில் இன்றைய மருத்துவ, வணிக உலகை திரும்பிப் பாருங்கள். உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு வேதியியல் மாற்றங்கள் காரணமாகின்றன. உடல், வேதியியல் மாற்றங்களை அளவீட்டு முறையில் கண்டுபிடித்து வேதியியல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. அப்படியானால், வேதியியல் மாற்றங்களுக்கும் காரணமான மனநிலை மாற்றங்கள் எந்த அளவிற்கு ஆய்வுகளில் முக்கியத்துவப் படுத்தப்பட்டுள்ளன மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தி, வேதியியல் மாற்றங்களை ஏற்படச்செய்து உடலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா என்பது ஆய்வு செய்யப்படவில்லை. ஏனென்றால் இப்படியான ஆய்வு முடிவுகள் எந்த ஒரு பொருளையும் விற்பதற்குப் பயன்படாது. மாறாக, அவற்றைக் குறைப்பதற்கோ அல்லது கைவிடுவதற்கோதான் பயன்படும்.\nஇன்றைய மருத்துவ ஆய்வுகளை உலகில் அதிகமாக மேற்கொள்வது அரசாங்கங்கள் இல்லை. மருந்துக் கம்பெனிகள்தான். விஞ்ஞானிகளை கூட்டம் கூட்டமாக வைத்து மருந்து உற்பத்தியை பெருக்குவதற்கு ஆய்வு செய்வார்களா அல்லது சொந்தக்காசில் சூனியம் வைத்துக் கொள்வார்களா இப்படி நோய்களுக்கான உண்மையான காரணங்களைத் தேடும் கடமை எதுவும் கம்பெனிகளுக்கு இருக்கிறதா என்ன இப்படி நோய்களுக்கான உண்மையான காரணங்களைத் தேடும் கடமை எதுவும் கம்பெனிகளுக்கு இருக்கிறதா என்ன மிகச் சமீபத்தில் வெளிவந்த புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது “ அமெரிக்காவில் உள்ள ஒரே ஒரு மருந்துக்கம்பெனியின் வருட வருமானம் அமெரிக்க அரசின் வருட வருமானத்தை விடவும் அதிகம்” என்று. எப்படியான ஆய்வுகளைச் செய்தால் இப்படி அரசுகளோடு போட்டி போட முடியும்\nநம்மைச் சுற்றி இயங்கும் பெரும்பாலான விஷயங்கள் நம்மை நோசிபோ விளைவில் தள்ளி, பயமுறுத்தி பணம் பறிப்பவைகளாகவே இருக்கின்றன. வாழ்நாள் முழுவதும் உழைத்துச்சேர்த்த பணம் போனாலும் பரவாயில்லை. மறுபடியும் எழ முடியாத அளவிற்கு உடல்நலம் பாதாளத்தில் தள்ளப்படுகிறது. சோப்பு. சீப்பு விளம்பரம் முதல் மருத்துவ ஆலோசனைகள், முழு ஆரோக்கிய உடல் பரிசோதனைகள், செய்திகள் என அனைத்துமே திட்டமிட்டு செய்யப்படுகின்றன. முந்தைய மருத்துவங்களில் உடல்நலத்திற்கான உளவியல்தான் இருந்தது. இன்றோ நோய்களைப் பெருக்குவதற்கான உளவியல் கூறுகள் நம்மை நோக்கி பயன்படுத்தப்படுகிறது.\nநம்முடைய உடல்நலத்தை வெளியே பரப்பப்படும் செய்திகளின் மூலம் சந்தேகிக்க வேண்டியதில்லை. அந்த சந்தேகமே நம்மை நாம் பயந்த நோயை நோக்கித் தள்ளும் வேலையைத் திறம்படச் செய்கிறது. ஒவ்வொரு உடல்நலம் குறித்த விஷயத்தையும் உளவியல் விளைவுகளின் அடிப்படையில் பிரித்துணர முயற்சிப்போம். இந்தச் செய்தி நம்மை பயமுறுத்துகிறதா அல்லது விழிப்புணர்வை ஏற்படுத்துகிறதா என்பதை கூர்மையாகக் கவனிக்க வேண்டிய தேவை இன்று தோன்றியிருக்கிறது. அவ்வாறு நாம் பயப்படுவதால் யாருக்கு நன்மை என்ற பொருளாதார அடிப்படையிலான கேள்வியும் உங்களை நோயிலிருந்து காப்பாற்றும்.\nஎதிர்காலத்தில் அறிவியல், உளவியல், மருத்துவம் என அனைத்தையும் கடந்த�� பொருளாதாரப் புரிதல் நம்மைக் காக்கும் ஆயுதமாக மாறக்கூடும். #\nநன்றி : “நற்றிணை” இலக்கிய இதழ்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளத் தனையது மலர்நீட்டம் மாந்தர்தம்\nஇதை கட்டுரை அழகாக கூறுகிறது.\nகணேசன். சு. , தஞ்சாவூர்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”சத்ய மேவ ஜெயதே” அமீர்கானின் அற்புத நிகழ்ச்சி\nஅக்குங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள்\nஅக்குபங்சர் பற்றிய ”டாக்டர் விகடன்” கட்டுரை\nஅக்குபங்சரிஸ்ட்டுகள் பெயரை கெஜெட்டில் வெளியிட வேண்டுமா\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் சில உண்மைகள்\nஇலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்\nஇலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை\nஉடலின் மொழி - விவாதங்கள்\nகுமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல்.\nடெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது\nதமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் – அரசு அமைப்பா\nதொடு சிகிச்சை ஓர் அறிமுகம்\nபன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்\nபி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்\nபி.எஸ்.எஸ்.போலி சான்றிதழ்கள் –ஜூனியர் விகடன் கட்டுரை\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/ajith-070206.html", "date_download": "2018-12-10T01:42:18Z", "digest": "sha1:DEGJHNWEMALXOF32YXLDWLRKBMAEMVJS", "length": 13185, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "முதுகு வலி-ஷூட்டிங்கில் கதறிய அஜீத் | Ajith affected with back pain - Tamil Filmibeat", "raw_content": "\n» முதுகு வலி-ஷூட்டிங்கில் கதறிய அஜீத்\nமுதுகு வலி-ஷூட்டிங்கில் கதறிய அஜீத்\nவிசாகப்பட்டனத்தில் கிரீடம் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அஜீத்துக்கு கடும் முதுகவலி ஏற்பட்டதால் அவர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டுசென்னைக்கு அழைத்து வரப்பட்டார்.\nபைக் ரேஸ் பிரியரான அஜீத், சினிமாவுக்கு வருவதற்கு முன்பு விபத்தில் சிக்கி முதுகுத் தண்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து பெரும்போராட்டத்திற்குப் பின்னர் அவர் நலமடைந்தார்.\nஅதன் பின்னர் சினிமாவில் சேர்ந்த பிறகும் கூட கார் ரேஸ், பைக் ரேஸில் அவ்வப்போது கலந்து கொண்டார். இடையில் அவரது படங்கள் சரியாகஓடா��ிருந்தபோது மீண்டும் தீவிரமாக கார் ரேஸில் பங்கேற்றார்.\nசிறு வயதில் முதுகுத் தண்டில் ஏற்பட்ட பாதிப்பு அவருக்குத் தொடர்ந்து இருந்து வருகிறது. மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு நடித்துவருகிறார். இதனால் அவரது உடல் பருமனாகிவிட்டது. இதைக் குறைக்க தீவிர உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறார்.\nஇருப்பினும் சண்டைக் காட்சிகளில் மட்டும் ரிஸ்க் எடுத்து நடிக்காமல் தவிர்த்து வருகிறார்.\nஇந்த நிலையில் கிரீடம் படப்பிடிப்புக்காக விசாகப்பட்டனத்தில் முகாமிட்டிருந்தார் அஜீத். எதிரிகளுடன் அஜீத் சண்டையிடுவது போன்ற காட்சியைபடமாக்கினர். அப்போது தானே நடிப்பதாக அஜீத் கூறவே, டூப் போடலாம் என சண்டைப் பயிற்சியாளர் கூறினார். ஆனால் அதை மறுத்து விட்டார்அஜீத்.\nகாரின் மேலிருந்து குதிப்பது போன்ற காட்சியாகும் அது. அதன்படி மேலிரிருந்து அவர் குதிக்க முயன்றபோது முதுகில் சுரீர் என்று வலிஏற்பட்டுள்ளது. இதனால் கீழே குதிக்க முடியாமல் கார் மீது அப்படியே படுத்து வலியால் துடித்தார் அஜீத்.\nஉடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுசிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் விசாகபட்டினத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் அஜீத்.\nஇந் நிலையில் நேற்று காலை நடித்துக் கொண்டிருந்தபோது மறுபடியும் முதுகு வலி ஏற்பட்டது. நிற்கவோ, உட்காரவோ முடியாமல் மிகவும்சிரமப்பட்டார். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வலியால் கதறிய அஜீத்தை ஆம்புலன்ஸ் மூலம்விசாகப்பட்டனம் விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.\nஅங்கிருந்து சென்னைக்கு கொண்டு வந்து அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அஜீத்துக்கு மீண்டும் முதுகு வலி வந்ததால் படப்பிடிப்புமுழுமையாக ரத்து செய்யப்பட்டது. படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/rajini-owned-kuvattur-golden-resort", "date_download": "2018-12-10T03:02:20Z", "digest": "sha1:EJ52V4EGWYSGPJFQ4LPOA7XDEWIVMLZZ", "length": 6936, "nlines": 158, "source_domain": "indiatimenews.com", "title": "கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் ரஜினிக்கு சொந்தமானது?", "raw_content": "\nகூவத்தூர் கோல்டன் ரிசார்ட் ரஜினிக்கு சொந்தமானது\nநேற்று இரவு முதல் சமூகவலைத் தளங்களில் தீயாக பற்றி எரிகிறது அந்த செய்தி.\nஅதாவது கூவத்தூர் கோல்டன் ரிசார்ட் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு சொந்தமானது என்கிறார்கள்.\nஅதாவது எந்திரன் படம் துவங்கிய போது அந்த இடம் ஸ்டார் ஹோட்டல் பெங்களூரைச் சேர்ந்த ஒரு பிஜேபி பிரமுகருக்கு சொந்தமானது என்றும் அதை விற்று விட்டு அவர் பாரின் போய் செட்டில் ஆக இருந்தாராம்.\nஇது அப்போது ஆட்சியில் இருந்த திமுகவின் சகோதரர்களுக்கு தெரியவர அப்படியே விலை பேசி ரஜினி சம்பளத்திற்கு பதிலாக அவர் பெயருக்கு முடித்துக் கொடுத்தார்கள் என்கிறது அந்த வலைத்தளச் செய்தி.\nஅப்போதே இந்த செய்தி பற்றி தகவல் கசிந்தது. காரணம் சினிமா உலகைச் சேர்ந்தவர்கள் அங்கு அதிகமாக செல்வார்கள் என்கிறார்கள்.\nஒய்வு எடுப்பதற்கும் கதை விவாதம் செய்வதற்கும் குடும்பத்தோடு வந்து ஒய்வு எடுப்பதற்கும் கோல்ட��் ரிசார்ட்டுக்கு படை எடுப்பார்கள் என்கிறார்கள்.\nPREVIOUS STORYமீண்டும் விஜய்யுடன் கூட்டணி ஏ.ஆர்.முருகதாஸ்\nNEXT STORY15 ஆண்டுகளாக சசிகலாவால் துன்பத்தை அனுபவித்தேன்: பன்னீர்செல்வம்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44425", "date_download": "2018-12-10T02:38:32Z", "digest": "sha1:M6XX7BBJLLSRKMWKFFJ5FOHEMGJFKWO6", "length": 8936, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "சின்னத்திரைக்கு செல்லும் நக்குல் | Virakesari.lk", "raw_content": "\nஅம்பலமானது பேருவளை கடத்தலின் பின்னணி\nஜனநாயகரீதியிலான உடனடி தீர்வு- அமெரிக்க தூதுவர் கருத்து\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nகாதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் நக்குல். இவர் தற்போது ராஜ்பாபு இயக்கத்தில் செய் என்ற படத்தில் நடித்திருந்தார்.\nஅந்த படம் இம்மாதம் 16 ஆம் திகதியன்று வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிபோயுள்ளது.. இதனால் கடும் மன உளச்சலில் இருந்த நகுல் ரசிகர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி வெளியாகியிருக்கிறது.\nதனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிப்பரப்பாகும் நடனம் தொடர்பான நிகழ்வு ஒன்றில் நடுவராக பணியாற்ற சம்மதித்திருக்கிறார். இது குறித்து அவரிடம் கேட்டபோது,‘ இதற்கு முன் தொலைகாட்சியில் தோன்ற ஏராளமான வாய்ப்புகள் வந்தன. ஆனால் இந்த போட்டியில் நடுவராக பங்குபற்றுவது எமக்கு பிடித்திருந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். எம்முடன் நடன இயக்குநர் பிருந்தாவும் இணைந்திருப்பதால் இந்நிகழ்ச்சியில் பங்குபற்ற சம்மதித்தேன்.’ என்றார்.\nநடிகர் கமல்ஹாசன், சூர்யா, விஷால், பிரசன்னா, வரலட்சுமி, ஸ்ருதிஹாசன், இயக்குநர் கரு பழனியப்பன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் சின்னத்திரையில் பணியாற்ற வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ் சினிமாவில் பிக்பொஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் கதாநாயகனாகி வெற்றிப் பெற்று வருகிறார்கள். ஹரீஷ் கல்யாண், ஆரவ் போன்றவர்களின் வரிசையில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் ஷரீக் ஹஸன்.\n2018-12-08 14:01:13 அர்ச்சனா ரவி ஷரீக் ஹஸன் சினிமா\nபட்டையை கிளப்பும் 2.0 வசூல்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் விரைவாக 1000 கோடி ரூபாவை வசூலிக்கும் என இந்திய சினிமா வட்டாரங்கள் எதிர்வு கூறியுள்ளன.\n2018-12-07 09:40:29 வசூல் ரஜினி சங்கர்\nஏழை மக்களுக்காக இப்படியொரு முடிவா: நிர்வாண திருமணத்திற்கு பிரபலங்களை அழைத்துள்ள நடிகையால் பரபரப்பு\nபிரபல பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், ஏழை மக்களுக்கு உதவி செய்யும் வகையில் தனது திருமணத்தை நிர்வாணமாக நடத்த திட்டமிட்டுள்ளார்\n2018-12-05 13:02:00 பிரபல நடிகை திருமணம் அழைப்பிதல்\nஸ்ரீகாந்துடன் மீண்டும் இணையும் லட்சுமி\nநடிகை ராய் லட்சுமி, அறிமுக இயக்குநர் பார்த்திபன் இயக்க்ததில் தயாராகும் ‘மிருகா ’ என்ற படத்தில் மீண்டும் நடிகர் ஸ்ரீகாந்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.\n2018-12-03 14:54:23 ஸ்ரீகாந்துடன் மீண்டும் இணையும் லட்சுமி\nபாகுபலி படத்திற்கு பிறகு அதன் இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கவிருக்கும் ஆர். ஆர். ஆர். என்ற படத்தில் நடிப்பதற்கு நடிகை ப்ரியா மணி ஒப்பந்தமாகியிருக்கிறார்.\n2018-11-30 14:47:45 பாகுபலி எஸ். எஸ். ராஜமவுலி ஆர். ஆர். ஆர்.\nஅம்பலமானது பேருவளை கடத்தலின் பின்னணி\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onenewsmany.wordpress.com/2010/08/10/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-12-10T01:54:12Z", "digest": "sha1:HS4OAAS5UAMWVSV5TY5CWEJRLOEF7S2D", "length": 11469, "nlines": 50, "source_domain": "onenewsmany.wordpress.com", "title": "வீரமணியும் ஜூலியா ராபர்ட்ஸும்! | செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு", "raw_content": "செய்தி ஒரேமாதிரி ஆனால் விவகாரங்கள் வேறு\nசெய்திகள் திரட்டுவது, வெளியிடுவது, படிப்பது என்று இருந்தாலும் அதன் ��ின்னணி கடந்தகால ஒரு 50-100 வருட சரித்திரம் தெரிந்திருந்தால்தான் புரியும்\nதனிப்பட்ட நபர்களின் விஷயங்களும், ஊடகங்களின் செயல்பாடுகளும்\nமனிதத் தன்மைக்கே விரோதமான ஒரு மதம் ஆரிய மதம்இந்து மதம்\nவாலாஜா மாநாட்டில் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாற்றினார். (8.8.2010)\nவாலாஜா, ஆக.10 மனிதத் தன்மைக்கே விரோத மான ஒரு மதம் இருக்கிறதென்றால் அதுதான் ஆரிய மதம்இந்து மதம் என்று வாலாஜா மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கூறி விளக்கவுரையாற்றினார்.\nஉலகின் சிறந்த மதம் மன அமைதி கிடைத்ததால் இந்து மதத்திற்கு மாறினேன்\nஇந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்\nபுதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.\nகுறிச்சொற்கள்: ஆத்திகம், ஜூலியா ராபர்ட்ஸ், திராவிட நாத்திகம், திராவிடம், நம்பிக்கை, நம்பிக்கையின்மை, நாத்திகம், வீரமணி\nஒரு பதில் to “வீரமணியும் ஜூலியா ராபர்ட்ஸும்\n4:20 முப இல் மார்ச் 22, 2017 | மறுமொழி\nஇந்து மதத்துக்கு மாறினார் ஜூலியா ராபர்ட்ஸ்\nதினமலர், பதிவு செய்த நாள்: 08ஆகஸ்ட், 2010, 00:15\nபுதுடில்லி :ஹாலிவுட்டின் பிரபல நடிகை ஜூலியா ராபர்ட்ஸ்(42), இந்து மதத்துக்கு மாறிவிட்டார். கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். “அடுத்த பிறவியிலாவது நான் நிம்மதியாக இருக்க வேண்டும்’ என, மனமுருகிக் கூறியுள்ளார்.\nஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகையான ஜூலியா ராபர்ட்சின் பெற்றோர் பிராட்டஸ்டண்ட் மற்றும் கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள். ஜூலியா பிறந்ததோ, கிறித்தவ நாடான ஜார்ஜியாவில். ஆனால் அவர் இப்போது இந்து மதத்துக்குரிய சடங்குகளை கடைபிடிக்கிறார்.அவர் நடித்து வரும், “ஈட், பிரே அண்ட் லவ்’ என்ற படத்தின் கதைப்படி, நாயகி, விவாகரத்து பெற்றவள். உணவுக்காக இத்தாலிக்கும், ஆன்மிகத்துக்காக இந்தியாவுக்கும், அன்புக்காக இந்தோனேசியாவிலுள்ள பாலித் தீவுக்கும் செல்கிறாள். இப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டு, அரியானாவிலுள்ள பட்டோடி என்ற இடத்தில் நடந்தது. அங்கு ஹரி மந்திர் என்ற கோவிலின் சுவாமி தர்மதேவ் என்ற துறவியைச் சந்தித்து ஆசி பெற்றார் ஜூலியா. மேலும் தன்னுடைய குழந்தைகளின் பெயர்களையும் இந்துப் பெயர்களாக மாற்றிக் கொண்டார். அப்போதே அது பரபரப்பான செய்தியாக பேசப்பட்டது. இதையடுத்து இப்போது அவர் இந்து மதத்துக்கு முழுமையாக மாறிவிட்டார். அடிக்கடி கோவிலுக்குச் சென்று பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில், “நான் என் குடும்பத்தாலும் நண்பர்களாலும் வஞ்சிக்கப்பட்டேன். அடுத்த பிறவியிலாவது நான் அமைதியுடனும் நல்ல ஆதரவுடனும் வாழ வேண்டும்’ என்றார்.\nஜூலியாவின் இந்த மாற்றம் பற்றி சுவாமி தர்மதேவ் கூறியதாவது:படப்பிடிப்பு நடந்த இடத்தில் ஒரு கோவில் செட் போடப்பட்டிருந்தது. அங்கு பக்தர்கள் சிலர் தீபம் ஏற்றி, பத்திகள் கொளுத்தி வைத்து வழிபட்டனர். ஜூலியாவும் அங்கு சென்று, தீபத்தைக் கண்ணில் ஒற்றிக் கொண்டார். நான் அவரது கையில் சிவப்புக் கயிறு கட்டிவிட்டேன். அவரது நெற்றியில் திலகமிட்டேன். மேலும் அவர் தனது தனிச் செயலர் மூலம், நோய்வாய்ப்பட்டுள்ள தாயின் உடல்நலம் தேறுவதற்காக பிரார்த்தனை செய்யும்படி என்னிடம் கேட்டுக் கொண்டார்.அவர் புறப்படும் முன், நான் அவரிடம், “நீங்கள் உணவு அல்லது அன்பு இரண்டையும் தேர்வு செய்யாவிடிலும், பிரார்த்தனை செய்ய மறந்து விடாதீர்கள். அது உங்கள் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கட்டும்’ என சொன்னேன். அவரும் புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டார்.இவ்வாறு தர்மதேவ் தெரிவித்தார்.\nஅமெரிக்காவிலுள்ள, “இந்து சர்வதேச சங்க’த்தின் தலைவர் ராஜன் சேத், ஜூலியாவின் முடிவை வரவேற்றுள்ளார்.ஜூலியின் இம்முடிவு, இணையதளங்களில் சூடாக விவாதிக்கப்படுகிறது. அவரை ஆதரிப்பவர்களைப் போலவே அவரை எதிர்ப்பவர்களும் உள்ளனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/gutka-scam-kudimaramathu-scam-stalin-demand-a-white-paper-300395.html", "date_download": "2018-12-10T02:45:24Z", "digest": "sha1:NSJPT426I5EG7SQAD37JPO2YWQKX5MK2", "length": 16851, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆளுங்கட்சியினர் அரசின் கஜானாவில் தூர் வாருகிறார்கள்... ஸ்டாலின் பொளேர்! | Gutka scam to Kudimaramathu scam... Stalin demand for a white paper - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு ��ாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஆளுங்கட்சியினர் அரசின் கஜானாவில் தூர் வாருகிறார்கள்... ஸ்டாலின் பொளேர்\nஆளுங்கட்சியினர் அரசின் கஜானாவில் தூர் வாருகிறார்கள்... ஸ்டாலின் பொளேர்\nதிருச்சி: ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாரும் பணியை விட்டு விட்டு, அரசின் கஜானாவில் தூர் வாரும் பணியில் தான் இந்த அதிமுக ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nதிருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய மழைக் காலத்துக்கு முன்பாக ஏரி, குளங்கள் தூர் வாரப்பட்டு இருந்தால், மழை நீரை சேகரிக்கும் சூழல் உருவாகி இருக்கும். ஆனால், அதுபற்றி கவலைப்படாத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அந்தப் பணிகளை மேற்கொள்ளவில்லை.\nநான் வைத்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அந்தப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டு உள்ளன. இன்னும் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து அந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nசட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை திமுக சார்பில் நாங்கள் எழுப்பி, 'அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்ட நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், 'ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாருவதற்காக நாங்கள் 400 கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறோம்' என்றார்.\nமழை பெய்யாத ஊரில் கூட்டம்\nஅதுமட்டுமல்ல, சேலத்தில் நேற்றைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார். தற்போது, சேலம் பகுதியில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆனால், சேலம் மாவட்ட அதிகாரிகளை எல்லாம் அழைத்து, உட்கார வைத்து ஒரு மிகப்பெரிய ஆய்வுக் கூட்டத்தை நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில், 'மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் எல்லாம் தூர் வாரப்பட்டு, மழை பெய்த காரணத்தால், நீர் நிலைகள் நிரம்பியிருக்கின்றன' என்று பட்டவர்த்தனமாக ஒரு பொய்யை தைரியமாக சொல்லியிருக்கிறார்.\n400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றது உண்மையென்றால், அந்த நிதியிலிருந்து எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த ஊர்களில் உள்ள ஏரிகள், குளங்கள் தூரெடுக்கப்பட்டன என்பதை ஒரு வெள்ளையறிக்கையாக வெளியிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தயாராக இருக்கிறாரா\nதூர் வாருவதற்காக நிதியை அவர்கள் பேரம் பேசி, கமிஷன் வாங்கி, லஞ்சம் பெறும் நிலைதான் இன்றைக்கு இருக்கிறது. ஆகவே, ஏரி, குளங்களை எல்லாம் தூர் வாரும் பணியை விட்டு விட்டு, அரசின் கஜானாவில் தூர் வாரும் பணியில் தான் இந்த அதிமுக ஆட்சி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.\n'குட்கா ஊழல்' செய்து கொண்டிருந்தவர்கள் இப்போது குடிமராமத்துப் பணிகளிலும் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள், என்பதுதான் எனது பகிங்கரமான குற்றச்சாட்டு. இதை அவர்கள் மறுப்பதென்றால், 400 கோடி ரூபாயில் என்னென்ன பணிகள் செய்யப்பட்டன, எங்கெல்லாம் அந்தப் பணிகள் நடந்தன என்று வெள்ளையறிக்கையை வெளியிட வேண்டும்.\nஒருநாள் மழையிலேயே சென்னை உட்பட பல பகுதிகளில், வீடுகளுக்குள் வெள்ளம் வந்துவிட்டது. மழை தொடங்கியவுடனேயே இந்த நிலை என்றால், மழை அதிகரித்து பெருமழை பெய்து வெள்ளம் வரும் சூழ்நிலை ஏற்பட்டால், இன்னும் மோசமான நிலை ஏற்படும்.\nஅதனால் தான் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், நிவாரணங்கள் வழங்க தயாராக இருக்க வேண்டும் என்று ஒரு மாத காலத்துக்கு முன்பாகவே, நான் பலமுறை அரசுக்கு எடுத்துக் கூறினேன். ஆனால், அவர்கள் எந்தப் பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார் ஸ்டாலின்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nstalin trichy gutka ஸ்டாலின் திருச்சி குட்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_155177/20180312173135.html", "date_download": "2018-12-10T02:40:40Z", "digest": "sha1:XJLDB3AU6CPVCH2K4HQVG4SOANZCD5BR", "length": 7082, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "குரங்கணி காட்டுத்தீ : மலையேற்றத்திற்கு அழைத்துச��சென்ற சுற்றுலா வழிகாட்டி கைது", "raw_content": "குரங்கணி காட்டுத்தீ : மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி கைது\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுரங்கணி காட்டுத்தீ : மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி கைது\nகுரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகுரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே \"மலையேற்றம் சென்றவர்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்கவில்லை, உரிய அனுமதி பெற்ற பிறகே சென்றிருக்க வேண்டும்\" என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறிஉள்ளார்.\nஇச்சம்பவம் தொடர்பாக விசாரணையும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மலையேற்றத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், அழைத்துச் சென்றவர்கள் என விசாரணை விரிவடைகிறது. குரங்கணியில் மலையேற்றத்திற்கு அழைத்துச்சென்ற சுற்றுலா வழிகாட்டி ராஜேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகிலேயே பழமையான நீராவி இன்ஜின் ரயில் பயணம் : பொதுமக்கள் ஆர்வம்\nமேகதாதுவில் அணை கட்டித் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது: ‍ பொன் ராதாகிருஷ்ணன்\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோயமுத்தூரில் மறுமணம்\nகட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை மூக்கு பொடி சித்தர் காலமானார்\nஅறுவைசிகிச்சைக்கு சேர்த்த பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி\nமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sangam.tamilnlp.com/url_gloss.php?url=export/etext_copy/tevaram6.txt", "date_download": "2018-12-10T03:31:54Z", "digest": "sha1:BQ6DRNDW3MJEVDP56AAUOGYCND67GY2D", "length": 106834, "nlines": 1253, "source_domain": "sangam.tamilnlp.com", "title": "", "raw_content": "\nஆறாம் திருமுறை முதற் பகுதி\nஅரியானை அந்தணர்தஞ் சிந்தை யானை\nஅருமறையி னகத்தானை அணுவை யார்க்கு\nதெரியாத தத்துவனை தேனை பாலை\nதிகழொளியை தேவர்கள்தங் கோனை மற்றை\nகரியானை நான்முகனை கனலை காற்றை\nகனைகடலை குலவரையை கலந்து நின்ற\nபெரியானை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nகற்றானை கங்கைவார் சடையான் றன்னை\nகாவிரிசூழ் வலஞ்சுழியுங் கருதி னானை\nஅற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய் வானை\nஆரூரும் புகுவானை அறிந்தோ மன்றே\nமற்றாரு தன்னொப்பா ரில்லா தானை\nவானவர்க ளெப்பொழுதும் வணங்கி யேத்த\nபெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nகருமானின் உரியதளே உடையா வீக்கி\nகனைகழல்கள் கலந்தொலிப்ப அனல்கை யேந்தி\nவருமான திரள்தோள்கள் மட்டி தாட\nவளர்மதியஞ் சடைக்கணிந்து மானேர் நோக்கி\nஅருமான வாண்முகத்தா ளமர்ந்து காண\nஅமரர்கணம் முடிவணங்க ஆடு கின்ற\nபெருமானை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nஅருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் றன்னை\nஅமரர்கள்தம் பெருமானை அரனை மூவா\nமருந்தமரர கருள்புரிந்த மைந்தன் றன்னை\nமறிகடலுங் குலவரையும் மண்ணும் விண்ணு\nதிருந்தொளிய தாரகையு திசைக ளெட்டு\nதிரிசுடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய\nபெருந்தகையை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nஅருந்துணையை அடியார்தம் அல்லல் தீர்க்கும்\nஅருமருந்தை அகல்ஞால தகத்துள் தோன்றி\nவருந்துணையுஞ் சுற்றமும் பற்றும் விட்டு\nவான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்\nபொருந்தணைமேல் வரும்பயனை போக மாற்றி\nபொதுநீக்கி தனைநினைய வல்லோர கென்றும்\nபெருந்துணையை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nகரும்பமரும் மொழிமடவாள் பங்கன் றன்னை\nகனவயிர குன்றனைய காட்சி யானை\nஅரும்பமரும் பூங்கொன்றை தாரான் றன்னை\nஅருமறையோ டாறங்க மாயி னானை\nசுரும்பமருங் கடிபொழில்கள் சூழ்தென் னாரூர\nசுடர்க்கொழுந்தை துளக்கில்லா விளக்கை மிக்க\nபெரும்பொருளை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nவரும்பயனை எழுநரம்பி னோசை யானை\nவரைசிலையா வானவர்கள் முயன்ற வாளி\nஅரும்பயஞ்செ யவுணர்புர மெரி கோத்த\nஅம்மானை அலைகடல்நஞ் சயின்றான் றன்னை\nசுரும்பமருங் குழல்மடவார் கடைக்கண் நோக்கிற்\nதுளங்காத சிந்தையரா துறந்தோ ருள்ள\nபெரும்பயனை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nகாரானை ஈருரிவை போர்வை யானை\nகாமருபூங் கச்சியே கம்பன் றன்னை\nஆரேனு மடியவர்க கணியான் றன்னை\nஅமரர்களு கறிவரிய அளவி லானை\nபாரோரும் விண்ணோரும் பணிய நட்டம்\nபயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண்ணில்\nபேரானை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nமூவுலகு தானாய முதல்வன் றன்னை\nசெற்றார்கள் புரமூன்றுஞ் செற்றான் றன்னை\nதிகழொளியை மரகதத்தை தேனை பாலை\nகுற்றால தமர்ந்துறையுங் குழகன் றன்னை\nகூத்தாட வல்லானை கோனை ஞானம்\nபெற்றானை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nகாரொளிய திருமேனி செங்கண் மாலுங்\nகடிக்கமல திருந்தயனுங் காணா வண்ணஞ்\nசீரொளிய தழற்பிழம்பாய் நின்ற தொல்லை\nதிகழொளியை சிந்தைதனை மயக்க தீர்க்கும்\nஏரொளியை இருநிலனும் விசும்பும் விண்ணும்\nஏழுலகுங் கடந்தண்ட தப்பால் நின்ற\nபேரொளியை பெரும்பற்ற புலியூ ரானை\nபேசாத நாளெல்லாம் பிறவா நாளே\nமங்குல் மதிதவழும் மாட வீதி\nகொங்கிற் கொடுமுடியார் குற்றா லத்தார்\nகுடமூக்கி லுள்ளார்போ கொள்ளம் பூதூர\nதங்கு மிடமறியார் சால நாளார்\nதரும புரத்துள்ளார் தக்க ளூரார்\nபொங்குவெண் ணீறணிந்து பூதஞ் சூழ\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nநாக மரைக்கசைத்த நம்ப ரிந்நாள்\nநனிபள்ளி யுள்ளார்போய் நல்லூர தங்கி\nபாக பொழுதெல்லாம் பாசூர தங்கி\nபரிதி நியமத்தார் பன்னி ருநாள்\nவேதமும் வேள்வி புகையு மோவா\nவிரிநீர் மிழலை எழுநாள் தங்கி\nபோகமும் பொய்யா பொருளு மானார்\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nதுறங்காட்டி யெல்லாம் விரித்தார் போலு\nதூமதியும் பாம்பு முடையார் போலும்\nமறங்காட்டி மும்மதிலு மெய்தார் போலும்\nமந்திரமு தந்திரமு தாமே போலும்\nஅறங்காட்டி அந்தணர்க்கன் றால நீழல்\nஅறமருளி செய்த அரனா ரிந்நாள்\nபுறங்கா டெரியாடி பூதஞ் சூழ\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nவாரேறு வனமுலையாள் பாக மாக\nமழுவாள்கை யேந்தி மயான தாட��\nசீரேறு தண்வயல்சூழ் ஓத வேலி\nதிருவாஞ்சி யத்தார் திருநள் ளாற்றார்\nகாரேறு கண்டத்தார் காமற் காய்ந்த\nகண்விளங்கு நெற்றியார் கடல்நஞ் சுண்டார்\nபோரேறு தாமேறி பூதஞ் சூழ\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nகாரார் கமழ்கொன்றை கண்ணி சூடி\nகபாலங்கை யேந்தி கணங்கள் பாட\nஊரா ரிடும்பிச்சை கொண்டு ழலும்\nஉத்தம ராய்நின்ற ஒருவ னார்தாஞ்\nசீரார் கழல்வணங்கு தேவ தேவர்\nதிருவாரூர திருமூல தான மேயார்\nபோரார் விடையேறி பூதஞ் சூழ\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nகாதார் குழையினர் கட்டங் கத்தார்\nகயிலாய மாமலையார் காரோ ணத்தார்\nமூதாயர் மூதாதை யில்லார் போலும்\nமுதலு மிறுதியு தாமே போலும்\nமாதாய மாதர் மகிழ வன்று\nமன்மதவேள் தன்னுடலங் காய்ந்தா ரிந்நா\nபோதார் சடைதாழ பூதஞ் சூழ\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nஇறந்தார்க்கு மென்றும் இறவா தார்க்கும்\nஇமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று\nபிறந்தார்க்கு மென்றும் பிறவா தார்க்கும்\nபெரியான்றன் பெருமையே பேச நின்று\nமறந்தார் மனத்தென்றும் மருவார் போலும்\nமறைக்கா டுறையும் மழுவா செல்வர்\nபுறந்தாழ் சடைதாழ பூதஞ் சூழ\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nகுலாவெண் டலைமாலை யென்பு பூண்டு\nகுளிர்கொன்றை தாரணிந்து கொல்லே றேறி\nகலாவெங் களிற்றுரிவை போர்வை மூடி\nகையோ டனலேந்தி காடு றைவார்\nநிலாவெண் மதியுரிஞ்ச நீண்ட மாடம்\nநிறைவயல்சூழ் நெய்த்தான மேய செல்வர்\nபுலால்வெண் டலையேந்தி பூதஞ் சூழ\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nசந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்\nசங்கரனை கண்டீரோ கண்டோ மிந்நாள்\nபந்தித்த வெள்விடையை பாய வேறி\nபடுதலையி லென்கொலோ ஏந்தி கொண்டு\nவந்திங்கென் வெள்வளையு தாமு மெல்லாம்\nமணியாரூர் நின்றந்தி கொள்ள கொள்ள\nபொன்றி மணிவிளக்கு பூதம் பற்ற\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nபாதங்கள் நல்லார் பரவி யேத்த\nபத்திமையாற் பணிசெய்யு தொண்டர் தங்கள்\nஏதங்கள் தீர இருந்தார் போலும்\nஎழுபிறப்பும் ஆளுடைய ஈச னார்தாம்\nவேதங்க ளோதியோர் வீணை யேந்தி\nவிடையொன்று தாமேறி வேத கீதர்\nபூதங்கள் சூழ புலித்தோல் வீக்கி\nபுலியூர்ச்சிற் றம்பலமே புக்கார் தாமே\nபட்டுடுத்து தோல்போர்த்து பாம்பொன் றார்த்து\nபகவனார் பாரிடங்கள் சூழ நட்டஞ்\nசிட்டரா தீயேந்தி செல்வார் தம்மை\nதில்லைச்சிற் றம���பலத்தே கண்டோ மிந்நாள்\nவிட்டிலங்கு சூலமே வெண்ணூ லுண்டே\nஓதுவதும் வேதமே வீணை யுண்டே\nகட்டங்கங் கையதே சென்று காணீர்\nகறைசேர் மிடற்றெங் கபாலி யார்க்கே\nவெறிவிரவு கூவிளநற் றொங்க லானை\nவீரட்ட தானைவெள் ளேற்றி னானை\nபொறியரவி னானைப்புள் ளூர்தி யானை\nபொன்னிறத்தி னானை புகழ்த கானை\nஅறிதற் கரியசீ ரம்மான் றன்னை\nஅதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை\nஎறிகெடில தானை இறைவன் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nவெள்ளிக்குன் றன்ன விடையான் றன்னை\nவில்வலான் வில்வட்டங் காய்ந்தான் றன்னை\nபுள்ளி வரிநாகம் பூண்டான் றன்னை\nபொன்பிதிர தன்ன சடையான் றன்னை\nவள்ளி வளைத்தோள் முதல்வன் றன்னை\nவாரா வுலகருள வல்லான் றன்னை\nஎள்க இடுபிச்சை ஏற்பான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nமுந்தி யுலகம் படைத்தான் றன்னை\nமூவா முதலாய மூர்த்தி தன்னை\nசந்தவெண் டிங்கள் அணிந்தான் றன்னை\nதவநெறிகள் சாதிக்க வல்லான் றன்னை\nசிந்தையில் தீர்வினையை தேனை பாலை\nசெழுங்கெடில வீரட்ட மேவி னானை\nஎந்தை பெருமானை ஈசன் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nமந்திரமும் மறைப்பொருளு மானான் றன்னை\nமதியமும் ஞாயிறுங் காற்று தீயும்\nஅந்தரமு மலைகடலு மானான் றன்னை\nஅதியரைய மங்கை அமர்ந்தான் றன்னை\nகந்தருவஞ் செய்திருவர் கழல்கை கூப்பி\nகடிமலர்கள் பலதூவி காலை மாலை\nஇந்திரனும் வானவரு தொழச்செல் வானை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nஒருபிறப்பி லானடியை உணர்ந்துங் காணார்\nஉயர்கதிக்கு வழிதேடி போக மாட்டார்\nவருபிறப்பொன் றுணராது மாசு பூசி\nவழிகாணா தவர்போல்வார் மனத்த னாகி\nஅருபிறப்பை அறுப்பிக்கும் அதிகை யூரன்\nஅம்மான்றன் அடியிணையே அணைந்து வாழா\nதிருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கே\nடேழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nஆறேற்க வல்ல சடையான் றன்னை\nஅஞ்சனம் போலு மிடற்றான் றன்னை\nகூறேற கூறமர வல்லான் றன்னை\nகோல்வளைக்கை மாதராள் பாகன் றன்னை\nநீறேற்க பூசும் அகல தானை\nஏறேற்க ஏறுமா வல்லான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nகுண்டாக்க னாயுழன்று கையி லுண்டு\nகுவிமுலையார் தம்முன்னே நாண மின்றி\nஉண்டி யுகந்தமணே நின்றார் சொற்கே\nடுடனாகி யுழிதந்தேன் உணர்வொன் றின்றி\nவண்டுலவு கொன்றையங் கண்ணி யானை\nவானவர்க ளேத்த படுவான் றன்னை\nஎண்டிசைக்கு மூர்த்தியாய் நின்றான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nஉறிம���டித்த குண்டிகைதங் கையிற் றூக்கி\nஊத்தைவா சமணர்க்கோர் குண்டா கனா\nகறிவிரவு நெய்சோறு கையி லுண்டு\nகண்டார்க்கு பொல்லாத காட்சி யானேன்\nமறிதிரைநீர பவ்வநஞ் சுண்டான் றன்னை\nமறித்தொருகால் வல்வினையேன் நினைக்க மாட்டேன்\nஎறிகெடில நாடர் பெருமான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nநிறைவார்ந்த நீர்மையாய் நின்றான் றன்னை\nநெற்றிமேற் கண்ணொன் றுடையான் றன்னை\nமறையானை மாசொன் றிலாதான் றன்னை\nவானவர்மேல் மலரடியை வைத்தான் றன்னை\nகறையானை காதார் குழையான் றன்னை\nகட்டங்க மேந்திய கையி னானை\nஇறையானை எந்தை பெருமான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nதொல்லைவான் சூழ்வினைகள் சூழ போந்து\nதூற்றியே னாற்றியேன் சுடராய் நின்று\nவல்லையே இடர்தீர்த்திங் கடிமை கொண்ட\nவானவர்க்கு தானவர்க்கும் பெருமான் றன்னை\nகொல்லைவா குருந்தொசித்து குழலு மூதுங்\nகோவலனும் நான்முகனுங் கூடி யெங்கும்\nஎல்லைகாண் பரியானை எம்மான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nமுலைமறைக்க பட்டுநீ ராட பெண்கள்\nமுறைமுறையால் நந்தெய்வ மென்று தீண்டி\nதலைபறிக்கு தன்மையர்க ளாகி நின்று\nதவமேயென் றவஞ்செய்து தக்க தோரார்\nமலைமறிக்க சென்ற இலங்கை கோனை\nமதனழி செற்றசே வடியி னானை\nஇலைமறித்த கொன்றை தாரான் றன்னை\nஏழையே னான்பண் டிகழ்ந்த வாறே\nசந்திரனை மாகங்கை திரையால் மோத\nசடாமகுட திருத்துமே சாம வேத\nகந்தருவம் விரும்புமே கபால மேந்து\nகையனே மெய்யனே கனக மேனி\nபந்தணவு மெல்விரலாள் பாக னாமே\nபசுவேறு மேபரம யோகி யாமே\nஐந்தலைய மாசுணங்கொண் டரையார கும்மே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nஏறேறி யேழுலகும் உழிதர் வானே\nஇமையவர்கள் தொழுதேத்த இருக்கின் றானே\nபாறேறு படுதலையிற் பலிகொள் வானே\nபடவரவ தடமார்பிற் பயில்வி தானே\nநீறேறு செழும்பவள குன்றொ பானே\nநெற்றிமேல் ஒற்றைக்கண் நிறைவி தானே\nஆறேறு சடைமுடிமேற் பிறைவை தானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nமுண்டத்திற் பொலிந்திலங்கு மேனி யானே\nமுதலாகி நடுவாகி முடிவா னானே\nகண்டத்தில் வெண்மருப்பின் காறை யானே\nகதநாகங் கொண்டாடுங் காட்சி யானே\nபிண்டத்தின் இயற்கைக்கோர் பெற்றி யானே\nபெருநிலநீர் தீவளிஆ காச மாகி\nஅண்டத்து கப்பாலாய் இப்பா லானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nசெய்யனே கரியனே கண்டம் பைங்கண்\nவெள்ளெயிற்றா டரவனே வினைகள் போக\nவெய்யனே தண்கொன்றை மிலைத்த சென���னி\nசடையனே விளங்குமழு சூல மேந்துங்\nகையனே காலங்கள் மூன்றா னானே\nகருப்புவிற் றனிக்கொடும்பூண் காமற் காய்ந்த\nஐயனே பருத்துயர்ந்த ஆனேற் றானே\nஅவனாகி லதிகைவீ ரட்ட னாமே\nபாடுமே யொழியாமே நால்வே தமும்\nபடர்சடைமேல் ஒளிதிகழ பனிவெண் டிங்கள்\nசூடுமே அரைதிகழ தோலும் பாம்புஞ்\nசுற்றுமே தொண்டைவாய் உமையோர் பாகங்\nகூடுமே குடமுழவம் வீணை தாளங்\nகுறுநடைய சிறுபூதம் முழக்க மாக்கூ\nதாடுமே அந்தடக்கை அனலே தும்மே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nஒழித்திடுமே உள்குவார் உள்ள துள்ள\nஉறுபிணியுஞ் செறுபகையும் ஒற்றை கண்ணால்\nவிழித்திடுமே காமனையும் பொடியா வீழ\nஇழித்திடுமே ஏழுலகு தானா கும்மே\nஇயங்கு திரிபுரங்க ளோரம் பினால்\nஅழித்திடுமே ஆதிமா தவத்து ளானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nகுழலோடு கொக்கரைகை தாளம் மொந்தை\nகுறட்பூதம் முன்பாட தானா டும்மே\nகழலாடு திருவிரலாற் கரணஞ் செய்து\nகனவின்கண் திருவுருவ தான்கா டும்மே\nஎழிலாரு தோள்வீசி நடமா டும்மே\nஈ புறங்காட்டில் ஏ தோறும்\nஅழலாடு மேயட்ட மூர்த்தி யாமே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nமாலாகி மதமிக்க களிறு தன்னை\nவதைசெய்து மற்றதனின் உரிவை கொண்டு\nமேலாலுங் கீழாலு தோன்றா வண்ணம்\nவெம்புலால் கைகலக்க மெய்போர தானே\nகோலாலம் படவரைந டரவு சுற்றி\nகுரைகடலை திரையலற கடைந்து கொண்ட\nஆலால முண்டிருண்ட கண்ட தானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nசெம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்\nசெஞ்சடையெம் பெருமானே தெய்வ நாறும்\nவம்பினார் மலர்க்கூந்த லுமையாள் காதல்\nமணவாள னேவலங்கை மழுவா ளனே\nநம்பனே நான்மறைகள் தொழநின் றானே\nநடுங்காதார் புரமூன்றும் நடுங்க செற்ற\nஅம்பனே அண்டகோ சரத்து ளானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nஎழுந்ததிரை நதித்துவலை நனைந்த திங்கள்\nஇளநிலா திகழ்கின்ற வளர்ச டையனே\nகொழும்பவள செங்கனிவா கா கோட்டி\nகொங்கையிணை அமர்பொருது கோலங் கொண்ட\nதழும்புளவே வரைமார்பில் வெண்ணூ லுண்டே\nசாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி\nஅழுந்தியசெ திருவுருவில் வெண்ணீற் றானே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nநெடியானும் நான்முகனும் நேடி காணா\nநீண்டானே நேரொருவ ரில்லா தானே\nகொடியேறு கோலமா மணிகண் டனே\nகொல்வேங்கை அதளனே கோவ ணவனே\nபொடியேறு மேனியனே ஐயம் வேண்டி\nபுவலோக திரியுமே புரிநூ லானே\nஅடியாரை அமருலகம் ஆள்வி கும்மே\nஅவனாகில் அதிகைவீ ரட்ட னாமே\nஎல்லாஞ் சிவனென்ன நின்றாய் போற்றி\nஎரிசுடராய் நின்ற இறைவா போற்றி\nகொல்லார் மழுவா படையாய் போற்றி\nகொல்லுங் கூற்றொன்றை உதைத்தாய் போற்றி\nகல்லாதார் காட்சி கரியாய் போற்றி\nகற்றா ரிடும்பை களைவாய் போற்றி\nவில்லால் வியனரணம் எய்தாய் போற்றி\nவீரட்டங் காதல் விமலா போற்றி\nபாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி\nபல்லூழி யாய படைத்தாய் போற்றி\nஓட்டகத்தே யூணா உகந்தாய் போற்றி\nஉள்குவார் உள்ள துறைவாய் போற்றி\nகாட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி\nகார்மேக மன்ன மிடற்றாய் போற்றி\nஆட்டுவதோர் நாகம் அசைத்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி\nமுல்லையங் கண்ணி முடியாய் போற்றி\nமுழுநீறு பூசிய மூர்த்தி போற்றி\nஎல்லை நிறைந்த குணத்தாய் போற்றி\nஏழ்நரம்பி னோசை படைத்தாய் போற்றி\nசில்லை சிரைத்தலையில் ஊணா போற்றி\nசென்றடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி\nதில்லைச்சிற் றம்பல மேயாய் போற்றி\nதிருவீர டானத்தெஞ் செல்வா போற்றி\nசாம்பர் அகல தணிந்தாய் போற்றி\nதவநெறிகள் சாதித்து நின்றாய் போற்றி\nகூம்பி தொழுவார்தங் குற்றே வலை\nகுறிக்கொண் டிருக்குங் குழகா போற்றி\nபாம்பும் மதியும் புனலு தம்மிற்\nபகைதீர துடன்வைத்த பண்பா போற்றி\nஆம்பல் மலர்கொண் டணிந்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி\nநீறேறு நீல மிடற்றாய் போற்றி\nநிழல்திகழும் வெண்மழுவாள் வைத்தாய் போற்றி\nகூறே றுமையொருபாற் கொண்டாய் போற்றி\nகோளரவம் ஆட்டுங் குழகா போற்றி\nஆறேறு சென்னி யுடையாய் போற்றி\nஅடியார்க காரமுத மானாய் போற்றி\nஏறேற என்றும் உகப்பாய் போற்றி\nஇருங்கெடில வீரட்ட தெந்தாய் போற்றி\nபாடுவார் பாட லுகப்பாய் போற்றி\nபழையாற்று பட்டீ சுரத்தாய் போற்றி\nவீடுவார் வீடருள வல்லாய் போற்றி\nவேழ துரிவெருவ போர்த்தாய் போற்றி\nநாடுவார் நாடற் கரியாய் போற்றி\nநாகம் அரைக்கசைத்த நம்பா போற்றி\nஆடுமா னைந்தும் உகப்பாய் போற்றி\nஅலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி\nமண்டுளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி\nமால்கடலு மால்விசும்பு மானாய் போற்றி\nவிண்டுளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி\nவேழ துரிமூடும் விகிர்தா போற்றி\nபண்டுளங்க பாடல் பயின்றாய் போற்றி\nபார்முழுது மாய பரமா போற்றி\nகண்டுளங காமனைமுன் காய்ந்தாய் போற்றி\nகார்க்கெடிலங் கொண்ட கபாலி போற்றி\nவெஞ்சினவெள் ளேறூர்தி யுடையாய் போ��்றி\nவிரிசடைமேல் வெள்ளம் படைத்தாய் போற்றி\nதுஞ்சா பலிதேரு தோன்றால் போற்றி\nதொழுதகை துன்ப துடைப்பாய் போற்றி\nநஞ்சொடுங்குங் கண்டத்து நாதா போற்றி\nநான்மறையோ டாறங்க மானாய் போற்றி\nஅஞ்சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி\nஅலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி\nசிந்தையாய் நின்ற சிவனே போற்றி\nசீபர்ப்ப தஞ்சிந்தை செய்தாய் போற்றி\nபுந்தியா புண்டரிக துள்ளாய் போற்றி\nசந்தியாய் நின்ற சதுரா போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nஅந்தியாய் நின்ற அரனே போற்றி\nஅலைகெடில வீரட்ட தாள்வாய் போற்றி\nமுருகவேள் தன்னை பயந்தாய் போற்றி\nதத்துவனே போற்றியென் தாதாய் போற்றி\nதொக்கணா வென்றிருவர் தோள்கை கூப்ப\nதுளங்கா தெரிசுடராய் நின்றாய் போற்றி\nஎக்கண்ணுங் கண்ணிலேன் எந்தாய் போற்றி\nஎறிகெடில வீரட்ட தீசா போற்றி\nவிற்றூணொன் றில்லாத நல்கூர தான்காண்\nவியன்கச்சி கம்பன்காண் பிச்சை யல்லால்\nமற்றூணொன் றில்லாத மாசது ரன்காண்\nமயானத்து மைந்தன்காண் மாசொன் றில்லா\nபொற்றூண்காண் மாமணிநற் குன்றொ பான்காண்\nபொய்யாது பொழிலேழு தாங்கி நின்ற\nகற்றூண்காண் காளத்தி காண பட்ட\nகணநாதன் காணவனென் கண்ணு ளானே\nஇடிப்பான்காண் என்வினையை ஏகம் பன்காண்\nஎலும்பா பரணன்காண் எல்லாம் முன்னே\nமுடிப்பான்காண் மூவுலகு மாயி னான்காண்\nமுறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்\nபடித்தான் தலையறுத்த பாசு பதன்காண்\nபராய்த்துறையான் பழனம்பைஞ் ஞீலி யான்காண்\nகடித்தார் கமழ்கொன்றை கண்ணி யான்காண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nநாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்\nஞான பெருங்கடற்கோர் நாவா யன்ன\nபூரணன்காண் புண்ணியன்காண் புராணன் றான்காண்\nபுரிசடைமேற் புனலேற்ற புனிதன் றான்காண்\nசாரணன்காண் சந்திரன்காண் கதிரோன் றான்காண்\nதன்மைக்கண் தானேகாண் தக்கோர கெல்லாங்\nகாரணன்காண் காளத்தி காண பட்ட\nகணநாதன் காணவனென் கண்ணு ளானே\nசெற்றான்காண் என்வினையை தீயா டிகாண்\nதிருவொற்றி யூரான்காண் சிந்தை செய்வார\nகுற்றான்காண் ஏகம்பம் மேவி னான்காண்\nஉமையாள்நற் கொழுநன்காண் இமையோ ரேத்துஞ்\nசொற்றான்காண் சோற்று துறையு ளான்காண்\nசுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோ\nகற்றான்காண் காளத்தி காண பட்ட\nகணநாதன் காணவனென் கண்ணு ளானே\nமனத்தகத்தான் தலைமேலான் வாக்கி னுள்ளான்\nவாயார தன்னடியே பாடு தொண்டர்\nஇனத்தகத்தான் இம���யவர்தஞ் சிரத்தின் மேலான்\nஏழண்ட தப்பாலான் இப்பாற் செம்பொன்\nபுனத்தகத்தான் நறுங்கொன்றை போதி னுள்ளான்\nபொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றி னுள்ளான்\nகனத்தகத்தான் கயிலா துச்சி யுள்ளான்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nஎல்லாம்முன் தோன்றாமே தோன்றி னான்காண்\nஏகம்ப மேயான்காண் இமையோ ரேத்த\nபொல்லா புலனைந்தும் போக்கி னான்காண்\nபுரிசடைமேற் பாய்கங்கை பூரி தான்காண்\nநல்லவிடை மேற்கொண்டு நாகம் பூண்டு\nநளிர்சிரமொன் றேந்தியோர் நாணா யற்ற\nகல்லாடை மேற்கொண்ட காபா லிகாண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nகரியுருவு கண்டத்தெங் கண்ணு ளான்காண்\nகண்டன்காண் வண்டுண்ட கொன்றை யான்காண்\nஎரிபவள வண்ணன்காண் ஏகம் பன்காண்\nஎண்டிசையு தானாய குணத்தி னான்காண்\nதிரிபுரங்கள் தீயிட்ட தீயா டிகாண்\nதீவினைகள் தீர்த்திடுமென் சிந்தை யான்காண்\nகரியுரிவை போர்த்துகந்த காபா லிகாண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nஇல்லாடி சில்பலிசென் றேற்கின் றான்காண்\nஇமையவர்கள் தொழுதிறைஞ்ச இருக்கின் றான்காண்\nவில்லாடி வேடனா யோடி னான்காண்\nவெண்ணூ லுஞ்சேர்ந்த அகல தான்காண்\nமல்லாடு திரள்தோள்மேல் மழுவா ளன்காண்\nமலைமகள்தன் மணாளன்காண் மகிழ்ந்து முன்னாள்\nகல்லாலின் கீழிருந்த காபா லிகான்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nதேனப்பூ வண்டுண்ட கொன்றை யான்காண்\nதிருவேகம் பத்தான்காண் தேனார துக்க\nஞானப்பூங் கோதையாள் பாக தான்காண்\nநம்பன்காண் ஞான தொளியா னான்காண்\nவானப்பே ரூரு மறிய வோடி\nமட்டித்து நின்றான்காண் வண்டார் சோலை\nகானப்பே ரூரான்காண் கறைக்கண் டன்காண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nஇறையவன்காண் ஏழுலகு மாயி னான்காண்\nஏழ்கடலுஞ் சூழ்மலையு மாயி னான்காண்\nகுறையுடையார் குற்றேவல் கொள்வான் றான்காண்\nகுடமூக்கிற் கீழ்க்கோட்டம் மேவி னான்காண்\nமறையுடைய வானோர் பெருமான் றான்காண்\nமறைக்கா டுறையும் மணிகண் டன்காண்\nகறையுடைய கண்டத்தெங் காபா லிகாண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nஉண்ணா வருநஞ்ச முண்டான் றான்காண்\nஊழித்தீ யன்னான்காண் உகப்பார் காண\nபண்ணார பல்லியம் பாடி னான்காண்\nபயின்றநால் வேதத்தின் பண்பி னான்காண்\nஅண்ணா மலையான்காண் அடியா ரீட்டம்\nஅடியிணைகள் தொழுதேத்த அருளு வான்காண்\nகண்ணார காண்பார்க்கோர் காட்சி யான்காண்\nகாளத்தி யானவனென் கண்ணு ளானே\nவண்ணங்கள் தாம்பாடி வ��்து நின்று\nவலிசெய்து வளைகவர்ந்தார் வகையால் நம்மை\nகண்ணம்பால் நின்றெய்து கனல பேசி\nகடியதோர் விடையேறி காபா லியார்\nசுண்ணங்கள் தாங்கொண்டு துதை பூசி\nதோலுடுத்து நூல்பூண்டு தோன்ற தோன்ற\nஅண்ணலார் போகின்றார் வந்து காணீர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nவெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை\nவிரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்தி\nகந்தார தாமுரலா போகா நிற\nகறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்\nநொந்தார்போல் வந்தென தில்லே புக்கு\nநுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்\nஅந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய்\nஆமாத்தூர் என்றடிகள் போயி னாரே\nகட்டங்க தாமொன்று கையி லேந்தி\nகடிய விடையேறி காபா லியார்\nஇட்டங்கள் தாம்பேசி இல்லே புக்கு\nஇடும்பலியும் இடக்கொள்ளார் போவா ரல்லர்\nபட்டிமையும் படிறுமே பேசா நின்றார்\nபார்ப்பாரை பரிசழிப்பார் போல்கின் றார்தாம்\nஅட்டிய சில்பலியுங் கொள்ளார் விள்ளார்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nபசைந்தபல பூதத்தர் பாட லாடல்\nபடநா கச்சையர் பிச்சை கென்றங்\nகிசைந்ததோ ரியல்பினர் எரியின் மேனி\nஇமையாமு கண்ணினர் நால்வே தத்தர்\nபிசைந்ததிரு நீற்றினர் பெண்ணோர் பாகம்\nபிரிவறியா பிஞ்ஞகனார் தெண்ணீர கங்கை\nஅசைந்த திருமுடியர் அங்கை தீயர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nஉருளுடைய தேர்புரவி யோடும் யானை\nஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே\nறிருளுடைய கண்டத்தர் செந்தீ வண்ணர்\nஇமையவர்கள் தொழுதேத்தும் இறைவ னார்தாம்\nபொருளுடைய ரல்லர் இலரு மல்லர்\nபுலித்தோ லுடையாக பூதஞ் சூழ\nஅருளுடைய அங்கோதை மாலை மார்பர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nவீறுடைய ஏறேறி நீறு பூசி\nவெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி\nகூறுடைய மடவாளோர் பாகங் கொண்டு\nகுழையாட கொடுகொட்டி கொட்டா வந்து\nபாறுடைய படுதலையோர் கையி லேந்தி\nபலிகொள்வா ரல்லர் படிறே பேசி\nஆறுடைய சடைமுடியெம் மடிகள் போலும்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nகையோர் கபாலத்தர் மானின் றோலர்\nகருத்துடையர் நிருத்தரா காண்பார் முன்னே\nசெய்ய திருமேனி வெண்ணீ றாடி\nதிகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடி\nமெய்யொரு பாக துமையை வைத்து\nமேவார் திரிபுரங்கள் வேவ செய்து\nஐயனார் போகின்றார் வந்து காணீர்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nஒன்றாலுங் குறைவில்லை ஊர்தி வெள்ளே\nறொற்றியூர் உம்மூரே உணர கூறீர்\nநின்றுதான் என்செய்வீர் போவீ ராகில���\nநெற்றிமேற் கண்காட்டி நிறையுங் கொண்டீர்\nஎன்றுந்தான் இவ்வகையே இடர்செய் கின்றீர்\nஇருக்குமூர் இனியறிந்தோம் ஏகம் பமோ\nஅன்றித்தான் போகின்றீர் அடிக ளெம்மோ\nடழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nகல்லலகு தாங்கொண்டு காள தியார்\nகடியவிடை யேறி காண காண\nஇல்லமே தாம்புகுதா இடுமின் பிச்சை\nஎன்றாரு கெதிரெழுந்தேன் எங்குங் காணேன்\nசொல்லாதே போகின்றீர் உம்மூ ரேது\nஅல்லலே செய்தடிகள் போகின் றார்தாம்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nமழுங்கலா நீறாடும் மார்பர் போலும்\nமணிமிழலை மேய மணாளர் போலுங்\nகொழுங்குவளை கோதை கிறைவர் போலுங்\nகொடுகொட்டி தாள முடையார் போலுஞ்\nசெழுங்கயி லாயத்தெஞ் செல்வர் போலு\nதென்னதிகை வீரட்டஞ் சேர்ந்தார் போலும்\nஅழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும்\nஅழகியரே ஆமாத்தூர் ஐய னாரே\nநோதங்க மில்லாதார் நாகம் பூண்டார்\nநூல்பூண்டார் நூல்மேலோ ராமை பூண்டார்\nபேய்தங்கு நீள்காட்டில் நட்ட மாடி\nபிறைசூடுஞ் சடைமேலோர் புனலுஞ் சூடி\nஆதங்கு பைங்குழலாள் பாகங் கொண்டார்\nஅனல்கொண்டார் அந்திவாய் வண்ணங் கொண்டார்\nபாதங்க நீறேற்றார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nகாடலாற் கருதாதார் கடல்நஞ் சுண்டார்\nகளிற்றுரிவை மெய்போர்த்தார் கலன தாக\nஓடலாற் கருதாதார் ஒற்றி யூரார்\nஉறுபிணியுஞ் செறுபகையு மொற்றை கண்ணாற்\nபீடுலா தனைசெய்வார் பிடவ மொந்தை\nகுடமுழவங் கொடுகொட்டி குழலு மோங்க\nபாடலா ராடலார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nபூத படையுடையார் பொங்கு நூலார்\nபுலித்தோ லுடையினார் போரேற் றினார்\nவே தொழிலார் விரும்ப நின்றார்\nவிரிசடைமேல் வெண்திங்க கண்ணி சூடி\nஓ தொலிகடல்வாய் நஞ்ச முண்டார்\nஉம்பரோ டம்பொன் னுலக மாண்டு\nபா தொடுகழலார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nநீருலாஞ் சடைமுடிமேல் திங்க ளேற்றார்\nநெருப்பேற்றார் அங்கையில் நிறையு மேற்றார்\nஊரெலாம் பலியேற்றார் அரவ மேற்றார்\nஒலிகடல் வாய்நஞ்சம் மிடற்றி லேற்றார்\nவாருலா முலைமடவாள் பாக மேற்றார்\nமழுவேற்றார் மான்மறியோர் கையி லேற்றார்\nபாருலாம் புகழேற்றார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nதொண்டர் தொழுதேத்துஞ் சோதி யேற்றார்\nதுளங்கா மணிமுடியார் தூய நீற்றார்\nஇண்டை சடைமுடியார் ஈமஞ் சூழ்ந்த\nஇடுபிணக்கா டாடலா ரே தோறும்\nஅண்டத்து கப்ப��றத்தார் ஆதி யானார்\nஅருக்கனா யாரழலாய் அடியார் மேலை\nபண்டை வினையறுப்பார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nகடமன்னு களியானை யுரிவை போர்த்தார்\nகானப்பேர் காதலார் காதல் செய்து\nமடமன்னு மடியார்தம் மனத்தி னுள்ளார்\nமானுரிதோள் மிசைத்தோளார் மங்கை காண\nநடமன்னி யாடுவார் நாகம் பூண்டார்\nநான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்\nபடமன்னு திருமுடியார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nமுற்றா மதிச்சடையார் மூவ ரானார்\nமூவுலகு மேத்தும் முதல்வ ரானார்\nகற்றார் பரவுங் கழலார் திங்கள்\nகங்கையாள் காதலார் காம்பேய் தோளி\nபற்றாகும் பாகத்தார் பால்வெண் ணீற்றார்\nபான்மையா லூழி உலக மானார்\nபற்றார் மதிலெரித்தார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nகண்ணமரும் நெற்றியார் காட்டார் நாட்டார்\nகனமழுவா கொண்டதோர் கையார் சென்னி\nபெண்ணமருஞ் சடைமுடியார் பேரொன் றில்லார்\nபிறப்பிலார் இறப்பிலார் பிணியொன் றில்லார்\nமண்ணவரும் வானவரும் மற்றை யோரும்\nமறையவரும் வந்தெதிரே வணங்கி யேத்த\nபண்ணமரும் பாடலார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nஏறேறி யேழுலகு மேத்த நின்றார்\nஇமையவர்கள் எப்பொழுது மிறைஞ்ச நின்றார்\nநீறேறு மேனியார் நீல முண்டார்\nநெருப்புண்டார் அங்கை யனலு முண்டார்\nஆறேறு சென்னியார் ஆனஞ் சாடி\nஅனலுமிழும் ஐவா யரவு மார்த்தார்\nபாறேறு வெண்டலையார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nகல்லூர் கடிமதில்கள் மூன்று மெய்தார்\nகாரோணங் காதலார் காதல் செய்து\nநல்லூரார் ஞானத்தார் ஞான மானார்\nநான்மறையோ டாறங்கம் நவின்ற நாவார்\nமல்லூர் மணிமலையின் மேலி ருந்து\nவாளரக்கர் கோன்றலையை மாள செற்று\nபல்லூர் பலிதிரிவார் பைங்க ணேற்றார்\nபலியேற்றார் பந்தணை நல்லூ ராரே\nபிறவாதே தோன்றிய பெம்மான் றன்னை\nபேணாதார் அவர்தம்மை பேணா தானை\nதுறவாதே கட்டறுத்த சோதி யானை\nதூநெறிக்கு தூநெறியாய் நின்றான் றன்னை\nதிறமாய எத்திசையு தானே யாகி\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிறமா மொளியானை நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nபின்றானும் முன்றானு மானான் றன்னை\nபித்தர்க்கு பித்தனாய் நின்றான் றன்னை\nநன்றாங் கறிந்தவர்க்கு தானே யாகி\nநல்வினையு தீவினையு மானான் றன்னை\nசென்றோங்கி விண்ணளவு தீயா னானை\nதிருப்புன்கூர் ம���விய சிவலோ கனை\nநின்றாய நீடூர் நிலாவி னானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nஇல்லானை எவ்விடத்தும் உள்ளான் றன்னை\nஇனியநினை யாதார கின்னா தானை\nவல்லானை வல்லடைந்தார கருளும் வண்ணம்\nமாட்டாதார கெத்திறத்தும் மாட்டா தானை\nசெல்லாத செந்நெறிக்கே செல்வி பானை\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநெல்லால் விளைகழனி நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nகலைஞானங் கல்லாமே கற்பி தானை\nகடுநரகஞ் சாராமே காப்பான் றன்னை\nபலவாய வேடங்கள் தானே யாகி\nபணிவார்க கங்கங்கே பற்றா னானை\nசிலையாற் புரமெரித்த தீயா டியை\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிலையார் மணிமாட நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nநோக்காதே எவ்வளவும் நோக்கி னானை\nநுணுகாதே யாதொன்றும் நுணுகி னானை\nஆக்காதே யாதொன்று மாக்கி னானை\nஅணுகாதா ரவர்தம்மை அணுகா தானை\nதேக்காதே தெண்கடல்நஞ் சுண்டான் றன்னை\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநீக்காத பேரொளிசேர் நீடு ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nபூணலா பூணானை பூசா சாந்த\nமுடையானை முடைநாறும் புன்க லத்தில்\nஊணலா வூணானை யொருவர் காணா\nஉத்தமனை யொளிதிகழும் மேனி யானை\nசேணுலாஞ் செழும்பவள குன்றொ பானை\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநீணுலா மலர்க்கழனி நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nஉரையார் பொருளு குலப்பி லானை\nஒழியாமே எவ்வுயிரு மானான் றன்னை\nபுரையா கனமாயாழ தாழா தானை\nபுதியனவு மாய்மிகவும் பழையான் றன்னை\nதிரையார் புனல்சேர் மகுட தானை\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிரையார் மணிமாட நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nகூரரவ தணையானுங் குளிர்தண் பொய்கை\nமலரவனுங் கூடிச்சென் றறிய மாட்டார்\nஆரொருவ ரவர்தன்மை யறிவார் தேவர்\nஅறிவோமென் பார்க்கெல்லா மறிய லாகா\nசீரரவ கழலானை நிழலார் சோலை\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநீரரவ தண்கழனி நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nகையெலாம் நெய்பா கழுத்தே கிட்ட\nகால்நிமிர்த்து நின்றுண்ணுங் கையர் சொன்ன\nபொய்யெலாம் மெய்யென்று கருதி புக்கு\nபுள்ளுவரா லகப்படா து போந்தேன்\nசெய்யெலாஞ் செழுங்கமல பழன வேலி\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநெய்தல்வா புனற்படப்பை நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nஇகழுமா றெங்ஙனே ஏழை நெஞ்சே\nஇகழாது பரந்தொன்றாய் நின்றான் றன்னை\nநகழமால் வரைக்கீழி டரக்கர் கோனை\nநலனழித்து நன்கருளி செய்தான் றன்னை\nதிகழுமா மதகரியி னுரிபோர தானை\nதிருப்புன்கூர் மேவிய சிவலோ கனை\nநிகழுமா வல்லானை நீடூ ரானை\nநீதனே னென்னேநான் நினையா வாறே\nஊனுடுத்தி யொன்பது வாசல் வைத்து\nஒள்ளெலும்பு தூணா வுரோம மேய்ந்து\nதாமெடுத்த கூரை தவிர போவார்\nதயக்கம் பலபடைத்தார் தாம ரையினார்\nகானெடுத்து மாமயில்க ளாலுஞ் சோலை\nகழிப்பாலை மேய கபால பனார்\nவானிடத்தை யூடறுத்து வல்லை செல்லும்\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nமுறையார்ந்த மும்மதிலும் பொடியா செற்று\nமுன்னுமா பின்னுமாய் முக்க ணெந்தை\nபிறையார்ந்த சடைமுடிமேற் பாம்பு கங்கை\nபிணக்கந்தீர துடன்வைத்தார் பெரிய நஞ்சு\nகறையார்ந்த மிடற்றடங கண்ட எந்தை\nகழிப்பாலை மேய கபால பனார்\nமறையார்ந்த வாய்மொழியான் மாய யாக்கை\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nநெளிவுண்டா கருதாதே நிமலன் றன்னை\nநினைமின்கள் நித்தலும்நே ரிழையா ளாய\nஒளிவண்டார் கருங்குழலி யுமையாள் தன்னை\nஒருபாக தமர்ந்தடியா ருள்கி யேத்த\nகளிவண்டார் கரும்பொழில்சூழ் கண்டல் வேலி\nகழிப்பாலை மேய கபால பனார்\nவளியுண்டார் மா குரம்பை நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nபொடிநாறு மேனியர் பூதி பையர்\nபுலித்தோலர் பொங்கரவர் பூண நூலர்\nஅடிநாறு கமலத்தர் ஆரூ ராதி\nஆனஞ்சு மாடுமா திரையி னார்தாங்\nகடிநாறு பூஞ்சோலை கமழ்ந்து நாறுங்\nகழிப்பாலை மேய கபால பனார்\nமடிநாறு மேனியிம் மாயம் நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nவிண்ணானாய் விண்ணவர்கள் விரும்பி வந்து\nவேதத்தாய் கீதத்தாய் விரவி யெங்கும்\nஎண்ணானாய் எழுத்தானாய் கடலே ழானாய்\nஇறையானாய் எம்மிறையே யென்று நிற்குங்\nகண்ணானாய் காரானாய் பாரு மானாய்\nகழிப்பாலை யுள்ளுறையுங் கபால பனார்\nமண்ணானாய் மா குரம்பை நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nவிண்ணப்ப விச்சா தரர்க ளேத்த\nவிரிகதிரோன் எரிசுடரான் விண்ணு மாகி\nபண்ணப்பன் பத்தர் மனத்து ளேயும்\nபசுபதி பாசுபதன் தேச மூர்த்தி\nகண்ணப்பன் கண்ணப்ப கண்டு கந்தார்\nகழிப்பாலை மேய கபால பனார்\nவண்ண பிணிமாய யாக்கை நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nபிணம்புல்கு பீறற் குரம்பை மெய்யா\nபேத படுகின்ற பேதை மீர்காள்\nஇணம்புல்கு சூலத்தர் நீல கண்டர்\nஎண்டோ ளர் எண்ணிறைந்த குணத்தி னாலே\nகணம்புல்லன் கருத்துகந்தார் காஞ்சி யுள்ளார்\nகழிப்பாலை மேய கபால பனார்\nமணம்புல்கு மா குரம்பை நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nஇயல்பாய ஈசனை எந்தை தந்தை\nஎன்சிந்தை மேவி யுறைகின் றானை\nமுயல்வானை மூர்த்தியை தீர்த்த மான\nதியம்பகன் திரிசூல தன்ன கையன்\nகயல்பாயுங் கண்டல்சூழ் வுண்ட வேலி\nகழிப்பாலை மேய கபால பனார்\nமயலாய மா குரம்பை நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nசெற்றதோர் மனமொழிந்து சிந்தை செய்து\nசிவமூர்த்தி யென்றெழுவார் சிந்தை யுள்ளால்\nஉற்றதோர் நோய்களைந்திவ் வுலக மெல்லாங்\nகாட்டுவான் உத்தமன்றா னோதா தெல்லாங்\nகற்றதோர் நூலினன் களிறு செற்றான்\nகழிப்பாலை மேய கபால பனார்\nமற்றிதோர் மா குரம்பை நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nபொருதலங்கல் நீண்முடியான் போர ரக்கன்\nபுட்பகந்தான் பொருப்பின்மீ தோடா தாக\nஇருநிலங்கள் நடுக்கெய்த எடுத்தி டுதலும்\nஏந்திழையாள் தான்வெருவ இறைவன் நோக்கி\nகரதலங்கள் கதிர்முடியா றஞ்சி னோடு\nகால்விரலா லூன்று கழிப்பா லையார்\nவருதலங்க மா குரம்பை நீங்க\nவழிவைத்தார கவ்வழியே போது நாமே\nகொடிமாட நீடெருவு கூடல் கோட்டூர்\nகொடுங்கோளூர் தண்வளவி கண்டி யூரும்\nநடமாடு நன்மருகல் வைகி நாளும்\nநலமாகு மொற்றியூ ரொற்றி யாக\nபடுமாலை வண்டறையும் பழனம் பாசூர்\nபழையாறும் பாற்குளமுங் கைவி டிந்நாள்\nபொடியேறு மேனியரா பூதஞ் சூழ\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nமுற்றொருவர் போல முழுநீ றாடி\nமுளைத்திங்கள் சூடிமு நூலும் பூண்டு\nஒற்றொருவர் போல வுறங்கு வேன்கை\nஒளிவளையை யொன்றொன்றா எண்ணு கின்றார்\nமற்றொருவ ரில்லை துணை யெனக்கு\nமால்கொண்டாற் போல மயங்கு வேற்கு\nபுற்றரவ கச்சார்த்து பூதஞ் சூழ\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்\nஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்\nஏகாச மாவிட்டோ டொன்றே திவ\nதிடுதிருவே பலியென்றார கில்லே புக்கேன்\nபாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி\nபோகாத வேடத்தர் பூதஞ் சூழ\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nபன்மலிந்த வெண்டலை கையி லேந்தி\nபனிமுகில் போல்மேனி பவந்த நாதர்\nநென்மலிந்த நெய்த்தானஞ் சோற்று துறை\nநி துருத்தியும் நீடூர் பாச்சில்\nகன்மலி தோங்கு கழுநீர குன்றங்\nகடனாகை காரோணங் கைவி டிந்நாள்\nபொன்மலிந்த கோதையரு தாமு மெல்லாம்\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nசெத்தவர்த தலைமாலை கையி லேந்தி\nசிரமாலை சூடி சிவந்த மேனி\nமத���தகத்த யானை யுரிவை மூடி\nமடவா ளவளோடு மானொன் றேந்தி\nஅத்தவத்த தேவர் அறுப தின்மர்\nஆறுநூ றாயிரவர காடல் காட்டி\nபுத்தகங் கைக்கொண்டு புலித்தோல் வீக்கி\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nநஞ்சடைந்த கண்டத்தர் வெண்ணீ றாடி\nநல்ல புலியதள்மேல் நாகங் கட்டி\nபஞ்சடைந்த மெல்விரலாள் பாக மாக\nபராய்த்துறை யேனென்றோர் பவள வண்ணர்\nதுஞ்சிடையே வந்து துடியுங் கொட்ட\nதுண்ணென் றெழுந்திருந்தேன் சொல்ல மாட்டேன்\nபுன்சடையின் மேலோர் புனலுஞ் சூடி\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nமறியிலங்கு கையர் மழுவொன் றேந்தி\nமறைக்காட்டே னென்றோர் மழலை பேசி\nசெறியிலங்கு திண்டோ ள்மேல் நீறு கொண்டு\nதிருமுண்ட மாவிட்ட திலக நெற்றி\nநெறியிலங்கு கூந்தலார் பின்பின் சென்று\nநெடுங்கண் பனிசோர நின்று நோக்கி\nபொறியிலங்கு பாம்பார்த்து பூதஞ் சூழ\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nநில்லாதே பல்லூரும் பலிகள் வேண்டி\nநிரைவளையார் பலிபெய்ய நிறையுங் கொண்டு\nகொல்லேறுங் கொக்கரையுங் கொடுகொ டியுங்\nகுடமூக்கி லங்கொழி குளிர்தண் பொய்கை\nநல்லாலை நல்லூரே தவிரே னென்று\nநறையூரிற் றாமு தவிர்வார் போல\nபொல்லாத வேடத்தர் பூதஞ் சூழ\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nவிரையேறு நீறணிந்தோ ராமை பூண்டு\nவெண்தோடு பெய்திடங்கை வீணை யேந்தி\nதிரையேறு சென்னிமேல் திங்கள் தன்னை\nதிசைவிளங்க வைத்துகந்த செந்தீ வண்ணர்\nஅரையேறு மேகலையாள் பாக மாக\nஆரிடத்தி லாட லமர்ந்த ஐயன்\nபுரையேறு தாமேறி பூதஞ் சூழ\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nகோவாய இந்திரனுள் ளிட்டா ரா\nகுமரனும் விக்கின விநாய கனும்\nபூவாய பீடத்து மேல யனும்\nபூமி யளந்தானும் போற்றி சை\nபாவாய இன்னிசைகள் பாடி யாடி\nபாரிடமு தாமும் பரந்து பற்றி\nபூவார்ந்த கொன்றை பொறிவண் டார்க்க\nபுறம்பயம்நம் மூரென்று போயி னாரே\nநினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்\nநில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்\nசினந்திருகு களிற்றுரிவை போர்வை வைத்தார்\nசெழுமதியின் தளிர்வைத்தார் சிறந்து வானோர்\nஇனந்துருவி மணிமகுட தேற துற்ற\nஇனமலர்கள் போதவிழ்ந்து மதுவா பில்கி\nநனைந்தனைய திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே\nபொன்னலத்த நறுங்கொன்றை சடைமேல் வைத்தார்\nபுலியுரியின் அதள்வைத்தார் புனலும் வைத்தார்\nமன்னலத்த திரள்தோள்மேல் மழுவாள் வைத்தார்\nவார்காதிற் குழைவைத்தார் மதியும் வைத்தார்\nமின்னலத்த நுண்ணிடையாள் பாகம் வைத்தார்\nவேழத்தி னுரிவைத்தார் வெண்ணூல் வைத்தார்\nநன்னலத்த திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே\nதோடேறும் மலர்க்கொன்றை சடைமேல் வைத்தார்\nதுன்னெருக்கின் வடம்வைத்தார் துவலை சிந்த\nபாடேறு படுதிரைக ளெறிய வைத்தார்\nபனிமத்த மலர்வைத்தார் பாம்பும் வைத்தார்\nசேடேறு திருநுதன்மேல் நாட்டம் வைத்தார்\nசிலைவைத்தார் மலைபெற்ற மகளை வைத்தார்\nநாடேறு திருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே\nவில்லருளி வருபுருவ தொருத்தி பாகம்\nபொருத்தாகி விரிசடைமே லருவி வைத்தார்\nகல்லருளி வரிசிலையா வைத்தார் ஊரா\nகயிலாய மலைவைத்தார் கடவூர் வைத்தார்\nசொல்லருளி யறநால்வர கறிய வைத்தார்\nசுடுசுடலை பொடிவைத்தார் துறவி வைத்தார்\nநல்லருளாற் றிருவடியென் றலைமேல் வைத்தார்\nநல்லூரெம் பெருமானார் நல்ல வாறே\nவிண்ணிரியு திரிபுரங்க ளெரிய வைத்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/TN+governor?utm_source=google_amp_article_related", "date_download": "2018-12-10T02:54:48Z", "digest": "sha1:ODGF75KMAL7R3SDESRELJ3YGLC2YF4MP", "length": 9863, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | TN governor", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nசட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்\nபொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\n“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி\n“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..\nஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால்\nகஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு\nமேகதாதுவில் அணை... உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு\nஇலவசமாக தென்னை, வாழை கன்றுகள்: தமிழக அரசு முடிவு\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nகேள்விதாள் சர்ச்சை - கருணை மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு\nஆய்வு செய்த ஆளுநருடன் மக்கள் கடும் வாக்குவாதம்\n“காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர்”- தமிழக அரசு மனு..\n\"ஒற்றை நோக்கத்தோடு வாழ்ந்தவர் பாரதி\" ஆளுநர் புகழாரம்\nசட்டப்பேரவை சிறப்புக் கூட்டங்களும்... காரணங்களும்..\nஒருமனதாக நிறைவேறியது மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்\nபொன் மாணிக்கவேல் நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு\n“மழை வந்தாலே புகார்கள் வராது”- மழலையான கிரண் பேடி\n“ஆர்.கே.நகரில் ரூ.89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு ரத்து”- தமிழக அரசின் பதிலால் நீதிபதிகள் அதிர்ச்சி..\nஆளுநர் மாளிகையை சைவமாக மாற்றிவிட்டேன் - ஆளுநர் பன்வாரிலால்\nகஜா புயல் நிவாரண நிதி - ஒரு மாத சம்பளத்தை அளித்தார் ஆளுநர் பன்வாரிலால்\nபண மதிப்பு நீக்க நடவடிக்கை: உர்ஜித் படேல் ஆதரவு\nமேகதாதுவில் அணை... உச்சநீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு\nஇலவசமாக தென்னை, வாழை கன்றுகள்: தமிழக அரசு முடிவு\nடி.என்.பி.எஸ்.சி வேலைவாய்ப்பு : 41 பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை\nகேள்விதாள் சர்ச்சை - கருணை மதிப்பெண்கள் வழங்க டிஎன்பிஎஸ்சி உத்தரவு\nஆய்வு செய்த ஆளுநருடன் மக்கள் கடும் வாக்குவாதம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநல��் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/11/train-timings-at-arakkonam.html", "date_download": "2018-12-10T01:42:12Z", "digest": "sha1:SRUX3QIQVR3WAXCMAPIGSBZG4ZK7PWKR", "length": 7967, "nlines": 216, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nதக்கோலம் வாக்காளர் பட்டியல், 2011\nதக்கோலத்தில் நடந்த யுத்தத்தைப் பற்றிச் சொல்லுங்கள்...\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ypvnpubs.com/2014/12/blog-post_13.html", "date_download": "2018-12-10T01:32:52Z", "digest": "sha1:VK3C5OS6IYHKK2VAUKLGFTKD63VHOUJJ", "length": 22614, "nlines": 278, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: காதலும் பூக்களைப் போலவே!", "raw_content": "\nஅழகான பூக்கள் எம்மை இழுக்கும்\nஇழுக்கும் பூக்களில் கிடக்கும் முட்கள்\nமுட்செடிப் பூக்கள் மணம் தராதே\nமணம் தராத பூக்களில் ஏதுமில்லை\nவண்டுமிருக்காத பூத்தானோ காதல் பூ\nகாதல் பூ என்பதாலோ அழகுப் பெண்\nஅழகுப் பெண் முகத்தில் பூசல்மாவோ\nபூசல்மாப் பெண்ணில் மணம் வீசவோ\nமணம் வீசப் பூசுதண்ணியும் உண்டோ\nவெளிப்பட்ட பணத்திலும் மணத்திலும் காதலா\nகாதலே காலம் கடந்து பிரிவதற்கே\nபிரிவதற்கேயான காதல் பூவா பெண்\nபெண்ணைப் பூவாக்கி மணம்கெட வீசவா\nவீசிய பூவழுதால் காதல் தோல்வியா\nதோல்விக்கு உள்ளம் விரும்பாத பூக்களே\nபூக்களே பகை வேண்டாம் புரிந்திடு\nபுரிந்தால் ஆண்களும் காதல் பூவே\nகாதல் பூவாம் ஆண்களும் பணமிழப்பர்\nபணமிழந்தவர் தோற்றிட காதலும் பூக்களாகவே\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 1 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 279 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 38 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 4 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் ப���சும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nதமிழ்நாடு, புதுக்கோட்டையில் நிகழ்ந்த வலைப்பதிவர் சந்திப்பு 2015 நிகழ்வைப் பற்றிப் பதிவர்கள் பலர் எழுதிவிட்டனர். நானும் ஏதாவது எழுதி இருக்கல...\nதங்களுக்கான பரிசு, சான்றிதழ் அனுப்பிவைக்கப்பட்டுள்...\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொ��் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:40:11Z", "digest": "sha1:RBVM4IQ625OC4WPMZRHTNYYWVIVRTFNC", "length": 6724, "nlines": 92, "source_domain": "chennaionline.com", "title": "மேகதாது அணை விவகாரம் – இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் தமிழக கவர்னர் – Chennaionline", "raw_content": "\nஉலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\nபுரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\nபுரோ கபடி லீக் – தொடரும் தமிழ் தலைவாஸின் தோல்வி\nவில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரிக்கு திருமணம்\nஐ.எஸ்.எல் கால்பந்து – 50வது லீக் போட்டியில் சென்னை தோல்வி\nமேகதாது அணை விவகாரம் – இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் தமிழக கவர்னர்\nகர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணையை கட்டுவதற்கான சாத்தியக்கூறு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் வழங்கியது. அந்த ஆணையம் அதை ஏற்றுக்கொண்டு, விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கான ஒப்புதலை அளித்துள்ளது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதமிழக சட்டசபையில் நேற்று, கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வளக்குழுமம் வழங்கிய அனுமதியை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தமிழ்நாட்டின் இசைவின்றி எவ்வித கட்டுமான பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்பதை வலியுறுத்தியும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.\nஇந்த சூழ்நிலையில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (வெள்ளிக்கிழமை) காலையில் கொடி நாள் நிகழ்ச்சிகளை கவர்னர் மாளிகையில் முடித்து விட்டு, மதியம் 1 மணியளவில் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மாலை 5.30 மணியளவில் பிரதமர் நரேந்திரமோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார்.\nஇந்த சந்திப்பின்போது, மேகதாது அணை பிரச்சினையால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள நிலை குறித்து பிரதமரிடம், அவர் விளக்குகிறார். இந்த சந்திப்பை முடித்து விட்டு இரவே விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.\nடெல்லி செல்லும் கவர்னர் பன்வாரிலால் புரோகித்துடன் அவரது கூடுதல் தலைமை செயலாளர் ராஜகோபாலும் உடன் செல்கிறார்.\n← அதிரடி காட்டும் அஸ்வின்\nஅரசியல்வாதிகளுக்கு விஜய் சேதுபதி தெரிவித்த எதிர்ப்பு – கோடம்பாக்கத்தில் பரபரப்பு →\n24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக மாறும் கஜா புயல்\nஉலக கோப்பை ஆக்கி – அர்ஜெண்டினாவை வீழ்த்தி பிரான்ஸ் வெற்றி\n14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள\nபுரோ கபடி லீக் – அரியானா அணியை வீழ்த்திய உ.பி யாதவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_66.html", "date_download": "2018-12-10T02:23:17Z", "digest": "sha1:MJ664CUY2YEQ3BJHQKG5KXNLZQUGQJ5U", "length": 5935, "nlines": 125, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எட்டு", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nவெண்முரசு திசைதேர்வெள்ளத்தை மிகுந்த உத்வேகத்துடன் வாசித்தேன் திசைதிருப்பங்கள் இல்லாமல் ஒரே வீச்சாக அம்புபோலச் சென்றது கதை. எட்டு வசுக்களும் விலகிச்செல்வார்கள் என்பதுதான் கதை என்பதனால் ஒரு வடிவம் மனதில் வந்தது. அந்த வசுக்கள் எப்படி எதன்பொருட்டு விலகிச்செல்வார்கள் என்ற சஸ்பென்ஸ்தான் அவ்வளவு ஆர்வமாக வாசிக்கச் செய்தது ஏனென்றால் இத்தகைய கதைகளில் எல்லாமே நமக்கு முன்னடியே தெரிந்திருக்கின்றன. இந்தக்கதைகளை நாம் மீண்டும் வாசிக்கும்போது எதிர்பார்க்கவும் காத்திருக்கவும் நமக்கு கொஞ்சம் தேவைப்படுகிறது. அதை இங்கே நம்மால் எடுத்துக்கொள்ள முடிகிறது. நாவல் முடிந்தபோதுதான் எட்டுவசுக்கள் என்ற எட்டு நிலைகளும் நாவலுக்கு ஒரு தத்துவார்த்தமான கட்டமைப்பை அளிப்பதை நான் புரிந்துகொண்டேன். எட்டு தெய்வங்கள். அவை கங்கர்கலின் எட்டு தெய்வங்கள். அவை விலகிச்சென்றபின்னர்தான் காங்கேயனாகிய பீஷ்மர் கொல்லப்படுகிறார்.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2018-12-10T02:31:44Z", "digest": "sha1:HNIOZ3UDTPGLG4J3R322BXN5ZW7GPRQU", "length": 12211, "nlines": 65, "source_domain": "athavannews.com", "title": "தெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nதெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nதெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைப்பு\nதெரிவுக்குழு நியமனத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.\nஅதன்படி, அடுத்த நாடாளுமன்ற அமர்வுகள் எதிர்வரும் 27ஆம் திகதி பிற்பகல் 1.30 மணிக்கு கூட்டப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.\nநாடாளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. இதன்போது தெரிவுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை குறித்து சபாநாயகர் அறிவித்தார். அதன்படி, ஐக்கிய தேசிய முன்னணியில் 5 உறுப்பினர்களும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் 5 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தலா 1 உறுப்பினருமாக தெரிவுக் குழுவில் இடம்பெறுவர் என சபாநாயகர் அறிவித்தார்.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலிருந்து நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு 7 பேரின் பெயர் சமர்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஐவர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்ட நிலையில், அது தொடர்பில் சர்ச்சை கிளம்பியது. அதனை தொடர்ந்து ஆளுந்தரப்பு சபையிலிருந்து வெளியேறியது.\nஅதனை தொடர்ந்து ஐ.தே.க.-யின் கோரிக்கைக்கு அமைய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, 121 பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவுக்குழு நியமனம் நிறைவேற்றப்பட்டது.\nஇதனையடுத்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவ��னால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.\nஇதனை அடுத்து நவம்பர் மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வௌியிட்டிருந்தார்.\nஇந்நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்,நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றத்தினால் நவம்பர் 13 ஆம் திகதி இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து நாடாளுமன்றம் 14, 15, 16 ஆகிய திகதிகளில் கூடிய போதிலும் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட பல்வேறு குழப்ப நிலைகளை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டது.\nபின்னர் பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளுக்கு மத்தியில் கடந்த 19 ஆம் திகதி நான்காவது முறையாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நாடாளுமன்றம் கூடியது. ஆனால், நாடாளுமன்றம் கூடிய சிறிது நேரத்திலேயே சபை நடவடிக்கைகள் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் மக்கள் பேரவையில் ஒருங்கிணைந்து செயற்படத் தீர்மானம்: சுரேஸ்\nதமிழ் மக்கள் பேரவையில் இருக்கின்ற கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் என சகலரும் ஒருங்கிணைந்து செயற்ப\nஜனாதிபதியின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டை ஏற்க முடியாது: ரவூப் ஹக்கீம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினது தான்தோன்றித்தனமான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என ஸ்ரீலங்கா\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nதோட்ட தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு கோரிய பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் அவசரப்பட்டு எடுத்த ம\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சட்டவிரோதமானது எனத் தற்போது வெளிப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஉரிமையும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முன்னாள் மீள்குடியேற\n2.O வின் தொடரும் வசூல் வேட்ட�� – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/siddharth-vipin/", "date_download": "2018-12-10T02:29:10Z", "digest": "sha1:5BK4NHVMLHPYBNL6APUUV2SDI3BMMVB4", "length": 5026, "nlines": 144, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Siddharth Vipin Archives - Cinema Parvai", "raw_content": "\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nமீண்டும் காந்தி ஜெயந்தியில் களமிறங்கும் கோ-வி-சி கூட்டணி\nநான்கு வருடங்களுக்கு முன்பு, காந்தி ஜெயந்தி (அக். 2)...\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/", "date_download": "2018-12-10T03:08:03Z", "digest": "sha1:ZLE4BZSI4ZBVDTYXQ3Q6VHS5MPR5CCHQ", "length": 14732, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "October 2018 - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇந்தியாவில் உலகின் மிகப் பெரிய படேல் சிலை திறப்பு..\nஉலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் படேலின் உருவ சிலையை பிரதமர் மோடி இன்று நாட்டிற்கு அர்பணித்தார். குஜராத் மாநிலம் கெவாடியா மாவட்டத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையில் வல்லவாய் படேலின் 597 அடி […]\nமோசடியில் பல வகை.. இது ஒரு புது வகை.. மக்களே உஷார்….\nஇவ்வுலகில் ஏமாறும் மக்கள் இருக்கும் வரை, ஏமாற்றும் திருடர்கள் குறைய மாட்டார்கள் என்பது பழமொழி. அந்த வகையைில் மக்களின் ஆசையைத் தூண்டும் வகையில் பல ஜால வார்த்தைகளை கூறி தினம் தினம் புது விதமான […]\n102 மாணவர்களுக்கான (“வெற்றி நமதே”); கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரி மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை இணைந்து நடத்திய 102மாணவர்களுக்கான (“வெற்றி நமதே”); கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முத்துபேட்டை தூயவளனார் மேல்நிலைப்பள்ளியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்பாஸ் […]\nஇராமநாதபுரம் அருகே கேஸ் சிலிண்டர் வெடித்து குடிசை சாம்பல்..\nஇராமநாதபுரம் அருகே லாந்தை கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பாபு. இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாபு வேலைக்கு சென்று விட்டார். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, ராஜேஸ்வரி நூறு […]\nஅரியலூர் மாவட்டத்தில் நிலவேம்பு கசாயம் வினியோகம்..\nஅரியலூர் மாவட்டம் ஜெயம் கொண்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மருத்துவ அணி சார்பில் டெங்குவிழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் விழா 30/10/18 அன்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தமுமுக மாவட்ட செயலாளர் தலைமை […]\nமரைக்காயர் பட்டிணத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்..\nதமிழகம் முழுவதும் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சல் பரவி வரும்நிலையில் SDPI கட்சி மாநில தலைமையின் அறிவுறுத்தலின் படி தமிழகம் முழுவதும் SDPI கட்சியின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் […]\nவேலூர் நாட்றம்பள்ளி நெடுஞ்சாலையில் பயங்கர விபத்து ..\nவேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களூரூ சென்ற லாரி மீது பின்னால் வந்த சோகுசு பஸ் மோதியது. இதில் இரு வாகன ஓட்டுநர்களும் சம்பவ இடத்திலேயே உயிர்ழந்தனர். பேருந்தில் பயணித்த […]\nபசும்பொன்னில் 414 பயனாளிகளுக்கு ரூ.2.92 கோடி நலத்திட்ட உதவி…\nஇராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் தேவர் குரு பூஜையையொட்டி அரசு ந��த்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவிற்கு விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் […]\nநெல்லை மாவட்டம் இடைகாலில் பள்ளி மாணவ மாணவியருக்கான பண்பாட்டு போட்டி…\nநெல்லை மாவட்டம் இடைகால் இந்து மறவர் தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவியருக்கானபண்பாட்டு போட்டி 29/10/18 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் அருகிலுள்ள பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் இடைகால் அருகிலுள்ள […]\nகாட்பாடி அருகே அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பாக 4ம் ஆண்டு கபடி போட்டி..\nகாட்பாடி அருகே செம்ராயநெல்லூர் டாக்டர் அம்பேத்கார் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் நடைபெற்ற கபாடி போட்டியில் மொத்தம் 50 அணிகள் கலந்து கொண்டன. இறுதி போட்டியில் ராணிப்பேட்டை அடுத்த புளியங்கண்ணு கபாடி வெற்றி பெற்று […]\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் ம��ன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/02/28/ladies-entrepreneurship-program/", "date_download": "2018-12-10T03:09:20Z", "digest": "sha1:B5B7MKN4J6IDEOCE2FNV7HG2EM2XYNMH", "length": 10265, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "தாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்.. - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதாசிம்பீவி கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கம்..\nFebruary 28, 2018 அரசு அறிவிப்பு, அறிவிப்புகள், கீழக்கரை செய்திகள், செய்திகள், பிற செய்திகள், போட்டோ கேலரி 0\nகீழக்கரை தாசிம் பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 10 மற்றும் 11ம் தேதிகளில் தொழில் முனைவோர் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.\nஇக்கருத்தரங்கம் SKILLED YOUTH PROFESSIONAL ASSOCIATION (SYPA) மற்றும் JANSEVA (வட்டியில்லா வங்கி) ஆகிய அமைப்புடன் இணைந்து தாசிம் பீவி மகளிர் கல்லூரி நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.\nஇந்த கருத்தரங்கில் கல்லூரி பெண்கள் மட்டும் குடும்ப பெண்கள் கலந்து கொள்ளலாம், இதற்கு நுழைவு கட்டணம் எதுவும் கிடையாது. ஆனால் இதில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள பெண்களுக்கு ₹.400/- மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு ₹.300/- கட்டணமாக வசூலிக்கப்படும்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nகீழை டைரி – 10 மரைக்காஸ் க்ரூப்பின் மற்றொரு நிறுவனம் ..“MARAIKA’S SANDWICH CAFÉ”\nசிரியா மக்களின் தாக்குதலுக்கு துணை போகும் ரஷ்யாவை கண்டித்து தமுமுக தூதரக முற்றுகை போராட்டம்..\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபு���ம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillai.koyil.org/index.php/2016/10/beginners-guide-introduction-to-acharyas-tamil/", "date_download": "2018-12-10T02:16:38Z", "digest": "sha1:FRFOVA7COR5JTXSGOFAD7NJLZHNFWKEX", "length": 15051, "nlines": 175, "source_domain": "pillai.koyil.org", "title": "ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம் | SrIvaishNava Education Portal", "raw_content": "\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – ஆசார்யர்கள் – ஓர் அறிமுகம்\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம்\n<< திவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு\nஆசார்ய ரத்ன ஹாரம் – ஆசார்யர்களை ரத்னமாகக் கொண்ட ஒரு ஹாரம்\nபராசரனும் வ்யாசனும் பாட்டியைக் காண சிறிது காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் தங்களுடைய விடுமுறைக்கு தங்கள் பாட்டி தாத்தாவின் ஊரான திருவல்லிக்கேணிக்கு சென்று திரும்பியிருக்கின்றனர்.\n வாருங்கள். திருவல்லிக்கேணியில் விடுமுறை நாட்களை நன்றாக கழித்தீர்களா\n அங்கே மிக நன்றாக இருந்தது. நாங்கள் தினமும் பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தோம். அது மட்டுமின்றி, அருகிலுள்ள காஞ்சிபுரம் போன்ற பல திவ்ய தேசங்களுக்குச் சென்று வந்தோம். ஸ்ரீபெரும்பூதூருக்குச் சென்று எம்பெருமானாரையும் சேவித்து வந்தோம்.\nஆண்டாள் பாட்டி: கேட்பதற்கே மிக நன்றாக இருக்கிறதே. ஸ்ரீபெரும்பூதூர், ராமானுஜர் அவதரித்த ஸ்தலம் ஆகும். அவர் மிக முக்கியமான ஆசார்யர்களில் ஒருவர். அவரைப் பற்றி மேலும் உங்களுக்கு கூடிய சீக்கிரத்திலேயே சொல்வேன். நான் கடந்த முறை உங்களுக்கு ஆசார்யர்களைப் பற்றிச் சொல்லப் போவதாகச் சொன்னேன் இல்லையா இப்பொழுது சுருக்கமாக அவர்களைப் பற்றி அறிமுகப் படுத்துகிறேன். “ஆசார்ய” என்னும் சொல்லின் பொருளை நீங்கள் அறிவீர்களா\nவ்யாச: ஆசார்யர் என்பவரும் குரு என்பவரும் ஒருவர்தானே பாட்டி\nஆண்டாள் பாட்டி: ஆமாம். ஆசார்ய என்பதும் குரு என்பதும் ஒத்த சொற்களே. ஆசார்யர் என்பவர் மெய்ப்பொருள் என்ன என்பதனைக் கற்றறிந்து, அதனைத் தான் அனுஷ்டித்து பிறருக்கும் கற்பித்து அவ்வழியில் நடத்துபவர் ஆவார். குரு என்பவர் நம்முடைய அறியாமையை போக்குபவர் ஆவார்.\nபராசர: மெய்ப் பொருள் என்பது என்ன பாட்டி\nஆண்டாள் பாட்டி: வெகு புத்திசாலித்தனமான கேள்வி கேட்டாய் பராசரா மெய்ப் பொருள் என்பது நாம் யார் என்பதையும், நம்முடைய கடமைகளையும் பொறுப்புகளையும் அறிந்து கொள்வதே. உதாரணமாக, உங்கள் பாட்டியாக எனக்கு உங்களுக்கு நல்ல விஷயங்களையும் குணங்களையும் கற்பிக்கும் கடமை உண்டு. இதை நான் நன்றாக உணர்ந்து கொள்கிறேனே – அதுவே உண்மை அறிவு. அதே போல, நாம் அனைவரும் பகவானுக்கு கீழ்ப்பட்டவர்கள், அவரே நம்மனைவருக்கும் ஸ்வாமி (உடையவர்). அவர் நம்மனைவருக்கும் எஜமானராதலால், அவருக்கு நாம் பணிவிடைகள் செய்ய வேண்டும்; அவரைச் சார்ந்தவர்களகிய நமக்கு, அவருக்கு சேவகம் செய்யும் கடமை உண்டு. இதுவே ‘மெய்ப் பொருளாக’ நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியதாகும். இதனைத் தெரிந்து, இதனைப் பிறருக்கு நடைமுறையில் கற்பிப்பவர்களை ஆசார்யர்கள் என்று அழைக்கிறோம். இந்த மெய்ப் பொருள், வேதம், வேதாந்தம் மற்றும் திவ்ய ப்ரபந்தங்களில் காண்பித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது.\n அப்படியானால், முதல் ஆசார்யர் யார் யாராவது ஒருவர் இந்த உண்மைப் பொருளை முதலில் அறிந்திருந்தால் தானே பிறருக்குக் கற்பிக்க இயலும்.\nஆண்டாள் பாட்டி: எவ்வளவு அறிவார்ந்த கேள்வி கேட்டாய் வ்யாசா. நம்முடைய பெரிய பெருமாள் தான் முதல் ஆசார்யர். நாம் ஆழ்வார்களைப் பற்றி முன்பே பார்த்து விட்டோம். அவர்களுக்கு ��ண்மையான அறிவை அளித்தது பெருமாளே. ஆழ்வார்களின் வாழ்க்கை முறையில் அவர்கள் பெருமாள் மீது கொண்டிருந்த ஈடுபாட்டையும், அவர்களுடைய திவ்ய ப்ரபந்த அருளிச் செயல்களிள் மெய்ப் பொருளையும் வெளிப்படுத்தினர்.\n ஆழ்வார்களின் காலத்திற்குப் பிறகு என்ன நடந்தது\nஆண்டாள் பாட்டி: ஆழ்வார்கள் பூமியில் சில காலம் இருந்து பிறகு நித்யமாக பெருமாளுடன் இருக்கும் பொருட்டு பரமபதத்திற்கு ஏகினர். இதன் பிறகு நாளடைவில் ஞானம் தேய்ந்து திவ்ய ப்ரபந்தங்கள் கிட்டத்தட்ட மறைந்தே போன ஒரு இருண்ட காலம் இருந்தது. ஆனால் நம்மாழ்வாருடைய காருண்யத்தினால் நமக்கு திவ்ய ப்ரபந்தம் மீண்டும் கிடைத்து. பிற்காலத்தில் பல ஆசார்யர்கள் மூலமாகப் பரவியது. அந்த ஆசார்யர்களைப் பற்றி பின்னால் சொல்கிறேன்.\nபராசரனும் வ்யாசனும்: அதனை அறிந்து கொள்ள ஆர்வமாகக் காத்திருக்கிறோம் பாட்டி.\nஆண்டாள் பாட்டி: நல்லது, உங்கள் பெற்றோர் உங்களை இப்பொழுது அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாம் அடுத்த முறை சந்திக்கும் பொழுது ஆசார்யர்கள் பற்றி மேலும் சொல்கிறேன்.\nஅடியேன் கீதா ராமானுஜ தாஸி\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\n← ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – திவ்ய ப்ரபந்தம் – ஆழ்வார்களின் அரும் பரிசு ஸ்ரீவைஷ்ணவம் – பால பாடம் – நாதமுனிகள் →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/category/breaking-news/page/5/", "date_download": "2018-12-10T03:03:04Z", "digest": "sha1:Y7ISNS3C3AWKVKE67F6FAYYEU3SUWS2G", "length": 5189, "nlines": 88, "source_domain": "tamilscreen.com", "title": "Breaking News Archives - Page 5 of 389 - Tamilscreen", "raw_content": "\nதிருட்டுப்பட்டம் வாங்கறதுக்காக சினிமாவுக்கு வரல\nசர்கார் ரிலீஸ் தேதி குழப்பம் தீர்ந்தது\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தீபாவளிக்கு வெளிவருவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நவம்பர் 6ஆம் தேதி...\n – தனுஷ் வீட்டில் புயல் ஏன்\nசெங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றே…. திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் எழுதிய கடிதம்…\nதிரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் வருணுக்கு எழுதிய கடிதம்... மரியாதைக்குரிய திரு வருண் என்கிற கே.வி. ராஜேந்திரன் அவர்களுக்கு வணக்கத்துடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின்...\nவிஸ்வாசம் – நீங்க நினைக்கிற மாதிரி இல்ல\n – கதற விட்ட செல்வராகவன்\nரசிகர் மன்றத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியை பிடிக்க முடியாது… ரஜினிக்கு ஏற்பட்ட தெளிவு…\nபேட்டை படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சமீபத்தில் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் பணிகளில் பரபரப்பாக இருப்பதாக மீடியாக்களில் செய்திகள் அடிபட்டன. அதை...\nஜெயலலிதா வாழ்க்கை கதையை இயக்கும் லிங்குசாமி\nஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க கோலிவுட்டில் மிகப்பெரிய போட்டியே நடந்து கொண்டிருக்கிறது. ப்ரியதர்ஷினி என்ற ஒரு பெண் இயக்குனர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை...\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\nஇந்தியன் 2 – ஷங்கர் தந்த ஷாக்\nநாலே நாளில் 100 கோடி – வியப்பு தரும் விஸ்வாச(ம்) கணக்கு\nஏ.ஆர்.ரஹ்மான் ஏன் விஜய்யை பாட வைக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/03/blog-post_06.html", "date_download": "2018-12-10T02:13:32Z", "digest": "sha1:LJINBFB7TJHY6633EGQ3AXSCMCESZZBP", "length": 30370, "nlines": 437, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: வலி்ச்சாலும் பிடிச்சிருக்கு!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nமீன் கொடித் தேரில் மன்மத ராசன் ஊர்வலம் போகின்றான் என்றொரு திரைப்படப் பாடல் கேட்டிருப்பீர்கள்..\nமன்மதன் கரும்பை வளைத்து வில்லாக வைத்திருப்பானாம்\nஅவனுடைய தோள்களில் தொங்கும் அம்பறாத்துணியில் மலர்கள் நிரம்பி வழியுமாம்\nஅந்த மலர்களை அம்புகளாக (கணைகளாக) ஆண்களின் மீதும் பெண்களின் மீதும் எய்துகொண்டிருப்பானாம்.\nஅப்படி எய்யப்படும் மலர்(க்கணைகள்) அம்புகள் எவர் மீது விழுகின்றனவோ, அவர்களுக்குக் காதல் அரும்புமாம். இது பழந்தமிழர் நம்பிக்கை.\n என்று ஆய்வு செய்யும் முன்னர்...\nஆண் மீது பெண்ணுக்கும் - பெண் மீது ஆணுக்கும் ஏற்படும் ஈர்ப்புக்கு இன்றைய அறிவியல் கூறும் வேதியியல் (ஆர்மோன்) விளக்கத்தோடு ஒப்புநோக்கத்தக்கதாக இச்சிந்தனை விளங்குகிறது. இச்சிந்தனை அக்கால மக்களின் அறிவுக்கு எட்டிய வேதியியல் சிந்தனையாகவே எனக்குத் தோன்றுகிறது.\nகால காமாகவே பெண்கள் ஆண்களைத்தாக்கப் பயன்படுத்தி வரும்\nதீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nநாவினால் சுட்டவடு (குறள் 120)\nஇவ்விரண்டோடும் ஒப்பு நோக்கத்தக்கதே இந்த வலியும்..\nஇதோ அடிபட்ட ஒரு ஆணின் புலம்பல்..\nகண்களுக்கு மைபோடு���் பெண்ணைப் பார்த்து சொல்லப்பட்ட கவிதை..\nஎதற்கு அதில் விசம் தடவுகிறாய்\nகவிஞர் மீரா அவர்கள் எழுதிய மறக்கமுடியாத கவிதை\nநீ முதல் முறை என்னை\nமுள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்\n“கியாட்டோ பட்டு வியாபாரிக்கு இருமகள்கள்\nமுத்தவள் இருபது, இளையவள் பதினெட்டு\nஎன்ன நண்பர்களே இந்தக் கவிதைகளுக்கெல்லாம் ஒரு ஒற்றுமை தெரிகிறதா\nஇது போன்ற கவிதைகளைப் படிக்கும் போதெல்லாம் என் நினைவுக்கு வருவது நம்ம வள்ளுவரின் குறள் தான்.\nஇருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு\nநோய் நோக்கு ஒன்று அந்நோய் மருந்து.\nவள்ளுவரின் இந்தக் குறளைப் படிக்கும் போதெல்லம் நினைவுக்கு வருவது..\nஇந்தக் குறுந்தொகைப் பாடல் தான்.\nபூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து\nஎல்லோரும் அறிய நோய் செய்தனவே\nதேமொழித் திரண்ட மென்தோள் மாமலைப்\nகுரிஇ ஓப்புவாள் பெருமழைக் கண்ணே\nதலைவியின் நினைவாலேயே வாடும் தலைவனின் உடலில் நிறைய மாற்றங்கள் அதனைக் கண்டு என்ன ஏது என்று வினவுகிறான் பாங்கன். அதற்குத் தலைவன் சொல்கிறான்..\nஇனிய மொழியினையும், பருத்த மெல்லிய தோள்களையும் உடைய பெண்ணொருத்திதான் எனது இந்த நிலைக்குக் காரணம.\nஅவள் பெரிய மலைப் பகுதியில் குருவிகளை ஓட்டுபவள்..\nகுளிர்ச்சியைத் தருகின்ற பெரிய கண்களைக் கொண்டவள்..\nஅவளை நான் காண்கின்றபோது அவள் கண்கள் அழகான தாமரை மலர் போலக் காட்சியளிக்கும்\nஅதே நேரம் அவள் என்னைக் காண்கின்ற போது அவள்கண்கள் கொடிய அம்பைப் போலவே என்னைத் தாக்கி வருத்தும்.\nஅதனால் மலர் போன்ற கண்களால் அம்பு தைத்தது போன்ற நோயினை அவள் எனக்குத்தந்தாள் அதுதான் என் உடலில் இவ்வளவு மாற்றம் என்கிறான் தலைவன்.\nஇதோ இந்தச் சாயல் கொண்ட திரையிசைப்பாடல்..\nநேற்று வரை நீ யாரோ நான் யாரோ\nஇன்று முதல் நீ வேறோ நான் வேறோ\nகாணும் வரை நீ எங்கே நான் எங்கே\nகண்டவுடன் நீ இங்கே நான் அங்கே\nஉன்னை நான் பார்க்கும் போது\nவிண்ணை நான் பார்க்கும் போது\nபாவை உன் முகத்தைக் கண்டேன்\nகோவை போல் இதழைக் கண்டேன்\nவண்டு போல் வந்தாய் இன்று\nஇசை : எம். எஸ்.விஸ்வநாதன்\nபாடியவர் : பிபி சீனிவாஸ்\nகுறுந்தொகை - சீனக் கவிதை ஒப்பீடு\nஎன் காதல் சொல்ல வார்த்தை உண்டுஃ\nLabels: குறுந்தொகை, தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம், திருக்குறள்\nவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றி சீனி.\nபல்வேறு கவிதைகளை ஒப்பிட்டுக் க��ட்டிய விதம் அருமை.\nஇப்படி தெய்வப் புலவரையும், சங்கப் பாடல்களின் சாரத்தையும் உள்வாங்கி கேப்ஸ்யூல்ல மருந்து வெக்கிற மாதிரி நமக்குத் தந்துட்டிருந்தது கண்ணதாசன் மட்டும்தான். அவருக்கப்புறம் அது மாதிரி யாரும் கண்ணுக்குத் தெரியலியே முனைவரையா... விழிகளை அம்புக்கு ஒப்பிட்டார்களே முன்னோர்கள்... சும்மாவா அழகாக பல கவிதைகளை தொகுத்து நீங்கள் வழங்கியதை மிக ரசித்தேன். (முகப்பில் வைத்திருக்கும் ‘கடல்புறா’ ஓவியத்தையும் சேர்த்து)\nதங்கள் ஆழமான பார்வைக்கும் மதிப்பீட்டுக்கும் நன்றி ஐயா.\nமுள்ளை முள்ளால் தானே எடுக்க வேண்டும்\n//கலக்கல் அன்பரே உண்மை தான் கண்கள் அம்பு சமாளிப்பது கடினம்\nவருகைக்கும் இரசித்தலுக்கும் நன்றி பிரேம்.\nஅழகான ஒப்பீடு. குறிப்பிட்டப் பாடலைக் கேட்கும்போதெல்லாம்\nயான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்\nஎன்னும் குறளே நினைவுக்கு வரும். இனி இப்பதிவின் பல கவிதைகளும் பாடல்களும் நினைவுக்கு வரும். பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nவண்டை உண்ணும் பூக்கள் என்பேன்...\"\nகஜினி படப் பாடல் வரிகள்\nசங்க இலக்கியத்தோடு கலந்து கூறிய விதம் அருமை\nஇன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகன்னியின் கடைக்கண் பார்வை கிடைத்தால்\nமண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்....\nஎன்று கவிஞர் கூறியது இந்நேரம் நினைவுக்கு வருகிறது.....\nதுப்பாக்கி Vs பில்லா 2\nதிண்டுக்கல் தனபாலன் March 9, 2012 at 12:45 PM\nவெற்றிதரும் பேச்சுக் கலை (ஆசிரியர்களுக்காக)\nஎனக்குப் பிடிக்காத ஒரே மதம்\nநமக்கும் இந்த நிலை வரவேண்டுமா\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) எ���்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புற��்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-12-10T01:47:16Z", "digest": "sha1:QTKYQM3U3DYYHPF3UAVINFLNA5KROQO2", "length": 2608, "nlines": 63, "source_domain": "www.pasumaikudil.com", "title": "மிளகு பால் | பசுமைகுடில்", "raw_content": "\nமிளகு பால் (இருமல், சளி, தொண்டை கரகரப்புக்கு)\nமஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை\nசீனி (அ) பனங்கற்கண்டு – 1 ஸ்பூன்\n• மிளகை தூள் ஆக்கி கொள்ளவும்\n• பாலை நன்றாக காய்ச்சவும்\n• காய்ச்சிய பாலில் மிளகுத்தூள், மஞ்சள் தூள், சீனி(அ) பனங்கற்கண்டு போட்டு நன்கு கலந்து வெது வெதுப்பான பாலினை குடிக்கவும்.\n• இந்த மிளகு பால் தொண்டை வலி, சளி, வரட்டு இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது\nNext Post:அஷ்ட சூரணம் வேறு முறை\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://e-kalanchiyam.blogspot.com/2018/08/hinducriticism.html", "date_download": "2018-12-10T01:55:54Z", "digest": "sha1:XNXTASXVE7CUEFUSFOYVSJP2QWQUZ3T2", "length": 13318, "nlines": 58, "source_domain": "e-kalanchiyam.blogspot.com", "title": "பற்சுவைக் களஞ்சியம்: கிறிஸ்தவம், இஸ்லாம் மீதான இந்துக்களின் விமர்சனம்", "raw_content": "\nபற்சுவைக் களஞ்சியம் தமிழில் பல சுவையான தகவல்களை கொண்டுள்ளது. இதன் முதன்மையான நோக்கம் அறிவார்ந்த விடயங்களைத் தமிழ் மொழியில் களஞ்சியப்படுத்துவதாகும்.\nகிறிஸ்தவம், இஸ்லாம் மீதான இந்துக்களின் விமர்சனம்\nமுகநூலில் இந்து சமயவாதிகளால் கிறிஸ்தவம், இஸ்லாம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சில கருத்துக்கள் பின்வருமாறு: (கிறிஸ்தவம், இஸ்லாம் தொடர்பில் பதியப்பட்ட கருத்துக்கள் மாறாமல், பிழையான சொல்லாடல்கள் மாத்திரம் மாற்றப்பட்டுள்ளது.)\nகடவள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம் (விவிலியம் ), உலகெங்கும் ஒரே மதம் (கிறிஸ்துவம்).\nஆனால், கத்தோலிக்க பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் \"சிரியன் கிறிஸ்தவ\" பிரிவு தேவாலயம் செல்வதில்லை.\nஅவ்வாறே மற்றவர்கள் \" பெந்தகொஸ்தே\" திருச்சபைக்குள் நுழைவதில்லை.\nபிற கிறிஸ்தவ பிரிவினர் \"இரட்சணிய சேனை\" தேவாலயத்துக்குள் செல்வதில்லை.\nஇவ்வாறு ஒரு பிரிவினர் மற்றய பிரிவினர் தேவாலயம் செல்வதில்லை.\nசுமார் 100 இற்கு மேற்பட்ட பிரிவுகள் கிறிஸ்தவ மதத்தில் காணப்படுகின்றன.\nஆனால், கடவள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம், உலகெங்கும் ஒரே மதம் எனக் கூறிக் கொள்வர்.\n\"அல்லாஹ்\" ஒருவனே கடவுள், ஒரே மதப் புத்தகம் (குர் ஆன்), ஒரே இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம்.\nஆனால், இந்த ஒரு மதத்திற்குள்ளே \"ஷியா \" மற்றும் \"சுன்னி \" பிரிவினர் ஒருவரையொருவர் தாக்குவதும், கொல்வதும் அனைத்து சாதாரணம்.\n\"ஷியா\" பிரிவு முஸ்லீம்கள் \"சுன்னி \" பிரிவு முஸ்லீம்களின் மசூதிக்குள் நுழைவதில்லை.\nஇவ்வாறு, \"அஹமதியா\", \"சூபி\", \"முஜாஹைதீன் \" என பிரதான, துணை பிரிவுகள் என பல பிரிவுகள் இஸ்லாம் மதத்தில் உண்டு.\nஅமெரிக்கா ஈராக்கை தாக்க ஈராக்கை சுற்றியுள்ள இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவுக்கு தங்கள் ஆதரவை அளித்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறே ஈரானுக்கு எதிராக பல சவுதி அரேபியா உட்பட்ட பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன.\nஆனால், கடவுள் ஒருவரே, ஒரே மதப் புத்தகம், ஒரே இறுதி இறைத்தூதர் நபிகள் நாயகம் முகம்மது எனக் கூறிக் கொள்வர்.\nஇந்து மதத்தில் சுமார் 1280 மதப் புத்தகங்கள், 10000 துணை நூல்கள், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தெளிவுரை நூல்கள், எண்ணிக்கையில் அடங்காத தெய்வங்கள், பல்வேறு விதமான ஆச்சாரியார்கள், ஆயிரக் கணக்கான ரிஷிகள், நூற்றுக்கணக்கான மொழிகள்.\nஆனாலும், எவரும் எந்த ஆலயத்தித்குள்ளும் செல்லலாம், தங்கள் விருப்பப்படி வழிபாடு செய்யலாம், தாங்கள் விரும்பிய தெய்வங்களை வணங்கலாம்.\nஓர் இனத்தவரின் வழிபாடுகளில் மற்றவர் கலந்து கொள்ளலாம். தங்கள் மனதில் நினைத்ததை வேண்டிக் கொள்ளலாம். இறைவனுக்கு படைக்கப்பட்டதை வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கலாம்.\nகிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளாக மதத்திற்குள் சண்டைகள் இல்லாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதியையும், அன்பையும் மட்டுமே அனைவருக்கும் போதிக்கும் ஒரே மதம் \"இந்து\" மதமே.\nஇதனை பல இந்துக்கள் முகநூலில் பகிர்ந்தும், விருப்பம் தெரிவித்தும், புகழ்பாடியும் இருந்தனர். இவர்கள் அணைவரும் இந்து சமயம் பற்றி அறியாத இந்துக்கள்.\nஇந்து சமயம் என்பது பல சமயப் பிரிவுகளின் தொகுப்பு ஆகும். பொதுவாக சைவ, வைணவ, சமண மதங்களின் சண்டை, மற்ற உள் மதச் சண்டைகளுக்கு சளைத்தவை அல்ல. எந்த சைவ சமயத்தவனும் விஷ்ணுவை முதற் கடவுளாகக் கொள்வானா எந்த வைணவனும் விஷ்ணுவைவிட சிவன் மேல் என்பானா எந்த வைணவனும் விஷ்ணுவைவிட சிவன் மேல் என்பானா பட்டையா நாமமா என்பதில் விட்டுக் கொடுப்பீர்களா சைவர்கள் வைணவ, சமண மதங்களை அழித்த கதை தெரியுமா சைவர்கள் வைணவ, சமண மதங்களை அழித்த கதை தெரியுமா அவ்வாறு வைணவ சைவர்களை தாழ்ந்தவராக நோக்கும் நிலை உங்களுக்குத் தெரியுமா\nஇராமாயணம், மகாபாரதம் என்பன விஷ்ணு புகழ் பாட எழுதப்பட்டவை. இவற்றில் கதாநாயகன் விஷ்ணுவின் அவதாரங்களேயன்றி, சிவன் அல்ல. மேலும், தமிழர்களின் ஆதி வழிபாடு நாட்டார் தெய்வங்கள் எனப்பட்ட சிறு தெய்வங்களாகும். பின்னாளில் சைவம், இந்து என தமிழர் உள்வாங்கப்பட்டனர்.\nஉலகில் கிறிஸ்தவனோ, முஸ்லிமோ தாக்கப்பட்டால், அவர்கள் குரல் கொடுக்க பின் நிற்பதில்லை. ஆனால், இலங்கையில் உள்ள தமிழ் சைவர்கள் அழிக்கப்பட்டபோது இந்து மதம் என்ற போர்வையில் இருந்த ஆளும் வைணவர்கள் வேடிக்கை பார்த்ததோடு மட்டும் நில்லாமல், தமிழ் சைவர்கள் அழிவுக்கும் காரணமான கதை தெரியுமா\nகிறிஸ்தவ, இஸ்லாமிய சமயப் பிரிவு வழிபாட்டிடங்களுக்கு மற்ற பிரிவினர் செல்வதைத் தவிர்ப்பர். ஏன் ஒரு கிறிஸ்தவன் மசூதிக்குச் செல்லலாம். அவ்வாறே, ஒரு முஸ்லிம் கிறிஸ்தவ தேவாலயத்திற்குச் செல்லலாம். இதில் தடை ஏதும் இல்லை. ஆனால், இந்து சமயத்தில் சாதி வாரியாக கோயில்கள் உள்ளன. ஒரு சாதி கோயிலுக்கு மற்ற சாதியினர் செல்லக் கூடாது. இந்து சமய மநுநீதி நூல் மனிதர்களை தொழில் முறை மூலம் சாதியாகப் பிரித்த அநீதியை நீங்கள் நீதி என்று சொல்ல முடியுமா நீங்கள் ஒரு இந்து தலித் என்றால், பிராணமர்களின் புறக்கணிப்பை ஏற்றுக் கொள்வீர்களா\nசமயங்கள் அணைத்தும் பல நடைமுறைச் சிக்கல்களைக் கொண்டவை. இதில் சிறிது, பெரிது என வாதிடுவது முடிவிலியாகவே அமையும். தன் சமயம்தான் சரியானது என்பதும், அதனை நிறுவ பிற மதங்களை குற்றம் சாட்டுவது என்பதும் மடமை. மற்ற மதங்களை குற்றம் சொல்லும் முன், தன் மதத்தில் பிழை இல்லையா எனப் பார்க்க வேண்டும். மெய்ப்பொருள் காண்பதே அறிவு.\nகருத்துக்களை நாகரீகமாக, வெளி இணைப்பு இன்றி பதிவு செய்யலாம். நாகரீகமற்ற, வெளியிணைப்புள்ள கருத்துக்கள் நீக்கப்படும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:58:43Z", "digest": "sha1:E4HI7GOONFBXSY6GKLQPKHO22W7AOYY2", "length": 15303, "nlines": 220, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "சர்ஜிகல் டிரஸ்", "raw_content": "\nஹெர்னியாவை தற்காலிகமான முறையில் நிர்வகிப்பதற்கு ஒரு சர்ஜிகல் டிரஸ் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் அறுவைசிகிச்சைதான் இதற்கான சிறந்த நிரந்தமான தீர்வு.\nஒரு சர்ஜிகல் டிரஸ்ஸின் (ஹெர்னியா பெல்ட் எனவும் அழைக்கப்படுகிறது) நோக்கம்\nஹெர்னியாவை தற்காலிகமான முறையில் நிர்வகிப்பதற்கு ஒரு சர்ஜிகல் டிரஸ் பயன்படுத்தப்படுகிறது, இருப்பினும் அறுவைசிகிச்சைதான் இதற்கான சிறந்த நிரந்தமான தீர்வு. ஹெர்னியா என்பது ஓர் உள்ளுருப்பில் ஏற்படும் வீக்கம் ஆகும், உதாரணத்திற்கு அடிவயிற்றுச் சுவரின் ஒரு வலுவிழந்த பகுதியின் வழியே இரைப்பை குடல் வீக்கம் வெளியே தெரிதல். அடிவயிற்று சுவர் முழுமையாக மூடிய நிலையில் இல்லாதிருக்கும்போது, பிறக்கும்போதே ஹெர்னியா ஏற்படலாம். மேலும் வயதாவதன் காரணமாகவோ மனஅழுத்தம் மிகுந்த உடல் இயக்கத்தின் காரணமாகவோ முதுமைக்காலத்தில் இது இன்னும் மோசமடையலாம். “குடலிறக்கம்” என்பது ஒரு பொதுவான வகையான ஹெர்னியா ஆகும். இதில் நிமிரும்போதோ, பொருட்களை தூக்கும்போதோ அ���்லது இருமும்போதோ பொதுவாக சிறிது வலி காணப்படும்.\nஒரு சர்ஜிகல் டிரஸ் அல்லது ஹெர்னியா பெல்ட்டைப் பயன்படுத்தினால், ஹெர்னியாவினால் ஏற்படும் சிரமம் சற்று குறையும், அதாவது உங்களால் ஹெர்னியாவை (குடலிறக்கம்) மீண்டும் அடிவயிற்றுக்குள் அழுத்தித் தள்ளமுடியும். மேலும், சர்ஜிகல் டிரஸ்ஸை அணிவது அந்தப் பகுதியில் ஓர் அழுத்தத்தை ஏற்படுத்தி ஹெர்னியா மீண்டும் வெளியே வருவதை தடுக்கும்.\nகுடலிறக்கங்கள் அடிவயிற்றுத் தசைகள் வலிவிழப்பதால் ஏற்படுவதில்லை. மாறாக, இது (திசுப்படலங்கள் என்று அழைக்கப்படும்) திசுக்களின் வலுவின்மை காரணமாக ஏற்படுகிறது என்பதால், மேலும் உடற்பயிற்சிகள் செய்வது ஹெர்னியாவை குணப்படுத்தவோ அல்லது தடுக்கவோ செய்யாது. சாத்தியமாக, உடற்பயிற்சியால் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் ஹெர்னியாவை மேலும் மோசமாக்கக்கூடும்.\nஓரளவு குணப்படுத்தத்தக்க குடலிறக்கங்களில் இருந்து டைனா சர்ஜிகல் டிரஸ் மென்மையான நிவாரணத்தை அளிக்கிறது.\nகுடலிறக்கத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி வலுவிழந்த தசைகளுக்கு அழுத்தத்தை மென்மையான வகையில் அளிப்பதற்காக இதன் சப்போர்ட்டில் அட்ஜஸ்ட் செய்யத்தக்க (மற்றும் அகற்றத்தக்க) வகையிலான இரண்டு கம்ப்ரெஷன் பேட்கள் உள்ளன.\nஇரண்டு பக்கங்களிலும் ஏற்பட்டுள்ள ஹெர்னியாவுக்கு இதிலுள்ள இரண்டு பேட்களையும் சேர்த்து அணிந்துகொள்ளலாம் மற்றும் ஒரு பக்கம் மட்டும் உள்ள ஹெர்னியாவுக்கு ஒரு பேடை மட்டும் அணிந்துகொள்ளலாம்.கால்ப்பகுதியில் உள்ள மென்மையான ட்யூபுலர் ஸ்ட்ராப்புடன் கூடிய அட்ஜஸ்ட் செய்யத்தக்க வகையிலான ஹிப் ஸ்ட்ராப், பயன்படுத்துபவர் தானே அட்ஜஸ்ட் செய்துகொள்ள முடிவதை உறுதி செய்கிறது.\nவெளியே தெரியாத வகையில் பெரும்பாலான ஆடைகளுக்குள் டைனா சர்ஜிகல் டிரஸை அணிந்துகொள்ளலாம்.\nடைனா சர்ஜிகல் டிரஸை எவ்வாறு அணியவேண்டும்\nமல்லாந்து படுத்துக்கொண்டு ஹெர்னியா வீக்கம் அடிவயிற்றின் உள்ளே செல்லும் வரை மென்மையாக உங்கள் விரல்களால் மசாஜ் செய்து கொடுக்கவும்.\nஅட்ஜஸ்ட் செய்யத்தக்க வகையிலான சர்ஜிகல் டிரஸை வீக்கம் இருந்த இடத்தில் உங்கள் அடிவயிற்றின் கீழே வைக்கவும். ஹெர்னியா இல்லாத பக்கத்தில் உள்ள கம்ப்ரெஷன் பேடை வேண்டுமென்றால் அகற்றிவிடலாம். ஒரு பக்கம் மட்டும் ஹெர்னியா இருந்���ாலும் இரண்டு பேட்களையும் பயன்படுத்துமாறு சில மருத்துவர்கள் பரிந்துரைப்பதுண்டு. இரண்டு பேட்களையும் அணிவது என்பது சமமான அழுத்தத்தை வழங்கி, அழுத்தம் கொடுக்கப்படாத பகுதியில் அதிக சுமை ஏற்படுவதை தடுக்கும்.\nமல்லாந்து படுத்தவாறே, எலாஸ்டிக் இடுப்பு பெல்ட்டை உங்கள் உடலின் பின்புறமாக தள்ளி, பெல்ட்டின் வலது முனையில் இருக்கும் வெல்க்ரோ ஸ்ட்ராப்பை பொருத்தவும்.\nமல்லாந்து படுத்தவாறே, எலாஸ்டிக் ஸ்ட்ராப்களை உங்கள் கால்களைச் சுற்றி இழுத்து இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள்களை மாட்டவும்.\nஎழுந்து நின்றுகொண்டு, பேட்களுடன் கூடிய சர்ஜிகல் டிரஸ் உங்கள் உடலில் ஹெர்னியா உள்ள பகுதியில் நேரடியாகப் பொருந்தி வசதியான வகையில் இருப்பதை உறுதி செய்துகொள்ளவும்.\nடைனா சர்ஜிகல் டிரஸை எவ்வாறு அகற்றவேண்டும்\nஎலாஸ்டிக் லெக் ஸ்ட்ராப்களில் ஒன்றை கழற்றிவிட்டு மற்றொன்றையும் கழற்றவும்.\nஇடுப்பு பெல்ட்டில் உள்ள ஹூக்குகளை கழற்றி, உடலில் இருந்து டிரஸை மெதுவாக அகற்றவும்.\nதுவைப்பதன் முன்னர் கம்ப்ரஷன் பேட்களை அகற்றி அவற்றை சுத்தமான துணியால் துடைக்கவும். மென்மையான சோப் கொண்டு வெதுவெதுப்பான தண்ணீரில் தயாரிப்பை துவைக்கவும். பிழியவோ கசக்கவோ கூடாது. சூரியஒளி அல்லது வெப்பம் படாத இடத்தில் அறை வெப்பநிலையில் காற்றில் உலர்த்தவும். டிரை கிளீன் செய்யவோ அல்லது அயர்ன் செய்யவோ கூடாது.\nஈஸிஃபிக்ஸ் க்ளியர் போஸ்ட் ஆப்பரேட்டிவ் டிரெஸ்ஸிங்ஸின் மேலும் வாசிக்க\nஸ்டெரிஸோன் போஸ்ட் ஆப்பரேட்டிவ் சில்வர் டிரெஸ்ஸிங்ஸ் ஓர் மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rikoooo.com/ta/board?view=topic&id=263&catid=7", "date_download": "2018-12-10T02:18:27Z", "digest": "sha1:CWU3VVTX6C5SPBKBYFRVCVTP7DQ5V7AT", "length": 11155, "nlines": 152, "source_domain": "www.rikoooo.com", "title": "அட்டவணை - Rikoooo", "raw_content": "மொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரியலேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஉங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n11 மாதங்களுக்கு 1 வாரம் முன்பு #876 by aadschouten\nநோஸ் வீல் ஸ்டீரிங் வேலை செய்யவில்லை, இயக்கம் சிலிண்டர்கள் வேலை பார்க்கிறேன், ஆனால் மூக்கு வீல் சட்டசபை நடுவில் சிக்கி உள்ளது.\n நான் MDL இல் சிக்கல் இருக்கிறது என்று நினைக்கிறேன்.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nநீங்கள் பெற்ற நன்றி: 0\n10 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு - 10 மாதங்களுக்கு 3 வாரங்களுக்கு முன்பு #898 by Josh13215\nஎன்ஸை சக்கரம் எனக்கு வேலை செய்கிறது, ஆனால் என்ஜின் கூட நான் விமானத்தில் இருக்கிறேன் போலவே செயல்படும்.\nகடைசியாக திருத்தம்: 10 மாதங்கள் XXX வாரங்கள் முன்பு Josh13215.\nதயவு செய்து உள் நுழை or ஒரு கணக்கை உருவாக்க உரையாடலுக்கு சேர.\nஅனுமதி இல்லை: புதிய தலைப்பை உருவாக்க வேண்டும்.\nஅனுமதி இல்லை: attachements சேர்க்க.\nஅனுமதி இல்லை: உங்கள் செய்தியை எடிட் செய்ய.\nவாரியம் வகைகள் Rikoooo பற்றி - புதிய உறுப்பினர் வரவேற்கிறோம் - பரிந்துரை பெட்டி - அறிவிப்பு விமான போலி கருத்துக்களம் - FSX - FSX நீராவி பதிப்பு - FS2004 - Prepar3D - எக்ஸ்-விமானம் ஊடகம் - ஸ்கிரீன் - வீடியோக்கள் ஹேங்கர் பேச்சு - ஃப்ளை ட்யூன்ஸ் - என்ன எங்கே இன்று பறந்து - ரியல் விமான போக்குவரத்து மற்ற விமான போலி - விமான கியர் விமான போலி - - FlightGear பற்றி - டிசிஎஸ் தொடர் - கோல்களாக சிம்ஸ்\nநேரம் பக்கம் உருவாக்க: 0.103 விநாடிகள்\nமூலம் இயக்கப்படுகிறது Kunena கருத்துக்களம்\nRikoooo.com உங்கள் வசம் உள்ளது\nஎந்தவொரு உதவியும் உங்களுடைய அகற்றப்பட்டவர்களாகவும் உறுப்பினர்களாகவும் இருக்கும்\nஎளிதாக ஒரு பண்புரீதியான வலைத்தளத்தில் விளம்பரம் மற்றும் உங்கள் புகழ் அதிகரிக்கும்\nபேஸ்புக் rikoooo இருந்து செய்திகள்\nஎங்களை பற்றி மேலும் அறிய\nசந்தா மற்றும் மேலும் தெரிந்து\nவளர்ச்சி இயக்கு எங்கள் தளத்தில் தக்க\n2005 - 2018 Rikoooo.com அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை | CNIL 1528113\nமொழிகள் மொழி தேர்வுஆங்கிலம்ஆஃப்ரிகான்ஸ்albanianஅரபுarmenianazerbaijaniபஸ்க்belarusianபல்கேரியன்catalanசீனம் (இலகு நடை)சீன (பாரம்பரியமான)குரோஷியன்செக்டேனிஷ்டச்சுestonianfilipinofinnishபிரஞ்சுgaliciangeorgianஜெர்மன்கிரேக்கம்ஹைட்டிய கிரியோல்ஹீப்ருஇந்திஹங்கேரியன்ஐஸ்லென்டிக்indonesianஐரிஷ்இத்தாலியஜப்பனீஸ்கொரி���லேட்வியன்லிதுவேனியன்மாஸிடோனியன்மலாய்malteseநார்வேஜியன்Persianபோலிஷ்portugueseருமேனியரஷியன்செர்பியன்slovakslovenianஸ்பானிஷ்swahiliஸ்வீடிஷ்தாய்துருக்கியஉக்ரைனியன்உருதுவியட்நாம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthai-valarppil-neengal-seyyum-migapperiya-10-thaavarukal", "date_download": "2018-12-10T02:59:52Z", "digest": "sha1:TLLUH2USAMBSX3YRP2XS2RNY5ADWOJQI", "length": 13908, "nlines": 223, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய 10 தவறுகள்..! - Tinystep", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பில் நீங்கள் செய்யும் மிகப்பெரிய 10 தவறுகள்..\nகுழந்தை வளர்ப்பை மிக மிக எளிதாகக் கடந்து போய், செயற்கரிய செயல்கள் புரிந்து சாதனை படைத்தார்கள், முந்தைய தலைமுறை அன்னைகள்; ஆனால், இன்றைய கால அம்மாக்களுக்கு, குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது என்பதில் இருந்து, அவர்கள் அழாமல், சோறூட்டுவது வரை என அனைத்திலும் மிகப்பெரிய தடுமாற்றங்கள். இதற்கு என்ன காரணம் இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்.. இதனை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும், குழந்தைகள் அழாமல் எப்படிச் சமாளிக்க வேண்டும் என்று அன்னையர் மனதில் பல கேள்விகள்.. இந்தக் கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் ஏற்கனவே ஒரு பதிப்பை வழங்கியுள்ளோம்..\nஇந்த பதிப்பில் குழந்தைகள் பிறந்தது முதல் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை எட்டும் வரை, குழந்தைகளை வளர்ப்பதில் நாம் கடைபிடிக்கும் தவறான பழக்கவழக்கங்கள் பற்றி இந்த பதிப்பில் படித்தறிவோம், அன்னையர்களே\nநாம் கடைபிடிக்கும் தவறான பழக்க வழக்கங்கள்..\n1. குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும்; வேறு எப்பொருளும்எக்காரணம் கொண்டும் ஊட்டுதல் கூடாது.\n2. குழந்தை பிறந்தவுடன், சில குழந்தைகளில் மார்பகத்தில் பால்கட்டி தடித்திருக்கும்; இக்கட்டியை குழந்தை வீறிட்டு, முகம் சிவக்க அழுவதையும் பொருட்படுத்தாது, நசுக்கி பாலை வெளியேற்றும் பழக்கம் நல்லதல்ல; மருத்துவரின் தகுந்த ஆலோசனை பெற்று செயல்படுவது அவசியம்.\n3. பிறந்த குழந்தை தொடர்ந்து அழுவதற்கு காரணமாக ‘உரம் விழுந்தி ருக்கிறது’ என எண்ணி ‘உரம் எடுத்தல்’ என்று செய்கிறார்கள்; இது மிகவும் தவறான பழக்கம்., இப்படியொரு ‘நோய் நிலை’ இல்லை.\n4. குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்பட்டால், தொக்கம் எடுக்கிறார்கள்; அப்படி ஒன்றுமே கிடையாது. குழந்தையின் வயிற்றுப்போக்கின் காரணம் என்னவென்று அறிந்து, அதற்கான தகுந்த வைத்தியம் அளிக்க வேண்டுமே தவிர, தொக்கம் எடுத்தல் கூடாது-இதனால், சில சமயம் ஏதேனும் விபரீதம் ஏற்படக் கூடும். குழந்தையின் பேதியை உடனடியாக நிறுத்த மாத்திரையை உபயோகிக்கக் கூடாது.\n5. மேலும் குழந்தையின் வயிற்றில் ஏதோவொரு பொருள் ஒதுங்கியுள்ளது என ‘தொக்கம் எடுத்தல்’ என்பதை செய்வது, குடல் ஏற்றம் என்றும் ‘குடல் தட்டல்’ என்றும் செய்வது தவிர்க்கப்பட வேண்டியது.\n6. சில குழந்தைகளில் பிறந்த சில மாதங்களுக்கு தொப்புள் கொடி, சிறிது வெளியே தள்ளிக் கொண்டிருக்கும்; அந்தக்கொடியை அமுக்கி காசினை வைத்துக்கட்டும் பழக்கம் கூடவே கூடாது; இதற்கு பதிலாக தொப்புளைச் சுற்றியுள்ள பகுதியில் விரலை வைத்து, மெதுவாக சிறிது அமுக்கிவிடலாம்.\n7. கொமஞ்சான் புகை, சாம்பிராணி போன்றவற்றை போடுவதால், குழந்தைகளில் சிலருக்கு ஒவ்வாமை அதாவது அலர்ஜி ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும் வாய்ப்புண்டு. இவை போடுவது என்பது அவசியமற்ற ஒன்று; இதனால் ஒரு பயனுமில்லை.\n8. சில பெரியவர்கள், குழந்தைகளின் மூக்கில் ஊதி சளியை வெளியே எடுக்க முயல்கிறார்கள்; இது மிகவும் தவறான பழக்கம். இதனால், இப்பெரியவர்களின் வாயிலுள்ள நுண்கிருமிகள் மிக எளிதில் குழந்தைகளுக்குப் பரவும் அபயமுண்டு.\n9. குழந்தைகளை தலைக்குக் குளிக்க வைக்குமுன், அதன் தலையில் எண்ணெய் தடவும் பழக்கம் நம்மிடையே உள்ளது. இதனால் எண்ணையானது தண்ணீருடன் முகத்தில் இறங்கி மூக்குத்துவாரம் அருகே வருகையில், மூக்கு அனிச்சையாக, எண்ணெய் கலந்த நீரை உறிஞ்சி உள்ளே இழுத்து விடுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சளி, நிமோனியா போன்ற நோய்கள் வர வாய்ப்புள்ளது.\n10. குழந்தைகளின் தோலில் சில சமயம் நுண்கிருமிகளின் பாதிப்பால் சிறு சிறு சீழ் வைத்த பரு போன்று கூட்டாக ஏற்படுவதை ‘அக்கி’ என்று சொல்லி, அதைக்குணப்படுத்த அக்கி எழுதுவதாக நம்மில் பலர் நம்புகிறார்கள். இந்த அக்கி எனும் நோயானது தகுந்த மருந்தை உட்கொண்டாலே ஒழிய, வெறுமனே அக்கி எழுதுவதால் போய் விடாது.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_155238/20180313175416.html", "date_download": "2018-12-10T03:01:28Z", "digest": "sha1:KRJD3WWOYMFD2WBHWPXWTZT7OKR4N4CB", "length": 8605, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "தென் மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை : வானிலை மையம் தகவல்", "raw_content": "தென் மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை : வானிலை மையம் தகவல்\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nதென் மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை : வானிலை மையம் தகவல்\nமாலத்தீவு அருகே நிலை கொண்ட காற்றழுத்த தாழ்வு பகுதி 24 மணி நேரத்தில் புயலாக மாறும் வாய்ப்புள்ளதால், தென்மாவட்டங்களில் 3 நாட்களுக்கு மழை பெய்யுமென்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇலங்கை அருகே தென்மேற்கு வங்க கடலில் கடந்த 8-ந்தேதி திடீரென குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கடல் பகுதியில் சூறாவளி காற்றும், பலத்த மழையும் பெய்யுமென்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது.\nஇன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குமரி கடல் பகுதியில் மையம் கொண்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மாலத்தீவு நோக்கி நகர்வதாக தெரிவித்தனர்.இந்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.இதன் காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மட்டுமின்றி கேரளாவின் த���ன் பகுதியிலும் பலத்த மழை பெய்யுமென்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த மழை இன்று முதல் வருகிற 15-ந்தேதி வரை 3 நாட்களுக்கு பெய்யுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் முதலே மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டனர். இந்த எச்சரிக்கை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.குமரி கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக மாவட்டத்தின் உட்புற பகுதிகளிலும் நேற்று மாலை முதல் பலத்த காற்று வீசியது. அதோடு சாரல் மழையும் பெய்தது.கோதையாறு, அடையாமடை, பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, கன்னிமார் பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இன்று காலையிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. சாரல் மழையும் பெய்தபடி இருந்தது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் மட்டம்\nமுன்னாள் படைவீரர்களுக்கு இலவச மருத்துவமுகாம்\nதாணுமாலயன்சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா : வரும் 14 ல் துவங்குகிறது\nபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க கடைசி தேதி\nமாணவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது\nநாகர்கோவிலில் கடன்தொல்லையால் ஒருவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/05/blog-post_19.html", "date_download": "2018-12-10T01:35:37Z", "digest": "sha1:UBLJWJGXXTGSAN6TVD6CAJYLM4RFGMGC", "length": 28692, "nlines": 333, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: குளத்தில் மூழ்கிக் குளிச்சா..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\no இன்றைய தலைமுறையில் பலருக்கு நீச்சலே தெரிவதில்லை.\no அப்படியே தெரிந்தாலும், அவர்களில் பலர் நீ்ச்சல் பள்ளிகளிலே கற்றவர்களாக உள்ளனர்.\nஏனென்றால் பல ஊர்களில் குளங்களே கிடையாது.\nஇருந்தா���ும் அவை கிரிக்கெட் விளையாடும் களங்களாகவே உள்ளன.\nஅதனால குளங்களிலே மூழ்கிக் குளிச்சுத் தண்ணீர் குடிச்சு நீச்சல் கற்றுக் கொண்டேன்.\nஎனக்கு நீச்சல் தெரியும்னு சொன்னாக் கூட என் நண்பர்கள் நம்ப மாட்டேங்கறாங்க..\nதலைமுறை எப்படி மாறிப் போச்சு..\nஒரு முறை தமிழகத்தில் பெருமழை பெய்து இரு பேருந்துகள் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாயின. அதில் இறந்தவர்கள் பலர். அவர்களுள் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என்ற வரிசையில் திருமணம் நிச்சயிக்கப் பெற்ற இளம் வாலிபர் ஒருவரும் இருந்தார். அவரின் உடல் வலிமைக்கு பத்துப் பேரையாவது காப்பாற்றியிருக்கலாம.\nநீச்சல் தெரியாததால் அவருக்கு அவரைக் கூடக் காப்பாற்றிக் கொள்ளமுடியவில்லை.\nசரி ஊரில் இருந்த குளங்கள் எல்லாம் எங்கே\nபாலுக்கு இணையாக தண்ணீர் விற்கும் இந்தக் காலத்தில்\nகுளத்து நீரை விலங்குகள் கூட குடிக்க யோசிக்கின்றன.\nபலர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விலைகொடுத்து வாங்கும் குடிநீரைத்தான் கொடுக்கின்றனர்.\nகிராமங்களில் சென்றால் பலர் குடிநீர்குளங்களில் தண்ணீர் எடுத்து தலையில் சுமந்து செல்வதைக் காணமுடியும்.\nஇப்போதெல்லாம் விலைக்கு விற்கும் குடிநீர் வண்டிகளைத் தான் அதிகம் பார்க்க முடிகிறது.\nகுடிநீர்க்குளம் என்று ஒன்று இருந்தது என்று சொன்னால் கூட இனிவரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்.\nதனது பழமையான நகரத்தின் வாயிலில் உள்ள குளிர்ந்த பொய்கையில் நெடுஞ்செழியன் மூழ்கி நீராடினான்.\nமன்றத்தில் அமைந்த வேப்ப மரத்தின் ஒளி பொருந்திய தளிரைச் சூடிக்கொண்டான்\nதெளிவான ஓசையுடைய பறை முன் ஒலிக்கச் செல்லும் ஆண் யானையைப் போலப்,\nபெருமையுடன், வெம்மையான போர் புரியும் நெடுஞ்செழியன் நடந்து வந்தான்.\nஅவனை எதிர்த்துப் போர் புரிய வந்த பகைவர் மிகப் பலரே..\nபகல் பொழுது மிகவும் சிறியது.\nஇருப்பினும் அவனை எதிர்த்து வென்றவர்கள் யாரும் இல்லை.\nமூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி\nமன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து\nதெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி\nவெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த\nஎஞ்சுவர் கொல்லோ பகல் தவச் சிறிதே.\nதுறை - அரச வாகை\nபாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனை இடைக்குன்றூர் கிழார் பாடியது.\n(ஒருவனாக நின்று பலரைப் போரில் வென்றமை பற்றிப் பாடுவது)\n1.மன்னனின் வீரம் பற்றிக் கூறும் அரசவாகை என்னும் புறத்துறை விளக்கப்படுகிறது.\n2.யானை வருவதை அறிவிக்க பறை என்னும் தோற்கருவியை முழக்கியமை அறியமுடிகிறது.\n3.பாண்டிய நெடுஞ்செழியனின் வீரமும், இயற்கையோடு இயைந்த சங்ககால வாழ்வியலும் அழகாக உணர்த்தப்படுகிறது.\nகுடிக்கவும், குளிக்கவும் குளங்கள் இருந்தன என்பதை நினைவுபடுத்தவும் எதிர்காலத் தலைமுறையினருக்கு அடையாளப்படுத்தவுமே இவ்விடுகை எழுதப்பட்டது.\nவீட்டில ஏதாவது பொருள் காணவில்லையென்றால் காவல் நிலையத்தில் புகாரளிக்கலாம்.\nஊருல குளமே காணமல் போனால் யாரிடம் புகாரளிப்பது..\nLabels: அனுபவம், சங்க இலக்கியம், சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள்., புறநானூறு\nமிக அருமையான பதிவு.. குளம்,குட்டைகள் எல்லாம் இப்போது பரவலாக பிளாட்கள் ஆகி கட்டிடங்களாக மாறிவிட்டது உமக்கு தெரியாதா என்ன\nமுனைவர்.இரா.குணசீலன் May 20, 2011 at 12:22 PM\n@தங்கம்பழனி எனக்கு நன்றாகவே தெரியும் நண்பா..\nநீரின்றி அமையாது உலகு என்பதுதான் இந்த சுயநலவாதிகளுக்குத்\n(அரசியல்வாதிகள், இடவியாபாரிகள், நிலத்தடி நீரை உறிஞ்சும் மனித யானைகள்) தெரிவதில்லை.\n//குடிநீர்க்குளம் என்று ஒன்று இருந்தது என்று சொன்னால் கூட இனிவரும் தலைமுறையினர் நம்ப மாட்டார்கள்.//\n//பாலுக்கு இணையாக தண்ணீர் விற்கும் இந்தக் காலத்தில்\nகுளத்து நீரை விலங்குகள் கூட குடிக்க யோசிக்கின்றன.//\n//பலர் வீட்டில் வளர்க்கும் நாய்களுக்கு விலைகொடுத்து வாங்கும் குடிநீரைத்தான் கொடுக்கின்றனர்.//\nமிகவும் நல்லதொரு பதிவு. அனைவரும் அரசாங்கமும் யோசிக்க வேண்டும். ஏதாவது செய்து குளங்களையும், ஏரிகளையும், ஆறுகளையும் மேலும் அழியாமல் காக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டிற்காக அடுத்த உலக யுத்தம் ஏற்படலாம் என்று சொல்லுகிறார்கள். பயமாகத்தான் உள்ளது.\nஇயற்கை அழித்து தன்னை அழகாக்கும் மனிதனை என்ன செய்யப் போகிறீர்கள் \nஆதங்கத்துடன் எழுதப்பட்டு இருக்கும் பதிவுங்க.\nமுனைவர்.இரா.குணசீலன் May 20, 2011 at 6:44 PM\n@ramanujam கருத்துரைக்கு நன்றி புலவரே.\nமுனைவர்.இரா.குணசீலன் May 20, 2011 at 6:45 PM\nமுனைவர்.இரா.குணசீலன் May 20, 2011 at 6:49 PM\n@வை.கோபாலகிருஷ்ணன் உண்மைதான் ஐயா நாமெலலாம் உணரவேண்டிய நேரமிது.\nமுனைவர்.இரா.குணசீலன் May 20, 2011 at 6:51 PM\n@ஹேமா இயற்கையை அழித்துத் தன்னை அழகாக்குகிறான் மனிதன்..\nஒருநாள் மனிதனை இயற்கை அழித்துத் தன்னைப் ��ுதுப்பித்துக்கொள்ளும்.\nஆற்றிலும், குளத்திலும் நீந்தி வளந்தவர்களின் ஆதங்கத்தை அழகாகச்சொல்லி இருக்கீங்க.\nசங்க இலக்கியம் படிக்கும் வாய்ப்பு ரெம்ப குறைந்து விட்ட இந்த நாளில் இது போல பதிவு படிக்க மிக்க மகிழ்ச்சி... நீங்கள் தமிழாசிரியர் என அறிகிறேன்... பள்ளி பருவத்தில் தமிழ் படிக்க ஆர்வம் இருந்தது... அதன் பின் சரியான வழிகாட்டுதல் இன்றி வழி மாறி போயாகிவிட்டது... நன்றி இந்த பதிவுக்கு\nமுனைவர்.இரா.குணசீலன் May 21, 2011 at 2:28 PM\n@Lakshmi தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்மா.\nமுனைவர்.இரா.குணசீலன் May 21, 2011 at 2:29 PM\n@அப்பாவி தங்கமணி ஓ அப்படியா மிக்க மகிழ்ச்சி நண்பா.\nமுனைவர்.இரா.குணசீலன் May 21, 2011 at 2:30 PM\nஉயிர்கள் பேசும் ஒரே மொழி\nபெண்கள் கூந்தலில் கயிறு திரித்தவன்.\nபல கோப்புகளைத் திறக்க ஒரேமென்பொருள்.\nகாலத்தை வெல்ல சகுனம் ஒரு தடையல்ல.\nவலைப்பதிவர்களின் நாடித்துடிப்பு (350வது இடுகை)\nஅறிவும் அரைகுறையறிவும் (கலீல் ஜிப்ரான்)\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/12/blog-post_26.html", "date_download": "2018-12-10T01:36:07Z", "digest": "sha1:QQRZQSIU5KABDOHBLQ4GTJI5LFNKJVYK", "length": 16874, "nlines": 238, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: மாடு", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nமுதுகெலும்பை மறந்த மனித மந்தைகளைப் பார்க்கும்போது எனக்கு நினைவுக்கு வரும் கவிஞர் காசியானந்தன் அவர்களின் நறுக்கு.\nLabels: காசியானந்தன் நறுக்குகள், நகைச்சுவை, மனதில் நின்ற நினைவுகள்\nகொம்புகளை மறந்த மாடுகளைப் போலவும், தன் பலத்தை மறந்த யானையைப் போலவும் இன்று பலரும் தங்களின் திறனை மறந்து இயந்திரமாகி வருகிறோம்\nஇந்த கவிதையை நினைவுபடுத்தியதற்கு நன்றி...\nஎனக்கு நினைவுள்ள காசி ஆனந்தன் அவர்களின் கவிதை ஒன்றையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nகுத்துவதற்கே கொம்புகள் என்பதை மறந்துவிட்ட மாடுகள் வர்ணம் பூச வாகாய்க் காட்டி நிற்பது இன்னும் கொடுமைதான். பகிர்வுக்கு நன்றி முனைவரே.\nஈரோடு வலைப்பதிவர் சங்கமத்துக்கு வாங்க\nஈரோடு வலைப்பதிவர் சந்திப்பு - நினைவுத்துளிகள்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகட���் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறை��ள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/12/blog-post_86.html", "date_download": "2018-12-10T01:44:05Z", "digest": "sha1:IZSAD5DC7HFBYCDHIYAWDJLAMHQIMRC2", "length": 6399, "nlines": 127, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: எட்டுநிலை", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஒட்டுமொத்தமாகப் பார்த்தால் எட்டு வசுக்களும் நீங்கியதன் கதைதான் திசைதேர்வெள்ளம். தரையில் பதிந்திருக்கும் அம்புகளைப் பார்த்து இத்தனை அம்புகளும் என் மகன் மேல் பெய்யப்பட்டவை என்று கொதிக்கிறாள் கங்கை. அந்த அம்புகள் அனைத்தையும் தடுத்துக் கவசமாக நின்றவை அந்த எட்டு வசுக்களும். அவர்கள் நீங்கியதும் அவை அவர் மேல் பாய்ந்துவிட்டன\nஅந்த எட்டு வசுக்களும் எப்படி எப்படி நீங்கின என்பதை வாசித்து எட்டு படிநிலைகளாக வகுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன். அந்த எட்டு படிகள் வழியாக பீஷ்மர் இறக்கிறார்\nயோக மரபில் எட்டு நிலைகள் வழியாகவே உயிர் பிரிகிறது என்பார்கள். பௌத்த யோக���ரபிலும் அது சொல்லப்படுகிறது. அந்த எட்டு நிலைகளாக இவற்றைக்கொள்ளலாமா என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. வெட்டவெளி எல்லையற்றது என்று அறிதல், ஆத்மா எனும் சாரம் இல்லை என அறிதல் அப்படி எட்டு அறிதல்நிலைகளாகவே அதை பௌத்தமரபு சொல்கிறது\nபீஷ்மர் மகாயோகி. ஆகவேதான் இந்த அம்புகள் வழியாக நீங்கிச்செல்கிறார். அப்படிப்பார்க்கையில் கிருஷ்ணன் தவமிருப்போர் துன்பங்கள் வழியாகவிடுதலை பெறுகிறார்கள் என்ற வரி பீஷ்மரைத்தான் குறிக்கிறது என்று தோன்றுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/newses/india/1699-2016-09-07-10-39-32?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-12-10T03:09:02Z", "digest": "sha1:R2H2OVPUNCQ4FNYN5RR3CGA4X4PBCQEW", "length": 2547, "nlines": 20, "source_domain": "4tamilmedia.com", "title": "பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா மும்முரம்!", "raw_content": "பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா மும்முரம்\nபிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்துவதில் ஆந்திரா அரசு மும்முரம் காண்பித்து வருகிறது.\nபிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதில் இருந்து டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என்று பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தினார். புதுவையில் தூய்மை இந்தியாத் திட்டத்தை அமல்படுத்துவதில் அம்மாநில ஆளுநர் கிரண்பேடி தீவிரமாக களம் இறங்கியுள்ளார். இதே போன்று ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு, டிஜிட்டல் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.\nஇதன் முதற்கட்டமாக முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ‘‘டிஜிட்டல் திட்டத்தின் ஒரு பகுதியாக கல்லூரி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவது கொள்கை அளவில் முடிவு செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/10/03/", "date_download": "2018-12-10T03:09:58Z", "digest": "sha1:MJKDTDHAY73TVEYEOQI73UEMXKPUO6RL", "length": 15363, "nlines": 139, "source_domain": "keelainews.com", "title": "October 3, 2018 - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nஇராமநாதபுரம் வீடுகளில் கை வரிசை காட்டிய 3 பேர் கைது …நகை, பணம் மீட்பு..\nஇராமநாதபுரம் அருகே காரிக்கூட்டத்தைச் சேர்ந்தவர் மைமுன் ராணி. 01. 9.18 இல் இவரது வீட்டை உடைத்து 17 பவுன் நகை திருடு போனது. மேலும் கண்காணிப்பு கேமரா பதிவும் மாயமானது. இராமநாதபுரம் அருகே ராம்நகர் […]\nகிராமச் சுவரில் ஓவியம் வந்து தூய்மை இந்தியா விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி மாணவனை பாராட்டிய ஆட்சியர்.\nஇராமநாதபுரம் அருகே பேராவூரைச் சேர்ந்த புபேஷ் சந்திரன் – அழகு சுந்தரி மகன் பிரஜின் குமார். இவர் இங்குள்ள இராமநாதபுரம் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஓவியம், சிலம்பாட்டத்தில் […]\nசார்ஜாவில் அக்டோபர் 31 முதல் நவம்பர் 10 வரை சர்வதேச புத்தக கண்காட்சி – தமிழுக்கு தனி அரங்கு..\nஐக்கிய அரபு அமீரகத்தில் வருடந்தோரும் சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெறும். இக்கண்காட்சியில் உலகத்தில் உள்ள தலைசிறந்த பதிப்பகங்கள் தங்களின் படைப்புகளை மக்களின் பார்வைக்கு வைப்பார்கள். கடந்த வருடம் இப்புத்தக கண்காட்சியில் தொன் மொழியாம் தமிழ் […]\nரயில்வே துறை சார்பாக அரிச்சல் முனை – தனுஷ்கோடி வரை மினி மாரத்தான்…\nதேசிய அளவில் நடைபெற்ற இரு வார சுகாதார விழிப்புணர்வு பிரசார நிறைவு நாளை முன்னிட்டு சுகாதார பிரச்சார குறு மாரத்தான் ஓட்டம் இராமேஸ்வரத்தில் 02.10.2018 நடைபெற்றது. இராமேஸ்வரம் அரிச்சல்முனையில் இருந்து தனுஷ்கோடி வரை 10 […]\nபல கோரிக்கைகளை வலியுறுத்தி மீனவர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது..வீடியோ செய்தி..\nஇன்று முதல் மண்டபம் மற்றும் சுற்றுவற்றார மீனவர்கள் டீசல் விலையை கண்டித்தும், இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தியும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் மீன்பிடி தொழிலை அழிவில் இருந்து மீட்க உற்பத்தி […]\nஇராமநாதபுரம் மாவட்ட ஐவர் கால்பந்து பனைக்குளம் அணி சாம்பியன்..\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், குயவன்குடி அருகே குப்பான்வலசை K.V.F.C அணி மற்றும் இளைஞர்கள் சார்பில 3 ஆம் ஆண்டு ஐவர் கால்பந்து போட்டி சாத்தான்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 32 அணிகள் […]\nகளத்தில் இறங்கிய வண்ணாங்குண்டு இளைஞர்கள்..\nகடந்த இரண்டு நாட்களாக கீழக்கரை, வண்ணாங்குண்டு பகுதியில் மழை பெய்து வருகிறது. ஆனால் வண்ணாங்குண்டில் மழை நீர் ஊர் பெரிய ஊரணிக்கு செல்ல போதுமான வழிகள் இல்லாத காரணத்தால் வீணாகும் சூழல். இதை கருத்த்தில் கொண்ட […]\nகீழக்கரை திருப்புல்லாணி ஈசிஆர் சாலையில் பஸ் – கன்டெய்னர் லாரி மோதல்…\nஇன்று (03/10/2018) ராமேஸ்வரத்தில் இருந்து தென்காசி சென்ற அரசு பஸ் மீது தூத்துக்குடியில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் 1 பெண் பலி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம். பின்னர் விபத்து நடந்த இடத்துக்கு தீயணைப்பு […]\nஅய்யப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்வது தவறில்லை என உச்சநீதிமன்றம் சொல்வது தவறானது – தடா ரஹிம் கண்டன அறிக்கை..வீடியோ பேட்டி..\nசமீபகாலமாக உச்சநீதிமன்றம் யாராவது தொடுக்கும் பொதுநல வழக்குகளில் தீர்ப்பு சொல்கிறோம் என மத , கலாச்சார, பண்பாட்டு குடும்ப உறவுகளை கெடுக்கும் விஷயங்களில் தேவையில்லாமல் தீர்ப்புகள் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 377 ஓரினச் சேர்க்கையை […]\nகாந்தி நேசித்த விவசாயிகளை காந்தி ஜெயந்தி அன்று தடியால் அடித்து நொறுக்கிய போலீஸ்.. டெல்லியில் பரபரப்பு..\nடெல்லியில் பேரணி நடத்துவதற்காக நுழைந்த விவசாயிகளை மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மோசமாக தாக்கி இருக்கிறார்கள். பாஜக அரசுக்கு எதிராக மும்பையில் விவசாயிகள் வரலாறு காணாத பேரணி நடத்தினார்கள். அதை தொடர்ந்து தற்போது மத்திய […]\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மா���வர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=138361", "date_download": "2018-12-10T02:22:37Z", "digest": "sha1:C36ZW6DQRCZNTPV2TPG6KMVQZHSBDIXF", "length": 5599, "nlines": 69, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி\nகஜ வாகனத்தில�� பத்மாவதி தாயார்\nகற்பக விருட்ச வாகனத்தில் பத்மாவதி தாயார்\nநீள்முடி கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள் புறப்பாடு\nசிம்ம வாகனத்தில் பத்மாவதி தாயார்\n» ஆன்மிகம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2015/nov/20/4-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE-1224734.html", "date_download": "2018-12-10T02:09:01Z", "digest": "sha1:ZEWYPKFKGLHETLDTQCG72IHHOKIWLTTI", "length": 8310, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "4 ஆண்டுக்குப் பிறகு நிரம்பும் வீடூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\n4 ஆண்டுக்குப் பிறகு நிரம்பும் வீடூர் அணை: விவசாயிகள் மகிழ்ச்சி\nBy விழுப்புரம் | Published on : 20th November 2015 04:55 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவிழுப்புரம் அருகே உள்ள வீடுர் அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nவிழுப்புரம் மாவட்டத்தில் கடந்த அக்.30ஆம் தேதி தொடங்கி வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இடையே, எழுந்த புயல் சின்னம் காரணமாக மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது.\nஇதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள முக்கிய நீராதாரங்கள் நிரம்பி வருகின்றன. இதில், விழுப்புரம் அருகே உள்ள வீடூர் அணையும் மழையினால் நீர்வரத்து அதிகரித்து வேகமாக நிரம்பி வருகிறது.\nஅணையின் மொத்தக் கொள்ளளவு 32 அடியாகும். தற்போது நீர்மட்டம் 28 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 209 மில்லியன் கனஅடியாக உள்ளது. மழையின்மையால் கடந்தாண்டு 12.7 அடி மட்டுமே நீர்மட்டம் உயர்ந்தது. வறண்டு கிடந்த அணை 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் நிரம்பியுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த அணையின் மூலம் வீடுர், பொம்பூர், சிறுவை, பொண்ணம்பூண்டி, கடகம்பட்டு, ஐவேலி, நெமிலி, கோரக்கேணி உள்ளிட்ட கிராமங்களுக்கு உள்பட்ட சுமார் 2,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும், புதுவை மாநிலத்தில் உள்ள புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், சுத்துக்கேணி, தேத்தாம்பாக்கம், லிங்காரெட்டிப்பாளையம், வில்லியனூர் உள்ளிட்ட 1,200 ஏக்கர் நிலங்களும் பாசன ���சதி பெறும். இதனால், புதுவை, விழுப்புரம் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/02/blog-post_6380.html", "date_download": "2018-12-10T02:06:08Z", "digest": "sha1:WATD7KYZJQ6WUCFBSIJJKINKTGL5OOES", "length": 20527, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சர்வதேச சமூகத்தின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: கெஹலிய ரம்புக்வெல்ல!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசர்வதேச சமூகத்தின் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல: கெஹலிய ரம்புக்வெல்ல\nயுத்த நிறைவடைந்ததன் பின் அரசாங்கம் பாரியளவிலான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், நல்லிணக்க முனைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனங்கள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஇறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை என்ற சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என அவர் சுட்டிக்காட்டியதுடன் சர்வதேச சமூகம் காலத்திற்கு காலம் இலங்கை தொடர்பான கொள்கைகைள ம���ற்றி வருவதாகவும் குற்றம் சுமத்தினார்.\nமேலும் சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த சில தரப்பினர் இலங்கை விவகாரத்தில் உள்நோக்கம் ஓன்றுடன் செயற்பட்டு வருவகின்றமை புலனாகின்றது எனவும் எது எப்படியிருந்தாலும் அனைத்து நாடுகளினதும் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி, இலங்கைக்கான ஆதரவினை அதிகரிக்கும் நோக்கில் ராஜதந்திரிகள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள உள்ளதாகவும் குறிப்பிட்டார்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்கதவுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து அட்டகாசம். STF வரவழைக்கப்பட்டது.\nரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறு...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nபுலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண். இன்னும்மோர் யுத்தம் வேண்டாம். முன்னாள் புலிகள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி.\nநாட்டில் இ���ியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை கைவிடுவீர் என்ற கோரிக்கையுடனும் முன்னாள் புலிகள் பெரும் பேரணி ஒன...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nஉச்ச நீதிமன்றை சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு\nநாட்டின் நிலைமைகளை ஸ்திரமற்றதாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்றை கலைப்பதாக வெளியிடப்பட்ட அரசநாளிதழ் மீதான மனு உச்ச நீதிமன்ற...\nதமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தார்.\nயாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் த...\nபெண்களின் அறைகளில் இரகசியக் கமரா பொருத்தி இன்பம் கண்ட ஆசாமியின் வாக்குமூலம்.\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பெண்களுக்கென விடுதியொன்றை அமைத்து அவர்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் இரகசிய கமரா பொருத்தி செயற்பாடுகளை ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/blog-post_60.html", "date_download": "2018-12-10T02:48:39Z", "digest": "sha1:2ARZ26PACZGWL4VKE6AEYZVUOACJ2GDH", "length": 9088, "nlines": 54, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஞானசாரதேரர் இனவாதத்தை கக்கினாலும் கைது செய்ய வேண்டும் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஞானசாரதேரர் இனவாதத்தை கக்கினாலும் கைது செய்ய வேண்டும்\nசி.வி.விக்­னேஸ்­வ­ர­னாக இருப்­பினும் ஞான­சா­ரதே­ர­ராக இருப்­பினும் இன­வா­தத்தை தூண்­டு­ப­வர்­களை கைது செய்ய வேண்டும். இன­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டத்தை கொண்டு வர­வேண்டும். மஹிந்த ராஜ­ப­க் ஷவை வீட்­டுக்கு அனுப்­பி­யதும் இன­வா­த­மே­யாகும் என இரா­ஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரி­வித்தார்.\nபாரா­ளு­மன்­றத்தின் மதிப்பை குறைக்கும் வகையி��் ஆளும் எதி­ர­ணி­யினர் மாறி மாறி ஒரு­வரை ஒருவர் திருடர் என சேறு பூசு­வது நல்­ல­தல்ல. மக்கள் பிர­தி­நிதி என்­ப­தனை மறந்து செயற்­ப­டக்­கூ­டாது. திருட்டு செய்­தி­ருந்தால் அதனை நீதி­மன்றம் பார்த்துக் கொள்ளும். அனைத்­திலும் எதிர்ப்­பினை வெளி­யி­டாமல் எதி­ர­ணி­யினர் பொறுப்­பு­மிக்­க­வர்­க­ளாக செயற்­ப­ட­வேண்டும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற 2017 ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.\nஅவர் மேலும் உரை­யாற்­று­கையில், பாரா­ளு­மன்­றத்­திற்குள் அமர்ந்து கொண்டு ஒரு­வ­ரை­யொ­ருவர் மாறி மாறி திரு­டர்கள் என்று திட்­டு­வது நல்­ல­தல்ல. நாம் அனை­வரும் மக்கள் பிர­தி­நிதிகள் என்­ப­தனை மறந்து செயற்­ப­டு­கின்றோம். இந்த முறையை மாற்ற வேண்டும். திரு­டர்கள் இருந்தால் அவர்­களை நீதி­மன்றம் பொறுப்­பேற்கும். அவர்­களை நீதி­மன்­றத்­திடம் ஒப்­ப­டைத்து விடுவோம்.\nஇல்­லை­யென்றால் நாட்டு மக்கள் எம்மை திரு­டர்கள் என்று கூறும் நிலைமை ஏற்­படும். ஆளும் கட்­சி­யினர், எதி­ர­ணி­யினர் நாம் அனை­வரும் திருடர் என கூறி பாரா­ளு­மன்ற மதிப்பை இழக்க செய்­ய­கூ­டாது.\nவரவு – செல­வுத்­திட்­டத்தில் பிழைகள் இருக்­கலாம். ஆனாலும் அதனை விவாதம் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும். எதி­ர­ணி­யினர் பட்ஜெட் பிழையை மாத்­திரம் பார்க்­காமல் நல்­ல­வை­க­ளுக்கு ஆத­ரவு வழங்க வேண்டும் தேசிய அர­சாங்கம் நிறுவ வேண்டும் என்­ப­த­னையே மஹிந்த ராஜபக் ஷ விரும்பினார்.\nஇந்நிலையில் தற்போது பொது பலசேனா வின் இனவாதம் மீளவும் தோன்றியுள்ளது. மஹிந்த ராஜபக் ஷவை வீடுக்கு அனுப் பியது பொது பல சேனாவாகும்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nடிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை\nஅதிரடி ஆரம்பம் : இன்பராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ\nமே.இந்திய தீவுகள் அணியின் ���ாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/59651-kanithan-actor-atharva-interview.html", "date_download": "2018-12-10T03:04:55Z", "digest": "sha1:6A3VXSO5GWZPVSX5IIJNACA7UCZ2O7CK", "length": 21628, "nlines": 400, "source_domain": "cinema.vikatan.com", "title": "கணிதன் கணக்கு சரியா வருமா? - அதர்வா பேட்டி | Kanithan Actor atharva Interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:59 (25/02/2016)\nகணிதன் கணக்கு சரியா வருமா\nபாணா காத்தாடி, பரதேசி, முப்பொழுதும் உன் கற்பனைகள், இரும்புகுதிரை, சண்டிவீரன், ஈட்டி என படத்துக்குப் படம் வெரைட்டி காட்டி வெளுத்துக்கட்டும் அதர்வா 'கணிதன்' பட அனுபவம் பற்றி பேசியதிலிருந்து...\n'கணிதன்'ல ரிப்போர்ட்டரா நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது\nஇந்த படம் நான் செலக்ட் பண்ணதுக்கு இந்த ரோல் ஒரு முக்கியமான காரணம். ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு வித்யாசம் காட்டணும். எல்லா ரோலும் ஒரே மாதிரி இருக்கக் கூடாதுன்னு கொஞ்சம் மெனக்கெடுறேன். ஈட்டில ஒரு அத்லெட் ரோல் பண்ண வேண்டி இருந்தப்போ ஃபர்ஹான் அக்தர் நடிச்ச 'பாஹ் மில்கா பாஹ்' நல்ல ரெஃபரன்ஸா இருந்தது. அதே போல 'கணிதன்'ல ரிப்போர்டர் ரோலுக்கு நான் சந்திச்ச உங்களப் போல ரிப்போர்டர் தான் ரெஃபரன்ஸ். நிஜமா இது ஒரு ஃப்ரெஷான அனுபவமா இருந்தது.\nதொடர்ந்து புதுமுக இயக்குநர்கள் இயக்கத்தில் நடிப்பது எப்படி இருக்கு\nஅவங்க கூட பண்ணும் போது நாம மறுபடி முதல்ல இருந்து நடிக்க கத்துக்கற மாதிரி ஒரு அனுபவம் கிடைக்கிது. அதோட அவங்க கத்துக்கும் விஷயங்கள கூடவே இருந்து நாமளும் கத்துக்க முடியும். கணிதன் பட இயக்குநர் சந்தோஷ் அதுல வேற லெவல். அவர் இந்த கதை எக்ஸ்ப்ளைன் பண்ண விதம், அதை எக்ஸிக்யூட் பண்ண விதம் எல்லாமே பக்காவா இருந்தது. இந்தப் படத்தில் எடுத்துக்கிட்ட விஷயமே ரொம்ப புதுசான ஒன்னு. போலி சான்றிதழ் மோசடிகள் பற்றி பேசற த்ரில்லர். படம் படு ரேஸியா இருக்கும்.\nஒவ்வொரு படத்துக்கும் முடிஞ்ச அளவு அதிகம் மெனக்கெடுறீங்க, அது எவ்வளவு முக்கியம்னு நினைக்கறீங்க\nநிச்சயமா அது ரொம்ப முக்கியமான ஒரு விஷயம். ஒரு படத்தில் நம்முடைய பங்களிப்புங்கறது அதுல நம்மள எவ்வளவு இன்வால்வ் பண்ணிக்கறோம்ங்கறதில தான் இருக்கு. அந்த மெனக்கெடல, நான் பெரிய விஷயம்னு தலைல ஏத்திக்க மாட்டேன், அதை இன்வால்வ் ஆகற விஷயமா தான் பாக்கறேன்.\nதயாரிப்பாளராகவும் அறிமுகம் ஆகறீங்க போல\nஆமாங்க. கிக்ஆஷ் என்டர்டெயின்மென்ட்'னு என்னோட பேனர் புத்தாண்டு அப்போ ஆறம்பிச்சேன். அதில் முதல் படமா என்னை 'பாணா காத்தாடி' படம் மூலமா நடிகரா அறிமுகப்படுத்தின பத்ரி சார் தான் இப்போ என்னை தயாரிப்பாளராவும் அறிமுகப்படுத்தறார். நல்ல சினிமாக்கள், நல்ல திறமைகள அடையாளப்படுத்தனும்ங்கற நோக்கத்தோட ஆரம்பிச்சிருக்கேன். எல்லாம் நல்லபடியா வரும்.\nநடிகரா அறிமுகமாகி 5 வருஷம் ஆகிடுச்சு, எப்படி இருக்கு இந்த அனுபவம்\nநிறைய விஷயங்கள் கத்துகிட்டேன். ஒவ்வொரு படத்திலும் பண்ண தப்புகள திருத்திகிட்டே இருக்கேன். ஒவ்வொரு நாளும் புதுப் புது விஷயங்கள கத்துக் கொடுக்குது. நிஜமா இவ்வளோ நாள் கழிச்சு திரும்பிப் பார்க்கும் போது நானும் சொல்லிக்கற மாதிரி சில விஷயங்கள் பண்ணியிருக்கேன்னு தோணுது.\nகூட்டிக்கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்னு சூப்பர் ஸ்டார் டயலாக் இருக்கு. இந்த கணிதன் கணக்கு எப்டி ஆடியன்ஸை எந்த விதத்தில் திருப்திபடுத்தும்\nநிச்சயம் இது ஒரு புது அனுபவமா இருக்கும். பலரும் போலிச் சான்றிதழால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரிஞ்சிருக்கமாட்டாங்க. அது எவ்வளவு சீரியஸான விஷயம், இதனால ஒருத்தனுடைய அடையாளமே திருடப்படுதுங்கற விஷயத்தை அவ்வளவு அழகா சொல்லியிருக்கோம். ஒரு புது விஷயத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கண்டிப்பா கணிதன் கொடுப்பான்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``நாங்கள் மூவரும் ஒரே அணியில் இருக்க தகுதியற்றவர்களா..\" - தோனியை கடுமையாக சாடிய கம்பீர்\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 10-12-2018\nOX Flat Pack டிரக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது ஷெல்\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`இப்போது மகிழ்ச்சி' - மத்திய அரசைச் சாடும் ப.சிதம்பரம்\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\nஇந்த வார ராசிபலன் டிசம்பர் 10 முதல் 16 வரை\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\nபுதிய காற்றழுத்தத் தாழ்வு மையம் உருவானது - புயலாக மாறுமா\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-10T02:10:25Z", "digest": "sha1:EN7YCANVZPMZ7UY32YIZ6KVNXQ3EGCZ2", "length": 7937, "nlines": 68, "source_domain": "canadauthayan.ca", "title": "இலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஇலவசம் என்று அறிவித்துவிட்டு கட்டணம் வாங்கியதால் மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு\nமுதல்வர் தொடங்கி வைத்த மேட்டூர் அணை தூர்வாரும் பணி ஒரே நாளில் நிறுத்தப்பட்டது என்று பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமேட்டூர் அணையில் தூர்வாரும் பணியை கடந்த 28-ம் தேதி தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். சில வாரங்களில் அணை முழுவதும் தூர்வாரி முடிக்கப்படும். அதனால் அணையின் கொள்ளளவு 10 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று முதல்வர் தெரிவித்தார். ஆடம்பரமாக தொடங்கி வைக்கப்பட்ட இத்திட்டம் 8 மணி நேரத்தில் முடங்கியிருக்கிறது. அணையில் தூர்வாரப்படும் வண்டல் மண்ணை விவசாயிகள் தேவையான அளவுக்கு இலவசமாக அள்ளிச் செல்லலாம் என்று முதல்வர் அறிவித்திருந்ததால், வண்டல் மண்ணை எடுத்துச் செல்வதற்காக மேட்டூர் வட்டாரத்திலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் விவசாயிகள் வந்திருந்தனர். முதல்வர் முன்னிலையில் சில வாகனங்களுக்கு மட்டும் இலவசமாக மண் வழங்கிய அதிகாரிகள், முதல்வர் அங்கிருந்து சென்ற பின்னர் ஒரு டிராக்டருக்கு ரூ.100 கட்டணம் செலுத்தினால்தான் வண்டல் மண் வழங்க முடியும் என்று கூறிவிட்டனர்.\nஇதனால் விவசாயிகள் மண் வாங்குவதற்கு மறுத்து வெளியேறிவிட்ட நிலையில், மேட்டூர் அணையில் தூர்வாரும் பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பராமரித்து, மேலாண்மை செய்வதற்கு தமிழக அரசிடம் தெளிவான கொள்கையோ, செயல்திட்டமோ இல்லை. அதனால்தான் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் முறையாக பராமரிக்கப்படாமல் சீரழிந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகள் என்ற பெயரில் வண்டல் மண் கொள்ளை நடைபெற்று வருகிறது. ஒரு லாரி வண்டல் மண்ணுக்கு ரூ.1,500 வீதம் ஆளுங்கட்சி நிர்வாகிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு மணல் கொள்ளையை தாராளமாக அனுமதிக்கின்றனர்.\nஇவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nPosted in இந்திய அரசியல்\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 116.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E/", "date_download": "2018-12-10T02:11:28Z", "digest": "sha1:UGOK73NB2SZYQUDJY5LYRSB3UKH3ZEI3", "length": 6423, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\nஇலங்கையில் அதிபர் சிறிசேனாவுக்கும், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேவுக்கும் இடையே இருந்து வந்த பனிப்போர் சமீபத்தில் மோதலாக வெடித்தது. பிரதமர் பதவியில் இருந்து ரனில் விக்ரமசிங்கேயை அதிபர் சிறிசேனா கடந்த மாதம் 26-ந் தேதி திடீரென்று நீக்கினார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்சேயை புதிய பிரதமராக நியமித்தார்.ஆனால் தானே பிரதமர் என்றும், நாடாளுமன்றத்தில் தனக்கு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் ரனில் விக்ரமசிங்கே கூறினா��். அத்துடன் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறவும் அவர் மறுத்தார்.\nநாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க இரு தரப்பினருக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. ஆனால், ராஜபக்சேவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு எண்ணிக்கை கிடைக்காது என்று கூறப்பட்டது. இந்த சூழலில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி- 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அதிபர் சிறிசேனா உத்தரவிட்டார்.\nஅதிபர் சிறிசேனாவின் உத்தரவுக்கு எதிராக, இலங்கை அரசியல் கட்சிகள் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளன. தற்போது வரை மொத்தம் 10 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், எப்போது விசாரணைக்கு வரும் என்பதை தலைமை நீதிபதி முடிவு செய்வார் என்று நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 116.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isatsang.blogspot.com/2018/04/soundarya-lahari-sloka-85.html", "date_download": "2018-12-10T02:48:27Z", "digest": "sha1:QMGIIRUMWEVANOEGJYHEG4UBZHCQF3WW", "length": 12378, "nlines": 265, "source_domain": "isatsang.blogspot.com", "title": "Soundarya Lahari - Sloka: 85 | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nநமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ:\nதவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே |\nஅஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே\nபசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே || 85 ||\n, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.\nஉத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.\nதவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக் தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன்\nஒப்புநோக்கத்தக்க அபிராமி அந்தாதி பாடல்: 11\nஸ்ரீ மாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/11/palani-temple/", "date_download": "2018-12-10T03:04:25Z", "digest": "sha1:2BZVJ4GPDESXZSIW2A3KJNZSGSJKJN2N", "length": 10651, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது அபிஷேகமூர்த்தி சிலை! - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nகும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது அபிஷேகமூர்த்தி சிலை\nJuly 11, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nபழனி மலைக்கோயிலில் அபிஷேக மூர்த்தி சிலை முறைகேடு வழக்கிற்காக, கும்பகோணம் நீதிமன்றத்துக்கு அந்த சிலை இன்று எடுத்துச் செல்லப்படுகிறது.\nபழனி முருகன் கோவிலில், மூன்றரை அடி உயர ஐம்பொன்னால்ஆனஅபிஷேக மூர்த்தி சிலை நிறுவப்பட்டது. பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து அங்கிருந்து சிலை அகற்றப்பட்டு, இரட்டைப் பூட்டு அறையில் வைக்கப்பட்டது. அபிஷேகமூர்த்தி சிலை செய்ததில் முறைகேடு நடைபெற்றதை, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் மற்றும் தடுப்புப் பிரிவு போலீஸார் கண்டுபிடித்தனர்.\nஇந்த வழக்கு விசாரணைக்காக, ஐம்பொன் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்துக்கு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கொண்டு செல்கின்றனர். இதையொட்டி வருவாய்த்துறையினர், காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் முன்னிலையில் தற்போது சிலை ஒப்படைக்கப்பட்டது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nதேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதியின் அவல நிலை – வீடியோ செய்தி.\nமுதுகுளத்தூர் அருகே 153 பயனாளிகளுக்கு ரூ.49.43 லட்சம் அரசு நலத்திட்ட உதவிகள் ..\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n, I found this information for you: \"கும்பகோணம் நீதிமன்றத்தில் இன்று ஒப்படைக்கப்படுகிறது அபிஷேகமூர்த்தி சிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19444", "date_download": "2018-12-10T03:33:55Z", "digest": "sha1:AIRKZ4NQ6NC26RB6K53KUIF5P7UTCA53", "length": 11667, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nசத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்\nஆராதனை தினம் - 9.1.2018\nகாஞ்சி மாநகரம் விழாக் கோலம் பூண்டிருந்தது. வைகாசி விசாகம். தேர்த் திருவிழா. ஆடி அசைந்து வரும் தேரை கண்டுகளிக்கவும், வரங்களை வாரி வழங்கி அருள் மழை பொழியும் வரதராஜனைப் பார்த்து, தங்கள் தேவைகளைச் சொல்லவும் மக்கள் கூட்டம் தேனடை ஈக்களாய் குழுமி இருந்தார்கள். மரகதமும் தனது நான்கு வயது குழந்தையை இடுப்பில் சுமந்தபடி வரதராஜரை தரிசிக்க கோயில் நோக்கி நடந்தாள். மடியில் அமர்ந்த குழந்தை தம் மழலை வாயால் ஏதேதோ சொன்னபடி இருந்தது. வீதியில் கட்டப்பட்டிருந்த தோரணங்களைப் பார்த்து கை கொட்டி சிரித்தது. அந்த அகன்ற வீதியில் ஒரு வேப்பமரத்தடியில் கூடை நிறைய பொம்மைகளை வைத்துக் கொண்டு, வருவோர் போவோரை எல்லாம் பார்த்தபடி இருந்தான் ஒரு வியாபாரி. யாராவது ஒரு பொம்மையை வாங்கிக் கொண்டு வியாபாரத்தை ஆரம்பித்து வைக்க மாட்டார்களா என்கிற ஏக்கம் அவனது கண்களில் தெரிந்தது. மரகதம் அந்த வழியே வந்தாள்.\nகூடையில் சிரித்துக் கொண்டிருந்த வெண்ணெய் கிருஷ்ணன், மரகதத்தின் மடியிலிருந்த பாலகனைப் பார்த்துச் சிரித்தான். பாலகன் அன்னையின் கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த கையை எடுத்து பொம்மைக் கூடையைக் காட்டி, ‘அம்மா... எனக்கு அந்த கிருஷ்ணன் வேணும்’ என்று கேட்டது. காதில் வாங்கிக் கொள்ளவில்லை மரகதம். அழுது அடம் பிடித்தான் குழந்தை. விசும்பி முகம் சிவந்துவிட்ட அந்தக் குழந்தையைப் பரிவுடன் பார்த்தான் வியாபாரி. குழந்தை கூடையைத் தொட்டான். ஒரு பொம்மையை வாரி எடுத்துக் கொண்டு ‘இது எனக்கு’ என்றான். வியாபாரிக்கு ஏனோ மனம் பொங்கியது. ‘எடுத்துக்கோ ராஜா’ என்றான். அடம் பிடித்து குழந்தை எடுத்துக்கொண்ட பொம்மைக்கு காசு கொடுக்க முன்வந்தாள், மரகதம். ‘இது முதல் வியாபாரந்தான்.\nஆனாலும் காசு வேண்டாம்மா. இந்த குழந்தை இவ்வளவு ஆசையா கிருஷ்ணன் பொம்மைய எடுத்துக் கிட்டதே எனக்கு பேரானந்தமா இருக்கு’ என்றான் வியாபாரி. மறுநாள் அதே வீதியில் மரகதம் மகனோடு வர, வியாபாரி ஓடோடி வந்தான். ‘அம்மா, இவன் தெய்வக் குழந்தை. இது தங்கக்கை. ஆமாம் தாயே, இந்தக் குழந்தை என் கூடையை தொட்ட நேரம் ஆயிரம் பொம்மைகள் விற்றது தாயே. நூறு பொம்மைகள் விற்றாலே அதிசயம் என்கிற எனக்கு நேற்று போதும் போதும் என்கிற அளவுக்கு கருணை செய்த கை அம்மா இது. இது சாதாரண குழந்தை அல்ல; தெய்வாம்ச அவதாரம் அம்மா’ என்று ஆனந்தத்தில் கண்ணீர் மல்க கூறினான். அந்த பிஞ்சுக் கரங்களை மெல்ல எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டான். தாய், பரவசத்தில் உதடு துடிக்க கண்கள் பனித்தாள். அந்தக் குழந்தை எனக்கென்ன ஆச்சு போ என்பதாய் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தது.\nஇந்த குழந்தை, அருணாச்சலமே கதியென திருவண்ணாமலை வீதியில், அந்த அக்கினி மலையைச் சுற்றித் திரிந்த சேஷாத்ரி சுவாமிகள்தான். சேஷாத்ரி சுவாமிகள். வழூர் அக்ரஹாரம் இருந்த தெரு இன்று வழூர் அகரமாகி விட்டது. காலங்கள் கடந்தன. சுவாமிகள் திருவண்ணாமலைக்கு வந்தார். பகவான் ரமண மகரிஷியை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் கண்டு பெரிய வைரம்... பெரிய வைரம்... என்று அனைவரையும் அழைத்துக் காண்பித்தார். ஏறத்தாழ நாற்பது வருடங்கள் அருணாசலவாசியாகவே இருந்து 1929ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் நாளன்று, ஹஸ்த நட்சத்திரத்தன்று அருணாசலேஸ்வரரோடு ஏகமாக கலந்தார். அவருடைய சமாதி வைபத்தை ரமண மகரிஷிகளே முன்னின்று நடத்தினார். திருவண்ணாமலை செங்கம் சாலையில் மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஸ்ரீ மஹாவிஷ்ணு அனந்த சயனமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தல்பகிரி பெருமாள் கோவில்\nதங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில்\nசாய்பாபா எதிர்பார்ப்பது உண்மையான பக்தி மட்டுமே\nகுழந்தை பாக்கியம் அருளும் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்\nதேடி வந்து பக்தனுக்கு உதவிய கோட்டீஸ்வரர்\nநிதியை பெருக்குவார் ஆதிகேசவப் பெருமாள்\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2015/nov/16/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-1222435.html", "date_download": "2018-12-10T02:20:39Z", "digest": "sha1:GKWC5UTGMZX7NUZAMORNB7DIJVJ6LGJ4", "length": 7565, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "குடந்தையில் விநாயகர் கோயில் குடமுழுக்கு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nகுடந்தையில் விநாயகர் கோயில் குடமுழுக்கு\nBy கும்பகோணம் | Published on : 16th November 2015 05:15 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகும்பகோணத்தில் நவகன்னிகைகள் வழிபட்ட அரசமர விநாயகர், எலந்தமர விநாயகர் கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.\nகும்பகோணம் காசிவிஸ்வநாதர் கீழவீதியில் அரசமரத்தின் கீழ் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த விநாயகரை கங்கை, யமுனை, நர்மதை, சரஸ்வதி, காவிரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவகன்னிகைகள் வழிபட்டு அருள்பெற்ற தலமாகும்.\nசிறப்பு மிக்க இந்த அரசமர விநாயகர் மற்றும் சுவாமிநாதசுவாமி, தட்சிணாமூர்த்தி, சனீஸ்வரபகவான், துர்காம்பிகை, ஐயப்பசுவாமி முதலான சுவாமிகளுக்கும், இதன் இணை கோயிலான எலந்தமர விநாயகர் கோயிலுக்கும் திருப்பணிகள் நிறைவுபெற்று\nகுடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெற்றது.\nஇதையொட்டி, கடந்த 11-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் விழா தொடங்கியது.\n13-ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.\nகுடமுழுக்கு விழாவில் திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று தரிசனம் செய்தனர்.\nமாலை மகாஅபிஷேகம் நடைபெற்றது. இரவு அரசமர விநாயகர் வீதியுலா நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/09/pos-machine.html", "date_download": "2018-12-10T02:41:24Z", "digest": "sha1:7YWKPS2LTRULEV2AMIWFF3SCNXGPL6Y6", "length": 7105, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "கருப்பு பண புழக்கம் குறைக்க ரிசர்வ் வங்கி புது திட்டம் - News2.in", "raw_content": "\nHome / ATM / Black money / கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு / ரிசர்வ் வங்கி / கருப்பு பண புழக்கம் குறைக்க ரிசர்வ் வங்கி புது திட்டம்\nகருப்பு பண புழக்கம் குறைக்க ரிசர்வ் வங்கி புது திட்டம்\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்குவதை ஊக்குவிக்க நிதியுதவி வழங்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பது குறைந்து வருகிறது. இலவச பரிவர்த்தனை எண்ணிக்கை குறைப்பு, ஆன்லைன் பரிவர்த்தனை அதிகரிப்பு போன்றவை இதற்கு காரணம்.\nகார்டு பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு நீண்டகாலமாக திட்டமிட்டு வருகிறது. இதனால் கருப்பு பண புழக்கம் குறையும் என கருதுகிறது. இதற்கு ஏற்ப கடைகள், வர்த்தக நிறுவனங்களில் கிரெடிட், டெபிட் கார்டுகள் மூலம் பொருள் வாங்க பாயின்ட் ஆப் சேல் (பிஓஎஸ்) இயந்திரங்களை நிறுவ ரிசர்வ் வங்கி உதவ இருக்கிறது.\nநாடு முழுவதும் 68 கோடிக்கும் மேற்பட்ட டெபிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இவற்றில் மூன்றில் ஒரு பங்கு எண்ணிக்கை, பிரதமர் மக்கள் நிதி திட்ட (ஜன்தன் யோஜனா) கணக்குகளால் கடந்த 2 ஆண்டுகளில்தான் அதிகரித்துள்ளது. ஆனால் பிஓஎஸ் இயந்திரங்கள் 12 லட்சத்தில் இருந்து 14 லட்சமாக மட்டுமே அதிகரித்துள்ளது.\nடெபிட் கார்டு வைத்திருப்பவர் 10 பரிவர்த்தனைகள் மேற்கொண்டால், அதில் 9 பரிவர்த்தனைகள் ஏடிஎம்மிலும், ஒன்று பிஓஎஸ்சிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. எனவே சிறு நகரங்கள், கிராமங்களில் பிஓஎஸ் இயந்திரங்கள் வைக்க மானியமாக நிதி அளிக்க ரிசர்வ் வங்கி முன்வந்துள்ளது. இத்தகைய நிதி திட்டம் பிற நாடுகளிலும் நல்ல பலன் அளித்துள்ளது என விசா கார்டு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/04/sb.html", "date_download": "2018-12-10T02:31:26Z", "digest": "sha1:NRWI5RES4WFLZRN5JTYWIFERITDMCCLL", "length": 11594, "nlines": 55, "source_domain": "www.onlineceylon.net", "title": "ஓட்டமாவடி யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஓட்டமாவடி யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு\nஇப்போதுள்ள காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் பலதரப்பட்ட இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் அதிகளவான முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்தாலும், ஏனைய மாகாணங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அதிகளவான எம்சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும், இன்னல்களுக்கும் முகம்கொடுத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருகின்றார்கள் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.\nமுன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தின் நிருவாக எல்லைக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.\nஇதனை கையளிக்கும் நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கலந்துகொண்டு விளையாட்டுக் கழகத்தின் நிருவாக சபை உறுப்பினர்களிடம் 2018.04.15ஆம்திகதி - ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக வழங்கி வைத்துவிட்டு உரையாற்றும்போதே பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nதொடர்ந்து தனது உரையில் நடைபெறுகின்ற சமூக விரோதச் செயல்களை எடுத்து நோக்கினால் அதிகமாக முஸ்லிம் பெயர் தாங்கிய நபர்களே காணப்படுகின்றனர். நம்மாவட்டத்தினை எடுத்துக்கொண்டால் சமூக விரோதச் செயற்பாடுகளை தடுப்பதற்காக நடைபெறுகின்ற கலந்துரையாடல்களில் நாங்கள் கலந்துகொள்ளுகின்றபோது அரச புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு எடுத்து நோக்கினால் எமது மாவட்டத்திலுள்ள மூன்று முஸ்லிம் பிரதேசங்களிலும் இவ்வாறான செயற்பாடுகள் அதிகம் காணப்படுகின்றன.\nவளர்ந்து வருகின்ற எம்இளைஞர் சமூகம் கல்வி மற்றும் மார்க்கம் சார்ந்த இரு விடயங்களிலும் அதிக கவனம் செலுத்த வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது. விளையாட்டுக் கழகங்கள் தங்களை விளையாட்டுத் துறையோடு மாத்திரம் மட்டுப்படுத்திக் கொள்ளாமல் ஏனைய நம்சமூகம் சார்ந்த விடயங்களிலும் இளைஞர்களை அதிகம் வளப்படுத்த வேண்டியதொரு தேவைப்பாடு உங்களைப்போன்ற இளைஞர்களுக்கு இருக்கின்றது.\nஅத்துடன், இளைஞர்களுக்கு மத்தியில் மாதத்தில் ஒருநாள் வதிவிட பயிற்சிகளை மேற்கொண்டு அதில் எம்சமூகம் சார்ந்த விடயங்கள், சமூகத்தில் என்னென்ன மாற்றங்களை கொண்டுவர முடியும் தொடர்பாக ஆராய்வது எங்களால் எவ்வாறான பங்களிப்புக்களை எம்சமூகத்தின் எதிர்காலத்திற்கு செய்ய முடியும் என்பதனையும் ஆராய்ந்து அச்செயற்பாடுகளை செயற்படுத்தி பார்க்க வேண்டும் என்று தனது உரையில் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் ஊடகச் செயலாளரும், கல்குடாத்தொகுதி இணைப்பாளருமான எம்.ரீ. ஹைதர் அலி, கல்குடாத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திபாஸ் மற்றும் யங்-ஸோல்ஜர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nடிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை\nஅதிரடி ஆரம்பம் : இன்பராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/03/blog-post_8.html", "date_download": "2018-12-10T02:23:01Z", "digest": "sha1:53UPXA7HVZ5FC4WR6LHAZNKUG6BMVEKH", "length": 28330, "nlines": 235, "source_domain": "www.ttamil.com", "title": "வாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் ~ Theebam.com", "raw_content": "\nவாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்சந்திரன்\nசினிமாத்துறையில் நடிகனாக எனது பிரவேசம் எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்பாராத வகையில் நிகழ்ந்தது. எனது நண்பர் சிவதாசன், மேடை நாடகத்துறையின் மூலம் எனக்கு அறிமுகமானவர், செங்கை ஆழியானின் \"வாடைக்காற்று\" நாவலை திரைப்படமாக்குவதின் மூலம் சினிமாத்துறையில் கால் வைத்தார்.\nவீரகேசரி பிரசுரமாக வெளிவந்த \"வாடைக்காற்று\" நாவலை நான் வாசித்தபோதே இதுதிரைப்படமாக உருவாக்குவதற்கு ஏற்ற கதை என்று நினைத்தேன். உண்மையில் \"விருத்தாசலம்\" தான் எனக்கு பிடித்த பாத்திரமாக இருந்தது.\nஅந்தப்பாத்திரத்தில் காமினி பொன்சேகா நடிக்கப்போவதாக சிவதாசன் ஆரம்பத்தில் எனக்கு சொன்னார்.\nபிரேம்நாத் மொறாயஸ் (இவர் தமிழர்தான்) என்பவரை இயக்குனராக போட்டதே அவர் மூலம் காமினி பொன்சேகாவை நடிக்க எடுத்துப்போடலாம் என்ற நம்பிக்கையினால்தான் என்றும் சொல்லப்பட்டது. காரணம் அவர்கள் இருவரும் சிங்கள சினிமாத்துறையில் மிகநெருங்கிப் பணியாற்றியவர்கள்.\nஆனால் அந்த முயற்சி பலனளிக்கவில்லை.காமினி பொன்சேகா வாடைக்காற்றில் நடிக்க மறுத்துவிட்டார். பலரையும் அந்தப்பாத்திரத்துக்கு யோசித்துவிட்டு, சிவதாசனும் அவரது தேர்வுக்குழுவும் கடைசி, கடைசியாக என்னில் வந்து நின்றார்கள்.\nநான் ஒரு மூவி டெஸ்டடுக்கு அழைக்கப்பட்டேன். (மேக் அப் டெஸ்ட் அல்ல) என் நல்ல காலத்துக்கு பிரேம்நாத் மொறாயஸ் என்னிடம் ஆடுவாயா, சண்டைபோடுவாயா, குதிரை ஓடுவாயா என்ற வழ்க்கமான கேள்விகள் எதுவும் கேட்கவில்லை. ஒருமுறை என்னை (படத்தில் இருப்பதைப் போல) நிமிர்ந்து பார்த்தார���. அவ்வளவுதான் சரியென்று சொல்லிவிட்டார்.\n\"சம்மாட்டி\" பாத்திரங்களில் நடிப்பதற்கு இருவர் தேர்ந்தெடுக்கப்ப்ட்டார்கள்.ஒருவர் அக்காலத்தில் பிரபலமான பொப்பிசைப் பாடகர். ஏ.ஈ.மனோகரன், அவருக்காவது யாழ்ப்பாண்க் கல்லூரிக் காலத்தில் ஜோ தேவானந்தின் \"பாசநிலா\" என்ற 16 மி.மி. படத்தில் நடித்த அனுபவம் இருந்தது. ஆனல் 'மரியதாஸ்' சம்மாட்டியாக நடிக்க வந்தவர், ஒரு மருத்துவர், விஞ்ஞான எழுத்தாளரும் கூட.ஆனால் டொக்டர் இந்திரகுமாருக்கு நடிப்பு அனுபவம் இருந்ததாக தெரியவில்லை.\n\"வாடைக்கற்று\" நாவலின் கதைக்களம் நெடுந்தீவு. ஆனால் நாவல் வெளிவந்த காலத்தில், நாவலின் குறிப்பிடப்பட்ட சில உவமைகளையிட்டு.அந்த ஊர்வாசிகளுக்கும் செங்கை ஆழியானுக்கும் முரண்பாடுகள் இருந்தன. இதனால் நாவல் அங்கு பகிரங்கமாக எரிக்கப்பட்டதாகவும் ஒரு கதை அடிபட்டது.இந்த நிலையில் அங்கு படப்படிப்பை வைப்பது உசிதமாகப் படவில்லை. எனவே அதேமாதிரியான ஒரு இடம் என்பதினால் \"பேசாலை\" தேர்ந்தெடுக்கப்பட்டது. பனைக்கூடல்கள், மட்டக்குதிரை,(Ponies) கரைவலை போடும் மீனவர்கள் என்று பலவகையிலும் நெடுந்தீவுக்கு ஒத்ததாக இருந்தது.அத்தோடு பேசாலைக்கு நெடுந்தீவைப்போல படகில்போக வேண்டியதில்லை. கொழும்பிலிருந்து, மன்னார் புகையிரதத்தில் நேராகப் போய் இறங்கி விடலாம்.\nகதையின்படி, விருத்தாசலம், மட்டக்குதிரையில் கையில் முயல் வேட்டைக்காக ஈட்டியுடன் எந்த நேரமும் அலைந்துகொண்டிருப்பவன். தயாரிப்பு நிர்வாகி சிவதாசன், எனக்காக பொலிஸ் குதிரை ஒன்றை வாடகைக்கு பெற்றுக் கொண்டுவரத் தீர்மானித்தார்.ஆனால் கதாசிரியர் செங்கை ஆழியானோ, விருத்தாசலம், மட்டக்குதிரையில்தான் சவாரி செய்யவேண்டுமென்று நிர்த்தாடசண்யமாக சொல்லி மறுத்துவிட்டார்.எனவே எனது எம்.ஜீ.ஆர் கனவு பலிக்காமல் போனது.\nVIRUTHASALAMஇந்த இடத்தில் மட்டக்குதிரையைப்பற்றி சொல்லித்தானாக வேண்டும். அது\nகுள்ளமானது. கட்டக்காலியாக பனைக்கூடல்களில் மேய்ந்து கொண்டு திரியும். உள்ளூர் சிறுவர்கள் எப்படியோ மடக்கிப் பிடித்து ஏறி சவாரி செய்வார்கள். அவர்களே படப்பிடிப்புக்காக எனக்கு ஒரு மட்டக்குதிரையை பிடித்து தந்தார்கள். அதன் மேல் சவாரி செய்வது சிரமமாக இருந்தது. புது ஆள் (நான் தான்) ஏறியதும் சண்டித்தனம் செய்தது. அடிக்கடி என்னை தூக்கி மணலில் எறிந���தது. ஆனால் நாளைடைவில், அதற்கும் 'சினிமா ஆசை' வந்து விட்டது போலும். என்னோடு சகஜமாக ஒத்துழைத்து நடித்த்து. கீழே உள்ள படத்தில், வாசலடியில் தெரிகிறதே..அதுதான்..\n(நான் விரும்புகிற ஒரே ஒரு சொத்து இந்த வீட்டிலைதான் இருக்கு. அதை எக்காரணம் கொண்டும் இழக்க தயாரில்லை) நானும், ஆனந்தராணி ராஜரட்னமும் (பாலேந்திரா) இதற்கு முதலே பல வானொலி நாடகங்களில், குறிப்பாக இள்ங்கீரன் எழுதிய\" வாழ்ப்பிறந்தவர்கள்\" தொடர்நாடகத்தில் இணைந்து நடித்திருந்ததினால் எங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு இருந்தது. எனவே வாடைக்காற்றில் இருவரும் சேர்ந்து நடிப்பது சிரமமாக இருக்கவில்லை. .\nஅதேபோல பொப்பிசைப்பாடகர் ஏ.ஈ.மனோகரனும் இலங்கை வானொலியில்தயாரிப்பளராக வேலை பார்த்த காலத்தில் இருந்தே என்னுடைய நண்பர். தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கவேண்டுமென்பதெ அவரது கனவாக இருந்த்தது. வாடைக்காற்றில் நடித்த பின்னர், தென்னிந்தியா சென்று, இலங்கையரான இயக்குனர் வி.சி.குகநாதனின் உதவியால், மாங்குடி மைனர் என்ற படத்தில் நடித்து, தொடர்ந்து, பல தமிழ், தெலுங்கு படங்களில் வில்லனாக நடித்தவர். அண்மைக்காலத்தில், சின்னத்திரை நாடகங்களில் தோன்றி வருகிறார்.\nபடப்பிடிப்பின் பெரும்பகுதி பேசாலையிலும், மிகுதி யாழ்ப்பாணத்தில், கல்லுண்டாய் வெளி, காக்கைதீவு, துணைவி (வட்டுக்கோடை), குரும்பசிட்டி போன்ற பகுதிகளிலும் நடந்தன. ஏ.ஈ.மனோகரன்,சந்திரகலா சம்பந்தப்பட்ட காதல் பாடல் காட்சியொன்று, வல்லிபுரக் கோவில் சூழ்லில் உள்ள மணல் திட்டிகளில் படமாக்கப்பட்டது.\nஇவர்களைவிட, \"சுடலைச் சண்முகம்\" என்ர்ற முரட்டுப்பாத்திரமொன்றில் பிரபல நடிகரான கே.ஏ.ஜவாஹர் நடித்தார். அவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.\nபாட்டனாராக நடித்த எஸ்.ஜேசுரத்தினம் அவ்வாண்டின்(1978) சிரந்த தமிழ் துணை\nநடிகராக தேசிய விருது பெற்றார். வாடைக்காற்று 1978ம் ஆண்டின் சிறந்த\nதமிழ்ப்படம் என்ற ஜனாதிபதி விருது பெற்றது. கே.கந்தசாமி, வசந்தா அப்பாத்துரை, பிரான்சிஸ் ஜெனம், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, லடிஸ் வீரமணி, சி.எஸ்.பரராஜசிஙகம், சிவபாலன், நேரு, டிங்கிரி, சிவகுரு போன்ற பல கலைஞர்கள் நடித்தார்கள்.\nவாடைக்காற்று திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ரி.எப்.லத்தீப். ஈழ்த்து இரத்தினம் எழுதிய \"வாடைக்காற்று வீசுகின்ற காலத்திலே\" என்ற புகழ்பெற்ற பாடலை, ஜோசெப் இராஜேந்திரனும் குழுவினரும் பாடியிருந்தார்கள். இலங்கைத் திரைபடப் பாடல்களில் அதிகமாக வானொலியில் ஒலித்த பாடல் இது. முன்னர் குறிப்பிட்ட காதல் பாடலை (அலைகடல் ஓயாதோ) முத்தழ்குவும் சுஜாதாவும் பாடினார்கள். இவற்றைவிட \"ஆடும் எந்தன் நெஞ்சில்\" என்ற தனிப்படலையும் சுஜாதா பாடினார். திரைப்படம் வெளிவருவதற்கு முன்னரே எனது முயற்சியால், புறக்கோட்டை விசாகமால்ஸ் நிறுவனத்தின் அதிபர் ஹெட்டியாரச்சி இந்தப்பாடல்களை இசைத்தட்டாக வெளியிட்டார்.\nவாடைக்காற்று திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் என்னை நியமித்தார்கள். நானும், படத்தின் எடிட்டர் இராமநாதனும், உதவி எடிட்டர் எல்மோ ஹலிடேயும் (தற்போது சிங்கள திரைப்பட இயக்குனர்) சிலோன் ஸ்டுடியோவில் படத்தை தொகுத்து கொண்டிருக்கும்போது, வெளியில் 1977 கலவரம் உக்கிரமாக நிகழ்ந்து கொண்டிருந்தது. 13 நாட்கள், இரவும், பகலும் ஸ்டுடியோவிலேயே தங்கி, படத்தை முடித்தது தனி அனுபவம்,\n\"வாடைக்காற்று\" 1978ல் வெளியானது. யாழ்ப்பாணத்தில் ராணி தியேட்டரில் திரையிடப்பட்டது.அங்கு 41 நாட்கள் தொடர்ந்து ஓடியது. அதே நேரத்தில், கொழும்பில் கெயிட்டியிலும், படப்பிடிப்ப்ய் நடந்த பேசாலை போலின் தியேட்டரிலும் 21 நாட்கள் ஓடியது. அதே போல வவுனியா முருகனில் 20 நாட்களும், திருமலை நகரில் சரஸ்வதியில் 20 நாட்களும் ஓடியது.\n--கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் அனுபவக் குறிப்பிலிருந்து... தொடரும்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\n2014 கலக்க வரும் புதிய தொழில்நுட்பம்\nVideo ஏன் தலைக்கு எண்ணெய் தேய்த்து\nநல்ல உறவினைப் பெற்றுக்கொள்வது எப்படி\nவாடைக்காற்று - திரைப்படத்தில் அமரர் கே.எஸ்.பாலச்ச...\nபனிவிழும் மலர்வனம் - சினிமா விமர்சனம்\nஎந்த ஊர் போனாலும்…நம்ம ஊர் {கரவெட்டி } போலாகுமா\nஅமரர் கே.எஸ்.பாலச்சந்திரன் அவர்களின் திரையுலகப் பி...\nஆறாத மனக்காயங்களை ஆற வைப்பதெப்படி\nகே.எஸ். பாலச்சந்திரன் இன்று காலமானார்\nஒரு நடிகர் நடிக்க வேண்டிய படத்தில் வேறு ஒருவர் நடி...\nமனிதனின் வாழ்வியல்பை தீர்மானிப்பது விதியா\nதெய்வமும்...... :- ஆக்கம்- அழ.பகீரதன்\nதொட்டில் பழக்கமே சுடுகாடு வரைக்கும்-குழந்��ைகளுக்க...\nஅன்று சொன்னதும், இன்று கேட்பதும்\n\"கேமராக் கண்களுடன் இயல்பாகக் கதை சொன்னவர் பாலு மகே...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nSpelling-bee -2018 பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் மேற்படி கழக அங்கத்தவப் பிள்ளைகளுக்கான ஆங்கில Spelling-bee -2018 போட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/09/blog-post_25.html?showComment=1285751390091", "date_download": "2018-12-10T02:40:38Z", "digest": "sha1:ZAWVNKAQ5QQBXRPIEECMLWDA6CR6VR56", "length": 27457, "nlines": 289, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: நம்மால் ஏன் முடியாது?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nதொழில்நுட்பம் இன்று எங்கோ சென்று கொண்டிருக்கிறது…………...\n² எதிர்காலத்தில் மக்கள் தம்முள் தொடர்பு கொள்ளு���் ஒரே மொழியாக இணையம் இருக்கப்போகிறது. நமக்குள் ஏற்படும் மொழிச்சிக்கல்களை சில மென்பொருள்கள் தீர்த்துவிடுகின்றன.\n² இந்நிலையில் இணையத்துடன் உறவாட அவரவர் தாய்மொழியே சிறந்த கருவி என்ற சிந்தனை மேலோங்கிவருகிறது.\n² ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியிலேயே கணினியை இணையத்தைப் பயன்படுத்தவேண்டும் என்ற விருப்பம் அதிகரித்து வருகிறது.\n² கணினியையும், இணையத்தையும் பயன்படுத்த இன்று ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும் என்ற தேவையில்லை.\n² தமிழ் மொழியை ஆதரிக்கும் இயங்குதளங்களும் (ஓ.எஸ்), உலவிகளும் (ப்ரௌசர்), தேடு எந்திரங்களும் (கூகுள்….), மென்பொருள்களும் (என்.எச்.எம், அழகி…..) நாளுக்கு நாள் வந்துகொண்டே இருக்கின்றன…\n² நாம் பயன்படுத்தும் தட்டச்சுப்பலகையும் தமிழிலேயே இருந்தால் எப்படி இருக்கும்…\nசீனம் உலகில் அதிகம் பயன்படும் மொழி. ஏறக்குறைய 1.3 பில்லியன் மக்கள் சீனத்தைப் பயன்படுத்துகின்றார்கள். உலகில் ஐந்தில் ஒருவருக்குச் சீனமே தாய் மொழி. சீனர்களின் வளர்ச்சிக்கு அவர்களின் தாய்மொழிப்பற்றே அடிப்படைக் காரணமாகும். சான்றாகப் பாருங்கள்….\nஇவர்கள் பயன்படுத்தும் தட்டச்சுக் கருவி கூட அவர்தம் தாய்மொழியிலேயே இருக்கிறது.\n² திராவிட மொழிக்குடும்பத்தின் தாய் மொழி தமிழ்,செம்மொழிகளுள் ஒன்று. தென்னிந்தியாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட்போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.\n(இவ்வலைப்பதிவில் வலது ஓரத்தில் தெரியும் நியோ கவுண்டரில் 100 நாடுகளுக்கு மேல் பார்வையாளர்களின் வருகையைப் பார்க்கமுடிகிறது. உலகு பரவு தமிழர்கள் வாழ்கிறார்கள் என்பதற்கு இத தக்க சான்றாக விளங்குகிறது.)\n² இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசைஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது\nஇப்படி பல்வேறு சிறப்புகளையும் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழ்மொழிக்கு தமிழில் தட்டச்சுப்பலகையை வழக்கத்திற்குக் கொண்டுவர நம்மால் ஏன் முடியாது\nமென்பொருள்களில் மட்டுமே வழக்கிலுள்ள தமிழ்த்தட்டச்சுப் பலகைகளை வன்பொருள் பயன்பாடடுக்கும் கொண்டுவருவதால் இன்னும் தமிழ் நுட்பம் வளரும். தமிழர்களின் பயன்பாடு அதிகரிக்கும் என்று கருதுகிறேன்.\nLabels: அனுபவம், இணையதள தொழில்நுட்பம், சிந்தனைகள்\nதமிழிலிலான இணையப் பாவனை அதிகரித்தால் வலைப் பதிவர்கள் ராஜாவாகிவிடுவார்கள் என்பது எனது நம்பிக்கை\n//மென்பொருள்களில் மட்டுமே வழக்கிலுள்ள தமிழ்த்தட்டச்சுப் பலகைகளை வன்பொருள் பயன்பாடடுக்கும் கொண்டுவருவதால் இன்னும் தமிழ் நுட்பம் வளரும். தமிழர்களின் பயன்பாடு அதிகரிக்கும்//\nகண்டிப்பாக பயன்பாடு அதிகரிக்கும் முனைவரே...\nவிரைவில் நடக்கும் என்று நம்பிக்கை கொள்வோம்.\nஅட... இது நல்லா இருக்கே... நிச்சயம் முடியும் நம்மால். வரத்தான் போகிறது ஒரு நாள். நீங்கள் கூட இருக்கலாம் அந்த நெம்புகோலாய்.\nமுடியும் முனைவரே. வருங்காலத்தில் நிச்சயம் நடக்கும் என்றே தோன்றுகிறது.\nமுதலில் நம் தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லை. ஒருவர் ஆங்கில எழுத்து ஏ விற்கு க வைத்தால் மற்றெருவர் ய வைக்கின்றார்...அனைத்து தட்டச்சு முறையும ஒன்றாக மாறட்டும். பிறகு கொண்டுவருவது சுலபம்....நல்ல கட்டுரை...\nவிசப்பலகை தமிழிழும் உண்டு ஆனால் பிரச்சனை என்னவென்றால் மூண்றாம் தரப்பு keyboard driver-றை பாவிக்கவேண்டியுள்ளது. Microsoft vista, XP, Windows7-ல் நேரடியா TAM99 keyboard driver இல்லை.வேற ஏதோ \"tamil Standard\" இருக்கிறது.\nதமிழ் விசைப்பலகை நல்ல சிந்தனைதான். பேச்சிலிருந்து எழுத்து வடிவு, கையால் எழுதிய உரையை அப்படியே கணினி எழுத்துக்களாக பாவித்தல் போன்ற முறை கணினியை கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு செல்லும்.\n// ஒருவர் ஆங்கில எழுத்து ஏ விற்கு க வைத்தால் மற்றெர��வர் ய வைக்கின்றார்.\nஅனைத்து தட்டச்சு முறைகளையும் கொடுத்துவிட்டால் பிரச்சனை தீர்ந்தது. அவரவருக்கு உகந்ததைப் பயன்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கப் போகிறது. தமிழ் தட்டச்சு இயந்திரத்திலும் tam99 முறைதான் வேண்டுமென்றால் என்ன செய்வது\n@சைவகொத்துப்பரோட்டா வருகைக்கு நன்றி அன்பரே.\n@சே.குமார் கருத்துரைக்கு நன்றி குமார்.\n@நிலா மகள் நாம் ஒவ்வொருவரின் எழுத்தும் கூட காரணமாக அமையலாம் தோழி.\n@ஸ்ரீ.... கருத்துரைக்கு நன்றி ஸ்ரீ.\n@mrknaughty கருத்துரைக்கு நன்றி அன்பரே.\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுக��� (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்ச��யும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/44629", "date_download": "2018-12-10T02:23:14Z", "digest": "sha1:AKYQPSASD5OPBYZJSFVNW32VSIT47Y5M", "length": 10889, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது | Virakesari.lk", "raw_content": "\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nசிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் - மகன் மற்றம் தந்தை கைது\nமுல்லைத்தீவு முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் 5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை முள்ளியவளை பொலிசார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவம் பற்றி தெரியவருகையில்,\nமுள்ளியவளை பூதன் வயல் பகுதியில் வசித்துவரும் பெண் ஒருவர் தனது 5 வயதுடைய சிறுமியை அயல் வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்.\nஇந்நிலையில் அயல் வீட்டில் இருந்த 13 வயதுடைய சிறுவனும் 74 வயதுடைய சிறுவனின் தந்தையும் குறித்த சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.\nகடந்த (14.11. 2018 ) அன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் பாதிக்கப்பட்ட சிறுமி பெண் உறுப்பு வேதனையால் தவித்த போது கடந்த ( 15.11.2018) அன்று முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு தாயார் கொண்டு சென்றுள்ளார்.\nஅங்கு சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுமி தங்கி நின்ற வீட்டில் உள்ள 13 வயதுடைய சிறுவன் மற்றும் அவனது 74 வயதுடைய தந்தை ஆகியோர் சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.\nஇந்நிலையில், முள்ளியவளை பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது சிறுவன் சம்பவத்தை ஒத்துக்கொண்டுள்ளதை தொடர்ந்து குறித்த சிறுவனையும் சிறுவனின் தந்தையையும் கைதுசெய்த ��ொலிசார் இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇதேவேளை, பாதிக்கப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.\nபாலியல் துஷ்பிரயோகம் கைது முல்லைத்தீவு\nஇலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதனால் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\n2018-12-10 07:34:53 வானிலை தாழமுக்கம் மழை\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nமன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட சில கிராமங்களினுள் கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து உற் செல்லுவதாக பாதpக்கப்பட்ட பிரதேச மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனிடம் முறையிட்டுள்ளனர்.\n2018-12-09 21:51:44 \"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு மதிப்பளித்து ஏற்றுக்கொள்வதோடு அந்த தீர்ப்புக்கமைய எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை தான் மேற்கொள்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.\n2018-12-09 21:43:38 நீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nவவுனியா கோமரசங்குளம் ஜேசுபுரம் கிராமத்தில் ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஜேசுபுரம் கிராமத்தில் இயங்கி வருகின்ற கற்குவாரியினை நிறுத்தக்கோரியே அப்பிரதேச மக்களால் இவ் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2018-12-09 21:34:45 கற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nவவுனியா புதிய பஸ் நிலையத்தில் இன்று (09) காலை 8.30 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.\n2018-12-09 21:07:40 கேரளா கஞ்சா ஒருவர் கைது\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீ��்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி - ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yesuvadian.blogspot.com/2008/11/blog-post_11.html", "date_download": "2018-12-10T02:17:25Z", "digest": "sha1:5WOKEQAA22NPDLNKQYTIB63A4WGRTX7R", "length": 34170, "nlines": 452, "source_domain": "yesuvadian.blogspot.com", "title": "என் கனவில் தென்பட்டது: சூழ்நிலை கைதி", "raw_content": "\nதமிழுக்காக தடி எடுப்பதை விட்டு விட்டு தமிழில் தட்டு, நீ எடுத்த தடி மரமாகி விண்ணை முட்டும் மட்டும் உயரும்\nபாரதி ராஜாவிடம் கதை சொன்னேன்\nதமிழ் மண \"ம\" திரட்டியை உங்கள் வலைப்பதிவில் இணைப்பத...\nசிறகு விரித்தால்-கல்லூரியில் முதல் பரிசு பெற்ற கவு...\nபாட்டி சுட்ட வடையும், Dora வும்\nஅழகிப் போட்டி குறிப்புகள் (1)\nசுய மதிப்பீட்டு திட்டம் (1)\nதிவால் ஆகி போனே லேஹ்மான் பிரதர்ஸ் ல கண்ணன் வேலை செய்து கொண்டிருந்த காலம், மதியம் மணி 1.30 பசி இல்லையானாலும் சாப்பிட போக வேண்டிய கட்டயாம்.\nஅலைபேசியில் மணி ஒலித்தது, எடுத்து விட்டு யாருக்கும் கேட்காத படி தமிழில் இதோ கிளம்பி விட்டேன் இன்னும் 5 நிமிசத்துல இருப்பேன், \"ஐயம் ஸ்டார்டிங் நவ்\" என சத்தமா சொல்லிட்டு கிளம்பினான், அவன் அலுவலகத்திற்கு பின்னால் இருக்கும் உத்சவ் உணவு விடுதியை அடைந்தான், சுற்றும் முற்றும் தேடினான், தான் சந்திக்க வேண்டிய பெண்ணை கண்டதும், அவளை பார்த்து கை அசைத்தான், அவளும் பதிலுக்கு கை அசைத்து விட்டு இவனை நோக்கி வந்தாள். புகை படத்திலே பார்த்ததை விட மிக அழகாக தோன்றினாள்\nஇருவரும் அறிமுகம் செய்து கொண்டும், சாப்பாட்டு தட்டுகளை எடுத்து விட்டு தேவையான உணவு வகைகளை எடுத்து விட்டு ஒரு மூலையில் அமர்ந்தார்கள்.அங்கே நிலவிய சிறு மவுனத்தை உடைத்த கவிதா\n\"இந்த ரெஸ்டாரன்ட்ல சாப்பாடு நல்லாவே இல்லை\"\n\"ஒரு அழகான பெண் உங்க முன்னாடி இருக்கும் போதே உங்கள் கவனம் இங்கே இல்லையேஉங்க உள்ளத்தை கொள்ளை கொண்டு போன அந்த கள்ளி யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா உங்க உள்ளத்தை கொள்ளை கொண்டு போன அந்த கள்ளி யாருன்னு நானும் தெரிஞ்சுக்கலாமா \n\"நீங்க புகை படத்தை விட நேரில் அழகாக இருக்குறீர்கள், அதை சொல்லத்தான் யோசித்து கொண்டிருந்தேன்.நான் சுத்தி வளைச்சு பேச விரும்பலை,உங்களை எனக்கு ரெம்ப பிடிச்சுருக்கு, உங்களை கல்யாணம் பண்ணுறதுல எனக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை,��னி முடிவு உங்கள் கையில்\"\n\"ம்ம்..நான் எதிர்பார்த்ததை விட வித்தியாசமான ஆளாக தான் இருக்கிறீர்கள், நீங்க சொன்னது எல்லாம் உண்மையா கற்பனை கலந்த உண்மையா\n\"நான் சொன்னது எல்லாம் அக்மார்க் உண்மை, உண்மை தவிர வேறோன்றும் இல்லை\"\n\"நான் என் முடிவை நேத்தே எடுத்தாச்சு,நான் கல்யாணத்திற்கு பார்க்கிற கடைசி மாப்பிள்ளை நீங்கதான்\"\n\"என்னைய கட்டிக்கிட்டு கஷ்டப்படப் போறது நீங்கதான்.\"\nகண்ணன் வயறும் மனசும் நிறஞ்சது அந்த கடைசி வார்த்தையிலே\n\"இருந்தாலும் நீங்க அடுத்த வாரம் எங்க வீட்டுக்கு வரவேண்டும், எங்க அப்பா,அம்மா எல்லோரும் உங்களை சந்திக்கணுமுன்னு விரும்புவாங்க\"\n\"உங்களுக்கு போன் பண்ணி சொல்லுகிறேன் அப்புறமா..\"\nசாப்பாட்டுக்கான பில்லை கண்ணன் கட்டியவுடன் இருவரும் கிளம்பினர், கண்ணன் அலுவலகத்திற்கு வந்து வேண்டா வெறுப்பாக வேலை யை தொடர்ந்தான்.\nகவிதாவின் அலை பேசி ஒலித்தது, எடுத்து\nமறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு ம்ம்... ஆமா.. இவைகளை தவிர ஏதும் மறுமொழி தெரிவிக்க வில்லை. கடைசியாய் பொறுமை இழந்தவளாய் \"எத்தனை தடவை சொல்வது ஒரே விசயத்தை\" அவள் முடிக்கு முன் மறுமுனை இணைப்பு துண்டிக்க பட்டு விட்டது\nஅடுத்த இரண்டு நாள்களுக்கு அலுவலக நிலைமை பற்றி யோசிப்பதிலே நேரம் செலவானது, மூன்றாம் நாள் கவிதாவிடம் இருந்து போன் வந்தது, வரும் ஞாயிற்று கிழமை அவளது வீட்டுக்கு வரச்சொன்னாள்.\nசென்னை அப்பல்லோ மருத்துவ மனை வாசலில் நின்று கொண்டிருந்த நளினியின் அலைபேசி அலறியது, எடுத்தவள் \"சொல்லுடி\" என்றவள் சொல்லாமலே அழுதாள்,\nமறுமுனையில் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில்களை சொன்னாள்.\"திங்கள் கிழமை ஆபரேஷன்\" அடுத்தது\n\"இன்னும் ரெண்டு லச்சம் வேணும்\" அடுத்தது\n\"எப்படி ஏற்பாடு பண்ணுவாய்\" அடுத்தது\n\"என்னது நீ ஞாயிற்று கிழமை இங்க வாரியா\nஅதோடு மறு முனை தொடர்பு துண்டிக்க பட்டது .\nஞாயிறு கலையிலே சுறுசுறுப்பாக இருந்தான் கண்ணன்,அவன் கவிதாவை சந்திக்க அவள் வீட்டுக்கு போய் கொண்டு இருந்தான்.\nஅவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க அவளிடம் தகவல் சொல்லாமலே போய்கொண்டுருந்தான், ரயில் நிலையத்தை வெளியே வந்த உடனே கவிதாவின் விலாசத்தை கை எடுத்துக்கொண்டு பார்த்தபோது அந்த வீடு எதிரிலே இருப்பதாய் அறிந்து கொண்டு அங்கெ போய் அழைப்பு மணியை அழுத்தினான்.\nஒரு ஸ்���ானிஷ் தம்பதிகள் வெளியே சண்டை போட்டு கொண்டே வந்தார்கள். அவர்களை பார்த்து \"நான் கவிதாவை பார்க்கணும்\" என்று ஆங்கிலத்திலே கேட்டான். அவர்களுக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்திலே \"இங்கு அப்படி யாரும் இல்லை\" என்றார்கள்.\nமீண்டும் ஒரு முறை விலாசத்தை காட்டியும் பலன் இல்லை, எங்கள் வீட்டிலே யாரும் வாடகைக்கும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, வெளியே வந்து கவிதாவின் அலைபேசியை தொடர்பு கொண்டான், அந்த எண் வாய்ஸ் மெயில் க்கு சென்றது. அதற்க்கு பிறகு ஒரு இருவது முறையாவது முயற்சி செய்திருப்பான். வெறுத்துபோய் வீட்டிற்க்கு திரும்பி வந்தான்\nசென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் நளினியும்,கவிதாவும்,அவளின் தந்தையும் பேசி கொண்டு இருந்தனர், கவிதா அப்பா\n\"நளினி ஆபரேஷன்னுக்கு வேண்டிய எல்லா பணத்தையும் கட்டியாச்சி, நாளைக்கு காலையிலே ஆபரேஷன், எல்லாம் நல்ல படியா நடக்கும், நீ ஒன்னும் கவலைப்படாதே \"\n\"கவி நீ மட்டும் இல்லேன்னா\" அதற்கு மேல பேச முடியலை நளினிக்கு.\n\"அமைதியா இரு எல்லாம் நல்ல படியா நடக்கும்\".\nநேற்றைய ஏமாற்றத்தை மறக்க முடியாமல், அலுவலகம் வந்து சேர்ந்தான் கண்ணன். வந்தவுடன் தான் தெரிந்து அலுவலகம் திவால் ஆகிவிட்டது என்பதையும் அவன் வேலை செய்யும் ப்ராஜெக்ட் ல இருந்து அனைவரையும் வீட்டுக்கு போக சொல்லிட்டாங்க, அவனுக்கு கொடுத்த அரை மணி நேரத்திலே அவனுக்கு வேண்டியதை எடுத்து விட்டு மறுபடியும் வீட்டு க்கு கிளம்பினான்.\nபோகும் வழியில் அலைபேசி அழைப்பு வந்தது, அதை எடுத்தவுடனே \"கவிதா எங்க போனீங்க, நீ ஏன் போன் எடுக்கவே இல்லை ஞாயிற்று கிழமை.\"\nமறுமுனையில் பேசியவர் தான் கண்ணன் கணக்கு வைத்திருக்கும் வங்கியிலே இருந்து பேசுவதாகவும், அவன் வங்கி கிரெடிட் கார்டு லே இருந்து சமார் 10000 ஆயிரம் டாலர் எடுத்து இருப்பதாகவும், பணம் அளவு ஓவர் ட்ரபிட் ஆனதினாலே அதை தெரிவிக்க போன் செய்ததாகவும் சொன்னார்\nஅதே நேரம் அப்பல்லோ மருத்துவ மனை சென்னை யிலே, நளினி கவிதாவிடம்\n\"ஆபரேஷன் நல்ல படிய முடிஞ்சது, இனிமேல் ஒன்னும் பிரச்சனை இல்லன்னு மருத்துவர் சொல்லி விட்டார், போன உயிர் திரும்பி வந்தது மாதிரி இருக்கு\"\n\"நளினி நீ உங்க அப்பாகிட்ட இரு நான் சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வாரேன்\" கிளம்பி கான்டீன் சென்றாள், அங்கு கவி அப்பா நின்று கொண்டு இருந்தார்.\n\"அப்பா இனி நளினிக்கு நல்ல காலம் தான்\"\n\"உனக்கு எந்த காலம்\", \"நீ பண்ணின காரியத்திலே எனக்கு உடன் பாடே இல்லை\"\n\"அப்பா,இது நானா எடுத்த முடிவு இல்ல சூழ்நிலை எடுத்தமுடிவுக்கு நான் கட்டு படவேண்டிய காட்டயாம். நளினி மாதிரி எவ்வளவோ பெண்கள் வெளிநாட்டு மாப்பிள்ளை களை நம்பி திருமணம் நிச்சயிக்க பட்டு ஏமாற்ற படுகிறார்கள். சட்டம் எல்லைகளை கடந்து சொல்ல முடியாமல் தவிக்கிறது. சட்டம் செய்ய முடியாதை மனு தர்மம் செய்ய வேண்டிய கட்டாயம். \"\n\"நளினியோட அப்பா இந்த நிலைக்கு காரணமானவனை தண்டிக்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது, அதனாலே அவனை பின் தொடர்ந்து கல்யாண வலைக்கு வரவழைத்து அவனுடைய கிரெடிட் கார்டு நம்பர் யை என மொபைல் லில் படம் பிடித்தேன் ஹோட்டல் லிலே, அதை வைத்து அவன் பணத்தை திருடினேன்\"\nஎன்னதான் சட்டம் பேசினாலும் தன் மகளை நினைத்து பெருமை பட்டார்.\n\"அப்பா எனக்கு ரெம்ப பசிக்குது நான் ஏதாவது சாப்பிட வங்க போறேன்\".அவள் போகிறதை எதோ புதிதாய் அவள் நடை பயில்வதை போல சந்தோசமாக பார்த்து கொண்டு இருந்தார்.\nமறுநாள் நியூ யார்க் மருத்துவமனை யிலே கண்ணன் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தான், மருத்துவர்கள் அவன் நண்பர்களிடன் மிகுந்த மன அழுத்தத்தால் அவன் தன்னினலை மறந்து விட்டான்.\nஎழுதி கிழிச்சது நசரேயன் at 11/11/2008 03:14:00 PM\nவகைபடுத்தப்பட்டது: கதை, கற்பனை, சிறுகதை\nயெப்பா... கண்ணக் கட்டுது... சரி, அந்த ஓட்டையும் போட்டுட்டுப் போயிடலாம்.\nஎலே ரொம்ப நாள் கண்ணன் வேலை பண்ணியலோ.\nஎழுதுனவுடன் நாலைஞ்சுமுறை வாசிச்சுப் பார்த்துட்டு, அங்கங்கே இருக்கும் சொற்களைக் கவனிச்சுச் சரிபண்ணிப் போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.\nயெப்பா... கண்ணக் கட்டுது... சரி, அந்த ஓட்டையும் போட்டுட்டுப் போயிடலாம்.\nதட்டுன எனக்கே கண்ணை கட்டும் போது, உங்களுக்கு கட்டாதா\nஎலே ரொம்ப நாள் கண்ணன் வேலை பண்ணியலோ\nஅந்த அளவுக்கு திறமையும் அறிவும் என்கிட்டே இல்ல சாமி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி முரளிகண்ணன்\nஒன்னும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா முடியல... ரொம்ப அபத்தமா இருக்கு.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தூயா\nஎழுதுனவுடன் நாலைஞ்சுமுறை வாசிச்சுப் பார்த்துட்டு, அங்கங்கே இருக்கும் சொற்களைக் கவனிச்சுச் சரிபண்ணிப் போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.\nவருகைக்கும் கருத்துக்கும் ந���்றி துளசி டீச்சர், அடுத்த முறை எழுதும் போதும் நீங்க சொன்னதை கடை பிடிக்கிறேன்\nஒன்னும் சொல்ல வேண்டாம்னுதான் பாத்தேன். ஆனா முடியல... ரொம்ப அபத்தமா இருக்கு.\nவாங்க அமர பாரதி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகிரெடிட் கார்டு நம்பர்-i எனக்கும் கொஞ்சம் வாங்கி கொடுங்க ஆளுக்கு பாதி பாதி\nகிரெடிட் கார்டு நம்பர்-i எனக்கும் கொஞ்சம் வாங்கி கொடுங்க ஆளுக்கு பாதி பாதி\nஅந்த நம்பர் யை தானே நானும் தேடிக்கிட்டு இருக்கேன்\nஒரு கொல வெறிக்கவுஜ எழுதுங்கண்ணே\nஒரு கொல வெறிக்கவுஜ எழுதுங்கண்ணே\nஆள் இல்லா கடைக்கு டீ ஆத்த நீங்க தான் வந்தீங்களா\nகவுஜ யை நினச்சாலே கொமட்டுது\n150 C கொடுத்த போடலாம்\nநிறைய நடக்கிறது இந்த மாதிரி சம்பவங்கள்.\nஎனக்கு தெரிந்தே இரண்டு சம்பவங்கள் நடந்திருக்கு\nஆனா எனக்கு இதில் மாறுபாடு உண்டு.\nஎலே ரொம்ப நாள் கண்ணன் வேலை பண்ணியலோ\nநலன் விரும்பி - வில்லன் said...\nஎழுதுனவுடன் நாலைஞ்சுமுறை வாசிச்சுப் பார்த்துட்டு, அங்கங்கே இருக்கும் சொற்களைக் கவனிச்சுச் சரிபண்ணிப் போட்டீங்கன்னா இன்னும் நல்லா இருக்கும்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி துளசி டீச்சர், அடுத்த முறை எழுதும் போதும் நீங்க சொன்னதை கடை பிடிக்கிறேன்\nதப்பு இல்லாம எழுதுங்க இல்ல ஆசிரியை காதை திருகிறுவாங்க. ஆசிரியை படிக்காங்கன்ன தப்பில்லாம எழுதனும் சரியா. இல்ல பெஞ்ச் மேல ஏத்திருவாங்க\nவாங்க ராப்,வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nகுஸ்புவின் கன்னி பேட்டி- தமிழ்மணம் இணைய தளத்தில்\nகனிமொழி கைது, தலைவர்கள் அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelakarai.com/2018/04/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-10T03:20:07Z", "digest": "sha1:MVREGHIOR5AVBZ4JO7GPPY75UXQA4FZL", "length": 27694, "nlines": 148, "source_domain": "keelakarai.com", "title": "சீர்மிகு தமிழே கூர்மிகு ஆயுதம் | KEELAKARAI 4shared", "raw_content": "\nவளைகுடா / உலகச் செய்திகள்\nவளைகுடா / உலகச் செய்திகள்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\nஇந்திய விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு – கலெக்டெர்\nதுபாயில் அல் இஹ்ஸான் 2018\nகீழக்கரை துணை மின் நிலையத்தில் மின் பணியாளர் பற்���ாக்குறை\nHome டைம் பாஸ் பொது கட்டுரைகள் சீர்மிகு தமிழே கூர்மிகு ஆயுதம்\nசீர்மிகு தமிழே கூர்மிகு ஆயுதம்\nசீர்மிகு தமிழே கூர்மிகு ஆயுதம்\nஆரிய, சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு எதிரான போர்க்குரலின் முழக்கத்தை மேலும் முன்னெடுப்பதாகும். இந்துத்துவாவுக்கு எதிராகவும், சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு எதிராகவும் கூர்மைமிகு போர்வாளாக வீரியமிக்க தமிழ்மொழியை கையில் ஏந்துவோம்.\nபுதிய கண்டுபிடிப்புகள் பழைய கோட்பாடுகளின் விலாஎலும்புகளை முட்டிச் சரிக்கும். புதிய சிந்தனைகள் பழமையின் முழக்கத்தை முடித்து வைக்கும். ஆனாலும் பழமை அவ்வளவு எளிதில் தனது இடத்தை காலி செய்வதில்லை. ஆண்டாண்டு காலமாய் அதிகாரத்தின் ருசியை அனுபவித்த அக்கருத்தியலை வென்று முடிப்பது எளிதல்ல, ஆனால் அவற்றை வென்று முடிக்கும் வரை வரலாறு தனது உயிராற்றலை மானுட சமூகத்துக்கு வழங்கிக் கொண்டே இருக்கும்.இது எல்லாத்துறைக்கும் பொருந்தும். மொழியும், இலக்கியமும், பண்பாடும் இதற்கு விதிவிலக்கல்ல. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாறு கொண்ட தமிழ்மொழியின் மீது கட்டவிழ்த்து விடப்படும் தாக்குதல்கள் கூர்முனை அடைந்திருக்கும் இக்காலத்தில் தான் தமிழ்மொழியின் வரலாற்றுசிறப்பும், தொன்மை அடையாளங்களும் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. தொல்லியல் மற்றும் மானுடவியல் கண்டுபிடிப்புகள் புதிய பரிமாணங்களை உருவாக்குகின்றன.அண்மையில் பொருந்தல் எனும் இடத்தில் நடந்த அகழாய்வில் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பெரும் தாழிப்பானை ஒன்று கிடைத்தது. அந்தப் பானைக்குள் பலநூறு நெல்மணிகள் இருக்கும் கொத்து நெற்கட்டு இருந்தது. அந்நெல்மணிகளை நவீன முறைப்படி ஆய்வு செய்து காலக்கணிப்பு செய்யப்பட்டது. அதன் காலம் கி.மு.490 என்று ஆய்வின் முடிவுகள் தெரிவித்தன. அந்நெல்மணிகள் இருந்த பானையில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களின் காலமும் அதுவே. அதாவது கி.மு.ஐந்தாம் நூற்றாண்டு.அதேப்போல தேனி மாவட்டத்தில் உள்ள புள்ளிமான் கோம்பை, தாதப்பட்டி ஆகிய இரு ஊர்களில் வீரனின் நினைவாக நடப்பட்ட இரு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மாடுகள் களவாடப்பட்ட போது அதனை எதிர்த்த போரில் உயிர்நீத்தஅந்துவன் எனும் வீரனைப் பற்றிய குறிப்புகள் அதில் இடம்பெற்றுள்ளன. தமிழ்பிராமியில் எழுதப்பட்டுள்ள அந்த எழுத்தின் காலமும் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு என்று கணிக்கப்படுகிறது.மதுரைக்கு அருகில் உள்ள தேனூரில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சில தங்கக்கட்டிகள் புதையலாகக் கிடைத்தன. அந்தத் தங்கக் கட்டிகளில் தமிழ் பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. கீழடியில் சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட பானை ஓடுகள் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவைகள் எல்லாம் சொல்லும் செய்தி கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பே பரவலான எழுத்தறிவு கொண்ட சமூகமாக தமிழ்ச்சமூகம் இருந்தது என்பதே. இந்தக் குறிப்பு வரலாற்றின் புதிய வாசல்களை திறக்கிறது. இந்தியா முழுவதும் அசோகர் காலத்தில் தான் எழுத்து பரவலாக்கம் நடந்தது என்று கூறப்பட்டு வந்த வரலாற்றை இது மறுக்கிறது.\nஅசோகரின் காலத்துக்கு முன்பே பானையிலும், நடுகல்லிலும், தங்கக்கட்டியிலும் எழுதப்பட்டுள்ள எழுத்துக்கள் தமிழகத்தில் கிடைக்கின்றன.அந்த எழுத்துக்கள் எல்லாம் அரசோ, அரசதிகாரத்தின் குரலோ அல்ல, சாமானிய மக்களின் குரல். வீடுகளில் பயன்படுத்தும்பானைகளில் எழுதி வைப்பதும், ஊர்காக்க நடந்த போரில் உயிர் இழந்த வீரனைப் பற்றி அவ்வூரார் எழுதி வைத்ததுமான குறிப்புகள்தான் இவைகள். கடந்த பத்தாண்டுகளில் நடந்துள்ள இந்தக் கண்டுபிடிப்புகள் தமிழக மற்றும் இந்திய வரலாற்றின் புதிய திறப்புகளாக அமைந்துள்ளன. இந்தியாவில் எழுத்தறிவின் தாயகமாக தமிழகம் விளங்கியுள்ளது என்பதை இக்கண்டுபிடிப்புகளின் வழியாக ஆய்வாளர்கள் நிறுவி வருகின்றனர்.பெருமதங்களும், மதங்கள் தோற்றுவித்த கடவுளர்களும் உருவாக்கப்படும் முன்பே தமிழ் நிலத்தில் ஒருநாகரீகம் வளர்ந்தோங்கி இருந்தது என்பதுதான் அந்தக் கண்டுபிடிப்புகள் நிறுவும் உண்மை. இவ்வுண்மை பல கற்பிதங்களை தகர்க்கிறது.வேதகாலத்தின் மீது பொற்கால முலாம் பூசுவதை இது அம்பலப்படுத்துகிறது. வேத மரபே இந்திய மரபு என நிலைநிறுத்தும் போலிகளின் முகத்திரையை கிழிக்கிறது.உலகின் மிகப்பழமையான இலக்கியத் தொகுதிகளில் ஒன்று சங்க இலக்கியம். மனிதன் குலச் சமூக வாழ்வில் இருந்து உடமைச் சமூகத்திற்கு மாறிய விரிவான காலக்கட்டத்தில் உருவான பாடல்களின் தொகுப்பு. இப்பாடல்கள் பேசும் சங்ககாலவாழ்வும், அ��ில் பேசப்பட்டுள்ள மானுட விழுமியங்கள், பண்பாட்டு கூறுகள் ஆகியவை செழிப்புமிக்க நாகரீகத்தின் சான்றுகள். ஆனால் இலக்கியம் என்பது கற்பனையின் பாற்பட்டது. எனவே இலக்கிய ஆதாரத்தை முதன்மை ஆதாரமாக ஏற்கமுடியாது என மறுத்தார்கள். சிந்துவெளி நாகரீகம் போல இங்கு ஒரு நகரநாகரீகம் உருவாகவில்லை என வாதிட்டார்கள். ஆனால் கடந்த பத்தாண்டுகளாக நிகழ்ந்துள்ள புதிய கண்டுபிடிப்புகள் இக்கூற்றுக்களை செயல் இழக்கச் செய்துள்ளன. சங்க இலக்கியம் சொல்லும் வாழ்வின் உண்மைத் தன்மையை புதிய கண்டுபிடிப்புகள் வலிமையாக நிலைநிறுத்துகின்றன. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி கண்டுபிடிப்புகள். இக்கண்டு பிடிப்புகள் தமிழக வரலாற்று ஆய்வின் மீது புதிய வெளிச்சத்தைப்பாய்ச்சியுள்ளது. 110 ஏக்கர் கொண்ட கீழடியின் தொல்லியல் மேட்டில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இடத்தில் தான் அகழாய்வு நடந்துள்ளது. ஆனால் அவ்அகழாய்வில் சுமார் 5800க்கும் மேற்பட்ட பொருட்கள் கிடைத்துள்ளன.தந்தத்தாலான சீப்பு, தாயக்கட்டை, சதுரங்கக் காய்கள், என்று எண்ணிலடங்கா பொருட்கள் கிடைத்துள்ளன. குடியிருப்புகளும், தொழிற்கூடங்களும் மிக விரிவான அளவில்கிடைத்துள்ளன. தமிழகத்தில் சங்ககாலத்தில் விரிவான நகர நாகரீகம் இருந்தது என்பதை முழுமையாக நிறுவும் ஆதாரமாக இது இருக்கிறது.அதிசிறந்த கலை வேலைப்பாடுகள் கொண்ட பொருட்கள் எண்ணிலடங்காமல் கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்று கூட பெருமதங்கள் சார்ந்த அடையாளங்களோ, கடவுள்கள் சார்ந்தஅடையாளங்களோ இல்லை. ஆனால், கலையும், ஆபரணங் களும், அணிகலன்களும், எழுத்தும், இருந்ததை காணமுடிகிறது. இந்த மாபெரும் சான்று, நூற்றாண்டுகளாக இங்கு நடைபெற்று வரும் கருத்தியல் போருக்கு வலிமை சேர்ப்பதாக இருக்கிறது. திராவிட மொழிக் குடும்பத்தின் ஆதிமொழி தமிழ், அது சமஸ்கிருதத்தின் துணையின்றி தனித்து இயங்கும் மொழி, சமயச்சார்பற்ற மொழி என்று கால்டுவெல் உள்ளிட்டதமிழறிஞர்கள், மொழியியல் ஆய்வாளர்கள், மானுடவியலாளர் களும் கூறிவந்தனர்.\nஇந்தக் கருத்தினை இன்றைய நவீன கண்டுபிடிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.இந்தக் கண்டுபிடிப்புகளும், கருதுகோள்களும் மத்தியில் ஆட்சிசெய்யும் இந்துத்துவாவாதிகளின் கோட்பாட்டுக்கு நேரெதிரானது மட்டுமல்ல, அவர்களின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்வதாகும். இந்திய மொழிகள் அனைத்துக்கும்தாய்மொழி சமஸ்கிருதம் என்று பிரதமர் மோடி தொடர்ந்து கூறிவருகிறார். ஆனால் சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டு கிடைத் துள்ள காலத்துக்கு சுமார் 700 ஆண்டுகள் முந்தையதாக இருக்கிறது புள்ளிமான் கோம்பையில் கிடைத்துள்ள தமிழ் கல்வெட்டு. ஆரிய வருகைக்கு முன்னர் இங்கிருந்த திராவிட மொழிக்குடும்பத்தின் மூலமொழியாக தமிழ் இருந்தது என்பதும், அது ஆரியக்கோட்பாட்டுக்கு நேரெதிர் கோட்பாட்டினை கொண்டிருந்ததையும் நாம் பார்க்கிறோம். இந்த நிலையில் தான் இந்துத்துவாவாதிகள் இந்நாட்டின் பன்மைத் தன்மையைஅழிப்பது. ஆரியம் மற்றும் சமஸ்கிருதத்தின் மேன்மையை மட்டுமே எடுத்துரைப்பது. தமிழ் உள்ளிட்ட இதர இந்திய மொழிகளை இரண்டாம் நிலைமொழிகளாக மாற்றுவதையும் திட்டமிட்டு செய்கின்றனர்.தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க மறுப்பதும், அதற்கு தங்களின் மரபே காரணம் என்று வெளிப்படையாகச் சொல்வதும், ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதிலாக விநாயகர் துதியைப் பாடுவதும். கீழடி ஆய்வுகளை திட்டமிட்டு முடக்குவதும், அங்கு கிடைத்துள்ள எச்சங்களை கார்பன் கால ஆராய்ச்சிக்கு அனுப்பாமல் நிறுத்துவதும், ஆதிச்சநல்லூர் ஆய்வின் முடிவுகளை வெளியிடாமல் வைத்திருப்பதும். இவர்கள் நடத்தும் கருத்தியல் ஒடுக்குமுறையின் பகுதியே ஆகும்.தமிழ் உயர் ஆராய்ச்சி நிறுவனங்கள், செம்மொழித் தமிழ்உயராய்வு நிறுவனம், திராவிட பல்கலைக்கழகம் போன்ற வற்றுக்கான நிதியை வெட்டி, இதன் ஆராய்ச்சிகளை முடக்கி, அதற்கான நிர்வாக பொறுப்பாளர்களை நியமிக்காமல் எல்லா வகையிலும் அவ்வமைப்புகளை செயழிலக்கச் செய்கின்றனர். அதே நேரத்தில் சமஸ்கிருத பல்கலைக்கழகங்களுக்கு பலநூறு கோடி ரூபாய் நிதிஒதுக்கி, அவற்றிக்கான ஆராய்ச்சிக்கு எண்ணிலடங்கா சலுகைகளை வாரி வழங்குகின்றனர். இத்தகைய பாரபட்சம் என்பது பண்பாட்டு அழித்தொழிப்பின் பகுதியே ஆகும். மத்திய மோடி அரசு தமிழ்மொழி, தமிழ்பண்பாட்டுக்கு எதிராக நாள்தோறும் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈராயிரமாண்டு வரலாறு கொண்ட தமிழ்மொழியை கீழ்மைப்படுத்தும் செயலை வெளிப்படையாக செய்து கொண்டேயிருக்கிறது. இக்கொடுமைக்கு எதிராக சூளுரைக்க ஒன்று திரள்வோம்.\nசெம்மொழித் தமிழின் சிறப்புகளை கூறுதல் என்பது வளமான முற்போக்கு மரபை அடுத்தத் தலைமுறைக்கு கைமாற்றித் தருவதாகும். சமயச்சார்பற்ற ஒரு நாகரீகத்தின் அடையாளத்தை பெருமையோடு சூடிக்கொள்வதாகும். ஆண்- பெண் பாலின பேதமற்று இருந்த கல்விப் பரவலாக்கத்தின்அழகை விதந்தோதுவதாகும். ஆரிய, சமஸ்கிருத மேலாதிக்கத்துக்கு எதிரான போர்க்குரலின் முழக்கத்தை மேலும் முன்னெடுப்பதாகும். இந்துத்துவாவுக்கு எதிராகவும், சமஸ்கிருதமேலாதிக்கத்துக்கு எதிராகவும் கூர்மைமிகு போர்வாளாக வீரியமிக்க தமிழ்மொழியை கையில் ஏந்துவோம். செங்கொடி ஏந்திச் செம்மொழி காப்போம்.\nதுர்நாற்றம் வீசும் ‘பயோ டாய்லெட்’ – மீண்டும் மாறுகிறது ரயில்வே கழிப்பறை\nபெண்ணுடன் டேட்டிங் ஆசை: சபலத்தில் ரூ.60 லட்சத்தை இழந்த தொழிலதிபர்\nகீழக்கரையில் நாளை(டிச.10) 'டிராய்' குறை கேட்பு முகாம்\nராமேசுவரத்தில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்\nஐந்திணை மரபணு பூங்கா சேதங்களை சரி செய்ய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/national-song-for-all-theatres.html", "date_download": "2018-12-10T02:26:06Z", "digest": "sha1:ZDN7ZF2ZCHWQCOVC5K6JY6U572KHVHQR", "length": 4603, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்​: உச்சநீதிமன்றம் உத்தரவு​ - News2.in", "raw_content": "\nHome / Theatre / உச்ச நீதிமன்றம் / உத்தரவு / சினிமா / தேசிய கீதம் / தேசியம் / மத்திய அரசு / மாநிலம் / அனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்​: உச்சநீதிமன்றம் உத்தரவு​\nஅனைத்து திரையரங்குகளிலும் தேசிய கீதம் கட்டாயம்​: உச்சநீதிமன்றம் உத்தரவு​\nWednesday, November 30, 2016 Theatre , உச்ச நீதிமன்றம் , உத்தரவு , சினிமா , தேசிய கீதம் , தேசியம் , மத்திய அரசு , மாநிலம்\nடெல்லி: அனைத்து திரையரங்குகளிலும் காட்சி தொடங்கும் முன் கட்டாயம் தேசிய கீதம் இசைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கு சுற்றிக்கை அனுப்ப மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-15/serials/143220-food-theni-vignesh-restaurant.html", "date_download": "2018-12-10T01:41:56Z", "digest": "sha1:ENJO7OL4JOBZHKH4TPGG5ZCZKECFTMA7", "length": 21233, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "சோறு முக்கியம் பாஸ் - 24 | Food: theni Vignesh Restaurant - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nவிமரிசையாக நடந்த திருவானைக்கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n“மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு\nஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள்- இது சிவகங்கை அவலம்\nமோசடி கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தை பறிகொடுத்த முதன்மை கல்வி அலுவலர்\n“புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\nஆனந்த விகடன் - 15 Aug, 2018\n“ஈழத்தமிழர்கள் காசு கொடுத்தால் நேசிக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nமணியார் குடும்பம் - சினிமா விமர்சனம்\nதில்லான மோகனம்பாள் 50 ஒரு நினைவு\nகஜினிகாந்த் - சினிமா விமர்சனம்\nஅனுமதி இல்லை, ஆனாலும் ஊடுருவியிருக்கிறது\nஇன்று முதல் நீங்கள் இந்தியர் இல்லை\nவிகடன் பிரஸ்மீட்: “நான் காதலித்தால்தான் தமிழ்நாட்டுக்கே தெரியுமே\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\nசோறு முக்கியம் பாஸ் - 24\nசிவப்பு மச்சம் - சிறுகதை\nபிடுங்கப்பட்ட பூர்வீகக் கனவு - கவிதை\nசோறு முக்கியம் பாஸ் - 24\n - 1சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 2சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 3சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 4சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 5சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 6சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 7சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 8சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 9சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 10சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 11சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 12சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 13சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 14சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 15சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 16சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 17சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 18சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 19சோறு முக்கியம் பாஸ் - 20சோறு முக்கியம் பாஸ் - 21சோறு முக்கியம் பாஸ் - 22சோறு முக்கியம் பாஸ் - 23சோறு முக்கியம் பாஸ் - 24சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 25சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 26சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 27சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 28சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 29சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 30சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 31சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 32சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 33சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 36சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 37சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ் - 38சோறு முக்கியம் பாஸ்\nவெ.நீலகண்டன் - படங்கள்: வீ.சக்தி அருணகிரி\nதமிழகத்தில், 1980-களுக்குப் பிறகுதான் கறிக்கோழி வளர்ப்பு தொழில்மயமானது. அதற்கு முன்னர், நாட்டுக்கோழிகள்தான். இன்று நாம் சாப்பிடும் பிராய்லர் கோழிகளின் மூதாதை ஜெர்மனியிலிருந்து இறக்குமதியானது. நம் தட்பவெப்பநிலையில் வளரும் திராணியற்ற அந்தக் கோழியினத்தை, அதற்கேற்ற செயற்கையான தட்பவெப்பநிலையை உருவாக்கி வளர்த்து, விற்பனைக்குக் கொண்டுவருகிறார்கள். இந்தக் கோழிகளால் எழுந்து நிற்கக்கூட முடியாது. ஓர் அடிகூட நகரவும் முடியாது. அதன் வாழிடத்திலிருந்��ு எடுத்து வெளியில் விட்டால் சோம்பிச் சோம்பி விழும். இதுதான் நாட்டுக்கோழிக்கும் பிராய்லர் கோழிக்குமான வித்தியாசம்.\nவீரயுக நாயகன் வேள்பாரி - 95\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nவீ.சக்தி அருணகிரி Follow Followed\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166540/20181011102206.html", "date_download": "2018-12-10T02:42:26Z", "digest": "sha1:5YTRCF5XDUOOYHL77RYP2UQYU54LWG44", "length": 10565, "nlines": 71, "source_domain": "kumarionline.com", "title": "சாதிக்கொடி, ஆயுதங்களுடன் குலசை வரும் பக்தர்கள் : எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை!!", "raw_content": "சாதிக்கொடி, ஆயுதங்களுடன் குலசை வரும் பக்தர்கள் : எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nசாதிக்கொடி, ஆயுதங்களுடன் குலசை வரும் பக்தர்கள் : எஸ்பி நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nகுலசை முத்தாரம்மன் கோவிலுக்கு சாதிக்கொடி, ஆயுதங்களுடன் வருபவர்களை தடுக்க தூத்துக்குடி மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற தசரா விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் லாரி, வேன் உள்ளிட��ட பல்வேறு பல்வேறு வாகனங்களில் மாலை அணிவித்து காப்பு அணிவிப்பதற்காக வந்திருந்தனர். இந்தநிலையில் பல்வேறு குழுக்களாக வந்திருந்த பக்தர்களிடத்தில் கரகோசம் எழுப்புவதிலும், சாமி ஆடுவதிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.\nஅப்போது பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த ஈட்டி, வாள், அரிவாள் உள்ளிட்ட இரும்பினால் ஆன ஆயுதங்களால் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேடம் அணியும் பக்தர்கள் வேடத்துக்கு ஏற்ப டம்மி ஆயுதங்களை வைத்திருப்பது வழக்கம். ஆனால் மோதலில் ஈடுபட்டவர்கள் இரும்பாலான வாள், வேல், திரிசூலம், அரிவாள் உள்ளிட்டவற்றை கொண்டு வெட்டவும் , குத்தவும் பாய்ந்ததால் உடன் சென்ற பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டாலும், அங்கிருந்த மற்ற பக்தர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.\nதசரா திருவிழாவை பொறுத்தவரை, ஜாதி ரீதியாக பல்வேறு குழுக்களாக பிரிந்துள்ள பக்தர்கள் கோவிலுக்கு வரும் போது பிரச்சனை எழுகிறது. மேலும், ஈட்டி உள்ளிட்ட ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என்றும் சாதி அமைப்பை வெளிப்படுத்தக்கூடிய உடை, கொடி உள்ளிட்டவைகளையும் சாதி உணர்வை தூண்டும் கோசங்களை எழுப்பக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் திருவிழா நாட்களில் இதை முறையாக கடைப்பிடிப்பதற்காக எந்தவிதமான நடவடிக்கைகளையும் கடைப்பிடிப்பதில்லை. இதனால் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுபோன்று ஆயுதங்களால் வரும் பக்தர்களை முறையான இடத்தில் தடுத்து நிறுத்தி இதுபோன்ற மோதல்கள் ஏற்படாத வகையில் உரிய தூத்துக்குடி மாவட்ட எஸ்பி முரளி ரம்பா நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஒரிஜினல் கத்தி வைத்து இருப்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும்.\nகூடிய விரைவில் பல பிரச்சனைகள் வரும் போல. இதற்க்கு நிறைய கட்டு பாடுகள் வேண்டும். ஏன் ஒரிஜினல் கத்தி பயன் படுத்து கிறார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்���்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் மட்டம்\nமுன்னாள் படைவீரர்களுக்கு இலவச மருத்துவமுகாம்\nதாணுமாலயன்சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா : வரும் 14 ல் துவங்குகிறது\nபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க கடைசி தேதி\nமாணவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது\nநாகர்கோவிலில் கடன்தொல்லையால் ஒருவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/10/unbelievable-story-of-akka-maha.html", "date_download": "2018-12-10T03:20:22Z", "digest": "sha1:CNVESZPZTCIIEFQQJADO7IURS72T65RZ", "length": 4888, "nlines": 64, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: இப்படியும் ஒரு பெண் வாழ முடியுமா? | The Unbelievable Story Of Akka Maha...", "raw_content": "\nஇப்படியும் ஒரு பெண் வாழ முடியுமா\n24 மணிநேரமும் இடைவிடாது பற்றி எரியும் தீ\nயாரும் அறியாத மலேசியா கோவில்கள்\nநாம் மறந்துபோன தமிழினத்தின் தெய்வம்\nதிருச்செந்தூர் முருகனை பற்றின அரிய தகவல்கள்\nஅமெரிக்கா திட்டமிட்டு அழித்த வியட்நாமின் பொக்கிஷம்...\nமதுரையில் பதுங்கியுள்ள குடைவரைக் கோவில்\nஆண்டுதோறும் வளரும் அதிசய சிவலிங்கம்\nஇப்படியும் ஒரு பெண் வாழ முடியுமா\nஅல்லாவுக்கு பூஜை நடைபெறும் அதிசய பெருமாள் கோவில்\nஆதிரங்கத்தில் ஆசியாவின் பெரிய பெருமாள்\nஇப்படியும் ஒரு கோவில் இருக்கு தெரியுமா \nசிரிச்சு சிரிச்சு உங்க வயிறு வலிச்சா நாங்க பொறுப்...\nகொஞ்சம் கொஞ்சமாக களவு போகும் மீனாட்சி\nஏழுமலையின் அடி முதல் முடி வரை ஒளிந்துள்ள ஆச்சர்யம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2018-12-10T02:19:00Z", "digest": "sha1:OYHSIB4NMFTL7TKSMLHRAQBT37ASSDBG", "length": 24468, "nlines": 212, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவிடைமருதூர் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருவிடைமருதூர் தொகுதி, தமிழக சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தின் ஓர் சட்டமன்றத் தொகுதி ஆகும்.[1] இது மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்\n2 தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nகுலசேகரநல்லூர், சரபோஜிராஜபுரம்,மரத்துரை, இருமுளை, திட்டச்சேரி, முள்ளங்குடி, அணைக்கரை, மேலக்காட்டுர், கோவில்ராமபுரம், காவனூர், பந்தநல்லூர், நெய்குப்பை, வன்னிக்குடி, நெய்வாசல்,திருமங்கைசேரி, சயனாபுரம், மொழையூர், -அத்திப்பாக்கம், குறிச்சி, சிதம்பரநாதபுரம், உக்கரை, -மாவு திருப்பு, மகாராஜபுரம், மானம்பாடி, சேங்கனூர், வீராக்கன், சிக்கல்நாயக்கன்பேட்டை, கொண்டசமுத்திரம், கன்னாரக்குடி, ஆரலூர், செருகுடி, கீழ்மாந்தூர், கருப்பூர், வேலூர், முள்ளுக்குடி, கூத்தனூர், கீழசூரியமூலை, திருலோகி, சிவபுராணி, மணிக்குடி, கட்டாநகரம், நரிக்குடி, புத்தூர், திருவள்ளியங்குடி, சாத்தனூர், சூரியமூலை, திருமாந்துரை, கதிராமங்கலம், குணதலைப்பாடி, திருக்கோடிக்காவல், மகாராஜபுரம், துகிலி, கோட்டூர், கஞ்சனூர், மணலூர், சூரியனார்கோவில், திருமங்கலகுடி, பருத்திக்குடி, அணக்குடி, திருவீசநல்லூர், உமாமகேஸ்வரபுரம், தேப்பெருமாநல்லூர், ஆண்டலாம் பேட்டை, கோவிந்தபுரம், வண்ணகுடி, மஞ்சமல்லி,ஆவணியாபுரம், நரசிங்கன்பேட்டை, சாத்தனூர், எஸ். புதூர், மேலையூர், திருநீலக்குடி. திருப்பனந்தாள்(பேரூராட்சி)., வேப்பத்தூர்(பேரூராட்சி)., திருபுவனம்(பேரூராட்சி)., திருவிடைமருதூர்(பேரூராட்சி)., ஆடுதுறை(பேரூராட்சி).\nபாங்கல், சிவபுரம், மாங்குடி, விட்டலூர், இளந்துறை, மல்லபுரம், கச்சுகட்டு, விளங்குடி, அம்மங்குடி, புத்தகரம், இரண்டாங்கட்டளை, பவுண்டரீகபுரம், தண்டந்தோட்டம், வில்லியவரம்பல், கிருஷ்ணாபுரம், செம்பியவரம்பல், துக்காச்சி, குமாரமங்கலம், கொத்தங்குடி, கோவனூர், திருப்பந்துறை, நாச்சியார்கோவில், திருநரையூர், ஏனநல்லூர், தண்டளம், மாத்தூர், காட்டூர் (கூகூர்), பெரப்படி, கீரனூர், செம்மங்குடி, வார்வாங்கரை செம்மங்குடி, வேளங்குடி, வண்டுவாஞ்சேரி, ஆண்டாளுர், நாகரசம்பேட்டை விசலூர், திருசேறை, இஞ்சிக்கொல்லை மற்றும் பருத்திச்சேரி கிராமங்கள்.\nதொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் வரலாறு[தொகு]\n2016 கே. வி. செழியன் திமுக 77,538 41.93%\n2006 R.K.பாரதிமோகன் அதிமுக 55.04%\n2001 க.தவமணி அதிமுக 53.78%\n1996 செ. இராமலிங்கம் திமுக 44.90%\n1991 N.பன்னீர்செல்வம் காங்கிரஸ் 64.25%\n1989 செ. இராமலிங்கம் திமுக 29.50%\n1984 மு. இராஜாங்கம் காங்கிரஸ் 67.40%\n1980 செ. இராமலிங்கம் திமுக 59.79%\n1977 செ. இராமலிங்கம் திமுக 34.41%\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [2],\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nகளத்தில் இருக்கும் வேட்பாளர்கள் 11\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்\n1977 இந்திய தேர்தல் ஆணையம்\n1980 இந்திய தேர்தல் ஆணையம்\n1984 இந்திய தேர்தல் ஆணையம்\n1989 இந்திய தேர்தல் ஆணையம்\n1991 இந்திய தேர்தல் ஆணையம்\n1996 இந்திய தேர்தல் ஆணையம்\n2001 இந்திய தேர்தல் ஆணையம்\n2006 இந்திய தேர்தல் ஆணையம்\nதமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகள் (2009ஆம் ஆண்டு முதல்)\nகும்மிடிப்பூண்டி • பொன்னேரி • திருத்தணி • திருவள்ளூர் • பூந்தமல்லி • ஆவடி • மதுரவாயல் • அம்பத்தூர் • மாதவரம் • திருவொற்றியூர்\nராதாகிருஷ்ணன் நகர் • பெரம்பூர் • கொளத்தூர் • வில்லிவாக்கம் • திருவிக நகர் • எழும்பூர் • ராயபுரம் • துறைமுகம் • சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி • ஆயிரம் விளக்கு • அண்ணா நகர் • விருகம்பாக்கம் • சைதாப்பேட்டை • தியாகராய நகர் • மயிலாப்பூர் • வேளச்சேரி\nசோளிங்கநல்லூர் • ஆலந்தூர் • திருப்பெரும்புதூர் • பல்லாவரம் • தாம்பரம் • செங்கல்பட்டு • திருப்போரூர் • செய்யூர் • மதுராந்தகம் • உத்திரமேரூர் • காஞ்சிபுரம்\nஅரக்கோணம் • சோளிங்கர் • காட்பாடி • இராணிப்பேட்டை • ஆற்காடு • வேலூர் • அணைக்கட்டு • கே. வி. குப்பம் • குடியாத்தம் • வாணியம்பாடி • ஆம்பூர் • ஜோலார்பேட்டை • திருப்பத்தூர்\nஊத்தங்கரை • பர்கூர் • கிருஷ்ணகிரி • வேப்பனஹள்ளி • ஓசூர் • தளி\nபாலக்கோடு • பென்னாகரம் • தருமபுரி • பாப்பிரெட்டிப்பட்டி • அரூர்\nசெங்கம் • திருவண்ணாமலை • கீழ்பெண்ணாத்தூர் • கலசப்பாக்கம் • போளூர் • ஆரணி • செய்யாறு • வந்தவாசி\nசெஞ்சி • மயிலம் • திண்டிவனம் • வானூர் • விழுப்புரம் • விக்கிரவாண்டி • திருக்கோவிலூர் • உளுந்தூர்பேட்டை • இரிஷிவந்தியம் • சங்கராபுரம் • கள்ளக்குறிச்சி\nகங்கவள்ளி • ஆத்தூர் • ஏற்காடு • ஓமலூர் • மேட்டூர் • எடப்பாடி • சங்ககிரி • சேலம்-மேற்கு • சேலம்-வடக்கு • சேலம்-தெற்கு • வீரபாண்டி\nஇராசிபுரம் • சேந்தமங்கலம் • நாமக்கல் • பரமத்தி-வேலூர் • திருச்செங்கோடு • குமாரபாளையம்\nஈரோடு கிழக்கு • ஈரோடு மேற்கு • மொடக்குறிச்சி • தாராபுரம் • காங்கேயம் • பெருந்துறை • பவானி • அந்தியூர் • கோபிச்செட்டிப்பாளையம் • பவானிசாகர்\nஉதகமண்டலம் • கூடலூர் • குன்னூர்\nமேட்டுப்பாளையம் • அவினாசி • திருப்பூர் வடக்கு • திருப்பூர் தெற்கு • பல்லடம் • சூலூர் • கவுண்டம்பாளையம் • கோயம்புத்தூர் வடக்கு • தொண்டாமுத்தூர் • கோயம்புத்தூர் தெற்கு • சிங்காநல்லூர் • கிணத்துக்கடவு • பொள்ளாச்சி • வால்பாறை • உடுமலைப்பேட்டை • மடத்துக்குளம்\nபழனி • ஒட்டன்சத்திரம் • ஆத்தூர் • நிலக்கோட்டை • நத்தம் • திண்டுக்கல் • வேடசந்தூர்\nஅரவக்குறிச்சி • கரூர் • கிருஷ்ணராயபுரம் • குளித்தலை\nமணப்பாறை • ஸ்ரீரங்கம் • திருச்சிராப்பள்ளி மேற்கு • திருச்சிராப்பள்ளி கிழக்கு • திருவெறும்பூர் • இலால்குடி • மண்ணச்சநல்லூர் • முசிறி • துறையூர்\nபெரம்பலூர் • குன்னம் • அரியலூர் • ஜெயங்கொண்டம்\nதிட்டக்குடி • விருத்தாச்சலம் • நெய்வேலி • பண்ருட்டி • கடலூர் • குறிஞ்சிப்பாடி • புவனகிரி • சிதம்பரம் • காட்டுமன்னார்கோயில்\nசீர்காழி • மயிலாடுதுறை • பூம்புகார் • நாகப்பட்டினம் • கீழ்வேளூர் • வேதாரண்யம்\nதிருத்துறைப்பூண்டி • மன்னார்குடி • திருவாரூர் • நன்னிலம்\nதிருவிடைமருதூர் • கும்பகோணம் • பாபநாசம் • திருவையாறு • தஞ்சாவூர் • ஒரத்தநாடு • பட்டுக்கோட்டை • பேராவூரணி\nகந்தர்வக்கோட்டை • விராலிமலை • புதுக்கோட்டை • திருமயம் • ஆலங்குடி • அறந்தாங்கி\nகாரைக்குடி • திருப்பத்தூர், சிவகங்கை • சிவகங்கை • மானாமதுரை\nமேலூர் • மதுரை கிழக்கு • சோழவந்தான் • மதுரை வடக்கு • மதுரை தெற்கு • மதுரை மத்தி • மதுரை மேற்கு • திருப்பரங்குன்றம் • திருமங்கலம் • உசிலம்பட்டி\nஆண்டிபட்டி • பெரியகுளம் • போடிநாயக்கனூர் • கம்பம்\nஇர��ஜபாளையம் • திருவில்லிபுத்தூர் • சாத்தூர் • சிவகாசி • விருதுநகர் • அருப்புக்கோட்டை • திருச்சுழி\nபரமக்குடி • திருவாடாணை • இராமநாதபுரம் • முதுகுளத்தூர்\nவிளாத்திகுளம் • தூத்துக்குடி • திருச்செந்தூர் • ஸ்ரீவைகுண்டம் • ஓட்டப்பிடாரம் • கோவில்பட்டி\nசங்கரன்கோவில் • வாசுதேவநல்லூர் • கடையநல்லூர் • தென்காசி • ஆலங்குளம் • திருநெல்வேலி • அம்பாசமுத்திரம் • பாளையங்கோட்டை • நாங்குநேரி • இராதாபுரம்\nகன்னியாகுமரி • நாகர்கோவில் • குளச்சல் • பத்மனாபபுரம் • விளவங்கோடு • கிள்ளியூர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூன் 2016, 17:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/gopika-070117.html", "date_download": "2018-12-10T02:46:45Z", "digest": "sha1:F7UBZ5DB6UVDC2POGWDDLOPDYUWCANVH", "length": 12394, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தமிழ் சினிமா சரியில்ல-கோபிகா | Gopik to concentrate on malayalam films - Tamil Filmibeat", "raw_content": "\n» தமிழ் சினிமா சரியில்ல-கோபிகா\nதமிழ், தெலுங்கு திரையுலகில் சம்பளம்தான் ரொம்பத் தருகிறார்கள். ஆனால் நல்லபடங்களே இங்கு எடுக்கப்படுவதில்லை என்று கோபிகா தெலுங்கோடு சேர்த்துதமிழையும் வாரிவிட்டுள்ளார்.\nகோபிகாவின் தமிழ் மார்க்கெட்டை க.கா.வுக்கு முன்பு (கனா கண்டேனுக்கு முன்பு),க.கா.வுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். கனா கண்டேன் வரை படு வேகமாகவந்து கொண்டிருந்த கோபிகா அப்படத்தில் கிளாமரில் குதிக்கப் போய் போய் சர்ரெனசறுக்கி விழுந்தார்.\nகுத்தாட்டம் ஆடுவீங்களா, குண்டக்க மண்டக்க காட்டுவீங்களா என ஆளாளுக்குக்கேட்டதால், அப்செட் ஆகிப் போன அவர் தமிழே வேண்டாம் என்று கூறி விட்டுமலையாளத்துக்குத் திரும்பினார். அங்கு கை நிறையப் படங்களில் நடித்து வந்தகோபிகா மறுபடியும் எம் மகன் மூலம் தமிழுக்குத் திரும்பினார்.\nஎம் மகன் நன்றாக ஓடியதால் அவரைத் தேடி தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் ஓடினர்.ஆனால் சேச்சியோ, இல்லல்லா, மலையாளத்துக்குத்தான் .தலிடம் அஎன்று கூறிதிருப்பி அனுப்பி விட்டார்.\nதொடர்ந்து மலையாளத்துக்கே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார் கோபிகா.ஏன் இப்படி தமிழை துரத்துகிறீர்கள் என்று கோபியிடம் கேட்��ால்,மலையாளத்தில்தான் நான் அறிமுகமானேன். தமிழில் எனக்கு ஆட்டோகிராப் மூலம்நடிக்க வாய்ப்பு வந்தது.\nஅதன் பிறகு தமிழில் ஐந்து படங்களில் நடித்து முடித்து விட்டேன். தெலுங்குப்படங்களிலும் நடித்துள்ளேன். ஆனாலும் தமிழ், தெலுங்கை விட மலையாளத்தில்தான்எனக்கு திருப்தி கிடைக்கிறது.\nதமிழ், தெலுங்கில் சம்பளம்தான் நிறையக் கொடுக்கிறார்கள். ஆனால் நல்ல படங்கள்கிடைப்பதில்லை. எனக்கு நிறையப் படங்களில் நடிக்கும் எண்ணம் இல்லை. கொறச்சுநடிச்சாலும், நல்ல ரோல்களாக இருக்க வேண்டும். அதுதான் முக்கியம்.\nமலையாளத்தில் சம்பளம் குறைச்சலாக இருந்தாலும் நல்ல கேரக்டர்கள் கிடைக்கும்.அதனால்தான் மலையாளத்தில் தொடர்ந்து நடித்து வருகிறேன் என்கிறார் கோபிகா.\nபி.கு: திருச்சூரில் ஒரு டிராவல் ஏஜென்சியை ஆரம்பித்துள்ளாராம் கோபிகா. விமானடிக்கெட், ரயில் டிக்கெட் வாங்கித் தருகிறார்களாம் இந்த ஏஜென்சி மூலம். அதுதவிரபாஸ்போர்ட் வாங்கிக் தரும் வேலையையும் செய்து தருகிறார்களாம்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\n#Ullaallaa ஸ்னீக்பீக்: அடுத்தடுத்து தெறிக்கவிடும் அனிருத் #Petta\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/kanavu-variyam-movie-review/", "date_download": "2018-12-10T02:21:56Z", "digest": "sha1:GOFSPLEPXHOHQBLPMXXKXXXKLULDR3EW", "length": 9043, "nlines": 90, "source_domain": "www.v4umedia.in", "title": "Ennodu vilayadu Movie Review", "raw_content": "\nஇன்று எண்ணெய் & பழங்கள் விலை நிலவரம்\nஇன்று மளிகை பொருட்கள் விலை நிலவரம்\nநினைவாகாமல் இருக்கும் பலரின் கனவுகளை எப்படி உற்பத்தி செய்யாலாம் என்பதை ஊக்கம் கொடுக்கும் வகையில் தற்போது வெளிவந்திருக்கும் படம்தான் கனவு வாரியம். இப்படம் வெளிவருவதர்க்கு முன்னரே இரண்டு சர்வதேச ரெமி விருதுகளை வென்றது என்பது நாம் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான் அதற்கான காரணங்களை இந்த விமர்சனத்தில் நாம் பார்ப்போம்.\nஆங்கிலத்தில் Dream Factory என்று சொல்லகூடிய இப்படத்தின் கதையானது “தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்த கூலி தரும்” என்ற வள்ளுவரின் குறலுக்கேற்ப எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் முயற்சியை விடக்கூடாது என்பதுதான் இப்படத்தின் மையகதை. மேலும் “De Centralisation” எனபடும் தேவையில்லாத பொருட்கள் என கருதும் பொருட்களை வைத்து நமக்கு தேவையான பொருட்களை தயாரிப்பதையும். ஒரு காலத்தில் தமிழகத்தில் நிலவி வந்த மின் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும் தன் கிராமத்தை காக்க, புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் தன்னுடைய ஆர்வத்தின் வழியாக அதற்கான தீர்வினை கண்டுபிடித்தாரா, மின்தட்டுப்பாட்டில் இருந்து தன் கிராமத்தை காப்பாற்றினாரா என்பதுதான் படத்தின் மீதிகதை.\nபடத்தை பற்றிய ஒரு பார்வை\nஇயக்குனர் அருண் சிதம்பரம் அவரே இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். இது அவருக்கு முதல் படம் என்பதால் நடிப்பிலும், இயக்கத்திலும் பெரிதும் கவனம் செலுத்தியிருக்கிறார். குறிபாக படத்தின் வசனங்கள் அனைத்தும் கைத்தட்டல் வாங்கும் அளவிற்க்கு படத்தின் வசனங்கள் உள்ளன. அனுபவம்தான் ஒருவனுக்கு நல்ல பாடத்தை கற்று தரும் என்பதையும் இப்படத்தின் மூலம் தெரிவுபடுத்தியிருக்கிறார். படத்தின் கதாநாயகி ஜியா சங்கர் இவருக்கும் இதுதான் முதல் படம் என்பதை அவர் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பது போல தன்னுடைய சிறப்பான நடிப்பினை இப்படத்தில் வெளிபடுத்தியுள்ளார்.\nபல படங்களில் வில்லனாக வரும் யோக் ஜ��பி இப்படத்தில் ஒரு மாறுபட்ட ரோலில் வருகிறார் இயற்க்கை விவசாயத்தின் பெருமையையும் அதன் பயன்களையும் சொல்லும்போது அனைவரின் மனதிலும் நின்றுவிடுகிறார். ஹீரோவை ஊக்கபடுத்தும் நூலகராக வரும் ஞானசம்பந்தம் தன்னுடைய வழக்கமான நடிப்பை வெளிபடுத்தி அனைவரின் மனதிலும் நின்றுவிட்டார்.\nஇவர்களை தவிர பிளாக் பாண்டி, கிரேன் மனோகர், ஜார்ஜ், இளவரசு என பல நட்சத்திர பட்டாளங்கள் தங்களுடைய பங்களிப்பை இப்படத்திற்க்கு சிறப்பாக அழித்துள்ளனர்.\nஷ்யாம் பெஞ்சமினின் இசையும், பின்னனி இசையும் படத்திற்க்கு பொருந்தும் விதமாக அமைந்துள்ளது. நாம் அனைவரும் மறந்த\nசிறு வயது விளையாட்டுக்களை கல்லா, மண்னா பாடலின் மூலம் நம் கண் முன்னே கொண்டுவந்துருக்கிறார். மேலும் காகினின் படதொகுப்பும், செல்வகுமாரின் ஒளிபதிவும் படத்திற்க்கு இன்னும் பலம் சேர்த்துள்ளது.\nஒரு புதுமையான கதையமைப்பு இப்படத்தின் முதல் வெற்றியாகும்.\nபுதுமைகளை கண்டுபிடிப்பதை ஊக்கப்படுதுவதும், சிறிய முயற்சிகள்தான் பெறிய வெற்றிகளை கொடுக்கும் என்பதை சொல்லும் விதமாக அமைந்திருப்பது.\nஇயற்க்கை விவசாயத்தின் பயன்களை சொல்லியிருப்பது இனி நம்மையும் விவசாயம் செய்ய வேண்டும் என்று யோசிக்க வைக்கும்.\nசிறு சிறு குறைகள் இருந்தாலும் படத்தின் கதையும், திரை கதையும் அதை மறக்க செய்கிறது.\nமொத்ததில் இந்த கனவு வாரியம் அனைவரின் கனவுகளையும் எப்படி உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை எடுத்து கூறும் ஒரு நிஜ வாரியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_166543/20181011103759.html", "date_download": "2018-12-10T02:42:12Z", "digest": "sha1:S4LSN6G6IYMWPPJT7JFLC5NIB4UDDJL4", "length": 6275, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "கடற்கரை கிராமத்தில் பதுக்கிய ரேஷன்அரிசி பறிமுதல்", "raw_content": "கடற்கரை கிராமத்தில் பதுக்கிய ரேஷன்அரிசி பறிமுதல்\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகடற்கரை கிராமத்தில் பதுக்கிய ரேஷன்அரிசி பறிமுதல்\nகேரளா மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக குமரி மாவட்ட கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபறக்கும்படை தனி வட்டாட்சியர் ராஜசேகர் தலைமையில் தனித்துணை வட்டாட்சியர் முருகன், தனி வருவாய் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், ஆகியோர் க��ண்ட குழு இணயம் பகுதியில் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இணயம் கடற்கரை பகுதியில் சந்தேகப்படும் வகையில் தார்பாலினால் மூடப்பட்டிருந்த பகுதியில் சென்று சோதனை செய்ததில் அங்கு கேரள மாநிலத்திற்கு கடத்திச் செல்வதற்காக சாக்கு மூட்டைகளில் சுமார் 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அரிசிக்கு யாரும் உரிமை கோராத நிலையில் அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி காப்புக்காடு நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் ஒப்படைத்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் மட்டம்\nமுன்னாள் படைவீரர்களுக்கு இலவச மருத்துவமுகாம்\nதாணுமாலயன்சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா : வரும் 14 ல் துவங்குகிறது\nபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க கடைசி தேதி\nமாணவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது\nநாகர்கோவிலில் கடன்தொல்லையால் ஒருவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kummionly.blogspot.com/2007/07/blog-post_07.html", "date_download": "2018-12-10T02:39:38Z", "digest": "sha1:OGNKLOUPK3IMK6DHAYOIMKD6RNSHDRBK", "length": 32005, "nlines": 407, "source_domain": "kummionly.blogspot.com", "title": "கும்மி: வவ்வாலுக்கு ஒரு பதில்...........", "raw_content": "\nவருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நேற்று நான் போட்ட ஒரு பதிவு\nஅதில் 07-07-07 என்ற தேதி 100 ஆண்டுக்கு ஒருமுறைதான் வரும் என்றேன் .அதுவும் சரியில்லை.1000 ஆண்டுக்கு ஒரு முறைதான் வரும் என்று இப்போது திருத்தி விட்டேன்.\nஇத்ற்கு வவ்வால் எழுதிய பின்னூட்டமும் கீழே :\n//நூறு வருஷத்துக்கு ஒருமுறை மட்டுமே வரக்கூடிய சாத்தியமான தேதிகள்ல ஒன்னுதான் இந்த 07-07-07.அதாவது வரும் ஜூலை ஏழாம் தேதி.//\nஇவை எல்லாம் 100 ஆண்டுக்கு ஒரு முறை வந்த நாட்களா இளா, கதை விட ஓரளவு வேண்டாமா ஸ்வாமி\nபோன்ற ந���ட்களும் எண்களும் தான் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.\nஇந்த உட்டாலக்கடியை பார்க்காமலே இத்தனி பேர் வந்து பின்னூட்டம் போடுறாங்கப்ப\nபோன்ற நாட்கள் தான் நூறாண்டுக்கு ஒரு முறை வரும் எண்கள்.\nஅதற்கு என்னுடைய பதில் இவ்வாறு தரப் பட்டிருக்கிறது:\nவாங்க மிஸ்டர் வவ்வால் தலைகீழா தொங்கியே மேட்டரையும் தப்பாவே புரிஞ்சிக்கிறீங்க.நூறு இல்லை 1000 ஆண்டுக்கு ஒரு முறை வரும் தேதிகள் இந்த ஒரே எண்மாதிரி எண்கள் கொண்டவை.\nஇவைகளில் 07 வரை [இன்றுவரை] இந்த 2001 முதல் 2007 வரை பார்த்து விட்டோம்.\nஇனி 2008 முதல்2012 வரை பார்க்கலாம்.12-12-12வரும் டிசம்பர் வரை]\nஅதற்குப் பிறகு எந்தத் தேதியும் 2013 முதல் 3000 வரை வருஷத்தைச் சுருக்கி இப்படி எழுத வாய்ப்பில்லை .\nபுரிகிறதா டீச்சர் சொன்னது.இல்லை இன்னும் விளக்கம் வேணுமா\n09-09-99 இதில் 7,8,9 பலமுறை வந்தாலும் இது\n07-07-07 போல யுனீக் ஆக இருக்குமா சொல்லுங்கள்.\nகூட நான் சொன்ன கேட்டகரியில் வராது.\nசாதரணமாக எழுதினால் 7-7-07 அல்லது 7-7-77 என்று எழுதுகிறோம் ஆனால் ரெக்கார்டுகளில் ஒற்றை எண்ணை 07-07- என்று எழுதும் போது 07-07-77 எப்படி மேட்ச் ஆகும்.\nஇது உட்டாலங்கடி வேலையில்லை அய்யா.\nஇது என்னுடைய யூகமோ முடிவோ இல்லை.இன்று உலகம் பூராவும்[தமிழ்நாட்டில் கூட] இது மாதிரி அமைவது அதிர்ஷடம் நல்ல நாள் என்று சுப காரியங்கள் தொடங்குவதாக டி.வி,பேப்பர் செய்திகள் வருகிறது.\nடிஸ்கி:எனக்கு வவ்வால் அவர்கள் மீது கோபம் ஏதும் இல்லை.ஏதோ கோபப் பட்டு இந்த பதில் எழுதியதாக நினைக்க வேண்டாம்.அவருடைய கண்ணோட்டம் போல பலருக்கு இருந்திருக்கலாம்.அதற்கான தெளிவே இந்த பதில்.\nLabels: வவ்வாலுக்கு ஒரு பதில்\n07- 07- 2107 என்பதை சுருக்கமாக எழுதினாலும் 07- 07- 07 என்று தான் எழுதுவார்கள், நான் இது தனி சிறப்பு வாய்ந்தா எனக் கேட்க காரணம் , மற்ற என்களும் அடுத்த அடுத ஆண்டுகளில் உடனே இதே பார்மெட்டில் வரும் ஆனால் நான் குறிப்பிட்ட சில ஆண்டுகளின் எண்கள் என்பது ஒரே ஒரு முறை தான் அப்படி வரும் (11- 11- 1111 ) சில ஆண்டுகளின் எண்கள் 1000, அல்லது 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அமையும் , அவை இந்த 07 ஐ விட தனித்துவமானது.\n08- 08- 88 போல அதற்கு அடுத்த எண் ஆன 09 அமைய 10 ஆண்டுகள் ஆகும், ஆனால் இந்த 07 கு அடுத்து 08 அடுத்த ஆண்டிலேயே இந்த பார்மெட்டில் வந்து விடும் , வேண்டுமானால் 07 என மீண்டும் ஏழே வர 100 ஆண்டுகள் என சொல்லலாம்.1,2,3 .. என வரிசையாக இதே போல வர வாய்ப்புள்ளதால் இதில் என்ன சிறப்பு எனக்கேட்டுள்ளேன். இப்பொழுதாவது நான் சொன்ன அர்த்தம் புரிகிறதா\nஓகே நீங்க சொல்ற மாதிரி 11-11-1111 வந்திருக்கலாம்.அடுத்து 22.22.2222 வரமாநோ சான்ஸ் ஏன்னா 22 மாதமில்லையே [12 மாதங்கள்தான்] சோ உங்க பார்மேட் படி 1000 ரூல்டு அவுட்.\nஅடுத்து 07-07-2107 ஐ எப்படி 07-07-07 என எழுதுவீர்கள் 2007 ஐ 07 என் எழுதுகிறோம் ஆனால் 2107 ஐ 07 ஆக எழுத முடியுமா 2007 ஐ 07 என் எழுதுகிறோம் ஆனால் 2107 ஐ 07 ஆக எழுத முடியுமா முடியுமென்றால் அதுவும் 100 ஆண்டுக்கு ஒருமுறைதானே.\nநீங்கள் சொன்ன மாதிரி 10 ஆண்டுக்குள் எப்படி வரும்\nஇந்த சாத்தியங்கள் 1 முதல் 12 நெம்பருக்கு வரைதான்.அதனால்தாம் 100/1000 ஆண்டுக்கு ஒருமுறை வரம் சிறப்பு பெற்றது என்கிறோம்.\n10 ஆண்டுகள் என்ற உங்கள் கூற்று சரியில்லை.\n//சில ஆண்டுகளின் எண்கள் என்பது ஒரே ஒரு முறை தான் அப்படி வரும் (11- 11- 1111 ) //\nஇதனை ஒரே ஒரு முறைதான் வரும் ஆண்டு என்று தானே சொல்லியுள்ளேன்\n//08- 08- 88 போல அதற்கு அடுத்த எண் ஆன 09 அமைய 10 ஆண்டுகள் ஆகும்//\nஇங்கு நான் சொன்னது 88 என்பது போல 99 அமைய 10 ஆண்டுகள் என்று, 09 என்று போட்டது 08 க்கு அடுத்து வரும் எண் ஆன 09 என்று சொல்ல , 1,2,3, ...9 வரை உள்ள எண்களின் வரிசையை அப்படி சொல்லியுள்ளேன்.\nபோன்ற வரிசை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அமையும்.\nநீங்கள் கூறியுள்ள வரிசையில் அடுத்த அடுத எண்கள் அடுத்த அடுத்த ஆண்டே வந்து விடும்.\nஉலக அதிசயத்துல நம்ம பிளாக் பேரும் வரும் தானே\nநீ இருக்கிரவரை வராது குசும்பு\nவவ்வாலும் கண்மணியும் அடிச்சிகிரத பாத்தா சில விசயங்கள போட்டு ஒடச்சிடுனும்\n100 வருசத்துக்கு முறையில்லை இனி வரவே வராது\nபோன்ற நாட்கள் தான் நூறாண்டுக்கு ஒரு முறை வரும் எண்கள்.//\nபோன்ற வரிசை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் அமையும்.//\nதெளிவாக சொல்லுரேன்னு எப்ப முதல் பார்மெட்ல இருந்து ரெண்டாவது பார்மெட்டு ஜம்ப் ஆனாரு\n் இது் பார்மெட்டே இல்ல\nவவ்வாலு எங்க டீச்சர்கிட்ட முடியுமா..\n் இது் பார்மெட்டே இல்ல\nபிசாசு என்றால் கால் தான் இருக்காது மூளை கூட இருக்காதோ\nவருடத்தின் கடைசி இரண்டு எண்கள் மட்டும் ஒத்து போவது ஒரு பார்மட், வருடத்தின் நான்கு எண்களும் ஒத்து போவது ஒரு பார்மட், கண்மணி தான் குழப்பிகொண்டார்கள் என்றால் குட்டி பிசாசுமா\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..கண்ண கட்டுது ஒண்ணும் புரியல இன்னா சொல்ல வர்ரிங்கோவ்..ரிசல்ட் மட்டும் சொல்லுங்கோ எலே குட்டி பிசாசு,மின்னலு யார்யா செயிச்சது நம்ம அக்காவா வவ்வாலா\nஅய்யயோ அய்ஸ் ஒங்களுக்கே புரியலையா....\nஇதுமாதிரி நாங்க என்னா கஷ்ட பட்டுருப்போம் உங்க கவிதை படிச்சி :)\n1000 என்ன லட்ச வருசமானாலும் திரும்பி வருமா வருசம்...\nதுண்டு துண்டாக சொன்னதால் ஏகத்திற்கும் குழம்பி விட்டது ,இப்படி சொன்னாலாவது விளஙுகிறதாப் பார்ப்போம்\nஇவை எல்லாம் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.அதாவது 1, க்கு அடுத்து இரண்டுக்கு அப்படி வரவே 10 ஆண்டு ஆகும்.ஆண்டின் கடைசி இரண்டு எண்களில் ஒற்றுமையுடன்\nபோன்றவை எல்லாம் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதாவது ஒன்று ,இரண்டு என அடுத்த அடுத்த எண் வருவதற்கான வரிசை அதற்கே 100 ஆண்டு இடைவெளி. ஆண்டின் நான்கு எண்களில் ஒற்றுமையுடன்.ஆனால் அதே ஒத்த எண்ணே மீண்டும் வராது எனவே வெகு சிறப்பு\nஉங்கள் உதாரணம் ஆண்டின் கடைசி ஒரு எண் மட்டும் ஒத்து வருவது.\nஆனால் ஆண்டின் கடைசி ஒரு எண் மட்டும் தேதி ,மாதம் என ஒத்து வருவது அதே போல 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் மீண்டும் வரும் , ஆனால் அடுத்த அடுத்த என்கள் வருவது அடுத்த அடுத்த ஆண்டே வந்து விடும்.\nஇதில் சிறப்பை கனக்கிடுவது , தேதி, மாதம் ,வருடம் என்பவற்றில் எத்தனை எண்கள் ஒரே போல வருகிறது என்பது தான்.\nஇங்கு எதுவுமே புரியாது கும்மி கூட\nஇங்கே ஒரே கணக்கா இருக்கு\nG3 பதிவுல மட்டும் கணக்கு போட்டு 2600 க்கு மேல அடிக்க முடியுதா... இங்க கணக்குனா எஸ்கேப்பா.. :)\nஅது இப்போ 3000+ வந்துருச்சு\nபிளாக்கர் அதிருதுல அதனால அந்த பக்கம் வரல... :P\nஅடப் பாவீ மக்கா டீச்சருக்கும் வவ்வாலுக்கும் சண்டை மூட்டி விடப் பாக்கறீங்களா\nவவ்வால் என்னுடைய இந்தப் பதிவுக்குக் காரணமே வ.வா.ச பதிவுல 'உட்டாலங்கடி' ன்னு நீங்க சொன்னதுதான்.\nஅட்லீஸ்ட் இப்பவாச்சும் 10/100/1000 வருசம்னு வேறு வேறு ஃபார்மேட் இருக்கு ஒத்துக்கிறீங்கதானே\nநான் சொன்னது என்ன 07-07-07 [நல்லா பதிவை மறுபடியும் பாருங்க 7-7-07 இல்லை]ஃபார்மேட் 100 க்கு ஒருமுறை [2007/2107]அல்லது ஆயிரத்துக்கு ஒருமுறைன்னு சொன்னேன்.[1007/2007].\nநான் சொல்ல வந்தது ஜீரொ போட்டு யூனிக்கா வரும் ஃபார்மேட். அது 1000 க்கு ஒரு முறைதான்.\nநீங்க சொன்ன எதுவும் சாத்தியம்தான் ஆனால் நான் சொன்னதை ஏன் 'உட்டாலக்கடி ன்னீங்க'.\nஎலே பாசக் கார குடும்பமே இனி நீங்க கவனிச்சுக்குங்க வவ்வாலை....ஹாஹா எங்க 'கும்மி' கூட்டத்துல மாட்டுனா உட்ருவமா\nநீங்க சொன்னது அந்த அளவு தனித்தன்மைகொண்டது அல்ல என்பதால் தான் உட்டாலக்கடி சொன்னேன் , போன வருடம் 06.06.2006 இல் இப்படி எல்லாம் ஏன் சொல்ல வில்லை யாரும். அதற்கும் முன்னும் யாரும் சொல்லவில்லை இப்படி 3 எண்கள் ஒத்து வருவது அத்தனை பெரிய விஷயம் அல்ல, அதை விட நான் முதலில் போட்ட பின்னுட்டத்திலேயே இப்படி 100,1000 என வரும் என்று தான் சொல்லியிருந்தேன். உங்களுக்கு இப்படி ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் இருக்கும் என்று எனக்கு தெரியாமல் போய்விட்டது :-))\n(கும்மி பதிவில் இப்படி நான் விளக்கிக்கொண்டு இருக்கிறேன் என்னைப்போல ஒரு விளக்கெண்ணை யாராவது இருப்பார்களா\n1.இது 'அட்சய திருதியை' மாதிரி. காலம் காலமாக இருந்தாலும் திடீரென்று முக்கியத்துவம் பெறும்.\n2. நியூமராலஜிப் படி இந்த '7' நல்ல எண்ணாம். சொல்லிக்கிறாங்க.\n3.உலகின் ஏழு அதிசயம் வெளியிட தோதாக இந்த நாளை பர பரப் பாக்கலாம்.\nஅதான் இப்படி இழுத்துக்கிட்டே போனிங்க;)\nஓகே இட்ஸ் ஆல் இன் த கேம்....இதுக்குப் போயி......:(( வலாமா\nசரி .. சரி.. விடுங்கப்பா /விடுங்கம்மா ரெண்டு பேரும். 100 ஆண்டுன்னாலும்1000 ஆண்டுன்னாலும் நமக்கென்ன கவலை .\n//(கும்மி பதிவில் இப்படி நான் விளக்கிக்கொண்டு இருக்கிறேன் என்னைப்போல ஒரு விளக்கெண்ணை யாராவது இருப்பார்களா\nநாங்க பதிவைத்தான் படிக்க மாட்டோம். ஆனால், பின்னூட்டத்தை கண்டிப்பா படிப்போம். ;-)\nதருமி சாரு இங்கதான் இருக்கார்\nபசங்களா, க்லாஸ் குள்ள ஓடுங்க..\nவெள்ளைச் சிரிப்பில் மனதை கொள்ளைஅடிக்கும் அன்புச்செல்லம் - அபி தரையில் நடைபழகும் வெண்ணிலா - நிலா ஒருவர் முகம் மற்றொருவர் அறியா அன்புச்சகோதரிக...\nஅன்புச் சகோதரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஅன்பு அபி அப்பா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நலமும் வளமும் பெற்று நீடூழி வாழ்க அன்புடன் கண்மணி டீச்சர்& பாசக்கார குடும்பம் டிஸ்கி: நாள...\nதித்திக்கும் தண்ணீரும் திகட்டாத அல்வாவும் குற்றாலக் குளியலும் மாஞ்சோலைப் பசுமையும் விட்டகுறை தொட்டகுறையாய்... மாதங்கள் உருண்டோடி வருடங...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nதள்ளாத வயதிலும் தமிழ் சேவை செய்துவரும் எங்கள் மூதாட்டி காயத்ரி இன்று பிறந்த நாள் காணுகிறார் அவரை வாழ்த்த வயது இல்லை வணங்கும் அன்பு நெஞ்சங்கள...\nஇனிய திருமணநாள் வாழ்த்துக்கள் பாரதி நீ சொல்ல மறந்தாலும் நான் கேட்காமல் விட்டிருந்தாலும் கூட தானாக அறிய நேர்...\nஒரே படம் இரண்டு பதிவுகள்\nஇந்தப் படத்தை மிகவும் இரசித்து ஒரு கவிதை எழுதினேன். ஆனாலும் மனசுக்குள்ள இருக்கும் சாத்தான் நக்கலடித்து எழுதச் சொன்னது.வேறு வழி\nWishes - கண்மணி டீச்சருக்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள்\nஅன்னையைப் போல் அன்பு பாராட்டினீர்கள் தந்தையைப் போல் பரிவு காட்டினீர்கள் தந்தையைப் போல் பரிவு காட்டினீர்கள் குருவைப் போல் கண்டித்தீர்கள் தங்களின் பாச மழையில் நனைந்தோம் நாங்க...\nவலையுலகில் அழுவாச்சி கவிதையாலும் திரைப்பட விமர்சனத்தாலும் மொக்கை போட்டு அனைவரையும் இம்சித்து வந்த கவிதாயினிக்கும் உலகப்படங்களைப் பற்றியும் ச...\nதம்பிக்கு பாவணா என்ன உறவு...\nபாவனா இண்டர்வியூ தம்பியுடன் காதலை பற்றி இங்கே தம்பியை புடிக்கலை அபி அப்பா அல்லது குசும்பனை தான் புடிச்சிருக்குனு சொல்ல வேண்டியது தான...\nதஞ்சை மாவட்டமே குசும்புக்கு பேர் போனது. அதிலும் எங்க ஊர் இருக்கே உச்ச கட்ட குசும்பா இருக்கும். இந்த தடவை 15 நாள் விசிட் தான். இருந்தாலும் சி...\nமை பிரண்டுக்கு உண்மையான வயதென்ன\nமை பிரண்டுக்கு நடிகர் சித்துவின் பிறந்தநாள் கவிதை\nவலைப் பதிவர்களுக்கு டாக்டர் பட்டம்\nவலைப்பதிவர் சந்திப்பு & இன்ப சுற்றுலா..(\nநான் இங்கே சில உண்மைகளை சொல்லியே ஆக வேண்டிய நிலையி...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nமை பிரண்டின் கின்னஸ் சாதனை......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/09/blog-post_565.html", "date_download": "2018-12-10T01:35:31Z", "digest": "sha1:AEKHIYPVGDIS63F6OW25QZS45BQIKUXV", "length": 59989, "nlines": 814, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: விருந்துக்கு வாங்க..", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nகே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரி\nபண்பாடு குறித்த முந்தைய பதிவில் நம் பண்பாடுகள் எவை என்பதை கோடிட்டுக் காட்டிச் சென்றேன். இனிவரும் காலங்களில் அவற்றை முடிந்தவரை சமகால வாழ்வியலோடு விளக்க முயற்சிக்கிறேன்.\nவிருந்தோம்பல் என்னும் பண்பாடு குறித்து இன்றைய பதிவில் காண்போம்.\nநான் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் (செட்டிநாடு) பிறந்து வளர்ந்தவன். எங்கள் பகுதியில் உணவு தயாரிப்பதிலும், பரிமாறுவதிலும் நிறைய மரபுகள் உண்டு. அதிலும் இம்மரபு நகரத்தாரிடையேதான் அதிகம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.\nஅன்போடு பரிமாறப்படும் உணவு இருமடங்கு சுவ���யுடையது என்பதை எங்கள் பகுதிக்கு வந்தால் நன்கு உணரமுடியும்.\nஆளுயர இலைபோட்டு கொஞ்சம் கொஞ்சமாக நிறைய வகைப்பட்ட உணவுகளைப் பரிமாறுவார்கள்.\nநாம் எதை விரும்பி உண்கிறோம் என்பதை அறிந்து அதை மீண்டும் மீண்டும் நாம் போதும் என்னும் அளவுக்கு பரிமாறுவார்கள்.\nஉணவு குறித்த பழமொழி, பொன்மொழி, கொள்கைகள் சில..\nவிருந்தும் மருந்தும் மூன்று நாளைக்குத் தான்\nநொறுங்கத் தின்றால் நூறு வாழ்வு\nபசி வந்தால் பத்தும் பறந்துபோகும்\nஉண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\nஅன்னத்தில் வின்னம் (பழுது, தடை) செய்யாதே\nபொய் சொன்ன வாய்க்கு போசனம் கிடைக்காது\nஅளவுக்கதிகமான உணவு உண்பவன் தன் பற்களாலே தன் சவக்குழியைத் தோண்டிக் கொள்கிறான்\nதனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில்\nநெல்மணி ஒவ்வொன்றிலும் உயிர்களின் பெயர் எழுதப்பட்டுள்ளது\nஎள்ளாக இருந்தாலும் ஏழாகப் பகுத்து உண்\nஇவ்வாறு என்னதான் படித்தாலும், அறிவுரைகள் கேட்டாலும் நாம் உணவு உண்ணும் போது இவற்றையெல்லாம் மனதில் நினைத்துப் பார்க்கிறோமா\nஇதெல்லாம் நடக்கிற கதையா என்பார்கள்.\nஇதுவா உணவு உண்ணும் பண்பாடு..\n2. பக்கதில் இருப்பவர் மீது உணவு தெறிக்குமாறு சாப்பிடுவது.\n3. தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ, நாளிதழ் படித்துக்கொண்டோ உண்பது.\n4. இடைவேளையின்றி வாய்க்குள் திணிப்பது.\n5. துரித உணவுகளை உண்பது.\n6. பசிக்கும் முன்பாகவே உண்பது.\n7. உண்டவுடனும், உண்ணும் போதும் தண்ணீர் குடிப்பது.\n8. பக்கத்தில் இருப்பவரைப் பற்றிக் கவலைப்படாமல் துப்பிக்கொண்டே சாப்பிடுவது. (எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படி சாப்பிடுவார் என்பதால் நண்பர்கள் அவருக்குத் துப்புக்கெட்ட மனுசன் என்று பெயர் வைத்திருந்தார்கள்)\n9. சத்தமாக, எல்லோரும் திரும்பிப்பார்க்கும் விதமாக உண்பது. கை முழுக்க, வாய்முழுக்க நிறைய உண்பது..\nஎன எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாதோ அப்படியெல்லாம் தான் இன்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். நம் முன்னோர் ஏன் இப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்று சொன்னார்கள் என்று நாம் சிந்திப்பதற்கு நேரமில்லாதவர்களாக ஓடிக்கொண்டிருக்கிறோம்.\n1. நன்றாக மென்று உண்ணும்போது உணவு செறிக்கப்படுகிறது.\n2. உண்ணும்போது இடையிடையே தண்ணீர் அருந்தாமலிருக்கும்போது\nஉணவு செறித்தலில் சிக்கல் இன்றி இயல்பாகவே உருவாகும்\nஅமிலங்கள் தன் ��ெயலைத் தடையின்றிச் செய்கின்றன.\n3.பகுத்து உண்ணும் போது கிடைக்கும் நிறைவு தனித்து உண்பதில்\n4. பசித்த பின்னும், செறித்தபின்னும் தான் உண்ணவேண்டும் அதனால் செறிமான இயந்திரங்கள் நன்கு பணிபுரியும்.\n5. நாகரீகமாக உண்பதால் நாம் மதிப்பிற்குரியராக வாழமுடியும்.\nஎன நம் முன்னோர் சொன்ன ஒவ்வொரு பழமொழிகளிலும் ஓராயிரம் பொருள்கள் உண்டு..\n1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.\n2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.\n3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.\n4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.\n5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.\n6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.\n7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.\n8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.\n9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.\n10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.\n11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.\n12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.\nபொது இடங்களில், விழாக்களில் பலரோடு உணவு உண்ணச் செல்லும்போது நான் உணவு உண்பதைவிட அதிகமாக மற்றவர்கள் உணவு உண்ணும் அழகைப் பார்த்து மகிழ்வேன்.\nசே.. இவர் எவ்வளவு பண்பாடு தெரிந்தவராக, நாகரீகமாக உண்கிறார் என்று வியந்திருக்கிறேன்..\nசே.. இவர் எவ்வளவு பண்பாடற்றவராக, நாகரீகமற்றவர் போல உண்கிறார் எனச் சிரித்திருக்கிறேன்..\nஎள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்\nLabels: அனுபவம், தமிழர் பண்பாடு, நகைச்சுவை, பழமொழி, வேடிக்கை மனிதர்கள்\nதமிழ் மணத்தில் இணைத்து ஓட்டும் போட்டு விட்டேன்.\nசாப்பிடுவது பற்றி எத்தனை தமிழ்ச் சொற்கள்\nஉண்ணுதலில் இவ்வளவு வகைகள் உண்டா\nதமிழின் சொல் வளத்தை எண்ணிப் பெருமை கொள்ளாமல் இருக்க முடியவில்லை.\nவிர்ந்தொம்பலில் பழந்தமிழர் எவ்வளவு சிறந்து விளங்கினர் என்பது நன்கு புரிந்திற்று.\nஇப்போதெல்லாம் விருந்தளிகளை கவனிப்பதே கடமையாக இருக்கிறது பல இடங்களில்... நீங்கள் சொல்வது மாதிரியான விருந்து சாப்பிட்டு ரொம்ப வருடங்கள் ஆகிறது...\nஉணவு குறித்து எனக்கு பிடித்த குறள்\nதான் ஊன் பெருக்க தான் பிரிதூனுன்பான் எங்கனம்\nஎழுத்துப் பிழை இர��ந்தால் பொறுத்தருள்க\nவிருந்தோம்பலில் சிறந்தவர் நம் முன்னோர். அதைப் பற்றிய இக் கட்டுரையும் அருமை. நம்மவர்களில் பலருக்கு சுற்றிலும் சிந்தாமல் சாப்பிடத் தெரிவதில்லை. என்ன செய்ய...\nதமிழரின் உணர்வுகளில் விரும்தோம்பலும் ஒருன்று....\nதமிழரின் குணம் விருந்தோம்பலை முகமலர்ச்சியுடன் செய்ய கூடிய ஒரு இனம்...\nதங்களி பதிவிலும் அத்தனை சுவையும் உள்ளது....\nதமிழரின் இந்த 12 உணவு முறைகளும் தற்ப்போது மாறிக் கொண்டு வருகிறது...\nநம் எதிரியாக இருந்தாலும் வீடுதேடி வந்தவனை உள்ளே அழைத்து குடிக்க தண்ணீராவது கொடுத்து அனுப்புவது நம் முன்னோர்களின் முறை..\nஅமுதே கிடைத்தாலும் அதை பகிர்ந்து உண்பார்கள் என்று ஒரு பாடலில் படித்த நியாபகம்...நண்பரே...\nவிருந்தோம்பளின் சிறப்பை விளக்கும் வண்ணம் உள்ளது தங்களின் படைப்பு...\nவிருந்தோம்பலிலும் சாப்பிடுவதிலும் இத்தனை சமாச்சாரங்களா\nஉணவில் சிறந்த உணவு செட்டிநாட்டு உணவு என்பது தமிழகம் முழுமையும் அறிந்த முறைதான் அதுமட்டுமின்றி அங்கு வந்தவர்களுக்கு இலையும் வருகின்றவர்களுக்கு (வருவார்கள் என எதிர்நோக்கி ) உலையும் என ஒரு செலவாடை உண்டு அந்த சிறப்பான ஊருக்கு சொந்தக் காரராநீங்கள் பாராட்டுகள் தொடருங்கள்.\n\"கொஞ்சம் காத்திருங்கள். சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்.\" என்று கூறுவது இப்போதைய நிலை. பழந்தமிழர் உணவு முறைகள் தின்பது மட்டுமே தெரிந்த இளையவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். பகிர்விற்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅருமையான தகவல்கள் தெரிந்து கொண்டேன் முனைவரே நன்றி\nஎப்படி சாப்பிட வேண்டுமோ அப்படி நான் சாப்பிடவே இல்லை. ம்ம் என்ன செய்ய\nசாப்பிடுவது பற்றிய தங்கள் பதிவு மிக அற்புதம்... சாப்பிடும் விசயத்தில் இவ்வளவு சமாச்சாரங்களா என மலைக்க வைத்துவிட்டீர்கள்...\nமாப்ள அழகா சொல்லி இருக்கீங்க\nசாப்பிடுவது பற்றி எவ்வளவு விஷயம்\nவிருந்தும் மருந்தும் மூன்று நாள், ஒரு சோற்றுக்கு ஒரு சோறு பத்ம் என நிறய விசயங்களை வாழை இலையோடு சொல்லிச் செல்லும் விதம் அருமை முனைவரே.\nஎனக்கு பிடித்தமானவற்றை தெரிந்து எழுதியிருக்கிறீர்கள் எப்படி நண்பா\nவிருந்தோம்பல் அறிந்திருந்தாலும் விரிவாக அறிந்துக் கொள்ளும் வாய்ப்பை உங்கள் பதிவு வழங்கியிருக்கிறது.\nமருந்துண்டு வாழும் எனக்கு இலைபோட்டு\nஒரு 10 நிமிடத்தை இதுக்கு ஒதுக்க கூட முடியாத மனுசனா..\nபில்கேட்சை ஏழையாக்கப் போகும் ஈழத்துப் புதல்வன்\nஇன்றைய தங்கள் சாப்பாடு [சாப்பாடு பற்றிய பதிவு] அருமையோ அருமை. பாராட்டுக்கள்.\nகுணா பார்த்தால் பசி எடுத்தது..படித்ததும் பசி தீர்ந்தது...விருந்தோம்பல் சுவையோ சுவை..ம்ம்ம்ம் உண்மையை சொன்னால் பசிக்குது குணா..\nசாப்பாடு பற்றிய உங்கள் பகிர்வு மிக அருமை முனைவரே... எத்தனை வார்த்தைகள்.... சுவையான பகிர்வுக்கு நன்றி முனைவரே...\nநானும் சிவகங்கை தான் நண்பரே ....\nபண்படுதல் என்பது நாம் செய்யும்\nஒவ்வொரு செயலிலும் இருத்தல் வேண்டும்\nஉண்ணுதலில் இருந்து சொல்லத் துவங்கிஇருப்பது அருமை\nதலைவாழை இலை போட்டு பண்பாட்டு விருந்துக்கு\nதொடர வாழ்த்துக்கள் த.ம 20\n( எங்கள் பக்கம் அன்னத்தை பின்னப் படுத்தாதே என்பார்கள் )\nசமைத்தலில் மட்டுமல்ல. சாப்பிடுவதிலும் அழகு இருக்கின்றது என்பதை அழகாய் சொல்லியிருக்கின்றீர்கள். . .\nவிருந்தோம்பல் பற்றிய தகவல்கள் பகிர்வுக்கு நன்றி\nஉணவில் இத்தனை விவகாரம் இருக்கிறதா\nஉணவு குறித்த பழமொழிகள் அருமை நண்பரே\n நிறைவான விருந்தாக அமைந்தது தங்கள் பதிவு\nபொழுது போகலைனா கிட்சனிலும்,பிரிஜ்ஜிலும் என்ன தீனி இருக்குனு பாத்து சாப்புடுற ஆளு நான்.\nசில சமயம் என்ன கம்னு இருக்கோம்னு தீனி எதையாவது எடுத்து சாப்பிடுவேனே.\nதமிழர் பண்பாடுகளில் முதன்மையான விருந்தோம்பல் பற்றி அழகாக உரைத்துள்ளீர்கள். உணவருந்தும் முறை பற்றி இன்றையக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர பல பெற்றோர் முன்வருவதில்லை. அவர்கள் தொலைகாட்சி பார்த்துக்கொண்டே அரைகுறையாயும், உணவில் கவனமில்லாமலும் சாப்பிட்டுச் செல்கின்றனர். மேலும் நொறுக்குத்தீனிகளில் நாட்டம் கொண்டு கண்ட நேரத்திலும் தின்று வயிற்றைக் கெடுத்துக்கொள்கின்றனர். இன்றையக் காலத்துக்குத் தேவையான நல்லதொரு பதிவு.\nமிக்க மகிழ்ச்சி சென்னைப் பித்தன் ஐயா..\nதமிழ் மணத்தில் இப்போதெல்லாம் முன்புபோல உடனடியாக இணைக்கமுடியவில்லை..\nஇடுகைகளை இணைப்பதில் இருக்கும் சிக்கலைத் தங்களைப்போன்ற அன்புள்ளங்கள் எளிதாக்கித் தாங்களே இணைத்து உதவிபுரிகின்றன..\nதமிழர் உணவு என்றொரு நூல் உலகத்தமிழாராய்சி நிலைய வெளியீடாகவே வெளிவந்துள்ளது..\nஅந்நூல் முழுக்க பழந்தமிழர் உணவு பற்றியதுதான்.\nநீண்டநாள் கழித்து வந்திருக்கீங்க அன்புமணி..\nதன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்\nதங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.\nஉண்மைதான் இராஜா நம் பண்பாட்டை அசைபோட்டமைக்கு நன்றிகள்..\nஅம்பலத்தாரே வாங்க வாங்க சாப்பிட்டீங்களா..\nநல்லதொரு சொலவடையை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் போளுர் தயாநிதி..\nஎன் எழுத்துக்கும் வயிறு நிறையும்..\nவருகைக்கும் புரிதலுக்கும் நன்றி பலேபிரபு.\nஇலக்கிய விருந்தைத் தினந்தோறும் உண்ணவரும் தங்களுக்கு என்றும் நன்றிகள்..\nஇது அன்பு கலந்த தமிழுணவு அல்லவா புலவரே..\nஉடலையும் உள்ளத்தையும் சேர்த்துவளர்க்கும் தன்மை தமிழுக்கு உண்டல்லவா....\nஉணவுக்குப் பதில் மாத்திரை எதுவும் கிடைத்தால் அதையே உண்டு வாழ்வதற்கும் தயாராகிவிட்டான்..\nநீண்ட நாட்களுக்குப் பின்னர் வேர்களைத்தேடித் தாங்கள் வந்ததால்...\nஎப்படி ஒரு சந்திப்பு நமக்குள்..\nஅழகாகச் சொன்னீர்கள் இரமணி ஐயா..\nதங்கள் பணிச்சூழலுக்கு இடையே வருகை தந்தமைக்கு நன்றிகள் மோகன்ஜி.\nஎன் மனமும் நிறைந்தது தென்றல் சரவணன்.\nவருகைக்கும் வாசித்தலுக்கும் நன்றிகள் திருமதிஸ்ரீதர்.\nஉண்ணுபோது உள்ள சிறப்பினையும் உணர்த்தி\nநிற்கும் தங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் .\nமிக்க நன்றி பகிர்வுக்கு ...........\nஅருமையான கட்டுரை. மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.\nவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அம்பாளடியாள்..\nவிருந்துக்கு வந்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்..\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:02 PM\n1. அருந்துதல் - மிகச் சிறிய அளவே உட்கொள்ளல்.\n2. உண்ணல் - பசிதீர உட்கொள்ளல்.\n3. உறிஞ்சல் - வாயைக் குவித்துக்கொண்டு நீரியற் பண்டத்தை ஈர்த்து உட்கொள்ளல்.\n4. குடித்தல் - நீரியல் உணவை (கஞ்சி போன்றவை) சிறிது சிறிதாக பசி நீங்க உட்கொள்ளல்.\n5. தின்றல் - தின்பண்டங்களை உட்கொள்ளல்.\n6. துய்த்தல் - சுவைத்து மகிழ்ந்து உட்கொள்ளுதல்.மிகப்பயனுள்ள பதிவு\n7. நக்கல் - நாக்கினால் துலாவி உட்கொள்ளுதல்.\n8. நுங்கல் - முழுவதையும் ஓர் வாயில் ஈர்த்துறிஞ்சி உட்கொள்ளுதல்.\n9. பருகல் - நீரியற் பண்டத்தை சிறுகக் குடிப்பது.\n10. மாந்தல் - பெருவேட்கையுடன் மடமடவென்று உட்கொள்ளுதல்.\n11. மெல்லல் - கடிய பண்டத்தைப் பல்லால் கடித்துத் துகைத்து உட்கொள்ளுதல்.\n12. விழுங்கல் - பல்லுக்கும் நாக்குக்கும் இடையே தொண்டை வழி உட்கொள்ளுதல்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:07 PM\nதின்றலா தின்னலா என்பதையும், துலாவலா துழாவலா என்பதையும் விளக்குங்கள்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:09 PM\nபின்னூட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் விடையளிப்பதே கூட ஒருவகை விருந்தோம்பல்தான். முனைவருக்கு காலம் எங்ஙனம் வாய்க்கிறது\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:11 PM\nநாஞ்சில் நாடன் ஒரு கதையில் சொல்வார், கான்சாகிப் தொகுப்பென நினைக்கிறேன். திரைப்பத்தின் ப்ரிவியூ ஒன்றில், (கும்பமுனி.....)உறிஞ்சப் பழச்சாறு, நக்க ஐஸ்கிரீம், கொறிக்க நெய்யில் வறுத்த முந்திரி, என வர்ணித்திருபார்.\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:13 PM\nகடித்தல் கொறித்தல், புசித்தல், சப்புதல், ....\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் October 21, 2011 at 7:16 PM\nபொன்னியின் செல்வனில் வல்லவரையன் ,தஞ்சையில் சேந்தன் அமுதனின் வீட்டில் காற்படி தயிருடன் நுங்கியதைக் கல்கி வருணித்த விதம் நினைவுக்கு வருகிறது. வைரமுத்துவின் ஆளுக்கொருகோப்பை நினைவுக்கு வருகிறது.மிக நல்ல பதிவு .\nஅன்பு நண்பர் ரஜினி அவர்களே..\nதங்கள் வரிசையான மறுமொழிகளைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன்..\nதங்கள் பலவகையான ஒப்பீடுகளைக் கண்டு பெருமிதம் கொண்டேன்..\nதின்றல் என்பது மரபு வழக்கு\nதின்னல் என்பது நாட்டுப்புற வழக்கு\nதுழாவல்தான் சரியான பதம் நண்பா.\nகடித்தல் கொறித்தல், புசித்தல், சப்புதல், ....\nஎத்தனை மரபுகளைத் தொலைத்துவிட்டோம் நாம்..\nஹோட்டலில் சென்று டிபன் ஈட்டிங் பண்ணிக்கிட்டிருக்கோம்.\nவிருந்துக்கு அழைக்கிறீர்கள் என்று ஆவலுடன் வந்த (கற்போம் தளத்தில் மறுமொழி பார்த்து) எனக்கு விருந்து பற்றி அழகான படித்து சுவைக்கக் கூடிய விருந்து வைத்து விட்டீர்கள்..\nகுமுதத்தில் வந்த \"உணவு முறைகள்\" இங்கிருந்து எடுக்கப்பட்டதோ\nகாலம் x மனிதன் = வரலாறு.\nஎல்லோருக்கும் ஒரு நிலவு போதுமா...\nவேர்களைத்தேடி வந்த நிழல்கள் 513...\nஎள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங��கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2010/12/7.html", "date_download": "2018-12-10T01:42:29Z", "digest": "sha1:22FO2D2G7NKBGGPYSAHIHKYHEEUNCKUL", "length": 23503, "nlines": 237, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nஉருவத்திற்கும் பருவ்த்திற்கும் ஏற்ற வண்ணம் பேச்சு அமைந்திட வேண்டும் என்பது கூட அலட்சியப்படுத்திடக்கூடிய கருத்தல்ல சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அறிஞர் அண்ணா அவர்களின் தலைமையிலும் என்னுடைய முன்னிலையிலும் என்று விளம்பரப்படுத்தப்பட்டு நடைபெற்ற இரண்டு நாடகங்களை இங்கே இரண்டு விஷயங்களுக்காக நான் குறிப்பிட விரும்புகிறேன்.\nவடசென்னைப் பகுதியில் நடைபெற்ற நாடகம், கட்சித்தோழர்கள் தயாரித்து நடத்திய நாடகம். ஏழைகளுக்காகப் பாடுபடக்கூடிய ஒருவன். அவன் ஊர் மடாதிபதியை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குகிறான். ஏழைகள் பின் தொடர அந்த ஏழை பங்காளன் மடத்திற்குள் நுழைந்து தங்க பீடத்தில் அமர்ந்திருக்கும் மடாதிபதியைப் பார்த்துக் கோடையிடியென முழங்குகிறான்.\n''உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கும் எங்கள் தொழிலாளர் வர்க்கத்த்தைப் பாரும்; உண்டு ஊதி உப்பிக் கிடக்கும் உம்மைப் போன்ற மடாதிபதிகள் கொழுத்திட எங்கள் வியர்வை ஆறாக ஓடவேண்டுமோ\nஇப்படி உரை நிகழ்த்துகிறான். உணர்ச்சியுடன் ரசித்துக் கையொலி எழுப்பிட வேண்டிய அந்தக் கட்டத்தில் நாடகம் பார்த்திட அந்த மண்டபத்தில் குழுமியிருந்தோர் அனைவரும் ஏகடியமாகச் சிரித்துவிட்டனர். அண்ணாவும் புன்னகை புரிந்தவாறு என்னை நோக்கினார். நான் சிரிப்பை அடக்கிக் கொள்ள முடியாமல் தவித்தேன்.\nகையொலி பெறவேண்டிய வசனங்கள் கேலிச் சிரிப்புக்கு உள்ளானது ஏன் தெரியுமா\nஏழை பங்காளன் எந்த மடாதிபதியைப் பார்த்து, 'உண்டு-ஊதி-உப்பிக்கிடக்கிறாய்'' என்று சொன்னாரோ அந்த மடாதிபதி வேடம் போட்டவர் கொத்தவரங்காய் போன்ற உடல் படைத்தவர். கூனிக்குறுகி எலும்பும் தோலுமாய்க் காட்சியளித்தார். ''உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து கிடக்கிறோம்'' என்று முழங்கியவரோ வாட்ட சாட்டமாகவும் தொந்தியும் தொப்பையுமாகவும் சுமார் முந்நூறு பவுண்டு எடையுள்ளவராகத் தோற்றமளித்தார். ஒன்று வசனத்தை மாற்றியிருக்க வேண்டும். அல்லது வேடத்திற்குப் பொருத்தமாக நடிகர்களையாவது மாற்றியிருக்க வேண்டும்.\nஇதேபோன்ற தவறு சொற்பொழிவாற்றும் மேடைகளிலும் ஏற்படுவதுண்டு. பருமனாக உள்ள ஒருவர் ஏழைப் பாட்டாளிகளைப் பற்றியப் பேசும்போது, தன்னையும் அவர்கள் பட்டியலிலே இணைத்துக்கொண்டு, ''எங்களின் பஞ்சடைந்த கண்களைப் பாருங்கள். பசித்துக் குமுறி ஒட்டிய வயிறுகளைக் காணுங்கள். உலர்ந்த உதடுகளை நோக்குங்கள்.\nவாடிய மேனியை மேலும் வதைக்கும் வறுமை நீங்க வழி காணுவோம் வாருங்கள்\nஎன்று பேசினால், கூட்டத்திலிருப்போர் அந்த உரையில் உள்ள உணர்வை மறந்துவிட்டு, உரையாற்றுபவரின் உடலை விமர்சித்துக் கொண்டிருப்பர்.\nஏழை எளியோருக்காக வக்காலத்து வாங்கிப் பேச வேண்டுமே தவிர, பேசுகிறவர் வசதி படைத்தவராக இல்லாவிட்டாலும் கூட, தன்னையும் பஞ்சடைந்த கண்கள் கொண்டோர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு பேசுவது உரிய பயனைத்தராது.\nபுல் தடுக்கினால் கீழே விழக்கூடிய அளவுக்கு உடல் வலிவு படைத்தவர்களாக இருக்கும் பேச்சாளர்கள் அலெக்சாண்டரின் ஆற்றலை-நெப்போலியனின் அஞ்சா நெஞ்சத்தை-சேர சோழ பாண்டியர்களின் வீர வரலாற்றை விவரித்துச் சொல்வதின் மூலம் கூடியிருக்கும் மக்களைக் கவரலாம். ஆனால், அந்தப் பேச்சாளர்கள் தங்களின் உள்ளத்து உறுதியை வெளிக்காட்டுகிற அளவுக்கு வார்த்தைகளைத் தொடுக்க வேண்டுமேயல்லாமல்-தங்களின் உடல் வலிவை மிகைப்படுத்திப் பேசினால் அதனை மக்கள் ஏகடியமாகக் கொள்வார்களே தவிர, பேச்சாளரின் உணர்வுகளோடு ஒன்றிவிடமாட்டார்கள்.\n வயதுக்கேற்ற பேச்சாக இருக்க வேண்டும். வயது மீறிய பேச்சுக்களை ஏதோ ஒப்புக்குப் பாராட்டுவார்களேத் தவிர அந்தக் கருத்துக்களுக்கு உரிய மதிப்பை மக்கள் வழங்க மாட்டார்கள்.\n''ஒளவைப்பாட்டி ஆத்திச்சூடி இயற்றினார். அறஞ்செயவிரும்பு-ஆறுவது சினம் போன்ற ஒளவையாரின் அறிவுரைகளை நாம் இந்த இளமைக் காலத்தில் மட்டுமல்ல; எதிர்காலத்திலும் மறந்துவிடக்கூடாது''-இப்படியொரு சிறுமியோ, சிறுவனோ பேசும்போது இயற்கையாக இருக்கும். அதே சிறுமி அல்லது சிறுவன்;\n''ஒளவையார் என்ற பெயரில் ஒருவர் மட்டுமல்ல வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். புறநாநூற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள ஒளவை வேறு வேறு சிலரும் இருந்திருக்கிறார்கள். புறநாநூற்றில் இடம்பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள ஒளவை வேறு-ஆத்திச்சூடி பாடிய ஒளவை வேறு. இரண்டு ஒளவையார்களையும் ஒருவரேயென எண்ணிக் குழம்பிக் கொள்வது கூடாது.\nஎனக் கூறிவிட்டு புறநானூற்றிப் பாடல் ஒன்றையும் பாடிக்க காட்டினால், அது இயற்கையாடதாகவோ, அந்தச் சிறுமியோ சிறுவனோ உணர்ந்து பேசுவதாகவோ அமையாது.\nவயது வந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதை இளைஞர்கள் பேசுவதும்-வயது வந்தவர்களும், வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே பேசக்கூடியதைத் தங்களின் வரம்பை மீறிப் பேசுவதும்-சுவைக்கத் தக்கவைகளாக இருந்திடமாட்டா\n ஒரு ஆணும் பெண்ணும் ஒருத்தரையொருத்தர் விரும்பினால் அவுங்க பாட்டுக்கு ஒழுங்கா வாழ்க்கை ந்டத்த வேண்டியதுதான். பிடிக்கலேன்னா ரத்து பண்ணிட்டுப் போக வேண்டியதுதான்.கல்யாணங்கிறதிலே என்ன புனிதம் வந்து கிடக்கு; வெங்காயம்\nஇப்படி ஆயிரக்காணக்கான மக்களுக்கு மத்தியில்-மேடையில் மணமக்களையும் அவர்களது உற்றார் உறவினர், நண்பர்களையும் வைத்துக்க்கொண்டு தமிழ்நாட்டில் பெரியார் ஒருவரால்தான் பேச முடிந்தது.\nஅவரது வயது-உழைப்பு-தியாகம்-ஓய்வில்லாத தொண்டு-கொள்கைக்கும் அப்பாற்பட்டு அவரிடம் ஆத்திகர்களும் கூடக் கொண்டிருந்த மரியாதை-இவ்வளவும் அவருக்குத்துணை நின்ற காரணத்தால் திருமண வீட்டிலேயே திருமணத்தை எதிர்த்து அவர் பேசியபோது அனைவரும் அந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும்; வெறுப்பைக் காட்டாமல் மகிழ்ச்சியுடன் ரசித்தனர். பெரியார் போலப் பேசுவதாக எண்ணிக்கொண்டு வேறு யார் அப்படி வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணியில் மேடைகளில் உரையாற்றினாலும் எதிரை வீற்றிருப்போர் முகஞ்சுளிக்கவே செய்வர்.\nஅழகு தமிழில் அமைப்புக்களோடு சொற்களை வரிசைப் படுத்தி பேசுகிற வழக்கம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுக்கு இல்லை. ஆனால் மக்களின் பிரச்சனைகளை அவரது பேச்சின் மூலம் அணுகும் முறை தனித்தன்மை வாய்ந்தது. தங்களுக்காகப் பேசுகிற ஒரு தலைவர் என்ற நிலையில் மக்கள் அவரது நீண்ட சொற்பொழிவுகளை ஆர்வத்துடன் கேட்பார்கள். அவரது வயது, சொயல்திறன், தியாகம், உழைப்பு, சொல்வாக்கு, இவையனைத்தும் அவரது பேச்சுக்கு அடித்தளமிட்டிருந்தன. எனவே அவரது உரையில் எளிமையே மிகுந்திருந்ததையும் மக்கள் குறையாகக் கருதாமல் -அவர் சொன்ன கருத்துக்களை மனநிறைவோடு ஏற்றுக்கொண்டனர். ''பெருந்தலைவர் காமராஜரைப் போலப் பேசினேன்; மக்கள் ஆர்வத்துடன் கேட்கவில்லையே'' என்று எந்தப் பேச்சாளராவது ஆதங்கப்பட்டுக் கொள்வார்களேயானால்-அந்தப்பேச்சாளர் காமராஜராக வளரவில்லையே என்பதுதான் நமது பதில்.\nLabels: பேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nபேசும் கலை வளர்ப்போம் -19\nபேசும் கலை வளர்ப்போம் -18\nபேசும் கலை வளர்ப்போம் -17\nபேசும் கலை வளர்ப்போம் -16\nபேசும் கலை வளர்ப்போம் -15\nபேசும் கலை வளர்ப்போம் -14\nபேசும் கலை வளர்ப்போம் - 13\nபேசும் கலை வளர்ப்போம்- 12\nபேசும் கலை வளர்ப்போம் - 10\nபேசும் கலை வளர்ப்போம் - 9\nபேசும் கலை வளர்ப்போம் - 8\nபேசும் கலை வளர்ப்போம் - 7\nபேசும் கலை வளர்ப்போம் - 6\nபேசும் கலை வளர்ப்போம் - 5\nபேசும் கலை வளர்ப்போம் - 4\nபேசும் கலை வளர்ப்போம் - 3\nபேசும் கலை வளர்ப்போம் - 2\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர்\nவானம் பார்க்கக் கூடாத உள்ளங்கை\n யாருக்கும் வெட்கமில்லை - ஞாநி\nதோப்புக்கரணம் போடுதல் (Super Brain Yoga)\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/12/blog-post_7.html", "date_download": "2018-12-10T02:24:08Z", "digest": "sha1:C7LCGTYWFDLWZ7ZYRBYW4Q3KPZVIZ74X", "length": 11846, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "நீதி தேவதை நீ எங்கே.....?? ~ Theebam.com", "raw_content": "\nநீதி தேவதை நீ எங்கே.....\nநீதி தேவதை நீ எங்கே\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு:61- கார்த்திகை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்ச...\nமுகில் களின் கோவம் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nயார் இந்த இலங்கை வாழ் ''காப்பிரி''மக்கள்\nஒரு தந்தை காவல்காரன் ஆகிறார்\nகிளிநொச்சியில் தொடர் மழை வீடுகளுக்குள் வெள்ளம்\nசென்னை- கன மழை -தொடரும் பாதிப்பு\nநீதி தேவதை நீ எங்கே.....\nஅதி பாதிப்புக்குள்ளான கோடம்பாக்கம்-தமிழ்நாடு காணொள...\nப‌தறவைக்கும் பாம்புகள்--வியப்பூட்டும் சில விஷயங்கள...\nபொன்பொழிய ஒரு சுவாமி ........\nதமிழரின் உணவு பழக்கங்கள் பகுதி:07\nகல்லறையில் தூங்கும் மாவீரர் [ஆக்கம்:அகிலன் தமிழன்]...\nஅவள் ஒரு....[ஆக்கம் :கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ]...\nஓட்ஸ் (Oats-காடைக்கண்ணி) உணவு அளிக்கும் பெரும் பயன...\nஅஜித் குமார்-ஒரு நடிகனின் வரலாறு\nசந்திரனில் நட்ட கொடி என்ன ஆச்சு\nதமிழரின் உணவு பழக்கங்கள் (பகுதி: 06)\nகுடிகளில்லா ஊரில் கோவில் ...;பறுவதம் பாட்டி\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (��ங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nSpelling-bee -2018 பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் மேற்படி கழக அங்கத்தவப் பிள்ளைகளுக்கான ஆங்கில Spelling-bee -2018 போட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-12-10T02:19:46Z", "digest": "sha1:QLMWJIQSUACDQPLJQC5MZGJM2ZL2XIXL", "length": 5711, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேவாஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதேவாஸ், இந்திய மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1] இந்த நகரம் மாவட்டத் தலைநகரமாக செயல்படுகிறது.\nஇந்த நகரம் தேவாஸ் சட்டமன்றத் தொகுதிக்கும், தேவாஸ் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]\nமுதன்மைக் கட்டுரை: தேவாஸ் சந்திப்பு\n↑ 1.0 1.1 மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்\nமத்தியப் பிரதேச மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2016, 08:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-12-10T02:56:40Z", "digest": "sha1:E7HND55W4NU7KN4CZYZEA75MCV7GRDU6", "length": 9153, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "தென்கொரிய பங்குச் சந்தையில் ஏற்றயிறக்கம் – துருக்கு நாணய மதிப்பின் தாக்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nதென்கொரிய பங்குச் சந்தையில் ஏற்றயிறக்கம் – துருக்கு நாணய மதிப்பின் தாக்கம்\nதென்கொரிய பங்குச் சந்தையில் ஏற்றயிறக்கம் – துருக்கு நாணய மதிப்பின் தாக்கம்\nதென்கொரிய பங்குச் சந்தையில் பங்கு பரிவர்த்தனைகள் இன்று (செவ்வாய்கிழமை) ஏற்றயிறக்கத்துடன் நிலவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட கொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் கசிந்ததை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அத்துடன் துருக்கியின் நாணய மதிப்பில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையும் இதற்கு தாக்கம் செலுத்தியுள்ளது.\nவட தென் கொரியாக்களின் கூட்டிணைவை மேம்படுத்தும் முகமாகவும், பழைய நிலைமைக்கு தமது அரசியல் செயற்பாடுகளை முன்கொண்டு செல்லும் நோக்கிலும் இந்த சந்திப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனினும், வட கொரியாவின் அணுவாயுதத் திட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சிகள் இதன்போது சாத்தியப்படுமா என்பது பற்றி சந்தேகம் நிலவுகிறது.\nதுருக்கியின் நாணயமான லீராவின் பெறுமதி டொலர் ஒன்றுக்கு 6.95 ஆக உள்ள நிலையில், அதனை நாட்டின் பயன்பாட்டிற்காக வழங்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதென்கொரிய நீதிமன்றத் தீர்ப்பை ஜப்பான் ஏற்க மறுப்பு\nநிப்போன் நிறுவனத்துக்கு எதிரான தென்கொரியாவின் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளமுடியாதென ஜப்பானிய பிரதமர் சின்ச\nஉருக்கு தொழிலாளர்கள் நால்வருக்கு நிப்போன் நிறுவனம் நட்டயீடு\nதென்கொரியப் பிரஜைகள் நால்வரை வலுக்கட்டாயப்படுத்தி வேலைவாங்கிய குற்றத்திற்காக ஜப்பான் நிபோன் உருக்கு\nஉயிரிழந்த மலையேறிகளின் சடலங்கள் தென்கொரியாவிற்கு கொண்டுசெல்லப்பட்டன\nஇமயமலைப் பகுதிகளில் ஏற்பட்ட சூறாவளியால் உயிரிழந்த ஐந்து தென்கொரிய மலையேறிகளின் சடலங்கள் இன்று (புதன்\nவெற்றிகரமான பேச்சுவார்த்தையின் பின்னர் நாடு திரும்புகிறார் மூன்\nமூன்று நாட்கள் வடகொரியாவிற்கு விஜயத்தை மேற்கொண்ட தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன், இன்று (வியாழக்கிழமை\nஅமெரிக்க விசேட பிரதிநிதி தென்கொரியாவிற்கு விஜயம்\nவடகொரியாவிற்கான அமெரிக்காவின் விஷேட பிரதிநிதி ஸ்டீவ் பெய்கன், இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவிற்\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=8903&id1=45&issue=20181005", "date_download": "2018-12-10T02:41:33Z", "digest": "sha1:ETSX7EXVNPMA72XWERC4EH6BIS5NNMGF", "length": 8198, "nlines": 41, "source_domain": "kungumam.co.in", "title": "பரியேறும் பெருமாள் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு குக்கிராமம் புளியங்குளம். ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த பரியேறும்பெருமாள் என்கிற இளைஞன், இந்தக் கிராமத்திலிருந்து சட்டம் படிக்க திருநெல்வேலிக்கு வரு���ிறான். அவனுடைய பின்னணி, சட்டக்கல்லூரியில் அவன் எதிர்கொள்ளக்கூடிய சாதிய அடக்குமுறைகள்தான் படம்.\nஒரு மனிதனின் இயல்பான, நியாயமான விருப்பங்களைக்கூட அவன் பிறந்த சாதியின் காரணமாக நிறைவேற்றிக்கொள்ளமுடியாத அவலமான சூழலை துல்லியமாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் புதுமுக இயக்குநர் மாரி செல்வராஜ்.“சட்டம் படித்துவிட்டு டாக்டர் ஆவேன்” என்று சொல்லும்போது சிரிக்கவைக்கும் பரியேறும் பெருமாள், அடுத்து “டாக்டர் அம்பேத்கர் ஆவேன்” எனும்போது தியேட்டரையே ஆர்ப்பரிக்க வைக்கிறார்.\nபரியேறும் பெருமாளாக கதிர் நடித்திருக்கிறார். அவருடைய அப்பாவியான தோற்றமும், தேவைப்படும்போது காட்டும் சீற்றமும் அபாரம். காதலா, நட்பா என்கிற குழப்பத்திலேயே கதிரை துரத்தித் துரத்தி நேசிக்கும் கதாபாத்திரம் ஆனந்திக்கு. கதிர் - ஆனந்தி ஜோடிப்பொருத்தம் பிரமாதம்.\nகதிரின் சட்டக்கல்லூரி நண்பனாக வரும் யோகிபாபு, அசால்ட்டான நடிப்பில் படத்தை கலகலப்பாகக் கொண்டு செல்ல உதவுகிறார். “ஜாதி பார்த்தாடா உங்கிட்டே பழகினேன்” என்று அவர் கொந்தளிக்கும்போது, தனக்கு நடிக்கவும் வரும் என்று நிரூபிக்கிறார்.\nஆனந்தியின் அப்பாவாக நடித்திருக்கும் இயக்குநர் மாரிமுத்து, உறவுக்காரராக வரும் லிஜீஸ், கல்லூரி முதல்வராக ‘பூ’ ராமு என்று அனைவருமே கதாபாத்திரத்துக்கு ஏற்ற தோற்றங்கள். குறிப்பாக கதிரின் அப்பாவாக நடித்திருக்கும் தங்கராஜ், சில காட்சிகளே என்றாலும் ஒட்டுமொத்த அனுதாபத்தையும் சம்பாதிக்கிறார்.\nஅவருடைய கதாபாத்திரம், இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத வித்தியாசமான தன்மையைக் கொண்டிருக்கிறது. போலவே, வில்லத்தனமான வேடத்தில் வரும் கராத்தே வெங்கடேசன். ‘குலதெய்வத்துக்கு செய்யுற சேவை’ என்று சொல்லிக்கொண்டு அவர் செய்யும் ஒவ்வொரு கொலையும் நடுமுதுகை சில்லிடச் செய்கிறது.\nமிகச் சாதாரணமான காதல் கதையாக ஆகிவிட்டிருக்கக் கூடிய இப்படத்தை சாதிய ஏற்றத்தாழ்வுகளைச் சுட்டும் காட்சிகளால் சிறந்த படமாக மாற்றியிருக்கிறார் மாரிசெல்வராஜ்.சந்தோஷ்நாராயணனின் இசை, இயக்குநருக்கு பெரும் பலம். ‘கருப்பி கருப்பி’, ‘நான் யார்’ பாடல்கள் மூலமாக ‘சினிமாவுக்கு பாட்டுகள் தேவையா’ என்கிற அரதப்பழசான பட்டிமன்றத்துக்கு அனாயாசமாக தீர்ப்பு எழுதுகிறார்.\nஸ்ரீ���ரின் ஒளிப்பதிவு தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் வெயிலை படம் பார்ப்பவர்களுக்கும் கடத்துகிறது.நீலம் என்பது நிறமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர்த்தியிருக்கும் இயக்குநரும், தயாரிப்பாளர் பா.ரஞ்சித்தும் பாராட்டுக்குரியவர்கள்.\nமுதல் படம் வெளிவரும் முன்பே மூன்று படங்களில் ஹீரோ\nகதவெல்லாம் ‘மூடு’ன பிறகு...05 Oct 2018\n பாடகர் வேல்முருகன்05 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/priyanka-070311.html", "date_download": "2018-12-10T02:08:25Z", "digest": "sha1:5JD7KLWO7JM6DTDZDDBIHARFZ2SUQ2ZO", "length": 12586, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பிசியாகும் பிரியங்கா! | Priyanka gets another movie - Tamil Filmibeat", "raw_content": "\nவெயில் படத்தில் ஜில்லென்று வந்து போன பிரியங்கா, தமிழில் மெதுவாக பிசியாகி வருகிறார். புதுப் புதுப் படங்கள் தேடி வருவதால்,குஷியாகியிருக்கிறாராம்.\nவெயில் படத்தில் பசுபதியின் காதலியாக வந்து அசத்தியவர் பிரியங்கா. முட்டை விழிகள், பளிச் முகம், ஜில் அழகு என சிம்ப்ளி சூப்பர்ப் ஆகஇருப்பவர் பிரியங்கா.\nமுதல் படத்திலேயே பலரையும் கவர்ந்தவர். இதனால் அவரைத் தேடி புதுப் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியுள்ளதாம். ஆரம்பத்தில்பிரியங்காவுக்கு திருப்திகரமான வாய்ப்பு ஏதும் வரவில்லை. பெரிய வாய்ப்பாக வரும் என்று காத்திருந்த அவருக்கு ஆப்புதான் வந்தது\nஇதனால் அப்செட் ஆகிப் போன பிரியங்கா வருகிற வாய்ப்புகளையெல்லாம் ஓ.கே. சொல்ல ஆரம்பித்தார். அப்படித்தான் திருத்தம் படத்தில்ஹரிக்குமாருடன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார். முதலில் இந்த வாய்ப்பை வேண்டாம் என்றார். பின்னர் அவராகவே அப்ரோச் செய்துஹீரோயின் ஆனார்.\nஇப்போது இன்னொரு புதுப் படவாய்ப்பும் பிரியங்காவைத் தேடி வந்துள்ளது. இயக்குநர் பாசிலிடம் பல படங்களுக்கு துணை இயக்குநராகப்பணியாற்றியுள்ள பன்னீர் செல்வம் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கப் போகிறார்.\nதொல்லைபேசி என்று இப்படத்திற்கு வித்தியாசமாக பெயர் வைத்துள்ளார். விசில் நாயகன் விக்ரமாதித்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடிபோடுகிறார் பிரியங்கா.\nபிரியங்காவுக்கு தொல்லை பேசியில் படு வித்தியாசமான கேரக்டராம். படத்தில் அவரது கேரக்டர் குறித்து பன்னீர் செல்வம் விளக்கியதுமே,கண்டிப்பா நான்தான் சார் நடிப்பேன் என்று கூறி விட்டாராம் பிரியங்கா. அத்தோடு நி��்லாமல் பன்னீர் கேட்ட நாட்களுக்குரிய கால்ஷீட்டையும்அள்ளிக் கொடுத்து விட்டாராம்.\nபிரியங்காதான் ஹீரோயின் என்றாலும் கூட மும்பையைச் சேர்ந்த திவ்யா, ஆர்த்தி தாகூர் ஆகியோரும் நாயகிகளாக நடிக்கிறார்களாம்.\nபடப்பிடிப்பு முழுவதும் மூணார், குற்றாலம், ஊட்டி என ஜில்லான இடங்களில் நடைபெறவுள்ளதாம்.\nஅடுத்தடுத்து பட வாய்ப்பு வருவதால் பிரியங்கா, சந்தோஷ பெண்ணாக மாறியிருக்கிறார். கிடைக்கிற வாய்ப்புகளை விடாமல் சூப்பராக நடித்துதூள் கிளப்புவதே இப்போதைய ஒரே லட்சியம் என்கிறார் பிரியங்கா.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபேட்ட இசை வெளியீட்டு விழாவில் பேசும் ரஜினி: சொல்வீங்களா, இப்போதாவது சொல்வீங்களா\nExclusive: 'அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன்னு சொல்லிட்டாங்க'... ஆர்யாவின் ரீல் தங்கை வருத்தம்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T02:34:57Z", "digest": "sha1:PH3GC3H43JQZFTHG6KWUAALZZ73XL2JO", "length": 10275, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "சபரிமலையில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nசபரிமலையில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு\nசபரிமலையில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு\nசபரிமலை ஐயப்பன் கோயில் சுற்றுப்புற பகுதியில் அமுலிலுள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாமென உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து இந்தியாவின் பல பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.\nஇதனால் சபரிமலையில் தொடர்ச்சியாக பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றமையால் அப்பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது.\nஇந்நிலையில் இவ்வூரடங்கு உத்தரவை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை நீடிக்குமாறு பத்தினம் திட்டா மாவட்ட ஆட்சியர், நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nகுறித்த உத்தரவினை மாவட்ட பொலிஸ் நிலையத்தில் பெற்ற அறிக்கை மற்றும் நீதிமன்றத்தின் கருத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nஇதேவேளை சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, இலவுங்கல், நிலக்கல், சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மாதம் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்னும் அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமஹிந்தவினது அரசாங்கம் சட்டவிரோதமானது என்பது வெளிப்பட்டுள்ளது: சம்பிக்க\nமஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் சட்டவிரோதமானது எனத் தற்போது வெளிப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பாட\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண���டும்: கே.கே.மஸ்தான்\nஉரிமையும் அபிவிருத்தியும் ஒரே பாதையில் செல்ல வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என முன்னாள் மீள்குடியேற\nமு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் இன்று (ஞாயிற\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாள: விசாரணை குழு லண்டன் பயணம்\nஇந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை\nஜம்மு காஷ்மீர் விபத்து: உயிரிழப்பு 13ஆக உயர்வு\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழப்பு 13ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையி\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/shooting-spot/podhuvaaga-emmanasu-thangam-working-stills/", "date_download": "2018-12-10T02:06:34Z", "digest": "sha1:CLKFQXWFR2TWL4XJX3ROYDJ43U4LIVV4", "length": 2311, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Podhuvaaga Emmanasu Thangam Working Stills - Dailycinemas", "raw_content": "\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர்\nபூமராங்’ படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராண���யும்\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nமுதல் முறையாக 40 குழந்தைகள் நடிக்கும் அலிபாபாவும் 40 குழந்தைகளும்\nஇயக்குனர் பாலாவின் முன்னாள் உதவியாளர் விவேக் இயக்கத்தில் “பாக்ஸர்”\nரெயின்ட்ராப்ஸ் மாற்றுத் திறனாளிகளுக்காக உலக சாதனை\nActress Sunu Lakshmi Stills சென்னையில் கொசு ஒழிப்பு பணியில் அர்பன்க்ளாப் ஈடுபட்டுள்ளது - தலைமை விருந்தினராக நடிகர் ஆரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/83464-top-serial-actress-of-kerala.html", "date_download": "2018-12-10T02:22:18Z", "digest": "sha1:JDJDIKKRF4XPA5M5XILQB2JTDPM457WK", "length": 22652, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "மலையாள சேனல்களில் கலக்கும் டாப் சீரியல் நடிகைகள் இவர்கள்... | Top serial actress of kerala", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:22 (13/03/2017)\nமலையாள சேனல்களில் கலக்கும் டாப் சீரியல் நடிகைகள் இவர்கள்...\nஅம்பிகா, ராதா முதல் நயன், நித்யா மேனன் வரை பல திறமையான நடிகைகளை திரையுலகிற்கு தந்திருக்கிறது கேரளா. அங்கே சின்னத்திரையிலும் திறமை மற்றும் அழகால் கலக்கிக்கொண்டிருக்கும் டாப் சீரியல் ஹீரோயின்களை பற்றி பார்க்கலாமா...\nநம் ஊர் 'தெய்வம் தந்த வீடு' சீரியலின் சீதாவே தான். தமிழ் சீரியலில் அறிமுகமாவதற்கு முன்பாக , கேரள நாட்டில் பல மலையாள சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். சூர்யா டிவியில் மோகக்கடல், சக்ரவாகம், ஏசியாநெட்டில் ஆட்டோகிராஃப், மழவில் மனோரமா சேனலில் பரினாயம், இந்திரா என எல்லா சேனல்களிலும் கலந்துகட்டி நடித்து டாப் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார் மேக்னா.\n'என் கணவன் என் தோழன்' தொடரின் மலையாள வெர்ஷனான 'பரஸ்பரம்' தொடரின் ஹீரோயின் காயத்ரி அருண் தான். 2016 ஆம் ஆண்டில் பிரபல தொலைக்காட்சி நடிகை விருதையும், 2015 ஆம் ஆண்டின் சிறந்த நடிகை எனும் விருதையும் வென்றிருக்கிறார். காயத்ரி சிறப்பான பாடகியும் கூட.\nபிரபல மலையாள தொலைக்காட்சி நடிகை லிஸ்ஸி ஜோஸின் மகள்தான் ஶ்ரீ லயா. கண்மனி, பாக்யதேவதா,மூணுமனி ஆகிய நாடகங்களில் நடித்து மலையாள ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள ஶ்ரீலயா 'குட்டீம் கொலும், மாணிக்யம், கம்பார்ட்மெண்ட்' ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். திறமையான நடனகலைஞரான ஶ்ரீ லயாவிற்கு 'குட்டிமணி' எனும் செல்லப்பெய��ும் உண்டு.\nசுல்தான், மகன்டே அச்சன், உத்தரா ஸ்வயம்வரம் போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கும் வரதா இப்போது சின்னத்திரையில் பிஸியான நடிகையாகிவிட்டார். மழவில் மனோரமா சேனலின் 'அமலா' தொலைக்காட்சி தொடரில் நாயகியாய நடித்த வரதா, தற்போது 'பிரணயம்' என்ற தொடரில் ஹீரோயினாக நடித்துவருகிறார். 'காதலிக்கலாமா' என்ற தமிழ் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் வரதா. தெரியாமப்போச்சே...\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் 'நந்தினி' தொடரின் ஜானகிதான் மாளவிகா வேல்ஸ். மலர்வாடி ஆர்ட்ஸ் கிளப் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான மாளவிகா தமிழ், தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் நடித்திருக்கிறார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான பொன்னம்பிலி எனும் நாடகம் மூலம் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமானார்.\nகிட்டதட்ட நாற்பது திரைப்படங்களுக்குமேல் நடித்திருக்கும் சராயு, மலையாள சின்னத்திரை உலகிலும் பிரபலமான நடிகையும் கூட. ‘வேளாங்கன்னி மாதாவு’, ‘மனப்பொருத்தம் ஈரன் நிலவு’ ஆகிய தொடர்களிலும் நடித்திருக்கும் இவர், தமிழில் 'தீக்குளிக்கும் பச்சைமரம்' என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கிறார். இதுவும் தெரியாமப்போச்சே...\n'டிராபிக்' திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் கௌரி கிரஷ்ணன். அதன் பிறகு, சின்னத்திரை பக்கம் வந்துவிட்டார். மழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான 'அநியாதி' என்ற சீரியலில் நடித்தார்.\nமழவில் மனோரமா சேனலில் ஒளிபரப்பான 'மானசவீணா' சீரியல் மூலம் அறிமுகமான ஸ்டெபி, அதன்பின் ஏசியாநெட் சேனலின் 'அக்னிபுத்ரி' எனும் திகில் தொடரில் ஹீரோயினாக நடித்தார்.\nபிரபல சீரியல் இயக்குநர் ராஜேஷின் மகள். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையில் அறிமுகமான நிகிதா நிறைய நிகழ்ச்சிகளில் பணியாற்றியிருக்கிறார். மஞ்சுருக்கும் காலம் என்ற சீரியலிலும் நிகிதாவை நீங்கள் பார்க்கலாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nவிமரிசையாக நடந்த திருவானைக்கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n“��ேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு\nஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள்- இது சிவகங்கை அவலம்\nமோசடி கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தை பறிகொடுத்த முதன்மை கல்வி அலுவலர்\n“புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kopinatht.com/2018/03/", "date_download": "2018-12-10T02:45:22Z", "digest": "sha1:PE4WPGQVGFXU5V3TBY5DE7Q3RINQUSQG", "length": 14444, "nlines": 86, "source_domain": "kopinatht.com", "title": "March 2018 – ஆவணந்தேடி", "raw_content": "\nகனடாவில் வசிக்கும் முருகேசு பாக்கியநாதன் ஆய்வுசார் எழுத்துப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். இவரது ஒரு முக்கிய நூல் ‘பனையியல்’ என்பதாகும். இவர் கடந்த சில ஆண்டுகளாக இவர் கனடாவின் தாய்வீடு மாத இதழில் ஈழத்துப் பாடசாலைகளின் வரலாற்றை எழுதிவருகிறார். வடக்கிலும் கிழக்கிலுமாக சுமார் 40 பாடசாலைகளின் வரலாறு இவரால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நூற்றாண்டு விழாக் கண்ட…\nவாய்மொழி வரலாற்று ஆய்வு நிலையம்\n2011 இல் நூலக நிறுவனத்தின் வியூகத் திட்டமிடலின் போது வாய்மொழி வரலாறுகளைப்பதிவு செய்தலை முதன்முதலாக நான் முன்மொழிந்திருந்தேன். 2012 இல் இந்தியா சென்றிருந்தபோது ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி – டோரதி தம்பதியினர், திண்டுக்கல் இராமசாமி, பல்லடம் மாணிக்கம் ஆகியோரது வாய்மொழி வரலாறுகளைப் பதிவுசெய்தமை எனது முதலாவது வாய்மொழி வரலாற்றுப் பதிவுகளாக அமைந்தன. ஈழத்து வாய்மொழி வரலாறு என்ற…\nஆவண வரலாறு, நூலக நிறுவனம், வாய்மொழி வரலாறு\nவாய்மொழி வரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம்\nநூலக நிறுவனம் போன்ற பல தளங்களிலான விரிவான ஆவணமாக்க நோக்கங்களுடன் செயற்படும் நிறுவனங்கள் தமது ஆவணப்படுத்தற் செயற்பாடுகளின் போது நாளாந்தம் எதிர்கொள்ளும் கேள்வி எவற்றினை முதலில் ஆவணப் படுத்துவது என்பதாகும். எல்லாவற்றினையும் உடனடியாக ஆவணப்படுத்துவது என்பது நடைமுறைச் சாத்தியமற்றது. ஒரு நிறுவனத்துக்குக் கிடைக்கும் வளங்களின் அளவே அந்த நிறுவனம் முன்னெடுக்கக்கூடிய ஆவணப்படுத்தலின் அளவைத் தீர்மானிக்கின்றது. ஆவணப்…\nதேசம்நெற் இணைய இதழில் இன்று (2018-03-11) இரத்தினஜீவன் ஹூல் எழுதிய ”தேசிய முத்திரை கொண்ட தமிழ் அரசியல்வாதிகள் எம் பிள்ளைகளுக்கு முன்மாதிரிகளா” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. (http://thesamnet.co.uk/” என்ற கட்டுரை வெளியாகியுள்ளது. (http://thesamnet.co.uk/p=93188) அக்கட்டுரையில் பின்வருமாறு உள்ளது. “25-11-1847 ம் திகதியிட்ட உதயதாரகைப் பத்திரிகையின்படி கலாநிதி. பீட்ட பேசிவல் பாதிரியின் தலைமையில் இயங்கிய வெஸ்லியன் செமினரிக்கு – இன்றைய மத்திய கல்லூரிக்கு…\nநூலக வலைத்தளத்தில் (www,noolaham.org) இப்பொழுது ஏறத்தாழ 53,000 ஆவணங்கள் உள்ளன. அச்சுவடிவத்தில் இந்த ஆவணங்களைச் சேகரிக்கக் கிட்டத்தட்ட 50 இலட்சம் செலவாகும் எனவும் அவற்றைக் கொண்டு ஓர் நூலகமொன்றினை உருவாக்கக் கட்டிடச் செலவுகள் தவிர்த்து மொத்தம் ஒரு கோடி ரூபா ஆகும் எனக் கணக்கிட முடிகிறது. விபரம் வருமாறு எண்ணிக்கை பெறுமதி மொத்தம் அலுமாரிகள்…\n1980 கள் யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்த காலப்பகுதியாகும். இனப்பிரச்சினை கொழுந்துவிட்டெரியத் தொடங்கிய இக்காலப்பகுதி பல்வேறு பத்திரிகைகளின் தேவையை ஊக்குவித்தது எனலாம். ”ஏதோ ஒரு வகையில் அரச கையேடுகளாகவே பிரதிபலித்து வெளிவந்த கொழும்புப் பத்திரிகைகள் புறக்கணிக்கப்பட வேண்டியன என்ற கருத்து மக்களிடையே அன்று வளர்ச்சி பெற்றுக் கொண்டிருந்த மனோநிலை” ஈழமுரசு தொடங்கக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது….\nஆவண வரலாறு, யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்\nஈழமுரசு, எஸ். திருச்செல்வம், மயில் அமிர்தலிங்கம், விடுதலைப்புலிகள்\n1901-1930 கால யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்\nயாழ்ப்பாண நீதிமன்றத்தில் பணியாற்றிய எஸ். கதிரேசு என்பவரால் எழுதப்பட்டு 1905 இல் வெளியான A Handbook to the Jaffna Peninsula and a Souvenir of the opening of the Raiulway to the North என்ற நூலில் அக்காலத்தில் வெளியாகிக் கொண்டிருந்த பத்திரிகைகள் தொடர்பான சிறு அத்தியாயம் ஒன்று காணப்படுகிறது. வைமன்…\nஆவண வரலாறு, யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்\nயாழ்ப்பாணப் பத்திரிகைகள் 1841-1900: மேலதிக ஆய்வுகளுக்கான குறிப்புக்கள்\n1841 முதல் 1900 வரையான 60 ஆண்டுகளில் ஆகக் குறைந்தது 14 பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றினை விட வேறு பத்திரிகைகள் குறுகிய காலம் வெளியாகி மறைந்திருக்கலாம். இந்தப் 14 பத்திரிகைகளில் வித்தியாதர்ப்பணம், யாப்னா பிறிமன், யாழ்ப்பாணச் செய்திகள், வைத்திய விசாரிணி ஆகிய நான்கும் மிகக் குறுகிய காலமே வெளியாகின. உதயதாரகை, பாதுகாவலன், இந்து சாதனம்…\nஆவண வரலாறு, யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் ஏனைய யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்\n1841 முதல் 1875 வரையான 35 ஆண்டு காலத்தில் உதயதாரகை, வித்தியாதர்ப்பணம், யாப்னா பிறிமன், இலங்காபிமானி, பாலியர் நேசன் ஆகிய 5 பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. இதற்கு அடுத்த 25 ஆண்டுகளில் ஆகக் குறைந்தது 9 புதிய பத்திரிகைகள் தொடங்கப்பட்டன. 1876 பெப்ரவரி 19 அன்று கத்தோலிக்க பாதுகாவலன் கத்தோலிக்க திருச்சபையால் ஆரம்பிக்கப்பட்டது. இதுவே இலங்கையின் முதலாவது…\nஆவண வரலாறு, யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்\nயாழ்ப்பாணத்தின் முதற் சிறுவர் பத்திரிகை\n1864-01-01 திகதியிட்ட இலங்காபிமானியின் (தொகுதி 2 இதழ் 1) தமிழ்ச் பகுதியில் பாலியர் நேசனின் வருகை பற்றிய செய்திக் குறிப்பொன்று காணப்படுகிறது. ”இப்பத்திரிகையின் முதற் சங்கியை எங்களுக்கனுப்பி வைத்ததற்காய் நன்றியறிந்தவர்களாயிருக்கிறோம். இப் பத்திரிகை யை வாசித்த மாத்திரத்தில் நமக்குண்டான சந்தோஷத்தை நாம் வெளிப்படுத்தல் கூடாது. நமதூரிலுள்ள வாலிபரும் வயோதிபரும் பெண் ஆணெனப் பேதமின்றித் தற்காலத்தில் நடைபெற்றுவரும்…\nஆவண வரலாறு, யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்\nதிரிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வரலாறு 2\nதிரிக்கப்படும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி வரலாறு 1\nவாய்மொழ�� வரலாற்று ஆய்வு நிலையம்\nவாய்மொழி வரலாறு: மிகச் சுருக்கமான அறிமுகம்\nசாதி எதிர்ப்புப் போராட்டங்கள் (1)\nஇந்துசாதனம் இரத்தினஜீவன் ஹூல் இலங்காபிமானி ஈழமுரசு உதயதாரகை எஸ். திருச்செல்வம் சுதேச நாட்டியம் சைமன் கதிரவேற்பிள்ளை தகித்தா ஒந்தாச்சி நாவலர் நூலக வலைத்தளம் பாதுகாவலன் பாலியர் நேசன் மயில் அமிர்தலிங்கம் யாப்னா பிறிமன் விடுதலைப்புலிகள் வித்தியாதர்ப்பணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/11/tamilnadu.html", "date_download": "2018-12-10T02:57:22Z", "digest": "sha1:ECBNJBAQV4NZNGIQENGTDT35YWBPAU3C", "length": 10873, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nதூத்துக்குடி அருகே 4 பேர் வெட்டிக்கொலை\nஅ.தி.மு.க. கூட்டணி தொடரும் என்கிறார் இளங்கோவன்\nஅடுத்த ஆண்டு \"நோ பவர் கட் என்கிறார் மின்துறை அமைச்சர்\nசென்னை தீ விபத்தில் 2000 குடிசைகள் நாசம்\nகடைக்காரரின் கவனக்குறைவால் இறந்த குழந்தை\nகேரளாவில் மழை ... கோவையில் புழுதிக் காற்று\nபலூன் விட்டு காமராஜர் பிறந்தநாள் கொண்டாடிய காங்கிரஸ்\n\"ஓடிப்போன மனைவிகளும்...கலைந்து போன கனவுகளும்\"\n\"கோவையில் விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு\nவிலங்குகளைக் காக்க கூடுகிறார்கள் கால்நடை மருத்துவர்கள்\nதாயின் உடல்நிலை மோசமானதால் மகன் தற்கொலை\nகூடுதல் கட்டணம் குறித்து ஏ.ஐ.சி.டி.ஈ.யில் புகார் செய்யலாம்\nசித்த மருத்��ுவத்தின் தரத்தை மேம்படுத்த கருத்தரங்கம்\nகுமரி வள்ளுவர் சிலைக்கு ஆகஸ்ட் முதல் படகு வசதி\nஅடித்தது பிக்பாக்கெட்.. செய்தது கொலை..கிடைத்தது ஆயுள் தண்டனை\nவிபத்திலிருந்து தப்பிய கோவை விமானம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/08/07133720/1182306/marriage-problem-control-koniamman.vpf", "date_download": "2018-12-10T03:03:01Z", "digest": "sha1:OIBYNXFMXVHTUPARF5NP6HRJVGLY6CMC", "length": 18678, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருமணத்தடை நீங்கும் கோனியம்மன் || marriage problem control koniamman", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகோனியம்மன் கோவிலில் வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.\nகோனியம்மன் கோவிலில் வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.\nவளமையும், பெருமையும் மிக்க கோவை மாநகரில் கோட்டை ஈசுவரன் கோவில், பேட்டை ஈசுவரன் கோவில் என்ற இரண்டு சிவாலயங்களுக்கு மத்தியில் பழம் பெருமையுடன் விளங்குவது அருள்மிகு கோனியம்மன் திருக்கோவில்.\nகோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக கோனியம்மன் விளங்கி தன்னை வணங்குவார்க்கு தனம் தரும், கல்வி தரும், ஒருநாளும் தளர்வரியா மனந்தரும் என்ற அபிராமி அந்ததி கூறும் முறையில் திருவருட்செல்வம் வழங்கி வருகின்றாள்.சைவாகம விதிப்படி அமைந்த துர்க்கா தேவியே நம் கோனியம்மையாகும்.\nபல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கோசர் மரபினர் கொங்கு மண்டலத்தை ஆண்டனர். அவர்கள், ஒரு மண் கோட்டையையும், ஓர் ஊரையும் அமைத்தனர். அக்கோட்டையின் காவல் தெய்வமாக கோனியம்மனுக்கு கோயில் கட்டி எழுந்தருளச் செய்தனர்.\nகிராமமாக இருந்த கோவன்புதூர், இன்று முக்கிய பெரிய நகரமாக விளங்க அருள் செய்து விளங்குபவள் கோனியம்மன். கோவை நகர மக்களும், கோனியம்மனையே முக்கிய தெய்வமாகவும், தலைமை தெய்வமாகவும் ஏற்றுக்கொண்டு போற்றி வழிபட்டு வருகின்றனர்.\nகோன் என்ற சொல்லுக்கு அரசன் என்று பொருள். அது போன்றே கோனி என்பது அரசியைக் குறிக்கும். அன்னை பராசக்தி உலகிற்கு அரசி. இறைவன் உலகிற்கு அரசனாக விளங்கும்போது, இறைவி உலகிற்கு அரசியாக விளங்க வேண்டியதுதானே முறை. எனவே கோவையில் காட்சி த���ும் கோனியம்மன் உலக அரசியாக உத்தம அரசியாகத் திகழ்கின்றாள்.\nஅரசியானவள் நகரின் நடுநாயகமாக விளங்க வேண்டியதற்கேற்ப கோனியம்மன் திருக்கோயில் கோவை மாநகரின் நடுநாயகமாக அமைந்து விளங்குகின்றது.\nகருணைப் பெருக்கும், திருமுக மண்டலமும், அன்பு தவழும் புன்னகையும், அருள் சுரக்கும் நயனங்களும் கொண்ட அட்டபுய நாயகியாக வீற்றிருந்து அருளாட்சி புரிகின்றாள். வலது திருக்காலை மடக்கி உயர்த்தி பீடத்தின் மீது வைத்தும், இடது திருக்காலால் அசுரன் ஒருவனை மிதித்தும் மங்கல நாயகியாக காட்சி தருகிறாள்.\nஇந்த கோவிலில் வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை. கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோயிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர். மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர். கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.\nkoniamman | dosha pariharam | pariharam | கோனியம்மன் | திருமண தடை பரிகாரம் | பரிகாரம் | பரிகார தலங்கள் |\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nசோளிங்கர் யோக நரசிம்மரை வழிபட்டால் திருஷ்டி, சூனியம் விலகி ஓடும்\nமகர ராசிக்காரர்களின் திருமண தடை நீக்கும் பரிகாரம்\nபிரம்மஹத்தி தோஷம் போக்கும் லிங்க வழிபாடு\nகெட்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க பரிகாரம்\nமகர ராசிக்காரர்களின் திருமண தடை நீக்கும் பரிகாரம்\nசந்தான பாக்கியம், திருமண தடை நீக்கும் வல்வில் ராமர் கோவில்\nதிருமண தடை நீக்கும் திருக்காட்டுப்பள்ளி அக்னீஸ்வரர்\nகுழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் விநாயகர் வழிபாடு\nபதவி உயர்வு, திருமண தடை நீக்கும் வாழை பரிகார பூஜை\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/07/05094059/1174521/Oats-Broken-Wheat-Idli.vpf", "date_download": "2018-12-10T03:01:40Z", "digest": "sha1:C2H65MRCIF3XR45ZZYAQKC3YPBSU27PO", "length": 15243, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "சத்தான ஒட்ஸ் - சம்பா ரவை இட்லி || Oats Broken Wheat Idli", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nசத்தான ஒட்ஸ் - சம்பா ரவை இட்லி\nசர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ், சம்பா ரவையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸ், சம்பா ரவையை சேர்த்து கொள்வது நல்லது. இன்று இந்த இரண்டையும் சேர்த்து இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஓட்ஸ் - 1 கப்\nசம்பா ரவை - அரை கப்\nதயிர் - கால் கப்\nசோடா மாவு - கால் டீஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு, சீரகம், உளுந்தம் பருப்பு - தலா அரை டீஸ்பூன்\nஇஞ்சி - சிறிய துண்டு\nகொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nகடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் வறுத்து ஆறியதும் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.\nமற்றொரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்த பின்னர் சம்பா ரவையை போட்டு 5 நிமிடங்கள் வறுக்கவும்.\nஅடுத்து அதில் பொடித்த ஓட்ஸ் சேர்த்து சிறிது கிளறிய பின்னர் அடுப்பை அணைத்து விடவும்.\nபிறகு அதில் சோடா மாவு, தயிர், 1 1/2 தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். கலவை இட்லி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.\nஅடுத்து அதில் உப்பு, கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.\nஇட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவிய பின்னர் அதில் மாவை ஊற்றி ஆவியில் 20 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.\nசாம்பார், புதினா சட்னியுடன் பரிமாறவும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nகால்சியச் சத்து நிறைந்த எள் ரசம்\nஉடலுக்கு வலிமை தரும் பச்சைப் பயறு புட்டு\nசத்தான சுவையான கோதுமை ரவா தோசை\nசத்துக்கள் நிறைந்த அவகோடா டிப்\nசத்தான கறிவேப்பிலை பொடி இட்லி\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வ�� - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-12-10T03:29:14Z", "digest": "sha1:PFD5KQER5W2PLLHMYSEF45XIAQG3KEXD", "length": 18725, "nlines": 253, "source_domain": "ippodhu.com", "title": "மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES மீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்\nமீண்டும் இலங்கை கடற்படை அட்டூழியம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை கைது செய்துள்ளது. 4 படகுகளில் அப்பகுதியில் மீன் பிடித்துக்கொண்டு இருந்த ராமேஷ்வரம் மீனவர்களையும் இலங்கை கடற்படை அடித்து விரட்டினர்.\n60 நாட்களுக்கு மீன்பிடித்தடைக்காலம் அமலில் இருந்த நிலையில், தடைக்காலம் முடிந்து மீன் பிடித்துக்கொண்டு இருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் மீண்டும் கைது செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.\nஇலங்கை கடற்படை அடித்து விரட்டியதால், மீன் பிடிக்க முடியாமல் நிலையில் ராமேஷ்வரம் மீனவர்கள் கரை திரும்பியிருக்கின்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை, மன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்துச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநடுக்கடலில் மேலும் 2 படகுகளுடன் 8 மீனவர்களை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகிராமஃபோனுடன் ஒப்பிட்ட மோடிக்கு “குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள் “வீடியோ மூலம் ராகுல் பதிலடி\nஉத்தரபிரதேச வன்முறை ; போலீஸ் அதிகாரி கொலை விவகாரம்; ராணுவ வீரர் கைது\nபிரான்ஸின் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம்: தொடரும் வன்முறை\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகேஷ் அஸ்தானா மீதான குற்றத்தை நிரூபிக்க என்னிடம் வலிமையான ஆதாரங்கள் இருக்கின்றன – அலோக் வர்மா\nகாவிரி மேலாண்மை ஆணையத்திற்கு தனித் தலைவர் – தமிழக அரசு மனு\nசர்ஜிக்கல் ஸ்டிரைக் அரசியலாக்கப்பட்டுவிட்டது – ராணுவ தளபதி\nராஜஸ்தானில் சாலையில் கிடந்த வாக்குப்பதிவு எந்திரம்: 2 அதிகாரிகள் இடைநீக்கம்\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nதமிழகத்தில் ஜன. 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nசசிகலாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு\nஉங்களது கைபேசியின் மூலம் ரகசிய கேமராக்களை கண்டுபிடிக்க முடியுமா\n“என்னவானது ஜெயக்குமார் – ஆடியோ விவகாரம்..”- ரகசியம் உடைக்கும் வெற்றிவேல் #Exclusive\nஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா முதலாவது டெஸ்ட் : முதல் இன்னிங்சில் சொதப்பிய ஆஸ்திரேலியா\nசெவ்வாய் கிரகத்தில் காற்றின் அதிர்வலை : நாசா\nமாரி 2 கர்நாடக திரையரங்கு உரிமை விற்பனை\nசூப்பர் குட் ஃபிலிம்ஸ் – அருள்நிதியுடன் நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்\nமசாஜ்… பிஜோய் நம்பியாரின் புதிய படம்\nபனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்துக்கு அவகாடோ பேஸ் மாஸ்க்\nநோயாளிகளிடம் லஞ்சம்: 60 அரசு மருத்துவமனையில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை\nபுலந்த்சாகரில் போலீஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு காஷ்மீருக்குச் சென்ற ராணுவ வீரர் ; வீடியோவில் கிடைத்த ஆதாரம்\n : தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு..\nபசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி இந்து மத விரோதி உள்ளூர் பாஜக தலைவர்கள் அவருக்கு எதிராக எழுதிய கடிதம்\nதூத்துக்குடி துப்பாகிச்சூடு ;சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது – உச்ச நீதிமன்றம் மறுப்பு\nமத்திய அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகராக கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் நியமனம்\nரத யாத்திரையை யாராலும் நிறுத்த முடியாது – அமித்ஷா\nடெல்லியில் மோசமடையும் காற்று மாசு – பயன்தராத ரூ.25 கோடி அபராதம்\n5 மாநிலத் தேர்தல் ; இன்று தெலங்கானா, ராஜஸ்தான் தேர்தல்; 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அரையிறுதிப�� போட்டி\nபேட்ட படத்தின் 2-வது பாடல் வெளியீடு\nமுந்தைய கட்டுரைஇன்று முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடக்கம்\nஅடுத்த கட்டுரைதீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட் முன்பதிவு சில நிமிடங்களில் முடிவடைந்தது\nகிராமஃபோனுடன் ஒப்பிட்ட மோடிக்கு “குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள் “வீடியோ மூலம் ராகுல் பதிலடி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகேஷ் அஸ்தானா மீதான குற்றத்தை நிரூபிக்க என்னிடம் வலிமையான ஆதாரங்கள் இருக்கின்றன – அலோக் வர்மா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nகிராமஃபோனுடன் ஒப்பிட்ட மோடிக்கு “குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள் “வீடியோ மூலம் ராகுல் பதிலடி\nஉத்தரபிரதேச வன்முறை ; போலீஸ் அதிகாரி கொலை விவகாரம்; ராணுவ வீரர் கைது\nபிரான்ஸின் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம்: தொடரும் வன்முறை\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகேஷ் அஸ்தானா மீதான குற்றத்தை நிரூபிக்க என்னிடம் வலிமையான ஆதாரங்கள் இருக்கின்றன – அலோக் வர்மா\nகிராமஃபோனுடன் ஒப்பிட்ட மோடிக்கு “குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள் “வீடியோ மூலம் ராகுல் பதிலடி\nஉத்தரபிரதேச வன்முறை ; போலீஸ் அதிகாரி கொலை விவகாரம்; ராணுவ வீரர் கைது\nபிரான்ஸின் எரிபொருள் உயர்வுக்கு எதிரான போராட்டம்: தொடரும் வன்முறை\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/ThsArticalinnerdetail.aspx?id=2961&id1=0&issue=20181001", "date_download": "2018-12-10T01:33:03Z", "digest": "sha1:AKZP22EY63ZM7SNNDDJJRBMLJI7JQ5YN", "length": 2829, "nlines": 39, "source_domain": "kungumam.co.in", "title": "கருப்பட்டிப் பணியாரம் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nபச்சரிசி - 2 கப்,\nபொடித்த கருப்பட்டி - 2 கப்,\nதேங்காய்த்துருவல் - 1/4 கப்,\nஎண்ணெய் அல்லது நெய் - 100 கிராம்.\nஅரிசியை 2 மணி நேரம் ஊறவைத்து வடித்து நிழலில் உலர்த்தி மிக்சியில் நைசாக அரைத்து சலித்து கொள்ளவும். கடாயில் 1/2 டம்ளர் தண்ணீர், கருப்பட்டி போட்டு பாகு காய்ச்சவும். பாகு ஆறியதும் சலித்த மாவில் ஊற்றி கரைத்து அதனுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து கரைக்கவும். பணியாரக் கல்லை சூடாக்கி குழியில் சிறிது நெய் விட்டு மாவை ஊற்றி இருபக்கமும் வெந்ததும் எடுத்து பரிமாறவும்.\nரவை பணியாரம்01 Oct 2018\nபாசிப்பருப்பு பணியாரம்01 Oct 2018\nகருப்பட்டிப் பணியாரம்01 Oct 2018\nதேங்காய் பணியாரம்01 Oct 2018\nமசாலா பணியாரம்01 Oct 2018\nபால் பணியாரம்01 Oct 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/38241-hindu-safron-groups-to-oppose-new-years-celebrations.html", "date_download": "2018-12-10T01:32:39Z", "digest": "sha1:WFYISMOKL5BHMJRFC2RRJZG2MLNWMV2H", "length": 24786, "nlines": 99, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள் நியாயமானதா? | Hindu Safron groups to oppose New Years celebrations", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக ��க்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nபுத்தாண்டு கொண்டாட்டத்திற்கு வலுக்கும் எதிர்ப்புகள் நியாயமானதா\n2017ம் ஆண்டு முடியும் தருணத்தில் புத்தாண்டு கொண்டாட்ட மனநிலைக்கு அநேகமானவர்கள் வந்திருக்கக் கூடும். டிசம்பர் 31-ம் தேதி நள்ளிரவு ஆங்கிலப் புத்தாண்டை எங்கு கொண்டாடுவது என்பதை பலரும் திட்டமிட்டிருப்பார்கள். இளைஞர்கள் பொது இடங்களில் கூடி பட்டாசு வெடித்து, கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடுவார்கள். சிலர் குடும்பத்துடன் காலையிலேயே கோயிலுக்குச் சென்று வழிபடுவார்கள். இப்படி பலரும் பல விதமாக அன்றைய தினத்தை ஒரு புதிய உற்சாகத்தோடு கடப்பார்கள்.\nஇவ்வாறு புத்தாண்டு கொண்டாட்ட மனநிலையில் பலர் இருக்க, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு வழக்கம் போல் எதிர்ப்பு எழுந்துள்ளது. சில அமைப்புகள் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம்தான். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட கூடுதலாக எதிர்ப்பு இருப்பதாக தெரிகிறது. வெளிப்படையாக இந்த எதிர்ப்பு ஒட்டுமொத்த இந்திய அளவில் பிரதிபளிக்கவில்லை என்றாலும், மாநிலங்கள் வாரியாக, நகரங்கள் வாரியாக அதிகரித்துள்ளதைப் பார்த்தால் இதன் உண்மை நிலை புரியும்.\nவழக்கமாக சில அடிப்படைவாத அமைப்புகள்தான் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதற்கு முன் சில தாக்குதல் சம்பவங்களும் ஆங்காங்கு அரங்கேறி இருக்கிறது. ஆனால் இந்த முறை அமைச்சர்கள், எம்.எல்.ஏ., எம்.பி.கள் எனப் பலர் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். இதன் உச்சகட்டமாக ஒரு மாநில அரசே புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇதில் புத்தாண்டு கொண்டாட்டம் குறித்த சர்ச்சைகள் அதிகம் வெடித்து வருவது கர்நாடக மாநிலத்தில்தான். பெங்களூருவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் வரும் 31-ம் தேதி நள்ளிரவில் நடைபெறும் புத்தாண்டு விழா நிகழ்ச்சியில் நடிகை சன்னி லியோன் பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்துள்ளது. நடிகை சன்னி லியோனை இங்கு அனுமதிக்க கூடாது என சில கன்னட அமைப்பினர் கடந்த ஒருவாரமாக போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். சில இடங்களில் சன்னி லியோனின் கொடும்பாவிகளும் எரிக்கப்பட்டன. ���ெருகிவரும் எதிர்ப்பினால் இந்த நிகழ்ச்சிக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை என பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுனீல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மேலும், கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇதனிடையே, கர்நாடக மாநிலத்தின் கடற்கரை பகுதி நகரான மங்களூரை நகரைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் நியூ இயரை முன்னிட்டு டிஜே போன்ற நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று காவல்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர். இதற்கு காரணமாக பொதுவாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் போதைப் பழக்கத்தையும், பாலியல் உணர்வுகளையும் ஊக்குவிக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.\nஇதுகுறித்து பேசிய பஜ்ரங் தள் தலைவர் ஷரன் பம்ப்வெல், “18 வயதிற்கும் குறைவான இளம் பெண்கள், வாலிபர்களுடன் குடி மயக்கத்தில் நடனமாடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோன்ற உற்சாக நடன நிகழ்ச்சிகளை கேரள மாநிலத்தில் இருந்து வந்துள்ள சில இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். ஒருவேளை போலீசார் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் பட்சத்தில் போராட்டத்தில் ஈடுபட மாட்டோம், அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்வோம்” என்றார்.\nஉத்தரபிரதேச மாநில விஷ்வ ஹிந்து மகாசபா அமைப்பின் தலைவர் மனோஜ் அகர்வால், “நியூ இயர் கொண்டாட்டம் என்ற பெயரில் ஹோட்டல்களில் ஆபாச நடனங்கள் அரங்கேறுவது கண்டனத்துக்குரியது. முதலில் மகாத்மா காந்தி வழியில் அவர்களுக்கு அறிவுரை வழங்குவோம். அவர்கள் கேட்கவில்லை என்றால் நடவடிக்கை எடுப்போம்” என்று மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியுள்ளார். அகர்வாலின் கருத்து ஆதரவு அளிக்கும் வகையில் பேசிய பாஜக எம்.பி. பிரமோத் குப்தா இந்து மத முறைப்படி புத்தாண்டை கொண்டாடுமாறு இளைஞர்களுக்கு அறிவு புகட்டி வருவதாகவும், அடுத்த தலைமுறை நம்முடைய கலாச்சாரத்தை புரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.\nமத்திய பிரதேச பாஜக அரசின் அமைச்சர்கள் இருவர்கள் நியூ இயர் கொண்டாட்டத்திற்கு வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் கோபால் பார்வகா கூறுகையில், “நியூ இயர் என்பது மேற்கத்திய கலாச்சாரம். இந்தியர்கள் தங்களது சொந்த கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும்” என்றார்.\nமற்றொரு அமைச்சரான ஜெய்பன் சிங் பாவியா, “இந்துக்களுக்கு என்று தனி காலெண்டர் உள்ளது. கண்டிப்பாக அதனை பின்பற்றி நம்முடைய கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும். மேற்கத்திய கலாச்சாரத்தை புறக்கணிக்க வேண்டும். இந்து காலெண்டர் முறைப்படி பண்டிகைகளை கொண்டாட வேண்டும்” என்று பேசினார். தனிப்பட்ட முறையில் இந்த நியூ இயரை கொண்டாட மாட்டோம் என்று இந்த அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nஇவையெல்லாவற்றையும் விட ஒருபடி மேலே சென்று, இந்து கோயில்களில் ஆங்கில புத்தாண்டை கொண்டாட ஆந்திர அரசு தடை விதித்தது. இந்து முறைப்படி தான் கோயில்களில் புத்தாண்டை கொண்டாட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதை சுட்டிக்காட்டி கர்நாடக மற்றும் தமிழக மாநிலங்களில் கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. ஆனால் தடைவிதிக்க முடியாது என்று நீதிமன்றம் கூறிவிட்டது.\nஒட்டுமொத்தமாக பார்த்தால் இரண்டு விதமான எதிர்ப்புகள் இருக்கின்றன. ஒன்று ஒட்டுமொத்தமாக ஆங்கில புத்தாண்டையே கொண்டாடக் கூடாது என்பது. மற்றொன்று புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது கலாச்சார சீர்கேடுகள் ஏற்படுகிறது என்பது. எந்தவொரு கருத்தையும், கருத்தாக வைக்கும் போது பிரச்னைகள் எழுவதில்லை. சட்டம் ஒழுங்கை கையில் எடுத்து நேரடியானத் தாக்குதல் சம்பவங்களில் ஈடுபடும் போதுதான் அபாயம் ஏற்படுகிறது. தற்போது, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளே இதுபோன்ற கருத்துக்களை வலியுறுத்துவது மேலும் சிக்கலை கூட்டும்.\nஆங்கிலப் புத்தாண்டு வேண்டாம், இந்து மதப்படி புத்தாண்டை கொண்டாட வேண்டும் என வலியுறுத்தும் பட்சத்தில், தமிழ்ப் புத்தாண்டு மட்டும்தான் கொண்டாட வேண்டும் வேறு எந்தப் புத்தாண்டையும் கொண்டாடக் கூடாது என்று வாதம் முன் வைக்கப்பட்டால் என்ன ஆகும். ஆங்கிலப் புத்தாண்டா, இந்துமத புத்தாண்டா என்பதல்ல பிரச்னை. மக்கள் எல்லா பண்டிகைகளையும் மகிழ்ச்சியாக க��ண்டாட நினைக்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே எண்ணம். இதை ஒரு விடுமுறை தினமாக நினைத்துக் கூட கொண்டாடுவார்கள். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களின் காவல்துறையினர் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். கொண்டாட்டங்களில் அதிருப்தி இருந்தால் அவர்களிடம் முறையிடலாம். யாரும் நேரடியாக சட்டம் ஒழுங்கை கையில் எடுக்காமல் இருப்பது தேசத்தின் நலனிற்காக மட்டுமல்ல; அது மக்களின் நலனிற்கானதும் கூட.\nஅறைந்த எம்.எல்.ஏ.வை பதிலுக்கு அடித்த பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ\nஉலக வெப்பமயமாதல் அவசியம்: ட்விட்டரில் ட்ரம்ப் கிண்டல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாஜ்மகாலுக்குள் பூஜை செய்த பெண்கள்: வைரலாகும் வீடியோ\nசபரிமலை விவகாரம்: இந்து அமைப்புகள் இன்று முழு அடைப்பு போராட்டம்\nஎதிர்ப்பை மீறி டி.எம்.கிருஷ்ணா இசை நிகழ்ச்சி இன்று நடக்கிறது\n”சபரிமலைக்கு பெண் பத்திரிகையாளர்களை அனுப்ப வேண்டாம்” - இந்து அமைப்புகள் கடிதம்\nகவுரி லங்கேஷூக்கு முன் பிரபல நடிகருக்கு குறிவைத்த கொலையாளிகள்\n‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து\nஅன்பு பாசத்தின் அடையாளமான தமிழர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து - இம்ரான் தாஹிர்\nதமிழர்கள் விருப்பங்களும், விழைவுகளும் ஈடேறட்டும் - பிரதமர் மோடி வாழ்த்து\n'வாரியம் அமைய முழங்குவோம்’ - கமல்ஹாசன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nRelated Tags : புத்தாண்டு , புத்தாண்டு கொண்டாட்டம் , 2018-ம் ஆண்டு , இந்துத்துவா , இந்து அமைப்பு , மேற்கத்திய கலாச்சாரம் , புத்தாண்டு எதிர்ப்பு , New Year , New Year celebrations , Hindu groups , Safron groups\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nகஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நேரமிது - நடிகர் ரஜினிகாந்த்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்���ைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅறைந்த எம்.எல்.ஏ.வை பதிலுக்கு அடித்த பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ\nஉலக வெப்பமயமாதல் அவசியம்: ட்விட்டரில் ட்ரம்ப் கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/02/20.html", "date_download": "2018-12-10T01:53:08Z", "digest": "sha1:7FDPAGXN37IDD7WOONWP3CBWCX7IM4AO", "length": 10221, "nlines": 35, "source_domain": "www.tnschools.in", "title": "அண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு மாற்றம்.", "raw_content": "\nஅண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு மாற்றம்.\nஅண்ணாமலை பல்கலையில் உபரி இடங்களில் பணியாற்றிய, 20 ஊழியர்கள், அண்ணா பல்கலைக்கு, அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். அண்ணாமலை பல்கலையில், தற்போதுள்ள பணி தேவைகளை விட, 3,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உட்பட, 10 ஆயிரம் பேர் உபரியாக இருப்பதாக, தமிழக அரசு கணக்கெடுத்துள்ளது. பல்வேறு பிரிவு : இவர்களுக்கு, பல கோடி ரூபாய் சம்பளம் வழங்க வேண்டியுள்ளதால், ஆண்டுக்கு, 50 கோடி ரூபாய் வரை, கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.தமிழக அரசின் தற்போதைய நிதி நிலைமை மிக மோசமாக உள்ளதால், அண்ணாமலை பல்கலையின் நஷ்டத்தை சரிக்கட்ட, தணிக்கை ஆய்வில் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அண்ணாமலை பல்கலையில், உபரியாக உள்ளவர்களை, பல்வேறு அரசு பல்கலை மற்றும் கல்லுாரி களுக்கு மாற்றும் நடவடிக்கையில், தமிழக அரசு, தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், அண்ணாமலை பல்கலையில் பணியாற்றும், 20 ஊழியர்கள் , அண்ணா பல்கலைக்கு அதிரடியாக இடம் மாற்றப்பட்டு, சென்னை அலுவலகத்தில், பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்களால், அண்ணா பல்கலை உட்பட உயர்கல்வித் துறையின் பணியாளர்கள் சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர். முக்கிய முடிவு : இதுகுறித்து, அண்ணா பல்கலை ஊழியர் ஒருவர் கூறியதாவது:அண்ணா பல்கலையில், 100க்கும் மேற்பட்டோர், தற்காலிக பணியாளர்களாக, 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல், மற்ற பல்கலைகளில் இருந்து ஆட்களை தேர்வு செய்து, அண்ணா பல்கலைக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து, சங்கங்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங���கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெ��்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8/amp/", "date_download": "2018-12-10T01:33:40Z", "digest": "sha1:XRIPKT6EYHY4J3642JBRWEXCP7MRUUJT", "length": 4524, "nlines": 39, "source_domain": "universaltamil.com", "title": "நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள்", "raw_content": "முகப்பு News Local News நாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி\nநாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி\nநாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக கூறும் ஜனாதிபதி\nநாய் கூட உண்ண முடியாத முந்திரிப் பருப்புகள் தனக்கு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து தெரிவித்துள்ளார்.\nஅம்பாந்தோட்டையில் நேற்றைய தினம் விவசாயிகளை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ‘அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடெல்லி வழியாக கொழும்புக்கு வருவதற்காக சிறிலங்கன் விமான சேவையில் பயணித்தேன்.\nஇதன்போது, என்னால் உண்ண முடியாத, தரம் குறைந்த முந்திரிப் பருப்பு எனக்கு வழங்கப்பட்டது.’ என்று தெரிவித்துள்ளார்.\nஅத்தோடு, இவ்வாறு மனிதர்களால் சாப்பிட முடியாத, நாய் கூட சாப்பிடாத இந்தப் பருப்புகளை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நாளை\nநாட்டு மக்களின் நலனை சீர்குலைக்கும் வகையில் ஜனாதிபதி செயற்பட்டு வருகின்றார் – சமந்தா பவர் குற்றச்சாட்டு\nஜனாதிபதியின் அழைப்பை புறக்கணித்தார் சபாநாயகர்\nஎங்களை தொடர்பு கொள்ளுங்கள்: info@universaltamil.com\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/", "date_download": "2018-12-10T02:13:49Z", "digest": "sha1:VVZG32ZANJTQ3TSZH3E77F27VKCLMYEV", "length": 5093, "nlines": 64, "source_domain": "canadauthayan.ca", "title": "தாரள சிந்தை கொண்ட \"மின்னல்\" செந்தில் குமரனின்முயற்சியால் இதய நோயினால் பாதிக்கப்பட்ட அமுத செல்வியின் உயிராபத்து நீங்கியது | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதாரள சிந்தை கொண்ட “மின்னல்” செந்தில் குமரனின்முயற்சியால் இதய நோயினால் பாதிக்கப்பட்ட அமுத செல்வியின் உயிராபத்து நீங்கியது\nகனடாவில் வாழ்ந்து கொண்டு தனது தாரள சிந்தையால் அனைவரையும் கவர்ந்துள்ள “மின்னல்” செந்தில் குமரனின் முயற்சியால் இதய நோயினால் பாதிக்க்பட்ட இலங்கையில் கிழக்கு மாகாண கிராமமான புதுக்குடியிருப்பைச் சேர்ந்த அமுத செல்வியின் உயிர் காப்பாற்றப் பட்டது. இங்கே காணப்படும் படங்களில் அவருக்கான இதய சத்திர சிகிச்சை வைத்தியசாலை மேற்கொள்ளப்பட்டதை இங்கே காணப்படும் படம் மூலம் அறியலாம். மேற்படிஉயிர்காக்கும் திட்டத்திற்கு 14000 ஆயிரம் டொலர்களை விருப்பத்தோடு வழங்கி உதவிய கனடா வாழ் நல்லுள்ளங்கள் அனைவருக்கும் திரு.செந்தில் குமரன் நன்றி தெரிவிக்கின்றார். அவரை வாழ்த்த விரும்புவோர் 416 200 7652 என்றும் இலக்கத்தை அழைக்கவும்.\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 116.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=13515&id1=9&issue=20180413", "date_download": "2018-12-10T02:03:19Z", "digest": "sha1:R3JFIQOMVS4TNS4CH2JU7QZYG6VWMVKM", "length": 9518, "nlines": 58, "source_domain": "kungumam.co.in", "title": "‘குறி’க்கோள்! - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nவக்கீல் தொழில், படத்தயாரிப்பு என இறங்கி துப்பாக்கி சுடுதலிலும் பதக்கம் வெல்லும் ராஜசேகரின் ‘குறி’க்கோள் ஜெயிக்கட்டும்.\n- த.சத்தியநாராயணன், அயன்புரம்; லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்; முருகேசன், கங்களாஞ்சேரி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\nஃபேஸ்புக்கில் நடந்த தகவல் கொள்ளையை விளக்கி, தகவல்களைப் பாதுகாக்க அறிவுறுத்திய கட்டுரை அமேஸிங்.\n- முத்தமிழ்ச்செல்வி, புதுக்குடி; தேவதாஸ், பண்ணவயல்; கைவல்லியம், மானகிரி; ராமகண்ணன், திருநெல்வேலி; சிவக்குமார், திருச்சி; வளையாபதி, தோட்டக்குறிச்சி; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\n‘கலெக்டர்ஸ்’ பகுதியில் கேமரா களஞ்சியமாகத் திகழும் சேகரின் கேமரா வீடு, ஆச்சரியப்\n- யோகானந்தம், ஈரோடு; பிரதீபா ஈஸ்வரன், சேலம்; சண்முகராஜ், திருவொற்றியூர்; மயிலைகோபி, அசோக்நகர்; பூதலிங்கம், நாகர்கோவில்; நவீன்சுந்தர், திருச்சி; முருகேசன், கங்களாஞ்சேரி; முத்துவேல், கருப்பூர்; த.சத்தியநாராயணன், அயன்புரம்; மதுபாக்யா, மும்பை; ராணி, கோவை; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\n‘லன்ச்மேப்’ உபயத்தில், புத்தகத்தை கையில் வாங்கியதும் சேலம் மங்கள விலாசின் நான்வெஜ் அயிட்டங்களின் வாசம் ஜம்மென ஆளைத்தூக்கியது போங்க\n- சங்கீதசரவணன், மயிலாடுதுறை; பூதலிங்கம், நாகர்கோவில்; நவாப், திருச்சி; ஜனனி கார்த்திகா, திருவண்ணாமலை; முத்துவேல், கருப்பூர்; சண்முகராஜ், திருவொற்றியூர்; வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.\nபோலிச் செய்திகளைப் பற்றிய அலசல் நிஜம். உண்மைக்கு உலை வைத்து பதற்றத்தை அரசியல் லாபத்தை ஏற்படுத்தும் ஃபேக் நியூஸ் பற்றி கவனம் தேவைதான்.\n‘கவிதை வன’த்தின் மகள் வரைந்த வீட்டில் மரம் இல்லாதது குறித்த வரிகள் சூழலை கச்சிதமாக சொன்ன கவி வரிகள்.\n- விஜயநிர்மலன், சென்னை; முத்துவேல், கருப்பூர்; தேவா, கதிர்வேடு; நவீன்சுந்தர், திருச்சி; நவாப், திருச்சி; இந்திரன், திருமுல்லைவாயில்; ராஜ்குமார்,\nபி.ஆர்.பந்துலுவின் மகள் விஜயலட்சுமியின் உழைப்பை பேசிய பேட்டி சூப்பருங்க\n- இசக்கிபாண்டியன், சென்னை; யோகானந்தம், ஈரோடு.\nசென்னிமலை கவிவேந்தர் தமிழன்பனின் ஹைக்கூ கவிதைகள், தமிழுக்கு அவரின் மகத்தான பங்களிப்பு என்றே கூறவேண்டும்.\n- மனோகர், கோவை; மதுபாக்யா, மும்பை.\nதாயின் மனதைக் குழப்பும் தவறான செய்திகளை அடையாளம் காட்டியது அருமை.\nவயதானாலும் தங்கமாய் மெருகேறும் அழகி நயன்தாராவின் ஸ்டில்கள் கொள்ளை அழகு\n- முருகேசன், கங்களாஞ்சேரி; சைமன்தேவா, விநாயகபுரம்; யோகானந்தம், ஈரோடு; ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை; சீனிவாசன், எஸ்.வி.நகரம்.\nதேசப்பிதாவின் வார்தா கழிவறையை நினைவூட்டும் சூழல் மேம்பாட்டு கழிவறை இன்றைய சூழலுக்கு மிக அவசியமானது.\n- மனோகர், கோவை; முத்துவேல், கருப்பூர்; சித்ரா, திருவாரூர்; மகிழை சிவகார்த்தி, புறத்தாக்குடி.\nதிருப்பரங்குன்றத்தின் பதிமூன்று வயது சிறுமி ரெப்லின் புகைப்படத்திறமை மூக்கின் மேல் விரல் வைக்க வைத்தது.\n- கைவல்லியம், மானகிரி; நவீனாதாமு, திருவள்ளூர்; பாக்கியவதி, மேக்காமண்டபம்; சைமன்தேவா, விநாயகபுரம்.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பந்தை சேதப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\nஅறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\nகுழந்தை என்னும் மேஜிக் வார்த்தை\nமன்னார்குடி குஞ்சான் செட்டியார் மிட்டாய் கடை13 Apr 2018\nநயன்தாரா மாதிரி கெத்து காட்டலாம்\n8 படங்கள்... 800 ப்ளஸ் கோடிகள்... ஒரே நடிகை\nவிவசாயம் செய்தால் கலெக்டர் ஆகலாம்\n12 வருடங்களுக்குப் பின் மெட்டி ஒலிகுடும்ப சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14429&id1=4&issue=20181102", "date_download": "2018-12-10T01:40:01Z", "digest": "sha1:L3AJBHTDCT4AQQ3ESKGES6SO5GPAEE6M", "length": 24371, "nlines": 53, "source_domain": "kungumam.co.in", "title": "கூவமும் அடையாறும்... - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\n‘‘வெனிஸ், பாங்காக் நகரங்கள் போல சென்னைக்கும் நீர்வழித்தடங்கள் மூன்று. அவை மக்கள் வசிக்கும் இடங்களின் நடுவில் சென்றாலும் மூன்றும் இன்று கழிவுநீர் எடுத்துச் செல்லவும், வெள்ளத் தடுப்புக் கால்வாய்களுமாகத்தான் உள்ளன...’’ - கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் பற்றி தன்னுடைய, ‘ஒரு பார்வையில் சென்னை நகரம்’ என்ற நூலில் இப்படி வேதனையாகக் குறிப்பிடுகிறார் மறைந்த எழுத்தாளர் அசோகமித்திரன். ஆனால், ஒருகாலத்தில் கூவமும், அடையாறும் எப்படியிருந்த நதிகள் தெரியுமா\nகல்விச் செம்மல் எனப் போற்றப்படும் பச்சையப்ப முதலியார் கோமளீசுவரன்பேட்டை அருகே கூவத்தில் நீராடிவிட்டு கந்தகோட்டத்து முருகனை வணங்கியபிறகே அன்றைய நாளைத் தொடங்குவராம். மெட்ராஸில் வாழ்ந்த மக்கள் பலரும் கூவத்தில் குளித்து மகிழ்ந்துள்ளனர். கூவம் ஒரு முக்கிய நீர்நிலையாகவும் இருந்துள்ளது. தவிர, மழைக்காலங்களில் இந்த நதியில் ஏற்படும் வெள்ளத்தால் மக்கள் அவதியும் அடைந்துள்ளனர். இயற்கைத் துறைமுகம் இல்லாத, அலைகள் ஆர்ப்பரிக்கும் மெட்ராஸில் வணிகத்திற்குப் பாதுகாப்பு அளித்தது கூவமே\nஅதனாலேயே, பிரான்சிஸ் டே இந்த ஊரைத் தேர்ந்தெடுத்து ஆங்கிலேயர்களை இங்கே செட்டிலாக்கினார். அன்று பரந்துவிரிந்து ஓடிய நதி���ாக கூவம் இருந்தது. அடையாறும் இதுபோலவேதான். இந்த இரண்டு நதிகளும் நுங்கம்பாக்கம் ‘லாங் டேங்க்’ ஏரியின் மூலம் இணைந்திருந்தன. ‘லாங் டேங்க்’ ஏரி தி.நகராக மாறியதும் எல்லாம் முடிந்தது. இன்று கழிவுநீராக மாறிப்போனதால் மக்கள் அடையாறையும் கூட கூவம் என்றே அழைக்கும் நிலை பரபரப்பான சென்னை மாநகருக்குள் ஓடும் இந்த இரண்டு நதிகளின் தலபுராணத்தை கொஞ்சம் அறிவோம்.\nதிருவள்ளூர் மாவட்டம் தக்கோலம் அருகே கேசாவரம் என்னும் அணைக்கட்டில் இருந்து தனது பயணத்தைத் தொடங்குகிறது இந்நதி. இதனருகே கூவம் என்ற கிராமமும் உள்ளது. அதனாலேயே ‘கூவம்’ என்றானது. உண்மையில், இது பாலாற்றின் ஒரு கிளைநதி. அங்கிருந்து திருமழிசை, பூந்தமல்லி, மதுரவாயல் வழியாக சென்னைக்குள் நுழைந்து அமைந்தகரை, சேத்துப்பட்டு என எழும்பூரை அடைகிறது. பிறகு, சிந்தாதிரிப்பேட்டை சென்று சென்னை மருத்துவக் கல்லூரி அருகே இரண்டாகப் பிரிகிறது. இவ்வாறு பிரியும் ஒருபகுதியுடன் பக்கிங்ஹாம் கால்வாய் இணைகிறது.\nதொடர்ந்து இரண்டு பகுதி நதிகளும் நேப்பியர் பாலத்தின் அருகே ஒன்று கூடுகின்றன. இந்தப் பாலத்தின் அந்தப் பக்கம் திருவல்லிக்கேணி இருப்பதால் கூவம் நதியை ‘திருவல்லிக்கேணி நதி’ என்றே அன்றைய மெட்ராஸ்வாசிகள் அழைத்தனர். பிரிந்து ஒன்று கூடும் வரை உள்ள வட்டமான நிலப்பரப்பு ஒரு தீவுபோல் காட்சியளித்ததால் ஆங்கிலேயர்கள் ஐலேண்ட் என்றனர். இதுவே தீவுத்திடல் இந்நதியின் மொத்த நீளம் 72 கிமீ. சென்னைக்குள் மட்டும் 18 கிமீ. தூரம் பயணிக்கிறது.‘‘கூவத்தின் வடிநிலங்களில் 62 குளங்கள் உள்ளன. 13 லட்சத்து 575 ஆயிரத்து 93 ஆயக்கட்டுகளைக் கொண்டது.\nஇந்த ஆற்றின் மணலில்தான் சென்னை நகரின் பெரும்பாலான கட்டடங்கள் எழுந்தன. 1952 டிசம்பரில் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரிக்க வேண்டும் எனும் முழக்கம் உச்சகட்டத்தில் இருந்தது. அப்போது பிரிவினையாளர்கள் வைத்த கோரிக்கைகளில் ஒன்று, சென்னை நகரை முற்றிலுமாக ஆந்திராவுடன் இணைக்க வேண்டும். இல்லாவிட்டால் கூவம் ஆற்றை மையமாகக் கொண்டு சென்னையை வடசென்னை, தென் சென்னை என பிரித்து வடசென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்க வேண்டும் என்பதாகும்...’’ எனத் தன்னுடைய ‘கூவம், அடையாறு, பக்கிங்ஹாம்’ நூலில் கூவம் ஆற்றின் முக்கியத்துவம் பற்றிக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் கோ.செங்குட்டுவன்.\nகூடவே 20ம் நூற்றாண்டின் முற்பகுதி வரை சுத்தமான ஆறாக இருந்த கூவம் சாக்கடையான கதையையும் விவரிக்கிறார். ‘‘சென்னையில் 1,398 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் பெரும்பாலான கழிவுகள் கூவம் ஆற்றில் நேரடியாக விடப்படுகின்றன. மருத்துவமனை மூலமாக மட்டும் 37 டன் ஆபத்தான மருத்துவக் கழிவுகள் கூவம் ஆற்றில் கொட்டப்படுகின்றன...’’ என 2003ம் வருடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வை முன்வைத்து இந்தத் தகவலைத் தருகிறார். இவ்வளவு கழிவுகளை சுமந்ததாலே ‘கூவம்’ இன்று கெட்டவார்த்தையாகி நிற்கிறது. ஆனாலும், இந்தக் கழிவுநீரில் படகுப் போக்குவரத்து நடந்திருக்கிறது\nகடல்நீரை கூவத்தில் செலுத்தி கழிவை வெளியேற்ற வேண்டும் என்கிற பரிந்துரை 1905 முதல் 2000 வருடம் வரை பதினோரு முறை வைக்கப்பட்டது. பின்னர், கூவத்தைச் சுத்தப்படுத்தம் திட்டத்தை வகுத்தவர் தமிழக முதல்வராக இருந்த அறிஞர் அண்ணா. லண்டனுக்கு தேம்ஸ் நதிபோல் சென்னைக்கு கூவம் பெருமை சேர்க்க வேண்டும் என்பது அவர் கனவு. இறுதியில் அந்தக் கனவை விரைவுபடுத்தியவர் மறைந்த முதல்வர் கலைஞர் அவர்கள். 1973ல் கூவத்தில் படகுப் போக்குவரத்தைத் தொடங்கி வைத்தார். சேத்துப்பட்டின் கிரீம்ஸ் சாலையிலிருந்து நேப்பியர் பாலம் வரை கூவத்தைச் சுத்தப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஏழு இடங்களில் கடையேழு வள்ளல்களின் பெயர்களில் படகுத் துறைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்தும் நடந்தது. இன்று இந்த படகுத் துறைகள் புதர்களுக்கிடையே பாழடைந்து கிடக்கின்றன. அதன்பின்னர், தொடர்ந்து சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1991ம் வருடம் ‘செவன் டிரெண்ட்’ என்ற நிறுவனமும், 1994ம் வருடம் ‘மக்டொனால்ட்’ நிறுவனமும் நீர்வழித்தடத்தை மேம்படுத்தத் திட்டங்கள் தந்தன. 2000 வரை பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும் முன்னேற்றம் ஏற்படவில்லை.\n2009ம் வருடம் அன்றைய துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான குழு சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஆறுகளை சிங்கப்பூர் அரசு எவ்வாறு சீரமைத்தது என்பதை ஆராய்ந்தது. பின்னர், அதேபோல் கூவத்தை சீரமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டது. 2015ல் கூவத்தை முழுமையாக சீரமைக்க மூன்று கட்டங்களாக பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், மூன்று வருடங்களில் 60 துணை திட்டங்களாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.\nஇதன் மொத்த மதிப்பு 1934 கோடியே 84 லட்சம் ரூபாய். ரூ.605 கோடிக்கு நிர்வாகம் அனுமதியும் வழங்கியது. இதன் முக்கிய நோக்கங்கள் கழிவுநீர் கூவம் நதியில் கலப்பதைத் தடுப்பதும், நதியின் வெள்ள நீர் கொள்ளளவை மேம்படுத்தி பராமரித்தலும், கூவம் நதிக்கரையில் வாழும் மக்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான திட்டமிடலும், திடக்கழிவு மேலாண்மை ஏற்படுத்தலும் ஆகும். ஆனாலும், இதுவரை கூவத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.\nசெம்பரம்பாக்கம் ஏரி அருகே இந்த நதியின் உற்பத்தி தொடங்குகிறது. அதாவது அருகிலுள்ள மலைப்பட்டு நீர்த்தேக்கத்திலிருந்து ஆரம்பிக்கிறது. ஆனால், இதில் பாதிதான் உண்மை என்கிறார் சென்னை ஏரிகளைப் பற்றின ஆய்வாளர் நடராஜன். ‘‘அடையாறு மற்ற ஆறுகளைப் போல ஒரு குறிப்பிட்ட மலையிலோ ஏரியிலோ உற்பத்தியாகவில்லை...’’ என்கிற இவர், ‘‘அடைமழை பெய்தால் உருவாகும் ஆறு என்பதாலே ‘அடையாறு’ என்ற காரணப் பெயரை நம் முன்னோர்கள் சூட்டியுள்ளனர்...’’ என்கிறார். சென்னைக்கு மேற்கே கூடுவாஞ்சேரி அருகில் உருவாகும் ஓடை, சோமங்கலத்தில் இருந்து உருவாகும் மற்றொரு ஓடை, செம்பரம்பாக்கம் ஏரியின் உபரிநீர் ஓடை,\nமலைப்பட்டு ஏரியின் உபரிநீர் ஓடை, போரூர் ஏரியின் உபரிநீர் பாயும் மணப்பாக்கம் ஓடை ஆகிய ஓடைகள் இணைந்தே அடையாறு நதியாக மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனுடன் மணிமங்கலம் ஏரி, பெருங்களத்தூர் ஏரி, நந்தி வரம் ஏரி, மண்ணிவாக்கம் ஏரி, அத்தனூர் ஏரி, அத்தனேசேரி ஏரி, சோமங்கலம் ஏரி, அமரம்பேடு ஏரி, வெங்காடு ஏரி, வண்டலூர் ஏரி, ஊரப்பாக்கம் ஏரி, இரும்புலியூர் ஏரி, கூடுவாஞ்சேரி ஏரி, நாட்டரசன்பட்டு ஏரி, ஒரத்தூர் ஏரி, கண்ணந்தாங்கல் ஏரி, மாம்பாக்கம் ஏரி, இன்னும் பிற ஏரிகளில் இருந்து வெளியேற்றப்ப்படும் உபரி நீரும், இப்பகுதியில் உள்ள மலைக்குன்றுகளில் மழைக்காலங்களில் பெருகும் நீரும் இந்த அடையாற்றில் சிறு சிறு ஓடைகள் மூலம் வந்து சேர்கின்றன.\nமொத்தம் 42 கிமீ நீளம் கொண்டது. சென்னைக்குள் நந்தம்பாக்கத்தில் தொடங்கி சைதாப்பேட்டை, கோட்டூர்புரம், அடையாறு வழியாக 12 கிமீ தூரம் பயணிக்கிறது. நிறைவில், பெசன்ட் நகரிலுள்ள புரோக்கன் பிரிட்ஜ் அருகே கடலில் சேர்கிறது. கூவத்தைப் போல இங்கும் ஒரு தீவு உள்ளது. அதன் பெயர் ‘க்யூபில் ஐலேண்ட்��முதன்முதலாக அடையாற்றில்தான் நிரந்தரமான செங்கல் பாலம் அமைக்கப்பட்டது. மர்மலாங் (மாம்பலம்) பாலம் எனப்பட்ட அந்தப் பாலமே சைதாப்பேட்டையையும், கிண்டியையும் இணைக்கிறது. பின்னர், 1840ல் எல்பின்ஸ்டன் பாலம் முகத்துவாரம் அருகே அமைக்கப்பட்டது.\nபொதுவாக, அடையாறு என்றதும் ஆறு என்பதைவிட ஆலமரம்தான் எல்லோர் மனதிலும் நிழலாடும். காரணம், அடையாற்றின் முகத்துவாரத்தில் 260 ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கும் பிரம்மஞான சபை எனப்படும் தியாசபிக்கல் சொசைட்டியில் உள்ள பெரிய ஆலமரம். 1989ல் அடித்த புயலில் இந்த மரம் சாய்ந்தாலும் புகழ் என்றும் ஓங்கியே நிற்கிறது. கூவத்தைவிட அகன்று விரிந்து ஓடும் நதி, அடையாறு. இதனாலேயே ஆங்கிலேயர்கள் இந்த நதிக்கரையில் நிறைய தோட்ட இல்லங்களை உருவாக்கினர். இதில், படகு சவாரியை யும், படகு விளையாட்டையும் தொடங்கினர். கூடவே, மெட்ராஸ் போட் கிளப்பும் உருவானது.\nகடந்த 2015ம் வருடம் பெய்த பெரும் மழையில் செம்பரம்பாக்கத்திலிருந்து உபரிநீர் திறந்து விடப்பட அடையாறு கரைபுரண்டு ஓடியது. அப்போதுதான் சென்னைவாசிகள் அடையாற்றின் அகலத்தைப் பார்த்தனர். இதனால், அரசு கரையோர மக்களை ஊருக்குள்ளிருந்து அப்புறப்படுத்தி ஒதுக்குப்புறத்தில் மறுகுடி யமர்வு செய்தது. தொடர்ந்து அடையாற்றைச் சீரமைக்க திட்டங்கள் தீட்டப்பட்டன. பணிகளை சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது.\nஆங்கிலேயர்களிடம் இருந்து 1746ம் ஆண்டு மெட்ராஸை பிரஞ்சுப் படைகள் கைப்பற்றின. அப்போது பிரிட்டிஷாருடன் ஆற்காடு நவாப் இணக்கமாக இருந்தார். இதனால், மெட்ராஸை மீட்க நவாப்பின் படைகள் சாந்தோமில் முகாமிட்டன. இதையறிந்த பிரஞ்சுப் படையினர் பாண்டிச்சேரியிலிருந்து ஒரு படையையும், புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து இன்னொரு படையையும் அனுப்பி வைத்தனர். அடையாற்றின் கரையிலிருந்த க்யூபில் தீவில் போர் நடந்தது. ஒரே நாளில் முடிந்த இந்தப் போரில் நவாப் படைகள் தோற்கடிக்கப்பட்டன.\nபடங்கள் : ஆ.வின்சென்ட் பால்ராஜா\nஇலங்கை அரசியல் : கொந்தளிக்கும் தீவு\nஇலங்கை அரசியல் : கொந்தளிக்கும் தீவு\nவீட்டு வேலைகள் புருஷ லட்சணம்\nஉங்கள் வீட்டில் பிரசவம் முடிந்த பெண்கள் இருக்கிறார்களா..\nரத்த மகுடம் 02 Nov 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/vijay-sethupathi-s-don-films-054710.html", "date_download": "2018-12-10T01:42:20Z", "digest": "sha1:ZKBJFVCY2HKKEJ6CBG3NS63NZ63G7DU3", "length": 13624, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜூங்கா... கஞ்ச டான் நிஜமாவே பெரிய ‘டாஆஆன்ன்ன்ன்’ தானாம்! | Vijay Sethupathi's don films - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜூங்கா... கஞ்ச டான் நிஜமாவே பெரிய ‘டாஆஆன்ன்ன்ன்’ தானாம்\nஜூங்கா... கஞ்ச டான் நிஜமாவே பெரிய ‘டாஆஆன்ன்ன்ன்’ தானாம்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி- வீடியோ\nசென்னை: ஜுங்கா படத்தில் கஞ்ச டானாக வித்தியாசமான ரோலில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.\nஇதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி - இயக்குனர் கோகுல் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ஜுங்கா. சாயிஷா, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, சுரேஷ் மேனன், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். இப்படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வருகிறது.\nவிக்ரம் வேதா படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி டானாக நடித்துள்ள இத்திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம் வேதாவில் சீரியஸ் டானாக நடித்திருந்த விஜய் சேதுபதி, ஜுங்காவில் கஞ்ச டானாக காமெடி செய்திருக்கிறார்.\nஇதுவரை தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, சூதுகவ்வும், நானும் ரவுடி தான், விக்ரம் வேதா உள்ளிட்ட படங்கள் கேங்ஸ்டர், ரவுடி, டான் ஆகிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இந்த வரிசையில் ஜுங்கா இவரது நான்காவது டான் படம்.\nதனது ஒவ்வொரு படங்களிலுமே வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துவரும் விஜய் சேதுபதி, டான் கதாபாத்திரத்திலும் வெரைட்டி காட்டி வருகிறார். சூதுகவ்வும் படத்தில் நேர்மையான கடத்தல் பேர்வழியாக நடித்தவர், அதற்கு நேர் எதிராக விக்ரம் வேதாவில் மிரட்டல் டானாக கலக்கியிருந்தார்.\nஇந்த இரண்டு படங்களில் இருந்து வேறுபட்டு, நானும் ரவுடி தான் படத்தில் 'இருக்கு ஆனா இல்ல' ரேஞ்சில் ரவுடியாக நடித்திருந்தார். இப்படியாக இதுவரை நடித்த மூன்று டான் படங்களில் இல்லாத அளவுக்கு வித்தியாசமான கஞ்ச டானாக ஜுங்காவில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.\nசென்னையில் பிரபல டானாக அட்ராசிட்டி செய்யும் ஜுங்கா, ஒரு முக்கிய காரணத்துக்காக பாரின் பறக்கிறார். அது என்ன காரணம், அங்கு அது நிறைவேறியதா என காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்கள். இதில் கஞ்ச டானாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி, தனது முந்தைய படங்களில் இருந்து வேறுபட்டு, இதிலும் மக்கள் ரசிக்கும் வகையில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்.\nவிஜய் சேதுபதியின் டான் படங்களின் வரிசையில் இப்படமும் வெற்றிப்படமாகும் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர். டிரெய்லரைப் பார்க்கையிலேயே காமெடிக்கு உத்தரவாதம் தருகிறது ஜூங்கா. அதனால் கஞ்ச டான் நிச்சயம் மக்களின் இதயங்களைக் கொள்ளையடிப்பார் என எதிர்பார்க்கலாம்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபோலி ஐபோன்: நகுலுக்கு ரூ. 1.25 லட்சத்தை திருப்பிக் கொடுத்த ஃப்ளிப்கார்ட்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/radhika-3.html", "date_download": "2018-12-10T03:01:40Z", "digest": "sha1:C42JG6UZVIUVJPKDDQBK4P2I3MMK3FIN", "length": 11310, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராதிகாவுக்கு எதிராக போராட்டம் | Protest against Radhika - Tamil Filmibeat", "raw_content": "\n» ராதிகாவுக்கு எதிராக போராட்டம்\nகோக் ஆபத்தில்லாத குளிர்பானம் என்று ��ூறும் விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகைராதிகாவைக் கண்டித்து சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான ராடான்அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.\nபூச்சிக் கொல்லி கலக்கப்பட்டிருப்பதாக கோக் மற்றும் பெப்சி குளிர்பானங்கள்சர்ச்சையில் சிக்கியுள்ளன. இந் நிலையில் கோக் நிறுவனம் சார்பில் ஒரு விளம்பரம்தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.\nஅதில் நடிகை ராதிகா, கோக் குளிர்பானம் தயாரிக்கும் நிறுவனத்திற்குச் சென்று சுற்றிப்பார்ப்பது போலவும், அதைக் குடித்துப் பார்த்து விட்டு, இது ஆபத்தில்லாதகுளிர்பானம், நானும், எனது குடும்பத்தினரும் தோணும் போதெல்லாம் கோக்குடிப்போம் என்று கூறுவதாகவும் காட்சிகள் வருகின்றன.\nஇந்த விளம்பரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய ஜனநாயக தொழிலாளர்முன்னேற்ற சங்கம் என்ற அமைப்பைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் 50 பேர் தி.நகர்பால் அப்பாசாமி தெருவில் உள்ள ராதிகாவின் ராடான் நிறுவன அலுவலகம் முன்புஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், கோக்கில் நச்சுத்தன்மை இல்லை. ான்சென்று நேரில் பரிசோதித்து சந்தேகங்களை தெளிவாக்கிக் கொண்டதைப் போலநீங்களும் சென்று விளக்கம் பெறலாம் என விளம்பரத்தில் ராதிகா சொல்கிறார்.\nஆனால் எங்களது அமைப்பைச் சேர்ந்தவர்களோ, அல்லது தொண்டு நிறுவனங்களைச்சேர்ந்தவர்களோ அங்கு சென்றால் உள்ளே விட அனுமதி மறுக்கிறார்கள்.\nஎனவே நடிகை ராதிகா செய்வது தவறான பிரசாரம். இதை உடனடியாக தடை செய்யவேண்டும். இப்படிப்பட்ட விளம்பரத்தில் ராதிகா நடித்தது தவறு என்றனர்.\nஒரு மணி நேரம் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபட்டைய கெளப்பும் உல்லாலா பாடல்: மாஸு மாஸு தான் #Ullaallaa\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nஸ்ரீதேவி சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு விஷயத்தை செய்த நடிகர் அனில் கபூர்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-12-10T02:33:23Z", "digest": "sha1:RXY37KADB65E4DEBGZQPUPYD6A5VFL47", "length": 10509, "nlines": 73, "source_domain": "athavannews.com", "title": "முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி பங்கேற்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nமுத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி பங்கேற்பு\nமுத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி பங்கேற்பு\nபன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற இந்தியா, ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார்.\nஅர்ஜென்டினா- பியூனஸ் அய்ரெஸ் நகரில் நடைபெற்றுவரும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றுள்ள மோடி, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.\nஇதன்போது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு வருகை தந்திருந்த சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் மற்றும் ரஷிய ஜனாதிபதி ��ிளாடிமிர் புட்டின் ஆகியோருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தையில் மோடி ஈடுபட்டுள்ளார்.\nகுறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தை, 12 வருடங்களுக்கு பின்னர் நடைபெற்றுள்ளமையால் முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது.\nஇதேவேளை ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருடனும் கலந்துரையாடலொன்றில் மோடி ஈடுபட்டுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த பேச்சுவார்த்தை தொடர்பாக மோடி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது,“ஜப்பான், அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளின் பெயர்களிலுள்ள முதல் எழுத்துகளை ஒன்றுசேர்த்தால் வரும் ‘JAI’ என்ற சொல் இந்தியில் வெற்றி என்று அர்த்தம்” என குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமு.க.ஸ்டாலினுக்கும் சோனியா காந்திக்கும் இடையில் விசேட சந்திப்பு\nகாங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையில் இன்று (ஞாயிற\nவிஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாள: விசாரணை குழு லண்டன் பயணம்\nஇந்தியாவின் பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை\nஜம்மு காஷ்மீர் விபத்து: உயிரிழப்பு 13ஆக உயர்வு\nஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழப்பு 13ஆக உயர்வடைந்துள்ளது. இந்நிலையி\nகஜா புயல்: மீட்புப்பணிகளை துரிதப்படுத்துமாறு வைரமுத்து வலியுறுத்தல்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா பகுதிகளில், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த வேண்டுமென தென்னிந்திய திர\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை – ஜனாதிபதி\nதனியொருவரின் நிர்வாகம் நாட்டிற்கு அவசியமில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலந\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுக���ில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-05-12-2018/", "date_download": "2018-12-10T02:36:58Z", "digest": "sha1:4CBMN5HVTXYYTFNKQIZ5ACGJBYDSY3NO", "length": 16752, "nlines": 216, "source_domain": "kkkalvi.in", "title": "வரலாற்றில் இன்று 05-12-2018 |", "raw_content": "\nடிசம்பர் 5 (December 5) கிரிகோரியன் ஆண்டின் 339 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 340 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 26 நாட்கள் உள்ளன.\n1082 – பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார்.\n1492 – கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே.\n1496 – போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான்.\n1560 – ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார்.\n1746 – எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது.\n1757 – ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார்.\n1848 – கலிபோர்னியா தங்க வேட்டை: கலிபோர்னியாவில் பெருமளவு தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் போக் அறிவித்தார்.\n1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது.\n1931 – மாஸ்கோவில் கிறிஸ்து மீட்பர் பேராலயம் இசுட்டாலினின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.\n1934 – இத்தாலியப் படையினர் அபிசீனியாவின் வால் வால் என்ற நகரைத் தாக்கினர். நான்கு நாட்��ளின் பின்னர் நகரைக் கைப்பற்றினர்.\n1936 – சோவியத் ஒன்றியம் தனது புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தியது. கிர்கிஸ்தான் சோவியத் ஒன்றியத்திற்குள் முழுமையான குடியரசாக அறிவிக்கப்பட்டது.\n1941 – இரண்டாம் உலகப் போர்: மாஸ்கோ சண்டையில், கியோர்கி சூக்கொவ் செருமனிய இராணுவத்துக்கு எதிராகப் பெரும் சோவியத் எதிர்த்தாக்குதலை ஆரம்பித்தார்.\n1941 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து, அங்கேரி, உருமேனியா நாடுகளின் மீது பிரித்தானியா போரை அறிவித்தது.\n1952 – இலண்டனில் ஏற்பட்ட பெரும் புகைமாசுப் பேரிடர் காரணமாக அடுத்தடுத்த மாதங்களில் 12,000 பேர் வரை உயிரிழந்தனர், 200,000 பேர் வரை பாதிக்கப்பட்டனர்.\n1957 – இந்தோனேசியாவில் இருந்து அனைத்து 326,000 டச்சு மக்களும் வெளியேற்றப்பட்டனர்.\n1958 – பங்களிப்போர் தொலை சுழற்சி முறை (எஸ்ரிடி) தொலைபேசி இணைப்பு சேவை ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் எலிசபெத் மகாராணியால் ஆரம்பிக்கப்பட்டது.\n1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது.\n1977 – சிரியா, லிபியா, அல்சீரியா, ஈராக்கு, தெற்கு யேமன் ஆகிய நாடுகளுடன் எகிப்து தூதரக உறவைத் துண்டித்தது.\n1978 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.\n1983 – அர்கெந்தீனாவில் இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.\n1995 – ஈழப் போர்: இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை விடுதலைப் புலிகளிடம் இருந்து தாம் முழுமையாகக் கைப்பற்றியதாக அறிவித்தது.\n2003 – இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.\n2005 – தங்கனீக்கா ஏரியில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் காங்கோவில் ஆறு பேர் உயிரிழந்தனர்.\n2006 – பிஜியில் இராணுவப் புரட்சி மூலம் அதன் இராணுவத் தளபதி பிராங்க் பைனிமரமா அரசைக் கைப்பற்றினார்.\n2006 – இந்திய நடுவண் அரசில் நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் 1994 இல் அவரது உதவியாளரைக் கொலை செய்த குற்றத்துக்காக ஆயுள் தண்டனை பெற்றார்.\n2013 – யெமன், சனா நகரில் போராளிகள் தாக்கியதில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200 பேர் காயமடைந்தனர்.\n2017 – 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள் பயன்படுத்திய குற்றத்திற்காக 2018 குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட உருசியாவுக்கு பன்னாட்டு ஒலிம்பிக் குழு தடை விதித்தது.\n1782 �� மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (இ. 1862)\n1879 – பாகாஜதீன், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், போராளி (இ. 1915)\n1890 – பிரிட்ஸ் லாங், ஆத்திரிய-அமெரிக்க இயக்குநர் (இ. 1976)\n1896 – கார்ல் பெர்டினான்ட் கோரி, நோபல் பரிசு பெற்ற செக்-அமெரிக்க மருத்துவர் (இ. 1984)\n1901 – வால்ட் டிஸ்னி, அமெரிக்க இயக்குநர் (இ. 1966)\n1901 – வெர்னர் ஐசன்பர்க், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1976)\n1905 – சேக் அப்துல்லா, இந்திய அரசியல்வாதி (இ. 1982)\n1919 – மொகிதீன் பேக், இலங்கைத் திரைப்படப் பின்னணிப் பாடகர் (இ. 1991)\n1927 – டபிள்யூ. டி. அமரதேவா, சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 2016)\n1927 – பூமிபால் அதுல்யாதெச், தாய்லாந்து மன்னர் (இ. 2016)\n1930 – எஸ். டி. சோமசுந்தரம், தமிழக அரசியல்வாதி (இ. 2001)\n1960 – சரிகா, இந்தியத் திரைப்பட நடிகை\n1966 – தயாநிதி மாறன், இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி\n1784 – பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753)\n1791 – வொல்ஃப்கேங்க் அமதியுஸ் மோட்சார்ட், ஆத்திரிய செவ்விசையமைப்பாளர் (பி. 1756)\n1870 – அலெக்சாண்டர் டூமா, பிரான்சிய எழுத்தாளர் (பி. 1802)\n1879 – ஆறுமுக நாவலர், ஈழத்தின் சைவ ஆன்மீகவாதி (பி. 1822)\n1926 – கிளாடு மோனெ, பிரான்சிய ஓவியர் (பி. 1840)\n1930 – ஆல்பிரட் பார்னார்டு பாசெட், பிரித்தானியக் கணிதவியலாளர் (பி. 1854)\n1941 – அம்ரிதா சேர்கில், அங்கேரி-பாக்கித்தானிய ஓவியர் (பி. 1913)\n1950 – அரவிந்தர், இந்திய ஆன்மீகத் துறவி (பி. 1872)\n1954 – கல்கி கிருஷ்ணமூர்த்தி, தமிழக எழுத்தாளர், பத்திரிகையாளர் (பி. 1899)\n1963 – உசைன் சகீத் சுராவர்தி, பாக்கித்தானின் 5வது பிரதமர் (பி. 1892)\n1964 – வி. வீரசிங்கம், இலங்கை அரசியல்வாதி (பி. 1892)\n1969 – பாட்டன்பேர்க்கின் இளவரசி அலிஸ் (பி. 1885)\n2009 – திலகநாயகம் போல், யாழ்ப்பாண கருநாடக இசைப் பாடகர்\n2012 – ஒசுக்கார் நிமேயெர், பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1907)\n2013 – நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் 1வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (பி. 1918)\n2016 – ஜெ. ஜெயலலிதா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி, தமிழக முதலமைச்சர் (பி. 1948)\nPrevious: காச நோய்க்கு அம்மா, மக்கள் மருந்தகங்களில் இலவசமாக மருந்துகள் வாங்கலாம்\nNext: நீட்’ தேர்வுக்கான பதிவு நாளை மறுநாள் நிறைவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் அ���ைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்\nபெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nஇனி பள்ளிகளில் பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் – கலக்கும் பள்ளிக்கல்வித் துறை \n4 அரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_151403/20180101174136.html", "date_download": "2018-12-10T02:53:34Z", "digest": "sha1:B2ZLLDW43FBIRVRF3VQBWQVZ3W7JHQWU", "length": 7238, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "நாகர்கோவிலில் வாகன சோதனையில் சிக்கியவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய போலீசார்", "raw_content": "நாகர்கோவிலில் வாகன சோதனையில் சிக்கியவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய போலீசார்\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nநாகர்கோவிலில் வாகன சோதனையில் சிக்கியவர்களுடன் புத்தாண்டு கொண்டாடிய போலீசார்\nநாகர்கோவிலில் வாகன சோதனையில் சிக்கியவர்களுடன் போலீசார் புத்தாண்டை கொண்டாடியுள்ளனர்.\n2018 புதிய ஆண்டு பிறப்பை ஒட்டி நாகர்கோவிலில் நேற்று போலீசார் வாகன சோதனை மேற்கொண்டார்.இதில் ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை யும், குடிபோதை மற்றும் வேகமாக வருபவர்களுக்கு அப ரா தம், வழக்கு என்று இல்லாமல் அவர்களை அமர செய்து அறிவுரை வழங்கினர். நாகர்கோவிலில் வெட்டூணிமடம், வடசேரி, பறக்கை சந்திப்பு, செட்டிக்குளம் உள்பட நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் சாமியானா பந்தல் போடப்பட்டு, அதில் நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.\nபைக்கில் ஹெல்மெட் இல்லாமல் வருபவர்களை யும், குடிபோதையில் பைக்கில் வந்தவர்களை யும் பிடித்து அமர வைத்து மேலும் அதிக வெளிச்சம், ஓவர் லோடு உள்ளிட்ட வாகனங்களை யும் மறித்து, அதன் டிரைவர் களை உட்கார வைத்து நள்ளிரவு 12 மணி பிறந்ததும் அவர் களுடன் இணைந்து போலீசார் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாடி னர். பின்னர் அவர்களுக்கு இனிப்பு மற்றும் டீ வழங்கினர். வெட்டூணி ம டம் சந்திப்பில் நடந்த நிகழ்ச்சியில் எஸ்.பி. துரை பங்கேற்று கேக் வெட்டினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சி��ிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் மட்டம்\nமுன்னாள் படைவீரர்களுக்கு இலவச மருத்துவமுகாம்\nதாணுமாலயன்சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா : வரும் 14 ல் துவங்குகிறது\nபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க கடைசி தேதி\nமாணவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது\nநாகர்கோவிலில் கடன்தொல்லையால் ஒருவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_155128/20180311215644.html", "date_download": "2018-12-10T02:43:48Z", "digest": "sha1:YV3UIRUN5ME2J5KS2CBWPNOJHNILWAJS", "length": 13607, "nlines": 72, "source_domain": "kumarionline.com", "title": "பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியது : கமல்ஹாசன்", "raw_content": "பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியது : கமல்ஹாசன்\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியது : கமல்ஹாசன்\nபணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற சட்டங்கள் குப்பையில் போட வேண்டியதுதான் என்று ஈரோட்டில் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்து கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் மத்தியில் பேசினார். காலை ஈரோட்டில் பயணத்தை தொடங்கிய அவர் தனியார் ஓட்டலில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், அரசியலில் வெற்றி பெற சினிமாவில் பெற்ற புகழ் மட்டும் பயன்படும் என்று நான் நினைக்கவில்லை. மக்களின் அன்பும், எனது நேர்மையும் அரசியல் பயணத்தில் கை கொடுக்கும்.\nமக்கள் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் மக்களில் ஒருவன்தான். மக்கள் விரும்புகிற பாதையில் நானும் பயணிக்கிறேன். அரசியலில் வெற்றிடம் இருப்பதாக கூறினாலும், அந்த இடத்தை பிடிக்கிற திட்டம் எதுவும் இல்லை. ஆ��ால் மக்கள் நலனே எனது கட்சியின் கொள்கையாக உள்ளது. மக்கள் முன்னால் செல்கிறார்கள். நான் அவர்களுக்கு பின்னால் செல்கிறேன். மக்களின் மனதில் என்ன உள்ளது என்று அறிந்து கொள்ளவே இந்த பயணம்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை தொடர்பாக அவரை கொலை செய்தவர்களை நான் மன்னித்துவிட்டேன் என்று ராகுல்காந்தி கூறி இருப்பது, அவருடைய மனிதநேயம். ஆனால் நாம் கேட்பது சட்டத்தளர்வு. மனிதநேயத்துக்கும், சட்டத்தளர்வுக்கும் வேறுபாடு உள்ளது. எனவே சட்டத்தளர்வு செய்து அவர்களுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்பது நமது கோரிக்கை. தமிழகத்தில் நடந்து வரும் ஆட்சி குறித்து நான் நேர்மையாக என்னுடைய விமர்சனங்களை வைத்து வருகிறேன்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்காக 3வது தலைமுறையாக மக்கள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அரசியல் மாறி மாறி வந்தாலும், அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த போராட்டத்தில் ஈடுபடுகிற மக்களுக்கு என்னுடைய ஆதரவு உண்டு. நான் அரசியல் கட்சி தொடங்கியதற்கு கிறிஸ்தவ மிஷனரிகள் நிதி உதவி செய்வதாகவும், எனக்கும் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாகவும் வருகிற தகவல்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. இதுதொடர்பான கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை.\nஈரோட்டில் தந்தை பெரியார் வாழ்ந்த இல்லத்திற்கு சென்று வந்தேன். அது எனது தந்தையின் வீடு என்கிற மனப்பான்மையிலேயே சென்று வந்திருக்கிறேன். மீனவர்களையும், விவசாயிகளையும் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்கும் கமல்ஹாசன், அவர் சார்ந்த திரைத்துறைகளை சேர்ந்த குறைகளை கேட்காதது ஏன் என்று பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்டிருக்கிறார். ஆனால் சரக்கு மற்றும் சேவை வரியால் திரைத்தொழில் பாதிப்படையும் என்ற முதல் எதிர்ப்பு குரலை ஒலித்தது நான்தான். பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரி போன்ற சட்டங்கள் ராகுல்காந்தி கூறியதுபோல் குப்பையில் போட வேண்டியதுதான்.\nதமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. நள்ளிரவு 12 மணிக்கு ஒரு பெண் தனியாக நடந்து செல்லும் நாள் சுதந்திரநாள் என்று மகாத்மா காந்தி கூறினார். ஆனால் இன்று தமிழகத்தில் நண்பகல் 12 மணிக்குக்கூட தனியாக ஒரு பெண் செல்ல முடியாத நிலைதான் உள்ளது. திரைப்படத்தில் இனி நடிப்பீர்களா என்று பலர் கேட்கிறார்கள். நிச்சயமாக தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படங்களை முடிக்கும் வரை நடிப்பை கைவிட மாட்டேன். இவ்வாறு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.\nபாவம் - இழப்பு அதிகம் போல இருக்கு\nமுதலில் நவம்பர் எட்டு இரவு அன்று நீங்கள் தானே வாழ்த்து கூறி வரவேற்றிர்கள் .அது வேற வாய் இது நாரா வாய .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகிலேயே பழமையான நீராவி இன்ஜின் ரயில் பயணம் : பொதுமக்கள் ஆர்வம்\nமேகதாதுவில் அணை கட்டித் தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது: ‍ பொன் ராதாகிருஷ்ணன்\nசாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கௌசல்யா கோயமுத்தூரில் மறுமணம்\nகட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும்: உள்ளாட்சி அமைப்புகளுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிருவண்ணாமலை மூக்கு பொடி சித்தர் காலமானார்\nஅறுவைசிகிச்சைக்கு சேர்த்த பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு வழங்கிய சிறுமி\nமுதல்வர் எடப்பாடிபழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் நடிகர் கஞ்சா கருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suirya-priya-prakash-varrier-21-03-1841415.htm", "date_download": "2018-12-10T03:16:11Z", "digest": "sha1:AHBDGUTS65KQAOEXRZATCZ42T2UJVWLO", "length": 7005, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.! - Suiryapriya Prakash Varrierkv Anand - சூர்யா 37 | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா 37 நாயகி பிரியா இல்லை, வேற - ரகசியத்தை உடைத்த கே.வி.ஆனந்த்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து ���ே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.\nஇந்த வருட இறுதியில் தொடங்க உள்ள இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா பிரகாஷ் வாரியருடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் தற்போது இது குறித்து கே.வி.ஆனந்த் கூறியிருப்பதாவது, நாங்கள் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வைக்க ப்ரியா வாரியரை நாங்க அணுகவே இல்லை. இந்த படத்தில் பெரிய பேமஸான ஹீரோயினை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.\n▪ பாலியல் தொல்லையில் சிக்கிய நடிகைகளுக்கு எதிராக செயல்படுவதா\n▪ பிக்பாஸ் நிகழ்ச்சியால் என் வேடம் சிறிதாகி விட்டது - யாஷிகா\n▪ 5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை\n▪ பிரியா ஆனந்த் மலையாளத்தில் கவனம் செலுத்த இதுதான் காரணமா\n▪ மாமியாராக மாறிய தேவயானி\n▪ ஜி.வி.பிரகாஷ் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்\n▪ இந்து கடவுள்கள் மீது அவதூறு - பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\n▪ காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n▪ கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் \"குருதி ஆட்டம்\"..\n▪ முதல்முறையாக அனிருத்தும் ஜி.வி.யும் இணைந்துள்ள படம் எது தெரியுமா ரசிகர்களுக்கு செம இசை விருந்து தான்\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/22083738/1192993/Mumbai-Policeman-rescue-snake-Doctors-takes-MRI-Scan.vpf", "date_download": "2018-12-10T02:59:41Z", "digest": "sha1:H57EM6CJDNYVFSFBV64WRMMJZJV6X63R", "length": 15082, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "காயம் அடைந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்த டாக்���ர்கள் || Mumbai Policeman rescue snake Doctors takes MRI Scan", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகாயம் அடைந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுத்த டாக்டர்கள்\nபதிவு: செப்டம்பர் 22, 2018 08:37\nமும்பை பகுதியில் உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் இருந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, கோல்டு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Snake #MRI #Scan\nமும்பை பகுதியில் உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் இருந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, கோல்டு லேசர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #Snake #MRI #Scan\nமும்பை தகிசர் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸ்காரர் ஒருவர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அங்கு விஷப்பாம்பு ஒன்று உடலில் காயம் அடைந்து ஊர்ந்து செல்ல முடியாமல் நெளிந்துகொண்டு இருந்தது. இதை பார்த்ததும் போலீஸ்காரர் அந்த பாம்பை மீட்டு பாம்பு பிடிக்கும் அனில் குபால் என்பவரிடம் ஒப்படைத்தார்.\nஅவர் செம்பூரை சேர்ந்த கால்நடை டாக்டர்களிடம் சிகிச்சைக்காக அந்த பாம்பை கொண்டு வந்தார். பரிசோதனையில் அந்த பாம்பின் முதுகெலும்பு உடைந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஅதற்கு சிகிச்சை அளிப்பதற்கு முதுகெலும்பு எந்த அளவுக்கு சேதம் அடைந்து உள்ளது என்பதை கண்டறிய அந்த பாம்புக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது.\nஅந்த பாம்புக்கு ‘கோல்டு லேசர்’ சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், குழாய் மூலம் அதற்கு உணவு வழங்கப்படுவதாகவும், முற்றிலும் குணமடைந்ததும் அந்த பாம்பு காட்டில் விடப்படும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். #Snake #MRI #Scan\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nபாராள��மன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை கூடுகிறது\nஅசாம் மாநிலத்தில் இன்று இரண்டாவதுகட்ட பஞ்சாயத்து தேர்தல் - சுமார் 75 சதவீதம் வாக்குப்பதிவு\nகாஷ்மீரில் வன்முறை செயல்களுக்கு ஆள்திரட்டிய பயங்கரவாதி கைது\nகேரள முதல் மந்திரி வீட்டை முற்றுகையிட சென்ற பாஜகவினர் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு\nஅயோத்தியில் ராமர் கோவில் கட்ட அதிகாரத்தில் இருப்பவர்கள் முன்வர வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தல்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://itzyasa.blogspot.com/2011/12/blog-post_08.html", "date_download": "2018-12-10T01:47:27Z", "digest": "sha1:EHNXSR7VFY6P5VPH7WXY226HNECVAGEB", "length": 11239, "nlines": 209, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "தினமலர் | என் பக்கம்", "raw_content": "\nசீண்டி விட்டு - பின்\nசீண்டி விட்டு - பின்\nபிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் கிடந்து துள்ளுவது போல்தான் இருக்கிறது இந்த பத்திரிகையின் நிலை. தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழக மக்களையே குறை சொல்லி அதை அவர்களிடமே விற்று காசாக்கும் தாள் அது. அது பத்திரிகை அல்ல... அதை பத்திரிகை என்று சொல்லாதீர்கள்... தாள்... வெறும் தாள்...\nஉங்கள் பதிவுகள் மேலும் பல வாசகர்களை சென்றடைய www.hotlinksin.com இணையதளத்தில் செய்திகளை பகிர மறக்காதீர்கள்...\nஎனைக் வெளிக்கொணர வாய்ப்புக் கொடுத்த Hotlinks க்கும் வாழ்த்துக்கள் தெரிவித்த சகோதரர் ரப்பானி அவர்களுக்கும் ஹைதர் அலி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.\nஇஸ்லாமியர்களை திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக ஆக்கும் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., காங்கிரஸ் கள்ளக் கூட்டணியும், உலகளாவிய அமெரிக்க பயங்கரவாதமும், பார்ப்பன, பனியா மேல்சாதி இந்துத்வா தீவிரவாதமும்,\nஇந்த மாபெரும் நெட்வொர்க்கின் பிரச்சார ஏஜெண்டுகளாக அச்சு, எலக்ட்ரானிக், திரைப்பட ஊடகங்களும் தினமலமும்\n\"அமைதிக்காலங்களில் தான் எதிர்கால வகுப்புக் கலவரங்களுக்கான விதைகள் சத்தமின்றித் தூவப்படுகின்றன, ஆனால் நாம் அப்போது சும்மா இருக்கின்றோம்\"\n1. ***** திட்டமிட்டே 'தீவிரவாதி' களாக்கும் மிருகங்கள். அவசியம் படியுங்கள். *****\n) திருகுதாள திருவிளையாடல் தோலுரிக்கப்படுகிறது இஸ்லாமியர்களுக்கு எதிராக ஊளையிடும் தினமலர்.”ஆர்.எஸ்.எஸ். “ ன் ஊதுகுழலாக பார்ப்பன வன்மத்துடன் இஸ்லாமியர்களுக்கு எதிராக பகிரங்கமாக செயல்படும் ஆரிய வந்தேறி தினமல கூட்டம். தினமலரின் இஸ்லாமிய வெறுப்பு தோலுரிக்கப்படுகிறது விடியோ காணவும்\n3. ****** நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே. சபாஷ் நீதிபதி மார்கண்டேய கட்ஜு அவர்களே \n4. தினமலர் தீக்குளித்து தற்கொலை\nமுக்கியமான விசயத்தை பகிர்ந்துக்கொண்ட vaanjur அவர்களுக்கு மிக்க நன்றி.\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-12-10T02:13:39Z", "digest": "sha1:C7UFD7GTUAXY2O4DMIVPX5SOCY4CW2H2", "length": 4526, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முன்னோக்கிய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீக��ைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் முன்னோக்கிய யின் அர்த்தம்\n‘முன்னோக்கிய கீழ்த்தாடையுடன் ஆப்பிரிக்காவில் சில மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன’\nஉரு வழக்கு ‘தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னோக்கிய பாய்ச்சல் என்றுதான் சொல்ல வேண்டும்’\n‘முன்னோக்கிய பார்வை இல்லையென்றால் முன்னேற்றமும் இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/04/He-lost-such-an-opportunity.html", "date_download": "2018-12-10T01:51:31Z", "digest": "sha1:IMJA3HTBJRCF5AMO3VQQZBCASYMD23I7", "length": 4200, "nlines": 117, "source_domain": "www.tamilxp.com", "title": "இப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு! - TamilXP", "raw_content": "\nHome Cinema இப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு\nஇப்படி ஒரு வாய்ப்பை இழந்துட்டாரே சாந்தனு\n2008 ம்ஆண்டு சசிகுமார் இயக்கத்தில் வெளிவந்த சுப்ரமணியபுரம் பெரிய அளவில் ஹிட்ஆனது.\nதனது முதல் படத்திலேயேஇந்திய அளவில் தனி முத்திரைபதித்தார் இயக்குனர் சசிகுமார்.\nஇந்த படத்தில் சசிகுமாருக்குநண்பராக ஜெய் நடித்திருப்பார். ஆனால்ஜெய்க்கு வாய்ப்பு கிடைப்பதற்கு முன் பாக்யராஜ் அவர்களின்மகன் சாந்தனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. அப்போது வாய்ப்பை தவற விட்ட நடிகர் சாந்தனு இப்போதும் அதை நினைத்து வருத்தப்படுவாராம்.\nசர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை\nசர்க்கார் படத்திற்கு மீண்டும் தடை – முடியலட சாமி ஏ.ஆர்.முருகதாஸ் மைண்ட் வாய்ஸ்\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா\nதமிழிசை மரண கலாய் வீடியோ\nசர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை\n2019ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/tamil-radios/Paris-Tamil-FM/", "date_download": "2018-12-10T01:37:26Z", "digest": "sha1:L2LYN5L5YDSUM7YW6VF32B5NMZEPBYEB", "length": 3902, "nlines": 69, "source_domain": "www.vaguparai.com", "title": "Paris Tamil FM - வகுப்பறை (@Vaguparai) | Listen Tamil FM Radios Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்���ை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/pakistan-to-oppose-jadavs-verdict", "date_download": "2018-12-10T03:05:00Z", "digest": "sha1:SQEF5EAYXBG4FHUBM4DFP7YDAJIZCIT7", "length": 7697, "nlines": 160, "source_domain": "indiatimenews.com", "title": "ஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் மனு", "raw_content": "\nஜாதவ் வழக்கில் தீர்ப்பை எதிர்த்து பாகிஸ்தான் மனு\nபாகிஸ்தான்: பாகிஸ்தானில் கைதான குல்பூசண் ஜாதவ் வழக்கில் மறு விசாரணை கோரி சர்வதேச கோர்ட்டில் பாகிஸ்தான் மனு செய்துள்ளது. இந்திய கடற்படை முன்னாள் வீரர் குல்பூஷண் ஜாதவ பாகிஸ்தானில் உளவு பார்த்ததாகவும், சதி திட்டங்கள் தீட்டியதாகவும் கடந்த 2016 மார்ச்சில் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது.\nஇதனை எதிர்த்து நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச கோர்ட்டில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா மே, 9ல் வழக்கு தொடர்ந்தது. தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என மே, 10-ல் சர்வதேச கோர்ட் உத்தரவிட்டது.\n11 நீதிபதிகள் அடங்கிய சர்வதேச கோர்ட் அமர்வு இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு அளிக்கும் வரை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். ஜாதவை இந்திய துாதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதிக்க வேண் டும். கோர்ட் தன் உத்தரவில் கூறியுள்ளது. சர்வதேச கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு இந்தியாவின் முயற்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது\nஇந்நிலையில் தீர்ப்பை எதிர்த்தும், மறு விசாரணை கோரியும் பாகிஸ்தான் புதிய மனுவை சர்வதேச கோர்ட்டில் தாக்கல் செய்தது. அடுத்த வாரங்களில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாம் என பாகிஸ்தான் டிவிகள் செய்திகள் வெளியுள்ளது.\nPREVIOUS STORYஇந்தியாவில் தயாரித்த ஐபோன் இந்த மாதம் ரிலீஸ்\nNEXT STORYஜிஎஸ்டி வரி விதிப்பிலிருந்து கல்வி, சுகாதாரத்திற்கு விலக்கு\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=random_posts", "date_download": "2018-12-10T03:34:26Z", "digest": "sha1:EQEVAZ3TQSEW2F5LGGDWNYUYKPBWCSZ2", "length": 11735, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "பெண்கள் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n’முத்தலாக் மசோதா பாஜக அரசின் ஒரு சதித்திட்டம்’: எஸ்டிபிஐ\n’தமிழக அரசின் பெண்களுக்கான பாதுகாப்புச் சட்டம் செயல்படுகிறதா\nபேருந்துப் பயணம்: பணிபுரியும் பெண்களுக்கான சுதந்திரமும் தடைக்கற்களும்\n’17,695 பாடல்கள்’ : கின்னஸ் சாதனை படைத்தார் பி.சுசிலா\nஇந்திய தொழில் நிறுவனங்களில் பெண்கள் ஏன் மேலிடத்திற்கு வருவதில்லை: ஓர் ஆழ்ந்த அலசல்\n’7வது பெண் நீதிபதி’: உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்து மல்கோத்ரா பதவியேற்றார்\nகர்ப்பக் காலங்களில் ஏற்படும் உடல்நலச் சோர்வைப் போக்கும் எளிய வழிகள்\nகேலி செய்த ஆசிரியை, கலைவாணி தற்கொலை: மனசறிந்து நடப்பார்களா\n#womensday: “பெண்ணியவாதிகளாக இருக்க வேண்டும்”; வைரலாகும் அனுஷ்காவின் ஃபோட்டோ\n“திவ்யா பாரதிக்கு எதிராக திட்டமிடப்பட்டு கும்பல் வன்முறை ஏவப்பட்டிருக்கிறது”\nசாலை இல்லாததால் மலையில் நிகழ்ந்த பிரசவம் – தொப்புள் கொடியை அறுக்க கல்\nமுதல்முறை பாலியல் சீண்டல்கள்: விவரிக்கும் பெண்கள்\nஅடக்குமுறைகளை தட்டிக்கேட்கும் மாணவிகளை அடித்த மீனாட்சி கல்லூரி முதல்வர் (வீடியோவுடன்)\nஹொமாய் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் கூகுள்; யார் இவர்\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சம���க அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://isatsang.blogspot.com/2016/06/nama-mahimai.html", "date_download": "2018-12-10T02:50:32Z", "digest": "sha1:LJVASVQ3ORYEO3RPFPQHCTPRWHZCM55U", "length": 26180, "nlines": 256, "source_domain": "isatsang.blogspot.com", "title": "நாம மஹிமை nAma mahimai | सत्सङ्ग - Satsang", "raw_content": "\nHome » தெய்வத்தின் குரல் » நாம மஹிமை nAma mahimai\nதியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவன் நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கின்ற பழக்கமும் இருந்து வருகிறது. இந்த ஜீவாத்மாவானது அந்த பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அனுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று காணக்கிடைப்படுவதிலிருந்து, பஜனை பத்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருக்கின்றது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.\nகோயில்களில் பூஜையைப் பார்க்கிறோம். தெய்வத்தைத் தியானிக்கிறோம். பஜனையிலோ நாமே வாய்விட்டுத் தெய்வத்தின் நாமங்களையும் குணங்களையும், லீலைகளையும் பாடி ஈஸ்வரபரமாக மனஸை ஈடுபடுத்துகிறோம். பலர் சேர்ந்து கொண்டு சமூதாய வாழ்க்கை அடிப்படையில் பக்தி செய்கிற சிறப்பு பஜனைக்கு உண்டு. அவரவரும் ஆத்ம க்ஷேமத்தை அடைந்து, அதனாலேயே ஜீவ கோடிகளுக்கு க்ஷேமத்தைத் தரவேண்டும் என்று, தனி மனிதர் அடிப்படையிலேயே (individual basis) ஹிந்து மதம் முக்கியமாக அமைந்திருந்தாலும், கோயில், உத்ஸவம், பஜனை இவற்றில் கூட்டு வழிபாட்டு முறை (congregational worship) யும் இருக்கிறது.\nஇன்னிசையுடனும், வாத்திய கோஷத்துடனும் செய்கிற பஜனை எல்லா உள்ளங்களயும் சுலபமாக இழுத்து பகவத் ஸ்மரணத்தில் செலுத்துகிறது. “ரகுபதி ராகவ ராஜாராம்”, “ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே” என்பது போல் சுலபமான வார்த்தைகளை மதுரமான ஸங்கீதத்தோடு கலந்து செய்கிற பஜனையால் எளிதாகத் தெய்வத்தை நினைவு கொள்ள முடிகிறது.\nபஜனைக்கூடம் என்ற ஓர் இடத்தில் அமர்ந்து பஜனை செய்வதோடு, நகர ஸங்கீர்த்தனம் செய்கிற பழக்கமும் உண்டு. வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் ஜனங்கள் எல்லோரும் பகவன்நாமாக்களை பஜனை செய்தபடி வீதி வீதியாகச் செல்வதுதான் நகர ஸங்கீர்த்தனம் எனப்படுவது. விசேஷமாக மார்கழி மாததில் தினந்தோறும் அதிகாலையில் இப்படி வீதி வீதியாக பஜனை செய்து ஊர் முழுவதும் திவ்ய நாமங்களைப் பரப்புவதுண்டு.\nஇந்த நல்ல பழக்கம் மறுபடியும் நன்றாக உயிர் பெற்று வளரவேண்டும். கிராமங்களில் உள்ள பஜனை மடங்களில் பகவன்நாமம் இல்லாமல் வெறுமையாக போகவிடக்கூடாது. சமீப காலத்தில் பஜனை முறை நன்றாக விருத்தியடைந்து வருவதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. நம் வேதம், ஆகமம், ஆசாரம், எல்லாம் ரொம்பவும் க்ஷீணமாக போயிருக்கிற இந்த நாளிலும் நம் மத அம்சமாக ஏதாவது ஒன்றாவது க்ஷீணிக்காமல், தினந்தினம் விருத்தியாகி வருகிறது என்றால் அது ராம பஜனைதான். இன்று நம் மதத்துக்காக ஒவ்வொர் ஊரிலும் இருக்கிற ஸத்சங்கமே பஜனை கோஷ்டிதான். அந்த மட்டும் சந்தோஷம்.\nபகவானிடம் பக்தியை விருத்தி செய்வதினால் பகவானின் நாம ஸங்கீர்த்தனமும் பகவத் குணங்களைப் பாடுவதும் முக்கியமான ஸ்தானம் பெற்றுள்ளது. ஸ்ரீ பகவன்நாம போதேந்திரர்கள், ஸதானந்த ஸ்வரூபியான பரமாத்மா ஜகத்தின் க்ஷேமத்தைக் கருதித் தனிப்பெரும் கருணை கூர்ந்து, ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ பரமேஷ்வரன் முதலிய ரூபங்களை எடுத்துக் கொண்டான். உலகை உய்விக்க அந்த மூர்த்திகள் மட்டும் போதாது என்று கருதி, ஹரி, சிவ முதலிய நாமங்களாகவும் ஆகி, அவற்றில் எப்போதும் விழித்துக் கொண்டிருக்கிறான் என்கிறார். அதாவது, நாமங்கள் வெறும் பெயர் மட்டுமில்லை. மூர்த்தியை போல அவையும் ஸாக்ஷாத் பகவானே. பகவானுக்கு உள்ள அத்தனை சக்தியும் நாமத்துக்கு உண்டு.\nஇவ்வாறு நாம ஸ்ங்கீர்த்தனத்தின் மூலம் பகவத் ஸ்வரூபத்தை ஸாக்ஷாத்காரம் செய்த புண்ணிய புருஷர்களின் முகாரவிந்தத்திலிருந்து உற்பத்தியான புனித கானங்களைப் பாடுவதால், பாபம் விலகி, புண்ணியம் கை கூடுகிறது. ஜயதேவர், தீர்த்த நாராயணர், ராமதாஸர், புரந்தர தாஸர், தியாகப்பிரம்மம், ஸதாசிவப் பிரம்மேந்திராள் ஆகியோரின் கீதங்��ள், தமிழ்ப் பாடல்கள், ஹிந்தி, மஹாராஷ்டிர பக்தி கீர்த்தனம் எல்லாம் மருதாநல்லூர் ஸத்குரு ஸ்வாமிகள் வகுத்துத் தந்த பத்ததியான ஸம்பிரதாய பஜனையில் பாடப்படுகின்றன. டோலோத்ஸவம், கொட்டனோத்ஸவம், வஸந்த கேளி என்றெல்லாம் பஜனையைப் பெரிய திருவிழாவாகக் கொண்டாடுவார்கள். கஷ்டமான சாதனையாக இல்லாமல், ஆனந்தமாக ஆடிப்பாடிக்கொண்டு பகவதநுபவத்தில் இருப்பது இதெல்லாம் வழிகள். பாகவதாதி சாஸ்திரங்களிலேயே, எந்த சிரமமான சாதனையும் செய்ய சக்தியும் சௌகரியமும் இல்லாத கலி காலத்தில், நாம ஸங்கீர்தனம் தான் மோக்ஷ உபாயம் என்று சொல்லி இருக்கிறது — ‘கலௌ ஸங்கீர்த்ய கேசவம்’.\nபலர் சேர்ந்து பண்ணுகிற பஜனை ஒருபுறம் இருக்கட்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள அனைவரும் மாலை வேளைகளில் வீட்டிலேயே ஒரு பத்து நிமிஷமாவது பகவத் நாமங்களைப் பாடி பஜனை செய்ய வேண்டும். இதில் காரிய சாத்தியமில்லாத சிரமம் எதுவும் இல்லை. குடும்பத்தினர் எல்லோரும் பூஜை அறையில் — அல்லது பூஜைக்கென்று அறை இல்லாவிட்டால், ஒரு குத்து விளக்கை ஏற்றி வைத்து அதன் முன் உட்கார்ந்து கீர்தனங்களைப் பாட வேண்டும். நாமாவளிகளை கானம் செய்ய வேண்டும்.\nஅவரவர்களும் தங்களுக்குறிய நித்ய கர்மாநுஷ்டானங்களை விடாமல் செய்துவிட்டு, அதோடு பஜனையும் செய்ய வேண்டும். பகவானைப் பாடுவதற்கு வெட்கமே வேண்டாம். கருணையே உருவான கடவுளின் நாமத்தைச் சொல்வதில் வெட்கத்துக்கு ஏது இடம் பெரிய ஸங்கீத ஞானம், ராக பாவம், சரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, ‘அம்மா பெரிய ஸங்கீத ஞானம், ராக பாவம், சரீர வசதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பக்தி பாவனைதான் முக்கியம். ஏதேதோ விளையாட்டுகளில் திரிந்து கொண்டிருக்கிற குழந்தை அம்மாவின் நினைப்பு வந்ததும், அவளிடம் வந்து, ‘அம்மா அம்மா அதில் வெட்கமோ, ஸங்கீத அழகோ இல்லை. லோக மாதாவான பரமாத்மாவை லௌகிக வ்யாபாரங்களிடையே சிறிது நேரமாவது நினைத்து இப்படியே ராமா, க்ருஷ்ணா, சிவா, அம்பா, என்று கத்த வேண்டும். இந்தப் பழக்கம் ரொம்பவும் நல்லது. நம் நித்திய க்ஷேமத்தையும், ஆனந்தத்தையும் பெருக்கவல்ல பெரிய நிதி இது.\nதிருவாரூர் தியாகராஜஸ்வாமி - அஜபா நடனம்\nஸ்ரீ ��ாதா - ஸ்ரீ ரா.கணபதி\nஸ்ரீ ஜகத்குரு திவ்ய சரித்திரம்\nசொல்லின் செல்வர் ஸ்ரீ காஞ்சி முனிவர் - ஸ்ரீ ரா.கணபதி\nகாமகோடி ராமகோடி - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக்கடலில் சில அலைகள் - ஸ்ரீ ரா.கணபதி\nகருணைக் காஞ்சி - கனகதாரை\nகாஞ்சி மஹாஸ்வாமிகள் - தரிசன அனுபவங்கள் (14)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/07/12/erode-boy-returned-money-bag-to-police/", "date_download": "2018-12-10T03:10:17Z", "digest": "sha1:LFZ3QKPV5RBCA3WEHFRGPQ6P4L7LBY5I", "length": 11330, "nlines": 131, "source_domain": "keelainews.com", "title": "வறுமை நிலையிலும் சாலையில் கிடந்த 50 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு... - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nவறுமை நிலையிலும் சாலையில் கிடந்த 50 ஆயிரத்தை ஒப்படைத்த சிறுவனுக்கு காவல்துறை பாராட்டு…\nJuly 12, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், மாநில செய்திகள் 0\nஈரோட்டில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு குவிந்து வருகிறது. ஈரோடு சேமூர் பகுதியை சேர்ந்த பாட்சா, அபுரோஸ் பேகம் தம்பதியின் மகன் முஹம்மது யாஸீன், கனிராவுத்தர் குளம் பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.\nஇந்த சிறுவன் சாலையில் எவரோ தவற விட்டுச் சென்ற 50 ஆயிரம் ரூபாயை வகுப்பு ஆசியரியரிடம் ஒப்படைத்ததை அடுத்து அந்த பணம் தலைமை ஆசிரியர் மூலம் மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் சக்தி கணேஷ் வசம் ஒப்படைக்கப்பட்டது.\nவறுமை நிலையிலும் பணத்துக்கு ஆசைப்படாத இந்த சிறுவனின் அரிய குணத்தை பாராட்டி பள்ளிச்சீருடை எடுக்க முடியாத சிறுவனின் வறுமை சூழலை உணர்ந்த அவர் தானே சீருடை எடுத்துத்தர உறுதியளித்துள்ளார். மேலும், இச்சிறுவனை பாராட்டி நிகழ்ச்சி நடத்தவும் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.\nபல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் செல்வந்தர்கள் பணத்தின் மீதுள்ள மோகத்தால் பிறரை ஏமாற்றி சம்பாதிக்கும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற சம்பவங்கள் மனித நேயத்துக்க��� உயிரோட்டம் கொடுக்கிறது.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமேஸ்வரம் நகராட்சி ஆணையருக்கு இராமநாதபுரம் நீதிமன்றம் பிடி ஆணை ..\nகொடைக்கானலில் டோபிகானலில் உள்ள பெரிய காளியம்மன் கோயிலில் உண்டியல் உடைப்பு..- வீடியோ செய்தி..\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/science-exhibition/", "date_download": "2018-12-10T02:41:53Z", "digest": "sha1:UC4UB3L5H3SABMUOIVE3QJXTVALOTS5A", "length": 5533, "nlines": 153, "source_domain": "kkkalvi.in", "title": "அறிவியல் கண்காட்சியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு |", "raw_content": "\nஅறிவியல் கண்காட்சியில் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு\nகுமரி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவிகள் பள்ளியின் சார்பில் பாராட்டப்பட்டனர்.\nகுமரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது. இதில் வடக்குதாமரைக்குளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் சிவலட்சுமி, பேபிலாவண்யா ஆகியோர் 2 ஆம் இடம் பெற்றனர். இம் மாணவிகளை தலைமை ஆசிரியர் மரியஜான்துரைராஜ், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பகவதி, பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் ஆறுமுகம்பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.\nPrevious: மகளிர் திட்டம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்: 72 பேருக்கு பணி நியமன ஆணை\nNext: காச நோய்க்கு அம்மா, மக்கள் மருந்தகங்களில் இலவசமாக மருந்துகள் வாங்கலாம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்\nபெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nஇனி பள்ளிகளில் பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் – கலக்கும் பள்ளிக்கல்வித் துறை \n4 அரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/tag/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-12-10T03:27:06Z", "digest": "sha1:Q6M5ZQPA5KOANJKS3EBN6GKHOBVL4X7T", "length": 15964, "nlines": 196, "source_domain": "tncpim.org", "title": "அதிமுக – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகமலஹாசனை மிரட்டும் அமைச்சர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nதிரு.கமலஹாசன் அவர்களை ஊழலுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களுக்காக, தமிழக அமைச்சர்கள் மிரட்டுவதை உடனடியாக கைவிட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. சரியான ஒரு கருத்துக்காக மிரட்டப்படும் திரு.கமலஹாசன் அவர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது.\n“கொள்முதல்” அரசியலை முறியடித்து கொள்கை அரசியலை முன்னெடுப்போம்\nதமிழக மக்கள் நலனுக்கான மாற்று உருவாவதை யாரும் தடுக்கவோ, நிறுத்தவோ முடியாது...\n‘மது அடிமைத்தனத்திற்கு எதிராக மனித நேயமுள்ளோர் குரலெழுப்புவோம்’\nமது அடிமைத்தனத்தால் ஏற்படும் பொருளாதார இழப்பு, உடல் பாதிப்பு, உள��ியல் பாதிப்புகளால் ஏழைக் குடும்பங்கள் துன்புறுகின்றன. தற்போது பள்ளி மாணவர்கள், குழந்தைகள் வரை இந்த சீர் கெட்ட நிலைமையால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.\nமாநிலக்குழு தீர்மானம் (14-15, 2015)\n17-3-2015 மாநிலக்குழு தீர்மானங்களை விளக்கி பத்திரிகையாளர் சந்திப்பில் மாநிலச் செயலாளர் தோழர் ஜி.ராமகிருக்ஷ்ணன் வெளியிட்ட அறிக்கை. பத்திரிகையாளர் சந்திப்பின்போது மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ப.செல்வசிங் உடனிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் இரண்டு நாள் மாநிலக்குழுக் கூட்டம் 14 – 15, 2015 ஆகிய தேதிகளில் மகாபலிபுரத்தில் மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் உ. வாசுகி, பி. சம்பத், அ. சவுந்தரராசன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் ...\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nசமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதிருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக\nசாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து\nகஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்\nஆய்வுகுழு அறிக்கையா, வேதாந்தா குழுமத்தின் ஊதுகுழலா\nஇடதுசாரி கட்சிகள் சார்பில் டிசம்பர் 7 இந்திய அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பதற்கான ஆர்ப்பாட்டம்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அரசியல் உள்நோக்கம் கொண்டது சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/02/slpp-193-unp-141.html", "date_download": "2018-12-10T02:56:37Z", "digest": "sha1:LVR5XU5B6VCVIO63PNEGLYVLDHIMVALK", "length": 5745, "nlines": 58, "source_domain": "www.onlineceylon.net", "title": "இதுவரையான முடிகளின் அடிப்படையில்,SLPP 193, UNP 141 உறுப்பினர்கள் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஇதுவரையான முடிகளின் அடிப்படையில்,SLPP 193, UNP 141 உறுப்பினர்கள்\nஇதுவரையில் வெளியாகியுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுள்ள மொத்தப் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 193 உறுப்பினர்களையும்\nஐக்கிய தேசியக் கட்சி 141 உறுப்பினர்களையும்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 17 உறுப்பினர்களையும்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 50 உறுப்பினர்களையும்\nமக்கள் விடுதலை முன்னணி 30 உறுப்பினர்களையும்\nஇலங்கை தமிழரசுக் கட்சி 60 உறுப்பினர்களையும்\nஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nடிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை\nஅதிரடி ஆரம்பம் : இன்பராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D?utm_source=google_amp_article_related", "date_download": "2018-12-10T03:02:48Z", "digest": "sha1:7RVZKG3WBY4OJQDGMCLU4KPEFDM5ZDZD", "length": 5215, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சியாட்டில்", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்��த்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nவிமானத்தை கடத்திய மெக்கானிக், லேண்டிங் தெரியாததால் வெடித்துச் சிதறியது\nஅமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்\nவிமானத்தை கடத்திய மெக்கானிக், லேண்டிங் தெரியாததால் வெடித்துச் சிதறியது\nஅமெரிக்காவில் ரயில் கவிழ்ந்து 6 பேர் பலி, 100 பேர் படுகாயம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kasthuri-26-02-1841027.htm", "date_download": "2018-12-10T02:26:53Z", "digest": "sha1:UBZBK4JPXC72TMWVCMIVQRDMF3SRK6LA", "length": 7281, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி! - Kasthuri - கஸ்தூரி | Tamilstar.com |", "raw_content": "\nவிழுப்புரத்தில் நடந்த அசம்பாவிதம் குறித்து தவறாக பதிவு செய்த நடிகை கஸ்தூரி\nசமூக வலைதளங்களில் இப்போதெல்லாம் நிறைய பிரபலங்கள் மிகவும் ஆக்டீவாக உள்ளனர். அதிலும் நடிகை கஸ்தூரி நாட்டில் நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அனைத்தும் உடனே தன் மனதில் பட்டதை ரசிகர்களிடம் வெளிப்படுத்தும் வகையில் டுவிட் போடுகிறார்.\nஅப்படி தான் விழுப்புரத்தில் ஒரு குடும்பத்துக்கு அசம்பாவிதம் நடந்துள்ளது. அந்த தகவலை பகிர்ந்த கஸ்தூரி ஒரே ஒரு விஷயத்தை தவறாக போட்டுவிட்டார். இந்த நிலையில் அவர்மீண்டும் டுவிட்டரில் இறுதியாக நான் போட்ட பதிவில் சிறு பிழை மன்னித்துவிடுங்கள் என டுவிட் செய்திருக்கிறார்.\n▪ சோபியா விவகாரம்: ரஜினி மீது கஸ்தூரி பாய்ச்சல்\n▪ பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீ���ெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ\n▪ அத்தனை பேருக்கும் உம்ம்மா கொடுத்த கஸ்தூரி\n▪ வேடிக்கை பார்ப்பதை விட அரசியல் களத்தில் இறங்க விரும்புகிறேன் - கஸ்தூரி\n திரையுலகில் பரபரப்பு - ஏன்\n▪ 50 வயதில் இப்படி இருக்க வேண்டும், கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ நடிகை கஸ்தூரி ரஜினிகாந்தை திடீரென சந்தித்ததேன்\n▪ விவசாயிகள் போராட்டம் தெரிகிறது ஆனால் எங்கள் நிலைமை - தனுஷின் தந்தை கொதிப்பு\n▪ பெரும்பணக்கார தொழிலதிபதிருக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு\n▪ சர்ச்சை கருத்துக்காக மன்னிப்பு கேட்ட கஸ்தூரி\n• அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\n• புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\n• தயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\n• தளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\n• பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\n• என்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• விஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\n• 2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n• இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\n• கிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnschools.in/2018/05/52.html", "date_download": "2018-12-10T02:16:45Z", "digest": "sha1:M7PVPFV3TKBTKU3PEXIWLSOXI63HWOKN", "length": 8661, "nlines": 33, "source_domain": "www.tnschools.in", "title": "பள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...", "raw_content": "\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் | 52 புதிய கல்வி மாவட்டங்கள் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு...\nபள்ளிக்கல்வித் துறையின் நிர்வாக அமைப்பில் பல்வேறு புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் ஆய்வாளர் ஆகிய பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரிக்கு இணையான பதவியாக இருப்பதால் அப்பணியிடங்களை மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக மாற்ற ம���டிவுசெய்யப்பட்டது. அதன்படி, 32 மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி பணியிடங்கள், 17 மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள், 2 மாவட்ட முறைசாரா கல்வி அலுவலர், ஒரு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர் பணியிடங்கள் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, புதிதாக 52 கல்வி மாவட்டங்களை தொடங்க பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உத்தரவிட்டார். அதன்படி, 52 புதிய கல்வி மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், கல்வி மாவட்டங்களின் எண்ணிக்கை 119 ஆக உயர்ந் துள்ளது. | DOWNLOAD\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது\n1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார். சென்னை : 1, 6,9,11-ம் வகுப்புகளுக்கான புதிய பாட புத்தகங்கள், http://www.tnschools.in/ என்ற இணையத்தில் வரும் 23-ம் தேதி வெளியிடப்படுகிறது என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படி 1, 6, 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் முன்னிலையில் முதல்வர் கே.பழனிசாமி சென்னையில் கடந்த 4-ம் தேதி வெளியிட்டார்.\nPLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.\n​ PLUS TWO RESULT MARCH 2018 | மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவு அனுப்பப்படும்.| நடைபெற்ற மார்ச்/ஏப்ரல் 2018 மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வெழுதிய பள்ளி மாணாக்கர் மற்றும் தனித்தேர்வர்களின் தேர்வு முடிவுகள் 16.05.2018 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். www.tnschools.in | www.tnresults.nic.in | www.dge1.tn.nic.in | www.dge2.tn.nic.in மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசீய தகவலியல் மையங்களிலும் , அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-12-10T02:13:32Z", "digest": "sha1:LZCWGPTXSJP767D25RJ3VWXEXLFIJC5P", "length": 4196, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கீழ்ப்பாய்ச்சிக் கட்டு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கீழ்ப்பாய்ச்சிக் கட்டு\nதமிழ் கீழ்ப்பாய்ச்சிக் கட்டு யின் அர்த்தம்\n(செய்யும் வேலைக்கு இடைஞ்சலாக இல்லாத வகையில்) வேட்டியின் முனையைக் கால்களுக்கு இடையே விட்டு இறுக்கமாக இழுத்துப் பின்பக்கம் செருகிக் கட்டுதல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-10T02:11:53Z", "digest": "sha1:NTXIQLY4KTFUCMLL66BZGBVDABSWQPSU", "length": 3789, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மூச்சிளைப்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மூச்சிளைப்பு யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-12-10T03:09:18Z", "digest": "sha1:OV7FA5CIUOLCYETV4FNFL2DW26DU7NR6", "length": 4452, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வாங்கிக்கட்டிக்கொள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வாங்கிக்கட்டிக்கொள் யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (அவசியமோ தேவையோ இல்லாமல்) அடி, திட்டு முதலியவற்றைப் பெறும் நிலைக்கு உள்ளாதல்.\n‘பொய் சொல்லி என்னிடம் நன்றாக வாங்கிக்கட்டிக்கொண்டான்’\n‘உனக்குச் சம்பந்தம் இல்லாத விஷயத்தில் தலையிட்டு ஏன் வாங்கிக்கட்டிக்கொள்கிறாய்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-12-10T02:34:22Z", "digest": "sha1:OLH5FI3HGTRKNEXKNLZOAYUCDVZIFOLO", "length": 20742, "nlines": 151, "source_domain": "tamilandvedas.com", "title": "பாஹுபலி வாழ்க! கோமடேஸ்வர் வெல்க! (Post No.4158) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nசமண மதம் அஹிம்சையை போதிக்கும் மதம். ஆனால் இலங்கையில் புத்த துறவிகள் (பிட்சுக்கள்) எப்படி அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித் தார்களோ அப்படி 1500 ஆண்டுகளுக்கு முன்னர் சமண துறவிகள் தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு குழப்பம் விளைவித்தனர்.\nஇதை விளக்க ஒரு சிறிய சம்பவம் போதும்; பாண்டிய நாட்டில் சைவம் தழைத்தோங்க அருள் புரியுங்கள் என்று வளவர்கோன் பாவை மங்கையற்கரசியும் முதல் அமைச்சர் குலச்சிறையாரும் விடுத்த வேண்டுகோளின் பேரில் மதுரைக்கு எழுந்தருளினான் ஒரு சிறிய பிராமணப் பையன். அவன் பெயர் சம்பந்தன். அவன் தங்கியிருந்த மடத்துக்குத் தீ வைக்க சமணர்கள் முயன்றனர். உடனே அந்த தீயைப் “பையவே சென்று பாண்டியர்க்கு ஆகவே” என்று அவர் கட்டளையிட அக்கினிதேவன் பாண்டிய மன்னன் வயிற்றில் புகுந்து சூலை நோயை உண்டாகினான். அதைத் தீர்த் வைக்க திரு ஞான சம்பந்தர் முயன்று, அனல்வாதம், புனல் வாதம் போட்டிகளில் வென்று உலகப் புகழ் பெற்றார். அழிவு நிலையில் இருந்த சைவ சமயத்தை தழைத்தோங்க வைத்தார். சுப்பிரமணியரின் மறு அவதாரம் சமபந்தப் பெருமான் என்பதை உலகம் உணர்ந்தது. அஹிம்சையைப் பின்பற்ற வேண்டிய சமணர்கள் ஹிம்சை செய்ததால் பாண்டிய மன்னர் அவர்களைக் கழுவில் ஏற்றினான்.\nமத மாற்றம் செய்ய முயல்பவர்கள் உலகெங்கும் என்ன அட்டூழியங்களை செய்தார்களோ அதையே புத்த, சமண அரசியல்வாதிகள் செய்தனர்.\nஇவ்வளவு தெரிந்தும் சமணர்கள் மீது எனக்கு அபார அன்பு உண்டு. அவர்கள் இலக்கணப் புலிகள்; மொழியியல் வல்லுநர்கள் தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் அரிய பெரிய நிகண்டுகளையும், இலக்கண நூல்களை யும் யாத்த பெருமை அவர்க ளையே சாரும்.\nலண்டனிலிருந்து நான் என் குடும்பத்துடன் சென்னைக்குப் பயணம் செய்து கொண்டிருந்தேன். எங்கள் அருகில் இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர். எங்களுக்கு விமானப் பணிப்பெண்கள் உணவு தந்த போது இவ்விரு இளைஞர்களும் அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு அவர்கள் கொண்டுவந்த உணவுப் பொட்டலங்களை அவிழ்த்துச் சாப்பிட்டனர். பின்னர் நான் மெதுவாகப் பேச் கொட��த்து காரணம் என்ன என்று கேட்ட போதுதான் தெரிந்தது அவர்கள் சமண (ஜைன) மதத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கிழங்கு, வெங்காயம், பூண்டு, மாமிச வகையறாக்களை அறவே வெறுப்பவர்கள் என்றும், சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள் என்றும் அறிந்தேன். பின்னர் கொடுக்கப்பட்ட உணவுகளையும் மறுத்து பட்டினியுடன் இந்தியாவரை பயணம் செய்தனர் அந்த இளைஞர்கள். என்னுடன் வேலை பார்த்த ஒரு சமணரும் இப்படித்தான். மேலும் லண்டன் வாழ் ஜைனர்கள், இந்துக்களின் கோவில்களுக்கும் வருவர். தீபாவளியைக் கொண்டாடுவர். ஏனெனில் கர்ம வினைக் கொள்கைகளில் அவர்கள் நம்முடைய கொள்கை ஏற்கின்றனர்.\nஇன்ன பிற காரணங்களால் சமண மத சின்னங்கள் உள்ள இடங்களுக்குத் தவறாமல் போய் வருவேன். மதுரையைச் சுற்றி நாகமலை யானை மலை, திருப்பறங்குன்ற மலைகளில் உள்ள சமன குகைகளுக்கு விஜயம் செய்ததை இங்கு படங்களுடன் வெளியிட்டும் உள்ளேன்.\nஇந்த முறை எனது இந்திய விஜயத்தில் மிகக் குறுகிய காலம் இருந்த போதும், கர்நாடகத்தில் உள்ள சிரவண பெலகோலா செல்ல வாய்ப்பு கிடைத்ததை நழுவவிட விரும்பவில்லை. மழைத் தூறலுக்கு இடையே 2300 ஆண்டுப் பெருமை வாய்ந்த விந்திய கிரி- சந்திர கிரி குன்றின் அடிவாரத்தை அடைந்தோம். இங்குதான் மௌரியப் பேரரசன் — அலெக்ஸாண்டரை நடுநடுங்க வைத்த பிரம்மாண்ட இந்தியப் படை கொண்ட— சந்திர குப்த மௌரியன் துறவி போல வாழ்ந்து உயிர்நீத்தான் என்பது ஐதீகம்- செவிவழிச் செய்தி.\nஅந்த மலையின் மீது பிரமாண்டமான ஒற்றைக் கல் சிலையாக நிற்கும் பாஹுபலி — கோமடேஸ்வர் — ஆயிரம் ஆண்டுப் பழமையுடையவர். உலக அதிசயங்களில் ஒன்று. இது பற்றி 12 ஆண்டுக்கு ஒரு முறை அவருக்கு நடக்கும் மஸ்தகாபிஷேகம் பற்றி தினமணியில் விரிவாக எழுதியுள்ளேன். மேலும் அவரது தபால் தலை வெளியான போது ஒரு ஷீட் (sheet) வாங்கி வைத்துக் கொண்டேன் . நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்த போது புளகாங்கிதம் ஏற்பட்டது.\n57 அடி உயரம் உடைய கோமடேஸ்வர் (பாஹுபலி) நிற்கும் மலை 2000 அடி உயரம். அதுவும் செங்குத்தான படிகளில் ஏற வேண்டும். எல்லோரும் மூச்சு இளைக்க மெதுவாக ஓய்வு எடுத்துதான் ஏற முடியும்.\nமேலே ஏறுவதற்கு 45 நிமிடம் இறங்குவதற்கும் 45 நிமிடம் மேலே சென்றவுடன் செலவழிக்கும் நேரம் நம் இஷ்டத்தைப் பொறுத்தது. ஆனால் செருப்பு போட்டுக் கொள்ள அனுமதி இல்லை. இத��� சமணர்களின் கோவில். அங்கே ஒரு அர்ச்சகர் தேங்காய் பழம் நைவேத்தியம் செய்கிறார். ஆகவே இரண்டு மணி நேரத்துக்கு பாத அணிகள் இல்லாமல் சென்று தரிசனத்தை முடித்தோம்.\nசிரவண பெலகோலா , கர்நாடக மாநிலத்தில், பெங்களூரில் இருந்து சுமார் 160 கிலோ மீட்டர் தொலைவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ளது. இந்த சிலை கி.பி.980-ஐ ஒட்டி, கங்க வம்ச மன்னர் ராஜமல்லனின் தளபதி சவுண்டராயன் என்பவரால் உருவாக்கப்பட்டது.\nகோமடேஸ்வர் என்பவர் முதல் தீர்த்தங்கர ரிஷபதேவரின் புதல்வர். ஒரு சமண துறவி. ஒரு யோகி, புலன்களை வென்ற நிலையில், தவம் செய்யும் காட்சி இது. அவர் மீது, செடி கொடிகள் வளரும்; பாம்புப் புற்றுகள் தோன்றும். வால்மீகி முனிவரைப் போல அதைத் தத்ரூபமாகச் சித்தரித்துள்ளார்கள் சிற்பிகள் இங்கே. மாபெரும் சிலை மீது செடிகொடிகள் படருவது போல சிற்பம். கீழே பாம்புகள்; அதில் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்து வால் மற்றும் தெரியும் காட்சி. அதைச் சுற்றிலும் சமண தீர்த்தங்கரர், சமண துறவிகளின் அற்புதமான சிலைகள். யோகம் என்றல் என்ன என்பதை விளக்கும் சிலைகள். இது போல, ஆனால் தலையில்லாத நெடிய சிலைகள் சிந்து-சரஸ்வதி நாகரீக இடங்களில் இருந்தும் கிடைத்துள்ளன.\nபெல கோலா என்பது தூய தமிழ்ச் சொற்கள் – சமண முனிவரின் ‘வெள்ளைக் குளம்’ என்பது சிரவண ‘பெல குலா’ என்று திரிந்து விட்டது\nஇங்கு 800-க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. கோமடேஸ்வர்– பாஹு பலியின் காலடியில் பிராக்ருத, தேவநாகரி லிபி கல்வெட்டு உள்ளது. கி.பி. 600 முதலான கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் மௌரியத் தொடர்பைக் காட்டும் கல்வெட்டுகள் கிடைக்கவில்லை. செவிவழிச் செய்தி, இலக்கியம் மூலம் மௌரியர் தொடர்பு பற்றி அறிகிறோம். சமண தீர்த்தங்கர சிலைகள் இருட்டு அறைகளில் உள்ளதால் அதன் முழு அழகையும் காண இயலவில்லை. சிலை அருகில் அன்ன தானத்துக்கு பணம் செலுத்தலாம். நன்கொடைக்கு ரசீதும் கொடுக்கிறார்கள்.\nநாங்கள் சென்ற பேலூர், ஹலபேடு, சிரவணபெலகோலா — எங்குமே நுழைவுக் கட்டணம் கிடையாது; காலணிகளைப் பாதுகாக்க மட்டுமே கட்டணம் கொடுத்தோம்; அதற்கும் தொல்பொருட் துறைக்கும் தொடர்பு இல்லை.\nஇந்தச் சிலைகளைக் காணும் போது அச்சமும் பயபக்தியும் ஏற்படுகிறது. அங்கங்கள் அனைத்தும் பரிபூரண அழகில், கன கச்சித அளவுகளில் அளவில் செதுக்கப்பட்டுள்ளன.\n(2017 ஆகஸ்ட�� 21-ஆம் தேதி சிரவண பெலகோலா சென்ற பின்னர் எழுதிய கட்டுரை.)\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2018-feb-01/recipes/138109-delicious-desserts-recipes.html", "date_download": "2018-12-10T02:16:58Z", "digest": "sha1:II6PPKXRLHFUIZDTQPIP4LQS4ZOGJNWU", "length": 16332, "nlines": 430, "source_domain": "www.vikatan.com", "title": "டேஸ்ட்டி டெசர்ட்ஸ் | Delicious Desserts Recipes - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nவிமரிசையாக நடந்த திருவானைக்கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n“மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு\nஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள்- இது சிவகங்கை அவலம்\nமோசடி கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தை பறிகொடுத்த முதன்மை கல்வி அலுவலர்\n“புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\nஅவள் கிச்சன் - 01 Feb, 2018\nஹெல்த்தி மெக்சிகன்... ஹெல்த்தி இந்தியன்\nகேக், கப் கேக், குக்கீஸ் ரெசிப்பிகள்\nஇது மக்கள் உணவு (நார்த் இண்டியன் ஸ்ட்ரீட் ஃபுட்)\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு - சாக்லேட்\nஎத்தனையோ விதமான உணவு வகைகளை வயிறுகொள்ளாமல் உண்டுமுடித்தாலும்கூட, `டெசர்ட்’ என்கிற இனிப்புப் பதார்த்தம் இல்லாமல் எந்த விருந்தும் முழுமையடையாது. டெசர்ட் சாப்பிடுவதற்காகச் செலவிடும் நேரமே வாழ்வின் மகிழ்ச்���ியான தருணம் என்கிற எண்ணமும் நம்மில் பலருக்கு உண்டு.\n2.0 - சினிமா விமர்சனம்\nமீண்டும் எழும் ராமர் அரசியல்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nமிஸ்டர் கழுகு: சி.எம்-க்கு எதிராக சீக்ரெட் மீட்டிங் - அணி திரளும் அமைச்சர்கள்\nகாலையில் திட்டம்... கச்சிதமான வெற்றி\n“என் கேள்விக்கு இதுவல்ல பதில்” - வைகோவிடம் உரசும் வன்னியரசு\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-director-go-to-bollywood/", "date_download": "2018-12-10T02:48:21Z", "digest": "sha1:A62H3HVTM7BTA72WIN5PYPVKHZR7KTTF", "length": 10090, "nlines": 131, "source_domain": "www.cinemapettai.com", "title": "பாலிவுட் சென்ற அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்... - Cinemapettai", "raw_content": "\nHome News பாலிவுட் சென்ற அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்…\nபாலிவுட் சென்ற அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்…\nஅஜித்தின் அடுத்த படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட இயக்குனர் விஷ்ணுவர்தன் பாலிவுட் பக்கம் சென்று இருக்கிறார்.\nவிஷ்ணுவர்தன் தெலுங்கில் வெளியாகிய அல்லாரி படத்தை கோலிவுட்டில் குறும்பு என்ற பெயரில் ரீமேக் செய்து அறிமுகமானார். தனது முதல் படம் ரீமேக்காக இருக்கக்கூடாது என நினைத்தாலும், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டார். படத்திற்கு சரியான வரவேற்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் ஆர்யாவை வைத்தும் அறிந்தும் அறியாமலும் படத்தை இயக்கினார். பல கட்ட போராட்டத்திற்கு பிறகு அவரின் நண்பர் படத்தை தயாரித்தார். இந்த முயற்சிக்கு வெற்றியாக படம் சூப்பர் ஹிட் அடித்தது. இவரின் திரை வாழ்வில் முக்கிய படமாக கருதப்படுவது அஜித்தை வைத்து மாஸ் ஹிட் படமான பில்லாவை இயக்கியது தான். அப்படத்தின் மூலம் விஷ்ணுவர்தன் மாஸ் இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். தொடர்ந்து, இவர் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ஆரம்பம் படம் பெரிய வெற்றியை பெற்றது. இதன்மூலம் இவரின் இயக்கத்திற்கும் ரசிகர்கள் அதிகரித்தனர்.\nஅதிகம் படித்தவை: பிரபல இயக்குனர் மகளுடன் மோகன்லால் மகன் எடுத்த செல்பி- வைரலாகும் புகைப்படம்\nகடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு விஷ்ணுவர்தன் படங்களை இயக்குவதில் இருந்து பெரிய ப்ரேக் எடுத்து இருந்தார். இந்நிலையில், சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து விஷ்ணுவர்தன் படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார் என கோலிவுட்டில் பேச்சுக்கள் அடிப்பட்டது. ஆனால், விஷ்ணுவர்தன் தனது ரீஎண்ட்ரியை கோலிவுட்டில் இல்லாமல் பாலிவுட்டில் ஆரம்பிக்கிறார். கார்கில் போரின் போது உயிர்த் துறந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கும் படத்தை இயக்குகிறார். இதுகுறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் கரன் ஜோஹர் வெளியிட்டுள்ளார். விக்ரம் பத்ராவாக பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்கோத்ரா நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தீப் ஸ்ரீவத்சவா இந்த படத்திற்கான கதையை எழுதி இருக்கிறார்.\nஅதிகம் படித்தவை: அரசியல் எண்ட்ரி குறித்து முதல்முறையாக மனம் திறந்து இருக்கும் விஜய் சேதுபதி\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/review/kadikara-manithargal-movie-review-and-rating/", "date_download": "2018-12-10T02:04:01Z", "digest": "sha1:5VVAEGQD5VBV6JWVASBW4F77KZEIGTV4", "length": 9203, "nlines": 124, "source_domain": "www.filmistreet.com", "title": "கடிகார மனிதர்கள் விமர்சனம்", "raw_content": "\nநடிகர்கள்: கிஷோர், லதாராவ், கருணாகரன், செரிலின் பில்லக்கள், பாலாசிங், சிசர் மனோகர் மற்றும் பலர்.\nஇயக்கம் – வைகறை பாலன்\nஒளிப்பதிவு – சங்கர் நாராயணன்\nஇசை – சாம் சி.எஸ்\nதயாரிப்பு : பிரவீஸ் பிரதீப்ஜோஸ்\nபேக்கரியில் பெறும் கேக், பிஸ்கட்டுகளை ஒவ்வொரு கடையாக சென்று போடும் வேலை செய்துவருகிறார் கிஷோர்.\nஇவரது மனைவி லதாராவ். இவர்களுக்கு 2 ஆண், 1 பெண் குழந்தை.\nசென்னையில் வாடகை வீடு தேடுகிறார்கள். புரோக்கர் சிசர் மனோகர் குறைந்த வாடகையில் இவருக்கு வீடு பார்த்துச் சொல்லும்போது 2 குழந்தைகள் என சொல்லிவிடுகிறார்.\nஇதனால் வீட்டு ஓனர் பாலாசிங்கிடம் தன் 1 குழந்தையை மறைத்து மறைத்து வாழ்கிறார்.\nஇதே காம்பவுண்டில் பாலாசிங்கின் மகள் செரிலினை கரெக்ட் செய்ய குடியேறுகிறார் கருணாகரன். அவர்களுக்குள் காதலும் மலர்கிறது.\nஇதனால் வீட்டை விட்டு ஓடிவிடுகிறார் செரிலின்.\nஇதனிடையில் கிஷோரின் மகனை மறைக்கும் விஷயமும் ஓனருக்கு தெரிய வருகிறது.\nஅதன் பின்னர் என்ன நடந்தது\nஒரு நடுத்தர குடும்பம், வாடகை வீடு என பல பிரச்சினைகளை அப்படியே பிரதிபலிக்கிறார்கள் கிஷோர் மற்றும் லதா ராவ் தம்பதிகள். உண்மையை சொல்லிவிடலாமா என இவர்கள் தவிக்கும் காட்சிகள் அருமை.\nகருணாகரன் செரிலின் காட்சிகளில் ரொமான்ஸ சுத்தமாக இல்லை. இதில் கருணாகரனுக்கு காமெடியும் இல்லாமல் போய்விட்டது வருத்தம்தான்.\nமூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக லதா ராவ். நடுத்தர பெண்ணாக கணவரின் நிலை உணர்ந்து நடித்திருக்கிறார். வீடு தேலையும் அலையும் காட்சிகளில் கூட அசதியாக காணப்படுவது யதார்த்தம்.\nசினிமாவில் சான்ஸ்���்கு அலையும் அந்த மலையாளி நடிகரும் கவர்கிறார். சரக்கு கொடுத்துவிட்டு பின்பே அவரே அதை வாங்கிச் செல்வது செம.\nவீட்டு உரிமையாளர் பாலாசிங் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார். அவரின் பார்வையே மிரட்டலாக உள்ளது.\nபுரோக்கராக வரும் சிசர் மனோகர் கச்சிதம். போனில் பேசிக்கொண்டே அவர் செய்யும் காரியங்கள் ரசிக்க வைக்கிறது. இங்க நல்லவங்களா வாழ முடியாது என அவர் கூறுவதும் செய்வதும் ரசிக்கலாம்.\nஉமா சங்கரின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்-ன் இசையும் ரசிக்கும் ரகமே. ஆனால் ஒரு பாடல் பிட்டு பிட்டாக அடிக்கடி வந்து நம்மை சோதிக்கிறது.\nவந்தாரை வாழவைக்கும் சிங்கார சென்னை என்பார்கள். ஆனால் சென்னையில் வசிக்கும் மக்களுக்கே அதன் கஷ்டங்கள் தெரியும்.\nவாடகை வீடு, அதிகபட்ச கரண்ட் யுனிட், இயந்திர வாழ்க்கை என பலவற்றை கூறிக் கொண்டே போகலாம்.\nஹவுஸ் ஓனர் போடும் நிபந்தனைகள் அதற்கு பயந்து வாழும் சென்னை வாசிகள் என அனைத்தையும் மிக யதார்த்தமாக சொல்லியுள்ளார் டைரக்டர்.\nசென்னைக்கு வேலைத் தேடி வரும் நபர்களுக்கு இந்த படம் ஒரு பாடம். சில காட்சிகள் சோர்வை தந்தாலும் யதார்த்தம் மீறாமல் படத்தை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம்.\nகடிகார மனிதர்கள்… வாடகை வீடு மனிதர்கள்\nகருணாகரன், கிஷோர், சிசர் மனோகர், செரிலின் பில்லக்கள், பாலாசிங், லதாராவ்\nKadikara Manithargal Movie Review and rating, கடிகார மனிதர்கள் கிஷோர் கருணாகரன் பாலாசிங், கடிகார மனிதர்கள் சென்னை வாடகை வீடுகள், கடிகார மனிதர்கள் விமர்சனம்\nஎங்க காட்டுல மழை விமர்சனம்\n*கடிகார மனிதர்கள்* படத்தால் அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகும் லதா ராவ்\nஅண்மையில் வெளியான கடிகார மனிதர்கள் படத்தில்…\nகஜினிகாந்த்-மணியார் குடும்பத்துடன் மோதும் 10 படங்கள்\nகடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் என…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/5555-katerri-official-teaser.html", "date_download": "2018-12-10T02:26:14Z", "digest": "sha1:3DZ5IP4GFUWYNYWEWWOHEDFRWGMKE2GQ", "length": 3649, "nlines": 98, "source_domain": "www.kamadenu.in", "title": "'காட்டேரி' டீஸர் | Katerri Official Teaser", "raw_content": "\nஒரு படத்தைப் பார்த்தா தமிழக அரசு பயப்படுகிறது\nதிரை விமர்சனம் - சண்டக்கோழி 2\nபுதிய சாதனை படைத்தது ‘சர்கார்’ டீஸர்\n'சர்கார்' டீஸர் வெளியீடு: திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களும், வீடியோக்களும்\n'சண்டக்கோழி 2' உருவான விதம் - வீடியோ வடிவில���\nவிபத்தில் சிக்கிய கேரள மாணவி ஹனன்; ஐசியு-வில் ஃபேஸ்புக் லைவ் செய்த நபர்\n- சோபியாவுக்காக கமல் எழுப்பிய குரல்\nமனைவிக்கு நன்றிக்கடன் செலுத்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த கணவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilxp.com/2018/08/electric-bus.html", "date_download": "2018-12-10T01:51:00Z", "digest": "sha1:EJ34FKQYOCOA5E7EILJKZTKKCX2UY4ZU", "length": 3755, "nlines": 118, "source_domain": "www.tamilxp.com", "title": "புதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்து - TamilXP", "raw_content": "\nHome General புதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்து\nபுதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்து\nபுதுச்சேரியில் மின்சாரத்தால் இயங்கும் பேருந்து சோதனை முயற்சியாக கடலூருக்கு இயக்கப்படுகிறது.\n2.5 கோடி மதிப்பிலான இந்தப் பேருந்தை சீன நிறுவனம் தயாரித்துக் கொடுத்துள்ளது.\nஇதில் AC வசதியுடன்,CCTV கேமரா, ABS பிரேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.\nகேன்சரை உண்டாக்கும் பிரபல டூத் பேஸ்ட்\nபட்டாசு தோன்றியது எப்படி தெரியுமா\nவாட்ஸ்-அப் குரூப்பிலும் வந்த மறைமுகமான வசதி\nபேரிச்சம் பழம் சாப்பிடுவதால் என்ன நன்மை\nஒரு டம்ளர் தண்ணீரில் இவ்வளவு நன்மைகளா\nதமிழிசை மரண கலாய் வீடியோ\nசர்ச்சையில் சிக்கிய இந்திய திரைப்படங்கள் ஒரு பார்வை\n2019ல் வருகிறது உலகின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://4tamilmedia.com/cinema/cine-news/11702-sekka-sivantha-vaanam-aiswarya", "date_download": "2018-12-10T03:04:48Z", "digest": "sha1:GNENTO5QBNLW3PZCBJWD736EVK2ABSV4", "length": 5692, "nlines": 141, "source_domain": "4tamilmedia.com", "title": "ஐஸ்வர்யா பற்றி சிம்பு, ஆனால் ஐஸ்வர்யா?", "raw_content": "\nஐஸ்வர்யா பற்றி சிம்பு, ஆனால் ஐஸ்வர்யா\nPrevious Article கபாலியில் குறை இருந்திச்சுதான்... ரஞ்சித் ஒப்புதல்\nNext Article சமந்தா கோபம் தீரல\nசிம்புவுடன் எந்த ஹீரோயின் நடித்தாலும் அவர் சிம்புவை பற்றி ஏதாவது பேசியே தீருகிற அளவுக்கு ஏதோ ஒன்று நடக்கும்.\nஆனால் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரைக்கும் சிம்பு பற்றி வாயையே திறக்கவில்லை.\nஇருவரும் ஜோடி இல்லைதான். படப்பிடிப்பில் அருகருகே இருந்திருக்கலாம்.\nஅதுபற்றியாவது பேச வேண்டும் அல்லவா ஆனால் ‘நல்லாயிருக்கீங்களா’ என்று கேட்டால் கூட, மணிரத்னம் பற்றி ஐந்து நிமிஷம் பேசிவிட்டு ‘ஆமாம்... என்ன கேட்டீங்க\nவிபரமான செடிக்குதான் தெரியும்... இலை முக்கியமா, கிளை முக்கியமா என்று. ஆனால் சிம்பு அப்படியல்ல. தனது பிரத்யேக வீடியோ பதிவில் ஐஸ்வர்யா பற்றியும் சில கருத்துக்களை கூறி அசரவிட்டிருக்கிறார்.\nPrevious Article கபாலியில் குறை இருந்திச்சுதான்... ரஞ்சித் ஒப்புதல்\nNext Article சமந்தா கோபம் தீரல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itzyasa.blogspot.com/2011/12/blog-post_2733.html", "date_download": "2018-12-10T02:08:04Z", "digest": "sha1:YG636TTLX7PLFG26YQHAEJWPL3OHZARR", "length": 8134, "nlines": 205, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "நியாயமில்லை | என் பக்கம்", "raw_content": "\nவலிகளை தாங்கி நிற்கும் வார்த்தைகள்..\nவெளிநாட்டு ஏக்கங்கள் என்று தனி வலை பூவே போடலாம் நீங்கள்\nவழமையாக வாழ்த்துக்கள் தெரிவிக்கும் Mums க்கு நன்றி.\nநல்லக் கருத்துகளையும் சிறந்த அறிவுரைகளையும் தரும் சூர்யாஜீவா அவர்களே உங்கள் நட்பு என்றும் தொடரட்டும் என்னோடு.\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/author/superadmin/page/313/", "date_download": "2018-12-10T03:07:35Z", "digest": "sha1:3EPNNZZHQBDJAITD7L7BAMPKSBUEALLV", "length": 4136, "nlines": 85, "source_domain": "tamilscreen.com", "title": "Editor, Author at Tamilscreen - Page 313 of 416", "raw_content": "\nமுடிஞ்சா இவன புடி – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா பழனி – Stills Gallery\n‘கபாலி’ மற்றும் ‘ராணி’ படங்களை பற்றி சாய் தன்ஷிகா\n‘என் அப்பா’ – தன் தந்தையை பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி\n‘என் அப்பா’ – தன் தந்தையை பற்றி நடிகை ப்ரீதி\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன் எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன் 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும்...\nகமல் வழியை பின்பற்றும் காமெடி நடிகர்\nரஜினியின் தீவிர ரசிகர் லொள்ளுசபா ஜீவா என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இதில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்...\nவிக்ரம் பிரபு தயாரிக்கும் ‘நெருப்புடா’ பட துவக்க விழாவில்…\nஅஜீத் ரசிகர்களுக்கு புத்தாண்டு ட்ரீட்\nஇந���தியன் 2 – ஷங்கர் தந்த ஷாக்\nநாலே நாளில் 100 கோடி – வியப்பு தரும் விஸ்வாச(ம்) கணக்கு\nஏ.ஆர்.ரஹ்மான் ஏன் விஜய்யை பாட வைக்கவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_876.html", "date_download": "2018-12-10T02:48:11Z", "digest": "sha1:2TBLPANRKY4TNI7YDAQRP6MTCT7ABQP3", "length": 7633, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "புகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்! - Yarldevi News", "raw_content": "\nபுகழ்பெற்ற பொப் இசைப் பாடகர் ஏ.இ.மனோகரன் காலமானார்\nபுகழ்பெற்ற பொப் இசைப் பாடகரும் திரைப்பட நடிகருமான ஏ.இ.மனோகரன் காலமானார்.\nபொப்பிசைச் சக்கரவர்த்தி என அறியப்பட்ட அவர் சிலோன் மனோகர் என்ற பெயரில் தென்னிந்தியத்\nதிரைப்படங்களில் தமது நடிப்பாற்றலை வௌிப்படுத்தியிருந்தார்.\nஇன்று மாலை 7.30 அளவில் அவர் காலமானதாக அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர்.\nயாழ்ப்பாண மாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப...\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப...\nஇரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்க...\n'எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை'.. பல லட்சம் லிட்டர் நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றிய பொதுமக்கள்\nகர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஏரி ஒன்றில்,எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அதிலிருந்த பல லட்சம் லிட்டர் நீர் வெளியேற்...\nதொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி ஒருவர் பிடிபட்டுள்ளார்\nகையடக்கத் தொலைபேசி உதவியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் பலாங்கொடை பகுதியிலுள்ள பரீட்ச...\nமஹிந்தவிடமிருந்து ராஜிதாவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பு\nமுன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்��ினர் ராஜித செனரத்தவுடன் சற்று ...\nஅரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராதபட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்- முன்னாள் இராணுவதளபதி\nவவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் வி...\n“கவரிங் நகையாயின் உயிரோடிருக்க மாட்டீர்கள்”: யாழ்.உடுப்பிட்டியில் மிரட்டல்\nவீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மி...\nயாழில் இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது\nபசு மாட்டினை திருடி வெட்டி, அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற...\nயாழ். நீதிமன்ற திறந்த மன்றில் கைதியிடம் ஹெரோயினைக் கைமாற்றியவர் சிக்கினார்\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://microcosmos.foldscope.com/?p=54634", "date_download": "2018-12-10T02:03:03Z", "digest": "sha1:ZL4BUABXV4KQIJSQBPJ7MWS74E35SVBL", "length": 4470, "nlines": 63, "source_domain": "microcosmos.foldscope.com", "title": "மதுரை இளைஞர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி முகாம் – Microcosmos", "raw_content": "\nமதுரை இளைஞர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி முகாம்\nமதுரை இளைஞர்களுக்கான ஒரு நாள் மடிப்பு நுண்ணோக்கிப் பயிற்சி முகாம் இன்று 12.08.2018 மதுரை திருப்பரங்குன்றத்துப் பூங்காவில் நடைபெற்றது. இதில் 18 பேர் பங்கேற்றனர். அற்புதமான ஈடுபாட்டோடு இளைஞர்கள் பங்கேற்றனர். இனியன் மற்றும் நானும் இந்த பயிற்சிமுகாமில் பங்கேற்றவர்களுக்கு பயிற்சி அளித்தோம். காலை 10 மணி முதல் மாலை 4.30 மணிவரை நடைபெற்றது. ஆனால் பயிற்சிக்கான காலம் ஒரு நாள் என்பது போதுமானதாக இல்லை என்பதையே இத்தனை பயிற்சியின் அனுபவத்தில் கிடைத்திருக்கிறது. மாதிரிகள் நிறைய இருக்கும் இடத்தில் பயிற்சி நடைபெறுவது இன்னும் சிறப்பாக இருக்கும். பொதுவாக இறுதில் மடிப்பு நுண்ணோக்கியை microcosmos.foldscope.com பகுதியில் பதிவு செய்வதற்கான வழிகாட்டலை கொடுக்க முடியாமல் போய்விடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/japanese-woman-tries-save-papaya-tree-from-typhoon-300149.html", "date_download": "2018-12-10T02:34:29Z", "digest": "sha1:JZ3GSRKMTDZEKNXJG56OWR2OXMF26E5G", "length": 13900, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுவும் கூட தாய்மைதானே! | Japanese woman tries to save Papaya tree from Typhoon - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nஒக்கினாவா, ஜப்பான்: தாய்மை போற்றி வணங்கப் படக் கூடியது.. இதோ இதுவும் கூட தாய்மைதான். இந்த ஜப்பானியப் பெண்ணின் செயலைப் பார்த்தால் உங்களுக்கும் அப்படித்தான் சொல்லத் தோன்றும்.\nஜப்பானின் ஒக்கினாவா நகரில் தாக்கிய புயலின் போது எல்லோரும் எதை எதையோ காக்க ஓட ஒரு பெண்மணி மட்டும் பப்பாளி மரத்தை பிடித்து தொங்கி கொண்டிருந்திருக்கிறார். தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அல்ல, அந்த பப்பாளி மரத்தை காப்பாற்றிக் கொள்ள என்பது தான் இதில் விசித்திரம். வாருங்கள் என்ன நடந்தது என்று பாப்போம்.\nஅந்த பெண்மணி தன் வீட்டு தோட்டத்தில் ஆசை ஆசையாக ஒரு பப்பாளி மரத்தை நட்டு இரண்டு வருடமாக அக்கறையாக வளர்த்து வந்திருக்கிறார். அன்று அவரது நகரை புயல் தாக்கியது. பலத்த காற்றுடன் கன மழை. தனது பப்பாளி மரத்திறகு ஆபத்து என்று அறிந்ததும் அவருக்கு வேறு எதுவும் தோன்றவில்லை. மரத்திடம் ஓடினார். அது விழந்து விடக் கூடாதே என்பது மட்டும்தான் அவருக்குத் தோன்றியிருக்கிறது.\nஜப்பானில் ஒரு புயலின் போது....\nதான் ஆசையாக வளர்த்த பப்பாளி மரத்தை பாதுகாத்த பெண்மணி👏👏👏 pic.twitter.com/yxpKZqMvvD\nவீச���ம் புயல் காற்றில் தன ஆசை பப்பாளி மரம் விழுந்து விடக்கூடாது என நினைத்து ஒரு துள்ளு துள்ளி அதைக் கட்டிப் பிடித்துக் கொண்டார். காற்றின் வேகம் கூட கூட தனக்கு என்ன ஆகுமோ என்று நினைக்காமல் ஐயோ என் ஆசை மரம் சரிந்து விழுந்துவிடக் கூடாதே என்று அதை இறுக்கப் பிடித்து கொண்டார்.\nகாற்றில் மரம் ஆட ஆட அப்பெண்ணின் பாசக் கூக்குரலோடு புயல் சத்தமும் சேர்ந்து ஒலிக்கும் வீடியோவை பாருங்கள். அந்தப் பெண் கையை அசைத்து உதவிக்கு கூப்பிடும் ஜப்பான் மொழி புரியாமல் இருந்தாலும் அப்பெண்மணியின் முகத்தில் தெரியும் அன்பு மொழி மனதை உருக்குகிறது.\nஇருக்கும் மரத்தை வெட்டும் உலகில் இப்படிப்பட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதை நினைக்க ஆச்சரியமாக இருக்கு. இதயத்தில் ஈரம் என்பது கொஞ்சம் கூட இல்லாமல் நம் மூதாதையர் வளர்த்த மரத்தையும் தாய் தந்தை வளர்த்த மரத்தையும் கொஞ்சம் கூட சலனம் இல்லாமல் சதக் சதக்கென வெட்டி போட்டு விட்டு எதை எதையோ உயரமாக கட்டிக் கொண்டிருக்கிறோம்.\nஇந்தப் பெண்மணியின் மரம் காக்கம் இந்த மனசும் கூட தாய்மைதான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nviral videos japanese woman papaya அயலகச் செய்திகள் பப்பாளி மரம் ஜப்பான் புயல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/08/07085324/1182219/paraloga-matha-church-festival.vpf", "date_download": "2018-12-10T03:02:04Z", "digest": "sha1:ZJDDB3CXOUYCHFWHI3PO7GXH24RFWSKK", "length": 16854, "nlines": 185, "source_domain": "www.maalaimalar.com", "title": "பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா தொடங்கியது || paraloga matha church festival", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nபரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா தொடங்கியது\nவடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.\nபரலோக அன்னை ஆலயத்திருவிழா கொடியேற்றம் நடந்ததையும் அதில் திரளானவர்கள் கலந்து கொண்டதையும் படத்தில் காணலாம்.\nவடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.\nசின்ன ரோமாபுரி என்று அழைக்கப்படும் வடக்கன்குளம் பரிசுத்த புதுமை பரலோக அன்னை ஆலயத்தின் 215-வது ஆண்டு விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருக்கொடி ��வனியாக கொண்டு வரப்பட்டது. வடக்கன்குளம் பாதிரியார் ஜான் பிரிட்டோ தலைமை தாங்கி கொடியேற்றினார். நிகழ்ச்சியில் பாதிரியார் ஜெரால்டுரவி, காவல்கிணறு மிக்கேல் மகிழன், ஜேம்ஸ், கலைச்செல்வன், மகிழன், கிங்ஸ்டன், சூசைமணி, கிளைட்டன் உள்பட பாதிரியார்கள், இறை மக்கள் திரளாக கலந்துகொண்டனர்.\nவிழா வருகிற 15-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், மதியம் 12 மணி மற்றும் மாலை 3.30 மணிக்கு ஜெபமாலையும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு மாலை ஆராதனை, தொடர்ந்து மறையுரை, நற்கருணை ஆசீரும், இரவு 8 மணிக்கு கோவில் வளாகத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது.\n7-ம் திருநாளான 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு பாதிரியார் செல்வராயர் தலைமையில் திருமுழுக்கு திருப்பலியும், 8-ம் திருநாளான 13-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 7.30 மணிக்கு திசையன்விளை பாதிரியார் பன்னீர்செல்வம் தலைமையில் புதுநன்மை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு முதன்மை செயலர் நார்பர்ட் தாமஸ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது.\n14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு காவல்கிணறு பாதிரியார் மகிழன் தலைமையில் திருப்பலி, 9 மணிக்கு ஜான் பிரிட்டோ தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் சூட்டும் நிகழ்ச்சியும் நடைபெறும். பின்னர் அன்று மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது.\n15-ந் தேதி (புதன்கிழமை) அதிகாலையில் மின்னொளியில் அன்னையின் தேர் பவனி நடக்கிறது. காலை 5 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா சிறப்பு திருப்பலி, காலை 6.45 மணிக்கு மலையாள திருப்பலி, 8 மணிக்கு ஆங்கிலத்தில் திருப்பலி நடைபெறும். மாலை 6.30 மணிக்கு நன்றி வழிபாடு தேரில் வைத்து நடைபெறும்.\nparaloga matha | புனித பரலோக மாதா |\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nதூய அலங்கார உபகார மாதா திருத்தல திருவிழா கொடியேற்றம்\nமன்னருக்கு உதவி செய்த புனித சவேரியார்\n10-ம் நாள் திருவிழா: புனித சவேரியார் பேராலயத்தில் 4 தேர்கள் பவனி\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://adithyantech.webnode.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-12-10T03:22:22Z", "digest": "sha1:6NHY3NYTUIXNMQPVKVLSZDJEV6OMOBM2", "length": 4610, "nlines": 86, "source_domain": "adithyantech.webnode.com", "title": "சிந்து நதியின் மிசை நிலவினிலே :: Adithyan's Page", "raw_content": "\nHome > சிந்து நதியின் மிசை நிலவினிலே\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nதோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nதோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்\nகங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்\nகங்கை நதிப்புரத்து கோதுமைப் பண்டம்\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nதோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்\nமனசிதி நீகோசம் மனுகட நீகோசம்\nமனசிதி நீகோ��ம் மனுகட நீகோசம்\nமமதா அவேதம் மாயனி மதுபாசம்\nமமதா அவேதம் மாயனி மதுபாசம்\nமனசிதி நீகோசம் மனுகட நீகோசம்\nசேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்\nசேதுவை மேடுடுத்தி வீதி அமைப்போம்\nவங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்\nமையத்து நாடுகலில் பயிர் செய்துவோம்\nவங்கத்தில் ஓடி வரும் நீரின் மிகையால்\nமையத்து நாடுகலில் பயிர் செய்துவோம்\nசிந்து நதியின் மிசை நிலவினிலே\nதோனிகள் ஓட்டி விளையாடி வருவோம்\nஅஹ் ஹ ஹ ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatruu.blogspot.com/2012/03/3132012.html", "date_download": "2018-12-10T03:16:05Z", "digest": "sha1:BOEOMJOADVIMET4BBRW4AZRS4SJQUC5P", "length": 4976, "nlines": 61, "source_domain": "maatruu.blogspot.com", "title": "மாற்று: இலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை..", "raw_content": "\nசனி, 24 மார்ச், 2012\nஇலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை..\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n”சத்ய மேவ ஜெயதே” அமீர்கானின் அற்புத நிகழ்ச்சி\nஅக்குங்சர் ஹீலர்கள் கூட்டமைப்பின் விதிமுறைகள்\nஅக்குபங்சர் பற்றிய ”டாக்டர் விகடன்” கட்டுரை\nஅக்குபங்சரிஸ்ட்டுகள் பெயரை கெஜெட்டில் வெளியிட வேண்டுமா\nஇலங்கை திறந்த வெளிப் பல்கலைக் கழகம் சில உண்மைகள்\nஇலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் – அம்பலமாகும் புதிய மோசடிகள்\nஇலங்கைப் பல்கலைக்கழகம் பற்றி மீடியா வாய்சின்(31.3.2012) கட்டுரை\nஉடலின் மொழி - விவாதங்கள்\nகுமுதம் ஹெல்த்தில் அக்குபங்சர் நேர்காணல்.\nடெங்கு காய்ச்சலில் இருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது\nதமிழ்நாடு அக்குபங்சர் கவுன்சில் – அரசு அமைப்பா\nதொடு சிகிச்சை ஓர் அறிமுகம்\nபன்றிக்காய்ச்சல் பீதியும் பன்னாட்டு வியாபாரமும்\nபி.எஸ்.எஸ்.ஒரு தனியார் அமைப்புதான் – திட்டக் கமிஷன் விளக்கம்\nபி.எஸ்.எஸ்.போலி சான்றிதழ்கள் –ஜூனியர் விகடன் கட்டுரை\nமருத்துவ ஆய்வுகள் பொய் சொல்லுமா\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/dhanush-is-the-heroine-of-the-movie/", "date_download": "2018-12-10T02:03:50Z", "digest": "sha1:PXPVQZJKTRRKPRVTRYFDBPELBPUIUVFJ", "length": 6760, "nlines": 126, "source_domain": "www.cinemapettai.com", "title": "தனுஷ் படத்தில் இணைந்த தெறி ஹீரோயின் - Cinemapettai", "raw_content": "\nதனுஷ் படத்தில் இணைந்த தெறி ஹீரோயின்\nதனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.\nஇந்நிலையில் மேலும் ஒரு நடிகை இந்த படத்தில் இணைந்துள்ளார். அது நடிகை சுனைனா தான். இவர் கடைசியாக விஜய் நடித்த தெறி படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே தோன்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.\nஅதிகம் படித்தவை: மூட நம்பிக்கைக்காக இப்படியா \nஎனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் அவருக்கு கொஞ்சம் அதிகம் நீடிக்கப்பட்ட கேமியோ ரோல் என கூறப்படுகிறது. மும்பையில் நடந்த படப்பிடிப்பில் சுனைனா ஏற்கனவே தன் பகுதிகளை நடித்து முடித்துவிட்டாராம்.\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/suriya-jyothika-to-romance-again-after-10-years/", "date_download": "2018-12-10T01:47:16Z", "digest": "sha1:Y57UQISWSDMWJFMHLXQQBCC7HBQ44F7T", "length": 7624, "nlines": 130, "source_domain": "www.cinemapettai.com", "title": "10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த சூர்யா-ஜோதிகா - இயக்குனர் இவரா? - Cinemapettai", "raw_content": "\nHome News 10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த சூர்யா-ஜோதிகா – இயக்குனர் இவரா\n10 வருடத்திற்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த சூர்யா-ஜோதிகா – இயக்குனர் இவரா\nதிரையில் சூர்யா-ஜோதிகா ஜோடியாக நடித்த கடைசி படம் 2006ல் வெளியான ‘சில்லுன்னு ஒரு காதல்’ என்பது அனைவரும் அறிந்ததே.அதன்பின்னர் இருவரும் சொந்த வாழ்க்கையில் இணைந்தாலும் திரையில் இந்த ஜோடியை காணும் வாய்ப்பு ரசிகர்களுக்கு ஏற்படவில்லை.\nஅதிகம் படித்தவை: \"சூர்யா 37 படத்தின் டீம் இதுதான்\" அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட பிரபல இயக்குனர்.\nஇந்நிலையில் மிகப்பொருத்தமான கெமிஸ்ட்ரியை பெற்ற இந்த மேஜிக் ஜோடி மீண்டும் திரையில் இணையவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.\nகுற்றம் கடிதல் படத்தை இயக்கிய பிரம்மா இயக்குனரின் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.குற்றம் கடிதல் கடந்த வருடம் தேசிய விருது பெற்ற படம் என்று குறுப்பிடத்தக்கது.\nஅதிகம் படித்தவை: மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா-ஜோதிகா- ரசிகர்கள் உற்சாகம்\nஅதிகார்பபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என்று கூறப்படுகிறது\nசிம்புவின் பிறந்தநாளில் மாபெரும் மாநாடு.. பல அறிவிப்புகள் இருக்கு..\nவிஸ்வாசம் – அஜித் கொண்டாட்டம் ஆரம்பிக்க போகுது.. ஆனால் ஒரு சிக்கல்..\nவிஜய் சேதுபதி பெயரை வைத்து நடக்கும் கூத்து.. பல கோடி கொள்ளை அடிக்க திட்டம்..\nபிரபல நடிகரை ஏமாற்றிய Flipkart.. வீடியோ உள்ளே\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaguparai.com/tamil-magazines/Tamil-Star/", "date_download": "2018-12-10T02:01:16Z", "digest": "sha1:TTOQVUFR2JA2CIM35KD2J3J4LNAKZ266", "length": 34189, "nlines": 671, "source_domain": "www.vaguparai.com", "title": "Tamil Star - வகுப்பறை (@Vaguparai) | Read Tamil Magazines Online", "raw_content": "\nஇணைவோம் இணையத்தில் – தமிழ் செய்திகள் | தமிழ் தகவல்கள் | தமிழ் சேவைகள்\nஅஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nஅஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்\nசர்கார் படத்துக்குப் பிறகு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினியை வைத்து ...\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?\nஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிற...\nதயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\nதயாரிப்பாளர் சங்கத்தில் உள்குத்து அரசியல் - விஷ்ணு விஷால்\nபடங்களின் வெளியீட்டை ஒழுங்குபடுத்த தயாரிப்பாளர் சங்கம் ஒரு கமிட்டி அமைத�...\nதளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\nதளபதி 63 - அமெரிக்காவில் படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்யும் படக்குழு\nவிஜய் - அட்லி கூட்டணியில் வெளியான தெறி, மெர்சல் ஆகிய இரு படங்களும் வெற்ற�...\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\nபேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா - ரஜினிகாந்த், விஜய்சேதுபதி பங்கேற்பு\nகார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ...\nஎன்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nஎன்ஜிகே படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் `என்...\n தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nவிஸ்வாசம்-பேட்ட மோதல் உறுதி! தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு\nதமிழ் சினிமாவில் ரிலீஸ் தேதி பிரச்சனை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒரே ...\n2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\n2018 ஆம் ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலில் நடிகர் விஜய்\nஇந்த ஆண்டு டுவிட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலை டுவிட்டர் இந...\nஸ்ரீரெட்டி கூ தான் அதிகம் பேசப்பட்டாங்க. இதெல்லாம் பெருமையா???\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\nஇத்தனை கோடி சம்பளம் கேட்டாரா நயன்தாரா? அதிர்ச்சியான முன்னணி தயாரிப்பு நிறுவனம்\nதமிழ் சினிமாவின் டாப் ஹீரோயினான நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய�...\nகிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\nகிறிஸ்துமஸ் பண்டிகையில் 4 படங்கள் மோதல்\nகிறிஸ்துமஸ் பண்டிகையில் சீதக்காதி, மாரி–2, அடங்க மறு, கனா ஆகிய படங்�...\nராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nராஜமவுலி படத்தில் சீதையாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\n‘பாகுபலி’ படத்துக்குப் பிறகு ராஜமவுலி அடுத்ததாக ராம் சரண், ஜூனிய�...\n2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\n2.0 முதல் வார வசூல் ரூ.500 கோடி\nஷங்கர் - ரஜினிகாந்த் - அக்‌ஷய் குமார் கூட்டணியில் பெரும் எதிர்பார்ப்புகள�...\nவிஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nவிஸ்வாசம் படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\nஅஜித் - சிவா கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. படப்�...\nகிராமத்து காதல் காவியம் 😍 #Seemathurai இன்று முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்\nகிராமத்து வாழ்வியலை சொல்லும் #Seemathurai - நாளை முதல் உங்கள் அபிமான திரையரங்குகளில்\n பூனைக்கு மணி கட்டுவது யார்\nஊடக விபச்சாரம்! பூனைக்கு மணி கட்டுவது யார்? – TamilFM News\nஉலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்\nஉலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம்!\nவிமல் ஆஷ்னா ஜவேரி நடிக்க சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க AR.முகேஷ் இயக்கத்தில�...\nபுற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே\nபுற்றுநோய் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பினார் சோனாலி பிந்த்ரே\nதமிழில் பம்பாய், காதலர் தினம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் ச�...\nஅடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\nஅடுத்த வாரம் துவங்கும் இந்தியன் 2 படப்பிடிப்பு - நாயகியாக காஜல் அகர்வால்\n22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் - கமல்ஹாசன் `இந்தியன்-2' படத்தின் மூலம் ம�...\nகாதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா\nகாதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு ஐஸ்வர்யா தத்தா, ஆரி ஜோ�...\n4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்\n4 நாட்களில் ரூ. 400 கோடி வசூல்: 2.0 வேற லெவல்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோ�...\nகோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\nகோலிவுட்டை நோக்கி ஹாலிவுட் கவர்ச்சி வருகை சன்னி லியோனைத் தொடர்ந்து மியா ராய் லியோன்\nவிமல் - ஆஷ்னா ஜவேரி, ஆனந்தராஜ் ,மன்சூரலிகான், சிங்கம்புலி நடிக்க AR மு�...\nஎனக்கு சவால்கள் பிடிக்கும் - சமந்தா\nஎனக்கு சவால்கள் பிடிக்கும் - சமந்தா\nதிருமணத்துக்கு பின்னர்தான் சமந்தாவின் சினிமா கேரியர் உச்சத்துக்கு சென்�...\nகுறிப்பு : காப்புரிமை சட்டத்திற்கு எதிராக எந்த தகவலும் இங்கு Copy & Paste செய்யவில்லை, மாறாக தகவல்கள் Embed மட்டுமே செய்யப்பட்டுள்ளது.\nநல்ல தகவல்கள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறோம். படைப்புகளின் காப்புரிமை படைப்பாளருக்கே…\nஓவ்வொரு பதிவுகளையும் தவறாமல் பெற ‘வகுப்பறை’யின், பக்கங்களை பின்தொடருங்கள்.\nLeprosy Facts – தொழு நோய் ஏற்படாமல் இருக்க 11 குறிப்புகள்\nTelephone Facts – தொலைப்பேசி பற்றிய 10 தகவல்கள்\nApple Facts – ஆப்பிள் நிறுவனம் பற்றிய 11 வினோத தகவல்கள்\nஒவ்வொரு பதிவுகளையும், தவறாமல் படிக்க 'Like' செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/04/04/mandapam-cooperative-election/", "date_download": "2018-12-10T03:04:34Z", "digest": "sha1:EVR2ANDHURGOX2MW4QFTAHQK6CBYBYLI", "length": 12314, "nlines": 138, "source_domain": "keelainews.com", "title": "மண்டபத்தில் மீனவ கூட்டுறவு சங்க தேர்தல் அதிமுக அணி வெற்றி.. - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nமண்டபத்தில் மீனவ கூட்டுறவு சங்க தேர்தல் அதிமுக அணி வெற்றி..\nApril 4, 2018 கீழக்கரை செய்திகள், செய்திகள், போட்டோ கேலரி, மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் FRD 27 மண்டபம் வடக்கு மீனவர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் 26-ம் தேதி வேட்புமனுக்கள் பெறப்பட்டது. 27 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 27-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 8 மனுக்கள் திருப்ப பெறப்பட்டது.\nஇதில் ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் மீதமுள்ள 18 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இருந்தனர். 18 வேட்பாளர்களும் தீவீர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். தேர்தல் நாளான ஏப்ரல் 2-ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. சங்க உறுப்பினர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.\nகாலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளர்களின் முன்னிலையில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி துவங்கியது. 4 சுற்றாக நடை பெற்ற எண்ணிக்கையில் அதிமுகவைச் சேர்ந்த 6 வேட்பாளர்களும் முன்னிலை பெற்று வந்தனர் இறுதி சுற்றில் அதிமுக வைச் சேர்ந்த 6 வேட்பாளர்களும் எதிர்த்து போட்டியிட்டவர்களை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் இன்பராஜ் அறிவித்தார்.\nவெற்றி பெற்ற வேட்பாளர்கள் விபரங்கள் வருமாறு:-\n2. A. முகம்மது சலீம்,\n3. KA. முகம்மது அஜ்மல்,\n5. S. முகம்மது ரபீ,\n6. P சீனி மரைக்காயர். போட்டியின்றி K.முனியசாமி தேர்வு செய்யப்பட்டார்.\nதேர்வு செய்யப் பட்டவர்களுக்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.\n���ண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரம் மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் யூனியன் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய அரசை கண்டித்தும் இந்திய கம்யூனிஸ்ட் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்…\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/kalvimalar.php", "date_download": "2018-12-10T03:06:41Z", "digest": "sha1:25LEG2ILYVPVXN6HBI6HYMG2SGGULSPL", "length": 5707, "nlines": 64, "source_domain": "m.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News Paper | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "தினமலர் - கல்வி மலர் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் ���ொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Download Dinamalar Apps Advertisement Tariff\nமாணவர்களை வசப்படுத்தும் அரசு பள்ளியின் ஓவிய அறை\nசித்திர எழுத்தில் ஆரம்பித்து கணினி யுகம் வரை அழியாமல் மெருகு கூடி என்றும் இளமையானது ...\nடாக்டர்களுக்கு விடுமுறை இல்லை மருத்துவ கல்வி இயக்குனர் உத்தரவு\nஆதி திராவிட மாணவர்களுக்கு உதவி தொகை வழங்க உத்தரவு\nமின் வாரிய உதவி பொறியாளர் டிச., 30ல் தேர்வு அறிவிப்பு\nராகிங் தடுப்பு குழு கூட்டம்\n23 நாளாகியும் மின்சாரம் இல்லை தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் சிரமம்\nபழுதான பள்ளி கட்டடத்தால் கல்வி மேற்கூரை இடிந்து விழும் அவலம்\n3 நிமிடத்தில பள்ளி மாணவி, கின்னஸ் முயற்சி\nமாணவர் வாயில், டேப் ஆசிரியை, சஸ்பெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vellimedai.blogspot.com/2018/10/blog-post_25.html", "date_download": "2018-12-10T02:25:16Z", "digest": "sha1:NGOH2BZTXSZHPVBWF7KGKJ7DLGLG3KER", "length": 28705, "nlines": 133, "source_domain": "vellimedai.blogspot.com", "title": "வெள்ளிமேடை منبر الجمعة: நல் வாழ்வு", "raw_content": "\nதமிழ் பேசும் நிலமெங்கும் தரமான ஜும்ஆ உரைகள்\nபிரமுகர்கள் பலரின் மரியாதை பறிக்கப் பட்டுவருகிறது.\nஎம் ஜே அக்பர் – பாஜகவிலிருந்த ஒரு முஸ்லிம் அமைச்சர் இராஜினாமா செய்துள்ளா. அவருடை நீண்ட கால பத்ரிக்கையாள��் இஜேஜ் சரிந்துள்ளது.\nதிருவாளர் பிஜே மிக கேவலமான பார்வைக்கு ஆளாகியுள்ளார்.\nபலத்த சிந்தனையை இது தருகிறது.\nஅல்லாஹ் நமக்கு கொடுத்த வாழ்கை ஒரு மாபெரும் அருட்கொடை\nஇதை சிறப்பாக நாம் வாழ்ந்து விட வேண்டும்..\nநமக்கும் பயனுள்ள பிறருக்கும் பயனளித்த ஒரு வாழ்கையாக நமது வாழ்க்கை அமைந்து விட வேண்டும்.\nவாழ் நாள் அதிகரிக்க அதிகரிக்க மரியாதை அதிகரிக்கிற ஒரு வாழ்கை வேண்டும்.\nசமீபத்தில் உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் இறந்து போனார். (என்,டி , திவாரி)\nஅவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். மத்திய அமைச்சராக இருந்தவர். ஆந்திர மாநில ஆளுநராக இருந்தவர். எல்லாவற்றிற்கும் மேலாக நீண்ட காலமாக இந்திய அரசியல் வாதிகளில் புகழ் பெற்ற ஒருவராக திகழ்ந்தார். அவரது மரணம் பெரிய அளவில் பேசப் படவில்லை. ஒரு சாதாரண செய்தியாக முடிந்து போய்விட்டது.\nகாரணம் அவர் ஆந்திர மாநில முதல்வராக இருந்த போது முதிர்ந்த வயதில் பல பெண்களுடன் அவர் உல்லாசமாக இருப்பது போன்ற புகைப்படங்களும் வீடுயோக்களும் வெளியாயின. ஒரு கல்லூரி பேராசிரியர் தனது மகனுக்கு அவர் தான் தந்தை என புகார் செய்தார். இறுதியில் டி என் ஏ டெஸ்டிற்குப் பிறகு அந்த பைய்யனை அவர் தனது மகன் என்று ஏற்க வேண்டியதாயிற்ற்கு .\nபுகழ் பெற்ற ஒரு அரசியல் தலைவர் கடை சி நேரத்தில் தனக்குரிய மரியாதையை இழந்தார்.\nஅல்லாஹ் நம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும்.\nசிறப்பான ஒரு வாழ்கை நமக்கு வேண்டும். இங்கும் அங்கும்.\nஏதாவது ஒரு நல்ல வகையில் நமது வாழ்வு அந்தஸ்திற்குரியதாகி விட வேட்னும்.\nஅபூ ஹுதைபாவின் அடிமை சாலிம் என்ற வித்தியாசமான அடை மொழியோடு இஸ்லாமிய வரலாற்றில் ஒரு பிரபலமான மனிதர் இருக்கிறார்.\nசிரியாவின் ஒரு அடிமைச் சந்தையில் பார்ப்பதற்கு மிக விகாரமான ஒரு அடிமையை இருந்தார். அந்த அடிமையை யாரும் வாங்க முன் வரவில்லை. மதினாவிலிருந்து சென்ற ஒருவர் மலிவாக கிடைத்த்தால் அவரை வாங்கி மதீனாவில் சந்தையில் ஏலமிட்டார். அடிமையின் தோற்றத்தை பார்த்த யாரும் விலக்கு வாங்கவில்லை, நேரம் கடந்து செல்ல செல்ல முதலாளியின் பொறுமை எல்லை கடந்தது. அடிமையை சந்தையில் தனியே விட்டு விட்டு “ யாராவது உன்னை விலை பேசினால் நீயே உன்னை விற்றுக் கொள் எனக்கு காசை கொண்டு வந்து சேர்த்து விடு என்று சொல்லி விட்டு சென்று விட்டார். அந்த அடிமை மதினாவின் சந்தையில் தன்னை தானே கூவி விற்ற்க் கொண்டிருந்தார்.\nثبيتة بنت يعار الأنصارية (ரலி ) என்ற சீமாட்டி அந்த அடிமையின் அவல நிலை கண்டு இரக்கப் பட்டு அவரை விலைக்கு வாங்கினார். அவரை தனது கணவரான அபூஹுதைபா (ரலி) அவர்களுக்கு அன்பளிப்புச் செய்தார்.\nஅபூஹுதைபா ரலி அவர்கள அவரை உரிமை விட்டு வளர்ப்பு மகனாக ஏற்றுக் கொண்டார்கள். சாலிம் பின் அபீஹுதைபா என அவர் அழைக்கப் பட்டார்.\nபிறகாலத்தில் வளர்ப்பு மகன்களுக்கு புதிய சட்டம் அருளப் பட்ட போது சாலிமின் தந்தை பெயர் தெரியவில்லை. சாலிம் மவ்லா அபூஹுதைபா என அழைக்கப் பட்டார்.\nஅந்த சாலிம் குர் ஆனை மிகச் சிறப்பாக ஓதுகிறவர்களில் ஒருவராக இருந்தார்.\nஅவரிடமிருந்து குர் ஆனை ஓதக் கற்று கொள்ளுங்கள் என பெருமானார் (ஸல் ) அவர்கள் கூறினார்கள்.\nஅவரை கொடுத்தற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னார்கள் .\nஅனைத்து யுத்தங்களிலும் பங்கேற்றார், இறுதியில் பொய்யன் முஸைலமாவை எதிர்த்த யமாமா யுத்த்த்தில் அவரும் அவருடைய முதலாளி அபுஹுதைபாவும் ஷஹீதாக்கப் பட்டார்கள். ஒருவருடை கால் மற்றவரின் முகத்தில் இருந்த்து.\nசந்தையில் விலை போகாத அடிமை இன்று சஹாபாக்களில் முக்கியமான ஒருவர்.\nஎந்த அளவு முக்கியமானவர் என்றால் \nஉமர் ரலி அவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த போது அவரிடம் “ உங்களை அபூபக்கர் ரலி சுட்டிக் காட்டியது போல நீங்கள் ஒருவரை எங்களுக்கு சுட்டிக் காட்டுங்கள் என சஹாபாக்கள் கேட்ட போது உமர் ரலி கூறினார்.\nசாலிம் இருந்திருந்தால் அவரை கூறியிருப்பேன்.\nஎல்லா வகையான பின்னடைவிலும் கூட மக்கள் தமது தரத்தால் எப்படி உயர்வை அடைந்து கொள்ள முடியும் என்பதற்கு எத்தகைய சிறந்த முன்னுதாரணம் \nஇத்தகைய ஒரு பரிசுத்தமான வாழ்கையை பெற அல்லாஹ் வழிகாட்டுகிறான்.\nநற்செயல்கள் செய்பவர்களுக்கு நல் வாழ்வு கிடைக்கும்.\nசில சந்தர்ப்பங்களில் அத்தகையோர் சிரமங்களை அனுபவித்தாலும் கூட.\nதீயோர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் கத்திக் குத்துப் பட்டு இறந்து விடுவது போல\nநல்லோர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் மருத்துவர்கள் அறுவை சிகிட்சை செய்யும் போது ஏற்படுகிற வலியையும் வேதனையையும் போல. அதற்குப் பிறகு நன்மையே ஏற்படும்.\nதிக்ரினால் கிடைக்கும் மன அமைதி ;\nசிறப்பான வாழ்கையின் முதல் அடையாளம் அது.\nமன அமைதியை தேடி எங்கும் செல்ல தேவையில்லை. திக்ரு போது.\nதற்காலத்தைய மிக முக்கியப் பிரச்சனை . மன அழுத்தம் . என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.\nஅதற்கு சிறப்பான மருந்து திக்ரு தான் என்பது பலருக்கும் புரிவதில்லை.\nநம்மை நாம் பெரிதாக நினைத்துக் கொள்கிற போது டென்சன் வருகிறது. சைத்தான் தலையில் ஏறிக் கொள்கிறான்.\nஅல்லாஹ்வை நினைவு கூறினால் சைத்தான் ஓடிவிடுவான்\nபெருமானாரின் வாகணித்த பிராணி திமிரியது. உடனிருந்த தோழர் சைத்தான் நாசமாகட்டும் என்றார். பிஸ்மில்லாஹ் சொல்லுங்கள் என பெருமானார் திருத்தினார்கள்\nநமது திட்டங்களால் வாழ்க்கையின் வளம் பெற்று விட முடியும் என்ற எண்ணமே நம்மிடம் மேலோங்கியிருக்கிறது.\nஅது சரி தான். ஆனால் முழுவதும் சரியான சிந்தனை அல்ல.\nதிட்டத்தால் பிரம்மாண்டமான வீட்டை கட்டி விடலாம். ஆனால் அதில் மதிப்பாக வாழ அல்லாஹ்வின் துணை தேவை .\nஅல்லாஹ்வை பயந்து வாழ்ந்தால் – பரக்கத் நிறையும்.\nபய பக்தியோடு தொழுதால் வெற்றி\nகுர் ஆன் ஓதினால் உயர்வு\nகுர் ஆன் ஓதுகிறவர் நாளை கியாமத்தில் மேலே ஏறிச் செல்லுமாறு கூறப்படும்\nமறுமையில் கிடைக்கிற உயர்வு இந்த உலகிலும் கிடைக்கும்.\nவங்கச் சிங்கம் பஜ்லுல் ஹக் இரயிலில் புறப்பட்டார். எராளமானோர் வழியனுப்பி வைத்தனர். சிறிது தூரம் சென்ற இரயிலில் குண்டு வெடித்த்து. ஆனால் பஜ்லுல் ஹஜ் தப்பினார்.\nஅன்று மாலை அவர் கூறினார். எனக்கு இரயில் பயணத்தில் குர் ஆன் ஓதும் பழக்கம் உண்டு. இரயிலில் ஏறிய பிறகு குர் ஆனை எடுக்க மறந்த்தை நினைத்து அடுத்த நிலையத்தில் இறங்கிவிட்டேன். அல்லாஹ் என்னை பாதுகாத்தான.\nஇது போல ஒவ்வொரு நல் அமலுக்கும் வாழ்கையை சிறப்பக்கி வைக்கிற ஒரு இயல்பு உண்டு.\nஎதீமின் தலையை தடவினால் இதயம் இளகும் என்றார்கள் பெருமானார் (ஸல்)\nஉறவினர்களை ஆதரித்தால் புகழ் கிடைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸல்)\nமுதியோரை ஆதரித்தால் நமக்கு முதுமையில் ஆதரவு கிடைக்கும் என்றார்கள் பெருமானார் (ஸ்ல்)\nநமது நற்செயல்கள் நம்முடைய வாழ்கையை மட்டும் அல்ல நமது சந்த்த்திகளுடைய வாழ்வையும் சிறப்பாக ஆக்கி வைப்பவை\nஎன சிறப்பாக வாழ் அனைத்து நல்ல விசயங்களிலும் கவனம் செலுத்துவோம்.\nசைத்தானின் வழிகள் ஒவ்வொன்றிலிருந்து விலகி நிற்போம். ‘\nசோம்பல் சைத்தானிய பிரதான வலை\nநற்செயல்கள் செய்வதில் காட்டப் படுகிற சோம்பல் தான் சைத்தான் வெற்றிக் கொள்கிற பிரதான இடமாகும்.\nஇந்த உலகில் வெற்றியடைகிற இராணுவ வீர்ர்கள் தோற்றுப் போகிறவர்களிடம் செய்கிற முதல் பணி அவர்களின் ஆயுதங்களை கீழே போடச் செய்வதாகும்.\nதுப்பாக்கியை காட்டி ஹான்ஸ் அப் கையை தூக்கு என சப்தமிடுவதை நாம் பார்த்திருக்கலாம்.\nசைத்தான் தனக்கு கட்டுப்படுகிற மனிதர்களிடம் முதலாவதாக முயற்சி ச்ய்கிற மனிதனின் ஆயுத்த்தை பறித்து விடுகிறான். சோம்பலில் மனிதனை சிறை வைக்கிறான்.\nஎல்லா வகையிலும் நம்மை அல்லாஹ்வை விட்டு திசை திருப்ப முயற்சிக்கிற சைத்தானின் இந்த வலையிலிருந்து தப்பித்துக் கொள்ள நாம் எல்லா நிலையிலும் விழிப்ப்பக இருக்க வேண்டும்,\nசாப்பிடும் போது பிஸ்மி சொல்லாவிட்டால் சைத்தான் அந்த உணவில் பங்கேற்கிறான்.\nஇரவு நேரத்தில் வீட்டு வாசலை மூடும் போது பிஸ்மி சொன்னால் அந்த் வீட்டில் சைத்தான் நுழைய முடியாது,\nஆடைகளை கழட்டும் போது பிஸ்மி சொன்னால் ஜின்களோ சைத்தான்களோ அதைப் பார்க்க முடியாது\nகழிவறைக்குள் நுழகிற போது சைத்தானிடமிருந்து தப்பிக்கலாம்.\nமனைவியுடன் உறவு கொள்ளும் போது பிஸ்மில்லா சொன்னால் எதிர்கால சந்தத்தில்கள் சீர் கெட்டுப் போவதிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.\nஇப்படி ஒவ்வொரு நிலையிலும் சைத்தானுடைய திட்டத்தையும் முயற்சியையும் நினைவில் வைத்துக் கொண்டு நற்செயல்களில் அக்கறை செலுத்தினால் நல்வாழ்வு நிச்சய்ம்.\nகடந்த வாரம் பாலஸ்தீனில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை இஸ்ரேலிய இராணுவம் கொன்று குவித்துள்ளது. உலக நாடுகள் மொளனம் காக்கின்றன. இத்தனை உயிர் பலிகளுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பே காரணமாகும். காசாவில் தனது நாட்டின் தூதரகத்தை திறக்கப் போவதாக அறிவித்து செயல் படுத்தியதே இதற்கு காரணமாகும். அமைதியான உலகில் தன்னுடைய நடவடிக்கையால் படுகொலைகளை விளைவித்த பயங்கரவாத அரசியல் வாதிகளில் ட்ரெம்பும் இடம் பெற்று விட்டார் . ட்ரெம்ப் ஒரு மனிதத்தன்மை யற்ற அரக்கர் என்பது நிரூபணமாகியுள்ளது.\nதிருக்குர்ஆன் திலாவத், கிராஅத், தர்ஜமா\nஸஹீஹுல் புகாரி தமிழ் - ரஹ்மத் பதிப்பகம்\nமுழு முன்மாதிரி முஹம்மதுர் ரஸுல் (ஸல்\nநமது வாழ்வின் முன்மாதிரி முஹம்மதுர் ரஸுல் (ஸல்) அவர்களின் பிறந்த மாதத்தின் இனிய நிகழ்வுகளுக்காக உலகம் தயாராகி வருகிறது. இறைவா\nஅல்லாஹ் விரும்பியதை படைக்கிறான். விரும்பியதை அதில் சிறப்பாக்கி வைக்கிறான். وَرَبُّكَ يَخْلُقُ مَا يَشَاءُ وَيَخْتَارُ مَا كَانَ لَهُ...\nபாபர் பள்ளிவாசல் இடிக்கப் பட்டு சுமார் சுமார் 25 ஆண்டுகள் கடந்து விட்டன. அங்கே இராமர் ஆலயம் கட்டுவதற்காக கல் எடுத்துச் சென்றவர்கள் இன...\nஜும் ஆ உரை பயன்பாற்றிற்காக மட்டுமே இவ்வாக்கங்கள் தரப்படுகின்றன, இவற்றை மறு பிரசுரம் செய்யலாகாது. . Simple theme. Theme images by luoman. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldevinews.com/2018/01/blog-post_775.html", "date_download": "2018-12-10T01:52:38Z", "digest": "sha1:Z5IGUOPCJFE3BYV73STM652CTTZKDYN5", "length": 9386, "nlines": 56, "source_domain": "www.yarldevinews.com", "title": "பாலிவுட் ரீமேக்கில் ஜெயம் ரவி! - Yarldevi News", "raw_content": "\nபாலிவுட் ரீமேக்கில் ஜெயம் ரவி\nபாலிவுட்டில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடித்து வெளியான படம் ஒன்றின் தமிழ் ரீமேக்கில் ஜெயம் ரவி கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ திரைப்படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ‘அடங்க மறு’ படத்தில் நடித்துவரும் ஜெயம் ரவி, தனது 25ஆவது படமாக உருவாகவிருக்கும் அடுத்த படத்தில் அண்ணன் மோகன் ராஜாவுடன் இணைந்து பணிபுரியவிருக்கிறார். இந்நிலையில் பாலிவுட் ரீமேக் ஒன்றில் நடிக்க ஜெயம் ரவி ஒப்புக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\nபாலிவுட்டில் அக்‌ஷய் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘பேபி’. இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்யவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களின் இயக்குநர் அஹமத். இதில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.\nஇது குறித்தான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nயாழ்ப்பாண மாணவனை பலியெடுத்த இரணைமடு குளம்\nகிளிநொச்சி இரணைமடுவின் வான்பகுதிக்குள் குளித்துக்கொண்டிருந்த போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாணவன் ஒருவர் பலியாகியுள்ளார். யாழ்ப...\nஇரணைமடு வான்பாயும் பகுதியில் மயிரிழையில் உயிர் தப்பிய சிறுமி\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் வான்பாயும் பகுதிக்குள் சென்று பார்வையிட்டுக்கொண்டிருந்த சிறுமி தவறி நீருக்குள் வீழ்ந்த நிலையில் காப்பாற்றப...\nஇரணைமடு குளத்தின் வான் பாயும் பகுதியில் மீன் வேட்டை\nஇரணைமடு குளம் இன்றைய தினம் ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனாவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கும் நிலையில் குளத்தின் வான் பாயும் பகுதியில் மக்க...\n'எய்ட்ஸ் பாதித்த பெண் தற்கொலை'.. பல லட்சம் லிட்டர் நீரை கஷ்டப்பட்டு வெளியேற்றிய பொதுமக்கள்\nகர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஏரி ஒன்றில்,எய்ட்ஸ் பாதித்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதால் அதிலிருந்த பல லட்சம் லிட்டர் நீர் வெளியேற்...\nதொலைபேசி உதவியுடன் சாதாரண தரப் பரீட்சை எழுதிய பரீட்சார்த்தி ஒருவர் பிடிபட்டுள்ளார்\nகையடக்கத் தொலைபேசி உதவியுடன் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய தனிப்பட்ட பரீட்சார்த்தி ஒருவர் பலாங்கொடை பகுதியிலுள்ள பரீட்ச...\nமஹிந்தவிடமிருந்து ராஜிதாவுக்கு திடீர் தொலைபேசி அழைப்பு\nமுன்னாள் ஜனாதிபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித செனரத்தவுடன் சற்று ...\nஅரசமைப்பு நெருக்கடியை விரைவில் முடிவிற்கு கொண்டுவராதபட்சத்தில் மோசமான விளைவுகள் ஏற்படலாம்- முன்னாள் இராணுவதளபதி\nவவுணதீவில் பொலிஸார் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகள் தொடர்புபட்டுள்ளதை எந்த காரணத்திற்காகவும் அரசியல் வி...\n“கவரிங் நகையாயின் உயிரோடிருக்க மாட்டீர்கள்”: யாழ்.உடுப்பிட்டியில் மிரட்டல்\nவீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்துக் கடுமையாக மி...\nயாழில் இறைச்சி கடத்திய இரு இளைஞர்கள் கைது\nபசு மாட்டினை திருடி வெட்டி, அதன் இறைச்சியினை முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டு இருந்த பாட்டு பெட்டியினுள் வைத்து கடத்திய இருவரை ஊர்காவற...\nயாழ். நீதிமன்ற திறந்த மன்றில் கைதியிடம் ஹெரோயினைக் கைமாற்றியவர் சிக்கினார்\nயாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர் சிறைச்சாலை உத்தியோகத்தரிடம் சி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/107009-villain-movie-review.html", "date_download": "2018-12-10T02:21:37Z", "digest": "sha1:EQH4UK27POC3IMQH7OK352XZ3S53GRAD", "length": 25094, "nlines": 399, "source_domain": "cinema.vikatan.com", "title": "டாக்டர் விஷால்... போலீஸ் மோகன் லால்... யார் வில்லன்? - வில்லன் படம் எப்படி? | Villain movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:05 (07/11/2017)\nடாக்டர் விஷால்... போலீஸ் மோகன் லால்... யார் வில்லன் - வில்லன் படம் எப்படி\nமோகன் லால் - உன்னிகிருஷ்ணன் கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகியிருக்கும் சினிமா `வில்லன்'. `கிராண்ட் மாஸ்டர்' போன்ற வடிவமைப்பிலேயே இன்னொரு த்ரில்லர் கதை சொல்லியிருக்கிறது இந்த காம்போ.\nஏழு மாத விடுப்புக்குப் பின் மீண்டும் வேலைக்கு வருகிறார் மேத்திவ் மஞ்சூரன் (மோகன் லால்). வந்த கையோடு விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு அன்றோடு காவல்துறையிலிருந்து விலக இருப்பவரிடம், நகரத்தில் மூவரை மர்மமான முறையில் கொலை செய்த கொலையாளியைக் கண்டுபிடிக்கும் வேலை ஒப்படைக்கப்படுகிறது. முதலில் அதனை ஏற்க மறுப்பவர் பின்பு, தீவிரமாக அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார். இந்தக் கொலைகளை செய்தது யார். ஏன், எப்படி என வில்லனுக்காக போலீஸ் மோகன் லால் மேற்கொள்ளும் தேடுதலே படம். ஆரம்பத்திலேயே கொலை நடந்ததைக் காண்பித்து கதைக்குள் நுழைகிறது படம். கொலையாளி விஷால்தான் எனக் காட்டிவிட்டு, இந்தக் கொலை எப்படி நடந்திருக்கும் என மோகன் லால் க்ளூக்களை இணைத்து சொல்லும் விதத்தால், அடுத்து என்ன என்கிற ஆர்வத்தை ஏற்படுத்தும் படி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் உன்னி கிருஷ்ணன்.\nசால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் சாந்தமாக வருகிறார் மோகன் லால். அவருக்குப் பின்னால் குடும்பத்தை இழந்த கதை இருக்கும், அதிகப்படியான காட்சிகளில் அதை வெளிப்படுத்தும் படியான முகபாவனைகளிலேயே பேசுகிறார், கோபப்படுகிறார்.மருத்துவமனை காட்சிகளில் மோகன்லால், தான் ஒரு கம்ப்ளீட் ஆக்டர் என்பதை நூறாவது முறையாக நிரூபிக்கிறார். ஒரு கட்டத்தில் அதற்குக் காரணமானவர் கிடைத்தும் பழிதீர்க்காமல், `ரிவெஞ் இஸ் எ டிசீஸ்' என அமைதியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துகிறார். டாக்டர் சக்திவேலாக விஷால். தனக்கு எதிரில் நிகழும் அநியாயங்களுக்காக கோபம் கொள்ளும் கதாபாத்திரம். மருத்துவத்துறையில் நடக்கும் தவறுகளுக்கு சட்டத்தை கையிலெடுத்து தீர்ப்பெழுதும் விஷாலுக்கு இது மலையாள மெர்சல். ஆனால், அந்த கண்ணாடி ஃபிரேம் படம் நெடுகிலும் சிரிப்பை வரவழைக்கிறது. எதிர் எதிர் கதாபாத்திரங்களை உருவாக்கி அதனை மோதிக் கொள்ள செய்த விதம், குறிப்பாக க்ளைமாக்ஸுக்கு முன் மோகன் லாலுக்கும் விஷாலுக்கும் இடையில் நடக்கும் உரையாடல் படத்தின் வலு.\nசின்ன கதாபாத்திரம்தான் என்றாலும் மஞ்சு வாரியரின் நடிப்பு படத்தின் ஓட்டம் மாறிய பின்பும் மனதில் நிற்கிறது. அதே போன்ற அளவுள்ள கதாபாத்திரம்தான் ஹன்சிகாவுக்கு என்றாலும் வலுவான பின்னணி இல்லை என்பதால் பெரிதாக கவரவில்லை. கொலைகளுக்கான காரணங்களைத் தேடி அலையும் ராஷி கண்ணா, ஒரு விதத்தில் மோகன் லாலின் இழப்புக்கு தானும் காரணம் என குற்ற உணர்வு கொள்ளும் செம்பன் வினோத், அத்தனை முக்கியமான கதாபாத்திரமாக இல்லை என்றாலும் சித்திக், ரெஞ்சி பனிக்கர் என எல்லோருமே தங்களின் பங்கை சிறப்பாக முடித்துக் கொடுத்திருக்கிறார்கள். 4 மியூசிக் பேண்ட் கலைஞர்களான பிபி, ஜிம், எல்தோஷ், ஜஸ்டின் இசையில் பாடல்கள் நன்று. இன்வஸ்டிகேஷன் த்ரில்லர்தான் என்றாலும் படத்தில் விறுவிறுப்பு பெரிதாக இருக்காது, ஆனால் பின்னணி இசையில் எனர்ஜி கொடுத்திருக்கிறார் சுஹாசின் ஷ்யாம். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு கச்சிதம். `இங்க நல்லதும் கிடையாது, கெட்டதும் கிடையாது. Everything is grey' எனப் படத்தில் ஒரு வசனம் இருக்கும். அதே போலதான் மோகன் லால், விஷாலின் பாத்திர வடிவமைப்பு, அந்த உணர்வை ஒளிப்பதிவின் மூலமும் கொடுத்திருக்கிறார் மனோஜ் பரம்ஹம்சா.\nமோகன் லால், மஞ்சு வாரியர் மகள் அதிரா படேல் என இந்தக் குடும்பத்துக்குள் நடக்கும் விஷயங்கள் கதைக்குத் தேவை என்றாலும் நாடகத்தனமாக இருக்கிறதே என்கிற உணர்வைத் தவிர்க்க முடியவில்லை. மேலும் அந்தக் குடும்பத்தின் மரணத்துக்கு யார் காரணம் என்பது எளிதில் யோசிக்க முடிகிற திருப்பம் என்பதால், அதை சஸ்பென்ஸாக வைக்க வேண்டிய அவசியம் என்ன படத்தில் நடக்கும் கொலைகள், மோகன் லாலின் பர்சனல் பாதிப்பு, விஷாலின் கதை என எல்லாம் தனித் தனியாக காட்டி பின்பு ஒவ்வொன்றுக்கும் உள்ள தொடர்பு என திரைக்கதையை சுவாரஸ்யம் என்றாலும் ஒரு பேட்டர்ன் அமைந்த பின்பு அடுத்து எல்லாம் யூகிப்பதா���வே நடப்பது அலுப்பு தருகிறது. படத்தின் துவக்கத்தில் இருக்கும் ஆர்வம், மெல்ல மெல்ல குறைய ஆரம்பிப்பது பெரிய மைனஸ்.\nமுதன்மைக் கதாபாத்திரங்களுக்கான உணர்வுகளை அழுத்தமாக எழுதியதைப் போல, கதையின் ஓட்டத்தையும் வலுவாக எழுதியிருந்தால் இன்னும் மிரட்டலான படமாக அமைந்திருக்கும் வில்லன்.\nஆம்... தமிழில் ’இதுவரை’ முழுமையான பேய்ப்படம் வந்ததில்லை - ’அவள்’ விமர்சனம் #Aval\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nவிமரிசையாக நடந்த திருவானைக்கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n“மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு\nஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள்- இது சிவகங்கை அவலம்\nமோசடி கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தை பறிகொடுத்த முதன்மை கல்வி அலுவலர்\n“புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை...மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T02:33:26Z", "digest": "sha1:GVAFO7QNUWCUTYSADREFGLRGHPLAJ3KQ", "length": 14154, "nlines": 258, "source_domain": "ta.wikipedia.org", "title": "பனாமா நகரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபனாமா உருவாக்கத்தின் நம் திருவாட்டி\nவலமிருந்து இடம், மேலிருந்து: பனாமா கால்வாய், வான்வரை, அமெரிக்காக்களின் பாலம், தி போவெடாசு, காசுக்கோ வீகோ (பழைய பேட்டை), பனாமாவின் பெருநகர பெருங்கோவில்.\nபெத்ரோ அரியாசு டெ அவிலா\nஒசே இசபெல் பிளான்டன் பிகுரோவா\nபனாமா நகரத்தின் காட்சி - விண்வெளி வீரர் எடுத்தது.\nபனாமா நகரம் (Panama City, எசுப்பானியம்: ciudad de Panamá) பனாமா குடியரசின் தலைநகரமும் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[2][3] இதன் மக்கள்தொகை 880,691 ஆகும்; பெருநகரப்பகுதியின் மக்கள்தொகை 1,440,381.[4] பனாமா கால்வாயின் அமைதிப் பெருங்கடலோரத்தில் பனாமா மாநிலத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. அரசியல், நிர்வாக மையமாக விளங்கும் இந்த நகரம் பன்னாட்டு வங்கி மற்றும் வணிகத்திற்கும் மையமாக விளங்குகின்றது. [5] உலக நகரம் என வகைப்படுத்தப்பட்டுள்ள இந்த நகரம் இவ்வாறான மூன்று மத்திய அமெரிக்க நகரங்களில் ஒன்றாகும்.[6]\nபனாமா நகரத்தின் சராசரி தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி $15,300 ஆகும்.[7] அதியுயர் கட்டிடங்கள் மிகுந்த பனாமா நகரைச் சுற்றிலும் வெப்பமண்டல மழைக்காடுகள் உள்ளன. மத்திய அமெரிக்காவிலேயே மிகவும் போக்குவரத்து மிக்க பனாமாவின் டோக்குமென் பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து உலகின் பல முதன்மை இடங்களுக்கும் நாள்தோறும் வானூர்தி சேவைகள் இயக்கப்படுகின்றன. பிரேசிலின் குரிடிபேயுடன் பனாமா நகரமும் 2003ஆம் ஆண்டிற்கான அமெரிக்க பண்பாட்டுத் தலைநகரமாக தெரிவு செய்யப்பட்டது. பன்னாட்டு வாழ்க்கை இதழின் ஆய்வுப்படி பணி ஓய்விற்குப் பிறகு வாழ்வதற்கான இடங்களில் உலகின் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாக பனாமா நகரம் விளங்குகின்றது.\nபனாமா நகரம் ஆகத்து 15, 1519இல் எசுப்பானிய தேடலாய்வாளர் பெத்ரோ அரியசு தெ அவிலாவால் நிறுவப்பட்டது. இங்கிருந்துதான் பெருவின் இன்கா பேரரசை தேடும் பயணங்கள் துவங்கின. அமெரிக்க கண்டங்களின் வரலாற்றின் பல வணிகத்தடங்களுக்கு நிறுத்தல் இடமாகவும் இருந்துள்ளது. இதன் மூலமாகவே தங்கமும் வெள்ளியும் எசுப்பானியாவிற்கு ஏற்றுமதியானது.\nசனவரி 28, 1671 அன்று என்றி மோர்கன் என்பவரால் பனாமா நகரம் தீயிடப்பட்டு அழிந்தது. இரண்டாண்டுகள் கழித்து சனவரி 21, 1673இல் முதல் குடியிருப்பிலிருந்து 8 km (5 miles) தொலைவிலிருந்து மூவலந்தீவில் மீளமைக்கப்பட்டது. முன்பு தீயிடப்பட்டு அழிப்பட்ட நகரத்தின் இடுபாடுகள் இன்னமும் உள்ளன; இவை பனாமா வீகோ எனப்படுகின்றன; சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் இடமாக உள்ளது.\nPanama City பற்றி மேலும் அறிய விக்கிப்பீடியாவின் உறவுத் திட்டங்களில் தேடுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 செப்டம்பர் 2016, 19:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-10T02:17:49Z", "digest": "sha1:BNLCA6NSNJ74EK5ZNH2YGA3OFEDLVTIM", "length": 6911, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:இந்திய மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:இந்திய மாநிலங்களும் ஆட்சிப் பகுதிகளும்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய மாநிலங்கள் மற்றும் ஆட்சிப் பகுதிகள்\nதாத்ரா மற்றும் நகர் அவேலி\nஅந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள்\nஇந்திய மாநிலம் போன்ற ஒன்றியங்களின் வார்ப்புருக்கள்\nஇந்திய மாநிலம் தொடர்பான வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 நவம்பர் 2015, 15:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dynamictechnomedicals.com/ta/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:28:29Z", "digest": "sha1:D5M2WNRBYUQ3KJAJHGAGQXU6ER4CIPOU", "length": 8001, "nlines": 209, "source_domain": "www.dynamictechnomedicals.com", "title": "ஆங்கிள் இம்மொபைலைஸர்", "raw_content": "\nYou are here Home » ஆங்கிள் இம்மொபைலைஸர்\nதொழில்நுட்ப விவரங்கள் | அளவு | பயன்படுத்தும் முறைகள் | இப்போது வாங்கவும்\nகாயம்பட்ட கணுக்கால் மூட்டின் வேகமான குணமடைதலுக்கு ஆங்கிள் இம்மொபைலைஸர் கூடுதல் இயக்கமின்மையை வழங்கும்.\nபாதப்பகுதியும், காலும் இணையும் பகுதியே கணுக்கால்ப் பகுதி ஆகும். பாதப்பகுதியும், காலும் இணையும் பகுதியே கணுக்கால்பகுதி ஆகும். காலை முறுக்குதல், நீட்டுதல் மற்றும் வழுக்குதல் போன்ற அதிகப்படியான பயன்பாடுகளின் காரணமாக மூட்டு இணைப்புகளில் ஒன்றான கணுக்கால்ப்பகுதியில் தசைநார் கிழிவு, சுளுக்கு, பிறழ்வு போன்றவை ஏற்படும்.\nடைனா ஆங்கிள் இம்மொபைலைஸரின் அம்சங்கள் (மற்றும் நன்மைகள்) பின்வருவனவற்றை உள்ளடக்குகிறது:\nதிடமான வெளிப்பகுதி முழங்கைக்கான முழுமையான இயக்கமின்மையை வழங்கும்\nஉடலைமைப்புக்கு ஏற்றவாறு பொருந்தக்கூடிய உள்ளே அமைக்கப்பட்டுள்ள மெமரி ஃபோம்\nவெவ்வேறு அளவுகளுக்குத் தகுந்தவாறு சரிசெய்து கொள்ளத்தக்க வகையிலான அட்ஜஸ்டபிள் ஸ்ட்ராப் (சரிசெய்துகொள்வதற்கு உதவும்)\nஎதிரெதிரே அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராப்கள் சிறந்த பொருத்தத்தை (உறுதி செய்கின்றன) வழங்குகின்றன.\nஆலை பிராந்தியத்தில் தயாரிப்பு வைக்கவும்\nஹூக் மற்றும் லூப் மூடலை இறுகப் படுத்துவதன் மூலம் கால்களின் மத்திய-பக்கவாட்டு பக்கங்களில் உள்ள நுரை பட்டையை சரிசெய்யவும்\nபாதத்தின் உள்பிறழ்ச்சி மற்றும் வெளிப்பிறழ்ச்சி\nசிறந்த மைய மற்றும் பக்கவாட்டுப் பகுதியின் உறுதித்தன்மைக்கும், மேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:47:53Z", "digest": "sha1:TXUDNG4AL4Q6PLCA75Q3LCDPXUKEG7LI", "length": 8902, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அதர்வாவுடன் இணையும் பார்வதி நாயர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிகை பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசவுதி மன்னர் பயங்கரவாதத்திற்கு எதிராக பிராந்திய ஒற்றுமையை வலியுறுத்தியுள்ளார்\nயேமனின் சமாதானப் பேச்சுவார்த்தைகள் யதார்த்தத்துடன் கூடியவை: நிபுணர்கள்\nஅதர்வாவுடன் இணையும் பார்வதி நாயர்\nஅதர்வாவுடன் இணையும் பார்வதி நாயர்\nஅதர்வா நடிப்பில் உருவாக இருக்கும் மின்னல் வீரன் படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க பார்வதி நாயர் ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.\nஏ.ஆர்.கே.சரவணன் இயக்கும் புதிய படமான மின்னல் வீரன் திரைப்படத்திலேயே பார்வதி நாயர் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.\nமலையாள நடிகையான பார்வதி நாயர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக அவர் நடித்த நிமிர் படத்தை தொடர்ந்து வேறு எந்தப் படமும் தமிழில் இன்னும் வெளியாகவில்லை.\nவிஜய் சேதுபதி நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள சீதக்காதி திரைப்படத்தில் ரம்யா நம்பீசனும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். சீதக்காதி படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ள அவர் தற்போது இப்படத்தில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n2.O வின் பிரம்மாண்ட வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nஇப்போது தமிழ் சினிமாவை உலக அரங்கம் கவனிக்கத் தொடங்கிவிட்டது. ரஜினியின் அன்பு சாம்ராஜ்ஜியம் இன்று உலக\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் சங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் வெள\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nசிம்புவின் அடுத்தப் படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளதால் அவரது இரசிகர்கள் மிகுந்த எதிர்\nஒரு பாடலில் இணையும் 3 பிரம்மாண்ட இசையமைப்பாளர்கள்\nஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த இசைப்படமான ‘சர்வம் தாளமயம்’ திரைப்படம் இம்மாத இறு\nநாயகனாக களமிறங்கும் பிரபல இயக்குநர்\n‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராகிய கெளதம் மேனன் அதன்பின்னர் ‘காக்க காக்க’\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன\n2.O வின் தொடரும் வசூல் வேட்டை – வெளிநாடுகளில் இத்தனை கோடியா\nமரண மாஸ் காட்டும் ரஜினியின் ‘பேட்ட’ பாடல்கள் இதோ\nநடிக��� பிரியங்காவைப் பற்றி அவதூறாக கட்டுரை எழுதிய செய்தியாளர் மன்னிப்புக் கோரல்\nசிம்புவின் படம் குறித்து முக்கிய அறிவிப்பு: எதிர்பார்ப்பில் இரசிகர்கள்\nதோட்ட தொழிலாளர்களின் போராட்டத்தினை வெற்றிபெறச் செய்வோம்: ஆறுமுகன் தொண்டமான்\nபருவநிலை மாற்றத்திற்கு முன் ‘மனிதன் ஒன்றுமே இல்லை’\nஆப்கானிஸ்தான் சோதனைச் சாவடி தாக்குதலில் 9 படையினர் உயிரிழப்பு\nஉரிமையையும் அபிவிருத்தியையும் ஒரே பாதையில் கொண்டு செல்லவேண்டும்: கே.கே.மஸ்தான்\nஆர்மேனியாவில் ஜனநாயகத்தை வலுப்படுத்துவதே எமது நோக்கம் – பஷீனியான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A-7-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-12-10T02:59:09Z", "digest": "sha1:VDOYBSMTP2HJ35X2N7N276CBLKI2NR76", "length": 6234, "nlines": 152, "source_domain": "kkkalvi.in", "title": "நாகர்கோவிலில் டிச.7 இல் மாற்றுத்திறனாளிகள் தின விழா |", "raw_content": "\nநாகர்கோவிலில் டிச.7 இல் மாற்றுத்திறனாளிகள் தின விழா\nநாகர்கோவிலில் மாற்றுத்திறனாளிகள் தினம் வெள்ளிக்கிழமை (டிச.7) கொண்டாடப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் டிச.7 ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, அன்று காலை 10 மணிக்கு நீதிமன்றச்சாலையில் உள்ள எஸ்.எல்.பி. மேல்நிலைப் பள்ளியில் உள்ள அரங்கில் கலை நிகழ்ச்சியும், வேப்பமூடு அருகில் உள்ள எஸ்.எல்.பி. உயர்நிலைப் பள்ளியில் வேலைவாய்ப்பு முகாம் மற்றும் சிறப்பு வங்கிக் கடன் முகாம், தொண்டு நிறுவனங்கள், சிறப்புப் பள்ளிகளில் மாற்றுத் திறனாளிகள் மூலம் தயாரிக்கப்படும் பொருள்கள் பொதுமக்கள் அறியும் வண்ணம் விற்பனை கண்காட்சி, மாற்றுத் திறனாளிகள் நலத் திட்டம் குறித்த விழிப்புணர்வு பொருள்காட்சியும் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: கலாசாரத்தின் வீடுகள் பல்கலைக்கழகங்கள்: பல்கலை. மானியக் குழு கூடுதல் செயலர்\nNext: கடலுக்கடியில் புல்லட் ரயில் பாதை அமைக்க சீனா முடிவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்\nபெண���கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nஇனி பள்ளிகளில் பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் – கலக்கும் பள்ளிக்கல்வித் துறை \n4 அரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2018/03/us.html", "date_download": "2018-12-10T02:56:50Z", "digest": "sha1:UZGYHHCG7SHSN2MPN2IKRET7DSX333QX", "length": 5708, "nlines": 50, "source_domain": "www.onlineceylon.net", "title": "கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடினால், அரசாங்கத்தில் இருக்க கூடாது - UNP - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nகூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடினால், அரசாங்கத்தில் இருக்க கூடாது - UNP\nஅரசாங்கத்திலுள்ள எந்தவொரு அமைச்சராவது கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.\nபாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரதமர் ரணிலுக்கு எதிரானது மட்டுமல்ல எனவும் அரசாங்கத்துக்கு எதிரானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஊடகவியலாளர்களிடம் நேற்று கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nடிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை\nஅதிரடி ஆரம்பம் : இன்பராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38813-fishermen-who-protect-the-fishermen.html", "date_download": "2018-12-10T02:12:14Z", "digest": "sha1:O7D7GIY2OS6NT66DL27BS4NUBJOLLYLO", "length": 9641, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "'கிராஃப்ட்' மீனவர்களை மீனவர்களே பாதுகாக்கும் அமைப்பு | Fishermen who protect the fishermen", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n'கிராஃப்ட்' மீனவர்களை மீனவர்களே பாதுகாக்கும் அமைப்பு\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் மீனவர்களை மீனவர்களே பாதுகாக்கும் வகையில் கிராஃப்ட் என்ற பெயரில் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் துறையில் துவங்கப்பட்ட இந்த அமைப்பில் படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம், மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மற்றும் படகுகளின் எண்ணிக்கை குறித்த ஆவணங்கள், உயிர் பாதுகாப்பு சாதனைகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், இயற்கை பேரிடர் ஏற்படும்போது மீனவர்களை காப்பாற்றுதல் உள்ளிட்ட பணிகளை இந்த அமைப்பு மேற்கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் பாக்., தேசியகீதம்: 4 கிரிக்கெட் வீரர்கள் கைது\nஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நீட்டை விட தேசி��� மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nதமிழகத்தின் வானிலை நிலவரம் : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகாவிரியில் அணை கட்டுவது எங்கள் உரிமை - கர்நாடகா அரசு\nவிதிகளை மீறியது உண்மைதான்.. வேதாந்தாவுக்கு கருணை காட்டியிருக்கலாம் - மூவர் குழு\nவெளிமாநில இளம்பெண் கும்பகோணத்தில் பாலியல் வன்கொடுமை- 4 பேர் கைது\nபயிர்க் காப்பீட்டில் முறையாக இழப்பீடு வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை\nமேகதாது அணை - கர்நாடகா, மசூத் உசேன் மீது தமிழக அரசு அவமதிப்பு வழக்கு\nதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு\nமேகதாது அணை விவகாரம் - தமிழக அரசு மனு அடுத்த வாரம் விசாரணை\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஷ்மீரில் பாக்., தேசியகீதம்: 4 கிரிக்கெட் வீரர்கள் கைது\nஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/please-stop-baseless-reports-nayanthara-pleads-070831.html", "date_download": "2018-12-10T01:44:25Z", "digest": "sha1:HVL5SNBZFE2MDX3UG63OPO56UWIETSUU", "length": 14966, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிராகரித்தாரா நயனதாரா? | Please stop baseless reports - Nayanthara pleads - Tamil Filmibeat", "raw_content": "\nசிரஞ்சீவியின் 149வது படத்தில் நடிக்க நயனதாரா மறுத்ததாக ஆந்திராவில் செய்தி கிளம்பியுள்ளது. ஆனால் இதில் உண்மை இல்லை என்று நயனதாரா மறுத்துள்ளார்.\nதமிழை விட தற்போது தெலுங்கில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார் நயனதாரா. காரணம், தமிழ் படம் என்றால் ஷூட்டிங்குக்காக சென்னை வர வேண்டும். வந்த இடத்தில் தேவையில்லாத வம்புகளை சந்திக்க நேரிடும். எதற்கு வம்பு என்றுதான் ஆந்திரா பக்கமே ஒதுங்கியிருக்கலாம் என முடிவு செய்துள்ளாராம் நயனதாரா.\nதமிழ் படத்தில் நடிப்பதாக இருந்தாலும் கூட, வெளிநாடுகள் அல்லது வெளி மாநிலங்களில் படப்பிடிப்பு வைத்தால்தான் நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.\nஇந்த நிலையில் சிரஞ்சீவியின் 149வது படத்தில் நடிக்க நயனதாரா மறுத்து விட்டதாக ஒரு செய்தி டோலிவுட்டைக் கலக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல என்கிறார் நயனதாரா.\nஇதுகுறித்து ஏவி.எம். ஸ்டுடியோவில் பில்லா படப்பிடிப்புக்காக வந்திருந்த நயனதாராவிடம் கேட்டோம். அப்போது நயனதாரா நமக்காக அளித்த எக்ஸ்க்ளூசிவ் பேட்டியில் கூறுகையில், சிம்புவுடன் எனக்கிருந்த நட்பு முறிந்தவுடன் ஆளாளுக்கு இஷ்டத்திற்கு என்னைப் பற்றி எழுதுகிறார்கள்.\nஅடிப்படையே இல்லாத பல வதந்திகளையும், கிசுகிசுக்களையும் எழுதித் தள்ளுகிறார்கள். இது சரியான ஜர்னலிசம் அல்ல. என்னிடம் ஒரு வார்த்தை கூட உறுதி செய்து கொள்ளாமல் பொய்யான செய்திகளை வெளியிடுகிறார்கள்.\nநான் நல்ல ஒழுக்கமுள்ள, கலாச்சாரங்களை மதிக்கக் கூடிய குடும்பத்திலிருந்து வந்த பெண். ஆனால் என்னைப் பற்றி ஏன் இப்படி தவறான செய்திளையே வெளியிடுகிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.\nதெலுங்கில் நான் இன்னும் ஒரு வளரும் நடிகைதான். தெலுங்கில் எனது நிலை என்ன என்று எனக்குத் தெரியும். அதேபோல சிரஞ்சீவி போன்ற மாபெரும் நடிகர்களுக்கு இருக்கும் அந்தஸ்தும் எனக்குப் புரியும்.\nஅப்படி இருக்கையில் நான் எப்படி சிரஞ்சீவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுப்பேன் உண்மையில் என்னிடம் அப்படி ஒரு வாய்ப்பே வரவில்லை. ஒருவேளை சிரஞ்சீவியுடன் நடிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், மெகா ஸ்டாருடன் இணையும் அதிர்ஷ்டக்காரப் பெண்ணாக நான் இருப்பேன் என்றார் நயனதாரா.\nபில்லா பக்கம் பேச்சைத் திருப்பினோம். நான் இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட பின்னர் ரஜினி சார் நடித்த பில்லாவை பார்த்தேன். அதில் ஸ்ரீபிரியாவும், பிரவீணாவும் நடித்த நடிப்பைப் பார்த்து அசந்து போய் விட்டேன்.\nஇப்போது அஜீத் நடிப்பில் உருவாகும் பில்லாவில் என்னுடன் நமீதாவும் நடிக்கிறார். அவர் பிரவீணா கேரக்டரில் நடிக்கிறார். நான் ஸ்ரீபிரியா வேடத்தில் நடிக்கிறேன்.\nஅஜீத் ஒரு சிறந்த நடிகர். தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த ஸ்பெஷல் நடிகர் அவர். கடினமான உழைப்பாளி, தீவிரமாக செயல்படக் கூடியவர். தொழில் பக்தியும், சிறந்த நடிப்பாற்றலும் கொண்ட அஜீத் போன்றவர்களுடன் இணைந்து நடிப்பது என்னைப் போன்றவர்களுக்கு சந்தோஷமான விஷயம்.\nபில்லா யூனிட்டார் என்னிடம் அன்பாக பழகுகிறார்கள். நான் பாதுகாப்பாக உணர்கிறேன். சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறேன் என்றார் நயனதாரா.\nஇப்போது நயனதாராவிடம் தமிழில் 3 படங்களும், தெலுங்கில் 2 படங்களும் உள்ளனவாம்.\nரஜினிக்காக ஒன்று சேர்ந்த தனுஷ், அனிருத்\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: ajith andhra அஜீத் ஆந்திரா சந்தோஷம் சிம்பு சிரஞ்சீவி நயனதாரா படப்பிடிப்பு படயூனிட் பிரவீணா பில்லா மறுப்பு ரஜினி வெளிநாடு ஸ்ரீப்ரியா chiranjeevi ignore nayanthara\n“தமிழ் சினிமாவில் அஜித் தான் என் முதல் காதலர்”.. ஓப்பனாக போட்டுடைத்த பிரபல நடிகை\nபேட்ட ஆடியோ உரிமையை வாங்கிய பெரிய நிறுவனம்\nஒரேயொரு ட்வீட் போட்டு ரசிகர்களை கதற விட்ட ராதிகா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-10T03:03:14Z", "digest": "sha1:YX4DY24LJUMWFIHFCWVV726RTIXUHP7F", "length": 13355, "nlines": 153, "source_domain": "tamilandvedas.com", "title": "அனுமன் தோல்வி | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged அனுமன் தோல்வி\n ஆனைக்கும் கூட அடி சறுக்கும்\n ஆனைக்கும் கூட அடி சறுக்கும்\nகம்பன் ஒரு உண்மைக் காட்சியை நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறான். கும்ப கர்ணனுக்கு, ஒரு வீரன் போல அனுமன் சவால் விடுக்கிறான். கும்பகர்ணனும் அதை ஏற்று ஒரேயடியில் அனுமனை வீட்டுக்கு அனுப்புகிறான். பின்னொரு முறை கும்பகர்ணன் அனுமனே உன் கூட சண்டை போட எனக்கு ஆசை. வாயேன் என்கிறான். அப்போது அனுமன் உண்மை பேசுகிறான். இதோ பார் உன் கூட சண்டை போட எனக்கு ஆசை. வாயேன் என்கிறான். அப்போது அனுமன் உண்மை பேசுகிறான். இதோ பார் நான் ஒரு முறை உனக்குச் சவால் விட்டேன். தோற்றால் இனிமேல் உன்னுடன் சண்டை போட மாட்டேன் என்றேன்; நான் தோற்றதால் இனிமேல் எனக்கு போர் செய்ய நியாயம் இல்லை என்று ஒப்புக்கொண்டு போய் விடுகிறான். சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு நான் ஒரு முறை உனக்குச் சவால் விட்டேன். தோற்றால் இனிமேல் உன்னுடன் சண்டை போட மாட்டேன் என்றேன்; நான் தோற்றதால் இனிமேல் எனக்கு போர் செய்ய நியாயம் இல்லை என்று ஒப்புக்கொண்டு போய் விடுகிறான். சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு முன் ஒன்று பின் ஒன்று பேசுவார் அக்காலத்தில் இல்லை\nயுத்த காண்டத்தில் கும்ப கர்ணன் வதைப் படலத்தில் கம்பன் ( அனுமன் வாய் மொழி மூலம்) சொல்கிறான்:\nஎறிகுவென் இதனை நின்மேல் இமைப்புறும் அளவில் ஆற்றல்\nமறிகுவது அன்றி வல்லை மாற்றினை என்னின் வன்மை\nஅறிகுவர் எவரும் பின்னை யான் உன்னொடு அமரும் செய்யேன்\nபிறிகுவென் உலகில் வல்லோய் பெரும்புகழ் பெறுதி என்றான்\nஇந்த மலையை உன்மேல் எறியப் போகின்றேன். இமைப் பொழுதில் உன் சக்தி அழியும். ஆனால் நீ இந்த மலையைத் தடுத்துவிட்டால், உன் பலத்தை உலகமே தெரிந்து கொள்ளும். அப்படித் தடுத்துவிடால் நான் திரும்பிப் போய்விடுவேன். உன்னோடு சண்டை போட மாட்டேன். இந்தச் செயலைச் செய்து உலகப் புகழ் பெறலாமே என்று அனுமன் கிண்டல் தொனியில் பேசுகிறான்.\nமாற்றம் அஃது உரைப்பக் கேளா மலை முழை திறந்தது என்னக்\nகூற்று உறழ் பகுவாய் விள்ள நகைத்து நீ கொணர்ந்த குன்றை\nஏற்றெனன் ஏற்ற காலத்து இறை அதற்கு ஒற்கம் எய்தின்\nதோற்றனென் உனக்கு என் வன்மை சுருங்கும் என்று அரக்கன் சொன்னான்\nஅனுமன் சொன்ன சொல்லைக் கேட்டு கும்பகர்ணன் நகைத்தான். மலைக் குகை போன்ற வாயைத் திறந்து சிரித்தான். நீ எறியும் மலையைத் தாங்கும் போது என் தோள்கள் சிறிது தளர்ந்தாலும் நான் தோற்றவன் ஆவேன் என்றான் கும்ப கர்ணன்.\nஅடுத்த இரண்டு பாடல்களில் அனுமன் மலையை எறிந்ததையும் அது கும்பகர்ணனின் தோளில் பட்டு நூறாகச் சிதைந்து போனதையும், அதைப் பார்த்து அனுமன், இவனை ராமனின் அம்புகள் மட்டுமே தாக்க முடியும் என்று எண்ணித் திரும்பிப் போனதையும் சொல்கின்றன.\nஅவ்வளவு வலிமை ராவணன் தம்பிக்கு\nஇதே படலத்தில் பின் ஒரு காட்சி. சுக்ரீவன் மீது கும்பகர்ணன் எறிந்த சூலத்தை அனுமன் முறித்து விடுகிறான். அபோது கும்பகர்ணனும் அனுமனின் செயலை- ஆற்றலை — வியந்து என்னுடம் போருக்கு வா என்கிறான். அதற்கு அனுமன் சொன்ன பதில்:\nமுன் இனி எதிர்க்கிலேன் என்று முற்றிய\nபின் இலை பழுது எனப் பெயர்ந்து போயினான்\nமுன்பு இனிமேல் உன்னை எதிர்த்துப் போரிட மாட்டேன் என்று சொல்லி போரை முடித்துக் கொண்டேன். இனிமேல் உன்னுடன் போர் செய்வது பிழையாகும் என்று விளம்பிவிட்டு அனுமன் அகன்றனன்.\nசொன்ன சொல்லுக்கு அவ்வளவு மதிப்பு.\nஆனைக்கும் கூட அடி சறுக்கும்; அனுமனுக்கும் கூட தோல்வி வரும்\n(ஆயினும் இறுதி வெற்றி வானர சேனைக்கும் ராமனுக்கும் என்பதை மறத்தல் கூடாது– அறம் வெல்லும்- பாவம் தோற்கும் என்பது கம்பன் வாக்கு. தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ.\nPosted in கம்பனும் பாரதியும், ராமாயணம்\nTagged அனுமன் தோல்வி, ஆனைக்கும் கூட அடி சறுக்கும்\nanecdotes Appar Avvaiyar Bharati Brahmins Buddha calendar Chanakya Guru Humility Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Pattinathar proverbs Quotations quotes Ravana Sanskrit Quotations shakespeare Silappadikaram Tamil Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki Vedas அனுமன் அப்பர் அருணகிரிநாதர் கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கேள்வி-பதில் சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் திருப்புகழ் தொல்காப்பியம் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பழமொழிக் கதை பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் பிராமணர் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் மேற்கோள்கள் யமன் ரிக்வேதம் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் வேதம் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A/", "date_download": "2018-12-10T01:59:25Z", "digest": "sha1:EVY4MNY7DLDFJ5J26OS56YXQ4QQEIUQR", "length": 12877, "nlines": 113, "source_domain": "universaltamil.com", "title": "சுவையான மஷ்ரூம் பார்லி சூப் செய்வது எப்படி?", "raw_content": "\nமுகப்பு Food சுவையான மஷ்ரூம் பார்லி சூப் செய்வது எப்படி\nசுவையான மஷ்ரூம் பார்லி சூப் செய்வது எப்படி\nசூப் குடிப்பது உடலுக்கு நல்லது என்று பெரியவர்கள் சொல்வதை கேட்டிருப்போம். அந்தவகையில் பல வகையான சூப்கள் இருக்கின்ற போதிலும் இன்று காளான், பார்லி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகாளான் – 100 கிராம்\nபார்லி – 50 கிராம்\nபட்டர் ஃ எண்ணெய் – தேவையான அளவு\nபூண்டு – 4 பல்\nரசப்பொடி – அரை தேக்கரண்டி\nமிளகுத் தூள் – அரை தேக்கரண்டி\nசத்து மாவு – 2 தேக்கரண்டி\nஃப்ரஷ் ஒரிகனோ – சிறிது\n* வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளி, காளானை சிறுத்துண்டுகளாக நறுக்கவும். பார்லியை வேக வைத்து கொள்ளவும்.\n* ஒரு பாத்திரத்தில் பட்டர் போட்டு நறுக்கிய வெங்காயம், பூண்டு, ஒரிகனோ சேர்த்து வதக்கவும்.வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, காளான் சேர்த்து வதக்கவும்.\n* வெங்காயம் காளான் கலவையில் தேவையான அளவு தண்ணீர், உப்பு, வேக வைத்த பார்லி சேர்த்து கொதிக்க விடவும்.கொதித்து வரும் பொழுது கால் டம்ளர் நீரில் சத்து மாவை கரைத்து ஊற்றி ரசப்பொடி தூசி இறக்கவும்.\n* கடைசியாக கொத்தமல்லித் தழை சேர்த்து சூடாக பரிமாறவும். தற்போது சத்து நிறைந்த காளான் பார்லி சூப் ரெடி.\nஇறால் – காய்கறி சூப் செய்வது எப்படி\nஉடலுக்கு வலுசேர்க்கும் காளான், பார்லி சூப்…\n10 கிலோ எடைகொண்ட காளான்- வியப்பில் ஆழ்ந்த தென்மேற்கு சீனா மக்கள்\nபாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதலில் ஏற்பட்ட செலவுகள் எவ்வளவு தெரியுமா\nகடந்த மாதம் 14,15 மற்றும் 16ம் திகதிகளில் இடம்பெற்ற மோதலின் காரணமாக சுமார் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபா பெறுமதியான அரச சொத்துகளுக்கு சேதமடைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் உள்ள வாக்கடுப்பு இலத்திரனியலில் மோதலின்...\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம்…\nமேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். நிம்மதியான நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்...\nமஹிந்தவின் கட்டளைகளுடனேயே அனைத்து ���ாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ள ரணில்- பிமல் ரத்நாயக்க தெரிவிப்பு\nமஹிந்த ராஜபக்ஸவின் அனுமதி மற்றும் கட்டளைகளுடனேயே ரணில் விக்ரமசிங்க அனைத்து பாதுகாப்புகளுடனும் அலரி மாளிகையில் தங்கியுள்ளார் என தாம் நம்புவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். மக்கள் விடுதலை...\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nதற்போது யாஹூ நிறுவனம் 2018 ஆம் ஆண்டு இணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சன்னி லியோன் தான் முதலிடத்தை பிடித்துள்ளார். 2ம் இடத்தில் நடிகை ஸ்ரீதேவியும் 3ம் இடத்தில் கேரள...\nமுன்னாள் அவுஸ்திரேலிய வீரர் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமனம்\nமுன்னாள் அவுஸ்திரேலிய அணி வீரரான ஸ்டீவ் ரிக்ஷன் (steve rixon) இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது. இவர், எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் தமது பணிகளை...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/News/Districts/2018/09/05012313/Dr-Radhakrishnan-Award-for-13-Teachers-from-Coimbatore.vpf", "date_download": "2018-12-10T02:41:01Z", "digest": "sha1:5J6SYH3JMJENWXOFHZGHHVK56XDCSPF6", "length": 8776, "nlines": 58, "source_domain": "www.dailythanthi.com", "title": "கோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது||Dr. Radhakrishnan Award for 13 Teachers from Coimbatore -DailyThanthi", "raw_content": "\nகோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது\nகோவை மாவட்டத்தை சேர்ந்த 13 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதை முதல்-அமைச்சர் எடப்��ாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.\nசெப்டம்பர் 05, 04:45 AM\nஆசிரியராக இருந்து நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 5-ந் தேதி(இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மாணவர் சேர்க்கை, புதுமை கற்பித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என பல்வேறு வகையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு சார்பில் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.\nஇந்த விருதுக்கு கோவை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பள்ளியின் கட்டமைப்பு, கற்றல் திறனை மேம்படுத்துதல் உள்ளிட்டவைகளின் மூலம் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு தூய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்கு மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.\nஇதுதவிர கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு முதல் முறையாக காமராஜர் விருதும் வழங்கப்படுவதாக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி கோவை மாவட்டத்தில் இந்த விருதை பெறுவதற்காக 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nஇவர்கள் அனைவருக்கும் சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (புதன்கிழமை) நடக்கும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்குகிறார்.\nடாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ள ஆசிரியர்களின் விவரம் வருமாறு:-\n1. தேவராஜன், தலைமை ஆசிரியர், அரசு பள்ளி, சேரிபாளையம்.\n2. சாந்தாமணி, தலைமை ஆசிரியை, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னூர்.\n3. ஆனந்தி, பட்டதாரி ஆசிரியை, எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம், கோவை.\n4. ஈஸ்வரன், ஓவிய ஆசிரியர், எஸ்.சி.எம். மேல்நிலைப்பள்ளி, வதம்பச்சேரி, பொள்ளாச்சி.\n5. பாலன், தலைமை ஆசிரியர், அரசு பள்ளி, குரும்பபாளையம்.\n6. வனஜா, தலைமை ஆசிரியை, அரசு உயர்நிலைப்பள்ளி, நரசிம்மநாயக்கன்பாளையம்.\n7. ஜெயலட்சுமி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எட்டிமடை.\n8. சுப்ரமணியன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஓடக்கல்பாளையம், சுல்தான்பேட்டை.\n9.அமலோற்பவமேரி, தலைமை ஆசிரியை, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, குரும்பபாளையம்.\n10. திருமூர்த்தி, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பச்சாபாளையம்.\n11. உத்தர்ராஜ், பட்டதாரி ஆசிரியர், ஆனைமலை ஒன்றியம், மஞ்சநாயக்கனூர்.\n12. கண்ணன், தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, அம்பராம்பாளையம், பொள்ளாச்சி.\n13. வேலுமணி, தலைமை ஆசிரியை, ஜி.ஆர்.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நீலாம்பூர். ஆகிய 13 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களை கல்வித்துறை அதிகாரிகள், சக ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்தினர்.\nதூய்மை பள்ளி விருதுக்கு மேட்டுப்பாளையம் ஸ்ரீசரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி தேர்வு செய்யப்பட்டு உள்ளது.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/puducherry-news/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%9C-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-12-10T02:04:58Z", "digest": "sha1:YD6AKPW5T5ZYCYSWO2B6RYJ47PQFWHPZ", "length": 9605, "nlines": 109, "source_domain": "www.puduvai.in", "title": "பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி - Puduvai News", "raw_content": "\nதேங்காய்திட்டு துறைமுகத்தில் கவர்னர் கிரண்பெடி தூய்மை பணி\nபோதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்\nவாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்\n4–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகளில் மேலும் 2 பேர் மயக்கம்\nநியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது – அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி\nகாலாப்பட்டு சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகள் 7 பேர் மயக்கம்\nவரவேற்பு பேனர்; கவர்னர் கிரண்பெடி கண்டிப்பு\nநியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு: மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம், காங்கிரஸ் கட்சி ஆவேசம்\nHome/உள்ளூர் செய்திகள்/பா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி\nபா.ஜ.க. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி\nபா.ஜ.க. நியமன எம்.��ல்.ஏ.க்களுக்கு சலுகைகள்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் சபாநாயகர் வைத்திலிங்கம் பேட்டி\nமத்திய அரசின் தூய்மை சேவை திட்டத்தின் கீழ் புதுவையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தூய்மை பணி நடைபெற்ற வருகிறது. காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணாநகரில் நேற்று காலை தூய்மை பணி நடந்தது. பணிகளை சபாநாயகர் வைத்திலிங்கம் தொடங்கி வைத்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். இதில் வட்டார காங்கிரஸ் செயலாளர் வினோத், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nஅப்போது அந்த பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகள், புதர்கள் அகற்றப்பட்டன. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் கழிவுநீர் வாய்க்கால்களில் உள்ள அடைப்புகளை சரி செய்யும் பணியும் நடந்தது. Read More\nபுதுவை சட்டசபை தேர்தல் : நெல்லித்தோப்பு- ஜான்குமார் (காங்கிரஸ்) வெற்றி\nஅரவிந்தர் நினைவு தினம் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி\nகுஜராத், இமாசல பிரதேசம் தேர்தலில் வெற்றி: பா.ஜ.க.வினர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் போலீசார் தடுத்ததால் பரபரப்பு\nகாரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரியை மூட விடமாட்டோம் – நாராயணசாமி பேட்டி\nதேங்காய்திட்டு துறைமுகத்தில் கவர்னர் கிரண்பெடி தூய்மை பணி\nபோதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்\nவாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1972788", "date_download": "2018-12-10T02:03:15Z", "digest": "sha1:5N7442VCMD4SYVFCCB6YUAYH77TMWM4G", "length": 14124, "nlines": 61, "source_domain": "m.dinamalar.com", "title": "பா.ஜ., வெற்றிஏற்று தான் ஆகணும்! | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Download Dinamalar Apps Advertisement Tariff\nபா.ஜ., வெற்றிஏற்று தான் ஆகணும்\nபதிவு செய்த நாள்: மார் 07,2018 00:32\nவட கிழக்கு மாநிலங்கள், மொத்தம் எட்டு உள்ளன. ஏற்கனவே அசாமில் ஆட்சியைக் கைப்பற்றிய, பா.ஜ., இப்போது தொடர்ந்து, 25 ஆண்டு களாக மார்க்சிஸ்ட் ஆட்சி நடந்த திரிபுராவை வென்றிருப்பது, அரசியல் தத்துவ அடிப்படையில் ஏற்பட்ட மாற்றம் ஆகும்.\nதிரிபுரா, நாகாலாந்து, மேகாலயா ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள மொத்த சட்டசபைத் தொகுதிகள், 180 மட்டுமே. தலா, 60 சட்டபைத் தொகுதிகள் கொண்ட இவற்றில் நாகாலாந்து, மேகலாயாவில் பழங்குடியினர் உள்ளனர். எளிதாக ஆங்கிலம் பேசும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். வென்றவர்களில் பலர், கோடீஸ்வரர்கள் என்பது, சராசரியான புகார் ஆகும். வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மட்டுமே, பிரமாண்டமாக இருந்த காலம் மாறிவிட்டது.\nதிரிபுரா தவிர, மற்ற இரு மாநிலங்களிலும் காங்கிரஸ், மற்றும், பா.ஜ., ஆகிய இருகட்சிகளுமே, கிறிஸ்தவ மதத்தின் வழிபாட்டுக் கேந்திரமான ஜெருசலம் செல்ல சலுகை தருவதாக, தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளன. ஆனால், வளர்ச்சி என்ற அடிப்படையில், வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில், பா.ஜ., ஆட்சி அமைந்த பின், சாலை வளர்ச்சி, விவசாயத்திற்கு முன்னுரிமை போன்ற பலவிஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன.தேர்தல் நடந்த, இம்மூன்று மாநிலங்களிலும் பல்வேறு காங்கிரஸ் பிரமுகர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தி���ுக்கின்றனர்.\nமேகாலயாவில் உள்ள திமாபூரில், சர்ச் தலைவர்கள் வழக்கமாக தேர்தலில் முக்கிய பங்காற்றுவது உண்டு. நாகாலாந்தில் உள்ள, 'பாப்டிஸ்ட் சர்ச்' என்ற அமைப்பின் கீழ் 1,500 சர்ச்சுகள் உள்ளன. ராஜிவ் காலத்திலும், அதற்குப் பின்னும், இவர்களின் முக்கியத்துவம், தேர்தல் நேரத்தில் பிரதிபலிக்கும்.ஆர்.எஸ்.எஸ்., கொள்கைப் பின்னணியை உடைய, பா.ஜ.,வுக்கு ஓட்டளிப்பதா என்பதை எண்ணிப்பார்க்க மக்களை ெவளிப்படையாக, இந்த தடவை கேட்டுக் கொண்டனர். தேர்தல் சமயத்தில் மெஜாரிட்டி மதத்தை சேர்ந்த தலைமை, யோசனை கூறுவது, காலம் காலமாக அங்குள்ள பழக்கம். இது காங்கிரஸ் தலைமைக்கு தெரியும்.திரிபுராவைப் பொறுத்த அளவில், 35 இடங்களில், பா.ஜ., வெற்றி, அதன் கூட்டணியான திரிபுரா மக்கள் முன்னணி எட்டு இடங்களில் வெற்றி பெற்றது புதுமை. அம்மாநில முதல்வர் மாணிக் சர்க்காரை பதவியில் இருந்து அகற்றுவது சிரமம் என்று கூறியது போக, அங்குள்ள மக்கள், மோடி தலைமையை ஏற்றது பெரிய மாற்றம்.\nஆதிவாசி மக்கள் ஆதரவு, பா.ஜ.,வை அமோக வெற்றி பெற உதவியது. தனக்கு கவுரவமான அமைச்சர் பதவிகளை, திரிபுரா மக்கள் முன்னணி எதிர்பார்க்கிறது. இங்கு, பா.ஜ., முதல்வராக வரப்போகும், பிப்ல தாஸ் வயதில் இளைஞர். ஆதிவாசிகள் நலன் காக்க முயலுபவர். மதத்தை, அரசியலுடன் கலக்க விரும்பவில்லை என்று அவர் கூறியிருப்பது, கவனிக்கத்தக்கது. அதை, ஆர்.எஸ்.எஸ்., தலைமையும் ெதளிவுபடுத்திஇருக்கிறது.இதுவரை திரிபுராவைப் பற்றி அதிகம் பேசாத மீடியாக்கள், அங்கே, 'கம்யூனிஸ்ட் கேடர் ராஜ்' இருந்ததையும், மே.வங்கத்தில் திரிணமுல் ஆட்சி ஏற்பட்டது போல், வளர்ச்சியை மக்கள் எதிர்பார்த்ததாகவும் மதிப்பீடு செய்திருக்கிறது.\nமொத்தத்தில் கம்யூனிசம் கரைந்ததின் அடையாளமே, இத்தோல்வி.'பணபலம், ஆள்பலத்தால், பா.ஜ., பெற்ற வெற்றி' என்ற அடிப்படையில் திரிபுராவைக் கருதினால், இத்தனை ஆண்டுகள் எப்படி, 'நல' ஆட்சி நடந்திருக்கிறது என்ற கேள்வி எழும். பா.ஜ.,வின் வலதுசாரிக் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மேகாலயாவில் மாநிலக்கட்சிகள் இணைந்த கூட்டணிக்கு, கொன்ராட் சங்மா முதல்வராக வரப்போகிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த சோதனை.நாகாலாந்தில் மாநிலக் கட்சியான மக்கள் முற்போக்கு கூட்டணியுடன், பா.ஜ., ஆட்சி ஜிலாயனிங் முதல்வர் தலைமையில் நடக்கும்.\nஇம���மாநிலங்களில், பா.ஜ., பெற்ற வெற்றி, தேசிய அளவில், 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலைப் பற்றி, மம்தா உட்பட சில மாநிலக்கட்சி முதல்வர்களை சிந்திக்க வைத்திருக்கிறது.காங்கிரஸ் கட்சியின் தலைவர், ராகுல் தலைமையை, இவர்கள் ஏற்பதாக அறிவிக்கவில்லை. இத்தேர்தல் குறித்து காங்கிரஸ் கருதுவது என்ன என்பதை, ராகுல் ெவளிநாட்டுப் பயணம் முடிந்த பின் தெரிவிக்கும் கருத்து, நிச்சயம், 'எதிர்க்கட்சிகள் கூட்டணி' பற்றிய ஒரு விவாதத்தை இனி ஏற்படுத்தலாம்.\nஅபார வெற்றி பெற்று, நாடு முழுவதும் பரந்த, பா.ஜ., முக்கிய சக்தியாக மாறியதை, இப்போது ஏற்பதைத் தவிர, மற்ற கட்சிகளுக்கு வழி கிடையாது.\n» தலையங்கம் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nரயில், பஸ் வசதிகள்... மேம்பட வேண்டும்\nகவனத்தை ஈர்க்கும் பதவி நீட்டிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/1500-Paramilitary-forces-comes-from-Bangalore-to-Chennai.html", "date_download": "2018-12-10T02:31:01Z", "digest": "sha1:ZDBDZAE773PXILGNDGWHZTFNIFRWJWCU", "length": 4535, "nlines": 67, "source_domain": "www.news2.in", "title": "பெங்களுருவில் இருந்து சென்னைக்கு 1500 துணை ராணுவப்படையினர் விரைவு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / சென்னை / தமிழகம் / பாதுகாப்பு / பெங்களூரு / போலீஸ் / ராணுவம் / பெங்களுருவில் இருந்து சென்னைக்கு 1500 துணை ராணுவப்படையினர் விரைவு\nபெங்களுருவில் இருந்து சென்னைக்கு 1500 துணை ராணுவப்படையினர் விரைவு\nMonday, December 05, 2016 அரசியல் , சென்னை , தமிழகம் , பாதுகாப்பு , பெங்களூரு , போலீஸ் , ராணுவம்\nசென்னையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக 2 ஐ.ஜி-க்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சாரங்கன், ஜெயராமன் ஆகிய 2 ஐ.ஜி-க்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் பெங்களுருவில் இருந்து சென்னைக்கு 1500 துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் விரைந்துள்ளனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை ம��ன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19489", "date_download": "2018-12-10T03:12:42Z", "digest": "sha1:XED2PL6XWIZA23MCJ665PRNTA2LR7Y2K", "length": 13181, "nlines": 111, "source_domain": "www.virakesari.lk", "title": "மைத்திரி மீது குற்றம் சுமத்தி மஹிந்த நீண்ட அறிக்கை | Virakesari.lk", "raw_content": "\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஅம்பலமானது பேருவளை கடத்தலின் பின்னணி\nஜனநாயகரீதியிலான உடனடி தீர்வு- அமெரிக்க தூதுவர் கருத்து\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nமைத்திரி மீது குற்றம் சுமத்தி மஹிந்த நீண்ட அறிக்கை\nமைத்திரி மீது குற்றம் சுமத்தி மஹிந்த நீண்ட அறிக்கை\nதற்போது ஆட்சியில் உள்ள கூட்டணி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு தன்னுடன் கைகோர்க்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nநீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை எவ்விடத்திலும் குறிப்பிடாமல் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n'40 வருட காலமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கத்தவராகவும் 13 வருடகாலம் கட்சியின் பொதுச் செயலாளராகவும் இருந்த ஒரு நபர், கட்சிக்கு துரோகமிழைப்பார் என நினைத்துக் கூட பார்க்கவில்லை.\nபிரதமராவதற்கான தகுதி எனக்கு இருந்த போதிலும், 43 ஆசனங்களை மாத்திரம் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதவி கொடுக்கப்பட்டது.\nஇதன்போது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவராக நானே செயற்பட்டேன். ஐக்கிய தேசியக் கட்சியை விட அதிக ஆசனங்களும் எம்மிடம் இருந்தும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பதவி வழங்கப்பட்டது.\nஎதிர்காலத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பிளவுப்பட்டு இரண்டு குழுக்களாக பிரியுமானால் அதன் முழுப்பொறுப்பையும் தற்போதைய தலைவரே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஐக்கிய தேசியக் கட்சியுடனாக இரகசிய ஒப்பந்தம் காரணமாகவே அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் பலர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.\nகட்சியின் கொள்கை பிரகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவேன் என உறுதி வழங்கியவர், மக்களின் அதிக செல்வாக்குடன் காணப்பட்ட கட்சியின் அமைப்பாளர்கள் தற்போது பணிநீக்கம் செய்துள்ளார். இதன் மூலம் 2015 ஆண்டு செய்துகொள்ளப்பட்ட இரகிய ஒப்பந்தம் அடிப்படையி;ல் ஐக்கிய தேசியக் கட்சி பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகட்சியின் உயர்வுக்காக பாடுப்பட்ட கட்சியின் அமைப்பாளர்களின் தியாகங்களை கொஞ்சம் கூட மனதில் நினைக்காமல் அவர்களை நிந்திக்கும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇதன்மூலம் அமைப்பாளர் பதவியின் மதிப்பை குறைவடையச் செய்துள்ளார்.\nஇதேவேளை எவ்வித பயனும் இல்லாத இந்த அரசாங்கத்துடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை ஏன் இன்னமும் இணைந்து செயற்படுகின்றீர்கள். எம்மோடு கைகோருங்கள்.\nதற்போதைய அரசாங்கத்தின் மீது மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளனர். அரசாங்கத்தின் எந்த செயற்பாடுகளும் மக்களுக்கு விருப்பமில்லை. தேர்தலை நடத்தினால் நிச்சயமாக இவர்கள் தோல்வியை தழுவார்கள் என தெரிந்தே தேர்தலை பிற்போடுகின்றார்கள்.\nமக்களுக்கு எவ்வித நன்மைகளையும் பெற்றுக்கொடுக்காத இந்த அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்கவும் இந்த அரசாங்கத்தின் ஆட்சியை கவிழ்க்கவும் காலி முகத்திடலில் நடக்கும் மேதினக் கூட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மைத்திரிபால சிறிசேன\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nஅமைச்சர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட நிர்வாகத்துக்கு வழங்கப்படும் அனைத்து கொடுப்பனவுகளையும் இடை நிறுத்துவற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\n2018-12-10 08:38:29 அமைச்சர்கள் கொடுப்பனவு நீதிமன்றம்\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஇரத்தினபுரி - பாணந்துறை பிரதான வீதியின் கொரக்கா எல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.\n2018-12-10 08:18:37 இரத்தினபுரி பாணந்துறை கொரக்க\nஅம்பலமானது பேருவளை கடத்தலின் பின்னணி\nபேருவளையில் ஹெரோயின் கைப்பற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடத்தல் நடவடிக்கைகள் பாகிஸ்தான் மற்றும் மலைத்தீவிலிருந்து முன்னெடுக்கப்படுகின்றமை விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.\n2018-12-10 08:04:13 பேருவளை கடத்தல் பாகிஸ்தான்\nஜனநாயகரீதியிலான உடனடி தீர்வு- அமெரிக்க தூதுவர் கருத்து\nநாங்கள் அரசாங்கம் முற்றிலும் சட்டரீதியானதாக காணப்படுவதையும் அரசமைப்பு உட்பட இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக கட்டமைப்புகளை ஜனநாயக நடைமுறைகைள மதிப்பதையும் உறுதி செய்ய விரும்புகின்றோம்\n2018-12-10 08:03:15 அமெரிக்க தூதுவர்\nஇலங்கைக்கு தென் கிழக்காக வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்க தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளதனால் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான காலநிலை நீடிக்கும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.\n2018-12-10 07:34:53 வானிலை தாழமுக்கம் மழை\nஅமைச்சர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை நிறுத்த நடவடிக்கை\nகூரிய ஆயுதத்தால் தாக்கி இருவர் கொலை\nஅம்பலமானது பேருவளை கடத்தலின் பின்னணி\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/09/11135518/Medical-student-shot-dead-by-assailants-in-Mandla.vpf", "date_download": "2018-12-10T03:07:13Z", "digest": "sha1:WGCVNTASCHSNZAVKZTW5LVVRA4IRBDU5", "length": 10104, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Medical student shot dead by assailants in Mandla village of Uttar Pradesh || உத்தரபிரதேசத்தில் தலித் மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஉத்தரபிரதேசத்தில் தலித் மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை\nஉத்தரபிரதேச மாநிலம் மாண்ட்லா கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் தலித் மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். #UPDalitStudent\nபதிவு: செப்டம்பர் 11, 2018 13:55 PM\nஉத்தரபிரதேச மாநிலம் மாண்ட்லா கிராமத்தில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் தலித் மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். உயிரிழந்த மாணவர் இரண்டாம் வருட மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும், நேற்று மாலை கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதா��வும் வட்ட அதிகாரி ரிஷ்வான் அகமத் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே மாணவனின் உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்ட குடும்பத்தினர்கள், குற்றவாளிகளை உடனே கைது செய்யக்கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவனின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றவாளிகள் உடனேயே கைது செய்யப்படுவர் என போலீசார் உறுதியளித்த பின்னர் மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்கள் மீது வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அதிகளவு போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டு தோறும் 13.5 லட்சம் பேர் உயிரிழப்பு: உலக சுகாதார அமைப்பு\n3. ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டை, நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு\n4. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\n5. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழு நேர தலைவரை நியமிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு\n1. சர்ஜிக்கல் தாக்குதல் அளவுக்கு அதிகமாக மிகைப்படுத்தப்பட்டது: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி\n2. காஷ்மீர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்து 11 பேர் பலி\n3. டி.வி. விவாத நிகழ்ச்சியில் சமாஜ்வாடி, பா.ஜனதா செய்தித் தொடர்பாளர்கள் கைகலப்பு ; போலீஸ் விசாரணை\n4. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:12:55Z", "digest": "sha1:A6ILPG5JO3LB5S3CGUBEADCMMQAP4H2B", "length": 6290, "nlines": 151, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai அனிருத் Archives - Cinema Parvai", "raw_content": "\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா...\nநயன்தாராவின் கல்யாண வயசு சொன்ன பாடலாசிரியர்\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நயன்தாரா...\nநயன்தாரா படத்தின் இரண்டாவது பாடல்\nநயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன்...\nஐஸ்வர்யா அவரது கணவர் தனுசை வைத்து இயக்கிய ‘3’...\nபேய் படத்தை இயக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nஐஸ்வர்யா தனுஷ் பேய் படம் ஒன்றை இயக்க உள்ளாராம். 3...\nமகளிர் தினத்தில் கோகோ பாட்டு\nநயன்தாராவுக்கு கடந்த வருடம் டோரா, அறம், வேலைக்காரன்...\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/thanga-sela-lyric-video-kaala-tamil/", "date_download": "2018-12-10T02:11:02Z", "digest": "sha1:NL7LDQJOHHENIBTPJ3VAMF2J43CJVUV4", "length": 4975, "nlines": 132, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Thanga Sela - Lyric Video | Kaala (Tamil) - Cinema Parvai", "raw_content": "\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nDhanush Kaala pa ranjith Rajinikanth Santhosh Narayanan Thanga Sela Lyric Video காலா பாட்டுப்பெட்டி சந்தோஷ் நாராயணன் தங்க செல பாடல் வரிகள் தனுஷ் பா ரஞ்சித் ரஜினிகாந்த்\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-10T03:31:57Z", "digest": "sha1:5EZEE3ZKHGOYVUXVMR2APEX2B5GZVHYA", "length": 11500, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "பெண்கள் | ippodhu - Part 3", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nபனிக்காலத்தில் சருமத்தின் ஆரோக்கியத்துக்கு அவகாடோ பேஸ் மாஸ்க்\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nரெட் வெல���வெட் கேக் ப்ரியா குருநாதனுக்கு ஆதரவாக…\n#நானும்: பாதுகாப்பான சென்னையை உருவாக்குவோம்\n’திருமணம் செல்லும்’; மகளிர் தினத்தில் ஹதியாவுக்குக் கிடைத்த வெற்றி\n“இனியும் நம் அரசியலைக் குத்தகைக்கு விட மாட்டோம்”\n’தமிழகத்தில் 17.8% பெண்கள் மட்டுமே நில உடைமையாளார்களாக இருக்கிறார்கள்’\n’பெண்களால் இயக்கப்படும் முதல் ரயில் நிலையம் இது’\n#HasiniRapeAndMurder: ஹாசினிக்கு நீதி கிடைத்தது எப்படி\nபோர் விமானத்தைத் தனியாக இயக்கி சாதனைப் படைத்த அவானிக்கு டுவிட்டரில் குவியும் பாராட்டுக்கள்\nநேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் பெண் வழக்கறிஞர் இவர்\n”ஒக்கி சொந்தங்களின் கரம் பிடித்து நடப்போம்”\nஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\n’முத்தலாக் மசோதா பாஜக அரசின் ஒரு சதித்திட்டம்’: எஸ்டிபிஐ\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-12-10T02:24:58Z", "digest": "sha1:QEBZV7HCDHNAZBAJCB2QIR64GNTTUJEL", "length": 3343, "nlines": 79, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிலக்கீழ் பதுங்கு குழி | Virakesari.lk", "raw_content": "\n\"கழிவு நீருடன் கடல் நீரும் சேர்ந்து வீடுகளுக்குள் செல்கின்றது\" ; மக்கள் விசனம்\nநீதிமன்றத்தின் தீர்ப்பு எதுவாக இருந���தாலும் ஏற்றுக்கொள்ளத் தயார் ; ஜனாதிபதி\nகற்குவாறி அகழ்வை தடுக்க கோரி ஆர்ப்பட்டம்\nகேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது\nபஸ் கட்டணத்தை குறைக்க முடியாது : தனியார் பஸ் சங்கம்\nவிசாரணை நிறைவு ; தீர்ப்பு வரை இடைக்காலத் தடை\nநடிகர் வடிவேலு போன்று நகைச்சுவை செய்யும் மஹிந்த - மனோ\nபிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகுவதே விவேகமான செயல் - றொபேர்ட் பிளேக்\nArticles Tagged Under: நிலக்கீழ் பதுங்கு குழி\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்கு குழி உடைப்பு\nகிளிநொச்சி புன்னைநீராவிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட நிலத்தின் கீழ் நா...\nதேச துரோகிகளுக்கு மக்களின் சக்தியை காட்ட வேண்டும் - சஜித்\n\"நீதிமன்ற தீர்ப்பின் பின்னே தேர்தல் குறித்து தீர்மானிக்க முடியும்\"\nஜே.வி.பி.யின் ஆதரவு அவசியமில்லை என்கிறது ஐ.தே.க.\nஅபாய அறிவிப்பு விடுத்துள்ளார் மைத்திரி - ஹக்கீம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2015/05/", "date_download": "2018-12-10T02:52:17Z", "digest": "sha1:Y6OIMKLGG25XM3V2AS4OO4ULXV3WD2S3", "length": 123152, "nlines": 549, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: May 2015", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nகாண்டவம் குறித்து. காண்டவம் எழுதிய வரை அற்புதமாக இருந்தது. அதன் தொல்கதைகள், பிரமிப்பூட்டும் நிலச்சித்திரங்கள், உவமைகள் என அனைத்தும் அதன் அழகின் உச்சியில் இருந்தது.\nஅது தற்காலிகமாக நின்றது வருத்தத்தை அளித்தாலும் தங்களை புரிந்து கொண்ட வாசகர்கள் தாங்கள் எழுதும் முறையை அறிவார்கள்.\nஆனால் என்றோ, இவ்வளவு அழகாக அமைக்கப்பட்ட ஒரு கட்டுமானம் அதன் முழு அழகோடு தங்கள் எழுத்தில் படர்ந்து பந்தளித்து ஒரு காண்டவ வனமாக எழுந்து நிற்கும் என்றே நம்புகிறேன். இறைவன் அருளட்டும்.\nதினந்தோறும் வலையேற்றப்பட வேண்டும் என தாங்களே வகுத்துக்கொண்ட நிர்ப்பந்தம் கண்டிப்பாக ஒரு மிகப்பெரிய சவால். முகஸ்துதி இல்லை தங்களால் மட்டுமே ஆகக்கூடிய ஒரு விஷயம். நல்ல சமயம் எடுத்துக்கொண்டு எழுதுங்கள். காத்திருக்கிறோம்.\nகாண்டவம் - அன்னை சிலந்தியின் வலைக்கு ஈடாக இன்னொரு வலை என்பது எவ்வளவு பெரிய audacity \nபின் வந்த அத்தியாயங்���ளில் தட்சசீலம், நாகபுரி, மணிப்பூரகம் என்று இந்திய பெருநகரங்களின் தொல்வரலாறுகளும் நாகர்களின் தொன்மங்களும் மொழியும் கதைக்கோர்வையும் வெண்முரசின் வேறு எந்த பகுதிக்கும் சளைத்தவை அல்ல.\nகுறைந்தபட்சம் காண்டவத்தின் எழுதப்பட்ட பகுதிகளை வெண்முரசின் அதிகாரபூர்வமான ஏழாவது பகுதி என்றாவது அந்தஸ்து அளித்து அறிவித்திருக்கலாம். பாவம் இப்போது அவை வெட்டப்பட்டு தனியாக இருப்பதை பார்க்க மனது கேட்கவில்லை.\nகாண்டவம் முடித்துக்கொள்வது பற்றி நீங்கள் எழுதியது சிறிது வியப்பளித்தாலும் உங்கள் முடிவு சரியானதே. உங்கள் வாசர்கள் அனைவரும் இதனைப் புரிந்து கொள்வார்கள்.\n\"காண்டவம்’ காண்டவவனம் எரிந்ததை பற்றிய கதை. நாகர்களுக்கும் யாதவர்களுக்குமான போர். நாகங்களுக்கும் நெருப்புக்குமான போர்\" என்று அறிமுகத்தில் எழுதினீர்கள். இன்று வரை தொடரும் நாகர்கள் மீதான வன்முறை பற்றி உங்கள் மிகக் கூரான சமூக அரசியல் வரலாற்றுப் பார்வை காண்டவத்தில் வெளிவரும் என எதிர்பார்த்திருந்தேன். மகாபாரதக் காலம் முதல் இன்று வரை விளிம்பிலேயே இருக்கும் சமூகம். இந்திய இலக்கியத்தில் மிக மிகக் குறைவாக பேசப்பட்ட சமூகம்.\nநாகர்களின் வலியும் வன்முமம் நீங்கள் எழுதியே ஆக வேண்டிய கதை ஜெ. இன்னொரு வெண்முரசு நாவலில் அது விரிவாக பேசப்படுமென எதிர் பார்கிறேன்\nஇந்திரநீலம் அறிவிப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். ஆவலுடன்\nஎதிர்பார்க்கிறேன். மழை பாடல் இரண்டாம் வாசிப்பு துவங்கி உள்ளேன்.\nவெண்முரசை மீண்டும் தொடங்க முடிந்ததற்கு இறையருளுக்கு நன்றி.\nதொடர்ந்து இதே படைப்பூக்கத்துடன் இயங்க எல்லாம் வல்ல பேரருள் துணை நிற்கட்டும்.\nநான் இந்தியப்பயணம் முடிந்து திரும்பி விட்டேன்,பின்பு பல்வலிக்கான சிகிச்சை,அதற்கான மருந்துகளின் பக்க விளைவு எனச்சற்று உடல் உபாதைகள்.\nஊட்டி கூட்டம் இனிதே முடிந்ததை அறிந்து மகிழ்ச்சி.அந்தக்கூட்டத்தில்\nநீங்கள் தவறவிட்ட நண்பர் பட்டியலில்(இன்றைய பதிவு) என் பெயரைத்தேடி சற்றே ஏமாந்தேன்...\nதங்கள் அமெரிக்க,கனடா பயணம் இனிதே அமைய அன்பு வாழ்த்துக்கள்\nதங்கள் மனதில் சாந்தி நிலவ இயற்கை பேரருள் கருணைகூரட்டும்.\nதாங்கள் எழுதுவது புனைகதையோ, சட்டகங்களுக்குட்பட்ட தொழில் நேர்த்தி கதையோ இல்லை என்பதை நாங்கள் நன்கு அறிந்திரு��்கிறோம்.\nஅதனால் இடைவெளிகளைப்பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்.எங்களுக்கும் அதுஇல்லை.\n\"இந்திர நீலம்\" வண்ண பேதங்களில் ஒளிரும் எண்ண வடிவங்களை இதயம் உறிஞ்சட்டும்.\nகதவை திறந்து வைத்திருக்கிறோம். (காற்று உள்ளே வரட்டும்)\nகொந்தளிப்பான மனநிலையை ஊக்குவிக்க வேண்டாம். அந்த சூழ்நிலையிலான எழுத்துக்கள் எங்களை சுழற்றியடிக்கும்.\nகாடாற்று வெள்ளமென சீறிக்கொட்டும் போது, குற்றாலத்தில் குளிக்க அரசே தடைபோடுகிறது. எனில், உங்கள் மனக்குகையில் சிறுத்தை எழ - மண்டை சுரப்பை நாங்கள் தொழுகிறோம்..\nஇந்திரநீலம் என்ற புதிய ஏழாவது நூலுக்கு பெயர் அற்புதம். இந்திரநீலம் உயர்ந்த வைரம், கவர்ந்தும் கனிந்தும் நிற்கும் அற்புதம் உடையது. கண்ணனாகியல நீலமும், அர்ஜுனனாகிய இந்திரனும் நட்பில் கலக்கும் பொருள் பொதிந்தது. இந்த நூலின் பெயரே அற்புதமாக உள்ளது.\nஎனது அப்பன் முருகன் அன்னை வள்ளிநாயகியின் காதலில் கனிந்து மடல் எழுதும் நாளில் அன்னையின் ஓவியத்தை வரையும்போது அருணகிரி நாதர் சுவாமிகள் இப்படி சொல்கின்றார்.\nஇந்தர கோபமு மரகத வடிவமும்\nஇந்த்ர சாபமும் இருகுழையொடு பொரு\nஇந்திர நீலமும் மடலிடை எழுதிய பெருமாளே -(கொந்துவார் குரவடியினும் -திருத்தணிகை திருப்புகழ்)\nகேசவமணி எழுதும் பிரயாகை விமர்சனம் பகுதி இரண்டு\n\"ஆனால் இன்று தங்களின் காண்டவம் நாவலாக எழாமை குறித்த பதிவைப் படித்த போது குற்ற உணர்வே மேலிடுகிறது. ஒரு சிறு அளவேனும் என்னுடைய இயலாமையும் இதற்கு காரணமாகிவிட்டதோ என்று\nகாரனம், ஒரு நாள் பதிவு வரவில்லை என்ற உடன் மாலையில் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அந்த கடிதத்தில் கொஞ்சம் சிக்கலாக இருப்பதாகவும்.. தவிர, குழுமத்தில் சத்தமே இல்லை என்றும் குறிப்பிட்டு இருந்தேன். வழக்கதிர்க்கு மாறாக இரவு 12க்கு இல்லமல் அன்று உங்கள் தளத்தில் மாலை நேரத்தில்லேயே, பதிவு அடுத்த நாள் வரும் என்று ஒரு பதிவிட்டீர்கள்.\nபிறகு ஒரு பதிவு, அடுத்த நாள் உங்கள் பதிவு காண்டவம் தொடரவில்லை என்று.\n\"உங்களின் பதிவில் பதில் கூறும் ஒரு தொனி இருந்தது. அது என்னை மிக மிக சங்கடப் படுத்துகிறது. மாறாக காத்திருங்கள் வாசகர்களே என்று தோளில் கைபோட்டிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்\nஇவர் சொல்வது தானே சரி.\nஉங்கள் பதிவை படித்த அன்று துக்கம் தொன்டையை அடைத்தது. அழ முடி��ாது... அதணால் பெறிய மனுஷனாக, உங்களை பார்த்து கொள்ளுங்கள் என்று மட்டும் சொல்லி கடிதம் அனுப்பினேன்.\nஉங்கள் படைப்பு நீங்கள் குறிப்பிட்டது போல் கட்டு அற்று இருக்க வேண்டும். நாங்கள் கட்டு படுத்தினாலும், நேரம் கட்டு படுத்தினாலும் - மூலையில் கடாசி விட்டு செல்லுங்கள். அப்படி தான் நாங்கள் உங்களை பார்க்க வேண்டும்( இந்த கட்டுபாடு செல்லுபடி ஆகட்டும் ). அதர்க்கு உங்கள் மீசை முகம் நல்ல தோரனையுடன் இருக்கும்\n300 பெயறும், மேலும் இனையத்தில் தொடறும் லட்சத்திர்க்கும் மேலானவர்களும் காண்டவம் நுழைய காத்திருப்போம்.\nஎனக்கு முன்னே சித்தர் பலர் இருந்தாரப்பா\nயானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்;\nபாரதியின் சொற்களுடன் ஒரு சிறு இடைவெளிக்குப்பின் எழுதுகிறேன்.\nஇதற்குள் காண்டவத்திலிருந்து மீண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.வெண்முரசு எப்படிப்பட்ட உழைப்பு.மனித முயற்சிக்கு மேற்பட்டத் திறன்.அப்படிப்பட்ட பெரு நிகழ்வில் இதைப்போன்ற சிறு இடைவெளிகள் நடக்கும்.உங்கள் எழுத்துகள் உடன் வருபவர்கள் என்றும் உங்களுடன் உண்டு.எனவே எங்களுக்கு நன்றாகவே புரியும்.\nஉங்களுக்கு எழுதாமலே வாசிப்பில் மட்டும் தொடரும் பல ஆயிரம் வாசகர்கள் இருக்கிறார்கள்.உங்களுடன் நெருக்கமானவர்கள் போலவே அவர்களுக்கும் உங்கள் படைப்பு மனநிலை பற்றி நன்கு தெரியும்.நானே கூட நீலம் வாசிப்பிலே தான் உங்களுக்கு எழுதத் தொடங்கினேன்.சில ஆண்டுகள் உங்கள் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் கடிதம் அதுவரை எழுதியதில்லை.வெண்முரசின் வாசகர்களுக்கு உங்கள் அறிவிப்பே போதும் .இவ்வளவு விளக்கம் கூட எனக்கெல்லாம் தேவைப்படவில்லை.எழுத்து உருவாகி வரும்போது வாசிக்கலாம் என்றே எண்ணியிருந்தேன்.\nஆகவே நல்ல இடைவெளி எடுத்துக் கொண்டு எழுதுங்கள்.காத்திருக்கிறோம்.\nஎல்லாவற்றையும் கடந்து செல்ல காலமும் ,மௌனமும் வழி என்று எப்பொழுதும் உணர்ந்திருக்கிறேன்.சில மனத்தடைகளால் எழுத முடியாமலிருந்தேன்.\nகாண்டவம் அறிவிப்பு அதை உடைத்தது.உங்கள் எல்லா படைப்புகளையும் ,முயற்சிகளையும் வாழ்த்தும் பல்லாயிரம் நெஞ்சங்களுன் நானும் கூறுகிறேன்.எழுதுங்கள் காத்திருக்கிறோம்.எந்த உயர்விலும் வாசக நெஞ்சங்களை மதித்து நீங்கள் அளித்த விளக்கம் மனதை என்னவோ செய்தது.உங்கள் எண்ணங்கள் எல்லாம் நிறைவேற வேண்டுகிறேன்.\nமலரில் இருந்து மணத்திற்கு கட்டுரைப்படித்தேன். முன்னமே இந்த கடிதத்தைப்படித்து கந்தர் அநுபூதியின் உருவாய் அருவாய் பாடலை மனப்பாடம் செய்து வைத்துக்கொண்டேன். அந்த பாடலின் எதிர் எதிர் திசைகளின் பெரும் வெளியை திறந்து காட்டி வைத்தீர்கள். சொல்லியப்பாட்டின் பொருள் உணர்ந்து சொல்வார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் என்பதன் பொருள் அறியமுடிந்தது. இன்று இந்த கட்டுரையை படிக்கும்போது. காண்டவம்-அன்னை கிரிஜையின் தவம் கனிந்து வரும் காட்சிப்படிமம் பொருள் நிறைந்ததாகியது. நன்றி.\nமுட்டைக்குள் இருப்பதுவரை தன்னை நாகமென்றே அறியாத பெருநாகமொன்றிருந்தது. அதையே முதல்நாகமென்பது நாகர்குலக்கதை மரபு. மிகச்சிறிய முட்டை அது. ஈயின்விழியும் எறும்பின் விழியும் தொடமுடியாத அளவுசிறியது. எண்ணமும் அறியமுடியா நுண்மை கொண்டது. இன்மையின் துளியென்றே எஞ்சும் அணிமை. தன்னை சுருளென உணர்ந்த கணமே அது விரியத்தொடங்கி முட்டையை அசைத்தது. அதன் நாவென எழுந்த செந்தழல் வெண்முட்டை ஓட்டை உடைக்க அது சொடுக்கித் தலையெடுத்தது. அதன் மூச்சு சீறி எழுந்தது. அதன் மணிவிழிகள் ஒளிகொண்டன. முச்சுருளென அமைந்த அதன் கரிய உடல் எதிரெதிர் ஒழுக்கென ஓட அதன் உடலின் தண்மையில் நீர்த்துளிகளெழுந்தன. வானவானவானென விரிந்த வானில் அது தானெனும்தானாக பேருருக்கொண்டது. சான்றோரே, அதன் நாவை அனலோன் என்றனர். அதன் மூச்சை காற்று என்றனர். அதன் விழிகளே ஆதித்யர்கள். அதன் உடலின் குளிரலைகளே வருணன். அதன் ஒழுக்கே காலன். அறிக, அதன் விரிந்த பெரும்படத்தில் எழுந்த வஜ்ராயுதமே இந்திரன்.\nஅன்புள்ள ஜெ . big bang theory யை நினைவு படுத்தும் வரிகள் ..இவை வாசகனின் மனதில் தூண்டும் உணர்வுகளை வர்ணிப்பது கடினம். அற்புதமான வரிகள். நன்றி.\nஉங்கள் நண்பர்கள் மட்டுமல்ல உங்களை அனுதினமும் வாசித்து வரும் வாசகர்களும் உங்கள் படைப்புச் செயல்பாடு பற்றி நன்கறிவோம் . காண்டவம் நின்றதில் எவருக்கும் வருத்தம் இருக்க வாய்ப்பில்லை. மீண்டும் ஒரு பெருவிருந்திற்காக காத்திருப்பதில் எப்பிழையும் இல்லை. காத்திருக்கிறோம்.\nபெரிய இடைவெளி எடுக்க முடியாது. எழுதாமலிருந்தால் எனக்கும் வாழ்க்கை வீணாகத்தெரியும்\nஉங்களுடைய இன்றைய காண்டவம் நாவல் நிறுத்தம் பதிவைப் படித்தேன். கண்கள் கலங்கி விட்��து.\nஎப்பேர்ப்பட்ட பற்றற்ற நிலையில் வாழ்கிறீர்கள் \nநீங்கள் உயிருக்குயிராய் நேசித்த வெண்முரசு நாவலின் படைப்பில் கூட இவ்வளவு ஒட்டாமல் நிற்கிறீர்களே...\nஉண்மையை எந்த மழுப்பலும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளும் உங்களின் இந்த முடிவிற்கு நான் சிரம் தாழ்த்துகிறேன்.\nஉங்களின் பதிவைப் படித்தவுடன், ஞானிகள் எப்படி இருப்பர் என்று சேக்கிழார் சுவாமிகள் பாடிய பாடல் நினைவிற்கு வந்தது..\nகேடும் ஆக்கமுங் கெட்ட திருவினார்\nஓடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்\nகூடும் அன்பினில் கும்பிட லேயன்றி\nவீடும் வேண்டா விறலின் விளங்கினார்.\nகாண்டவம் நிறுத்தம் குறித்த தகவல் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். தொடர்ந்து\nவெண்முரசை படித்து வருகிறேன். ஆனால் நீங்கள் வலிந்து திணித்து எழுதாதது\nஆறுதல் அளித்தது. இது எனக்கு முமுழுமையாக புரியா விட்டாலும் எழுத்து\nஉங்களுக்கு ஒரு ' நிகழ்தல்' என்ற அளவில் புரிந்து கொள்கிறேன்.\nபடைப்பு பல முறை படைத்தவரை விட மேலாக இருக்கலாம்.\nஎங்களில் பலருக்கு படைத்தவர் தான் மிக முக்கியமாக இருக்கிறார்\nஎங்களுக்காக உங்களை நன்றாக பார்த்து கொள்ளுங்கள். பொருமையாகவே வருவது வரட்டும்.\nசிரியவன் ஆணாலும் என் கருத்தை பெறும்பான்மை ஏற்பர்.\nPS: பழையபடியோ அல்லது புதிய style-ல் ஆக ஒரு முருக்கிய மீசை வையிங்க. கான்டவ ப்ரஸ்தத்தில் இருந்து புதிய முகம் தானே\nமுன்பொருமுறை 'அறம் பற்றிய சொல்' என்று திருதாவின் ஒரு கூற்றைச் சொல்லியிருந்தீர்கள். அறம் பற்றுதல் சொற்களுக்குத் தான் நிகழ வேண்டும் என்பதில்லை போலும். எண்ணங்களுக்கும் நிகழலாம். காண்டவம் மூன்றாவது அத்தியாயம் வந்த போதே மனதில் ஒரு நினைப்பு, ஏன் அனைத்து சூதர்களும் பாடி முடிந்த உடன் ஓர் சிறு இடைவெளியைக் கேட்கக் கூடாது என்று. ஏன் அவ்வாறு தோன்றியது என்று இப்போது கூடத் தெரியவில்லை. பொதுவாக வெண்முரசு வாசிக்கத் துவங்கி இரண்டாவது அத்தியாயத்திலோ அல்லது மூன்றாவது நான்காவதிலோ மனம் நாவலை உள்வாங்குவதற்கென்று ஒரு வடிவைக் கண்டுகொண்டுவிடும். அவ்வடிவம் வரும் போதே நாவலின் நிகழ்வுகளை அதனதன் சரடில் கோர்க்கத் துவங்கி விடும். எத்தனை பாத்திரங்கள் வரினும் அவர்களை அவரவர் இடத்தில் வைத்து நிகழ்வுகளின் சரடை மனது இழுக்கத் துவங்கிவிடும். எனவே எளிதாக நாவலை நினைவில் கொள்ள முடியும். அப்படி நினைவு கொள்ள முடிந்தால் மட்டுமே வாசிப்பும் எளிதாக அமையும். ஆனால் அதற்கு பெருஞ்சவாலாக வந்தது நீலம். அதன் வடிவும், அதில் வரும் சரடுகளும் முதல் ஆறு அத்தியாயம் வரை பிடி கிடைக்கவில்லை. பின்பு நீங்களே அதற்கு ஒரு வழியைக் கொடுத்தீர்கள். அதன் பிறகே நாவல் எனக்குள் நிகழத் துவங்கியது.\nகாண்டவம் சிக்கலானது என்பதாலேயே மிக அதிக முறைகள் வாசிக்க வைத்தது. முதல் முறையாக கதைகளுக்கிடையே ஓர் ஒருங்கமைவை கண்டு கொள்ள மிகுந்த சிரமம் கொண்டேன். வெண்முரசில் 6 நாவல்களைத் தொடர்ந்த எனக்கு ஆச்சிரமம் தந்த அபாரமான தாழ்வுணர்வு சாதாரணமானதல்ல. அதனால் கூட அந்த ஓய்வை மனம் கேட்டிருக்கலாம். அனைத்து அத்தியாயங்களையும் மீண்டும் மீண்டும் படித்து அதற்கு ஓர் மன வரைவை ஏற்படுத்த வேண்டும் என்றே மனம் விரும்பியிருக்கிறது. ஆனால் இன்று தங்களின் காண்டவம் நாவலாக எழாமை குறித்த பதிவைப் படித்த போது குற்ற உணர்வே மேலிடுகிறது. ஒரு சிறு அளவேனும் என்னுடைய இயலாமையும் இதற்கு காரணமாகிவிட்டதோ என்று\nஒரு வகையில் காண்டவம் தந்திருக்கும் நாகர்களின் வம்ச வரிசை வெண்முரசில் வேறெங்கோ நிச்சயம் வரத்தான் போகிறது. அப்போது இந்த நாவலின் ஆறு பகுதிகளும் சொல்லிய கதைகளும், நிகழ்வுகளும் உதவத் தான் போகிறது. நீங்கள் இப்போது வேண்டுமானால் நாவல் எழவில்லை என்று சொல்லலாம். ஆனால் இதுவரை வந்த பகுதிகளில் ஒரு ஒருமையும், வடிவும் கூடித்தான் வந்திருக்கிறது, சில கால குழப்பங்கள் எனக்கு உள்ளன என்றாலும். எனவே என்றோ ஒரு நாள் இவை ஒரு குறுநாவலாகவேனும் வரலாம், வர வேண்டும் என்றே ஒரு வாசகனாக விரும்புகிறேன்.\nஒரு வாக்கியம் எழுதும் போது அதில் காற்புள்ளிகளும், அரைப்புள்ளிகளும் தருகின்ற மேலதிகப் பொருள் அவ்வாக்கியத்தையே வேறு தளத்திற்கு எடுத்துச் சென்று விடுவதை நாம் பலமுறை கண்டிருக்கிறோம். வெண்முரசு நாவல் தொகையை ஒரு நீண்ட வாக்கியமாகக் கொண்டால், காண்டவத்தின் அத்தியாயங்கள் ஒரு அரைப்புள்ளியாக நிச்சயம் அமையும். அவை தந்திருக்கும் பொருள் நாளை முற்றிலும் வேறாக, வேறு தளத்திலாக நாவலில் எங்கேனும் நிகழலாம்.\nபடைப்பு என்பது எப்போதுமே கலைஞனின் வழியாக நிகழ்வது. நீங்களே பல முறை அதைப் பதிவு செய்திருக்கிறீர்கள். அது நிகழும் போது நிகழட்டும். இதைத் தொய்வாகவோ, சோர்வாகவோ கொள்ள வேண்டியதில்லை. இந்த சமயத்தில் உங்களிடம் சில கேள்விகள்.\n1. நீங்கள் எழுதுவதைப் படிப்பதற்காக சில ஆயிரம் வாசகர்களாவது இந்திய நேரம் இரவு 12 மணியை நோக்கிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்ட நாங்கள், எங்களின் எதிர்பார்ப்பு உங்களுக்கு ஏதேனும் அழுத்தத்தைத் தருகிறதா அப்படித் தரக் கூடாது என்பதே உங்களின் உண்மையான வாசகர்களின் எண்ணம். எங்களின் இருத்தல், இந்த எதிர்பார்ப்பு உங்களுக்கு உந்து சக்தியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம்.\n2. வெண்முரசு நாவல் எழுதத் துவங்கிய காலத்தில் ஒரு முறை நாவல் தொகுதிகளின் இடையில் நிச்சயம் ஒரு சோர்வு வரும். அப்போது என் வாசகர்கள் அதைத் தாண்டிச் செல்ல உதவுவார்கள் என்று சொல்லியிருந்தீர்கள். இது அது போன்ற ஓர் சோர்வா அப்படியென்றால் வாசகனாக நான் என்ன செய்ய வேண்டும் அப்படியென்றால் வாசகனாக நான் என்ன செய்ய வேண்டும் நல்லவேளையாக ஊட்டி இலக்கிய முகாம் வருகிறது. நிச்சயம் வாசகர்களின் சந்திப்பு உங்களை மேலும் மேலும் உற்சாகப் படுத்தக் கூடும். மேலும் இயல் விருதிற்கான பயணமும் உங்களுக்கு புத்துணர்ச்சி தரட்டும். மீண்டும் புதிதாக எழுதுங்கள். இருபது அத்தியாயங்களுக்குப் பிறகு புது அறிவிப்பு விட்டு நாவலைத் தொடருங்கள்.\nசற்று அதிகப்பிரசங்கித் தனமான கேள்விகளாக இவை இருந்தால் மன்னியுங்கள். எவ்வித அழுத்தமோ, புறக் காரணிகளோ உங்களுக்கு தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இக்கடிதம். உங்களின் பதிவில் பதில் கூறும் ஒரு தொனி இருந்தது. அது என்னை மிக மிக சங்கடப் படுத்துகிறது. மாறாக காத்திருங்கள் வாசகர்களே என்று தோளில் கைபோட்டிருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன்\nஉண்மையில் வாசகர்கல் ஒருவகையில் அதிகர்கள், உரிமையாளர்கள். ஒரு தனிநபரல்ல. ஒரு பெருந்திரளாக. காலமெங்கும் நிறைந்திருப்பவர்களாக\nதாங்கள் முதன் முதலில் காண்டவத்தை அறிமுகம் செய்கையிலேயே தங்கள் மனம் அதில் முழுதும் குவியவில்லை எனத் தோன்றியது. இருப்பினும் ஐந்தாவது அத்தியாயம் முடிந்ததும் ஒரு நாள் இடைவெளி ஏற்பட்டதும் தங்களது எண்ணம் கிட்டதட்ட வெளிப்பட்டே விட்டது. மேலும் ஏன் இந்த நாவலைக் கட்டிக் கொண்டு தொடர்கிறார் என்ற சிறு சந்தேகத்துடனேயே நாவலை அணுக முடிந்தது. நான் இந்த நாவலை நீலத்தில் அரைப் பாதியளவில் முடித்துவிடப் ப���கும் எண்ணத்தில் இருப்பிர்கள் என்றே நினைத்தேன்.\nஒரு வழியாக நாவலாக இது உருப்பெறவில்லை எனவும், நாவலின் ஒருங்கமைவு ஏற்படவில்லை எனவும் தாங்கள் சொன்னது மிகுந்த மகிழ்வையும் லேசான வெண்முரசின் வருங்காலம் மீதான சந்தேகத்தையும் சேர்த்தே அளிக்கிறது என்பதே நிஜம். நிச்சயம் ஒரு சிறந்த நாவல் வடிவம் தரும் ஒரு பொருள் நோக்கி நீங்கள் பயணிக்கப் போகிறீர்கள் என்ற திண்ணிய எண்ணத்துடன் இருக்க நேர்மையான எந்தவொரு வெண்முரசு வாசகனாலும் இருக்க இயலும். நீங்கள் நிகழ்த்தி \nகாண்டவம் பற்றிய உங்கள் குறிப்பு படித்தேன். காண்டவம் 5 பாகங்களும் வாசித்தேன். உங்கள் மொழியின் வளமை, அழகு, நடையின் வேகம், தாக்கம், கற்பனை, இமஜெரிசம், சிம்பலிசம், எல்லாம் உள்ளனவே.\nமேலும் ஒவ்வொரு நாவலும் பாரத கதையின் ஒரு அங்கமாகத்தானே அமைகிறது காண்டவத்தில் நீங்கள் எண்ணி இருந்த அந்த அங்கம் வேறு நாவலாக வருமா\nகாண்டவத்தைக் கைவிடவில்லை. வேறு ஒரு கோணத்தில் வேறு ஒரு தருணத்தில் ஆரம்பிக்கலாம்.\nபிரயாகை குறித்து எழுதத் தொடங்கியுள்ளேன்.\nஅம்மையப்பனாகிய வெண்பனி விடைவாகனன் கதை வெள்ளம் செல்லும் வேகத்தில், அழகில், கவிச்சுவையில். உள்ஞானபொருளில், நினைக்க நினைக்க நெஞ்சம் நெகிழ்ந்து உருகுகின்றது. நீலத்தில் ராதை ஒரு ஆடைமுழுவதும் நெய்து காட்டிய அழகை, கிரிஜை ஒரு நூல் எடுத்து வீசிக்காட்டுகின்றாள். ராதை மண்ணில் எழுந்து விண்ணோக்கி விழும் கனி என்றாள், கிரிஜை விண்ணவர் மட்டும் காணும் கனி.\nமாணிக்கவாசக சுவாமிகள் போற்றித்திருவகவலில், எத்தனை எத்தனை இடத்தில் தான் பிழைத்தேன் என்று சொல்லிச்சொல்லி கொன்று கொன்று எடுத்துவிடுவார். இத்தனை இடத்தில் பிழைத்து வந்த நீ ஏன்டா சாகின்றாய் என்று கேட்காமல் கேட்பார். அதில் ஒரு பிழைத்தல் “கல்வி என்னும் பெருங்கடல் பிழைத்தும்” இந்த வரி மீண்டும் மீண்டும் நெஞ்சில் சுழன்றுக்கொண்டே இருக்கிறது. கல்வி என்னும் பெருங்கடலை கடந்து பிழைப்பதா கல்வி என்னும் பெருங்கடலை காணாமலே பிழைப்பதா கல்வி என்னும் பெருங்கடலை காணாமலே பிழைப்பதா காணாமலே பிழைப்பது பிழைப்பாகிவிடுமா கடந்து பிழைப்பதுதான் பிழைப்பு. கல்விக்கடலை கடப்பதுதான் எத்தனை எத்தனை பெரும் நீச்சல். சொல், சொல்லுக்குள் சொல் என்று எத்தனை எத்தனை அலைகள், அத்தனை அலைகளையும் தாண்டவும் வே��்டும், சிலநேரம், அலைகளில் இருந்து அலைகள் என்று அலைகளே தாண்டவைக்கவும் செய்யும். இப்படி அலையலையாய் மாறம் கல்விக்கடல்தான் மனிதனை தீபமாகவும், தீபகற்பமாக்கும் ஆக்குகின்றது. எங்கும் கல்வியாகி நிற்பவன் தீவு. கல்விக்கு அப்பால் இறைவன் என்பவன் தீபகற்பம்.\nமூன்றுபுரம் கல்வி, நான்வது புரம் அனுபவம் என்னும் பருவதம். கல்வி என்னும் கடல் சூழ்ந்த மனிதன் சிந்தனையில் நிற்கும் இறைவன் என்னும் கைலயம். மனிதனே இங்கு ஒரு பாரதம் ஆவதும் அழகு.\nகைலாயத்தைப்பற்றி தாங்கள் சொல்லும்போது ஏழுலகங்கள் கவிந்த வான்வெளிக்கு அப்பால் இங்குள்ளாதா என்றே எண்ணச்செய்யும் எழிலுடன் நின்றிருந்தது அது என்று தாங்கள் சொல்வதுதான் அழகினும் அழகு.\nகற்றதனால் ஆயப்பயன் வாலறிவான் நற்றால் தொழுதல் என்று வள்ளுவர் சொல்கின்றார். அன்னை கிரிஜை கற்றது கற்று, உறுவது உற்று அத்திமரநிழலில் அமர்ந்து தவம் செய்யும் நாளில் கல்விக்கடலை கடக்கின்றாள். கல்வி கடல்மட்டும் சூழ்ந்திருக்கும்வரை மனிதன் ஒரு தீவு மட்டும். கல்வியால் சூழ்ந்து ஒரு கரையை அடைகின்றநாளில் அவன் தீவகற்பம் ஆகின்றான். அப்படி ஆகும் நாளில் அவனுக்கு அப்பால் இருக்கும் கைலாயம் இங்குள்ளது ஆகின்றது. மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞா, துரியம் என்னும் ஏழுலகம் கடந்து துரியாதீதத்தில் அன்னை மீனாட்சியை, சோமசுந்தரேசன் கைத்தலம் பற்றுகின்றான் என்று செல்லும் கதை, கதையின் வழியாக தவத்தை கனியவைத்து செல்கின்றது.\nஅன்னை கிரிஜைபோல் மண்ணில் ஒவ்வொரு உயிரும் அவனுக்காக பிறப்பெடுக்கின்றது. அன்னை கிரிஜைபோல் அவனுக்கு என்றே முத்திரைக்குத்தி வரும் சீவன்கள் வெட்டவெளி என்றாலும் விண்ணையே நோக்கி கிடந்து அவனையே அடைந்துவிடுகின்றன. மற்ற சீவன்கள் வெட்டவெளியில் என்ன இருக்கின்றது என்று மண்ணைநோக்கி மண்ணோடு மண்ணாகிவிடுகின்றன, மண்ணில் விழுந்தாலும் விண்ணல்லவா நம்மிடம் என்று ஒரு சில சீவன்கள் விண்ணேறுகின்றன அவதராபுருஷர் என்று.\nஅன்னை கிரிஜைக்கு காலையிலும், மாலையிலும் கிடைக்கும் செவ்வொளி கைலாயக்காட்சி பிறைசூடிய பெம்மானுக்கு மனையாள் ஆக்கும் தவத்தை, காதலை தருகின்றது.\nவெட்டவெளிப்பார்வை, பார்வையில் தட்டுப்படும் மலைபீடக்காட்சி, காட்சியில் கரைந்து மனம் எரிகொள்ளும் காமம், காமம் கனிந்து பெருகும் காதல், காதல் முதிர்ந்து கண்ணீர் வடிக்கும் அன்பு, கண்ணீர் மாலையாகி யோகம்பெருகும் கோலம், உள்ளம் குளிர்ந்து திரளும் பனி. பனி வடிவம் எழுந்து வரும் அனல் வடிவம். சீவன் சிவன் ஐக்கியம். அருவக்கடவுள் காட்சியில் இருந்து வரும் உருவக்கடவுள் தத்துவம் அற்புதம்.\nவழுத்தியுங் காணா மலரடி யிணைகள்\nவழுத்துதற் கெளிதாய் வார்கடல் உலகினில்-என்று மாணிக்கவாசக சுவாமிகள் சொல்வதின் பொருளாகி நிற்கும் காண்டவம்-5\nபகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் அருவக்கடவுளுக்கும், உருவக்கடவுளுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லும்போது. நீரும், பனிக்கட்டியும் என்று சொல்வார். முழுவதும் மூழ்கி தீவாக இருக்கும் மனிதனுக்கு பனிக்கட்டித்தெரிவதில்லை, எல்லாம் நீர் மயம். தீபகற்பமாக ஆகும் மனிதன் பனிக்கட்டியை உணர்கின்றான். காண்டவத்தில் வஞ்சினம் என்னும் நெருப்பு அனைத்தையும் உருகவைத்து நீராக்கி உருவமற்றதாக காட்டி, கிரிஜையின் காதல் வழியாக குளிர்ந்து உறைந்து பனிக்கட்டியாகி உருவம் காட்டுகின்றது.\nஅன்னை கிரிஜையை மண்கூரைக்கு கீழே தொங்கிகிடக்கும் சம்சாரமரமாகிய கனிமரத் தோரணத்தின் கனி என்ற உவமையை நினைத்து நினைத்து நெஞ்சம் நெகிழ்கின்றேன் ஜெ. அது விண்ணவருக்கு தெரியும், மண்ணுள்ளவர்களுக்கு தெரியாது என்பதுதான் எத்தனை பொருள் பொதிந்தது.\nவெள்ளைப்பனி ரிஷபத்தின்மீதுவரும் மலைகுல இளவரசன் மட்டும் எளிதில் காணமுடியாதவன் இல்லை, அவனை காதலிக்கும் அன்னை கிரிஜையும் காணமுடியதவள் என்று படைத்ததுதான் அற்புத பொருள் உடையது. நிலமக்கள் யாரும் அவளைக்கண்டது இல்லை, பாடகர்கள் மட்டும் பாடிப்பாடி சென்றுக்கொண்டே இருக்கிறார்கள். அவன் போலவே அவளும் காட்சிக்கு அப்பாற்பட்டவள். கைலாயம்போலவே இங்கிருப்பதுபோலவே எங்கோ அவளும் இருக்கிறாள். அவனுக்காக பிறக்கிறாள், அவனையே நினைக்கிறாள், அவனையே மணக்கிறாள். அன்னை, தந்தைகூட அவளை கட்டுப்படுத்த முடியவில்லை. தந்தைகளுக்கு கடைசியில் மிஞ்சுவது வஞ்சம் மட்டும்.\nஐங்குறுநூறு கடவுள் வாழ்த்தை ஒருநாள் தடவினேன். கை பாரதம்பாடிய பெரும்தேவனார் பாதத்தில் விழுந்தது. மூன்றே வரி, அதற்குமேல் படிக்க முடியவில்லை இதயத்தை விம்ம வைக்கிறார். நுனிப்புல் மேயும் பலகீனத்தை என்று ஒழிப்பாய் என்று கேட்கின்றது ஒவ்வொரு நூலும் சொல்லும��.\nமூவகை உலகும் முகிழ்த்தன முறையே-ஐங்குறுநூறு\nஒருவனுக்கு இரண்டுகால்கள்தான் பெருதேவனார் ஏன் இங்கு விளையாடுகின்றார். ஆனால் இவனுக்கு இரண்டு காலும் இரண்டு வண்ணம். அந்த இரண்டு வண்ணக்கால்கள், தனித்தனியாக இருந்த, தனித்தக்கால்கள் ஒருவன் காலாகும் அழகை, அற்புதத்தை தவத்தை சிற்பமாக்கி வைத்து உள்ளீர்கள்.\nமுன்னம் அவனுடைய நாமங் கேட்டாள்\nமூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள்\nபின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்\nபெயர்த்தும் அவனுக்கே பிச்சி யானாள்\nஅன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்\nஅகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத்\nதன்னை மறந்தாள்தன் நாமங் கெட்டாள்\nதலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.-திருநாவுக்கரசு நாயனார் சுவாமிகள்.\nதெய்வீகக்காதல் தெய்வீகக்காதல் என்பதை கண்டேன் ஜெ.\nகாண் ட(ர)வம்-சென்ற நாவலில் நாகங்கள் குறைந்து இருந்தது .இந்த நாவலின் தொடக்கமே நாகங்களின் வரவால் நிறைந்துள்ளது.பிரமம் என்னும் சிலந்தி வஞ்சம் என்னும் நாகங்களை கொண்டு வலைபின்னுகிறது.காண்டவனத்தில் சாரங்க பறவை இருந்தது என்பதுமட்டுமே தெரிந்த கதை.\nவெண்முரசு அதன் முற்பிறவிகள் பற்றி வருவதேல்லாம் ஆச்சரிய படவைக்கிறது.அந்த கதைகள் கடந்த காலத்தில் குந்தியை நினைவுடுத்தினாலும்,எதிர் காலத்தில் திரௌபதியை காட்டுகிறது.தன் வஞ்சத்திற்காக தன் ஐந்து பிள்ளைகளை போர்களம் அனுப்பி இழக்கபோகிறாள்\nஜரிதை,மகாபலை,திரியை ஆகிய முவரின் குழைந்தைகளின் பெயர்களும் என்னை வியக்கவைத்தது,முதலில் குணங்களில் தோன்றி,ஐம்புலங்களாக மாறி ,காலத்தை நிறைக்கிறது .\nஎன்னை மிகவும் கவர்ந்தது மகாபலையின் கதைதான் ஐந்து பொறிகளை குறிக்கும் ஐந்து பிள்ளைகள்,பொதுவாக கண் தான்முதலில் எதையும் அறியும் பின்னறே பிற புலங்கள் அறியும்.இச்சை என்பது துண்டில் முள் புழுவாக ஆடிக்கொண்டிருக்க.ஆஷன் என்னும் கண் முதலில் போய் சிக்கிகொள்கிறது.\nபின்னர் பிற நான்கு புலங்களும் பொய் சிக்கிக்கொள்கிறது,பின் தன் உயிரை(மாபலை)இழக்கிறது.\nஅத்தியாயத்தின் தொடக்கத்தில் சொன்னது போல ஒவொரு சூதனும் கதையை முடிக்கும் போதும் மீண்டும் போய் தொடக்கதையே தொடுகிறது,ஒவ்வொரு நாளும் அத்தியத்தை முடித்தவுடன் ,மீண்டும் முதலிருந்து படிக்க வேண்டிவுள்ளது.\nஒரு சந்தேகம்,,நிலபரப்பில் நம் இந்தியா இருப்பது நாவலந்தீவு என்ன��ம் ஜம்புதீவு. சாவரத்தீவு என்பது எப்பகுதி\nநாமிருப்பது நாவலந்தீவு. நாவல்தான் சம்ஸ்கிருதத்தில் ஜம்பு\nநீங்கள் சிக்கலான கதை என்று சொன்னதுமே உள்ளம் உவகையில் துள்ளியது. ஒரு வித சவால். அதை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற உவகை. உள்ளூர நீலத்தை விட எவ்வகையில் இது வேறுபட்டிருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு வேறு இருந்தது. முதல் அத்தியாயத்திலேயே பிரபஞ்ச தரிசனத்தை சிலந்தியின் வலைப் பின்னலாகச் சொன்னது என் முன்னால் இருக்கப் போகின்ற சவாலை நன்றாகவே விளக்கியது. நாகங்களை வைத்து இதே பிரபஞ்சத் தரிசனத்தை நீங்கள் இதற்கு முன்பு சொல்லி இருக்கிறீர்கள். அன்னைப் பசுவை வைத்தும் சொல்லியிருக்கிறீர்கள். அவை அனைத்தையும் விட இப்பிரபஞ்சத்தை 'விரிந்துகொண்டே செல்லும் சிலந்தி வலை' என்ற படிமம் மிகத் துல்லியமாக சித்தரிக்கிறது. சிலந்தி வலைப் பின்னலாக இப்பிரபஞ்சத்தை வேறு யாராவது சொல்லியிருக்கிறார்களா தெரியவில்லை. அபாரமான கற்பனை.\nஅந்த அத்தியாயத்திலேயே வலைப்பின்னல் என்பது கதைகளின் பின்னல் என்ற வகையில் மிகச் சிக்கலான கதைகளைச் சொல்லப்போகிறது காண்டவம் என்பதும் தெளிவாகியது. ஆனால் இரண்டாம் அத்தியாயம் துவங்கி ஐந்தாவது அத்தியாயம் வரை வந்த அனைத்துக் கதைகளும் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்த்திருப்பது தந்தது ஒரு பிரமிப்பைத் தான். மீண்டும் மீண்டும் ஒரே நிகழ்வு. ஆனால் நடைபெறும் சூழலும், பங்கேற்பாளர்களும் வேறு வேறு. மிகச் சிறிய ஆனால் துல்லியமான வேறுபாடு. மீண்டும் மீண்டும் வெண்முரசு சொல்லிக் கொண்டே வருவது தான். பிரபஞ்ச ஒழுக்கு ஒரே சீரான, ஒரே தாளத்தில் அமைந்த ஒன்று. எப்படி ஒவ்வொன்றும் ஆதியின் மறு சுழற்சியாகி பழைமையான ஒன்றாக இருக்கிறதோ, அதே சமயம் ஒரு மிகச் சிறிய மாறுபாட்டால் புதுமையாகவும், வேறாகவும், தனித்துவமானதாகவும் இருக்கிறது. கண்ணனின் குழலோசையில் பூரிசிரவஸ் உணர்ந்தது இதைத்தான். சிறு குழந்தையின் கலைத்துப் போட்ட காய்களை, தன் கட்டுக்கோப்பான கருக்களால் எதிர்கொண்ட சகுனி அந்த ஆட்ட முடிவில் உணர்ந்ததும் இதைத் தான்.\nஇங்கே ஒரு அன்னை, தன் ஐந்து புதல்வர்களோடு மடிகிறாள். மற்றொரு சமயத்தில் ஐந்து புதல்வர்களோடு தப்பவும் செய்கிறாள். இருவருமே வஞ்சம் கொள்கின்றனர். வஞ்சம் என்பது யார் மீது மடிந்தவள் மிகச் சரியாக வாரணவத தாயை நினைவூட்டுகிறாள் என்றால், தப்பித்தவள் குந்தியே தான். சூரிய னைக் கண்ட ஒரு மகனால் பன்னகர்களின் கோபத்திற்கு ஆளான உரக மாதா தன் எஞ்சிய ஐந்து புதல்வர்களுடனும் நீரில் மூழ்கி உயிர் பிழைக்கிறாள். தீச்சொல்லால் அழிந்த பன்னகர்களிலும் ஒரு மாதா இந்திரன் துணையால் உயிர் பிழைக்கிறாள். அன்று தப்பிய உரக மாதாவின் கொடி வழி வந்த இன்னொரு மாதா வாரணவதத்தில் இந்திரன் மகன் பார்த்தனால் தீயில் இடப் படுகிறாள். வஞ்சம் வஞ்சத்தையே பிறப்பிக்கின்றது. வஞ்சம் அழிவதே இல்லை.\nஇக்கதைகளில் முக்கியமான ஒற்றுமை ஐந்து புதல்வர்கள். இரு மாதாக்கள். யார் அவர்கள் குந்தியும், திரௌபதியும் தானா ஒட்டுமொத்த பாரதமும் இவர்கள் இருவரின் தூய்மையான குரோதத்தின் விளைவா பிழைத்தல் மற்றும் இறத்தல் என்ற சுழற்சியின் ஒரு சிறு நீட்சி தான் பாரதப் போரா பிழைத்தல் மற்றும் இறத்தல் என்ற சுழற்சியின் ஒரு சிறு நீட்சி தான் பாரதப் போரா எண்ண எண்ண பின்னலில் சிக்கிய பூச்சியாக உணர்கிறது மனது. குந்தியிடமும், திரௌபதியிடமும் கொந்தளிக்கும் குரோதத்திற்கு மண்ணில் விடைதேட முடியாது. அது காலங்காலமாக ஆலகாலமாக தொடர்ந்து வரும் வஞ்சம், தான் வெளிப்படத் தேர்ந்தெடுத்த இரு அன்னையர் அவர்கள். இனி அவர்களின் செயல்களின் குவியம் இந்த பெரு வஞ்சத்தின் இச்சை. கிருஷ்ணனின் நிலைச்சித்தம் தான் காக்க வேண்டும்.\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\n”நாகர் குடியே இம்மண்ணின் முதல்குடி. இங்குள்ள தெய்வங்களுக்கெல்லாம் அரசி நம் மூன்று பேரன்னையர். தொல்நாகர் ஒருபோதும் பிறருக்கு கடன்பட்டவரல்ல. ஒருபோதும் பிறருக்கு தலைவணங்குபவரும் அல்ல. இங்குள்ள மானுடர் எவருக்கும் அவர் எந்நிலையிலும் பிணையும் அல்ல” எனும் நந்தவாசுகியின் அழுத்தமான குரலில் நெடுநேரம் ஆடிப்போய் இருந்தேன்.\nநாகர்கள் ஒருகாலத்தில் இந்தியா, இலங்கை, பர்மா போன்ற நாட்டின் பலபகுதிகளைத் தங்கள் ஆளுகையின்கீழ் வைத்திருந்திருக்கின்றனர். கி.மு.13ம் நூற்றாண்டுக் காலகட்டத்தில் கங்கைக்கும் யமுனைக்கும் இடையே நாக அரசுகள் இருந்ததாகக் காப்பியங்கள் தகவல் சொல்கின்றன. அர்ச்சுணன் நாடுகடந்து வாழ்ந்த காலத்தில் இரண்டு நாக இளவரசிகளை மண்ந்ததாகவும் செய்தி உண்டு.\nதமிழ்ச்சங்கங்களில் நாகர்கள் பங்கேற்றிருக்கின்றனர். புறத்தி��ை நன்னாகனார், மருதன் இளநாகனார், வெள்ளைக்குடி நாகனார், சங்கவருணர் எனும் நாகரியர் போன்றோர் நாகர்களே. தம் பெயர்களிலும், தங்கள் ஊரின் பெயர்களிலும் நாகம் எனும் சொல் இடம்பெற்றே தீரவேண்டும் என்பதில் நாகர்கள் முனைப்பு காட்டி இருக்கின்றனர். நாகர் எனும் வேரிலிருந்து உருவானவையே நகரம், நாகரிகம் போன்ற சொற்கள் எல்லாம். இடம்பெயர்ந்து கொண்டே இருந்தவர்கள் நாகர்கள். நகர் எனும் வேர்ச்சொல்லின் நீட்சியே நாகர். நாகர்கள் ஓரிடத்தில் தங்காதவர்கள். வேட்டைச்சமூகக் காலகட்டத்தில் அப்படியான வாழ்க்கையே இயல்பு. அவ்வகையில் நாடோடிகளாகத் திரிந்தவர்கள் என்பதாக அதை விரித்துப் புரிந்துகொள்ளும்போது அவர்களின் குடிமரபின் காலப்பரப்பை நம்மால் ஓரளவு உள்வாங்கிக்கொள்ள முடியும். சங்ககாலத்தில் இசையைப் பாடிப்பரப்பிய பாணர்கள் நாகர் குலத்தினரே. காலமாற்றத்தில் நாகர் வழிபாடு சைவத்தோடும், இன்னபிற சமயங்களோடும் இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது.\nஇன்று பரதவர்களாகவே இருக்கும் மீனவக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாகர்களாகவே இருக்கக்கூடும். நாகர்கோவில், நாகூர், நாகப்பட்டிணம் போன்ற ஊர்ப்பெயர்களைக் கொண்டும், அப்பகுதிகளின் வரலாற்றைக் கொஞ்சம் அலசினாலும் அக்கருத்து வலுப்படும் வாய்ப்புள்ளது. தஞ்சாவூர்ப் பகுதிக்கு அருகே இருக்கும் நாகூர் மற்றும் நாகப்பட்டிணம் ஊர்களைச் சேர்ந்த நாகர்களால் உருவாக்கப்பட்ட இசைக்கருவியே நாதசுரம். ஆரம்பத்தில் அதன் பெயர் நாகசுரம். சங்க இலக்கியத்தில் நாகபாணர் என்றொரு பெயரில் இருக்கும் பாணரோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nஇலங்கை வரலாற்று நூல்கள் அனைத்துமே நாகர்கள் குறித்த தகவலுடன்தான் துவங்குகின்றன. இலங்கையைப் பல நாக அரசர்கள் ஆண்டிருக்கும் குறிப்பிலிருந்து அங்கும் நாகத்தொல்குடிகள் இருந்திருக்கலாம் என்பதை அறிய முடிகிறது. நாகர்களுக்கு இடையேயான போர்கள் குறித்த தகவல்களை இலங்கை நூல்களான தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தில் தெரிந்துகொள்ள முடிகிறது. இலங்கையில் நாகர்களுக்கு இடையே நடந்த போரொன்றில் இடையே புத்தர் தோன்றி அப்போரைத் தடுத்து நிறுத்தியதாக தகவல் உண்டு. அதன்பொருட்டு நாகர்கள் புத்தரை வணங்கியதாகவும் சொல்கின்றனர். கா.அப்பாத்துரையார் இன்னும் ஒருபடி மேலேபோய் புத்தரும், மகாவீரரும்நாக இன முன்னோர்களே எனச் சொல்கின்றார். புத்தர் பிறந்த சாக்கியர்குடி மரபு நாகமரபின் நீட்சியே என அகழ்வாய்வுச் சான்றுகள் குறிப்பிடுகின்றன.\nகுறிஞ்சிநிலத்தின் குகைகளில் நாகவழிபாடு தொடங்கி இருக்க வேண்டும். பிற்பாடு அது முருகவழிபாடு போன்றவற்றுடன் இணைக்கப்படும்போதும் தன் தனித்துவத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயன்றது. தன்னை வழிபடுபவ்ர் முன் முருகன் பாம்பாகத்தான் வருவான் எனும் நம்பிக்கை கொண்டிருக்கும் கிராமத்து மக்களை இன்றும் நான் சந்திக்கிறேன். நாகர்களில் ஒரு பிரிவினரே பாலையைச் சேர்ந்த எயினர் என்றும் கருத்துண்டு. கொற்றவை அவர்களின் தெய்வம் என்பது நாமறிந்ததே.\nஇறுதியாக பரமபத விளையாட்டுக்கு வருவோம். பாம்பின் வாய் இருக்கும் கட்ட்த்துக்கு வருபவன் கீழே சென்றுவிடுவான். மேம்போக்காகப் பார்த்தால் விளையாட்டாகத் தெரியும். நுட்பமாகப் பார்க்க நாகர் இனக்குழுக்களை அழித்த பெருந்தெய்வ மரபின் களியாட்டமாக்வே அது தொனிக்கும். எங்கும் நாகர்களைத் தவிர்க்க முடியாததே அவர்களின் வெற்றி.\n”நாகர் குடியே இம்மண்ணின் முதல்குடி” எனும் குரலின் வீச்சு எளிமையாகக் கடந்துபோய்விடக்கூடியதன்று. எம் தொல்குடிகளான நாகர்களை நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிறேன்.\nகாண்டவம் கரையாத கனத்த நாவல் என்பது இந்த 3 அத்தியாயங்களிலேயே தெரிகிறது. பல சமயங்களில் தத்துவ தோற்றத்தில் இலக்கியம் படைத்து இலக்கியத்திற்காக தத்துவத்தை சமரசம் செய்துவந்த நீங்கள் இம்முறை இலக்கிய தோற்றத்தில் தத்துவத்தைப் படைத்தது தத்துவத்திற்காக இலக்கியத்தை சமரசம் செய்கிறீர்கள்.\nஅடிப்படை சக்திகள், அது உருவாகி தொடரும் விதமும் , parallel குடிகளும், இங்கு பிரதானம் கொள்கிறது. தாய்மை வெம்மையாலும் குளுமையாலும் காக்கிறது , அதன் மீறிய சக்தியால் அழைக்கவும் செய்கிறது. தாய்மையும் ஒரு பபிரபஞ்ச அடிப்படை சகதியின் வடிவம். குந்தியுடனும், திரௌபதியுடனும் அந்த நூறு நாற்காலிகள் நாயடி தாயையும் இணைத்துக் கொண்டேன்.\nநேற்று கபிலர் குளத்தில் குதித்து ஒரு அபாரமான இலக்கிய வழி தியான அனுபவம். ஒரு கார்டூன் படத்தை பார்ப்பது போல இருந்தது. முன்பு வியாசர் பாரதத்தின் தெற்கு வரை படர்ந்து நிலம் முடியும் இடத்தில் அவர் கண்ட முதற் சொல் இலக்கியம் . இப்போது கபிலர் ஆழ்ந்து மறு நுனி எழ���ந்து கண்ட சிந்தை தந்துவம். கிளையெனப் பரவுவது இலக்கியம் வேரென ஆழ்வது தத்துவம்.\nகாண்டவம் வெண்முரசு வாசகர்களுக்கு ஒரு சவால்.\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)\nசூதன் சாங்கியனின் குரலில் “அழியாது வஞ்சம். ஏனென்றால் பிரம்மமே ஒரு பெருநாகம். அதன் நஞ்சல்லவா அது” எனும் வாக்கியம் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வஞ்சத்திலிருந்து விடுபடுவதையே இங்கு நாம் பேசிக்கொண்டிருக்க சூதன் குரல் விதிர்க்க வைத்துவிடுகிறது. மகாதர்மம் எனப்புத்தன் முன்வைக்கும் சிந்தனைகள் எல்லாம் வஞ்சத்திற்கு எதிராகத்தானே” எனும் வாக்கியம் இப்போதும் எனக்குள் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. வஞ்சத்திலிருந்து விடுபடுவதையே இங்கு நாம் பேசிக்கொண்டிருக்க சூதன் குரல் விதிர்க்க வைத்துவிடுகிறது. மகாதர்மம் எனப்புத்தன் முன்வைக்கும் சிந்தனைகள் எல்லாம் வஞ்சத்திற்கு எதிராகத்தானே இருந்தும் வஞ்சம் வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லையே இருந்தும் வஞ்சம் வளர்ந்து கொண்டே இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லையே தனிப்பெருங்கருணை என இரு நூற்றாண்டுகள் முன்பு வள்ளலார் சொல்வதும் வஞ்சத்தை அடியோடு வேரறுக்கத்தானே தனிப்பெருங்கருணை என இரு நூற்றாண்டுகள் முன்பு வள்ளலார் சொல்வதும் வஞ்சத்தை அடியோடு வேரறுக்கத்தானே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் நற்கதியை வேண்டுவதன் பின்னால் ஒளிந்திருப்பது வஞ்சத்தின் மீதான அச்சம்தானே காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கும் நற்கதியை வேண்டுவதன் பின்னால் ஒளிந்திருப்பது வஞ்சத்தின் மீதான அச்சம்தானே அன்பே சிவம் என அழுத்திச் சொல்ல திருமூலன் விரும்பியதும் அதனால்தானோ\nமனிதகுலம் நாகரீகம் அடைந்த காலத்திலிருந்து வஞ்சம் பலவடிவங்களில் வளர்ந்து கொண்டிருப்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். சமூகத்தின் அனைத்துத்தளங்களிலும் வஞ்சமே விடாப்பிடியாய் செயல்பட்டுக் கொண்டிருக்கிறதோ எனும்படியாக அல்லவா நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. எங்கு நோக்கினும் வஞ்சம். யாரைப்பார்த்தாலும் வஞ்சத்தைத் தவிர்த்து அவரைப் பார்க்க முடியாத மனநிலை. உணவில் துவங்கி, உடை மொழி பண்பாடு என்பாடு வஞ்சத்தின் அனல ஒவ்வொன்றிலும் நீண்டபடியே. கருணையும், அன்பும், இரக்கமும் வலியுறுத்திச் சொல்லப்��டும் அமைப்புகளுக்கு இடையேயும் வஞ்சம். நாடுகளுக்கு இடையே வஞ்சம். மனைதர்களுக்கு இடையே வஞ்சம். கருத்துக்களுக்கு இடையே வஞ்சம். வஞ்சத்திலிருந்து நம்மால் கொஞ்சம்கூட விடுபட்டுவிட முடியாதோ எனும் ஆதங்கமே ஆன்மீகத்தை நோக்கி நம்மை நகர்த்துகிறது. அங்கும் பலகுழுக்களின் பெயரால் வஞ்சமே காணக்கிடைக்கிறது. வஞ்சத்தின் சிறுபொறியை இங்கு ஏற்றியது யார்\nவஞ்சமில்லாத இடத்தைத் தேடும் ஒருவனை வனங்களும், மலைகளுமே வரவேற்கின்றன. அங்கு கிடைக்கும் குளிர்ச்சியான காற்றில் அவன் வஞ்சத்தை உணர்வதில்லை. மலைகளோடும், வனங்களோடும் பேசத் துவங்கும் ஒருவனை அவை ஆசுவாசப்படுத்துகின்றன. நெடிய புற்பரப்பில் படுத்துக்கொண்டே வானம் பார்க்கும் ஏகாந்தத்தில் வஞ்சம் முகங்காட்டுவதில்லை. என்றாலும், அவன் உலகிற்குத் திரும்பித்தானே ஆகவேண்டும். ”அழியாது வஞ்சம்” எனும் சூதனின் குரல் கழுத்தைச் சுற்றுகிறது. மூச்சு திணறுகிறது. சிறுபூ ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து மேலே விழ ஆசுவாசம் கிட்டுகிறது. திடீரென பெருநாகத்தின் உருவம் ஒன்று உள்ளுக்குள் தோன்றி மறைகிறது.\nஅன்னையும், குழந்தையும் இணைந்து இணைந்து பின்னப்படும் காண்டவம் நெஞ்சை தடவவும், கிள்ளவும் செய்கின்றது.\nகள்ளிச்செடியை ஒடிக்கும்போது அதில் இருந்து பால் வடிவதற்காக இன்பம் அடைவதா அல்லது ஒடிக்கப்பட்ட கள்ளியின் வெள்ளைக்காயத்திற்காக வருந்துவதா\nஅன்னையும் குழந்தையும் சேர்ந்து சேர்ந்து வரும் இந்த காண்டவத்தின் பதிவுகள் நினைக்கும்போது புன்னகையும், வலியும் ஒன்றாகவே வழிகின்றது.\nஇங்கு ஒரு பூனை மூன்று குட்டிகள் ஈன்று உள்ளது. பயன்படுத்தாத பாத்ரூமில் குப்பைகளையே மெத்தையாக பயன்படுத்தி தன் குழந்தையுடன் சந்தோஷமாக படுத்து கிடக்கிறது. அது சந்தோஷம்தானா அதற்கு அதுதான் சந்தோஷம். பளிங்கு கண்கள் மின்னப் பார்க்கின்றது. எனக்கு வரணாவதம் தீவிபத்தில் தப்பி சதசிருங்கம் காட்டில் தனது குழந்தைகள் உடன் சிறுகுடிலில் படுத்திருக்கும் குந்தியின் நினைவு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக பூனை என்பதே மறைந்துபோகின்றது. பிரபஞ்சத்தாயும், அதன் குழந்தைகளும்தான் நினைவுக்கு வருகின்றார்கள்.\nகடந்த வியாழக்கிழமை மண்காற்று, வீசி எறியப்பட்ட பிளாஸ்டிக் பைகள் முகவரி தொலைத்துவிட்ட அனாதைகள்போல அலைகின்றன, தொடவே மு��ியாத உயரத்தை நொடியில் தொட்ட வெற்றிக்களிப்பில் உடல் பருத்து சிரிக்கின்றன. எனக்கு அந்த தாய்ப்பூனையும், குட்டிக்குழந்தைகளும் ஞாபகம். இந்த காற்றில் தனது குழந்தைகள் அடித்துச்சென்றுவிடும் என்று அது எண்ணியதா ஒரு குட்டியை கவ்வி தூக்கிச்சென்று, தலைக்குமேல் உள்ள திறந்து கிடக்கும் தண்ணீர் இல்லாத பயன்படுத்தாத பிளாஸ்டேங்கில் வைக்கின்றது. என்னைப்பார்த்ததும் அதற்குள்ளேயே படுக்கமுடியாமல் படுத்துக்கொண்டது. என்னே அன்னையின் தவம் ஒரு குட்டியை கவ்வி தூக்கிச்சென்று, தலைக்குமேல் உள்ள திறந்து கிடக்கும் தண்ணீர் இல்லாத பயன்படுத்தாத பிளாஸ்டேங்கில் வைக்கின்றது. என்னைப்பார்த்ததும் அதற்குள்ளேயே படுக்கமுடியாமல் படுத்துக்கொண்டது. என்னே அன்னையின் தவம் நெஞ்சம் பதறி பதறி அடிக்கின்றது. உடல் இருக்கும்போதே உடல் உருகிவழிய, இதயம் மட்டுமாகி நிற்பதுபோன்ற உணர்வு. இரவு தூங்க முடியவில்லை. “தாயா நீ...பே..” அம்மாவை ஒருநாள் வார்த்தையால் குத்திய ஈட்டி இன்’று திரும்பி வந்து அடியாழம் வரை இறங்கிக்கொண்டே இருக்கிறது. இரவு பதினோறு மணிக்கு பாத்ரூம் சென்று மீண்டும் பார்த்தேன். ஒற்றைக்கல் சுவற்றில்,மொத்த உடம்பையும் குறுக்கிவைத்து, குழந்தைகள் வாசம் அறியும் தூரத்தில் எதிரிகள் வரும் திசையில் முகம் வைத்து படுத்துகிடக்கின்றது.\n. சொல்லிக்கொடுத்ததை செய்கின்றாய், சொல்லிக்கொடுக்க ஒருவன் இருந்து செய்கின்றாய். பூனை மறைந்துவிட்டது. அம்மா மறந்துவிட்டது. இன்னும் பார்க்காத கங்கையை, வெண்முரசாலும் பார்..பார் என்று சொல்லப்படும் கங்கைக்கு நேராக சென்று மூழ்கி மூச்சடக்கிவிடவேண்டும் என்று தோன்றியது. உலகத்தைப்படைத்த ஆதி அன்னையின் பாதத்தை கட்டிப்பிடித்து, கண்ணீரோடு முத்தமிட துடித்தேன். காலையில் எழுந்து சென்று பார்த்தேன் அது அதன் குழந்தையை கவ்விக்கொண்டு வேறு இடம் தேடி வழித்தப்பியதுபோல அங்கு இங்கும் அலைந்து வேறு ஒரு பார்வைப்படாத இடத்திற்குள் மறைந்தது. திருதராஸ்டிரன் சொன்ன குட்டிப்போட்ட ஓநாய் கதை நினைவில் ஓடியது.\nசனிக்கிழமை காலையில் ஆபிஸ்வந்து காண்டவம் இரண்டு பதிவும் படித்தேன். கதையின் ஊடுபாகே அன்னையும், குழந்தையும். அன்னையும், குழந்தையும் ஆகிய கதையின் வலைப்பின்னல், பெரும் பிரபஞ்சமாகி விரிந்து விரிந்து சென்றுக்க���ண்டே இருந்தது. நெஞ்சு பஞ்சாகி விட்டது. பிரபஞ்சம் முழுவதும் பரந்து பறந்து திரியும் உணர்வு. எதுவும் எழுத வேண்டாம் என்றுதான் நினைத்தேன். இந்த பிரபஞ்ச வெளியில் நான் யார் நான் என்ற ஒன்று இருக்கிறதா\nசிலந்தியும், குழவியும், மீனும், குஞ்சும், குயிலும், குஞ்சும், நாகமும், குட்டியும், ஆதி திரியையும், அதன் குட்டிகளும். வாரணாவத திரியையும், அவள் குழந்தைகளும். சினம், வஞ்சம் எல்லாம் தாண்டி அனல் புனல் புகும்போதும் குழந்தையை அணைத்துக்கொள்ளும் அந்த நேசத்தை என்ன சொல்வது எங்கும் நானும் அம்மாவும்போலவே உள்ளது.\nவானகம் சென்று விட்ட அம்மா ”தாயா நீ”.... நான் கத்த மட்டும் தெரிந்த குட்டி, நீ கடித்தாலும் அன்னை\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nசேர்ந்த கலையஞ்சுஞ் சேருமிக் குண்டமும்\nஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்\nபாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்\nகாய்ந்தவர் என்றுங் கலந்தவர் தாமே.\n(ப. இ.) நீக்கல், நிலைப்பித்தல், நுகர்வித்தல், அமைதியாக்கல், அப்பாலாக்கல் என்று சொல்லப்படும் ஐங்கலையும் சேர்ந்தது. ஆகும் ஓமகுண்டம், ஐங்கலை என்பது ஐவகைத் திருவருளாற்றல்கள். நிறைந்த திசை விளக்கமும் அங்கே காணப்பெறும். பரந்த நிலமுதலிய ஐம்பூதவுண்மையும் அங்கே புலனாகும். இவற்றைத் திருநோக்கம் செய்வது செஞ்சுடர்ச் சிவபெருமான். உலகவுண்மையுணர்ந்து பற்றற்றவர் அச் சிவபெருமான் திருவடியிற் கலந்து இன்புறுவர்.\n(அ. சி.) பாய்ந்த - பரந்த. காய்ந்தவர் - உலகத்தை வெறுத்தவர்.\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\n”வஞ்சம் என்றுமுள்ளது மைந்தா” என நிறைவடைந்திருந்த நான்காவது அத்தியாயம் காண்டவ நாவலின் ஆணிவேரைக் காட்டியதாகவே உணர்ந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக வஞ்சமெனும் நஞ்சு ஊடுருவிச் செல்லும் வழிகளைக் காண நடுக்கத்தோடு காத்திருக்கிறேன்.\nவாசுகிப் பாம்பின் கதை எனக்கு சிவனின் கழுத்தை நினைவூட்டியது. நீலகண்டன் எனும் தொன்மத்தின் ஆழத்தில் நாகர்குலத்தின் மூச்சே நிரம்பி இருக்கிறது. தமிழ்நிலத்தின் தாய்தெய்வத்தில் முதன்மையானவள் கொற்றவை. கண்ணகி அத்தொன்மத்தின் நீட்சியாகச் சொல்லப்படுபவள். கண்ணகி மிகப்பழமையான திருச்செங்கோட்டுமலைக்கு வந்து சென்றதாக இலக்கியச்செய்தி உண்டு. திருசெங்கோட்டு மலையின் பக்கவாட்டில் நீண்ட நாகச்சிலையை இன்றும் காணலாம். இக்குறிப்பைக் கொண்டு நாகர்கள் எனும் ஆதிகுடிகள் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தைத் தரமுடியாவிட்டாலும் அக்குடிகளின் இருப்பை வலியுறுத்தலாம். “ஏழும் ஐந்தும் மூன்றும் ஒன்றுமென தலையெழுந்த நாகமூதாதையர் அத்தி, ஆல், அரசமரத்தடிகளில் அமர்ந்து ஆள்வதனால் அழியா வளம்கொண்டதாகிறது இந்தமண்” எனும் வாக்கியத்தின் அதிர்வில் எனக்குள் பல மின்னல் கீற்றுகள்.\nதமிழ்மண்ணின் முக்கியக்கடவுளர்கள் மூவர். சிவன், திருமால், முருகன். மூவரொடும் நாகம் நெருங்கியிருப்பதைக் கவனிப்போம். பெரும்பாலும் பெருந்தெய்வங்கள் என்று சொல்லப்படுபவை எல்லாம் இனக்குழுக்களின் குறுந்தெய்வக் குறிகளை ஒருங்கிணைத்து வளர்த்தெடுக்கப்பட்டவை. சூலம், நாகம், உடுக்கை, நெருப்பு, நந்தி போன்றவற்றை இனக்க்ழுக்களின் குலக்குறிகளாகக் கொள்ளலாம். அவ்வகையில் சிவன் எனும் பெருந்தெய்வம் பல இனக்குழுக்களை ஒருங்கிணைத்ததன் வாயிலாக உருவானவன் என்பதை நம்மால் கண்டுகொள்ள முடியும். திருமாலும் அத்தகையவனே. சமீப நூற்றாண்டுகளில் சிவனும், திருமாலும் சொல்லிமாளாத அளவு வைதீகமயமாக்கப்பட்டு விட்டனர். முருகன் ஓரளவு தப்பித்திருக்கிறான் என்றே நினைக்கிறேன். சங்கநூலான திருமுருகாற்றுப்படையில் முருகனுக்கு நிகழும் வைதீக, அவைதீகச் சடங்குகளைக் கவனிப்போம். சமூகத்தின் அடித்தளத்தில் இருக்கும் பழங்குடித்தன்மையிலிருந்து விடுபடாத மக்கள் அவனுக்கு ஆட்டிறைச்சி படைக்கின்றனர். இன்றளவும் பல இனக்குழுக்களின் குலதெய்வமாக அவன் கொண்டாடப்படுகிறான். எங்கள் குலதெய்வமான வெள்ளகோவில் வீரக்குமாரசாமியும் முருகன்தான். முழுக்க முழுக்க வைதீகச்சடங்குகளில் மாட்டிக்கொள்ளாமலும், தனக்கான தனிப்பட்ட தத்துவத்தைக் கட்டமைத்துக் கொள்ளாமலும் இருப்பதாலேயே முருகனை என் குருவாகக் கொண்டேன். மேலும், அவன் வேட்டைச்சமூகக்காலப்பரப்பிலிருந்து இன்றைய காலம்வரை எம் தமிழினத்தின் சரியான அடையாளமாக இருக்கிறான். முருகாற்றுப்படை குறிப்பிடும் வீடுகளே இன்றைய படைவீடுகள். அவற்றில் நான்கு நிலங்களும் அழகாக இணைக்கப்பட்டிருக்கும். திருப்பரங்குன்றம்(குறிஞ்சி), திருச்சீரலைவாய்(நெய்தல்), திருவாவினன்குடி(மருதம்), திருவேரகம்(மருதம்), குன்றுதோறாடல்(நான்கு நிலங்களும் சேர்த்து), திருமாலி��ுஞ்சோலை(முல்லை) என ஒரு தொடர்ச்சியைக் கண்டபோது விளிக்க முடியா மகிழ்ச்சி.\nவாசுகிப்பாம்பு சிவனின் கழுத்தை நினைவுட்டியதை மட்டுமே நான் சொல்ல நினைத்தேன். வரிகள் தானாகவே விழுந்து கொண்டிருக்க என்னால் தடைபோட முடியவில்லை. அணுவைப்போல சிறிதாவதைச் சொல்வது அணிமா. மகிமா என்பது மலையைப்போல பெரிதாவது. நாகச்சிலையின் வடிவம் என்னை அணிமாவுக்கும், மகிமாவுக்கும் நகர்ந்திக் கொண்டே இருக்கிறது. அங்கு விரிந்தும், சுருங்கியும் தெரியும் காட்சிகளுக்குத் திகைப்பதைத் தவிர வேறென்ன செய்ய\nகாண்டவம் குறியீடுகளின் நாவல் என்றாகும் போலிருக்கிறது.\nதொடக்கமே ஒரு Non-Linear திரைக்கதை போலுள்ளது.\nஜரிதையின் மகன்கள் (சத்வன், தமன், ரஜன், சாந்தன், உபசாந்தன் )என்றவுடனேயே ஒரு சிலிர்ப்பு.\nமகாபலையின் கதையில்,\"இளமையிலேயே அறிவு கொண்டிருந்த அக்ஷன்\n\" இவ்வரியினை படித்ததும், மனம் மழைப்பாடலுக்குச் சென்றது.பாண்டுவின் இறப்பின் போது, தருமனின் முதிர்ச்சி..\n“உயர்ந்ததை அரிதாக்குவது தெய்வங்களின் விதி என்பதனால் எளிதாக வரும் உயர்ந்தது தெய்வங்களால் விலக்கப்பட்டது என்றே பொருளாகும். இதை நாம் தவிர்ப்பதே முறை.”.. ஒரு கிளாஸிக்\n\"நள்ளிரவில் துயிலுக்குள் அவள் பொன்னாலான உடலும் செந்நிறத்தில் பறக்கும் குழலும் நீலநிறக்கால்களும் கொண்ட ஒருவனை கண்டாள். அவன் உடலில் எரியும் அரக்கின் மணமிருந்தது.\"\nவெண்முரசு வாசிக்கத் தொடங்கியதிலிருந்து இதை என்னால் உணரமுடிகிறது.ஒரு வரியினை வாசிக்கும் போதே, அதில் பொதிந்துள்ள மற்ற ஒன்றிற்க்கு மனம் சென்று விடுகிறது.\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nநாகர்களின் பரமபதம்(காண்டவம் அத்தியாயம் ஐந்து)\nவஞ்சத்தின் கொடிய நஞ்சு(காண்டவம் அத்தியாயம் மூன்று)...\nபிடித்து விட்டேன் , இது திருமந்திரம்\nநாகக்குடிகளின் மூச்சு(காண்டவம் அத்தியாயம் நான்கு)\nமுழுமையான இக்கணம்(காண்டவம் அத்தியாயம் இரண்டு)\nஅண்டகோளம் என்னும் அழகிய‌ பின்னல்\nபெருஞ்சிலந்தியெனும் மூலவெளி(காண்டவம் அத்தியாயம் ஒன...\nதருமர் முதல் கணிகர் வரை\nபருந்தின் காலில் பிணைந்த நாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/07/02123333/1173873/pregnancy-problem-breast-pain.vpf", "date_download": "2018-12-10T03:04:44Z", "digest": "sha1:E77QPLKVVWXDSYYBRAHJB4MVGZY25YZO", "length": 16276, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "கர்ப்பிணிகளுக்கு மார்பக வலி ஏற்பட என்ன காரணம்? || pregnancy problem breast pain", "raw_content": "\nசென்னை 10-12-2018 திங்கள் தொடர்புக்கு: 8754422764\nகர்ப்பிணிகளுக்கு மார்பக வலி ஏற்பட என்ன காரணம்\nகர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nகர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nகர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு உடல் மற்றும் மனம் ரீதியாக பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயற்கை. எனினும், ஹார்மோன்களினால் ஏற்படும் மாற்றங்கள் வித்தியாசமாக இருக்கும்.\nஇந்த மாற்றங்களில் முக்கியம் வாய்ந்ததாக கருதக்கூடியது செரிமானம், குடல் இயக்கங்களிலும் மார்பக பகுதிகளிலும் மாற்றங்கள் அதிகமாக காணப்படும்.\nகர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.\nகர்ப்பிணிகளின் உடலில் கர்ப்பம் சார்ந்த ஹார்மோன் அதிகரிப்பதால், வேறு சில சுரப்பிகளும் அதிகரிக்கும். இந்த சுரப்பிகள் அவர்களின் மார்பகத்தின் அளவை பெரியதாக்குகிறது. இதனால் கர்ப்பக் காலத்தில் பெண்கள் தங்களது மார்பகங்களை சற்று பாரமாக உணர்வார்கள்.\nகருவுற்று இருக்கும் பெண்களுக்கு மார்பக பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும். எனவே ஹார்மோன்கள் மாற்றம் அடைந்து திசுக்கள் உப்பியது போல இருப்பதால், அவர்களின் மார்பகம் பாரமாக இருப்பதுடன் கொஞ்சம் வலி மிகுந்ததாகவும் உணர்கிறார்கள்.\nமேலும் கர்ப்பிணி பெண்களின் மார்பக பகுதியில் நீல நிறத்தில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் மார்பகத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்த ஓட்டம் தான். அதற்காக பயப்பட தேவையில்லை என மகப்பேறு நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா 187 ரன்னுக்கு 7 விக்கெட் எடுத்து தடுமாற்றம்\nகனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் - விஜய் சேதுபதி பற்றி ரஜினி பேச்சு\nகஜா புயலால் ஏற்படட் பாதிப்பு நினைத்துக்கூட பார்க்க முடியாத பேரிழப்பு - பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி\nடெல்லியில் சோனியா காந்தியுடன் முக ஸ்டாலின் சந்திப்பு: கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு\nதமிழகத்துடன் சண்டைபோட விரும்பவில்லை- கர்நாடக மாநில அமைச்சர் சிவக்குமார்\nஅடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியாவிற்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nதாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மகிழ்ச்சி\nபெண்களுக்கு பிசிஓடி ஏற்படுத்தும் பாதிப்புகள்\nபெண்களுக்கு மேமோகிராம் பரிசோதனை செய்ய ஏற்ற வயது\nபெண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் கருப்பையில் கட்டி இருக்குனு அர்த்தம்\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார முறைகள்\nதாயின் கருவில் இருக்கும் குழந்தையின் மகிழ்ச்சி\nபிரசவத்திற்கு பிறகு தாய்மார்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்புகள்\nகர்ப்ப காலத்தில் எப்போது ஸ்கேன் எடுக்க வேண்டும்\nகுண்டான பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் ஏற்படும் பிரச்சனைகள்\nகர்ப்ப காலத்தில் உடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்\nபேட்ட படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புயல் சின்னம் உருவாகிறது - தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு\nவிஜய் சேதுபதி மகா நடிகன், ரொம்ப நாளுக்கு பிறகு நல்ல நடிகருடன் நடித்த உணர்வு - ரஜினி பேச்சு\nஒருவரது பிறந்த கிழமைகள் மூலம் குணநலன்களை அறியலாம்\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் - மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 151/3\nவங்கி பெண் ஊழியர் கற்பழிப்பு: 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்களிடம் போலீசார் விசாரணை\n‘கூகுள் மேப்’ வழிகாட்டல்படி சென்ற கார் 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது- அதிர்ஷ்டவசமாக தப்பிய 3 வாலிபர்கள்\nபுதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்\nஅதிமுகவுடன் அமமுக இணைய தயார்- தங்கதமிழ்செல்வன் பரபரப்பு பேட்டி\nநேர்த்தியான பந்துவீச்சால் ஆஸ்திரேலியாவை 235 ரன்களில் சுருட்டியது இந்தியா - 15 ரன்கள் முன்னிலை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.puduvai.in/tag/news/", "date_download": "2018-12-10T01:47:28Z", "digest": "sha1:UH57I5QR475BARKFWUDFDYE7H7O5DKTE", "length": 12369, "nlines": 135, "source_domain": "www.puduvai.in", "title": "News Archives - Puduvai News", "raw_content": "\nதேங்காய்திட்டு துறைமுகத்தில் கவர்னர் கிரண்பெடி தூய்மை பணி\nபோதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்\nவாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்\n4–வது நாளாக உண்ணாவிரதம்: தண்டனை கைதிகளில் மேலும் 2 பேர் மயக்கம்\nநியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் ஜனநாயகம் தோல்வி அடைந்துள்ளது – அன்பழகன் எம்.எல்.ஏ. பேட்டி\nகாலாப்பட்டு சிறையில் உண்ணாவிரதம் இருந்த கைதிகள் 7 பேர் மயக்கம்\nவரவேற்பு பேனர்; கவர்னர் கிரண்பெடி கண்டிப்பு\nநியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சாதகமான தீர்ப்பு: மத்திய அரசின் ஏதேச்சதிகார முகமூடிக்கு அங்கீகாரம், காங்கிரஸ் கட்சி ஆவேசம்\nபுதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; ஆண்களை முந்தினர் பெண்கள்\nபுதுச்சேரி மாநிலத்தின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சத்தியேந்திரசிங் துர்சாவத் இன்று வெளியிட்டார். ..Read More\n`3 மாதமாகச் சம்பளம் இல்லாமல் குடும்பத்தை எப்படி நடத்த முடியும்’ – புதுச்சேரியிலும் தொடங்கியது போராட்டம்\nபுதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள் சம்பளத் தொகையை வழங்கக் கோரி ரேஷன் கடைகளை மூடியதோடு தலைமைச் செயலகத்தையும் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் குதித்துள்ளனர். ..Read…\nகாவிரி நீரை தமிழகம் தர வேண்டும் – புதுச்சேரி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்\nகாவிரி நீரை தமிழகம் தரவேண்டும்- சந்திரப்பிரியங்கா எம்.எல்.ஏ. வலியுறுத்தல் ..Read More\n“ஆளுநர் பதவிக்குத் தகுதியில்லாதவர் கிரண்பேடி” – வெடிக்கும் நாராயணசாமி\n“மாநில வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் ட்விட்டர், ஃபேஸ்புக்கில் மட்டுமே செயல்படுகின்றார்” எனப் புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. ..Read More\nபிரதமருக்கு கிரண்பேடி அவசர கடிதம் – கலக்கத்தில் புதுச்சேரி அரசு\n”முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்கு எதிராக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள்” என்று பிரதமர் மோடிக்கு கிரண்பேடி எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ..Read More\n`எதிர்க்கட்சித் தலைவரைப்போல செயல்படுகிறார் ஆளுநர் கிரண்பேடி\n`புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி���ின் அறிக்கைகள் அனைத்தும் மாநில அரசுக்கு முட்டுக்கட்டை போடுவதாகவே இருக்கின்றது” என்று முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார் ..Read More\nஇந்திய அளவில் புதுச்சேரி முதலிடம்; எதில் தெரியுமா \n”புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிறுவனங்களிலும் எச்.ஐ.வி நோய் தொற்றின் முதல் பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது” என்று புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ராமன் தெரிவித்துள்ளார். ..Read…\nஅரசு செயலர் மீது உரிமை மீறல் புகார்\nபுதுச்சேரியில் நியமன எம்.எல்.ஏ -க்களுக்குச் சம்பளம் வழங்க ஆணை பிறப்பித்த அரசு சார்பு செயலர் மீது சட்டசபை உரிமை மீறல் குழுவிடம் ஆஜராக வேண்டும் என்று சபாநாயகர்…\nவாட்ஸ் அப் மூலம் லாட்டரி விற்பனை\nபுதுச்சேரியில் வாட்ஸ் அப் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கப்படுவது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. ..Read More\n மெரினா, புதுச்சேரி கடற்கரைகளுக்கு சீல்\nபுத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா மற்றும் புதுச்சேரி கடற்கரைக்குள் வாகனங்கள் நுழைய காவல்துறை தடை விதித்துள்ளது ..Read More\nதேங்காய்திட்டு துறைமுகத்தில் கவர்னர் கிரண்பெடி தூய்மை பணி\nபோதைப்பொருட்கள் விற்ற 3 பேர் கைது; போலீஸ் அதிரடி சோதனையில் சிக்கினர்\nவாட்ஸ் அப் மூலம் லாட்டரி சீட்டுகள் விற்ற 5 பேர் பிடிபட்டனர்\nபிரணாப் முகர்ஜிக்கு ரங்கசாமி வாழ்த்து\nமுக்கிய வீதிகளில் கண்காணிப்பு கேமிராக்கள் அமைக்க முடிவு\nகோவில் விழாவில் கோஷ்டி மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/irandavathu-kulanthai-venduma-ithellam-kavanithirkala", "date_download": "2018-12-10T03:04:22Z", "digest": "sha1:XKK2GIVM5T2MISJBJNQNSDI6CURPJUIE", "length": 12595, "nlines": 229, "source_domain": "www.tinystep.in", "title": "இரண்டாவது குழந்தை வேண்டுமா? இதெல்லாம் கவனித்தீர்களா? - Tinystep", "raw_content": "\nகுழந்தையும் தெய்வமும் ஒன்று என ஏன் கூறினார்கள் இரண்டுமே மனது வைத்தால் தான் வீடு அழகாகும் என்பதற்காகவா இரண்டுமே மனது வைத்தால் தான் வீடு அழகாகும் என்பதற்காகவா இருக்கலாம் அல்லவா அப்படிப்பட்ட குழந்தைகளால் உங்கள் வீடு அழகாகுமெனில் ஒன்றுக்கு இரண்டு பெற்றுக்கொள்வதில் என்ன தவறு கண்டிப்பாக எந்த வித தவறுமில்லை. இந்த 10 வழிகளை நீங்கள் பின்பற்றி இரண்டாவது குழந்தை பெற்றுக்கொண்டால்...\nஉங்கள் முதல் குழந்தை மீது பாசம் காட்டி வர, இரண்டாவது குழந்தை உரிய ��ேரத்திலும் பிறக்கும். உடனே, உங்கள் பாசம் என்பது இரண்டாவது குழந்தை மீது மட்டுமே இருத்தல் கூடாது. இருவரையும் ஒரே மாதிரி வளர்த்தல் வேண்டும். \"உன்னை விட தம்பி பாப்பா சின்னவன் அல்லவா\" போன்ற காரணங்களை தவிர்த்திடுங்கள்.\n2. வித்தியாசமானது இரண்டாவது பிரசவம்:\nஒரு குழந்தையை பார்த்துக்கொள்வது போல் எளிமையானது தான் இரண்டாவது என்ற எண்ணத்தை மறந்திடுங்கள். ஏனெனில், முதல் குழந்தை பெற்றுக்கொள்வதை விட இரண்டாவது என்பது முற்றிலும் வித்தியாசமானது. முதல் முறை நீங்கள் கொள்ளும் பிரசவ பதட்டம் என்பது இரண்டாவது முறை இருப்பதுமில்லை.\nமுதல் குழந்தை பராமரிப்பது போல் தான் இரண்டாவது குழந்தை என்பதால் எப்போதும் தெளிவான மனநிலையுடன் இருக்க பழகுங்கள்.\nமுதல் பிரசவத்தை விட இரண்டாவது பிரசவம் என்பது வேகமாக நடக்கும். காரணம், ஹார்மோன்கள் என்பது இந்த முறை தளர்ந்து சரியான நிலையில் இருக்கும். எனினும், பிரசவம் என்பது வலியை தர தயங்குவதில்லை. இரண்டாவது பிரசவம் கொஞ்சம் வேகமாக நடந்து முடிகிறது.\nஎந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்வது கடினம். எனவே, இரண்டாவது பிரசவத்தின் போது எதற்கும் தயாராக இருத்தல் நலம்.\nமுதல் குழந்தை பிறந்து அதை வளர்ப்பதை காட்டிலும் இரண்டாவது குழந்தை பிறப்பு என்பது உங்கள் ஓய்வை குறைக்கக்கூடும். அதற்கு ஏற்ப உங்களை தயார்ப்படுத்தி கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம்.\nஇரண்டு குழந்தைகளுக்கு இடையே நடக்கும் சண்டையை சமாளிக்க போதிய பயிற்சி என்பது உங்களுக்கு தேவை. எடுத்தவுடன் வன்முறையில் இறங்க முயலாதீர்கள்.\nமுதல் முறை குழந்தை பிறந்த போது வெளியில் செல்ல கொஞ்சம் அசவுகரியமாக நீங்கள் நினைக்கக்கூடும். அதே இரண்டாவது முறை அந்த அசவுகரிய நிலை ஏற்படுவதில்லை.\nஉங்களுக்கு யாரேனும் ஆதரவு அளிப்பார்கள் எனும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். அவரவர்களுக்கு அவரவர் வேலை இருப்பதனால், உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் கவனிக்க வேண்டிய சூழல் அமையும்.\nஇரு குழந்தைகளின் ஆடைகளும் நான்கு பக்கத்திலிருந்து வந்து விழுமெனில் என்ன செய்வீர்கள் அவற்றையெல்லாம் சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் என்பது கண்டிப்பாக வேண்டும்.\nஉங்கள் வீட்டு தரை அழுக்காய் இருக்கிறதா கவலை வேண்டாம்... இயற்கையாக சுத்தப்படுத்த இதோ நாங்கள் அறிமுகப்படுத்து���ிறோம் டைனி ஸ்டெப் ப்ளோர் கிளீனரை. இந்த கிளீனரில் எந்த வித வேதி பொருளும் இல்லை. நச்சு தன்மையும் இல்லை. குழந்தைகளுக்கு மிகவும் பாதுகாப்பானது. ஒருமுறை பயன்படுத்தினால், மீண்டும் வேறு எதையும் வாங்க உங்கள் மனம் முன்வராது. இப்போதே இதை நீங்கள் பெற முந்துங்கள். ஆர்டர் செய்ய இந்த பொத்தானை அழுத்தவும். கிளிக் செய்க...\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-10T02:00:34Z", "digest": "sha1:4IUM4L5TWVBESBHXNQRZHSNFPABUKZ3A", "length": 7717, "nlines": 76, "source_domain": "silapathikaram.com", "title": "ஆய்தொடி | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on October 20, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகாட்சிக் காதை 6.சாத்தனார் கூறியது மண்களி நெடுவேல் மன்னவற் கண்டு கண்களி மயக்கத்துக் காதலோ டிருந்த 65 தண்டமி ழாசான் சாத்தனி· துரைக்கும் ஒண்டொடி மாதர்க் குற்றதை யெல்லாம், திண்டிறல் வேந்தே செப்பக் கேளாய். தீவினைச் சிலம்பு காரண மாக ஆய்தொடி அரிவை கணவற் குற்றதும், 70 வலம்படு தானை மன்னன் முன்னர்ச் சிலம்பொடு சென்ற … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகவயின், அஞ்சிலோதி, அமளி, அமளிமிசை, அம், அரிமான், அரிவை, அறிகென, ஆங்கண், ஆய்தொடி, இணர், இறைக்கு, இற்று, ஈண்டு, உரைப்பனள், ஊழி, ஒண், ஒழிவின்று, ஓதி, காட்சிக் காதை, கேளாள், கொடுங்கோல், கொற்ற, கோதை, கோமான், சாத்தனார், சிலப்பதிகாரம், சில், செஞ்சிலம்பு, செல்லாள், சேயிழை, தண், தண்டமிழ், தயங்கு, தயங்கும், தலைத்தாள், தானை, திண், திரு, திருவீழ், திறல், தென்னர், தொடி, நின்னாட் டகவயின், நின்னாட்டு, நெடுமொழி, படு, பெயர்ந்து, பொறாஅன், மிசை, முதிரா, வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வலம், வலம்படு, வீழ்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-வேட்டுவ வரி-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on May 2, 2016 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nவேட்டுவ வரி 7.வேட்டுவ குலத்தின் சிறப்பு கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும் பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும் 4 ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ 4 ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் பையர வல்குல் தவமென்னை கொல்லோ பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும் பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும் 5 பாய்கலைப் … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappathikaram, ஆய்தொடி, எயினர், சிலப்பதிகாரம், பையரவு, மதுரைக் காண்டம், வேடர், வேட்டுவ வரி, வேட்டுவர், வேய்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sranayoga.blogspot.com/2018/07/sranayoga-class-1-tamil.html", "date_download": "2018-12-10T03:13:50Z", "digest": "sha1:4ZCK53BNTOKTLIYKFATXPHEVDTQ6XEQJ", "length": 9753, "nlines": 86, "source_domain": "sranayoga.blogspot.com", "title": "SRANAYOGA: Sranayoga Class -1 Tamil", "raw_content": "\nநாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம்.\n1. நாம் ஆசன யோகத்தின் மூலம் ஆரோக்கியமான உடல், பிராணாயாமம் பயிற்சி, மற்றும் நல்லொழுக்கம் முதலியவை.\n2. மனோமயத்தில் நாடிகள் மற்றும் சக்கரங்களில் பயிற்சி.\n3. ஸ்ரவணம், ஸ்வதியேய் மூலம் தொடர்ந்து கேட்டல், படித்தல் மூலம் நமது நிலையை அறிந்து கொள்வது.\nஇம்மூன்று வழிகள் தான் ஒருவரை ஸ்ரண யோகி யாக மற்றும். இப்பயிற்சிகள் தொடர்ந்து செய்யவேண்டும், அனால் அவை உங்கள் உலக வாழ்க்கையை பாதிக்க கூடாது. மெதுவாக யோக பயிற்சிகள் யோக முத்திரையை எல்லா கடமைகளில் பதிக்கும்.\nஇப்பயிற்சிகளில் ஆயிரக்கணக்கான நிலைகள் உள்ளன, அவ்வளவு சீக்கிரத்தில் முடிவுக்கு செல்ல முடியாது. ஒரு நாளில் 24 மணி நேரமும் நீங்கள் உங்கள் கடமையை செய்து கொண்டே பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் ஆழ் நித்திரையை தவிற.\nஇதில் கடுமையான பயிற்சி மேற்கொள்ள கூடாது, நிலைகள் வரவில்லை என்றால் சிறிது நேரம் கழித்து மீண்டும் தொடரலாம். அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்ய கூடாது. அளவுக்கு அதிகமாக வேகமோ அல்லது பலாத்கார பயிற்சி உங்களை பிரச்சனையில் விடும். நீரோடை போல ஓட வேண்டும், அதன் வளர்ச்சி ஒரு தாவரத்தை போல வெளியே தெரியாது மெல்ல உங்களுக்குள் வளர்ந்து கொண்டே இருக்கும். மிகுந்த வைராக்கியம் மற்றும் விவேகத்தின் மூலம் பயிற்சி செய்யவேண்டும்.\nபயிற்சி செய்ய இடம் நேரம் காலம் ஏதும் முக்கியமில்லை, அமருவதற்கும் எந்த கட்டாயமமுமில்லை. \"சுகம் ஸ்திரம் ஆசனம்\" வசதியாக அமர்தல் நலம்.\n\"சமம் காய ஸிரோ க்ரீவம் தராயம் அசலம் ஸ்திரஹ\" நீங்கள் எப்படி அமர்ந்து பயிற்சி செய்தாலும் உங்கள் முதுகெலும்பு கழுத்து நேர் கோட்டில் இருக்குமாறும். தலை சிறிது மேல் நோக்கியும் அமர வேண்டும். புது பயிற்சி செய்பவர்கள் அரை இருட்டு மற்றும் அமைதியான சூழ்நிலை தேர்ந்தெடுத்தல் நலம்.\nதனிப்பட்ட மூச்சு விடுதலோ அதை கவினதாலோ தேவை இல்லை, அதேபோல் மனதை கட்டு படுத்த தேவை இல்லை, அமைதியாக இருந்து பயிற்சி செய்யுங்கள்.\nஉங்கள் மூக்கின் நுனியை சில வினாடிகள் தொடர்ந்து கண்ணை திறந்த நிலையில் பாருங்கள், பிறகு மெதுவாக மேலேற்றி புருவ மத்தி வறை கொண்டு சென்று நிறுத்துங்கள், இப்போது கண்களை மூடுங்கள். இப்போது என்ன நடக்கிறது என்பதை கூர்ந்து கவனியுங்கள். புருவ மத்தியில் ஒரு வலி அல்லது நமைச்சல் அல்லது உணர்வின்மை போல் வரும். அப்படியே அதை ���ிறுத்தி பயிற்சி செய்யவும். சிலருக்கு வராவிட்டால் திரும்ப மூக்கின் நுனியில் இருந்து ஆரம்பிக்கவும்.\nசிலருக்கு வலி அதிகம் இருந்தால் சிறிது இடைவெளி விட்டு மீண்டும் பயிற்சி செய்யவேண்டும்.\nஇதை மேலும் மேலும் வரும் வகுப்புகளில் விளக்குகிறேன். பயிற்சி முக்கியம்.\nஎண்ணம் என்னும் விதை - 1 (TAMIL)\nஎண்ணம் என்னும் விதை - 1 (TAMIL) இந்த உலகம் முழுவதும் சுழல வைக்கும் மந்திரமே எண்ண அலைகள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதர்களின் எண்ண அ...\nவாழ்த்துகள் அனைவருக்கும் நாம் ஸ்ரணயோகம் பயிற்சி ஆரம்பிப்போம். நான் முன்பே கூறி இருந்தேன் மூவழி பயிற்சி தான் இதில் முக்கியம். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/05/trains-between-tirumalpur-chennai-beach.html", "date_download": "2018-12-10T02:52:42Z", "digest": "sha1:ME6CFHEO72NER47KBD2HYQA6INUOFIIM", "length": 8473, "nlines": 446, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2016/05/", "date_download": "2018-12-10T02:20:33Z", "digest": "sha1:QGAI2C5BJHRA3K32C4BQKT2ZUKV3ORRV", "length": 93262, "nlines": 258, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: May 2016", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஆடிச்சுயத்தின் மரணம் (பன்னிருபடைக்களம் 55):\nசிசுபாலனின் காரணமேயற்ற கிருஷ்ணன் மீதான வெறுப்புக்கு அச்சாரம் இட்டவள் என்ற வகையில் அவன் தாயான சுருதகீர்த்தியின் ஆளுமை மிக முக்கியமானது. வெண்முரசு ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அவற்றின் உப்பக்கத்தைக் காண்பிப்பதில் என்றுமே வெற்றி பெற்று வந்துள்ளது. அவ்வகையில் இந்த விருச்சிக மாதத்தின் நாயகன் சிசுபாலனின் மறுபக்கமும் மிகத் தெளிவாக, அட்டகாசமாக வந்துள்ளது. அவன் அவனுக்காக எதையாவது செய்கிறானா என்றால் இல்லை என்றே சொல்லலாம். அவன் எண்ணங்கள், செயல்கள், ஆசைகள் ஏன் காமம் கூட அவன் பெற்றோர்களின் நீட்சியாகவே உள்ளன.\nஅவன் நிலையுணர்வான ஆணவம் அவன் அன்னையிடம் இருந்து அவனுக்கு வந்தது. உண்மையில் சுருதகீர்த்தியின் கிருஷ்ணன் மீதான வெறுப்பின் ஊற்றுக்கண் எது அவள் யாராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டாளோ அவள் மீதான போட்டியுணர்வே அது. அவ்வுணர்வு தந்த போலி ஆணவமே அது. ஆம். அவளின் கம்சன் மீதான காதல் உண்மையில் அவள் தன் ஆளுமை மீது கொண்ட காமத்தின் புற வடிவமே. அவள் கம்சனைக் காதலிக்கத் துவங்கும் முன் நடக்கும் நிகழ்வுகள் அதையே காட்டுகின்றன. அவளை மையமாக வைத்து நடத்தப்படும் அரசியல் நாற்களத்தில் தன் எதிரில் இருப்பவளைக் கண்டு கொள்கிறாள். ஒரு வகையில் அவளின் எல்லா காய்களையும் வெட்ட வேண்டும் என்ற வகையிலேயே தன் கருக்களையும், காய்களையும் நகர்த்துகிறாள், அவளுக்குத் தெரிந்த வகையில். குந்தி வெல்லக்கூடாது என்பதற்காகவே கம்சனை வேட்கிறாள் என்று கூடச் சொல்லலாம். ஆனால் குந்தி இவளை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்பதை அவள் கம்சனைக் கடந்து செல்கையிலேயே புரிந்து கொள்கிறாள். அக்கணத்திலேயே அவளும் கம்சனை நிராகரிக்கிறாள். குந்தியைப் போன்றே ஒரு ஷத்ரிய அரசுக்குச் செல்ல வேண்டும் என்ற வகையிலேயே அவள் தமகோஷருக்கு மாலையிடுகிறாள். அத்தருணத்தில் அவள் இழந்த யௌவன வாழ்வை அவளுக்கு நினைவூட்டுபவனாக கம்சன் இருக்கிறான். அவள் சென்று சேர வேண்டிய எல்லையாக குந்தி அவளுடன் வருகிறாள்.\nசூக்திமதியில் சபரியின் மத்தகத்தில் இருக்கையில் அவளுக்குத் தெரிபவர்கள் இவர்கள் இருவருமே. அவளின் உள்ளத்தில் தான் இல்லை என்ற நினைப்பே தமகோஷரை வெறித் தனமான காமத்தில் ஆடச் செய்கிறது. ஒவ்வொரு முறையும் அவள் முன் தோற்றுச் செல்கிறார். அவள் மைந்தன் பால் அவளுக்கு ஏற்படும் பாசம் கூட இளைய யாதவனால் அவன் ஒருங்கிணைக்கப்படும் போது தான். அது வரை அவனை தன் உடலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஏதோ ஒன்றாக ஒரு அருவருப்புடன் தான் காண்கிறாள். அவள் சிசுபாலனைக் கருவுற்றதை அறிந்த தினம் கம்சன் இறந்த தினம். ஒரு வகையில் அவள் அந்த கம்சனை உள்ளூற வெறுத்திர��க்கக் கூடும். அவனைப் பற்றிய எண்ணம் அல்லவா அவள் இளமையை துயர் உற்றதாக்கியது. பேரன்னையாகப் பரிணமித்திருக்க வேண்டியவளை ஒரு தோல்வியுற்ற அரசியாகச் சுருக்கி விட்டது. அவன் இறப்பு அவளுக்கு ஒரு மறுவாழ்வைத் தந்திருக்கக் கூடும். ஆனால் அதே தினத்தில் அவள் கருவுற்றது அவளை நிலையழியச் செய்கிறது. எந்த வெறுப்பு வெளியேற வேண்டும் என்று நினைத்தாளோ அதே வெறுப்பு அவளுள் சூல் கொண்டு விட்டது. மீண்டும் அவளை ஒரு அன்னையாக உணரச் செய்தவன் சிசுபாலன் என்னும் தெய்வமே. விருச்சிகனான மகனை மனிதனாக்கிய இளைய யாதவன் இரண்டாமவன். ஒரு வகையில் அவளின் வெறுப்பை, அவள் விரும்பிய வாழ்வின் மறுதலிப்பை அவளுக்கு உறுதிப் படுத்தியவர்கள் இவர்கள் இருவருமே. தெய்வத்திடம் கொள்ளச் சாத்தியமற்ற வெறுப்பு கண் முன் உலவும் இளைய யாதவனிடம் திரும்புகிறது. அதையே தன் மகனிடமும் ஊட்டி விடுகிறாள் அவள். அதன் வழியாக அத்தெய்வத்தையும் பழி வாங்குகிறாள்.\nஒரு வகையில் சபரியை இவளின் ஆடிச்சுயம் (alter ego) என்று கூடச் சொல்லலாம். சபரி பேரன்னை, குல மூத்தாள், பேரரசி. இவள் ஆக விரும்பிய ஒருத்தி. காலமெல்லாம் அவளாக விரும்பிய இவள் கடைசியில் அடைந்ததென்னவோ அவள் தோல் நிறத்தை மட்டும் தான். அந்நிறத்துக்குரிய தாமசக் குணத்தை மட்டும் தான். அவளில் எஞ்சிய அந்த தாய்மையும் அவள் சிசுபாலனை பலி பீடத்துக்கு அனுப்புகையில் முற்றிலுமாக மரித்துப் போவதையே சபரியின் மரணம் உணர்த்துகிறது. இனி இவள் ஆடி எதைக் காட்டும்\nமகா நாராயண உபநிஷித்தில் பாகம் 61 மற்றும் 62 யில் வரும் அழகான மந்திரம் இது. உபகர்மாக்களில் ஒன்றாக வருவது. இங்கு “காமம்” ‘Lust” என்ற அர்த்தத்தில் மட்டும் வருவது இல்லை “Desire” என்ற பொருளில் வருகிறது. “மன்யு” என்றால் “கோபம்”. ““காமோ காரிஷீத்” – ‘இந்த செயல்கள் விழைவினால் /ஆசையினால் செய்யபட்டவை”. “மன்யுக காரிஷீத்” – ‘இந்த செயல்கள் கோபத்தினால் செய்யபட்டவை”. இவை “பாவ மன்னிப்பு” கோரிக்கைகள் அல்ல மாறாக “பாவம் ஏன் செய்யப்பட்டது” என்பதை தன்னளவில் ஆராய தூண்டும் வரிகள்.\nஜரா சந்தன் எனும் அரக்கன் - பாதி மானுடனாகவும் மீதி அரக்கனாகவும் வாழ்ந்தவன் தன் வீரமரணத்தை அடைந்தான் .இது அவன் விரும்பியதே - “நான் தேனருந்தும் யானை. பராசரரேகூட என் துதிக்கையின் ஒரு மூச்சை நிரப்பாதவர்தான். எனக்கு தென்கடல் என அலைதிகழும் வியாசகாவியமே உகந்தது.” -- வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 28 இதில் தான் ஜராசந்தன் தொல் வியாசன் எழுதும் மகா காவியம் பாண்டவர்களை பற்றி எழுதப்பட்டு வருகிறது என்று சூதர் கூறும் மொழிகளை நம்பினான் . ஆகவே அதில் தன்னை பற்றியும் குறிப்புகள் இடம் பெற வேண்டும் என அவா கொண்டான் ஜரா சந்தன் .\nவரலாற்றில் இடம் பெற விரும்பாத மானிடர் யாவரும் இல்லை. இதில் ஜரா சந்தனும் விதி விலக்கல்ல - இளைய யாதவர் யாரென கண்டு கொண்டான். அவன் நடத்தும் நாடகம் தான் பீமனுடன் தோள் கோர்த்து சாகும் வரை யுத்தம் - இதில் அவனுக்கு முழு உவகை மற்றும் முழு சம்மதம் தான் . முதுமையால் இறந்தாலோ அல்லது வேறு அரசனுடன் பொருதி மரணித்தாலோ மகாபாரதம் என்னும் இதிகாசத்தில் ஜரா சந்தன் பேர் இடம் பெற்றிருக்காது.எப்படி ராமாயணத்தில் ஸ்ரீ ராமர் கதையில் ராவணன் இடம் பெற்றானோ அதை போல் கிருஷ்ணரின் எதிரியாய் மகா பாரதத்தில் இடம் பெற்று ,வாயுவின் மைந்தன் பீமனால் கொல்லப்பட்டு ஜரா சந்தன் பாரத காவியத்தில் நீங்கா இடம் பெற்றான்.\nஆயினும் பீமனால் கொல்லப்பட்டஅரக்கர்கள் - இடும்பன் எனும் காட்டுக்கு அரசன் ,மற்றும் பகாசூரன் எனும் நகரத்துக்கு அரசனை விட மகதம் எனும் தொல் நாட்டின் பேரரசன் ஜரா சந்தன் வதம் மகாபாரதத்தின் முக்கியமான நிகழ்வு . ராவணன் வீழ்ந்தது பெண்ணாசையினால் - கம்சன் வீழ்ந்தது மண்ணாசையினால் என்றால் ஜரா சந்தன் வீழ்ந்தது தொல் வேதங்களை உயிர்ப்பிக்கும் ஆசையினால். ஆகவே அவன் அழிவை இளைய யாதவர் பீமனால் நிகழ்த்தி விட்டார் . நன்றி \nமனம் நெகிழ்வுடன் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்\nமகாபாரதத்தை தொட்டு மீள்வது என்பது அசாதாரண காரியம்\nபாராட்டு என்று எழுத ஆரம்பித்தால் உங்களுக்கு இணையாக \" வெண்முரசு\" பிரயத்தனம் போல் ஆகிவிடும் என்பதால் ஒவ்வொரு பாகம்\nமுடிந்த பிறகும் என்னுடைய அனுபவத்தை எழுதுவதே இலக்கிய உலகின் காண்டீபம் ஏந்திய உங்களுக்கு இந்த சாதாரணனின் சரியான அங்கீகாரமாக இருக்குமென நம்புகிறேன்\nஎன்னுடைய வாசிப்பு அனுபவங்களையே உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களாக சமர்ப்பித்துத்துக் கொள்கிறேன்\nஎனக்கும் என் தாயாரே மஹாபாரதத்தை என் சிந்தையில் முதன்முதலாக ஏற்றியவள். அவளே பிறகு நான் ஏழாவது படிக்கும்பொழுது சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி அவர்கள் எழுதிய \"வியாசர் விருந்து\" புத்தகத்தை பரிசளித்து சரியாக “கீதையை விளக்கும் பகுதிகள்” இருக்கும் பக்கங்களை மட்டும் படிக்க வேண்டியதில்லை என்று சொல்லி அறிவுருத்தியிருந்தாள். பிறகு ஏராளமானவர்களின் முயற்சிகளை இந்த 35வருடங்களில் கடக்க நேர்ந்தது\nகடந்த வருடத்தின் கடைசியில் கிக்காணி பள்ளியில் நீங்கள் நிகழ்த்திய கீதை பேருரையை முழுவதுமான அந்த நான்கு நாட்கள் கேட்க முடிந்தது என் வாழ்க்கையின் \"கீதா முஹூர்த்தம்\" என்று தான் நினைக்கிறேன்.மஹாபரதம், கீதை ஆகியவற்றின் வித்தியாசத்தை முழுவதுமாக உணர்ந்து, கனிந்து இருந்த சமயத்தில் தான் \" வெண்முரசு\" என் கையில் வந்து சேர்ந்தது.\nஎப்போதுமே அடுத்தவர் கற்பனையில் குறுக்கிடவோ, விமரிசனம் செய்யவோ எந்த பாத்தியதையும் கிடையாது என்பதை உணர்ந்தே இருந்திருக்கிறேன்\nகடந்த 30 நாட்களாக உங்கள் \" வெண்முரசு\" என்னும் மாயக் கம்பளத்தில் ஏறி உங்கள் வழிகாட்டுதலுடன் வேசரதேசத்தில் இறங்கி, இப்போது மழைப்பாடலில் பாண்டு தன் துணைவியருடன் வனத்திற்கு நீங்கும் இடத்தில் நின்று கொண்டிருக்கிறேன்\nசூரிய , சந்திர தோற்றமும்,ராஜஸ, சத்வ குணங்களின் அர்த்தமும் இப்போதுதான் புரியலாயிற்று தட்சகனின் கதை தெரியாமலேயே இவ்வளவு நாள் எதற்கு தட்சகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தட்சகனின் கதை தெரியாமலேயே இவ்வளவு நாள் எதற்கு தட்சகனுக்கு இவ்வளவு முக்கியத்துவம்என்று எனக்குள்ளேயே எழுப்பிய கேள்விகளுக்கு விடை கிடைத்தது.\nதிருவிளையாடல் திரைப்படம் பார்க்கும்போது சிவபெருமானின் கோபமும்,தாட்சாயணியின் வாக்குவாதமும் \"அவிஸ்\"என்று ஒரு சொல்லை வைத்து கொண்டு போடும் சண்டைகளும், எங்கு வந்தாய் எதற்கு வந்தாய்என்று ஆக்ரோஷமாய் தாட்சாயணியை திருப்ப, தாட்சாயணி தன் தந்தை நடத்திக்கொண்டிருக்கும் வேள்வியின் குண்டத்திலேயே விழுந்து சாம்பலாகும் நிகழ்வுகளும், ஸதி என்ற பதத்தின் பொருண்மையும் அர்த்தமாயிற்றுதாட்சாயணியின் அவதாரத்தையும், அம்பையின் வீழ்ச்சியிலும் உள்ள பொருள் புரிந்தது\nசாதரணமாக நான் இதுவரை படித்த மஹாபாரத உரைகள் பாராசர முனிவர் செம்படவப் பெண் ஒருத்தியுடன் \"ஒரு உன்னதமானவர் தோன்றுவதற்கான\" வேளையை உணர்ந்து, கூடியதும், பிறகு அவள் கன்னித்தன்மையை அடைந்தாள் எனவோ, அல்லது சந்தனு மகாராஜா கங்கையின் மேல் மையல் கொண்டு, பீஷ்மர் அவதரிக்கும் இடங்களிலிருந்தே ஆரம்பித்து இருந்திருக்கின்றன.\nசித்திராங்கதன் அந்த குளத்தில் பார்க்கும் கந்தர்வனின் ஆடிப் பாவையுடன் மறைந்து போவதை நான் மறுபடியும் படிக்க வேண்டும் என நினைக்கிறேன்.எனக்கு சில குழப்பங்கள் உள்ளன.\nசாதரணமாக பீஷ்மர் உணர்ச்சியை காட்டதவர் என்ற பிம்பமே என்னுள் எழுப்பப் பட்டிருந்தது. ஆனால் பீஷ்மர் தன் சகோதரர் வியாஸர்,தாயார் சத்யவதி ஆகியோருடன் நிகழ்த்தும் உணர்ச்சிமிகு உரையாடல்கள்,அம்பை தன்னை எற்றுக் கொள்ள பீஷ்மரை வேண்டிக் கொள்ளும் இடங்களும். பீஷ்மர் ஒரு சிறு துளி காதலுடன் அம்பையை நிராகரிக்கும் இடங்களும் என்னை மிக உணர்ச்சிவசப்பட செய்தன.கற்பனை உரையாடல்கள் எவ்வளவு தூரம் எடுத்துச் செல்லும் என்று உணர்ந்திருந்தாலும், என்னை பீஷ்மராகவும்,சத்யவதியாகவும், அம்பையாகவும் நான் உணர்ந்த தருணங்கள் அது என்றால் மிகையாகாதுஉங்களுடைய மனமும், அந்த அந்த கதாபாத்திரங்கள், வரையறைக்குட்பட்டு என்ன உரையாடல்கள் அவர்கள் நிகழ்த்தியிருக்க முடியுமென முடிவு செய்ய எவ்வளவு போராட்டங்கள் நிகழ்த்தியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கும்போது மிகுந்த பிரமிப்பை ஏற்படுத்துகிறது\nவிசித்திரவீர்யனின் நோயும், அதற்கான சிகிச்சைக்கு ஆதுரசலையில் வைத்தியர்கள் காட்டும் முனைப்பு, பீதர்களின் மருத்துவமுறை……(மழைப்பாடலில்---பாண்டுவிற்கு-அக்குபக்ஞ்சர்)விசித்திரவீர்யனின் ஆழ் மனம், தன்னுடைய நிலையை பற்றிய தீர்க்கம், அம்பிகையுடன் நடத்தும் காதல் உரையாடல்கள், அம்பிகையின் புரிந்துணரல் ஆகியவை மிக விஸ்தாரமாக புரிந்து கொள்ள முடிந்தது.\nஅம்பையின் சோக முடிவின் போது அவள் முருகன் சிலையை கண்டறிவது, “மழைப் பாடல்”-லில் குந்தி, பாண்டுவுடன் உரையாடும்போது ஆறுமுகனைக் குறிப்பிடுவதும், என்னுடைய \"திருச்செந்தூர் வள்ளிகுகை\"நம்பிக்கைகளை உருவேற்றுகிறது\nசரியான போர்பயிற்சி இல்லாத விசித்திரவீர்யன் பீஷ்மருடன் கொலை வாளை ஏந்தி பொருதுவது, சால்வன் பீஷ்மரிடம் இருந்து காசி இளவரசிகளை வெல்வதற்காக, அவருடன் நடத்தும் விற் போர், அம்பை வெறிகொண்டு ஹஸ்தினாபுரம் நீங்கும் பகுதிகள் திரைப் படங்களின் வேகத்தையும், ஆகர்ஷனத்தையும் தோற்கடிக்கும்.... எழுத்தின் வன்மை இப்போதுதான் புலனா���ிறது\nபால்ஹிகன் , வேதாபி கூட உங்கள் \"காடு\"புதினத்தில் வரும் ராபி, ஆபேல் பாத்திரப் படைப்புகளை நினைவுபடுத்தியது.\nதன் மகள்களுக்காக துயருறும் காசி அரசி புராவதி, கார்த்தியாயினி அவதார நிகழ்வு, உடை வாளை சிம்மாசனத்தில் வைத்து காசி இளவரசிகள் இருவரும் மணம் புரிவது,ஸ்தானகர்,விசித்திரவீர்யன் மற்றும் அகஸ்தியர் ஆகியோரின் உரையாடல்கள் நம் தொன்மத்தை உரைத்தன\nஅரிஷ்டம், அஹிபினம் ஆகியவற்றின் உபயோகங்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தின\nபார்கவர்&சிகண்டி, சிகண்டி&அக்னிவேசர் ஆகியோரின் நடவடிக்கைகள் அந்த புராதன தனுர் வித்தையின் அடிநாதத்தை உணர்த்தின\nசூதர்களின் பாடல்களை கொண்டு நீங்கள் மூலக் கருவினை இடையிடயே கொணருவது அருமையான யுக்தி.தொய்வடையாமல் ஒரு காட்சி மாறுதலையோ அல்லது கதாபாத்திரங்கள் மாறாமல் கதையின் போக்கை மாற்றும் கலை மிக அருமை\nநான் அடுத்து \"மழைப்பாடல்\"பற்றி எழுதுவதற்கு முன்--முதற்கனல்- -லில் வரும் பாத்திரங்களின் உளவியலை பற்றி உங்களோடு உரையாட ஆசை\nஎனக்கு முதற்கனல் ஒரு முதற்கனவு போல உள்ளது\nஒவ்வொரு வீட்டிலும் ஆண் மகன்கள் தந்தையின் சொல் மீறும் காலம், எந்த காலத்திலும் நடப்பது தான். முன்பு ஒரு முறை ,சேதி நாட்டு இளவரசிகள் விசயத்தில் பாண்டவர்களுடன் துரியோதனன் பகை கொண்டமையின் போது துரியோதனன் ,துச்சாதனன் மற்றும் அவர்களை காக்க இடையில் நுழைந்த கர்ணரும், மத வேழம் திருதராஷ்டிரால் தாக்கப்பட்டு குற்றுயிராய் கிடந்து, பின்பு பல காலங்கள் மருத்துவ சிகிச்சைக்கு பின்பு உடல் தேறினர். அப்போது கூட -- துரியோதனன் -- \"திரும்பி உடைந்த குரலில் யுதிஷ்டிரனிடம் “இது தண்டனை மூத்தவரே. தண்டனையைத் தரவேண்டியவர் தந்துவிட்டார்” என்றான். “நீங்களும் உங்கள் இளையவர்களும் எங்களை தண்டிக்க வேண்டும் மூத்தவரே. எந்தத் தண்டனைக்கும் நாங்கள் சித்தமாக இருக்கிறோம். உயிர்கொடுப்பதென்றால் கூட \"-‘வெண்முகில் நகரம்’ – 87 -\nஅன்று திருதராஷ்டிரர் தன் தந்தை தண்டித்ததை அரக்கு மாளிகை நிகழ்வுக்கு கிடைத்ததாய் துரியோதனன் கருதினான். தந்தைக்கு அடங்கி நின்றான்.ஆனால் இன்று தன் தோள் தோழன் ஜரா சந்தனின் மரணம் துரியோதனை மிகவும் துயர் கொள்ள செய்து விட்டது .அவனின் நிகர் நிலைமை நிலைகுலைய தொடக்கி விட்டது.ஆனாலும் தந்தையுடன் மல்லுக்கு நின்றவன் தன் தாயின் சொல�� கேட்டு தன் முடிவை மாற்ற நுட்பமான காரணங்கள் இரண்டு உள்ளன\n‘.1.\"படைகொண்டு செல்வதும் மண் வென்று முடிசூடுவதும் ஆண்களின் உலகம். ஆனால் ஒரு தருணத்திலும் பெண்டிரின் நிறைமதிப்பு அழியும் செயல்களை ஆண்மகன் செய்யலாகாது.நாமனைவரும் அன்னையின் கருவறையில் பிறந்தவர்கள். ஒவ்வொரு பெண்ணும் தெய்வங்கள் வாழும் கருவறை. அங்கரே, நாங்கள் ஜரர்கள் ஒருபோதும் பெண்விலங்கை வேட்டையாடுவதில்லை.என் குருதியில் ஓடுவது ஜரா குலத்தின் முலைப்பால். அங்கு எங்கள் காடுகளில் பதினெட்டு அன்னையர் நிரைவகுத்திருக்கிறார்கள். பதினெட்டு கருவறைகள். பதினெட்டு முலைச்சுனைகள். பெண்டிரை சிறுமை செய்யும் எச்செயலையும் ஜரை மைந்தன் ஏற்கமுடியாது\" - ஜரா சந்தன் துரியோதனனிடம் சொன்னது -வெய்யோன்’ – 54 -\nஜரா சந்தன் தான் அரக்கன் என்று சத்திரிய அரசர் நினைக்கும் அளவுக்கு கொடுமைகள் செய்தாலும் தாயின் மதிப்பு மற்றும் அருமை தெரிந்தவன் - ஆதலால் துரியோதனன் ஜரா சந்தன் அறநெறியில் தாயின் சொல்லை தட்ட முடியாமையில் நிற்கிறான்.தாயின் சொல்லை மீறினால் காந்தாரியின் நிறை மதிப்பு அழியும் என உணர்ந்து பணிந்து விட்டான் துரியோதனன்.2. பேரரசர் ஜரா சந்தனின் வளர்ப்பு தாய் ஜரை வாழுமிடம் இருண்ட குகை தான்.தன் மகன் பேரரசன் என ஆடம்பரமான வாழ்வை விளையாதவள் - இருட்டு குகையில் முதாதையரின் துணையுடன் வாழும் வாழ்க்கை தான் அது .துரியோதனனின் தாய் வாழ்வும் அதற்க்கு நிகர் தான் - ஹஸ்தியின் அரண்மனையில் கண்களை கட்டிக்கொண்டு இருளில் தான் வாழ்கிறாள் - இருளில் வாழும் தாயின் பிள்ளைகள் அது ஜரா சந்தனாகட்டும் அல்லது துரியோதனனாகட்டும் - ஒரே சிந்தனை நேர்க்கோட்டில் நிற்கிறார்கள் - தாய் சொல்லே வேதம் . நன்றி ஜெயமோகன் அவர்களே \nஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)\nஜராசந்தனின் கதை ஒருவர் சிறுவர் கதை, சாகசக் கதை என்ற அளவில் மட்டுமே அறிந்திருந்தேன். அதில் தத்துவங்கள், உளவியல் நுட்பங்கள், மனித கும்பல் மனோபாவத்தைப்பற்றிய அலசல்கள், தந்தைமை, தாய்மை, போன்றவற்றின் உச்சங்கள், மனித இனக்குழுக்களுக்கிடையேயான அரசியல் உருவாகி வளரும் விதம் , இந்திய சமூக வரலாறின் ஒரு பகுதி, மனிதர்களுக்கிடையேயான வஞ்சங்கள், குரோதங்கள், மனிதமனம் கொள்ளும் சிறுமைகள், மனிதர் அடையும் உயர்வு வீழ்ச்சி என இவ்வளவு க்கதையில் பொருத்தப���பட்டிருப்பது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது. உண்மையில் ஜராசந்தனின் ஆதி கதை என்ற எலும்புக்கூட்டின் மேல் தசைகளை உள்ளுறுப்புகளை, தோலை பொருத்தி, மேலும் ஐம்புலன்களை உருவாக்கி செயல்படவைத்து, வண்ணமும், வடிவமும் கொடுத்து ஒர் வலிமையான உடலை உருவாக்கி உயிர்கொடுத்து உலவவிடுகிறார் ஜெயமோகன். இந்தக் கதையே ஒரு சிறு நாவலென விரிகிறது.\nஇறுதியிலான கிருஷ்ணன், ஜராசந்தனுக்கிடையிலான உரையாடல், ஒரு கீதை என ஆகிறது. இவ்வுரையாடலின் முடிவிலேயே ஜராசந்தன் வீழ்ந்துவிடுகிறான். அங்கேயே சம்ஹாரம் முடிந்துவிடுகிறது. ஜராசந்தன் இதுவரை அவனுக்கு பேராற்றலையும் உறுதியையும் அளித்துவந்த கொள்கையை, தத்துவத்தை தகர்த்து எறிகிறான் கண்ணன். உள்ளம் உறுதியை இழந்த பின்னர், மறுநாள் வெறும் உடலை வீழ்த்துகிறான் பீமன்.\nஇந்த உரையாடல் தொல்வேதத்தை திரும்பகொணர்வது ஏன் தவறாகிறது என விளக்குகிறது. ஒரு மனிதன் வளர வளர அதன் ஆடைகளின் வகை வடிவம் மாறுகிறது. குழந்தையாக இருக்கும்போது மிகப்பொருத்தமாக, வசதியாக, அழகாக இருந்த ஆடை வயது ஏற ஏற பொருத்தமற்று, வசதிக்குறைவாக, மாறிவிடுகிறது. ஒருகாலத்தில் பிடித்திருந்த ஆடை, அதை அணிந்திருப்பதில் பெருமை அளித்த ஆடை இப்போது பிடிக்காது போகிறது. எல்லா வயதுக்கும் பொருத்தமான ஆடையை எவராலும் அடைய முடியாது.\nஅதைப்போல்தான் மனிதகுலம், தன்னை பாதுகாத்துக்கொள்ள, தன்னை மேம்படுத்திக்கொள்ள, தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள, பண்பாடுகள், சடங்குகள், மரபு, போன்றவற்றினால் ஆன ஆடையை அணிந்துகொள்கிறது. மனித குலம் வளர வளர, அந்த ஆடைகள் மாற்றப்பட்டுக்கொண்டு வருவது இயல்பு. இப்படி தத்துவங்கள், கொள்கைகள் ஆகியவை மாற வேண்டியதன் அவசியத்தை கிருஷ்ணன் உணர்த்துகிறான். எப்படியாவது உயிர் வாழவேண்டும் என்பதே முதன்மையானது என்ற காலத்திய வேதம், பல்கிப் பெருக வேண்டுவது ஒன்றே நோக்கம் என்ற காலத்திய நோக்கத்திற்கு போதாததாகிறதுய். பின்னர் அதற்கென ஒரு வேதம் திரண்டு வருகிறது. ஆனால் அந்த வேதம் பின்னர் மனிதர்கள் சமூகங்களாக உருவான பின்னர் தம் தம் குழவினரின் பாதுகாப்புக்கென தன் விழைவுகளை கட்டுப்படுத்திக்கொண்டு சுயநலத்தை தாண்டி சிந்திப்பதற்கு தடையாக அமைகிறது. அந்தக் காலத்திற்கேற்ப மற்றொரு வேதம் கண்டெடுக்கப்படுகிறது. மனிதர்கள் ஒன்றிணைந்து ��ம் வேறுபாடுகளை களைந்து ஒன்றினையும் காலத்தில் அந்த வேதமும் சரிவராமல் போய் அனைவரையும் ஒன்றிணைக்கும் புது வேதம் உருவாகிறது. அதற்கப்புறம் அதைவிட தனிமனித சுதந்திரத்தின் அவசியத்தை வலியுறுத்தும் ஒரு வேதம் உருவாகி வரலாம்.\nஆனால் வேதங்கள் சமூக நலனுக்காக அவை மேலான கொள்கைகளாக, தத்துவங்களாக கூறப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அதை பாதுகாப்பதே நோக்கமாக தம் வாழ்க்கையைய அர்ப்பணிக்கும் உயர் நெறியினர் சிலர் இருக்கின்றனர். ஆனால் அவ்வேதம் கால ஓட்டத்தில் பொருளற்று மனித முன்னேற்றத்திற்கு தடையென ஆகும்போது ஒரு புது வேதம் மனித சமூகத்தை முன்னின்று வழி நடத்துபவர்களின் மூலம் உருவாகிறது. அப்போது ஒரு கூரிய விவாதம் அவர்களுக்கும் பழைய வேதத்தை காத்துவருபவருக்கும் இடையில் நடைபெற்று அந்த காப்பாளர்கள் விவாதத்தில் வெல்லப்பட்டு புதிய வேதம் நிறுவப்படுகிறது.\nஇங்கு வேதம் என்பது மதக்கோட்பாட்டை மட்டும் குறிக்காமல், பண்பாட்டு நிலைகள், சமூக நெறிகள் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. ஆண் பெண் இடையேயான உறவைப்பற்றிய சமூக நெறி எப்படி காலத்திற்கேற்ப மாறிவருகிறதுஎன்பதைக் காண்கிறோம். காலத்திற்கேற்ப இனக்குழுக்களுக்கிடையேயான அதிகாரப் பரவல்கள் மாறி அமைகின்றன. மனிதகளுக்கிடையேயான உயர்வு தாழ்வுகளை உருவாக்கும் காரணிகள் மாற்றமடைகின்றன.\nஅப்படி புதிய வேதம் நிறுவப்பட்டபின்னும் அதை ஏற்றுக்கொள்ளாமல் பழைய வேதத்தை நிலை நிறுத்த சிலர் விடாப்பிடியாக முயன்றுவருகிறார்கள். அவர்களின் ஒரே வாதம், சென்ற காலத்தில் சரியாக இருந்தது , இந்தக் காலத்தில் ஏன் சரியாக வராது என்பதுதான். மனித நாகரீகத்தின் வளர்ச்சியை அவர்கள் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். அதற்காக சில அமயம் அவர்கள் தீவிர நிலையை எடுக்கும்போது மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தடைகளாக அமைகிறார்கள். அவர்களை நாம் அடிப்படைவாதிகள் என்று தற்போது கூறுகிறோம். அதில் மிகத்தீவிர நிலை எடுப்பவர்கள் அனைவருக்கும் தீங்கானவர்களாக மாறிப்போவதை அவர்கள் உணர்வதில்லை. இந்த அடிப்படை வாதத்தால் அது சரியென நினைக்கும் சிலர்களால் உலகில் தீங்குகள் நிகழ்கின்றன. அப்படி நிகழ்த்துபவர்கள் சுயநலம் கொண்டவர்களோ கெட்டவர்க்ளோ இல்லை. அவர்கள் தாம் மிகப்பெரிய நன்மை செய்வதாக நினைத்துகொ���்டுதான அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறார்கள்.\nஜராசந்தன் ஆதி மக்களின், விழைவை நிறைவேற்றிக்கொள்வதையே முதன்மை நோக்கமாகக் கொண்ட தொல்வேதத்தை மீட்டுக் கொணர முற்படுகிறான்.ஒரு காலத்தில் மக்கள் பெருக்கம் நிகழவும், ஊக்கம் பெற்று சமூகத்தை கட்டி எழுப்பவும் தேவைப்பட்டதாக இருந்திருக்கலாம். ஆனால் இது இப்போது மனிதர்களுக்கிடயே கடும் போட்டிகளை உருவாக்கி சமூகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதாகவும் வலியவர்கள் மெலியவர்களை அடிமைப்படுத்துவதில், கொன்றொழிப்பதில் முடிவதாக ஆகிவிடுகிறது. ஜராசந்தனே அதற்கு ஒரு உதாரணம் என ஆகிறான். இது மனித குலத்தை மீண்டும் பின்னோக்கி செலுத்துவதாக அமையும். ஜராசந்தன் என்றவரின் கொடுஞ்செயல்கள் அவன் ஆயுட்காலத்தோடு முடிந்துவிடும். ஆனால் மீண்டெழுப்பப்படும் தொல்வேதக் கருத்துக்களை அழிப்பது மிகச் சிரமமான செயலென ஆகி உலகத்தில் தீங்கான விளைவுகளை நெடுங்காலத்திற்கு ஏற்படுத்துவதாக அமைந்துவிடும். ஆகவே தொல்வேதத்தை மீண்டும் கொணர்வதை தடுப்பது மிக முக்கியமான தேவையாக கிருஷ்ணன் கருதுகிறான். அதற்காகவே ஜராசந்தனின் வதம் நிகழ்த்தப்படுகிறது.\nஎப்போதெல்லாம் கையறு நிலையில், தன் அனைத்து அரசு சூழ்தல் அறிவும் திகைத்து நின்று விதுரர் தவிக்கும் போதெல்லாம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல மிக எளிமையான தீர்வுகளை எடுத்தளிக்கும் சுருதையை மீண்டும் சந்தித்தது இரு நாட்களாக இருந்து வந்த ஒரு உளச் சோர்வில் இருந்து அபாரமாக என்னை மீட்டது. ஒரு வகை ஆசுவாசம். எனக்கே இப்படி என்றால், விதுரருக்கு மிகச் சரியாகத் தான் விதுரர் சொல்கிறார் - \"முப்பதாண்டுகாலமாக இந்நகரின் அரசியலில் முதன்மை முடிவுகள் அனைத்தையும் இச்சிறுமாளிகைக்குள் இருந்து எடுத்துக் கொண்டிருக்கிறாய்.\"\n\"காமம் அணைந்த பின்னர் அவர்களுக்குள் விழிநோக்கிப் பேசுதலும் உடல்தொடுதலும் மிகவும் குறைந்துவிட்டிருந்தது...........\" எனத் துவங்கும் ஒரு பாராவில் ஒரு முழு வாழ்வையுமே சொல்லத் தனி அருள் வேண்டும். இறுதியாக சுருதையின் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு அவர் நெகிழும் அந்த காட்சி தந்த பரவசம், ஆஹா என்ன இருந்தாலும் தனக்கென ஒரு ஆன்மா இருப்பதன் பேரின்பம் அடைந்தவன் தானே மண்ணில் வாழ்ந்தவனாகிறான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம் என்ன இருந்தால��ம் தனக்கென ஒரு ஆன்மா இருப்பதன் பேரின்பம் அடைந்தவன் தானே மண்ணில் வாழ்ந்தவனாகிறான். என்ன ஒரு அருமையான தாம்பத்யம் என்ன ஒரு எழுத்து வன்மை என்ன ஒரு எழுத்து வன்மை\nவயதானாலும் அவர்களுக்குள் எந்நாளும் இருந்துவரும் அந்த ஒளித்து விளையாடும் விளையாட்டு மட்டும் போகவே இல்லை. எது முதலில் இருந்ததோ அதுவே கடைசி வரை எஞ்சும் போலும்\nகசங்கிய பட்டுச் சேலையை நீவி நீவி விரித்தெடுப்பது போல ஜெ மகாபாரதத்தின் விளங்க முடியா சிக்கல்களை நீவி நீவி சிக்கெடுத்துக் கொண்டிருக்கிறார். சூதாட்டத்திற்கு திருதாவிடம் அனுமதி வாங்க விதுரரே செல்கிறார். ஏன் விதுரர், பீஷ்மர் உட்பட ஒவ்வொருவரும் அதற்கு அனுமதியளித்தனர் என்பதற்கு விடை பன்னிருபடைக்களத்தின் விருச்சிக மாத அத்தியாயங்கள். ஜராசந்தனின் வருகையையும், அவன் கொண்ட பேருருவையும் அதற்கான முழு நியாயத்தையும் வெண்முரசு செய்து விட்டது. இதோ குருஷேத்ரம் ஒருங்கி விட்டது. அது தவிர்க்கப்படவே ஒவ்வொருவருமே முயன்று கொண்டிருக்கப் போகிறார்கள். எண்ணற்றோர் குருதி வீழ்வதைத் தடுக்கவே ஒவ்வொரு சிறு சிறு அறப் பிழைகளையும் அனுமதிக்கப்போகிறார்கள். ஆம், மிகப்பெரிய அறத்தில் இருந்தே மாபெரும் தீமை கிளைத்தெழ இயலும் இல்லையா\nஅசைவின்மைக்கு ஏங்கும் துலா முள்:\nபீமன் தொடுகையில் சலனமற்றிருக்கும் யானத்து நீர், ஜராசந்தன் தொடுகையில் ஒளி கொள்கிறது. அவன் அதை வலக்கையால் தொடவில்லை, இடக்கையால் தொடுகிறான். அவன் கனிந்த பாகம். தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் பாகம். அதை அளிக்கப்போகும் ஒருவன் மீது பெருங்காதலோடு இருப்பதில் என்ன சந்தேகம் மிக இயல்பாக அவனை மீறிய உளவிரைவோடு அவன் கூறுகிறான் – ‘வெற்றி கொள்க’. மிக உணர்ச்சிகரமான பகுதி இது.\nஏன் ஜராசந்தன் தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்க்க வேண்டும் இருமைகளின் எண்ணச் சுழல்களில் சிக்கியவர்களுக்குத் தெரியும் அது தரும் வாதை என்ன என்பது. விடுபடவே இயலாத ஒன்று அது. ஜராசந்தனின் ஒரு பக்கம் நுண்மையானது, அற உணர்வு கொண்டது, நால்வேதம் அறிந்தது, நெறி நிற்க விழைவது. மறுபக்கம் காட்டின் நியதி கொண்டது, தொல் மரபிற்கு மாண்பு சேர்க்க விழைவது, அது பின்பற்றுவது தொல் நெறிகளையே, அது விரும்புவதும் தொல்வேதங்களையே. அந்நெறிகள் மரபின் நெறிகளுக்கு கொடூரம் எனத் தெரிகிறது. ஆற்றுப��ுக்கும் அது தெரியும் என்றால் அவன் கொள்ளும் வாதை எப்பேற்பட்டதாய் இருக்கும் இருமைகளின் எண்ணச் சுழல்களில் சிக்கியவர்களுக்குத் தெரியும் அது தரும் வாதை என்ன என்பது. விடுபடவே இயலாத ஒன்று அது. ஜராசந்தனின் ஒரு பக்கம் நுண்மையானது, அற உணர்வு கொண்டது, நால்வேதம் அறிந்தது, நெறி நிற்க விழைவது. மறுபக்கம் காட்டின் நியதி கொண்டது, தொல் மரபிற்கு மாண்பு சேர்க்க விழைவது, அது பின்பற்றுவது தொல் நெறிகளையே, அது விரும்புவதும் தொல்வேதங்களையே. அந்நெறிகள் மரபின் நெறிகளுக்கு கொடூரம் எனத் தெரிகிறது. ஆற்றுபனுக்கும் அது தெரியும் என்றால் அவன் கொள்ளும் வாதை எப்பேற்பட்டதாய் இருக்கும் அந்த வாதையைக் கடக்கவே கழுவேற்றும் இடத்திலேயே அதை ரசிக்கிறான் ஜராசந்தன். ஆயினும் அச்செயல்கள் அவனுள் ஒரு வெறுமையை விட்டுச் செல்கின்றன. உள்ளூர அவன் கொடூரமானவன் என எண்ணத் தலைப்படுகிறான். அவ்வெண்ணத்தை காட்டில் இருக்கும் சிங்கம் செய்யும் கொடுமைகளை விட தான் ஒன்றும் செய்யவில்லை என்று கடக்க முயல்கிறான். அத்தனை கொடுமைகளுக்கும் ஈடு செய்யும் வகையில் அவன் தன் மைந்தனிடம் கனிவோடு இருக்கிறான். உண்மையில் ஒரு அரசன் எரிச்சல் அடைந்து கோபப்பட வேண்டிய இடங்களில் கூட (சகதேவனின் சிறுபிள்ளைத் தனமான பேச்சுகள் மற்றும் தந்தையை குற்றம் சாட்டும் கூற்றுகள்) அவ்வெரிச்சலை எளிதாகக் கடந்து வருகிறான். மற்றொரு வகையிலும் அவன் தன் கொடூரங்களை ஈடு செய்கிறான். அது, பெண்கள் பால் அவன் காட்டும் பரிவு. இத்தனை அரசுகளை, ஷத்ரியர்களைக் கொல்லும் அவன் அவர்கள் பெண்டிரை ஒன்றுமே செய்வதில்லை. மிக மிக மரியாதையாகவே நடத்துகிறான்.\nஉண்மையில் அவனுக்கு யாதவர்களோடு எந்த பிரச்சனையும் இருந்திருக்காது. மருமகனான கம்சன் இறந்த போது கூட அவன் கோபம் கொண்டு படையெடுக்கவில்லை. ஆனால் தன் மகள்கள், இத்தனைக்கும் அவர்களை அவன் பெற்றவர்கள் அல்ல, அவனுக்கு மகள் முறை வருபவர்கள் மட்டுமே, அவமானப்படுத்தப் பட்ட போது படையெடுக்கச் சொல்கிறான். அதிலும் அவன் நேரடியாக மகதப் படைகளை அனுப்பவில்லை. அவன் ஆட்சிக்குட்பட்ட பகுதியின் அசுரப் படைகளையே அனுப்புகிறான். ஏனென்றால் அவனுக்கு உண்மையிலேயே யாதவர்கள் பால் வெறுப்பு இல்லை. ஒரு வகையில் மகதத்தின் தொல் பன்னிரு குடிகளும் ஆபுரந்தவர்கள் தானே. அவர்களை ஷத்ரிய���் பாடாய்ப்படுத்தியதால் தான் அவன் ஷத்ரியர்களை எந்த தயக்கமும் இன்றி கொல்கிறான். தன் வேர் மறந்து ஷத்ரியர்களாக நடந்து கொண்டதால் தான் அவன் உடன்பிறந்தவர்களையும் கொல்கிறான். அவன் தங்கள் தொல்குடியை நினைவூட்டியதாலும், அவனே ஒரு தொல்குடியினனாக இருப்பதாலுமே மகத மக்கள் அவனுடன் நிற்கின்றனர். ஆம், தட்சிணனுக்கும்(அவன் வலப்பக்கம்) ஒரு நியாயம் இருக்கத் தான் செய்கிறது.\nஆனால் வாமனன்(அவன் இடப்பக்கம்) மனது தற்கால நெறிகளில் உள்ளது. காட்டின் நெறிகள் நாட்டில் செல்லாது என்பதை உணர்கிறது. எப்படியாவது அவன் காட்டு நெறிகளுக்கு ஈடு செய்ய விழைகிறான். தன்னை எதிர்த்த ஷத்ரியர்களுக்கு இரவில் உண்டாட்டு நடத்தி, அபிமன்யூவை மகன் என ஏற்றுக் கொண்டு, சூரசேனர் காலில் விழுவது வரை அனைத்தையும் அவன் மறுநாள் நடக்கப்போகும் நிகழ்வுக்கு ஈடு செய்யவே நிகழ்த்துகிறான். நன்றாகப் பார்த்தால் அந்த உண்டாட்டில் அவன் நெகிழ்ந்து கண்ணீர் விடுகையில் அவன் இடக்கண் மட்டுமே நீர் வடித்துக் கொண்டிருக்கும். வலப்பக்கம் ஒருவித இளக்காரமாகவே நின்றிருக்கும்.\nஷத்ரியர்களைத் தலைக் கொய்து கோட்டை முகப்பில் வைக்கச் சொல்லும் அவன் உடல்மொழி சற்று கூர்ந்து கவனிக்கத்தக்கது. அவன் மனம் சினத்தில் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் அவனில் உள்ள காட்டாளன் சினத்தில் இருக்கிறான். அதை அவன் உணரவும் செய்கிறான். அவன் இடப்பாகம் அதை ஏற்கவில்லை. அபிமன்யூவைக் கொல்ல இறுக்கி அணைக்கும் போது கூட அவனது இடக்கால் தடுமாறத் தான் செய்கிறது. மேலும் வெண்முரசு அவன் கண்கள் வாயிலாக, “கடும் வலி கொண்டவனின் கண்கள் போல” என்று அவன் தடுமாறலைக் குறிப்பிடுகிறது.\nபாவம் தான் இல்லையா, இரு நெறிகளுக்கு இடையே அல்லாடுகிறான். ஒவ்வொரு புறமும் எடை ஏறிக் கொண்டே இருக்கும் துலாத் தட்டுகள் போல அவன் இருமைகளுக்கிடையே அல்லாடுகிறான். அவன் சித்தமெனும் துலா முள் அசைவின்மைக்கு ஏங்குகிறது. இருபுறமும் நிலைநிற்க வேண்டும் என விரும்புகிறது. மரணம் தவிர வேறு எது இந்த துலாவை சமன் செய்ய இயலும் அதை அவன் இடப்புறம் நன்றாக உணர்ந்து கொள்கிறது. எனவே மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறது. அதை வழங்க வந்திருக்கும் தேவனை பெருங்காதலோடு அணைக்கத் துடிக்கிறது.\nஅவன் ஏன் அ��்தனை மகிழ்வோடு மரணத்தை ஏற்கிறான் ஏனென்றால் அவன் மரணம் எதன் பொருட்டும், அவன் எச்செயல்களின் பொருட்டும் நிகழப் போவதில்லை. அவன் மரணம் அவனுக்காகவே, அவன் பொருட்டே, அவன் நிறைவுக்காகவே, அவன் இருக்கிறான் என்பதற்காகவே நிகழப்போகிறது. அவனில் இருக்கும் துலாமுள் நிலைக்கவே நிகழப்போகிறது. அவன் கிருஷ்ணனிடம் சகதேவனை அடைக்கலப்படுத்துவது எல்லா விதங்களிலும் வாலி அங்கதனை ராமன் கையில் ஒப்படைப்பதற்குச் சமமானதே. அபாரமான காவியத் தருணங்கள் இவை.\nபீமன் அந்த தொல்முரசுகளை கிழிப்பது ஒரு முக்கியமான அறைகூவல். ஜராசந்தன் மகதத்தின் அரியணைக்கு அதன் தொல்பண்பாட்டைக் கொணர்ந்து வந்திருக்கிறான். அதை அழிக்கிறேன் என்றே பீமன் அறைகூவுகிறான். அதாவது ஜராசந்தனில் இருக்கும் காட்டாளனுக்கே அவன் அறைகூவல் விடுக்கிறான். மிக நுட்பமான இடம் இது. ஏனென்றால் நேர்போரில் ஜராசந்தன் வெல்ல இயலாதவன். மற்போர் நெறிகள் செல்லுபடியாகாது. காட்டின் நெறியற்ற இறப்பு ஒன்றே இறுதி என்றாகும் போரே ஜராசந்தனை வெல்லச் சாத்தியமான ஒரே வழி. அவனில் இருக்கும் காட்டாளனையும் நிறைவு செய்யவும் அவ்வகைப் போர் ஒன்றே வழி.\nஜராசந்தனின் இந்த தடுமாற்றங்களை வாசகரிடம் கடத்த நாவலின் வடிவத்தை பயன்படுத்தியிருக்கிறார் ஜெ. இந்த ஐப்பசி அத்தியாயத்தின் அமைப்பே துலாத் தட்டுகள் போல ஏறுவதும், இறங்குவதுமாக இருக்கிறது. பல வகைகளிலும் ஜராசந்தனை மாற்றுப் பார்வையில் பார்க்கச் செய்து விட்டார்\nஒரு புனைவாக வெண்முரசில் சொல்லப்பட்டிருந்தாலும் கூட அனைத்து உயிர்களுக்கும் அனைத்துச் சமூகங்களுக்கும் வேதங்கள் அருளப்பட்டுள்ளன என்பதும் அவற்றிலிருந்து முறைப்படுத்தித் தொகுப்பட்டவையே வேதங்கள் என்றும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட வேதங்களே அழிவுகளை உருவாக்கின என்றும் விவேகானந்தர் சொல்லியிருக்கிறார். குர் ஆன் அவ்வாறு பிழையாக புரிந்துகொள்ளப்பட்டவேதம் என்றும் அதனால் உலகில் ஆயிரமாண்டுக்காலம் ரத்தம் பெருக்கெடுக்கநேர்ந்தது என்றும் சுவாமி சொல்கிறார்\nவெண்முரசின் சமீபத்தைய அத்தியாயங்கள் மெல்ல அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கின்றன. படிப்படியாக உருவாகிவரும் ஒரு மிகப்பெரிய சித்திரத்தைக் காணமுடிகிறது. ஆரம்பத்திலேயே மானசாதேவி வழியாக ஒரு நாகர்பண்பாட்டின் அடித்தளம் மீது மகாப���ரதம் நிகழ்வது சொல்லப்பட்டுவிட்டது. அதன்மேல் தான் மகாபாரதமே வளர்கிறது. அனைத்து திருப்புமுனைகளிலும் நாகர்கள் இருக்கிறார்கள்\nவெய்யோனில் நாகங்களின் வரலாற்றுச்சித்திரம் ஒன்று விரிவாக உருவாக்கப்பட்டுவிட்டது. இப்போது அது வரலாற்றுமோதல் என்பதற்கு அப்பால் சென்று ஒரு தத்துவமோதலாக உருவம் கொள்கிறது. இத்தனை ஆயிரம் பக்கங்களில் மிகமெதுவாக ஆனால் ஒத்திசைவாக விரியும் இந்த அடித்தளம்தான் வெண்முரசின் மிகப்பெரிய கொடை\nஇன்றைய வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 42 ஜராசந்தன் ,இளைய யாதவர் உரையாடல் மிக அருமை .இன்னும் மகாபாரத போருக்கு நீண்ட தொலைவுகள் உள்ளன.ஆனால் இளைய யாதவர் -\" முறைகொண்ட நால்வேதம். அதுவே முழுதும் மானுடர்க்குரியதல்ல. அதுவும் மீண்டும் செதுக்கி கூராக்கப்படவேண்டும். அதிலிருந்து அதன் இறுதி பிரித்தெடுக்கப்படவேண்டும்.”-என உரைக்கிறார் ஆம் அந்த இறுதி தான் பகவத் கீதையாய் கண்ணனிடம் இருந்து நான்கு வேதங்களின் சாரமாய் உலகுக்கு அறங்கள் காக்க வரப்போகிறது..உண்மையிலே கீதையின் தோற்றதிருக்கும் அரக்கன் ஜரா சந்தன் ஒரு வகையில் காரணமாகி விட்டான். நன்றி ஜெய மோகன் அவர்களே \nசத்குரு ஜக்கி அவர்கள் எழுதியுள்ளார் நாகமும் , பசுவும் பரிணாமத்தில் முக்கியமானவை என்று.\nகர்ணன்,ஜராசந்தன் - பாண்டவர்கள்,இளைய யாதவன்\nஇப்போது வெண்முரசு இந்த கோணத்தில் விரிவடைகிறது. உங்களின் ஹிமாவானை நோக்கிய பயணத்திற்கு வாழ்த்துக்கள்.\nமிக சரியாக ஏப்ரல் முதல் தேதியில் இங்கு மழை ஆரம்பித்தது. அதற்கு முன் மழை பற்றிய பேச்சுகள் தான். அலுங்காத வாழ்வு என்பதால் அதிகம் வியர்க்கவில்லை எனினும் மரங்கள் எல்லாம் தூசு மூடி கிடந்தன. வெயிலின் மறப்பு அதிகாலை மட்டுமே இருந்தன. எதிர்பாரா காதல் என பின் பெய்ய தொடங்கியது. சூரியனை மறைத்து வைத்து கொண்டு கொட்டல்... மேலிருந்து தொடர் ஒளியாக, சீரான மூச்சு போல ... வானம் நிறைந்து வழிந்து கொட்டுவது போல ...ஸல் என இரைச்சல். திடுக்கென்று விழித்து அழும் குழந்தை போல சில சமயம் சப்தமுடன் ஒரு அரை மணி நேரம் ஓடைகளை நகரங்களின் எல்லா தெருக்களிலும் காட்டிவிட்டு உம்மென்று உறுமி கொண்டு கருது கிடந்தபடி .....\nஇப்படி பார்த்தபடி நாட்கள் செல்லும்போது அங்கே ஹஸ்தினாபுரி மழை பற்றிய எழுத்துகள்.\nகர்ணன் விதுரரிடம் அடுத்த நகர்வு பற்றி குழம்பி தவிக்கையில் உள்ளே பட்டது கரியவன் நகர்வான் என. மூன்று பேருடன் என நினைக்கவில்லை.\n இடத்தும் வலதும் அவன் இரண்டு உடல் இருப்பது தான். எதிரி என்பவன் அழிக்கப்பட வேண்டியவன் எனும் போது எவ்விதம் என்பதில் என்ன வேண்டி கிடக்கிறது. ( துருபதனை அவமதித்த அர்ஜுனன் - மதுராவை பிடித்த கரியவன் என எல்லாரும் ஒன்று தான் இந்த இடத்தில ) அதிலும் எல்லோரையும் நேற்று வரவேற்று, குடி ஊத்தி, உணவு நிறைத்து, மறு நாள் அடித்து அடைத்து வைக்கும் வெறி பற்றி படிக்கையில் ஒரு மிருக நிறைவு தான் வந்தது. இவன் மட்டும் தானே மற்ற எல்லா அரசர்களுக்கும் குதம் குளிர வைத்தவன் ...\"இந்நகர் என்னுடையது\" என்று ஜாரசந்தன் + ஐவரின் கரியவள் தவிர எவர் தன்னில் காண முடிந்தது ... கிருஷ்ணன் தொட கூடா தொலைவென்று சென்று அமைத்து கொண்டது என இப்போது தெரிகிறது. ஏன் பிடித்தது கர்ணனை அணைத்து கொண்ட தோள்கள் ஆனால் அதற்கு முன் வரை போர் தொடுபதற்கு தயார் என இருந்தவன். நாகம் என முழு விழிப்புடன், விஷம் நிறைந்து இருந்தவன் ... சிவனை நினைத்து இருந்தவன் என்பதாலா \nஎப்பேர்பட்ட வீழ்தல் ஜராசந்தன் கொள்ள போகிறான். ஒரு நிம்மதி பெருமூச்சு தான் வருகிறது.... வரலாற்றின் ஒரு திசை மாற்றத்தின் முதல் சுழல்.\nஅவனின் சாவிற்கு காத்து இருக்கும்\nஇரண்டாவது முறையாக வெண்முரசில் வருகிறது இந்த அசைவற்ற நீரில் அகத்தைப் பிரதிபலிக்க வைக்கும்\nதரங்கபிரஸ்னம் என்னும் சோதனை. முதற்கனலில் அக்னிவேசர் சிகண்டி உட்பட தன் மாணாக்கர்களுக்கு வைக்கும் சோதனை. ஒரு மாணவன் கூட, துரோணர் உட்பட, இச்சோதனையில் வெற்றி பெற்றதில்லை. நிலையான நீர்கொண்ட யானத்து நீரில் நீட்டும் விரலில் இருக்கும், நீட்டுபவனின் அகம் கொண்ட துடிப்பு. எவ்வளவு சிறிய துடிப்பும் ஏற்படுத்தக் கூடும் நீரில் ஒரு சலனத்தை.\nஇன்று பீமனும், ஜராசந்தனும் மற்போருக்கு முன் நெஞ்சில் வஞ்சமோ, சினமோ இல்லை என்று நீர் தொட்டு சான்றுரைக்கிறார்கள். சினமும், வஞ்சமும் இல்லையென்றால் அப்போருக்கு நோக்கமும் இல்லை என்றே பொருள். நோக்கமற்ற ஒன்றிற்காகவா மூவரும் கிளம்பி வந்துள்ளார்கள் உண்மையில் இது ஒரு பிரபஞ்ச தரிசனம். இப்புடவியும் பிரம்மமும் கொள்ளும் அலகிலா விளையாட்டின் ஒரு பகுதி தான் இப்போர். இங்கே இறப்பதும், வாழ்வதும், தோற்பதும், வெல்வதும் எல்லாம் வி��ையாட்டே. அவற்றுக்கு எந்த நோக்கமும் இல்லை, எந்த காரணமும் இல்லை. அவை நிகழ்கின்றன ஏனென்றால் அவை அவ்வாறு தான் நிகழ்ந்தாக வேண்டும். புடவியின் நெறி வகுத்த பிரம்மனின் நிகழ்வு நதியில் மற்றொரு துளி. அவ்வளவே.\nஅதற்காகவே மிகப்பெரிய ஒரு களியாட்டின் பகுதியாக இவ்விளையாட்டு நிகழ்கிறது. இது இவ்வாறு தான் நிகழப் போகிறது என்பதற்கு இம்மூவரும் நகர் நுழைந்த விதமே ஆதாரம். அவர்கள் பெண்களுடன் களியாடி, மேலெங்கும் லேபனங்களுடன் தான் நகர் நுழைகிறார்கள். அவர்கள் நிகழ்த்தும் செயல்கள் அனைத்திலும் விழைவு இல்லாத களியாட்டு மட்டுமே இருக்கிறது.\n‘தந்தையும் தலைவனும் தண்டிக்கையில் மேலும் அன்பை பெறுகிறார்கள்’ இந்த மாதிரி சில வரிகள் 'வெண்முரசு' அத்தியாயங்களில் 'மின்னித் தெறிக்கும்' பொழுது,மனம் கொள்ளும் உவகையை எழுத்தில் தெரிவிக்க இயலவில்லை.சகதேவனுக்கும்,ஜராசந்தனுக்கும் நடக்கும் உரையாடல் \"அற்புதம்\"\n“நீங்கள் எனக்கு அரசைமட்டும் அளித்துச்செல்லவில்லை தந்தையே. நீங்கள் ஈட்டிய பகைகள் அனைத்தையும் அளித்துச்செல்கிறீர்கள்…” அவன் உடனே தளர்ந்து பெருமூச்சுவிட்டான். “பெரும்பழிகளை எனக்கென விட்டுச்செல்கிறீர்கள். ஆனால் அதை நான் பெற்றுக்கொள்வதே முறை. ஏனென்றால் நான் உங்கள் குருதியிலிருந்து முளைத்தவன்.” “நான் அனைத்துக்கும் ஈடுசெய்கிறேன். நீங்கள் தோற்காத களங்களில் எல்லாம் நான் தோற்கிறேன். உங்களுக்காக குருதியும் கண்ணீரும் கொடுக்கிறேன். மைந்தன் என உங்களுக்குப் புகழும் பெருமிதமும்ஈட்டியளிக்க இயலாதவன்.உங்களுக்கென இதைமட்டும் நான் அளிக்க இயலும்.\n“உன் சொற்கள் அனைத்தும் உண்மைதான் மைந்தா. வல்லமை வாய்ந்த தந்தையர் எளிய மைந்தரையே விட்டுச்செல்கிறார்கள்” என்றான். “முளைஎழும் செடிமேல் பாறை என உன்மேல் படிந்திருந்தேன் போலும். நீ என் பிழைகளில் முதன்மையானது போலும்…”\n\"முலையூற முற்படும் கணமே ஆணுக்கு மண்ணில் பேரின்பம் அமைகிறது. உன் மைந்தனை கையிலெடுக்கையில் அதை அறிவாய்.”\nஆனால் என்னதான் அரக்கனாய் இருந்து கொடுஞ்செயல்கள் பல செய்தாலும் மகன் மேல் காட்டும் பாசத்திற்குமட்டும் அளவேயில்லை.தன் உயிர் போகப்போவதை முன்கூட்டியே அறிந்து,மகனைக் காப்பாற்ற இளைய யாதவரிடமும்,பீமனிடமும் மற்றும் விஜயனிடமும் நற்சொற்கள் பெற்று 'பெரும் அரணைய��' அல்லவா அமைத்துவிட்டான்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஜராசந்தன் வதம் (பன்னிரு படைக்களம் - 44)\nஅசைவின்மைக்கு ஏங்கும் துலா முள்:\nஜராசந்தன் என்னும் ஆதி விலங்கு\nகன்னியும், கன்னி நிமித்தமும்: (பன்னிருபடைக்களம் 34...\nகனவில் கண்ட வெண்பசுவை கண்டறிந்து கொணர்பவர் (பன்னி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ramesh-and-rj-navalaxshmi-wedding-reception-photos/", "date_download": "2018-12-10T01:34:22Z", "digest": "sha1:4BHEZ5MZHGV6NGKLFW5N2BV47DXX4R77", "length": 6307, "nlines": 155, "source_domain": "www.cinemapettai.com", "title": "திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட ரமேஷ் திலக்-RJ நவலட்சுமி திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி புகைப்படம்.! - Cinemapettai", "raw_content": "\nHome Photos திரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட ரமேஷ் திலக்-RJ நவலட்சுமி திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி புகைப்படம்.\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட ரமேஷ் திலக்-RJ நவலட்சுமி திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி புகைப்படம்.\nதிரைப்பிரபலங்கள் கலந்து கொண்ட ரமேஷ் திலக் திருமண வரவேற்ப்பு புகைப்படங்கள்.\n‘அடங்க மறு’ படத்தின் கலக்கலான வீடியோ பாடல்.. சாயாலி – ஜெயம் ரவி செம ரொமான்ஸ்\nஒரு வழியா தன் திருமணத்தை பற்றி முடிவெடுத்த விஷால்..\n2.O படத்திலிருந்து அடுத்த வீடியோ பாடல்.. அருமை அருமை..\nவெறும் மோஷன் போஸ்டரை வைத்து விளையாட்டு காமிக்கும் அஜித்\nபிக் பாசிலிருந்து அடுத்த ஹீரோ வருகிறார்.. இவர் எத்தனை கிஸ் அடிக்க போறாரோ..\nமாரி கெத்து பாடல்.. இருக்கு செம குத்து இருக்கு\nபொது இடத்தில் லிப் கிஸ் அடித்து படங்களை வெளியிட்ட பிரியங்கா சோப்ரா\nஅதிரவைக்கும் அவெஞ்சர்ஸ் ட்ரைலர்.. மரண மாஸ்\nயுவன் யுவன்தான்.. NGK தீம் மியூசிக் செம..\nதுப்பாக்கி முனை மேக்கிங் சாங் வீடியோ.. விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு\nசிவகார்த்திகேயன் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் காட்சி லீக் ஆனது.\nஎமி ஜாக்சனின் அட்டகாசமான புகைப்படங்கள்.. பா செம்ம\nதில்லு முல்லு ஸ்டைலில் அலற விடும் ரஜினி.. பேட்ட அடுத்த பாடல் வெளிவந்தது\nஒரே பாடலில் மொத்த அஜித் ரசிகர்களையும் இழுத்த ரஜினி.. இதுதான் மரண மாஸ்\nமியூசிக்கில் பட்டையை கிளப்பும் அனிருத். பேட்ட செகண்ட் சிங்கிள் ட்ராக் ப்ரோமோ வீடியோ.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படி ஒரு போட்டோ ஷூட்டா. சமந்தா புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்\nவசூலில் ஹாலிவுட் படத்தையே ஓரம்கட்டிய 2.0. பிர���ாண்ட வசூல் எங்கு தெரியுமா.\nபவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என போலீசில் புகார் அளித்த மனைவி.\nவிஸ்வாசம் சேட்டிலைட் உரிமையை வளைத்துப் போட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனம். அப்போ ப்ரோமோஷன் தாறுமாறு தான்\nடி.ஆர்.பி ரேட்டிங்கில் ஸ்டார் விஜய்யை பின்னுக்கு தள்ளிய சேனல்.. தேசிய அளவில் முதலிடம் பிடித்த தமிழ் சேனல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/11/blog-post_11.html", "date_download": "2018-12-10T01:38:24Z", "digest": "sha1:A7NQIUUYEC4LQNPF6V7KAUTSJAWQWBW5", "length": 150406, "nlines": 331, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: கி.ராஜநாராயணன் படைப்புகள்-ஜெயமோகன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 7:00 AM | வகை: அறிமுகம், கட்டுரை, கி ராஜநாராயணன், ஜெயமோகன்\nகி.ராஜநாராயணனின் 'கோபல்லகிராமம் ' நாவலின் முடிவை நினைவிருக்கிறதா கோபல்ல கிராமத்துக்கு மேல் வெள்ளையர் ஆதிக்கம் உருவாகும் காலம். அவர்களை எப்படி எதிர்கொள்வது என்று வயது முதிர்ந்து பழுத்து உதிரும் நிலையில் இருக்கும் , இரு நூற்றாண்டுகளைக் கண்ட, தொட்டவ்வாவிடம் கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் பெண்களை பலாத்காரம் செய்கிறானா, கொள்ளையடிக்கிறானா என்று அவள் கேட்கிறாள். இல்லை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் அவர்களை நாம் வரவேற்போம், அவர்களுடன் சேர்ந்துகொள்வோம் என்று அவள் பதில் சொல்கிறாள். நமது சுதந்திர இந்தியாவில் எழுதப்பட்ட பெரும்பாலான கதைகளில் சுதந்திரப் போராட்டத்தின் விளைவாக உருவான இலட்சியவேகம், வெள்ளைய ஆட்சிக்கு எதிரான மனநிலை ஆகியவற்றைக் காண்கிறோம். அதன் பிறகு வந்த ஆக்கங்களில் இலட்சியவாதத்தின் சரிவை , அதன் விளைவான சமூக வீழ்ச்சியின் சித்திரத்தைக் காணமுடிகிறது. கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் ஆகியவை முதல் வகை. 'பொய்த்தேவு ' [க நா சுப்ரமணியம்] முதல் ' ஒரு புளியமரத்தின் கதை வரை நாவல்கள் பெரும்பாலும் வீழ்ச்சியின் சித்திரத்தை அளிப்பவை. ஆனால் இரு போக்குகளிலும் இருந்து விலகி கோபல்ல கிராமம் ஒரு தனியான பார்வையை அளிக்கிறது .அப்பார்வை மேலே சொன்ன பொதுவான கருத்தியல் போக்குகளிலிருந்து உருவானதல்ல. மாறாக தன் இனக்குழுப்பின்னணியிலிருந்து கி ராஜநாராயணன் உருவாக்கிக் கொண்டது. அதை வேறு எவரும் எழுதிவிடமுடியாது. அந்த தனித்த இனக்குழுவேர்தான் தமிழுக்கு அவரது பங்களிப்பு. அவரது கலையின் ஆதாரம். அவரது ஆக்கங்களின் உள்வலிமை . அவரது ஆக்கங்களின் எல்லையையும் இங்கேயே நாம் தேடவேண்டியுள்ளது.\nகி.ராஜநாராயணனை தான் சந்தித்த தருணங்களைப்பற்றி சுந்தர ராமசாமி என்னிடம் தனிப்பட்ட உரையாடல்களில் சொல்லியிருக்கிறார் . முதலில் டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் 'வட்டத்தொட்டி ' அவைகளில் . அப்போது அவர் சட்டைபோடாமலேயே ஊரில் இருந்து வருவார், தரையில் ஒரு மூலையில் அமர்வார் , சபையில் எதுவுமே பேசமாட்டார் என்று சுந்தர ராமசாமி நினைவு கூர்ந்தார். பிறகு விவசாயிகள்போராட்டங்கள்மூலம் இடதுசாரி அரசியலுக்கு வந்த கி.ராஜநாராயணனை நெல்லை கம்யூனிஸ்ட் வக்கீல் என்.டி. வானமாமலை வீட்டில் வைத்து சந்தித்ததையும் அப்போது அவரில் உருவாகியிருந்த மாற்றங்களையும் நினைவு கூர்ந்த சுந்தர ராமசாமி ஆனால் அவரது பேச்சுமொழி மட்டும் மாறவேயில்லை. பேச்சிலே சாதாரணமாக அவர் கிராமத்து உவமைகளையும், கதைகளையும் தான் பயன்படுத்துவார் என்றார். கி.ராஜநாராயணனின் படைப்புலகின் முக்கிய அம்சங்கள் அனைத்தையும் இதன் மூலம் நான் அடையாளம் காண்கிறேன். டி.கெ.சிதம்பரநாத முதலியாரின் வழியாக கி.ராஜநாராயணன் பெற்றுக் கொண்டது ரசனையை என்று சொல்லலாம். கம்யூனிஸ்டு இயக்கங்கள் மூலம் முற்போக்கு மனிதாபிமான பார்வையை . அவரது பிறப்பு வளர்ப்பு ஆகிய பின்னணியிலிருந்து கிடைத்து அவரது மனதில் முக்கியமான் இடம் பிடித்திருந்த கிராமத்துப் பண்பாட்டுக் கூறுகள் இவ்விரு புதுக் கூறுகளுடனும் கலந்து அவரது ஆளுமையை உருவாக்கின .\nரசனை என்பதை கி ராஜநாராயணனின் அழகியல் அடிப்படைகளில் முக்கியமான ஒன்றாகவே காணலாம். அவர் பிறந்து வளர்ந்து வாழ்ந்த சூழலையே வெளியே இருந்து வந்த ஒருவனின் பார்வையுடன் பார்த்து ரசித்து சொல்லும் பாணியை அவரது கதைகளில் வாசிக்கிறோம். இயற்கைச் சூழலை , மனிதர்களின் குணாதிசயங்களை , அவர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை எல்லாமே ஒரு வேடிக்கை பார்க்கும் கண்ணோடு விலகி நின்றே அவர் பார்க்கிறார் . இந்தப் பார்வையே அவருடைய படைப்புகளில் வெகுஜன ரசனையையும் திருப்தி செய்யும் கூறாக உள்ளது. ஏறத்தாழ இதே சூழலை எழுதிய பூமணியிடம் இத்தகையை ரசனை அம்சமே இல்லை என்பதையும், அவர் படைப்புகளில் வாழ்க்கை சாதாரணமாகத் தகவல்களா���வே வருகிறது என்பதையும் இத்துடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ரசிப்பது, அந்த ரசனையை நுட்பத்துடனும், ஆர்வத்துடனும் பகிர முயல்வது கி.ராஜநாராயணனின் இயல்பு.\nஇயற்கையைச் சித்தரிப்பதில்வெற்றி அடைந்த தமிழ் எழுத்தாளர்கள் குறைவே. தி.ஜானகிராமன்[காவிரிக்கரைகள்] ப.சிங்காரம் [கடல்] இருவரை மட்டுமே என்னால் குறிப்பிட்டுச் சொல்லமுடிகிறது. இயற்கையை சித்தரிப்பதில் ஒரு எழுத்தாளன் எங்கே தோல்வி அடைகிறான் ஒன்று இயற்கையை வெறும் தகவல்களாக புறவயமாக சொல்லி செல்லும்போது, க.நா.சுப்ரமணியம் ,செல்லப்பா போல. அல்லது அகவயமான உணர்வுகளை முக்கியப்படுத்தி , பிரயத்தனப்படுத்தி அவற்றை இயற்கை மீது ஏற்றும்போது. உதாரணம் மெளனி, சுந்தர ராமசாமி. இயற்கையைப் பற்றிய சிறந்த சித்தரிப்பு அதில் ஆழ்மனம் ஈடுபடுவதன் தன்னிச்சையான வெளிப்பாடாக இருக்கும். இயல்பான காட்சிப்படத் தன்மையைக் கொண்டிருக்கும்போதே அக உணர்வுகளைபிரதிபலித்து படிமத்தன்மையும் கொண்டிருக்கும். இயற்கையின் பிரம்மாண்டம் ஒரு படைப்பாளியிடம் உண்மையான எதிர்வினையை எழுப்பியிருக்கிறதென்றால் அது கண்டிப்பாக கட்டுப்பாடற்ற தன்மையைத்தான் கொண்டிருக்கும். ப.சிங்காரத்தின் மொழி உளறல்போல மாறுவதைக் காணலாம். காரணம் தன் சுயத்தை நிராகரித்தே ஒரு மனம் இயற்கையில் ஈடுபட முடியும்.\nகி.ராஜநாராயணனின் படைப்புகளில் நவீனத் தமிழில் உள்ள மிகச்சிறந்த சில இயற்கைச் சித்தரிப்புகளைக் காண்கிறோம். இவற்றில் முதன்மையானது கோபல்ல கிராமம் நாவலில் கிராமத்தில் காலைநேரம் விடிந்து எழும் சித்திரம்தான். அவரது பிஞ்சுகள் என்ற குழந்தைகள் நாவல் இயற்கையின் அழகிய சித்தரிப்புக்காக முக்கியமானது. கி.ராஜநாராயணன் தன் கதைகூறல்முறைகளில் எப்போதுமே நாட்டார் வாய்மொழி மரபின் அழகியலையே கைக்கொள்கிறார். அதன் சாமர்த்தியம், நக்கல்கள், இடக்கரடக்கல்கள், அனைத்தையும் விட முக்கியமாக நிதரிசனப்பாங்கு. ஆனால் இயற்கையை சொல்லும்போது மட்டும் அவர் செவ்வியல்தன்மைக்குள்ள் சென்றுவிடுகிறார். ஏனெனில் இயற்கையை விலகி நின்று பார்த்து வியப்பது நாட்டார் மரபின் இயல்பல்ல. இயற்கை தன்னிச்சையான ஓர் இடத்தை மட்டிலுமே நாட்டார் மரபில் பெறமுடிகிறது. இயற்கையை சொல்லுமிடத்தில் கி.ராஜநாராயணனின் வாசாலகத்தன்மை அகன்று அவர் மொழி செறி���ும் வேகமும் கொண்டு கவிதைவாவது நவீனத் தமிழிலிலக்கியத்தின் முக்கியமான அழகுகளில் ஒன்று.\n' ..மூணாம்நாள் காலையில் மஞ்சள் வெயில் அடித்தது. அலசி விட்டதைப்போல வானம் சுத்த நீலமாய் இருந்தது.\nயாரோ மேற்கே கை காண்பித்தார்கள். வெகுதூரத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சிமலை இன்று ரொம்பக் கிட்டே வந்திருப்பதுபோல தோன்றியது. எப்பவும் ஒரு நீல அம்பாரமாக மட்டுமே தெரியும் மலை இன்று அதனுள்ளே இருக்கும் மலையின் திருப்பங்கள் மடங்கள் கூட தெளிவாகத் தெரிவதை பார்த்தார்கள். யாரோ அதிலிருந்த பாறைகள் மரங்கள் கூட தெரிவதாகச் சொன்னார்கள் கோயிலின் படிக்கட்டின் அடியிலிருந்து 'டொர்ர் டொறக் 'என்று ஒரு சொரித்தவளை சத்தம் கொடுத்தது...\nவேகமாக நகர்ந்துகொண்டிருந்த வெள்ளைமேகங்கள் மதியத்துக்கு மேல் நிறைசூல் கொண்ட யானைமந்தைகள்போல நகர முடியாமல் அப்படியே நின்றுவிட்டன உச்சியில். கட்டுத்தறியை அறுத்துக் கொண்ட காளையொன்று குதியாளம் போட்டது.இரைக்கு சென்றிருந்த அரசமரத்து காகங்கள் பாதியிலேயே கத்திக் கொண்டு திரும்பிவந்துகொண்டிருந்தன. வடஞ்சுருட்டி மூலையில் திடாரென்று மின்னல் அந்த பகலிலும் கண்னை வெட்டியது.... ' [நிலைநிறுத்தல்]\nநீண்ட கோடைக்கு பிறகு வரும் மழையின் சித்திரத்தை அளிக்கும்போது இக்கதையின் மொத்த குறியீட்டுத்தன்மையும் தீவிரமாக மேலெழுவதைக் காணலாம். மேகங்கள் குளிர்ந்து நிற்பது, அந்தக் காளையின் குதியாட்டம் எல்லாமே உளநிகழ்வுகளும் கூட நாட்டார் மரபிலிருந்தே கிராஜநாராயணன் துவங்குகிறார். ஆனால் டி.கெ.சி அம்சம் அவரை அதிலிருந்து நகர்த்திக் கொண்டு செல்கிறது.\nமனிதர்களைப்பற்றி சொல்லும்போது அவர்களுடைய மனஓட்டங்களை பெரும்பாலும் குறிப்பாகச் சொல்லி , உடல் அசைவுகளை விவரித்து சித்தரிப்பது கி.ராஜநாராயணனின் பாணி . நேரடியாக மனதை சித்தரிப்பது அவரது இயல்பல்ல என்பதனாலேயே அவற்றை அவர் சொல்லும் இடங்கள் எல்லாம் ஆசிரியர் கூற்றாக அமைந்து 'பரிந்துரை 'த்தன்மை கொண்டிருக்கின்றன. ஆனால் அந்த உணர்வுகளை அவர் கதாபாத்திரங்களின் உடல் மொழியின் வழியாக சொல்லும்போது எப்போதுமே புதுமையும் தீவிரமும் உருவாகிவிடுகின்றன.கோபல்ல கிராமத்தில் கி.ராஜநாராயணன் கோபல்லகிராமத்தின் வெவ்வேறு நாயக்கர்களைப்பற்றி சொல்லுமிடங்களில் முழுக்க உடல்மொழியையே பிரதானமாக சொல்லியிருப்பதைக் காணலாம்.\n' ஊர்க்கூட்டத்துக்கு ஊர் சாட்டியவுடன் வந்து சேரும் முதல் நபரும் அவரே. விறுவிறுவென்று சாப்பிட்டுவிட்டு தெருவழியே கையைத் துடைத்துக் கொண்டே கடைக்கு வந்து எழாயிரம் பண்ணை தென்னைப்பொடியில் ஒரு சிட்டிகை ஓசிப்பொடி வாங்கிக் கொண்டு கூட்டம் கூடும் இடத்தில் உயரமான இடமாகப் பார்த்து வகையாய் உட்கார்ந்துவிடுவார். விவகாரம் கேட்கும்போது இடதுகையை இடுப்பில் வைத்து வலதுகையை சின்முத்திரைபோல வைத்துக் கொண்டு ஒரு பூவை முகர்ந்துபார்பதுபோல அதை முகர்ந்துகொண்டே லயிப்பில் கண்களைமூடி மண்டையை மண்டையை ஆட்டிக் கொண்டு ராக ஆலாபனனையைகேட்பதுபோல எதிராளியிடம் கேட்டுக் கொண்டே வருவார் ' [கிடை]\nமனங்கள் உரசிக் கொள்ளும் நுட்பமான தருணக்களைக் கூட கி. ராஜநாராயணன் உடல்மொழியின் வழியாக சொல்லிவிடுகிறார்\n'உணவு படைக்கும்போது மல்லாம்மாவிடம் மெளனமாக தன் கையை நீட்டிக் காண்பிக்கிறான்கொண்டையா. கையில் இரத்த விளாறுகளாக நகங்களால் கீய்ச்சப்பட்ட காயங்கள் .இரவில் அவள் படுத்திருந்த திசையில் அவன் கை நீண்டதற்கு அவள் கொடுத்த பதில்கள் அவை. அதைப் பார்த்தும் பார்காததுபோல அவனுக்கு நெய் வட்டிக்கிறாள். வேண்டாம் போதும் போதும் என்று அவன் கை தடுக்கிறது. அப்போது அந்த காயங்களின்மேல் சொட்டுகிறது நெய் '[ கனிவு]\nஇந்த ரசனைக்கூறுதான் கிராஜநாராயணனின் கலையின் மிக முக்கியமான அம்சம் . இன்று அவரை வாசக மனதில் நிலைநிறுத்தியிருக்கும் அம்சமே இதுதான். மிக நுட்பமான புலன் பதிவுகளைக் காண்கையில் ஏற்படும் பரவசத்துக்காகவே நான் கிராஜநாராயணன். படைப்புகளை மீண்டும் மீண்டும் படிப்பது. 'கிறிஸ்தவர்களுக்கே உண்டான ஒரு வாசனை ' [ஒரு காதல் கதை] ' பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில் நுரைமீது பாலைபீய்ச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல மெல்லிய குரட்டை ஒலி ' [கன்னிமை] ' ... 'சேங்கரன்கோயில் ' பஸ் கண்டக்டரின் குரல் வெங்கலத்தினால் செய்தது. அவன் முன்பு காப்பி ஹோட்டல் சர்வராக வேலைபார்க்கும்போது 'ஒரு தோசை ஸ்பெஷலே ' என்று குரல்கொடுத்தால் ஏழு ஹோட்டல் சரக்குமாஸ்டர்களுக்கு கேட்கும் '[ அவத்தொழிலாளர்] பிரம்மாண்டமான பூதம் ஒன்று இருண்ட கரும்புகையாக மாறி , அந்தப்புகை வரவரச் சின்னதாக மாறி , ஒரு சிறு குப்பிகுள் புகுந்துகொண்டு தானாகவே கார்க்கா���் மூடிக் கொண்டதுபோல அவளுடைய எண்ணத்தின் விசுவரூபம் குறைந்து தற்காலிகமாக மனசினுள் ஒரு மூலையில் அட்டைபோல சுருங்கி ஒட்டிக் கொண்டது '[பலாபழம்] அப்பளக்கட்டை பிரித்து ஒவ்வொரு அப்பளமாக எடுப்பதுபோல புதிய ரூபாய்க் கட்டிலிருந்து ரூபாய்த்தாள்களை எடுத்தாள்[குருபூசை]\nகிராஜநாராயணனின் படைப்புகளின் பார்வையில் மார்க்ஸியக் கருத்தியலின் பாதிப்பு குறிப்பிடத்தக்கது. கதவு, தோழன் ரங்கசாமி, அவத்தொழிலாளர் வேட்டி போல பல கதைகளில் மார்க்ஸிய சமூகப்பார்வை நேரடியாகவே பிரச்சாரக்குரலுடன் வெளிப்படுகிறது. 'வேலை வேலை வேலையே வாழ்க்கை ' போன்ற கதைகளில் அது உள்ளார்ந்த கண்ணோட்டமாக உள்ளது. பெரும்பாலான கதைகளில் மார்க்ஸிய மனிதாபிமானக் குரலே கி.ராஜநாராயணனிடம் ஓங்கி ஒலிக்கிறது எனலாம். கனிவு, கன்னிமை போன்ற அக உலகம் சார்ந்த கதைகளில் கூட அக்குரலை உள்ளே நாம் அடையாளம் காணமுடியும். கோபல்லகிராமம் உருவாகி வரும் சித்திரத்தை அளிப்பதில் மார்க்ஸிய நோக்கு செல்வாக்கு செலுத்துகிறது. மனித உழைப்பின் சிருஷ்டிகரத்தை மார்க்ஸிய எழுத்துக்கள் எப்போதுமே முன்னிறுத்தியுள்ளன. தகழி சிவசங்கரப்பிள்ளை , யஷ்பால் , நிரஞ்சன போன்றவர்களின் படைப்புகளில் நாம் இதன் அழகிய சித்த்திரங்களக் காணலாம். ஆனாலும் கோபல்லகிராமம், விஷகன்னி [ எஸ் கெ பொற்றெகாட்/ மலையாளம் ] ஆகிய படைப்புகளில்தான் உழைப்பின் சிருஷ்டிகரம் கவித்துவமாக பதிவாகியுள்ளது.\nநமது முற்போக்கு விமரிசகர்கள் பொதுவாக கட்சி அட்டைக்கு கொடுக்கும் அங்கீகாரத்தை அழகியலுக்கு கொடுத்தது இல்லை . நம் முற்போக்கு அழகியலின் முன்னோடி புதுமைப்பித்தன் என்றால் அதன் அடிப்படைகளை வடிவமைத்தவர்கள் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் ஜி நாகராஜனும் என்றால் அதன் அடுத்தகட்ட நகர்வை நிகழ்த்தியவர் கி.ராஜநாராயணன். நமது முற்போக்கு இலக்கியத்தின் அடுத்த கட்டத்தவர்களான பொன்னீலன், பூமணி , சு சமுத்திரம், மேலாண்மைபொன்னுச்சாமி முதல் இன்றைய முக்கிய முற்போக்கு அழகியல்வாதிகளான சோ.தருமன், தங்கர் பச்சான் ,இமையம், இலட்சுமணப்பெருமாள், கண்மணி குணசேகரன் வரையிலானவர்களிடம் கி.ராஜநாராயணனின் அழுத்தமான பாதிப்பு உண்டு. கதையை நவீன யதர்த்தவாதத்தின் சாத்தியங்கள் எதையும் நழுவவிடாமல் நாட்டார் மரபின் வாய்மொழிக்கூற்றுமுறைக்கு ���ருகே கொண்டு செல்ல முயல்தல் என இதை மதிப்பிடலாம்.\nஆயினும் கி.ராஜநாராயணனின் தனித்தன்மையை வடிவமைப்பது ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல அவரது இனக்குழுவேர்தான். அதை தனியாகவே காணவேண்டும்.\nஇனக்குழு என்றபெயரை அழகியல் விவாதத்தில் பயன்படுத்தி வழிகாட்டியவர் பிரேம். சாதி என்ற பேரை சாதாரணமாக பயன்படுத்தலாம்தான், இரு தடைகள். ஒன்று அது அதிகமும் எதிர்மறையான பொருளையே இங்கு அளிக்கிறது. கி.ராஜநாராயணன் போல அடிப்படையில் முற்போக்குத்தன்மை கொண்ட ஒரு படைப்பாளியைப்பற்றி பேசும்போது அச்சொல் உசிதமற்றதாக மாறிவிடலாம். இரண்டாவதாக நம் சூழலில் சாதி என்பது உண்மையில் உள்சாதிகளாக பிரிந்து சென்ற படியே இருக்கும் ஒன்று. ஒரு நபரை ஒரு குறிப்பிட்ட சாதியினர் என்று இங்கே தோராயமாகவே அடையாளப்படுத்தமுடியும். பல சாதிகள் ஒரு பொது அடையாளத்தின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக தொகுத்துப் பார்க்கப்படுவது இங்கே இயல்பாகவே உள்ளது. மூன்றாவதாக இலக்கியக்கலைச்சொல் விரிவாக்கத்துக்கு சாத்தியம் கொண்டதாக இருக்கவேண்டும். இனக்குழு அடையாளம் என்றால் என்ன அதன் இயல்புகளைகீழ்க்கண்டவாறு வகுக்கலாம் அ] அது பிறப்பு அடிப்படையில் ஒருவன் மீது உருவாகக் கூடியது ஆ] ஒரு குறிப்பிட்ட மக்கள் சமூகம் ரத்த உறவின் அடிபடையில் சேர்ந்து நூற்றாண்டுகளாக வாழும்போது உருவாகும் வாழ்க்கைமுறையை தன் தனியியல்பாக கொண்டது இ] உட்பிரிவுகள் இருப்பினும் உட்பிரிவுகள் கொண்டுள்ள தனித்தன்மையை விட பொதுத்தன்மை அதிக வலுவாக இருக்கக் கூடியது.\nதமிழிலக்கியத்தில் அதற்கு முன் செயல்பட்ட முற்போக்கு எழுத்தாளர்களில் எவருமே தங்கள் இனக்குழு அடையாளத்தை படைப்புகளில் வெளிப்படையாக வைக்கவில்லை. ஜெயகாந்தன் எந்த சாதி என்று பெரும்பாலான அவர்து வாசகர்களுக்கு தெரியாது. சுந்தர ராமசாமிக்கும் ஜி நாகராஜனுக்கும் அவர்கள் சாதியடையாளம் பிறரால் ஓயாது நினைவூட்டப்படுவதன் வழியாகவே தங்கி நிற்கிறது.நேர்மாறாக கி.ராஜநாராயணன் தன் தனித்த சாதி அடையாளத்துடன் தான் எழுத்துக்கு வந்தார் . அவரது முதல்கதையான மாயமான்[1958. சாந்தி இதழ்] அவ்வடையாளத்தை துல்லியமாக பதிவு செய்கிறது. பிற்காலக் கதைகளில் மிக விரிவாக பதிவான தெலுங்கு நாயக்கர் சாதியின் வாழ்க்கையை இக்கதையில் காண்கிறோம் ' அப்போதுத���ன் நாயக்கர் அவர்கள் எண்ணை ஸ்நானம் செய்துவிட்டு ,வெள்ளைவேட்டியை கட்டிக்கொண்டால் எண்ணைச் சிக்கு ஆகும் என்று ஒரு பழையகண்டாங்கி சேலையை வேஷ்டிக்குப் பதிலாக உடுத்திக் கொண்டு அந்த சேலையின் மறுகோடியையே தலையில் கட்டிக் கொண்டைபோல சுற்றிவிட்டு நெற்றிக்கு இட்டுக் கொள்ள நாமம் குழைத்துக் கொண்டிருந்தார் ' [மாயமான்] இந்தக் கதையில்கி.ராஜநாராயணனின் பிற அழகியலடிப்படைகளான ரசனை,முற்போக்கு அணுகுமுறை ஆகிய இரண்டுமே வலுவாக இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nநாட்டுப்புற வாய்மொழிக் கதைசொல்லிகளின் வம்சத்தை சேர்ந்தவர்தான் கி.ராஜநாராயணன். அவரது மொழியும் கூறுமுறையும் அந்த அழகியல்புகளை கொண்டிருக்கின்றன. அதை மீறிச்சென்று அவரை நவீனக் கதைசொல்லியாக ஆக்கும் அம்சங்கள் பலவும் அவரிடம் உண்டு. அவற்றை பிறகு காணலாம். நாட்டார் கதைசொல்லிகள் ஒரு சமூகத்தின் வம்சகதைப்பாடகர்களைப்போன்றவர்கள். எல்லா பழங்குடி சமூகங்களிலும் இவர்கள் இன்றியமையாதவர்கள். அவர்களே அச்சமூகத்தின் வரலாற்றை தொடர்ச்சியாக்குபவர்கள் என்றால் அது மிகையல்ல. அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் மூதாதையர் வரிசை நினைவில் நிறுத்தப்படுகிறது. அவர்கள் வழியாகவே அச்சமூகத்தின் விழுமியங்கள் அடுத்த தலைமுறைக்கு கைமாறப்படுகின்றன. வாழ்க்கைமுறையின் அடிப்படைக்கூறுகள் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன.[புன்னகைக்கும் கதைசொல்லி :அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் என்ற கட்டுரையில் இதை விரிவாகவே விவாதித்துள்ளேன்] அந்த கதைசொல்லியிலிருந்து நவீன இலக்கியவாதியாக உருவெடுத்தவர் கி.ராஜநாராயணன்.\nதமிழ் சூழலில் தன் வேர்களுடன் நேர்மையான உறவுள்ள எந்த படைப்பாளிக்கும் அவனது இனக்குழுத்தன்மையின் தனித்துவம் இருக்கும் என்றே நான் எண்ணுகிறேன். அந்த இனக்குழு அடையாளத்தை மறைக்கவோ, இல்லை என்று பாவனை செய்ய்வது செய்வது நேர்மையான இலக்கியப்படைப்பாளியின் செயலல்ல.தன் வேர்களுடன் முற்றிலும் தொடர்பற்ற படைப்பாளி தனக்கென கலாச்சார சுயத்துவம் இல்லாதவனாகவே இருப்பான். மோதல்களற்றவனாகவும் தேடல்கள் அற்றவனாகவும் அதனாலேயே வடிவசோதனை போன்றவற்றில் மிதமிஞ்சிய நாட்டம் கொண்டவனாகவும் இருப்பான். வேர்கள் எனும்போது மொழி, நிலப்பகுதி, தேசியம், மதம் , மரபிலக்கியமும் கலைகளும் எ�� பல கூறுகள் அதில் உள்ளன. ஆனால் நம் சூழலில் முதலிடம் பெறுவது இனக்குழு அம்சமே. ஏனெனில் நாம் பிறந்து விழுவது அதில்தான். நமது மனம் அதிலிருந்தே உருவாகி வருகிறது. நாம் கல்வி மூலம் வாசிப்பு மூலம் அரசியல்பிரக்ஞை மூலம் அதிலிருந்து எவ்வளவுதான் விலகி வந்தாலும் நம் ஆழ்மனம் அதிலிருந்தே உருவாகியுள்ளது . இலக்கியப்படைப்பை பொறுத்தவரை ஒருவனின் பிரக்ஞைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, அது ஆழ்மனம் மொழியை சந்திக்கும்பொருட்டு உருவாக்கப்பட்ட கலை.\nமரபான இனக்குழுக் கதைசொல்லிகள் தங்கள் இனக்குழு உருவாக்கிய கருத்தியல் எல்லையை தங்கள்போதம் மூலம் மாற்றுவதில்லை, நிகழும் மாற்றங்கள் பெரும்பாலும் தன்னிச்சையானவை. வாழ்க்கையின் இன்றியமையாத அலைகள்மூலம் அச்சமூகம் அடைந்த மாற்றங்களை அக்கதைசொல்லிகள் பிரதிபலிக்கிறார்கள். அதாவது இனக்குழுக்கதைசொல்லியின் பிரக்ஞை கவன் இனக்குழுவை சரியாக பிரதிபலிக்குமளவுக்கு அதனுடன் சமானமாக ஓடுகிறது. நவீனப்படைப்பாளியின் பிரக்ஞை அச்சமூகத்துக்கு முன்னால்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆக இனக்குழுவேர் கொண்ட நவீனப்படைப்பாளியை அவனது இனக்குழுப் பிரக்ஞைக்கும் நவீன காலகட்டத்திற்குரிய கருத்தியல்களுக்கும் நடுவேயுள்ளவனாக நாம் ஊகிக்கலாம். அவன் எப்போதுமே ஒரு பயணத்தில் ஒரு போராட்டத்தில் இருகிறான் .சர்வ சாதாரணமாக அவனால் புதுமைகளை ஏற்றுக் கொள்ள முடியாது, பழைமையில் ஊறிக்கிடப்பதும் சாத்தியமில்லை. இந்தப்போராட்டமே அவனது கலையின் முக்கியமான முரணியக்கமாகும். இதை அவனது பிரக்ஞைக்கும் நனவிலிக்கும் இடையேயான போராட்டம் என்று சொல்லலாம். அவன் முன்னிலைப்படுத்தும் சமூகத்துக்கும் அவனுக்கும் இடையேயான போராட்டமாக உருவகிக்கலாம். அவனது கலையின் தன்னிச்சையான கூறுகளுக்கும் அவனது வடிவ உணர்வுக்கும் இடையேயான மோதலாகவும் காணலாம்.\nஇத்தகைய இயல்பான முரணியக்கம் இல்லாத படைப்பாளிகள் இல்லை. இன்று மேலைநாடுகளில் பெரும் படைப்பாளிகளுக்குள் உள்ள இந்த இனக்குழுத்தன்மையை தொண்டி எடுத்து ஒற்றைப்படையாக வெட்டி முன்வைத்து அவர்களை முன்முடிவுகளும் மனக்குறுகல்களும் கொண்டவர்களாக சித்தரித்துக் காட்டும் போக்கு ஒன்று உள்ளது. ஷேக்ஸ்பியர் முதல் டி எஸ் எலியட் வரை அதற்குத் தப்பவில்லை. ஆனால் அதற்கு பெரிய இலக்கிய முக்கியத்துவம் அங்கு உருவாகவில்லை என்பதே என் எண்ணம். நம் சூழலில் இலக்கியப் படைப்பாளிகளுக்கும் தெருமுனைக் கூட்டங்களில் கோஷமிடுபவர்களுக்கும் இடையே வேறுபாடு தெரியாதவர்களின் ஓயாத 'பிளாக் மெயிலுக்கு ' ஆளாகியபடித்தான் தமிழ் எழுத்தாளன் செயல்பட வேண்டியுள்ளது . இலக்கிய ஆக்கத்தின் சிக்கலான முரணியக்கநிலைகளை சற்றும் அறியாத அரசியல்வாதிகள் இலக்கியவிமரிசனம் என்றபேரில் நிகழ்த்தும் முத்திரைகுத்தல்கள் இலக்கிய ஆக்கத்தின் அடிப்படைகளுக்கே ஆபத்தாக மாறிவிட்டிருக்கின்றன. சென்றகாலங்களில் மதவாதிகளும் ஒழுக்கவாதிகளும் உருவாக்கிய கெடுபிடிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல இது. இலக்கிய ஆக்கத்துக்கு முற்போக்கு அல்லது மனிதாபிமானம் அல்லது ஒழுக்கம் அல்லது அழகு கூட ஒரு நிபந்தனையாக ஆகமுடியாது. படைப்பு என்பது இலக்கியவாதியின் ஆழ்மனம் . ஆகவே அது அச்சமூகத்தின் பொதுஆழ்மனமும் கூட. தீவிரமான இலக்கியப்படைப்பாளி இக்கூச்சல்களை முற்றிலும் உதாசீனம் செய்து தன் அந்தரங்கத்தை மொழியால் அளப்பதில் மட்டுமே குறியாக இருப்பான்.\nஒரு படைப்பாளியின் இனக்குழுத்தன்மையை அவன் படைப்புகளைவைத்து மதிப்பிடுவதே இயல்பானது .அவன் படைப்புக்ளில் வெளிப்படும் இனக்குழுத் தன்னிலை என்ன என்பதற்கு அப்படைப்பு சில சமயம் நேரடியான பதிலை அளிக்கலாம், சிலசமயம் உள்ளடங்கிய பதிலை. புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன் , லா.ச. ராமாமிருதம் ஆகியோரின் படைப்புகளின் அவ்வடையாளம் தெளிவாக உள்ளது. ப.சிங்காரத்தின் படைப்பில் படைப்பின் உள்வலிமையாக ஆனால் பூடகமாக உள்ளது. புதுமைப்பித்தன் தன்னை எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார் அவரது அடையாளங்களை குறைந்தபட்ச அலகின் அடிப்படையில் வகுக்கலாம். வேளாளர், சைவர், திருநெல்வேலிக்காரர், தமிழர் , இந்து - என. வேளாள அடையாளம் அவரது படைப்பின் சூழல் சித்தரிப்பு மற்றும் கதாபாத்திரங்களுக்கு தெளிவாக இருப்பதனால் அதை நாம் இனம் கண்டுகொள்ள முடிகிறது. அந்த வேளாளசைவ அம்சம் இல்லையேல் புதுமைப்பித்தனின் படைப்புகள் எந்த அளவுக்கு வெளிறி நிறமிழந்திருக்கும் என்று யோசிக்கலாம். அவரது கதாபாத்திரங்கள் வெற்று முகங்கள் ஆகியிருக்கும். மொழி தட்டையானதாக ஆகியிருக்கும். அதைவிட முக்கியமாக அவரது படைப்புகளின் முக்கியமான படிமவெளி இல்லாமலாகி���ிருக்கும். கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், கபாடபுரம், கயிற்றரவு, சிற்பியின் நரகம் போன்ற சாதனைப்படைப்புகள் உருவாகியிருக்காது.\nஆனால் இந்த இனக்குழு அடையளத்தை 'சார்ந்து ' செயல்பட்டவரல்ல புதுமைப்பித்தன். அதிலிருந்து மேலைநவீனத்துவ அழகியல் மற்றும் பொருள்முதல்வாத தத்துவநிலைப்பாடு ஆகியவற்றை நோக்கி நகரும் துடிப்பே அவரில் இருந்தது. தென்னாடுடைய சிவன் அவரிடமிருந்து விடைபெறவில்லை, அவரது புனைவுப்பரப்பில் தோன்றி மேலைநாத்திகக் குரலை பிரதிபலிக்கிறார்.புதுமைப்பித்தனின் இந்த போராட்டமே அவரது படைப்பியக்கத்தின் செயல்வலிமைக்கு காரணம். சிற்பியின் நரகம் பேசும் கலைச்சிக்கல் உண்மையில் புதுமைப்பித்தனின் குரலே. தன் இனக்குழு அடையாளத்துக்கு உள்ளே வாழக்கூடிய ஒருவர் ஒருபோதும் ' நாசக்கார கும்பல் ' , ' துன்பக்கேணி ' போன்ற கதைகளை உருவாக்க முடியாது. இலக்கியப்படைப்பாளி இனக்குழுத்தன்மையால் உருவாக்கப்பட்டவன், அதிலிருந்து மீறிச்செல்லும் தேடல் கொண்டவன்.\nகி.ராஜநாராயணன் துவங்குவது அவரது இனக்குழு அடையாள்த்தில் இருந்தே. தெலுங்கு நாயக்கர்களின் சமூக, வரலாற்று, அன்றாட வாழ்க்கைப் பின்புலம் அவரது ஆக்கங்களில் தீவிரமாக வெளிப்படுகிறது. அவரது கதைக்கருக்கள் பல அச்சமூகத்தின் தொன்மங்களில் இருந்து உருவானவை. ஆனால் தன் நாற்பதுவயதுக்குமேல் மார்க்ஸிய அரசியலில் ஆர்வம் கொண்டபிறகுதான் எழுத ஆரம்பித்தார் என்ற செய்தி நம் முன் உள்ளது. அதாவது அதுவரை இனக்குழு மனநிலை அவரில் நேரியக்கமாகவே இருந்தது . மார்க்ஸிய அரசியல் கருத்துக்களும் சமூக ஆய்வுக் கோட்பாடுகளுமே எதிரியக்கமாக அமைந்தன. இவை இரண்டும் உருவாக்கும் முரணியக்கமே அவரது இலக்கியம். அவரது முதல்கதையான ' மாயமான் ' இவ்விரு இழைகளும் கலந்து உருவானது . அதன் தலைப்பையே நாம் ஒரு குறியீட்டு ஆய்வுக்காக பயன்படுத்தலாம். சுதந்திரத்துக்குப் பிறகு இந்தியாவில் முதலாளித்துவ அமைப்பு குறித்தும் அதன் இலட்சியவாதங்கள் குறித்தும் உருவாகி வந்த ஆழமான அவநம்பிக்கையை இக்கதை சொல்கிறது. 'சோஷலிச ' அரசாங்கம் அளிக்கும் உதவிகள் நடைமுறையில் மோசடிகளாக ஆவதைப்பற்றிய கதை இது. அதற்கு அவரது 'வைணவ ' கரிசல் மண்ணில் வேரூன்றிய ராமாயணத்திலிருந்து படிமத்தை எடுத்துக் கொள்கிறார்.\nதன் கதைகள் முழுக்க கி.ராஜ��ாராயணன் மார்க்ஸிய அழகியலை 'கரிசல்படுத்த ' முயன்றார் . மார்க்ஸிய அழகியலின் முக்கியமான குறை அது கோட்பாட்டுக்கு உதாரணமாகத்தான் வாழ்கையைக் காண்கிறது என்பதே. இந்தியச்சூழலில் 'சப்பையான ' மார்க்ஸியர்களில் கோட்பாட்டிலிருந்து துவங்கும் தன்மையைக் காண்கிறோம். உதாரணம் டி.செல்வராஜ், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றவர்கள். சிறந்த எழுத்தாளர்களில் வாழ்க்கையிலிருந்து துவங்கி கோட்பாட்டை எட்ட முயலும் தன்மையைக் காணலாம். உதாரணம் தகழி சிவசங்கரப் பிள்ளை. கி.ராஜநாராயணன் இரண்டாம் வகைக்கு இந்திய முற்போக்கு இலக்கிய வரலாற்றிலேயே முக்கியமான முன்னுதாரணம். இப்படி வாழ்விலிருந்து தொடங்கி கோட்பாட்டுக்கு வரும்போது பொதுவாக 'கச்சிதமாக ' கோட்பாட்டுக்கு வந்துவிட முடிவது இல்லை . குறி கொஞ்சம் தவறிவிடுகிறது . அப்போது தி.க.சிவசங்கரனைப்போனற 'அட்டை பரிசோதகர்கள் ' இதனால் குழம்பிப்போய் இவர்களை வாசலிலேயே நிற்கச்செய்துவிடுகிறார்கள். தகழி இப்படி 'விசாரணைக்கு ' உட்படுத்தப்பட்டதுண்டு, ஆனால் அங்கே ஜோசப் முண்டசேரி போல அழகியல் அறிந்த மார்க்ஸிய விமரிச்கர்கள் இருந்தனர். இங்கே தி.க.சிக்கள்.\nஇப்படி கி.ராஜநாராயணன் மார்க்ஸிய அழகியலுடன் முரண்படும் அம்சம் இனக்குழுத்தன்மையே என சொல்லவேண்டியதில்லை. மார்க்ஸியக் கோட்பாடு 'உலகு தழுவிய ' மானுடம் பற்றிய கனவை முன்வைப்பது. மனிதனை அவனது ஒட்டுமொத்தம் சார்ந்து பேசமுற்படுவது, அந்த ஒட்டுமொத்தத்தின் அடிப்படையாக அவனை ' உற்பத்தி அலகு ' மட்டுமாக சுருக்கும் தன்மை கொண்டது. அவனது கலாச்சாரத்தின் ஒட்டுமொத்தத்தை பொருளாதார அமைப்பின் மேற்கட்டுமானம் மட்டுமாக பார்ப்பது. மார்க்ஸியம் மனிதவரலாறு கண்ட மாபெரும் குறுக்கல்வாதம், மகத்தான குறுக்கல்வாதமும் கூட மனிதனின் கலாச்சாரத்தை அவனது உள்ளுணர்வுகளின் ஒட்டுமொத்தமாக, அவனது மனதை அதன் ஒரு துளியாகப் பார்க்கும் பார்வையையே இலக்கிய அழகியல் முன்வைக்கிறது. மார்க்ஸிய அழகியல் என்பது இவ்விரு நோக்குகளுக்கும் இடையேயான முரணியக்கம் அல்லது சமரசத்தின் விளைவு.கி.ராஜநாராயணனின் கோணம் முதலில் அவனை அவன் சார்ந்துள்ள இனக்குழு கலாச்சாரத்தின் ஓர் அலகாக பார்க்கிறது. அங்கிருந்து தொடங்கி உற்பத்தியை அடித்தளமாக கொண்ட பொருளியல் /சமூக/ அரசியல் அமைப்பின் அடிப்படை அலகாகப் ���ார்க்க முயல்கிறது.\nஇந்த விவாதத்தில் இனக்குழுப்பார்வை மிக வெளிப்படையாக, கொச்சையாக என்றும் சொல்லலாம், வெளிப்படும் இடத்திலிருந்து நாம் தொடங்குவது உசிதமானது . 'ஒரு காதல் கதை ' கி.ராஜநாராயணன் கதைகளில் அதிகமும் பேசப்படாத ஒன்று. வேறு சாதியைச்சேர்ந்த கிறித்தவப்பெண் ராணிமேரியை காதலித்து மணந்துகொண்ட ராகவனின் கதை இது. அவர்களுடைய காதல் குறையவில்லை, ஆனால் உணவு உடை பழக்கவழக்கம் எதிலுமே அவர்களால் ஒத்துப்போக முடியவில்லை. அவர்கள் அழுதபடியே பிரிகிறார்கள். இதற்கு மாற்றாக ராகவனின் நண்பனான கதைசொல்லி தன் சாதியைசேர்ந்த தனக்கு இளமையிலேயே அறிமுகமான லட்சுமியை மணம்ச் செய்துகொண்டு மிக நிறைவாக வாழ்கிறான். இவ்விரு எதிரீடுகளும் கதையில் மிக அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ராகவன் மேரியை பிரிந்து மீண்டும் தாய்மதம் திரும்பி தன் சாதி /மதத்துப் பெண்ணை மணந்துகொள்கிறான். இச்செய்தியைக்கேட்டதும் லட்சுமி 'எனக்குத்தெரியும் இப்படித்தான் ஆகும் என ' என்கிறாள்.\nஇக்கதை ஒரு நிதரிசனப்பார்வையின் விளைவு என்பதில் ஐயமில்லை . நானறிந்த எத்தனையோ உதாரணங்களை இதற்கு ஆதரவாக அடுக்கலாம். ஆனால் கி.ராஜநாராயணன் இந்த நிதரிசனத்திலிருந்தே கதையை உருவாக்கி விட்டிருக்கிறார். காதல் மணம் ஏற்றதல்ல ,இனக்குழு உள்மணமே சிறப்பானது என்று இக்கதை சொல்கிறது. ஏன் ஒரு மனிதன் தன் இனக்குழுவின் அடிப்படை உறுப்பினன் என்பதனால். அவனது இருப்பின் முக்கிய அம்சங்களையெல்லாமே அது தீர்மானிக்கிறது என்பதனால் என்கிறது கதை. ஆனால் இது உண்மையா ஒரு மனிதன் தன் இனக்குழுவின் அடிப்படை உறுப்பினன் என்பதனால். அவனது இருப்பின் முக்கிய அம்சங்களையெல்லாமே அது தீர்மானிக்கிறது என்பதனால் என்கிறது கதை. ஆனால் இது உண்மையா கரணிய ஆய்வு இதை ஏற்குமா கரணிய ஆய்வு இதை ஏற்குமா என் பார்வையை சொல்கிறேன். திருமணம் என்பது ஒரு மரபுசார் அமைப்பு. சாதி இன்னொரு மரபு சார் அமைப்பு. ஆகவே மரபான மணமுறை அதில் இயல்பாக அதிகப்பொருத்தமாக இருக்கிறது. அந்த முறையில் மணம் முடிக்கும் இருவரை மரபின் எல்லா அம்சங்களும் சேர்த்து பிடித்துள்ளன. ஒரே வாழ்க்கைமுறை, பொதுவான உறவுகள் முதலியன. அப்படி இருந்தும் பெரும்பாலான மரபுமண உறவுகள் மரபுகாரணமாகவே நீடிக்கின்றன, அன்பினால் அல்ல. காதல் மணம் காதலினால் மட்டுமே நிலைநிறுத்தப்படவேண்டும் .காதல் ஒரு இலட்சிய உணர்வு, மணமோ லெளகீக அமைப்பு. காதலின் வேகம் சாதாரணமாக சில வருடங்களில் இற்றுப்போய் மண உறவை நீடிக்க வற்புறுத்தும் மரபுக்கட்டாயங்கள் இல்லாத நிலையில் மணஉறவு சிக்கலில் மாட்டுகிறது.\nசரி, இது எப்படியானாலும் கி ராஜநாராயணன் சொல்வதுபோல பிரச்சினை அப்படி எளிதல்ல. எல்லா மணமுறைகளிலும் மிக வெற்றிகரமான உறவுகள், மிக தோல்வியான உறவுகள் உள்ளன. இனக்குழுக்களுக்கிடையேயான உறவுகளில் உள்ள மிக எதிர்மறையான அம்சங்களை பட்டியலிட்டு போகலாம். ஒன்று சடங்குகளின் அழுத்தம். 'சுருள் ' வைப்பதன் விளைவான பிரச்சினைகளுக்காகவே பிரிந்த குடும்பங்கள் உண்டு. இன்னொன்று உறவுகளில் ஏற்கனவே உருவாகி வந்துள்ள கோபங்களும் வருத்தங்களும் தனிப்பட்ட உறவுகளையும் கடுமையாக பாதிக்கிறது. இன்றைய சூழலில் இனக்குழு உள்மணத்தைப்பற்றி சற்று ஐயத்துடன்தான் யோசிக்கவேண்டியுள்ளது. கி.ராஜநாராயணனுக்கு இந்த பிரச்சினையே எழவில்லை. அவர் பார்வையில் இனக்குழுமணம் தான் இலட்சியமணம். இந்தக் கருத்து அவர் சார்ந்துள்ள மார்க்ஸிய கோட்பாட்டுக்கு எதிராக இருப்பதை அவர் பொருட்படுத்தவில்லை இக்கதையில்.இனக்குழு மனநிலையை மார்க்ஸிய அணுகுமுறை மறுத்து மேலெழும் நேர்மாறான சித்திரம் 'கறிவேப்பிலைகள் ' என்றகதையில் உள்ளது .பப்புத்தாத்தாவும் பாட்டியும் ஓர் இனக்குழுச் சமூகத்தில்தான் வாழ்கிறார்கள். அதன் எல்லைகளை அவர்கள் எப்போதுமே மீறவில்லை.ஆனால் அவர்கள் அச்சமூகத்தில் ஓர் உறுப்பினர்களாக , இனக்குழுவின் அலகுகளாக, கருதப்படவில்லை . மாறாக உற்பத்தி அலகுகளாக மட்டுமே கருதப்பட்டார்கள். உற்பத்திக்கு முடியாதபோது தூக்கிவீசப்பட்டார்கள் . அவர்களுக்கு உதவ எந்த இனக்குழு உணர்வும், அமைப்பும் முன்வரவில்லை . இது முழுக்க மார்க்ஸிய அணுகுமுறை .கி. ராஜநாராயணனின் கதைகள் இவ்விரு எல்லைகளுக்கு நடுவே இயங்குகின்றன\nபடைப்பில் இனக்குழு வேர் எந்த அளவுக்கு சாதக விளைவுகளை உருவாக்குகிறது எழுத்தாளன் தன் மரபின் மீது ஆழமான விமரிசன உறவு கொண்டிருக்கவேண்டும் என்பது என் எண்ணம். அவ்வுறவு முதல் தளத்தில் ஆழ்மனம் சார்ந்த தன்னிச்சையான உறவாக இருக்கும். அடுத்த தளத்தில் அது மரபை தர்க்கபூர்வமாக ஆராயும் பிரக்ஞையாகவும் இருக்கும். மரபின்மீதான ஆழ்மனம் சார்ந்�� உறவு இனக்குழு அடிப்படையிலேயே நிகழ முடியும். காரணம் நாம் பிறந்து வளர்வது இனக்குழு அடிப்படை கொண்ட சமூகத்தில். இதன் மூலம் உருவாகும் ஆழ்மனத்தொடர்புதான் எழுத்தாளனை தான் வாழும் சமூகத்தின் பிரதிநிதியாக ஆக்குகிறது .எந்த எழுத்தாளனும் 'தன் குரலை ' மட்டும் ஒலிப்பதில்லை. அப்படி ஒலித்தால் அதற்கு மதிப்பும் இல்லை. எழுத்தாளன் ஒலிப்பது அவன் வாழ்ந்த சமூகத்தின் ,காலகட்டத்தின் குரலையே. அக்குரலைத்தான் தன்குரலாக வாசகன் அடையாளம் கண்டுகொள்கிறான்.\nஎந்த இடத்தில் ஓர் எழுத்தாளனும் அவனது வாசகனும் ஒருவர்போல ஆகும்படி ஒருவரையொருவர் கண்டடைகிறார்கள் \n. ஒன்று சமகால வாழ்க்கையின் பொதுவான கூறுகள் .இரு தனிமனிதர்களாக எழுத்தாளனும் வாசகனும் அடைவது வேறுவேறு அனுபவங்களையே எனினும் அனுபவங்களின் புறச்சூழல் ஒன்றே என சொல்லலாம். ஆனால் இது படைப்பின் மேலோட்டமான தளமே. ஆழமான தளம் எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் பொதுவான ஆழ்மனத்தளம். ஆழ்மனம் படிமங்களால் ஆனது. படிமங்கள் மரபிலிருந்து உருவானவை. மரபு நுண்ணலகுகளில் இனக்குழுத்தன்மை கொண்டது.ஆகவே ஒரு படைப்பாளில் ஆழ்ந்து தன்னுள்ளே செல்லும்போது முதலில் கண்டைடைவது அவனது இனக்குழு அடையாளத்தைத்தான் , அல்லது அதன் மூலம் உருவான ஆழ்மனப்படிமங்களை. அடுத்த கட்டத்தில்தான் அவன் மானுடகுலம் முழுக்க தழுவியுள்ள பொது ஆழ்மனதின் தளங்களை அடைய முடியும் [இச்சொற்களை உருவகங்களாகவே இங்கு பயன்படுத்துகிறேன். பொதுவாக உளவியல், தத்துவம் , வரலாறு போன்ற மாற்று துறைக் கலைச்சொற்கள் இலக்கியத்தில் கலைச்சொற்களாகும்போது இலக்கியம் சார்ந்த ஒரு மாறுதலுக்கு உள்ளாகின்றன. அவற்றின் கச்சிதமான வரையறை இல்லாமலாகி ஒரு அகவயத்தன்மை உருவாகிறது.அவை உருவகங்களாக மாறுகின்றன]\nகி.ராஜநாராயணனின் படைப்புலகில்பினக்குழு மரபிலிருந்து பெறப்பட்ட வலிமையான படிமங்கள் செயல்படுவதைக் காணலாம். நேரடியாக மரபின் படிமங்களை அல்லது நம்பிக்கைகளை கலைக்குறியீடுகளாக பயன்படுத்திய கதைகள் என 'பலாப்பழம் ' , 'ஜடாயு ' 'கனா ' போன்ற பல கதைகளை சொல்லலாம். கி.ராஜநாராயணனின் மிகச்சிறந்த கதைகள் பெரும்பாலும் எல்லாமே இந்த வகையைச்சேர்ந்த்வைதான்\n' கன்னிமை ' ' பேதை ' , 'நிலைநிறுத்தல் ' , 'கனிவு ' போன்றவை உதாரணம். கி.ராஜநாராயணனின் கதைகளிலேயே சிறந்தது என்று நான் கரு��ும் கதை பேதைதான். ஒரு கோட்டிக்காரியின் உள்ளே இயல்பாக எழும் தாய்மையுணர்வை சொல்லக்கூடிய கதைதான் இது. இயற்கையின் ஆதாரவிதியை நமது அன்றாடவாழ்வின் எந்திரத்தனத்துக்குள் சுட்டிக்காட்டும் கதைகளை நாம் எப்போதுமே நவீன இலக்கியத்துக்குள் காணலாம். ஆனால் பேதையை வலுவாக்குவது அதில் செயல்படும் மரபார்ந்த கூறுகள் .\nகதையின் துவக்கத்தில் கோட்டிக்காரியான பேச்சி ஒரு கனவுகாண்கிறாள். அதை அவள் பார்வதி அம்மன் கோவிலுக்கு முன் இருந்த வேப்பமர நிழலில் படுத்துக் காண்கிறாள். அவளது மூடிய இமைகள்மீது இலைநிழல் ஆடி நிலவொளி அசைய கனவுக்குள் ஒரு குழந்தை கதைவை திறந்து மூடி எட்டிப்பார்த்து விளையாடுகிறது. தமிழிலக்கியத்தின் சிறந்த படிமங்களில் ஒன்று இது. பேச்சி மீது நம் மரபின் 'சுடலைச் சாமுண்டி ' போன்ற உக்கிரமான பெண்தெய்வங்களின் அழுத்தமான சாயலை தேர்ந்த புனைவின்மூலம் ஏற்றிவிடுகிறார் கி.ராஜநாராயணன். பேச்சி சுடுகாட்டுக்குச் சென்று பிணம் தின்னும் இடம் உதாரணம். ' உறக்கத்தில் ஆழ்ந்திருப்பவர்களை திடுக்குற்று விழிக்கச்செய்யும் ஒரு துர்நாற்றம் அந்தக் கிராமவாசிகளை உலுப்பி எழுப்பியது. யாரும் எப்பவும் அப்படி ஒரு நாற்றத்தை அனுபவித்ததில்லை. அதேநேரத்தில் உடம்பு புல்லரிக்கும்படியான ஒரு குலவைச்சத்தமும் கேட்டது.அதைக்கேட்டவர்களின் உடலிலுள்ள சர்வாங்க மயிர்களும் நட்டக்குத்தலாக நின்றது.. ' என்ற வரிகள் தீவிரமான பெளராணிகப்புனைவுத்தன்மையை காட்டுகின்றன.\n'நிலைநிறுத்தல் ' , 'கனிவு ' போன்ற கதைகளை கி.ராஜநாராயணனின் இனக்குழுப்பின்னணி இல்லமால் அவர் அடைந்திருக்க முடியுமா என்று நாம் யோசிக்கலாம். நிலைநிறுத்தல் கதையில் மாசாணம் மழைக்காக 'வயணம் ' காக்கும் சடங்கும் சரி, 'கனிவு ' கதையில் தம்பதிகளை இயல்பாக இணையவிடும் அச்சாதியின் பழக்கமும் சரி கதைக்கே அடிப்படையாக அமைகின்றன. இக்கதைகளின் 'மண்ணில் முளைத்த ' தன்மைதான் இவற்றின் அழகியல் அடிப்படையையே நிறுவுகிறது.\nகி.ராஜநாராயணனின் கதைகளை படிப்பவர்களுக்கு எழும் முக்கியமான ஐயம் ஒன்று உண்டு. அதாவது அவரது கதைகளில் உள்ள கிராமம் அவரால் 'காட்டப்படுகிறது ' என்பதுதான் அது . ஒரு கிராமவாசி நம்மிடம் பேசும்போது இயல்பாகவே அவனது கிராமத்தனம் அதில் வெளிப்படுகிறது. வெளியூர் ஆள் ஒருவன் அக்கிராமத்துக்குச���சென்று பெற்ற மனப்பதிவுகளை சொல்லும்போது கிராமம் அவனது கண்ணோட்டத்தில் உருவாக்கிக் காட்டப் படுகிறது .கி.ராஜநாராயணனின் எழுத்து இரண்டாம் வகையானது. அவர் கிராமத்தைப்பற்றி வக்கணையாக சொல்கிறார் . ' ' தாத்தைய நாயக்கரை கிராமத்து ஜனங்கள் அப்புராணி நாயக்கர் என்றுதான் சொல்லுவார்கள் ' என்று துவங்குகிறது ஜடாயு கதை. 'அவர் ஒரு விவசாயி தான் உண்டு தன் பாடு உண்டு என்றுதான் இருப்பார்.விவசாயத்தில் அவ்வளவு 'கருக்கடை ' எதிலேயும் ஒரு ஒழுங்கு முகத்தில் கோபம் வந்து ஒருவரும் பார்த்தது இல்லை. ' என்று கதை நீள்கிறது. கிராமத்து ஜனங்கள் என்ற சொல்லாட்சி கவனத்துக்கு உரியது. இதை நாம் ஆர்.ஷண்முக சுந்தரத்தின் கிராமச்சித்தரிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். அவை இயல்பானவை, விலகலே இல்லாதவை. ஆகவே முரணியக்கமே இல்லாத எளிய சித்தரிப்புகள்.\nஇந்த 'விலகி நின்று பார்க்கும் ' கோணம் கி.ராஜநாராயணனின் படைப்புகளில் இயல்பாக ஆரம்பம் முதலே உள்ளது என்பதற்கு 'மாயமான் ' கதையே சான்று. பிற்பாடு குமுதம் போன்ற இதழ்களில் எழுத துவங்கியபோது இதை அவ்வாசகர்களுக்காக விரிவு செய்துகொண்டார். இடைச்செவலின் கதைசொல்லி பயணவழிகாட்டியாக ஆனது இப்படித்தான். ஒரு கலைஞனாக கி ராஜநாராயணனின் சரிவு இங்கிருந்தே தொடங்கியது. அவரது பிற்கால எழுத்தில் பயணவழிகாட்டியின் மேலோட்டமான வேடிக்கையும் வித்தாரமும் மேலோங்கியது. இன்றைய வாசகர்களில் இளைஞர்கள் பலர் கி.ராஜநாராயணனின் எழுத்துக்களை இந்தக் கோணத்திலேயே அறிமுகம் செய்துகொண்டு அதனடிப்படையிலேயே அவரை மதிப்பிட்டிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமானது. என் சொந்த அனுபவத்தை வைத்து சொல்லவேண்டுமானால் நானும் அப்படியே கி.ராஜநாராயணனின் படைப்புகளை மதிப்பிட்டேன் . பிறகு மிகுந்த கவனத்துடன் வேடிக்கைசொல்லி கி.ராஜநாராயணனின் பிம்பத்தை அழித்து கதைசொல்லி கி.ராஜநாராயணனின் பிம்பத்தை எனக்குள் உருவாக்கிக் கொண்டேன். அதற்கு கி.ராஜநாராயணனின் எழுத்துக்கள் குறித்த நண்பர் பிரேமின் எழுத்துக்கள் எனக்கு உதவின.\nகி.ராஜநாராயணன் தன் கிராமத்திலும் இனக்குழுப்பின்னணியிலும் தன்னை இழந்து ஈடுபடுவதில்லை . அவர் அன்னியராகவே அங்கே நிற்கிறார் . ஆகவே வேடிக்கை பார்க்கிறார் .[கதைசொல்லிகள் அனைவரிலுமே ஓரளவாவது வேடிக்கைபார்க்கும் விலகி�� கோணம் இருக்கிறது] கி.ராஜநாராயணனின் விலகல் எப்படி வந்தது ஏற்கனவே சொன்னதுபோல தன் இனக்குழுவரலாற்றை சொல்லவந்த கதைசொல்லி அல்ல அவர். மார்க்ஸிய கருத்தியலின் ஆதிக்கத்துக்கு வந்த பிறகு அதன் விளைவாக தன் இனக்குழுப்பின்புலம் குறித்த புதிய புரிதலை முன்வைக்க எழுத தொடங்கியவர். அவரது முதல் கதையே மார்க்ஸியக் கருத்தியலின் கோணத்தை கொண்டு இனக்குழுவாழ்வை ஆராய்வதுதான். ஆக விலகிய பிறகே கி.ராஜநாராயணன் எழுத ஆரம்பித்தார். விலகலே அவரை எழுத வைத்தது. அவரது கலையின் ஆதாரமே அதுதான். இங்கே கிராமம் சார்ந்து , இனக்குழு அடையாளம் சார்ந்து எழுத முற்பட்ட பலரிடம் இவ்விலகல் உள்ளது. ஏனெனில் அந்த கிராம/இனக்குழுப் பின்னணியிலிருந்து அவர்கள் வெளிவந்தபோதுதான் எழுதும் தூண்டுதலையே பெற்ரார்கள். நம் சூழலில் கல்விபெற்ற ஒருவர் இயல்பாகவே கிராம/ இனக்குழுப் பின்னணிக்கு அன்னியமாகிவிடுகிறார். அந்த அன்னியமாதலே அவருக்கு விமரிசனத்தையும் , சித்தரிப்பதற்கான தூரத்தையும் அளிக்கிறது.நமது தலித் எழுத்தாளர்கள் ஏதோ ஒரு வழியில் தங்கள் தலித் தன்மையை இழந்த பிறகே எழுதவருகிறார்கள் என்பதும் இதனாலேயே. சிறந்த உதாரணம் பூமணி , கோணங்கி போன்றவர்கள்.[பூமணியின் விலகல் உணர்ச்சியற்ற அணுகுமுறையை உருவாக்கியது, கோணங்கியின் விலகல் கற்பனாவாத நெகிழ்வை]\nகி.ராஜநாராயணனின் கலையில் உள்ள 'ரசனை ' அம்சமும் இவ்விலகலை உருவாக்கியதென்று படுகிறது. கி.ராஜநாராயணனின் கம்மங்கூழ் தினசரி உணவாக சாதாரணமாக உண்ணப்படுவதில்லை. அபூர்வமான அனுபவமாக ரசித்து உண்ணப்படுகிறது. அவரது ஆரம்பகாலக் கதைகளில் இயல்பாக வெளிப்படும் விலகல் கொண்ட , வக்கணையான சித்தரிப்பை அவரது கதைசொல்லித்தனத்தின் குணாதிசயமென்றும் பிற்கால கதைகளிலும் குறிப்புகளிலும் வெளிப்படும் அரட்டைத்தன்மையை அந்த குணத்தின் வணிகவடிவம் என்றும் மதிப்பிடுகிறேன்.கு.அழகிரிசாமியும் கி.ராஜநாராயணநும் இடைசெவல்காரர்கள், சமகாலத்தவர்கள். அவர்கள் இருவரின் படைப்புகளில் இடைச்செவல் எப்படி வேறுபட்டு வெளிப்படுகிறது என்று பார்ப்பது ஒரு நல்ல ஆய்வாக அமையும். அதை பிறகு செய்வதாக உள்ளேன்-- அனேகமாக கு.அழகிரிசாமி கதைகள் மீதான ஆய்வில். கி.ராஜநாராயணனின் கதைகளில் இனக்குழு அடையாளம் மீதான ஈடுபாடும் விலகலும் சேர்ந்து உருவாக்கிய சித்திரங்களையே நாம் காண்கிறோம்\nகி.ராஜநாராயணன் ஒரு ' கதைசொல்லி ' [கதைசொல்லி X கதையெழுத்தாளன் என்ற வேறுபாட்டை 'புன்னகைக்கும் கதைசொல்லி:அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம் ' என்ற கட்டுரையில் காண்க ] வாய்மொழிக்கதையே இலக்கியத்தின் அடிப்படை என்று மட்டுமல்ல, பிற்காலத்தில் இலக்கியத்தின் ஒரே வடிவமும் அதுதான் என்றுகூட சொல்லியிருக்கிறார். வாய்மொழிக்கதை சொல்லல் மீதான அவரது பிடிப்பு இயல்பானது. அவரது இனக்குழுத்தன்மையை சிறப்பாக வெளிப்படுத்த அவர் அதை சார்ந்தே ஆகவேண்டும். அழகியல் ரீதியாக ஒரு கதைசொல்லியாகவும் அவருக்கு அம்மரபின் கூறுகள் இன்றியமமையாதவை. ஆனால் அவர் எழுத முன்வந்தபோது அவரது மொழிநடையில் மேலோங்கியிருந்தது எழுத்துமொழியின் கூறுகள்தான். 'மாயமான் ' கதையின் நடை சரளமான இதழியல் எழுத்துநடைதான். அதன் முன்னோடிகள் என்று தீவிர இலக்கியத்தில் கல்கி வழியினரைத்தான் சொல்லவேண்டும். ஆனால் கி.ராஜநாராயணனின் எழுத்தின் ஆரம்பகாலத்தில் அவர் மீது ஆழமான பாதிப்பைச் செலுத்தியவர் கு.அழகிரிசாமி என்று படுகிறது. இருவர் நடையும் துவக்கத்தில் பிரித்தறியவே முடியாதபடி உள்ளன.\nஆனால் அப்போதே வாய்மொழிமரபின் கூறுகளை தன் நடையின் அடிப்படை அம்சமாகக்கொண்டிருந்தார் கி.ராஜநாராயணன். 'ராமசாமிக்கு நாலைந்து பெயர்கள் உண்டு . நெட்டைக்கொக்கு ராமசாமி, வளந்த பனை ராமசாமி, பீச்சாங்கை ராமசாமி, இன்னும் சுருக்கமாக ஒட்டகம் ஏணி மண்டு ...இப்படி பயல் ஒசரமாய் ஒல்லியாய் இருப்பான்... ' .ஆரம்பகாலம் முதலே அவரது நடையில் ஒரு தனித்தமிழ் தன்மையும் இருந்துவந்தது என்பதை வாசகர்கள் அறிந்திருக்கமாட்டார்கள். 'நுண்மணல் ' [கண்ணீர்] போன்ற சொல்லாட்சிகளை அவரது கதைகளில் எபோதுமே இருந்து வந்துள்ளன. மற்ற நவீனத்துவத் தமிழ் படைப்பாளிகளைப்போல பழந்தமிழ் பயிற்சி அறவே இல்லாதவரல்ல அவர். அவருக்கும் அவரது நண்பர் கு.அழகிரிசாமிக்கும் பழந்தமிழில் , குறிப்பாக கம்பராமாயணத்திலும் தமிழிசைப்பாடல்களிலும் ஈடுபாடு இருந்தது. டி.கெ.சிதம்பரநாதமுதலியாரின் அவையில் பலகாலம் பங்கெடுத்தவர் கி.ராஜநாராயணன். தன் வட்டார வாய்மொழிமரபு, செவ்விலக்கியக் கூறுகள் , நேரடியான இதழியல்நடை ஆகிய மூன்று கூறுகளையும் கலந்தே அவர் தன் தனிநடையை உருவாக்கிக் கொண்டார்.\nஆனால் 2000 வாக்கில் நான் அவரை சந்தித்த போது [அப்போது பிரேமும் கூட இருந்தார்] கற்று வாசித்து பெறப்படும் எதுவுமே காலத்தில் நிற்காது என்றும் ,காதால்கேட்டது மட்டுமே கலாச்சார நினைவில் நிற்கும் என்றும் அழுத்தமாக சொன்னார். பேசி கேட்பது மட்டுமே உண்மையான மனித இயல்பு ,வாசித்தறிவது செயற்கையான ஒன்று என வாதிட்டார். அதில் அவரது நம்பிக்கை ஆச்சரியமளிப்பதாக இருந்தது. அக்கூற்று அவரது எழுத்துச்செயல்பாடுகளையே நிராகரிப்பது என்று சொன்னபோது ஒப்புக் கொண்டு, அதனாலேயே இலக்கியத்தை வாய்மொழிக்கூற்றுக்கு மிக அருகே கொண்டுவர முயன்றதாகச் சொன்னார். கி.ராஜநாராயணனின் அந்நம்பிக்கை அதிகப்படியான ஒன்று என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அதை நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் இன்றும் எழுத்து ஆசிரியனின் கதைசொல்லலாக பார்க்கப்படும் உளவியல் தொடரவே செய்கிறது அதற்காகவே ஆசிரியனின் புகைப்படம் ,வாழ்க்கைகுறிப்புகள் எல்லாமே தேவையாகின்றன. ஒரு புகைப்படம்கூட பிரசுரிக்கப்படாத , திட்டவட்டமான அடையாளம் இல்லாத பெயர்கொண்ட ஒரு படைப்பாளியை படிப்பது விசித்திரமான உளவியல் சிரமம் அளிப்பதாக இருக்கிறது .இன்று நாம் கேட்கவில்லை, ஆனால் நம் வாசிப்பில் கேட்கும் அனுபவம் கற்பனை செய்யப்படுகிறது.\nஆனால் சொல்வதைப்போல எழுத முடியாது. குரல் என்ற மனிதம் நிரம்பிய உயிர்த்துடிப்பான அம்சம் எழுத்தில் இல்லை. முகபாவனைகள் இல்லை. அதைவிட பேச்சு நம் புரிதலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு தொடரக்கூடிய ஒன்று. எழுத்து நிலையான பதிவு. நமக்காக அது வளையாது. ஆகவே பேச்சு நெகிழ்வாக இருக்கிறது, எழுத்து செறிவாக. ஒரு கதாபாத்திரம் பேசுவதை சொல்லிக் காட்டலாம். அதை அப்படியே எழுதினால் வளவளப்பாகவே முடியும். எழுத துவங்கும்போதே அதைநாம் செறிவாக்க ஆரம்பித்துவிடுகிறோம்.[ தொலைபேசியில் பேசுவதைபோல எவருமே கடிதம் எழுதுவது இல்லை] இந்த செறிவின் விளைவுகளில் முக்கியமானது படைப்பின் குறியீட்டுத்தன்மை. எழுத்து வரிவடிவையே நம்பி செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அதில் பலவிஷயங்களை நம்மால் உணர்த்த முடிவதில்லை. ஆகவே வாசகனை ஊகிக்க வைக்க முயல்கிறோம். வாசக கற்பனையை விரிவடையச் செய்யவே இலக்கியத்தின் உத்திகள்பலவும் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. அதேபோல நமது பேச்சுமொழி எழுத்தின் சொற்றொடர் இயல்புகளை உள்வாங��கியபடியேதான் உள்ளது. கச்சிதமாக்குதல், தரப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களை பேச்சுமரபுக்கு எழுத்துமரபே அளிக்கிறது என்று வகையில் சொல்லலாம்.\nஆகவே பேச்சுமரபு வேறு எழுத்து மரபு வேறு. இரண்டும் இருவேறு பணிகளை ஆற்றும் தனித்தனிப் போக்குகள். ஒன்று இன்னொன்றை பாதித்துக் கொண்டேஇருக்கிறது. எழுத்துமரபு செவ்வியலாக்கம் நோக்கிச் செல்கிறது. பேச்சுமரபு நடைமுறை பயன்பாடு நோக்கி. இரு சக்திகளும் சேர்ந்து உருவாக்கும் முரணியக்கமே மொழியின் சலன கதியை தீர்மானிக்கிறது. இலக்கியம் முற்றாக எழுத்துமொழியை சார்ந்து நிற்கும்போதுதான் மறைமலையடிகள்தமிழ் அல்லது மு வரதராசனார் தமிழ் போன்ற தட்டையான மொழி உருவாகிறது . பேச்சுமரபை மட்டுமே நம்பி இருக்கும்போதும் மொழியின் சலன சக்தி குறைவு படுகிறது . நம் மேடைப்பேசுகளில் உள்ள வெற்றோசை இதன் விளைவே. கி.ராஜநாராயணன் பேச்சுமொழிக்கு அதீத இடமளிக்க ஆரம்பித்த காலகடத்தில்தான் தன் சலன சத்தியை இழக்க ஆரம்பித்தார் .\nபேச்சுமொழியை எழுத்து எப்படிப் பயன்படுத்துகிறது அ] புனைவின் நம்பவைத்தலுக்காக ஆ] சொலவடைகள் மற்றும் சொல்லாட்சிகளுக்காக இ] பயன்பாடுமூலம் சொற்கள் கொள்ளும் மெல்லிய பொருள் மாற்றங்களை அறிய. புனைகதைகளில் பேச்சுமொழி ஒரு சூழலை நம்பவைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது . இப்படி தாத்தைய நாயக்கர் பேசினார் என்ற பிம்பத்தையே கி.ராஜநாராயணன் உருவாக்க முடியும். தன் திறமை மூலம் அதை நம்ப வைக்க முடியும். தாத்தைய நாயக்கரின் உண்மையான பேச்சை ஒருபோதும் பதிவு செய்யமுடியாது. வட்டார வழக்கு என்பது இலக்கியத்தில் புனைவுலகை, கதாபாத்திரங்களை வாசக மனதில் நம்பகமாக உருவாக்கும் உத்தி மட்டுமே. அது சமூக ஆவணம் என்றும், மாற்றுமொழி உருவாக்கம் என்றும் , மொழியை மக்கள் மயமாக்கல் என்றும் கூறப்படும் பொதுவான கூற்றுக்கள் மிகைப்படுத்தல்கள்மட்டுமே. மொழியின் பொதுச்செயல்பாட்டில் இலக்கியம் ஆற்றும் பங்கு மிக நுட்பமானதும் அறிவார்ந்த மையத்தில் மட்டுமேசெயல்படுவதனால் மறைமுகமானதுமாகும். நாளிதழ்கள் வணிகப்பயன்பாடுகள் போன்றவை செலுத்தும் பாதிப்பே நேரடியானது, உடனடியானது.\nஇலக்கியத்தில் மொழி பயன்படுத்தப்படுவது மிக நுட்பமான விதத்தில் என நாம் அறிவோம். மொழி அங்கே சொல்வதைவிட குறிப்புணர்த்தவே அதிகமும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்புணர்த்தல் என்பது கற்பனையை தூண்டுதல், முன்நினைவுகளில் சலனம் உருவாக்குதல், மொழியினூடாக சொற்தொடர்புகளின் ஒரு வலைப்பின்னலை உருவாக்குதல், ஒலி மூலம் கூடுதல் குறிப்புறுத்தல் ஆகியவற்றால் நிகழ்கிறது. ஆகவே அதற்கு 'சீர் செய்யப்பட்ட ' 'தரப்படுத்தப்பட்ட ' சொற்கள் மற்றும் சொல்லாட்சிகள் அதிகம் உதவி செய்வது இல்லை . 'புதிய ' சொல்லாட்சிகள் தேவையாகின்றன. இவை பொதுவாக செயற்கையாக உருவாக்கப்படமுடியாதவை. மொழி வாழ்க்கையை சந்திக்கும் தருணங்களில் இயல்பாக எழுந்துவருபவை. எழுத்தாளனின் நுட்பமான மொழிப்புலன் ஒன்று அதை உள்வாங்கியபடியே உள்ளது .அது படைப்புசார்ந்த பல மாற்றங்களுக்கு உள்ளாகி அவன் படைப்புமொழியில் புதுவடிவம் கொண்டு வருகிறது. 'நடை ' என்று நாம் சொல்லும் மொழித்தனித்தன்மைகள் இப்படி உருவாகிவரும் மொழிக்கூறுகளால் ஆக்கப்பட்டவையே. ஓர் இலக்கியப்படைப்பாளியின் தனிப்பட்ட அகவுலகை நமக்கு தெரியப்படுத்துவது அவனது நடையே\nநடை என்பது தன்னைச்சுற்றியுள்ள மொழிச்சலனத்தை பின்தொடர்வதன்மூலம் எழுத்தாளனால் உருவாக்கப்படுவது . இந்த மொழிச்சலனம் என்பது பலவகைகளில் நடைபெறுகிறது. கல்வி, நிர்வாகம், வணிகம் ,செய்தி முதலிய பலதளங்களில் மொழி அன்றாடப் பயன்பாட்டுக்கு வரும்போது புதிய சாத்தியங்களை சந்திக்கிறது.பவற்றை எழுத்தாளனின் மொழிப்புலன் எடுத்து உள்ளூர சேர்த்துக் கொள்கிறது. அவற்றில் முக்கியமானது மக்கள்வாய்மொழியே. நல்ல படைப்பாளி என்பவன் மக்கள்வாய்மொழியில் தணியாத மோகம் கொண்டவனாகவே இருப்பான். காதில் விழும் மொழியே நடை என்ற அந்தரங்க ஊற்றை உருவாக்கும் மழை என்றால் மிகயல்ல. உதாரணமாக நாஞ்சில்நாடனின் நடையில் குமரிமாவட்ட சொல்லாட்சிகள்தான் நடையாகின்றன ' மாப்பிள்ளைபிடித்த காசு பிள்ளை அழிக்க ஆச்சு என்பதுபோலத்தான் அன்றாடக் கணக்கும். ஒன்றும் சொல்வதற்கில்லை... ' என்ற அவரது நடையில் மொழியில் உருவாகி முளையின் மொழிப்புலனில் தேங்கிய ஒரு பகடி எழுந்துவருகிறது. இந்த அம்சம் சுந்தர ராமசாமியின் கட்டுப்படுத்தப்பட்ட நடையில் ஒருமுறை கழூவி உலர்த்தப்பட்டு மறுபிறப்புகொள்கிறது. ' டி.கெ.சி வெண்ணைகடையும்போது மத்தின் சத்தமே கேட்பதில்லை... ' வாய்மொழி மரபே மொழியில் புதிய சொலவடைகளையும் சொல்லாட்சிகளையும் உருவாக���குகிறது. மொழி காதில் விழாத இடத்தில் வாழும் ஒருவரால் உயிர்த்துடிப்பான உரைநடையை உருவாக்க முடியாது .\nநடையின் முக்கியமான கூறு சொற்களின் மாற்றங்களைப் பற்றிய பிரக்ஞை . பேச்சுமொழி சொற்களைமாற்றியபடியே இருக்கிறது . 'சரியான புன்னைகைமன்னன் அவன்.. ' இங்கே புன்னைகைமன்னன் என்ற சொல்லை நம் பேச்சுமொழியில் அறிமுகம் இல்லாத ஒருவரால் புரிந்துகொள்ளமுடியாமல்போகலாம். இலக்கியம் இம்மாதிரி சொற்களை எப்போதுமே தன் நுட்பமான தொடர்புறுத்தலுக்கு பயன்படுத்துகிறது. ஆக இம்மூன்று தளத்திலும் மக்கள்வாய்மொழி சார்ந்தே இலக்கியம் இயங்குகிறது. நல்ல இலக்கியம் கணந்தோறும் நிறம் மாறும் பேச்சு மொழியிலிருந்து கலாச்சாரத்தின் பருவடிவமாக நிரந்தரத்தில் உறைந்துள்ள பேரிலக்கியமொழி வரையிலான அகன்ற வெளியை தன் தொடர் மின்னல்களால் இணைக்கிறது.\nகி.ராஜநாராயணன் தன் பெரும்பாலான கதைகளில் இந்த இணைப்புக்காக தீவிரத்துடன் எழுவதைக் காணலாம். தமிழிலக்கியத்தில் அவரது இடம் முக்கியமாக அவரது நடை மூலமே. இலக்கியமொழியில் இருந்து எடுத்துக் கொண்ட கச்சிதம், குறிப்புணத்தும் தன்மை , உள்ளடுக்குகளைக் கொண்டிருத்தல் ஆகியவை அவரது சிறந்த கதைகளில் இருக்கின்றன. பேச்சுமொழியின் சரளம் , சமத்காரம் ஆகியவற்றை தக்கவைத்துக் கொண்டே இவற்றை அடைய அவர் முயன்று தன்னுடைய சிறந்த கதைகளில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இக்கட்டுரையில் சொல்லப்பட்ட அவரது சிறந்த கதைகளில் இந்தச் சிறப்பு வெளிப்பட்டிருக்கிறது. உரையாடலை காதில் விழச்செய்யும் சொற்றொடர்கள்[ எடுக்கட்டும் பயபுள்ளைக. நல்ல்..ல திண்ணு கொழுத்துப்போய் அலையுதுக] நாட்டுப்புறச் சொலவடைகள் [என்னடா எளவாப்போச்சு, எளவிலேயும் பேரெளவா இருக்கே. சம்சாரி கொத்தைப்பருத்தியிலேயும் கேவலமா போயிட்டானே ]சொல்லாட்சிகளின் நுட்பமான மாறுபாடுகள் [ஊரெல்லாம் ஒரே கெக்கோல்.பேசிச்சிரிக்க விஷயம் கிடைத்துவிட்டதே]\nஇதன் மூலம் அவரால் மொழியின் நுட்பமான சாத்தியங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளமுடிகிறது. கதைவடிவம் அளிக்கும் குறிப்புணர்த்தல்களை தாண்டி மொழி தன் ஒவ்வொரு துளியாலும் அளிக்கும் குறிப்புணர்த்தல்கள் நிரம்பிய பரப்புகள் அவை . கதை அளிக்கும் ஆர்வத்தைமீறி அவரது கூற்றே தனியான ஓர் ஆர்வத்தை அளிப்பது இதனால்தான். என்னைப்பொறுத்தவரை கி.ராஜநாராயணனின் கதையை விட அவரது சித்தரிப்புகளே முக்கியம் , அவற்றுக்குள் ஏராளமான கதைகளின் ரகசிய விதைகள் உள்ளன. உதாரணம் கொத்தைப்பருத்தியில் பெண்பார்க்க வந்த கலெக்டர் அப்பா கோனேரியின் களஞ்சியங்களைப்பார்த்து 'ரட்ணக்காலை ' மாற்றி சாதாரணமாக உட்கார்வது.மொழியின் ஓர் சின்ன திருகலால் கதைக்குள் ஒரு கதையின் விதையை கி.ராஜநாராயணன் புதைத்து வைப்பதுண்டு. [ப.சிங்காரத்திடம் இப்படி பல துளிகளைக் காணலாம். உதாரணம் 'டாலர் ' ராஜாமணி அய்யர். அய்யர் மோட்டார் டிரைவர் ஆகிய பரிணாமம் என்ன ] எங்கும் ஓர் நிறையில் அங்கயற்கண்ணி,பேதையில் ஒரேயொரு வசனம் மட்டும் பேசும் காளி.\nகி.ராஜநாராயணனின் எல்லை அவரது 'கதைசொல்லி ' இயல்பிலிருந்து உருவாகிறது. கதைசொல்லிகள் சொல்வதற்கு மட்டுமே மொழியின் சாத்தியங்களைப் பயன்படுத்துகிறார்கள். கி.ராஜநாராயணன் சித்தரிப்புக்கும் ஓரளவு பயன்படுத்துகிறார் என்றாலும் அச்சித்தரிப்புகூட 'சொல்லவே ' படுகிறது. மனதின் கட்டுக்குமீறிய ஓட்டங்களை , மாறிமாறி வரும் புறக்காட்சியின் அமைவுகளை , அறிவார்ந்த விவாதங்களை அனைத்தையுமே வாய்மொழிமரபின் சாத்தியங்களைப்பயன்படுத்தி மேலும் வளர்த்தெடுக்கும் தீவிரம் அவரில் இல்லை. உதாரணமாக அசோகமித்திரனின் 'வாழ்விலே ஒரு முறை ' கதையில் ஒரு லாரி ஒரு சிறுவன் மீது பாயும் கணம் ஒருபக்கத்துக்கும் மேலாகவே சொல்லப்பட்டுள்ளது. அதை சொல்ல வாய்மொழிக்கூறுகளை எப்படி பயன்படுத்தலாம், மெளனியின் ;அசையும் தோணி கடப்பதறியாது எல்லைகடக்கும் ' இடத்தை இம்மொழியால் எப்படி தொடலாம் அவை பெரிய சவால்கள். வைக்கம் முகம்மது பஷீர் அந்த சாத்தியங்களை பெருமளவுக்கு பயன்படுத்தியுள்ளார். ஆன்மீக அகஅனுபவத்தின் எழுச்சி வாய்மொழிக்கூறுகளால் சொல்லப்பட்ட சிறந்த பஷீர் கதைகள் உள்ளன. குர்-ஆன் ஹதீஸ் உறவுகளைப்பற்றி ஒரு தச்சனிடம் பேசுவதுபோன்று எழுதப்பட்ட அவரது கட்டுரை அறிவார்ந்த விவாதங்களை வாய்மொழிக்கூறுகளால் எழுதுவதன் சிறந்த உதாரணம். ஆங்கிலத்தில் யுலிசஸ் நாவலில் ஜேம்ஸ் ஜாய்ஸ் அதை சாதித்தார் என்கிறார்கள், என்னால் அந்நாவலை உணர்ந்து படிக்கமுடியவில்லை .கி.ராஜநாராயணன் சொல்லலில் மட்டுமே தன் படைப்பியக்கத்தை நிறுத்திக் கொண்டவர்.\nஎழுத்தாளனின் கருத்தியலை அவன் படைப்புகளில் தேடுவது பெரும்பாலு���் அசட்டுத்தனமாகவே முடியும், ஏனெனில் நல்ல எழுத்தாளன் தன் ஆழ்மனதைச் சார்ந்து எழுதுபவன் என்பதனாலேயே திட்டவட்டமான கருத்தியல் ஒன்று அவனது படைப்புலகத்தில் இருக்க முடியாது. திட்டவட்டமான அரசியல் , கருத்தியல் நிலைப்பாடுகள்கொண்ட பொன்னீலன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளிலேயேகூட திட்டவட்டமான கருத்தியல் இல்லை, அது அவரது கட்சிக்காரர்களை எப்போதும் குழப்புகிறது. ஏற்கனவே இக்கட்டுரையில் சொன்னதுபோல இனக்குழு அடையாளத்துக்கும் மார்க்ஸிய கருத்தியலுக்கும் இடையேயான சமர் தான் கி.ராஜநாராயணனின் படைப்புகளின் இயக்கவிலை உருவாக்குகிறது. அவரது அடிப்படைக் கருத்தியல் பெரும்பாலும் மார்க்ஸிய மனிதாபிமான நோக்கே. ஆனால் அவரது இனக்குழுப்பார்வை சில சிக்கல்களை அதில் உருவாக்குகிறது. நமது இனக்குழுப்பார்வை எப்போதுமே ஆண்மைய , ஆதிக்கத்தன்மை கொண்ட பார்வைதான்.\nகி.ராஜநாராயணனின் ஆக்கங்களில் பெரும்பாலும் பெண்கள் மீதான கருணையும் அவர்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகள் சார்ந்த தர்மாவேசமும் வெளிப்படுகிறது என்பது உண்மையே. இக்கதைகளுக்கு மகுடம் என 'கண்ணீர் ' என்ற கதையைச் சொல்லலாம். ஆனால் அவரது மொழிநடையில் எப்போதுமே பெண்களைப் பற்றிய பிரியம்தோய்ந்த ஒரு இளப்பம் வெளிப்படுகிறது. ' பாவம், பெண்டுகளுக்கு என்ன தெரியும் ' என்பதுபோன்ற ஒரு தோரணை. பற்பல உதாரணங்களை எடுத்து அதைவிளக்கலாம் . குறிப்பாக சொல்லவேண்டிய கதைகள் என 'வலி வலி ' போன்ற கதைகள். அதைப்போல அவர் ஆதிக்கசாதி அடிமைசாதிகள்மீது செலுத்தும் வன்முறையையும் சுரண்டலையும் அவர் உக்கிரமாகவே சொல்லியிருக்கிறார், உதாரணம் 'கிடை ' . ஆனால் விவசாயத்தொழிலில் உள்ள சுரண்டலை அவரது பல கதைகள் போகிறபோக்கில் நியாயபடுத்தி சென்றுவிடுகின்றன. சிறந்த உதாரணம் 'நிலைநிறுத்தல் ' .மாசாணம் 'வாங்க 'ப்படுவது , அவன் தன் தனித்தன்மைமூலம் அச்சமூகத்தில் இடம் பெறுவது பற்றிய சித்திரத்தில் எப்படியோ அது ஓர் இயல்பான விஷயம் என்ற தொனி உள்ளது.\nஅனைத்தையும்விட முக்கியமானது கி.ராஜநாராயணனின் உலகில் தலித் மக்களின் வாழ்க்கை குறிப்பிடத்தக்க அளவில் சொல்லப்படவில்லை என்பதே. கி.ராஜநாராயணனின் ஆசியுரையுடன் வெளிவந்துள்ள இலட்சுமணப்பெருமாளின் சிறுகதைதொகுப்பில் ஒரு கதையில் பயிட்டன் என்ற பகடை [சக்கிலியர் ] அவர் அம்மா கடனுக்கு வாங்கிய ஒரு புடவையிந் விலைக்கு ஈடாக எட்டு வயதுமுதல் எழுபதுவயது வரை நில உடைமை நாயக்கரிடம் அடிமையாக உழைத்து , திருமணம் கூட செய்துகொள்ளாமல் வாழ்ந்து இறுதியில் அக்கிராமத்தில் உருவாகும் ஒரு விழிப்புணர்வால் விடுதலைபெறும் சித்திரம் உள்ளது. நாயக்கர்களின் கிராமசபை பயிட்டனை மேலும் அடிமையாக வைத்திருப்பதே நியாயம் என்றே பேசுகிறது .அடிதடி ஏற்படும் என்ற அச்சமே பயிட்டனுக்கு விடுதலையை வாங்கி தருகிறது. கி.ராஜநாராயணனின் கதைகளில் வரும் அதே உலகம்,அதே மக்கள் .ஆனால் சமூகக்காட்சி முற்றிலும் வேறு. கி.ராஜநாராயணன் காட்ட மறந்த காட்சி. அவரது கதைகளில் நாம் காணும் பலவிதமான நாயக்கர்களில் அப்பாவிகள் தான் அதிகம். அபூர்வமாக சிலர் அவர்களை ஏய்த்துண்ணும் தந்திரசாலிகள். அனைவரையும் ஒருவித கேலிச்சித்திரங்களாக ஆக்குவதன்மூலம் கி .ராஜநாராயணன் அவர்களை நாம் பிரியத்துடன் பார்க்க வழி செய்கிறார். இடைசெவலை நம் வாசகர்கள் நேசித்தது அதனால்தான். அவர்கள் கொண்டாடும் வாழ்க்கையின் உள்ளே உள்ள இந்த உக்கிரமான கருமை நம்மை அவர் கதைகளின் வழியாக வந்தடைவது இல்லை.\nஇதை மேலும் நீட்டித்துப் பார்த்தால் கி.ராஜநாராயணனின் மனநிலையில் உள்ள முக்கியமான ஓர் அம்சத்தைக் கண்டடையலாம். அவரது பார்வையில் காலம் முன்னகரவில்லை, பின்னகர்கிறது விவசாயம் பொய்த்து நிலங்கள் பொட்டல்களாகின்றன. மேழிபிடிக்கும் கை பார்வேந்தர் வணங்கும் கை மதிப்பிழக்கிறது[ கொத்தைப்பருத்தி] தீப்பெட்டித்தொழில் வந்து மக்கள் அடிமையாகிறார்கள்.[ ஒரு குரல்] பயிட்டனைப்பொறுத்தவரை அவனது உழைப்புக்கு விலைபேசும் ஓர் உரிமைக்குரல் அவருக்கு ஆதரவாக எழுவது மாபெரும் முற்போக்குப் பாய்ச்சல் அல்லவா விவசாயம் பொய்த்து நிலங்கள் பொட்டல்களாகின்றன. மேழிபிடிக்கும் கை பார்வேந்தர் வணங்கும் கை மதிப்பிழக்கிறது[ கொத்தைப்பருத்தி] தீப்பெட்டித்தொழில் வந்து மக்கள் அடிமையாகிறார்கள்.[ ஒரு குரல்] பயிட்டனைப்பொறுத்தவரை அவனது உழைப்புக்கு விலைபேசும் ஓர் உரிமைக்குரல் அவருக்கு ஆதரவாக எழுவது மாபெரும் முற்போக்குப் பாய்ச்சல் அல்லவா அவரது குழந்தைகள் தீப்பெட்டித்தொழிலுக்கு போவதை ஒரு பெரும் விடுதலையாகக் கொண்டாடலாமே அவரது குழந்தைகள் தீப்பெட்டித்தொழிலுக்கு போவதை ஒரு பெரும் விடுதலையாகக் கொண்டாடலாமே பயிட்டனின் மகன் கதை எழுதினால் அவன் இக்காலகட்டத்தை எப்படிச் சித்தரிப்பார் பயிட்டனின் மகன் கதை எழுதினால் அவன் இக்காலகட்டத்தை எப்படிச் சித்தரிப்பார் ஆக நாம் இக்கட்டுரையில் முதலில் கேட்ட கேள்விக்கு மீண்டும் வந்து சேர்ந்திருக்கிறோம். கி.ராஜநாராயணனை பொறுத்த வரை வரலாறு ஒரு பெரிய முன்னகர்வே. ஆனால் கடந்த சில வருடங்கள் சரிவு. அது அவரது இனக்குழுவுக்கு ஏற்பட்ட சரிவுதான். அவர்கள் சார்ந்திருந்த நிலப்பிரபுத்துவ அமைப்புக்கு ஏற்பட்ட சரிவு. அதை கி.ராஜநாராயணன் ஆழ்ந்த துயரத்துடந்தான் சித்தரிக்கிறார். மின்சாரம் மறுக்கப்படும் விவசாயியின் நியாயமான கோபம் அவரால் எழுதப்படுகிறது, சுயகெளரவம் மறுக்கப்படும் விவசாயக் கூலி கதைப்பரப்புக்குள் வரவேயில்லை.இங்கே ஒரு மார்க்ஸிய முற்போக்காளரான கி.ராஜநாராயணனை அவரது இீனக்குழுமனம் வெறு முன்சென்றுவிடுகிறது. நிலப்பிரபுத்துவ அமைப்பின் வீழ்ச்சியைக் கொண்டாடவேண்டியவர் அதற்காக பெருமூச்சு விடுகிறார். அவரது கருத்தியலின் முக்கியப்பிரச்சினை இதுவே.\nஇனக்குழுசார்ந்த ஆழ்மனம்கொண்ட படைப்பாளியான கி.ராஜநாராயணன் நவீனயுகத்தின் சித்தாந்தமாகிய மார்க்ஸிய மனிதாபிமான நோக்கால் உசுப்பப்பட்டு அவை இரண்டுக்கும் இடையேயான முரணியக்கமாக தன் படைப்பியக்கத்தை உருவாக்கிக் கொண்டார். அந்தமோதலும் முயக்கமும் உக்கிரமாக நிகழ்ந்த காலகட்டமே அவரது நல்லபடைப்புகளின் பிறப்பை சாதித்தது. வாய்மொழிக்கூறுகள் மூலம் கதைசொன்ன கதைசொல்லி அவர். அக்கூறுகளை மனம் என்ற மேலும் நுட்பமான அமைப்பை அறிய அவர் பயன்படுத்தவில்லை. இனக்குழுமனம் அவரது மார்க்ஸிய சார்பை உண்டு செரித்தபோது அவரது பயணம் நின்று இனக்குழு ஆவணநிபுணராக அவர் உருக்கொண்டார். தமிழில் கி.ராஜநாராயணனின் சிறப்பிடம் நமதுமரபின் ஆழ்மனம் எப்படி நவீனகாலகட்டத்தை எதிர்கொண்டது என்ற சித்திரத்தை அளிக்கும் சிறந்த சிறுகதைகளிலும் கோபல்ல கிராமம் என்ற நாவலிலும் உள்ளது .\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nகி.ராவின��� 'கிடை' உட்பட பிற நூல்கள் எங்குக் கிடைக்கின்றன... தெரியபடுத்துங்கள்...\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவி���ுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஒரு நாள் கழிந்தது - புதுமைப்பித்தன்\nவிக்ரமாதித்யனின் கவிதை என்னும் சமயம் - ஷங்கர்ராமசு...\nஅரைக் கணத்தின் புத்தகம் -சமயவேல்\nநினைவில் மினுமினுக்கும் பாதரசத் தூசிகள்-ஷங்கர்ராமச...\nமைதானத்து மரங்கள் - கந்தர்வன்\nசாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்- தி. ஜானகிராமன்\nஇழப்பு - ந. முத்துசாமி\nகடிதம்: கு.அழகிரிசாமி கி.ராஜ நாராயணனுக்கு எழுதியது...\nமெளனியுடன் நேர்காணல்: கி. அ. சச்சிதானந்தம்\nநகுலன் கதைகள் : வேத மனவெளியில் அலைவுறுதல்-சாரு நிவ...\nசு.ரா:நினைவின் கதவுகளைத் திறந்து பார்க்கிறேன் எஸ்....\nஅரசனின் வருகை - உமா வரதராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-12-10T02:11:40Z", "digest": "sha1:TVFCVEBIXBYU4J3UN5TZEW7HP4D6YCIC", "length": 12216, "nlines": 69, "source_domain": "canadauthayan.ca", "title": "தாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nதாய் மொழியாம் தமிழுக்கு தனியிடம் கொடுத்து வருமானத்தின் ஒரு பகுதியை வாரி வழங்கும் கனடிய வர்த்தக வெற்றியாளர் TEKNO MEDIA மதன்\nஈழத்தமிழர்கள் தமிழ் மொழியையும் தங்கள் தேசத்தையும் நன்கு நேசித்தவர்கள். கல்வியிலும் கலைகளிலும் உயர்ந்த பயிற்சியையும் உன்னதமான ஆற்றலையும் கொண்டு வாழ்வில் உயர்ந்தவர்கள். வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமும் நாட்டை விட்டு ஓடி விடவேண்டும் என்ற சிந்தனையும் எம்மவர்களுக்கு இல்லாமல் இருந்த காலத்தில், உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் சென்ற சில தமிழர்கள் அங்கு உயர் பதவிகளைப் பெற்று தமிழர்களினதும் தமிழ் மொழியினதும் அடையாளத்தை பதித்த வரலாறு அறுபது வருடங்களுக்கு முன்னர் ஆரம்பமானது.\nஆனால் இலங்கையில், போரும் போராட்டமும், தமி;ழ் இளைஞர்களின் எழுச்சியும் ஆரம்பமான பின்னர் அங்கு கல்வியும் கலைகளும் வர்த்தகமும் விவசாயமும் தொழில்நுட்பமும் தமிழர்களுக்கு கைகொடுக்க மறுத்தன. கற்றும் உழைத்தும் கரைகண்ட மேற்படி துறைகளில் அவர்களுக்கு வெற்றிகளை அடையும் சந்தர்ப்பங்கள் குறைந்தன. அவர்களின் இருப்பு என்பது கேள்விக்குரியாக மாறிய போது, இறப்புக்கள் மாத்திரம் அதிகரித்துச் செல்வதை அவர்கள் உணரத் தொடங்கினார். தங்களுக்கு என்ற ஒரு நாடு உருவாகும் என்ற நம்பிக்கை பெருமளவில் இருந்தாலும், உயிர்கள் பறிக்கப்படும் போது, சாதாரண தமிழர்கள் தங்கள் உயிர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும, தம் உறவுகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் வெளிநாடுகளை நோக்கிப் “பறக்கத்” தொடங்கினார்கள்.\nஇவ்வாறு வெளிநாடுகளுக்குச் சென்ற எம்மவர்களில் பலர் இன்று ஒவ்வொரு துறையிலும் வெற்றியாளர்களாக பிரகாசிக்கின்றார்கள். தாங்கள் வாழும் நாடுகளில் கல்வி, தொழில்நுட்பம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பேராசிரியர்களாகவும் பெரும் வல்லுனர்களாகவும் சிறப்பாகப் பணியாற்றி, தமிழ் மொழியினதும் தமிழர்களினதும் அடையாளத்தை உச்சத்தில் பொறிப்பதற்கு காரணகர்த்தாக்களாக விளங்குகின்றார்கள்.\nஅந்த சிறப்புக்களுக்கு உரிய ஒரு சிலரில் கனாடவில் பிரம்டன் மாநகரில் வாழ்ந்து வருகின்ற இளைய தலைமுறை வர்த்தக முன்னோடி மதன் சண்முகராஜா அவர்களின் சிறப்புக்களையும் தமிழ் மொழிக்கு அவர் தரும் மரியாதையையும், கல்விக்காக அவர் அர்ப்பணிக்கும் பெருந்தொகை பணம் தொடர்பாகவும் இவ்வார கதிரோட்டத்தில் நாம் பதிவு செய்வதை நாம் எமது பொறுப்பான கடமை என்று கருதுகின்றோம்.\nகனடாவில் TEKNO MEDIA என்னும் நிறுவனத்தை கடந்த பதின்மூன்று வருடங்களாக வெற்றிகரமாக நடத்திவருகின்றார். தமிழ் மொழி தமிழ் இனம் ஆகிய இரண்டு துறைகள் தொடர்பான செயற்பாடுகளிலும் அவற்றின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறை கொண்ட மதன் சண்முகராஜா தமது நிறுவனத்தின் உற்பத்தி உபகரணங்களில் ஒன்றான பாதுகாப்பு கெமராக்களில் அவற்றின் இயக்கும் மொழியாக முதலில் தமிழ் மொழியை புகுத்தி சாதனை புரிந்ததோடு மட்டுமல்லாது உலகெங்கும் வாழும் பல அறிஞர்களாலும் பெரியோர்களாலும் பாராட்டப் பெற்றவர். இந்த செயற்பாட்டின் மூலம் வெளிநாடுகளிலும் செம்மொழியாம் எம் தமிழ் மொழி, ஒரு அறிவியல் துறை சார்ந்த மொழியாக திகழவேண்டும் என்ற தனது கனவை அவர் நனவாக்கியுள்ளார்.\nஇதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள உலகத் தமிழ் பண்பாட்டு மாநாட்டை நடத்துவதற்கான அனுசரணையாளராக 25000 கனடிய டாலர���களை வழங்கியுள்ளார். மேலும் இம்மாதம் கனடாவின் பிரம்டன் மாநகரில் அங்கு இயங்கும் தமிழ்ச் சங்கம் நடத்தும் மாபெரும் “தமிழீழச் சாவடி” மூன்று நாள் விழாவிற்கு ஐயாயிரம் டாலர்களை வழங்கியுள்ளார். மேலும் நேற்றைய தினம் அவரது தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விருதுகள் மற்றம் பரிசளிப்பு வைபவத்தில் பல கலைஞர்கள் ஊடகவியலாளர்கள்,வானொலிக் கலைஞர்கள் வர்த்தக வெற்றியாளர்கள் என பல தமிழ் அன்பர்களுக்கு பணப்பரிவு மற்றும் விருதுகளை வழங்கிக் கௌரவித்துள்ளார். அவருக்கு எமது கனடா உதயன் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதேவேளை திரு மதன் அவர்கள் தேகாரோக்கியம் சிறப்புறப் பெற்று நீடூழி வாழ வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம்.\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 116.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news-in-tamil/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-10T02:50:19Z", "digest": "sha1:HWTVLZVXJSGCHVY5H6LUIQN3RZXLSOU3", "length": 8277, "nlines": 56, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் 'டாணா'! - Dailycinemas", "raw_content": "\nநடிகர் ஆதி பேராவூரணியைச் சுற்றியுள்ள பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கினார்\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படத்தின் ட்ரைலர்\nபூமராங்’ படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது\nரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்\nதனுஷ் நடித்துள்ள மாரி 2 திரைப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’\nவைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’\nEditorNews, தமிழ் செய்திகள்Comments Off on வைபவ், நந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘டாணா’\nஎன்னதான் காமெடி கலந்த பேய் படங்கள் வந்து கொண்டே இருந்தாலும் ரசிகர்களுக்கு அதை பார்த்து சலிப்பே ஏற்படுவதில்லை. இயற்கையாகவே, ரசிகர்கள் பேய்க்கு பயந்து நடுங்கும் அடுத்த நொடியே, விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடியை விரும்புகிறார்கள். இந்த கலவை தான் காமெடி பேய் படங்களின் சீசனை இன்னும் உயிர்ப்புடனேயே வைத்திருக்கிறது. ஆனால் அதை சரிவிகிதத்தில் கலந்து கொடுப்பது தான் சவாலான வேலை. அந்த வேலையை அர்ப்பணிப்புடன் செய்து இந்த வகை படங்களை விரும்பும் ரச��கர்களுக்கு விருந்து அளிக்க தயாராகி வருகிறார் இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி.\n“இந்த சூப்பர்நேச்சுரல் காமெடி படங்களின் வெற்றியே, நடுங்க வைக்கும் காட்சியாக இருந்தாலும் நம் உதடுகளில் சிறு புன்னகையையும், முதுகு தண்டில் சின்ன பயத்தையும் உண்டாக்குவதில் தான் அமைந்திருக்கிறது. இயக்குனர் யுவராஜ் சுப்ரமணி அதன் அடிப்படையை புரிந்து கொண்டு, தான் எழுதிய ஒரு கதையை எனக்கு சொன்னார். எனக்கு இது முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை அளித்தது, கதையை ரொம்ப ரசித்தேன். இந்த கதை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது” என்றார் தயாரிப்பாளர் ‘நோபல் மூவிஸ்’ கலைமாமணி.\nநட்சத்திரங்களை பற்றி தயாரிப்பாளர் கூறும்போது, “ஹலோ நான் பேய் பேசுறேன்” போன்ற திரைப்படங்கள் மூலம் இந்த வகை காமெடி பேய் படங்களில் தன்னை நிரூபித்தவர் வைபவ். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னிச்சையான உணர்வை வெளிப்படுத்தக்கூடிய நடிகை நந்திதா ஸ்வேதா. யோகிபாபு மற்றும் பாண்டியராஜன் என இயக்குனரின் தேர்வு எல்லாமே சரியாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, யோகிபாபு ஒரு வழக்கமான கதாப்பாத்திரமாக இல்லாமல், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் பயணிப்பார். அவரது கதாபாத்திரம், பார்வையாளர்களால் மிகவும் ரசிக்கப்படும்” என்றார்.\nவிஷால் சந்திரசேகர் (இசை), சிவா.ஜி.ஆர்.என் (ஒளிப்பதிவு), ஜி.கே. பிரசன்னா (படத்தொகுப்பு), சதீஷ் கிருஷ்ணன் (நடனம்), பசர் என்.கே.ராகுல் (கலை), கூட்டி (சண்டைப்பயிற்சி), கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பு) மற்றும் 24AM (பப்ளிசிட்டி டிசைன்ஸ்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகிறார்கள்.\nஎச்.எஸ்.கான் இணை தயாரிப்பு செய்கிறார். ப்ரொடக்‌ஷன் ஹெட்டாக வி. சுதந்திரமணி பணிபுரிய, நோபல் மூவிஸ் சார்பில் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார் எம்.சி.கலைமாமணி.\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது வைபவ்\nதலையை மொட்டையடித்துக் கொண்ட அதர்வாவை பார்த்து படக்குழுவினர் அதிர்ச்சி உதயநிதி ஸ்டாலினுடன் பாயல் ராஜ்புத், 'கயல்' ஆனந்தி இணையும் “ஏஞ்சல்”\nநந்திதா ஸ்வேதா நடிக்கும் ‘நர்மதா’ நாகர்கோயிலில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keelainews.com/2018/09/14/fishermen-issue-4/", "date_download": "2018-12-10T03:03:26Z", "digest": "sha1:XKCVAU7U2GNSYEUR6WMIDGU6JHDRFPRP", "length": 11375, "nlines": 130, "source_domain": "keelainews.com", "title": "தமிழக மீனவர்கள் எட்டு பேருக்கு நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு.. - www.keelainews.com - உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி..", "raw_content": "\nஉங்கள் அன்பான கருத்துக்களையும், ஆக்கங்களையும் keelainewsco@gmail.com என்ற மின்னஞ்சலில் எதிர்நோக்குகிறோம்....கீழை நியூஸ் செயலியை Google Play storeல்- KEELAINEWS என்று டைப் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.. பூதக்கண்ணாடி மாத இதழ் (உலக நிகழ்வுகளை நடுநிலையோடு வெளிச்சம் போடும் கண்ணாடி)..விரைவில் உங்கள் பார்வைக்கு..\nதமிழக மீனவர்கள் எட்டு பேருக்கு நான்காவது முறையாக காவல் நீட்டிப்பு.. இலங்கை நீதிமன்றம் உத்தரவு..\nSeptember 14, 2018 செய்திகள், தேசிய செய்திகள், மாநில செய்திகள், மாவட்ட செய்திகள் 0\nஇராமேஸ்வரம் நடராஜபுரத்தில் இருந்து ஜூலை 16ல் மிதவையில் 2 மீனவர்கள் தொழிலுக்குச் சென்றனர். காற்றின் வேகத்தால் இலங்கை கடல் பகுதிக்கு சென்ற இவர்களும், ஆக., 22 ல் புதுக்கோட்டையில் இருந்து மீன் பிடிக்க சென்று இலங்கை கடற்படை ரோந்து கப்பலில் மோதி படகு கவிழ்ந்தது. இப்படகிலிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 6 பேர் மொத்தம் 8 மீனவர்களின் வழக்கு இன்று (14.9.18) மல்லாகம் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.\nவழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தராஜா மீனவர்களை செப்டம்பர் 26ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார் இதையடுத்து மீனவர்கள் 8 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் அடையாள அட்டை மற்றும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை இந்தியாவில் இருந்து இலங்கை சட்ட அலுவலகத்திற்கு அனுப்பினால் தான் விடுவிக்க முடியும் என இந்திய துணை தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர் . இது குறித்து பல முறை இந்திய அரசுக்கு தகவல் தெரிவிக்ப்பட்டுள்ளதாகவும் ஆவணங்கள் கிடைக்கவில்லை என்றனர்.\nசெய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.\nஉண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..\nஇராமநாதபுரத்தில் நாளை (15/09/2018) சைக்கிள் போட்டி…\nஇராமநாதபுரம் மாவட்டம் சமூகநலம் மற்றும் சத்துணவுத்துறையின் சார்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா…\nஇராமநாதபுரத்தில் இல்லம் தேடி வரும் திமுக உறுப்பினர் அட்டை..\nகீழக்கரை பகுதி மக்கள் மூலம் தொடரும் கஜா புயல் நிவாரண பணிகள்..\nவேலூர் மற்றும் காட்பாடி பகுதிகள் கோவில் திருவிழாக்கள்..\nஇராமநாதபுரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பிறந்த தினம் : மும்மத வழிபாடு…\nஇராமேஸ்வரத்தில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசல் ..\nகாஞ்சிபுரம் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் சிறப்பு முகாம்…\nரெகுநாதபுரத்தில் ஐயப்பன் கோவில் ஊஞ்சல் உற்சவம் ..\nமக்கள் பாதை அமைப்புக்கு “வில் மெடல்ஸ்”மாநில சாதனை விருது..\nதேவிபட்டினத்தில் பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி ..\nகாட்பாடி சட்டமன்ற தொகுதி அனைத்து கட்சி கூட்டம்..\nகீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் +2 மாணவர்களுக்கான “வெற்றி நமதே” நிகழ்ச்சி ..\n108 ஆம்புலன்ஸ் பணிக்கு ஆட்கள் தேர்வு..\nகைதி தப்பியோடிய வழக்கில் 4 போலீசார் பணி இடை நீக்கம்..\nவிரைவில் ஏடிஎம் இயந்திரங்களில் மொபைல் மூலமாக கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் வசதி..\nவேலூரில் தமிழக தேர்தல் பார்வையாளர்கள் ஆய்வு..\nஇராமநாதபுரத்தில் சிகிச்சையில் இருந்த கைதி தப்பியோட்டம்…\nகஜா புயல் நிவாரண பணியில் கீழக்கரை சாலை வெல்பேர் அஸோசியேசன்…\nபரமக்குடி டாக்டர்.சுரேஷ் மெட்ரிக் பள்ளியில் அறிவியல் மற்றும் மூலிகை கண்காட்சி ..வீடியோ..\nஇராமநாதபுரத்தில் முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கொடி நாள் விழாவில் கல்வி உதவித்தொகை …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kkkalvi.in/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-12-10T01:41:18Z", "digest": "sha1:D64QAPCX4I6OEL7WONXD3VBTLYN57PWH", "length": 4788, "nlines": 152, "source_domain": "kkkalvi.in", "title": "இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! |", "raw_content": "\nஇரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க, மகாரதத்தை முன்னிட்டு நாளையும் (20.11.18), அண்ணாமலையார் தீபத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமையும் (23.11.18) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.\nPrevious: புயல் பாதிப்பு – 3 மாவட்டங்களுக்கு நாளை 20.11.2018 விடுமுறை அறிவிப்பு\nNext: லேப்டாப் முறைகேடுக்கு முற்றுப்புள்ளி மாணவர் ஆதார் எண் சேகரிக்க உத்தரவு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங���கள்\nதமிழகத்தில் பிற மொழிகளில் உள்ள 3 ஆயிரம் ஊர்களின் பெயர்கள் தமிழில் மாற்றப்படும் அமைச்சர் கே.பாண்டியராஜன் தகவல்\nபெண்கள் பாதுகாப்பு… இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nஇனி பள்ளிகளில் பேஸ் ரீடிங் அட்டண்டன்ஸ் – கலக்கும் பள்ளிக்கல்வித் துறை \n4 அரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nகன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-10T02:06:58Z", "digest": "sha1:QUW6WKNQCES67TSIOT6KYV3NEKNZXGQ3", "length": 10665, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "செழியன் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on February 13, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 12.தென்னவன் நாட்டு நிலை தோடார் போந்தை தும்பையொடு முடித்த வாடாவஞ்சி வானவர் பெருந்தகை, மன்னவன் இறந்தபின் வளங்கெழு சிறப்பின் தென்னவன் நாடு செய்ததீங் குரையென 115 நீடு வாழியரோ நீணில வேந்தென, மாடல மறையோன் மன்னவற் குரைக்கும்நின் மைத்துன வளவன் கிள்ளியொடு பொருந்தா ஒத்த பண்பினர்,ஒன்பது மன்னர், இளவரசு பொறாஅர்,ஏவல் கேளார் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரைசு, அலம், அல்லற்காலை, ஆழிக் கடவுள், இறையோன், ஈரைஞ்ஞூற்றுவர், உரை, ஊழி, ஏவல், ஓரேழ், கண்ணி, கிள்ளி, குழை, குழைபயில், கெழு, கோட்டு, சிலப்பதிகாரம், செழியன், தகை, தடிந்த, திகிரி, தீதுதீர், தென்னவன்நாடு, தென்புல, தென்புலம், தேர்மிசை, தோடு, நீணில, நீணிலம், நீர்ப்படைக் காதை, நெடுங்கோட்டு, படுத்தோய், பதை, பயில், பழையன், புரவி, புலம், பெருந்தகை, பொன், பொன்புனை, பொறாஅர், பொறை, பொறையன், போந்தை, மன், மன்பதை, மருங்கு, மறையோன், மாண்பினர், மாண்பு, மிசை, வஞ்சிக் காண்டம், வலத்து, வலம், வளங்கெழு, வளவன், வாடாவஞ்சி, வாள்வலம், வெறுத்தல், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on February 6, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 7.வ��்த காரணம் மாமுனி பொதியின் மலைவலங் கொண்டு, குமரியம் பெருந்துறை யாடி மீள்வேன், ஊழ்வினைப் பயன்கொல்உரைசால் சிறப்பின் 70 வாய்வாட் டென்னவன் மதுரையிற் சென்றேன் வலம்படு தானை மன்னவன் றன்னைச் சிலம்பின் வென்றனள் சேயிழை யென்றலும், தாதெரு மன்றத்து,மாதரி யெழுந்து, கோவலன் தீதிலன் கோமகன் பிழைத்தான் 75 அடைக்கல மிழந்தேன் இடைக்குல … தொடர்ந்து வாசிக்க →\nTagged இடையிருள், இழை, உரை, உரைசால், ஊழ்வினை, எரியகம், ஒழிவு, கோமகன், சால், சிலப்பதிகாரம், செம்பியன், செழியன், சேயிழை, சேய், தவந்தரு, தாங்க, தாங்கல், தாது, தாதெரு, தானை, தீதிலன், தென்னவன், நிவந்து, நீணிலவேந்தன், நீர்ப்படைக் காதை, பதி, புக்கு, பொறை, பொறைசா லாட்டி, மாக்காள், வஞ்சிக் காண்டம், வலம், வலம்படு, வாய்வாள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-அழற்படு காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on June 6, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஅழற்படு காதை 1.யாரும் உணரவில்லை ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான்,அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் புரைதீர் கற்பின் தேவி- தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது கண்ணகியின் கட்டளையை ஏற்று,தீக்கடவுளின் எரிமுகம் திறந்தது.நகரெங்கும் நெருப்புச் சுட்டெரிக்கத் தொடங்கியது.காவல் தெய்வங்கள் … தொடர்ந்து வாசிக்க →\nTagged Azharpadu kaathai, silappathikaram, அடு, அரைசர், அரைசு, அழற்படு காதை, ஆணி, இழுக்கம், எரிமுகம், ஏவல், கடைமுகம், சிலப்பதிகாரம், செழியன், துஞ்சிய, நிலமடந்தை, நெடுஞ்செழியன், புரை, புரைதீர், பெருமான், மடந்தை, மதுரைக் காண்டம், வளைகோல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2017/05/", "date_download": "2018-12-10T01:49:07Z", "digest": "sha1:KCBD5AQFQBEOBCNZLYTL7UWCTDTRWNMS", "length": 20359, "nlines": 163, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: May 2017", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nஉலகில் மகிழ்வைக் கூட்டிக்கொள்ள ஒவ்வொருவரும் முயல்கின்றனர். எவ்வளவு கிடைத்து எவ்வளவு மகிழ்வாக இருந்தாலும் அதிகமாக மகிழ்ச்சியடைய இன்னும் வேண்டும் என தேடி ஓடிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த ஓட்டத்தில் மக்கள் உண்மையில் தம் நோக்கமான மகிழ்ச்சியைத் தவற விட்டுவிடுகிறார்கள். ஒட்டப்பந்தயத்தில் ஓடுபவன் ஒரு கட்டத்தில் நின்று பரிசை வாங்கி அதை அனுபவிக்க வேண்டும் என்பதை மறந்து விடுகின்றனர். ஒரு ஓட்டப் பந்தயம் முடியும் தருவாயிலேயே மற்றொரு ஓட்டப்பந்தயத்துக்காக ஒட ஆரம்பிக்கின்றனர். ஓடி ஓடிச் சென்றுகொண்டே இருந்து பின்னர் முடிவில் களைத்து நின்று திரும்பிப் பார்க்கையில், தான் வென்ற ஓட்டப்பந்தயங்களின் பரிசை பெற்றுக்கொள்ளவேயில்லை என்பதை உணர்கிறார்கள்.\nஉணவு உடை இருப்பிடம் என்பது அடிப்படைத் தேவைகள். ஒருவனுக்கு இது கிடைக்கும்போது அடைவதே உண்மையான மகிழ்ச்சி. ஆனால் இன்று உண்கையில் உடுக்கையில் அல்லது இரவு தங்கி தூங்க ஒரு இடம் இருப்பதை அனுபவித்து மகிழ்கிறோமா உணவை மகிழ்ந்து அனுபவிக்க பலவிதமான ருசிகளை அதில் தேடுகிறார்கள். ஆனால் ஒரு உணவை ருசிக்க வைக்க முக்கியமாக தேவைப்படும் ஒன்றை அலட்சியப்படுத்தி மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு உணவை ருசிக்க வைப்பதில அடிப்படைக் காரணமாக அமைவது பசியாகும். நமக்கு பசியை எது குறைத்துவிடுகிறது உணவை மகிழ்ந்து அனுபவிக்க பலவிதமான ருசிகளை அதில் தேடுகிறார்கள். ஆனால் ஒரு உணவை ருசிக்க வைக்க முக்கியமாக தேவைப்படும் ஒன்றை அலட்சியப்படுத்தி மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு உணவை ருசிக்க வைப்பதில அடிப்படைக் காரணமாக அமைவது பசியாகும். நமக்கு பசியை எது குறைத்துவிடுகிறது பசியைத் தூண்டும் உடலுழைப்பை நாம் மட்டமானதாக கருதும் நாகரீகத்தைக்கொண்டிருக்கிறோம். உடலுழைப்பு இல்லாதவன் உண்மையான பசிய�� அடையமுடியாது. உண்மையான பசி இல்லாதவனுக்கு எந்த உணவும் முழுமையான உணவின்பத்தை அளிக்க முடியாது. உழைப்பற்ற உடற்பயிற்சி உடலுக்கு ஒருவேளை பசியைக் கொடுக்கலாம். ஆனால் மனம் வரை உணவுக்கான பசி சென்று அடைவது எதோ ஒரு வேலையை உடல் களைப்பாகும்வரை செய்து நிறைகையில் மட்டுமே. நம் வீட்டு வேலையாக இருக்கலாம், அல்லது ஒரு பொது நலனுக்கான உடலுழைப்பாக இருக்கலாம். அதன் காரணமாக எடுக்கும் பசியில் ஒரு பெருமிதம் இருக்கும். அப்போது அந்த உணவை உண்பதற்கான தகுதியை நாம் அடைந்திருப்பதாக நம் ஆழ்மனம் உணரும். கடைசியாக ஒரு உடலுழைப்பில் பசியுற்று உண்டபோது அடைந்த அந்த நிறைவை, அனுபவத்தை,உணவின் ருசியை நினைத்துப்பார்த்து இதை நாம் உணர்ந்துகொள்ளலாம். பாண்டவர்களும் திரௌபதியும் அரச வாழ்வு வாழ்ந்தவர்கள். அவர்கள் உடல் நோக உழைத்தது எப்போதாவது அரிதினும் அரிதாக நிகழ்ந்திருக்கும். அரச வாழ்வில் இருந்தபோது, உணவு உருவாகி வருகையில் ஏற்படும் மணத்தை, இனிய ஓசைகளை, எல்லாம் அவர்கள் அறிந்தே இருக்கமாட்டார்கள். அவர்கள் இதுவரை அடைய இயலாத முழுமையான உணவின்பத்தை, இப்படி காடு மலை ஏறியிறங்கி அலைகையில், அடுத்த வேலைக்கான உணவை தேடி சமைத்து கூடி உண்கையில் அடைந்திருப்பார்கள் என எண்ணுகிறேன். வெண்முரசு அவர்கள் அடையும் உணவின்பத்தை வார்த்தைகளால் குறைவாக சொன்னாலும் காட்சிப்படுத்தலில் நமக்கு உணர்த்திச்செல்கிறது. அவர்கள் நாவறண்டு கொண்டிருந்த கடுந்தாகத்தை தீர்ந்த்துக்கொள்வதில் யானைகளுடன் நம் தாகமும் தீர்கிறது. அடுப்பு மூட்டி உலையிலிட்டு அன்னம் சமைத்து உண்கையில் குரங்குகளோடு நாமும் அந்த விருந்தில் கலந்துகொள்ளும் நிறைவு ஏற்படுகிறது. அரண்மனையில் அறுவரும் ஒன்றமர்ந்து உணவருந்தியிருப்பது எப்போதாவதுதான் நிகழ்ந்திருக்கும். திரௌபதி கையால் சமைத்த உணவை தன் கடும் பசி போக உணவுண்டு நிறைவதை அவர்கள் அனுபவித்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் வனவாழ்வில் உணவுண்பது பலமுறை காண்கிறோம் என்றபோதிலும் ஒவ்வொரு முறையும் நமக்கு அந்த அனுபவம் பெரும் விருந்தாக அமைகிறது. திரௌபதியுடன் நாமும் சேர்ந்து சமைப்பதாக, அவர்கள் அனைவருடன் நாமும் சேர்ந்து உண்பதாக உணர்கிறோம். அனைவரும் உண்டு எஞ்சிய உணவுப் பதார்த்தங்களை, எலும்புத் துண்டுகளை பீமன் வாயிலிட்டு மென்று தின்பதைக் காண்கையில் அவன் மேலும் மேலும் நமக்கு நெருங்கியவனாக ஆவதை அறிகிறோம். அவர்கள் அரண்மனையில் இருந்தகாலத்தைவிட இந்த வனவாழ்வில் நமக்கு மிக நெருங்கியவர்களாக ஆகிவிடுகின்றனர்.\nஎளிய வாழ்வில் பெரும்பாலும் நாம் கூடி வாழ்கிறோம். விவசாயம், நெசவு, மீன்பிடித்தல், மற்றும் பல கைத்தொழில்கள் அனைத்தும் குடும்பமாக கூடிச் செய்யும் தொழில்களாகும். இவற்றில் பிள்ளைகளும் பெற்றோரும் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை, சகோதரர்கள் சேர்ந்திருப்பது கெட்டுவிடுவதில்லை. மற்ற தொழில்களில் பல கணவன் மனைவியைக்கூட இவை கடல் தாண்டி பிரித்துவைக்கின்றன. பாண்டவர் ஒரே அரண்மனையில் இருந்தபோதுகூட எப்போதாவதுதான் சந்தித்துக்கொண்டிருப்பர், அரசு அலுவல்கள் போன்ற காரணங்கள் அவர்களைப் பிரித்துப்போட்டிருக்கும், மேலும் அரசு சம்பிரதாயங்கள், அப்போது உரைக்கவேண்டிய முறைமை மொழிகள், செயல்கள், போன்றவை அவர்களை இந்த அளவுக்கு நெருங்கவிட்டிருக்காது. தருமன் சற்று தடுமாறினால் தாங்கிப்பிடிக்க நான்கு பேரின் கைகள் விரைவதை அங்கு கண்டிருக்க முடியுமா திரௌபதியின் கால்களில் முட்கள் குத்தி வேதனையடைந்திருந்தாலும் அவற்றை கவனமாக பீமன் நீக்கிவிடுவதில் இருக்கும் பாசத்தை அவள் அனுபவித்திருக்க முடியுமா\nநகரவாழ்வில் மனிதர்கள் தொட்டுக்கொள்வது மிகவும் இல்லாமலாகிவிட்டது. கணவன் மனைவிக்கிடையே கூட காமத்திற்கு அல்லாமல் மற்றபடி தொட்டுக்கொள்வது அரிதாகிவிட்டிருக்கிறது. கிராம வாழ்வில் மனிதர்கள் தொட்டுக்கொள்வதற்கான வாய்ப்புக்களைத் தேடிக் கண்டடைந்து அனுபவிப்பார்கள். இல்லாத பேன்களை மணிக்கணக்கில் ஒருவர் தலையில் ஒருவர் தேடிப்பார்த்துக்கொண்டிருப்பார்கள். நீச்சல்களில், கட்டிப்பிடித்து மண்ணில் உருண்டு ஈடுபடும் பொய்யான சண்டைகளில் ஒருவர் உடலை ஒருவர் தழுவிகொள்வார்கள். ஆடும் விளையாட்டுக்களில் தேடிப்பிடித்தல் என்ற ஒன்று எப்போதும் இருக்கும். எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டிவிடுவது என்பது பிள்ளைகளைத் தொடும் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும். பீமன் திரௌபதியின் தலைக்கு குளிப்பாட்டும் நிகழ்வு அவர்களின் அரச வாழ்வில் நிகழ்ந்திருக்குமா அப்படி நிகழ்ந்திருந்தாலும் அது ஒரு காம விளையாட்டக இருந்திருக்கும். இப்படி ஒரு மன நெருக்கத்தை அது ஏற்படுத்தியிருக்க முடியாது. செல்வம் கொழிக்கும் வாழ்வில் நேரமின்மை காரணமாக அல்லது மற்ற பகட்டான இன்பங்களில் மனம் ஈர்க்கப்பட்டு அதிலேயே மூழ்கிவிடுவதால், இத்தகைய எளிய ஆனால் இனிய இன்பங்களை நாம் இழந்துவிடுகிறோம் என்றே தோன்றுகிறது. பாண்டவர்கள் இப்படி அனுபவிக்கும் இன்பங்களைக் காண்கையில வனவாழ்வில் அவர்கள் இழந்ததைவிட அடைந்த இன்பங்கள் அதிகம் என்றுதான் தோன்றுகிறது\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\nஎளிய வாழ்வின் அடையும் இனிமைகள். ( நீர்க்கோலம் -2)\nநீர் கொள்ளும் கோலங்கள் (நீர்க்கோலம் -1)\nநீர்க்கோலம் 3 – பிறிதோன்\nமணத்துரோகத்தில் மனம் கொள்ளும் பெருங்கோபம். (மாமலர்...\nபெண்ணிலுறை தெய்வம் பெற்றிருக்கும் ஆயுதங்கள் (மாமலர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2010/03/blog-post_02.html", "date_download": "2018-12-10T02:45:21Z", "digest": "sha1:3YTFXJYG54QXZAK6CO6PPSSVJLVBTAUK", "length": 42993, "nlines": 297, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: மாநகர கோடை-எஸ்.ராமகிருஷ்ணன்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 11:22 PM | வகை: அறிமுகம், எஸ்.ராமகிருஷ்ணன், கட்டுரை, திலீப் குமார்\nகோடை கருணையற்றது. அது மனிதர்களைத் தங்களது இயல்பிலிருந்து மூர்க்கம் கொள்ளச் செய்துவிடுகிறது. வெருகுப் பூனை காட்டில் அலைவது போல மூர்க்கமாகச் சுற்றிக்கொண்டு இருக்கிறது கோடையின் சூரியன்.\nஉறங்கி எழும்போதே நாவு உலர்ந்து இருக்கிறது. தண்ணீருக் குள்ளேயே மூழ்கிக்கிடக்க மாட்டோமா என்று மனதும் உடலும் ஏங்குகிறது. மனிதர்கள் மட்டுமல்ல, ஆடு மாடுகளும் மரங்களும் கூட நீர் வேட்கையில் உடல் வெளிறிவிடுகின்றன. வீட்டின் கதவுகள் ஜன்னல்கள் யாவையும் ஊடுருவி பழுப் பேறிய வீட்டின் தரைகளை, சுவர்களைத் துடைத்துச் சுத்தம் செய்கிறது முரட்டு வெயில். யாவையும் அணைத்துக் கொள்கின்றன வெளிச்சத்தின் அகன்ற கைகள். உலகம் வெயிலின் தித்திப்பில் கரைகிறது.\nஇன்னொரு புறம் பெண்களுக்குக் கோடையைக் கடப்பது என்பது பயமும் பெருமூச்சும் கோபமும் எரிச்சலும் கொண்ட நீள் பயணம். தண்ணீர் லாரிகளின் பின்னே குடங்களுடன் ஓடி நீர் பிடிக்க வேண்டும். உறக்கத்தில் கூட கண் இமைக்குள் வெயில் பிரகாசிக்கும் குழந்தைகளின் அழுகுரலும் சுவர்களில் இருந்து வடியும் வெக்கையுமாக கோடை வாழ்க்கையை ஓர் உலர்ந்த திராட்சைப் பழத்தைப் போல சாறு வற்றிப்போனதாக ஆக்கியிருக்கிறது.\nசில வருடங்களுக்கு முன்பு, திருவான்மியூர் பகுதியில் ஒரு நண்பனின் அறையில் இருந்தேன். அந்த வீட்டுக்காரர் பலசரக்குக் கடை வைத்திருந்தார். அவரது ஐம்பது வயது மனைவிதான் வீட்டை நிர்வகித்து வந்தார். கீழே வீட்டுக்காரரும் இரண்டு குடித்தனங்களும் இருந்தார்கள். மாடி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, அங்கேயும் இரண்டு குடும்பங்கள் இருந்தன. அதற்கும் மேலே ஆஸ்பெஸ்டாஸ் போட்டது எங்களது அறை. அதில் ஆறு பேர் குடியிருந் தோம். வீட்டுக்காரப் பெண்மணி மிகவும் கண்டிப்பானவர். காலை ஆறு மணியில் இருந்து ஏழு மணி வரை மோட்டார் போடுவார். எங்களைப் போன்ற தனிக் கட்டை களுக்கு ஆளுக்கு ஒரு வாளி தண்ணீர். குடும்பத்தினருக்கு தினமும் இரண்டு குடம், இரண்டு வாளி தண்ணீர். இதற்கு மேல் ஒரு குவளை தண்ணீர் கூடக் கிடைக்காது. நண்பர்கள் எவராவது அறைக்கு வந்துவிட்டால், குளிப்பதற்காக அருகில் உள்ள தரமணியில் மாணவர்கள் விடுதிக்குக் கூட்டிச் செல்ல வேண்டிய நிலை. ஆனாலும், அந்தத் தெருவில் இந்த வீட்டில் மட்டும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. மற்ற தெருவாசிகள் குடங்களுடன் தண்ணீர் லாரியின் பின்னால் ஓடிக்கொண்டு இருந்த காலம் அது.\nஅக்னி நட்சத்திரம் துவங் கிய நாள்... ஆஸ்பெஸ்டாஸ் அறையில் மதியம் பாயை விரித்துப் படுத்தபடி மோபிடிக் நாவலை வாசித் துக்கொண்டு இருந்தேன். உப்பு உருகிக் கசிவது போல சுவரிலிருந்து வெக்கை பிசுபிசுத்து வழிந்தது. எங்கள் அறையில் மின்சார விசிறி கிடையாது. மின்சாரக் கட்டணமாக நாங்கள் நூறு ரூபாய் மட்டும் தருவதால் எங்களுக்கு இதற்கான அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. வீட்டு ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டில் யாரோ ஆள் ஏறி நடப்பது போல வெயில் ஆங்காரத்துடன் நடந்து செல்வது தெரிந்தது.\nஒரு குவளை தண்ணீர் கிடைத்தால் போதும், மேலே தெளித்துக்கொள்ளலாம் என்று தேடினால் வாளியில் துளி தண்ணீர் இல்லை, மாறாக வெயிலில் சூடேறி உருகிவிடும் நிலையில் இருந்தது பிளாஸ்டிக் வாளி.\nயாருக்கும் தெரியாமல் ஒரு வாளி தண்ணீரைத் திருடி வந்துவிடலாம் என்று யோசனையாக இருந்தது. அநேகமாக கீழ் வீட்டில் யாவரும் உறங்குகிற நேரம் இது. மெதுவாகப் படிகளில் வாளியோடு இறங்கி வரும்போது என்னைப் போலவே கையில் வாள���யுடன் மாடி வீட்டில் இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் கீழே இறங்கி நீர்த் தொட்டியின் மூடியைச் சப்தமின்றி எடுத்துவைத்துவிட்டு தண்ணீர் அள்ளிக்கொண்டு மாடிக்கு வருவதைக் கண்டேன்.\nநான் மாடிப்படியில் நின்றதை அவர் கவனிக்கவில்லை. அருகில் வந்ததும், அவர் என்னைப் பார்த்ததும் திகைத்துப் போனவராகப் பேச்சற்று குனிந்து நின்றார். சில வினாடிகளுக்குப் பிறகு என் கால்களின் அடியில் இருந்த வாளியை பார்த்ததும் லேசாகப் புன்னகைத்தபடி ÔÔரொம்ப வெயிலா இருக்குÕÕ என்றார். நான் பதில்பேசவே இல்லை. அவரை விலக்கி படிகளில் இறங்க முயன்றேன். அதற்கு உடன் பாடில்லாதவர் போல, ‘Ôதொட்டி யில தண்ணி கொஞ்சமாதான் இருக்கு, கீழே போகாதீங்கÕÕ என்றார். நான் பதில்பேசவே இல்லை. அவரை விலக்கி படிகளில் இறங்க முயன்றேன். அதற்கு உடன் பாடில்லாதவர் போல, ‘Ôதொட்டி யில தண்ணி கொஞ்சமாதான் இருக்கு, கீழே போகாதீங்கÕ’ என்றபடி என் வாளியைப் பிடுங்கி அவரிடமிருந்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றித் தந்துவிட்டு தன் வீட்டுக்குள் போய்விட்டார்.\nநானும் அந்தத் தண்ணீருடன் அறைக்குள் சென்று பாய் முழுவதும் தண்ணீரைக் கொட்டி விட்டு அதிலேயே படுத்துக்கொண்டேன். அன்று மாலை, ‘தொட்டியிலிருந்து யாரோ தண்ணீரைத் திருடிவிட்டார்கள்’ என்று வீட்டுக்காரப் பெண் பெரிதாகக் கத்திக்கொண்டு இருந்தார். நானும் நண்பர்களும் அதை வேடிக்கை பார்த்தபடி இருந்தோம். இது நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் பின்னிரவில் அதே பெண் இது போலவே இரண்டு வாளிகளில் தண்ணீர் எடுத்துக் கொண்டு ரகசியமாக வருவ தைப் பார்த்தேன். நான் அதைக் கண்டுகொள்ள வில்லை.\nஆனால், எதிர்பாராமல் மின்சாரம் தடைபட்ட ஒரு இரவில் அந்தப் பெண் நீர்த் தொட்டியிலிருந்து தண்ணீர் அள்ளும்போது, தடுமாறி மூடியைக் கீழே போட்டு விட்டார். சப்தம் கேட்டதும் கையில் டார்ச் லைட்டுடன் வீட்டுக்காரப் பெண் வெளியே வந்தார். கர்ப்பிணியால் மாடிக்கும் ஏறிப் போக முடியவில்லை. கையில் ஒரு வாளித் தண்ணீரோடு நிற்கும் பெண்ணைக் கண்டதும் வீட்டுக்காரப் பெண்ணுக்கு ஆத்திரம் தாங்க முடிய வில்லை.\n‘Ôஏண்டி... நீதான் இத்தனை நாளா தண்ணி திருடுறயா... அதான் தினம் ரெண்டு குடம் நாங்களா தர்றோமில்லையா.. உனக்கு எதுக்குடி இந்த நேரத்தில தண்ணீர். இப்படி நடு ராத்திரி பூனை மாதிரி வந்து தண்ணியை எதுக்குடி திருடுறே உனக்கு எதுக்குடி இந்த நேரத்தில தண்ணீர். இப்படி நடு ராத்திரி பூனை மாதிரி வந்து தண்ணியை எதுக்குடி திருடுறே\nஅவள் பேசவே இல்லை. இருளுக்குள் நின்று கொண்டே இருந்தாள். வீட்டுக்காரப் பெண் போட்ட கூச்சலில் யாவரும் திரண்டிருந் தார்கள். இதற்குள் மின்சாரமும் வந்துவிட்டது. கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் கையைக் கட்டிக் கொண்டு தலை கவிழ்ந்து நின்றிருந்தார். வீட்டுக் காரப் பெண் மிக ஆபாச மாகத் திட்டினார். அவரைச் சமாதானப் படுத்தும் விதமாக, கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் தனது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினார்.\nÔÔஏதோ தெரியாம செஞ்சுட்டா பிள்ளைத்தாச்சி உங்க தண்ணிக்கு உரிய காசை கொடுத்திடுறேன்.ÕÕ\n உன் பிச்சைக் காசு யாருக்கு வேணும் நான் தர்றேன் ஆயிரம் ரூபா நான் தர்றேன் ஆயிரம் ரூபா இந்தக் கிணத்துல உன்னால தண்ணி நிரப்ப முடியுமா இந்தக் கிணத்துல உன்னால தண்ணி நிரப்ப முடியுமா’Õ இதற்குள் வீட்டுக்காரப் பெண்ணின் மருமகள் மாடியேறி, கர்ப்பிணிப் பெண் வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாளியைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தார். ‘Ôஏற்கெனவே ஒரு குடம் கொண்டு போயி ஊத்திட்டு வந்திருக்கா... பாருங்க’Õ இதற்குள் வீட்டுக்காரப் பெண்ணின் மருமகள் மாடியேறி, கர்ப்பிணிப் பெண் வீட்டுக்குள் நுழைந்து ஒரு வாளியைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தார். ‘Ôஏற்கெனவே ஒரு குடம் கொண்டு போயி ஊத்திட்டு வந்திருக்கா... பாருங்க’Õ என்றார். சிவப்பு வாளி நிறைய சோப்பு நுரை. வீட்டுக்காரப் பெண்மணி ஆத்திரத்தில் தன் காலால் அந்த வாளியை உதைத்தார். அதில் கர்ப்பிணிப் பெண்ணின் உள்ளாடைகள் நனைந்து கிடந்தன. இதைக் கண்டதும் வீட்டுக்காரப் பெண் ஆத்திரம் தாள முடியாமல் கத்தினார்.\nÔÔகுடிக்கவே தண்ணியில்லாம லோல் படுறோம். இதுல நல்ல தண்ணியில பாவாடை துவைக்குறியா திமிர் எவ்வளவு இருக்கு பாரு திமிர் எவ்வளவு இருக்கு பாரு\nஅந்தப் பெண் உதடுகள் துடிக்க நின்றிருந்தார். என்ன செய்வது என்று தெரியாத அவரது கணவர் அழுத்தமான குரலில் சொன்னார்... ÔÔரெண்டு நாள் டயம் குடுங்க, வேற வீடு பார்த்துப் போய்க் கிடுறோம்.இவ ஊரு ஸ்ரீவைகுண்டம். வீட்டுக்குப் பக்கத்திலேயே ஆறு ஓடும். அந்தப் பழக் கத்திலே செஞ்சுட்டா... மன்னிச்சிருங்க.ÕÕ\nவீட்டுக்காரப் பெண்மணி இன்னொரு வாளியில் இருந்த ���ண்ணீர் மொத்தத்தையும் திரும்பவும் தூக்கி நீர்த் தொட்டியில் ஊற்றினாள். யாவரும் கலைந்து போனார்கள். சோப்பு நுரைத்த உள்ளாடைகளை அந்தப் பெண் வெறித்துப் பார்த்தார். பிறகு, ஆத்திரத்தோடு அத்தனை துணிகளையும் அள்ளித் தெருவில் எறிந்துவிட்டு, மெதுவாகப் படியேறி தன் வீட்டுக் குப் போய்க் கதவைச் சாத்திக்கொண்டாள்.\nஎத்தனையோ முறை அந்த வீட்டுக்காரப் பெண்மணியும் மாடி வீட்டுப் பெண்ணும் அந்நியோன்யமாக ஒன்றாக அமர்ந்து உதிரி முல்லைப் பூக்களை வாங்கி பூ கட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டிருக்கிறேன். கோடை, அவர் களின் இணக்கத்தைத் துண்டித்துவிட்டது. தண்ணீர் & உலகின் கருணையும் தீராப் போராட்டமு மாக இரு தலைகொண்டதாக உருமாறியிருக்கிறது.\nமாநகர வாழ்வின் இடர்கள் முற்றிலும் விநோதமானவை. அவற்றை எந்த எழுத்தாளனும் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாது. குறிப்பாக மத்திய வர்க்கத்துக் கோடை நாட்கள்... பிணக்குகள் ஊற்றெடுக்கும் சுனை. இதை எழுத்தில் கோபிகிருஷ்ணனும் திலீப்குமாரும் மிக அழகாகப் பிரதிபலித்திருக்கிறார்கள்.\nகுறிப்பாக திலீப்குமாரின் கதைகள், சாதாரண மனிதர் களின் ஆசைகளும் ஏமாற்றங் களும் சார்ந்தது. இவரது கதைகள் சென்னையில் வாழும் குஜராத்தி குடும்பங் களின் உலகை நுட்பமாகச் சித்திரிக்கின்றன. அதிலும் முதியவர்கள், பெண்களின் வெளிப்படுத்த முடியாத ஆசைகளும் இயலாமையுமே இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன. திலீப் குமாரின் கதைகள் மெல்லிய நகைச்சுவைத்தன்மை வாய்ந் தவை. அவை சம்பவங்களின் அபத்தத்தை வெளிப்படுத்து பவை.\nஇவரது சிறுகதைகளில் ‘தீர்வு’ என்ற சிறுகதை மிகச் சிறப்பானது. சென்னையின் மின்ட் பகுதியில் வாழும் குஜராத்திகளின் குடியிருப்பில் ஒரு கிணற்றில் எலி செத்துக் கிடக்கிறது. Ôஅந்த எலியை எப்படி வெளியே எடுப்பது யார் அதைச் செய்வதுÕ என்ற நிகழ்வை விவரிக்கிறது கதை. ஓர் அபத்த நாடகத்தைப் போல கேலியும் மறைமுகமான வலியும் கொண்ட இந்தக் கதை இன்னொரு தளத்தில் ஒடுக்கமானதொரு குடியிருப்பில் ஒரே டாய்லெட்டை முப்பது பேர் உபயோகப்படுத்திக் கொண்டு வாழும் எலி வளை போன்ற அவர்களின் வாழ்க்கை நிலையைப் பரிகசிக்கிறது.\nகதை சொல்லியின் மாமா முடிவாக, செத்த எலியை வெளியே எடுத்துவிடுகிறார். ஆனால், எலி மிதந்த அந்தக் கிணற்றுத் தண்ணீரை உபயோகப்படுத்துவதா வேண் டாமா என்று இன்னொரு சர்ச்சை எழுகிறது. இதற்குத் தன்னிடம் ஒரு தீர்வு இருப்பதாகச் சொல்லியபடி, தான் பத்திரப்படுத்தி வைத்திருந்த கங்கா தீர்த்தத்தில் கொஞ்சம் எடுத்துக் கிணற்றில் தெளித்து இப்போது கிணற்றுத் தண்ணீர் சுத்தமாகிவிட்டதாகச் சொல்கிறாள் பாட்டி. யாவரும் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதோடு கதை முடிகிறது.\nசுத்தமோ, அசுத்தமோ... தண்ணீர் மிக அவசியமாக இருக்கிறது. எளிய சம்பவம் போலத் தோன்றும் இந்தக் கதை ஆழமாக, மாநகரக் குடும்பங்கள் தங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளத் தயாராகிவிடுவதை வெளிப்படுத்துகிறது. மேலும் மாநிலம் விட்டு மாநிலம் வந்து வாழும் மக்களும் கூட இங்கு நெருக்கடியானதொரு சூழலில்தான் வாழ்கிறார்கள் என்பதையும் வெளிப்படுத்துகிறது. திலீப்குமாரின் கதைகள் வாழ்க்கை நெருக்கடிகள் சார்ந்து புகார் சொல்வதில்லை. மாறாக அது மனிதர்களுக்குள் ஏற்படுத்துகிற உறவுநிலை மாற்றங்களை ஆராய்கிறது.\nகோடை ஒரு முற்றுப் பெறாத ஒரு நீள் கதை. ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என்று ஷேக்ஸ்பியர் எழுதியிருக்கிறார்.\nகோடைக்கு எவ்வளவு கண்கள் என்று யாரால் சொல்ல முடியும்\nஇருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார் திலீப்குமார். இவர் தொகுத்து, பெங்குவின் பதிப்பகத்தால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘தற்கால தமிழ்ச் சிறுகதைகள்’ என்ற தொகுப்பு தமிழ்க் கதைகளுக்கு இந்திய அளவில் ஒரு விரிந்த தளத்தை உருவாக்கித் தந்தது. இவரது பூர்விகம் குஜராத். சிறு வயதிலே சென்னைக்கு வந்துவிட்டவர். ‘க்ரியா’ பதிப்பகத் தில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ‘மூங்கில் குருத்து’, ‘கடவு’ என்று இரண்டு சிறுகதைத் தொகுதிகள் எழுதியிருக்கிறார். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்யக் கூடியவர். அமெரிக்க பல்கலைக் கழகங்களுக்கும் வெளிநாட்டில் தமிழ்கற்றுக் கொள்பவர் களுக்கும் வழிகாட்டுதல் மற்றும் தமிழ்ப் புத்தக விநியோகம் தொடர்பான பணிகளைப் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார். திலீப்குமாரின் கதைகளை வாசித்து முடிக்கும்போது பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போவது போல சூழ்நிலை மனிதர்களை கவ்விக்கொண்டு போகிறது என்ற உண்மை புரிகிறது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nகோடை வெப்பம் கடந்த ஒரு வாரமாக அதிகரிக்க துவங்கிவிட்டது. இப்போதே லாரி தண்ணீர் வாங்குவது மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது போன்ற குறிப்புகள் எங்கள் குடிருப்பு நிர்வாகிகளால் எங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nகோடை மக்களுக்கிடையே கோட்டைப் போட்டுச் சென்றுவிடுகிறது.\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபூ உதிரும் - ஜெயகாந்தன்\nகவிதையின் புதிய உலகங்கள் - விக்ரமாதித்யன்\nதரிசனம் - ந. பிச்சமூர்த்தி\nஎலும்பில்லாத நாக்கு - எஸ்.ராமகிருஷ்ணன்\nஅசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல் - ஜெயமோகன்\nவிட்டகுறை தொட்டகுறை - கு. அழகிரிசாமி\nசித்த சுவாதீனம் - நீல பத்மநாபன்\nநாஞ்சில் நாடன் - நேர்காணல்\nகவிதை கவிஞன் நான் - விக்ரமாதித்யன்\nசிறியன செய்கிலாதார்... - நாஞ்சில் நாடன்\nநாவலும் யதார்த்தமும் - சுந்தர ராமசாமி\nநீல பத்மநாபனின் நாவல்கள் - ஜெயமோகன்\nஎன் படிப்பனுபவமும் படைப்பனுபவமும் - சுந்தர ராமசாமி...\nவேறு வேறு அணில்கள் - வண்ணதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/31_155187/20180312191633.html", "date_download": "2018-12-10T02:42:23Z", "digest": "sha1:EIGDVIPDZ42TLZR4T3B2DLDWW3TMJFOS", "length": 5658, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "குரங்கணி தீ விபத்தில் குமரி வாலிபர் உயிரிழப்பு", "raw_content": "குரங்கணி தீ விபத்தில் குமரி வாலிபர் உயிரிழப்பு\nதிங்கள் 10, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (கன்னியாகுமரி)\nகுரங்கணி தீ விபத்தில் குமரி வாலிபர் உயிரிழப்பு\nகுரங்கணி தீ விபத்தில் கன்னியாகுமரி மாவட்ட வாலிபர் உயிரிழந்துள்ளது தெரிய வந்துள்ளது.\nகுரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய 9 பேர் உயிரிழந்தனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மீட்பு பணிகள் முடிந்துவிட்டது என விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் குரங்கணி விபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் விவின் என்பவர் உயிரிழந்துள்ளார்.அவரது காதல் மனைவி திவ்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅரசுப் பள்ளிகளில் நாளை ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்கம்\nபேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர் மட்டம்\nமுன்னாள் படைவீரர்களுக்கு இலவச மருத்துவமுகாம்\nதாணுமாலயன்சுவாமி கோவிலில் மார்கழி திருவிழா : வரும் 14 ல் துவங்குகிறது\nபிஎப் கணக்கில் ஆதார் எண்ணை சேர்க்க கடைசி தேதி\nமாணவர்களிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டவர் கைது\nநாகர்கோவிலில் கடன்தொல்லையால் ஒருவர் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/assembly-elections-in-tamil-nadu-2016-appeal-for-funds/", "date_download": "2018-12-10T03:22:21Z", "digest": "sha1:GNKNSXCYZ44CRVQXDLPMN6VD7UBTOEN3", "length": 17849, "nlines": 210, "source_domain": "tncpim.org", "title": "Assembly Elections in Tamil Nadu – 2016 Appeal for Funds – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி வில�� வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதிருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக\nதிருவண்ணாலையில் செயல்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவண்ணாமலையில் செயல்பட்டு ...\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nசமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதிருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக\nசாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக��கு சிபிஐ(எம்) வாழ்த்து\nகஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்\nஆய்வுகுழு அறிக்கையா, வேதாந்தா குழுமத்தின் ஊதுகுழலா\nஇடதுசாரி கட்சிகள் சார்பில் டிசம்பர் 7 இந்திய அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பதற்கான ஆர்ப்பாட்டம்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அரசியல் உள்நோக்கம் கொண்டது சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2011/jun/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-361239.html", "date_download": "2018-12-10T03:00:12Z", "digest": "sha1:PW5KSON6GTYIVX7Z3ACLG27NTUF5KHHC", "length": 14795, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "காதல் மாறவில்லை!- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் ஞாயிறு கொண்டாட்டம்\nBy -ஜி.அசோக் | Published on : 20th September 2012 02:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஎல்லோருக்கும் காதல் வரும். காதலின் நுட்பமான விரல் பிடித்து நடக்காதவர் யார் இங்கே புறா மூலம் தூது அனுப்பி காதலியிடமிருந்து செய்தி வரும் வரை காத்திருந்த பழங்கால காதலுக்கும் மனசு நினைப்பதை அப்படியே எஸ்.எம்.எஸ்.ஸôக தட்டி விட்டு சில நிமிஷங்களில் பதில் வரவில்லை என்றால் துடிக்கும் தற்கால காதலுக்கும் என்ன வித்தியாசம்\nகாதலர்கள்தான் மாறியிருக்கிறார்கள். காதல் அப்படியேதான் இருக்கிறது. எல்லோரின் காதலும் இலக்கை அடைவதில்லை. சிலரின் காதலுக்கு இலக்கு இருப்பதில்லை. சிலருக்குக் காதல் கைகூடும். சிலருக்கு.. நம்ம நாயகனும் காதலுக்கு போராடுகிறான். அது ஏன் நம்ம நாயகனும் காதலுக்கு போராடுகிறான். அது ஏன் எப்படி முடிந்ததுன்னு சில முடிச்சுகளைப் போட்டு அவிழ்த்திருக்கேன்''- காதலாகப் பேசுகிறார் இயக்குநர் சாப்ளின். கரு.பழனியப்பனின் மாணவர். \"உதயன்' படத்தின் மூலம் இயக்குநராகிறார்.\nஇதோ இந்தச் சாலையில் கடந்து போகிற ஒரு சாப்ட்வேர் என்ஜினீயருக்கும் வங்கி மேனேஜருக்கும் காதல். பார்க்காத காதல், கடிதம் மூலம் காதல், டெலிபோனில் காதல் மாதிரி... இவங்களோட காதல், சொல்லாத காதல். தினமும் சந்திச்சுப்பாங்க. பார்த்துப்பாங்க. ஆனா பேசிக்க மாட்டாங்க. பேசிக்கிறப்ப ஒரு விஷயம் காதலை அப்படியே புரட்டிப் போட்டு தாக்குது. அதை எப்படி களைந்து வெற்றி கண்டார்கள் என்பதுதான் முழுக்கதை.\nஎதார்த்த சினிமாக்கள்தான் அதிகமாக வருது, இப்போ கமர்ஷியல் நம்ப தகுந்ததா\nகாதல் வழக்கமான சினிமாவின் பாடுபொருள்தான். இலக்கியம், சினிமா, பாட்டுன்னு எல்லாவற்றிலும் காதலை ரசிக்கிற மனித மனசு, தன் வீட்டில் நடந்தா மட்டும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. இது ஆண்டாண்டு காலமாக காதலுக்கு இருக்கும் சாபம். இந்த வரிகளில் படத்துக்கான கதையும் இருக்கு.\nமுழுசா கமர்ஷியல் படமா மட்டும் எடுத்துச் சொல்லவில்லை. அதேசமயம், கமர்ஷியல் சினிமாவுக்கான ஆடியன்ஸ் என்னைக்குமே இங்கு உண்டு என்பதையும் நான் மறக்கவில்லை. சினிமாவின் அடையாளமே கமர்ஷியல்தான். வருஷத்துக்குப் பத்து படங்கள் ஓடினால், அதில் கட்டாயம் 5 படங்கள் கமர்ஷியல் படங்களாக இருக்கும். இதோ இந்த தெருவில் பட்ஸ் விற்கிற பையனுக்கும், கர்சீப் விற்கிற பொண்ணுக்கும் ஒரு காதல்.\nஅதை நீங்க எப்படி சொல்லுவீங்க எதார்த்தம் இல்லாமல் அதைச் சொன்னால் எடுபடுமா எதார்த்தம் இல்லாமல் அதைச் சொன்னால் எடுபடுமா அது போல்தான் இதுவும். எதார்த்தமும் கமர்ஷியலும் கலந்த கலவை. எதார்த்தம் இல்லாத சினிமா என்றைக்கும் ஜெயிக்காது. அதற்காக கமர்ஷியலை விட்டுவிட முடியாது. அதனால் கமர்ஷியலும் இருக்கு. எதார்த்தமும் இருக்கு.\n\"வம்சம்' படத்திலேயே கவனம் ஈர்த்திருந்தார் அருள்நிதி. இதில் அவர் எப்படி\nஅவர்தான் எனக்கு வாய்ப்பு தந்தாருன்னு சொல்லணும். \"வம்சம்' படம் முடிச்சுட்டு, வேறு ஒரு கலரில் படம் செய்ய காத்திருந்தார். நிறைய கதைகள் கேட்டார். ஆனால் என் கதையில் ஏதோ ஒரு திருப்தி அவருக்கு. உடனே செய்து முடிச்சுடலாம்ன்னு கை குலுக்கினார். \"வம்சம்' ரிலீசுக்குப் பின் சில நாள்களிலேயே வேலைகள் ஆரம்பமாகி விட்டன. கதையைக் கேட்டதும் அதுக்குள் போய் சட சடன்னு புகுந்து கொள்கிற பக்குவம் அருள்நிதிக்கு நிறைய உண்டு.\nசிட்டி சப்ஜெக்ட் என்றதும், இன்னும் ஆர்வம். \"வம்சம்' முடிந்த பின்னரும் அவரால் அதிலிருந்து மீண்டு வர முடியாத நிலை. மிகவும் சிரமப்பட்டு கதைக்குள் வந்தார். அவரது உழைப்புக்கு நிச்சயம் இதில் மரியாதை இருக்கும்.\nஇந்தப் படத்துக்கு அழகான, அதே சமயம் நடிக்கத் தெரிந்த ஒரு பொண்ணைத் தேடி அலைந்தேன்.\nசிலரிடம் அழகு மட்டுமே இருந்தது. ப்ரணிதா. கன்னட பொண்ணு. \"பாவா', கன்னடத்தில் வெளிவந்த \"போக்கிரி'ன்னு முட��ச்சுட்டு அடுத்தடுத்த படங்களுக்குக் காத்திருந்தார். முதல் பார்வையிலேயே கவனத்தை ஈர்த்தார். கதை சொன்னதும் என்னைக்கு சென்னை வரணும்ன்னு கேட்டார். முதல் நாள் ஷூட்டிங்கின் போதே யார் இந்தப் பொண்ணுன்னு எல்லோரும் வியப்பா கேட்டாங்க. நிச்சயம் தமிழ் சினிமா அவரை ஆராதிக்கும்.\nகதிரி கோபால்நாத் மகன் இசையில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடல் பாடியிருக்கிறாராமே\nஇந்தப் படத்துக்கு இசை முக்கிய பலம். கதையைப் போலவே இசையும் பேசப்படும். கதிரிகோபால் நாத் மகன் மணிகான் கதிரி இசை. ஆர்வமான இளைஞன். ஒவ்வொரு பாடலும் ஒரு விதம். ஸ்ருதிஹாசனைப் பாட வைத்தால் என்னவென்று தோன்றியது.\nகேட்டதும் ஓ.கே. எப்போ ரெகார்டிங்ன்னு ஆர்வமாகிவிட்டார். \"\"எவன் இவன் ரகசிய காதலன்....'' எனத் தொடங்கும் பாடலுக்கு இவங்க ரெண்டு பேரும்தான் பொறுப்பு. விஜய்மில்டன் கேமரா. படத்தின் அழகியலுக்கு இவர் மட்டுமே பொறுப்பு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/201903/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-bell-212-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-10T02:18:48Z", "digest": "sha1:QRRBZRHZTMI2YSNAYILIPPKU4GCNIPKE", "length": 9587, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "அவசரமாக அனுப்பப்பட்டுள்ள Bell 212 வானூர்த்தி.. - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஅவசரமாக அனுப்பப்பட்டுள்ள Bell 212 வானூர்த்தி..\nபெலவத்தை ஆடை விற்பனை நிலையத்தில் பரவியுள்ள தீயை கட்டுப்படுத்த இலங்கை விமானபடை, Bell 212 என்ற உலங்கு வானூர்த்தியை அனுப்பியுள்ளது.\nபத்தரமுல்லை - பெலவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையமொன்றில் திடீ��் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nஇன்று முற்பகல் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nதீயினை கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nதீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nநான்கு வாரங்களாக பிரான்ஸில் இடம்பெற்று...\nபிற மொழி ஊர்கள் விரைவில் தமிழ் மொழிக்கு\nதமிழ்நாட்டில் பிற மொழிகளில் அழைக்கப்பட்டு...\nஇரண்டு வகையான நுழைவு அனுமதி முறைமை\nஜப்பானிய குடிவரவு சட்டம் குறித்து...\nஇராணுவ ஆலோசகராக ஜென்ரல் மாக்\nதமது முதல் தர இராணுவ ஆலோசகராக ஜென்ரல்...\nஅரச எதிர்ப்பு போராட்டம் தொடர்ந்தும்\nஃப்ரான்ஸில் அரச எதிர்ப்பு போராட்டம்...\nவடக்கு கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்\nகுழப்ப நிலைக்கு மத்தியிலும் இலங்கை வந்துள்ள சுற்றுலாப்பயணிகள்\nசோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nபாரியளவிலான விவசாயத் திட்டங்கள் அமுல்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஇரவில் ஒளிர்ந்த தாமரை கோபுரம்\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தாமரை கோபுரத்தின் மின்... Read More\nகல்கிஸ்ஸை - இரத்மலானை வீதியில் மூன்று உயிர்களை பறித்த சாரதி - சி.சி.டி.வி காணொளி வெளியானது\nஇலங்கை கடவுச்சீட்டின் தரம் உயர்வு\nமூன்று வயதான தனது குழந்தையை கண்மூடித்தனமாக தாக்கிய தாயிக்கு நேர்ந்த கதி\nமகிந்த ராஜபக்ஷவின் தலைமையில் அதிரடி..\nபரபரப்பாக மாறியுள்ள இந்திய, அவுஸ்திரேலிய டெஸ்ட் போட்டி\nஇந்திய அணி வலுவான நிலையில்\nஅவுஸ்திரேலியாவை 235 ஓட்டங்களுக்கு சுருட்டிய இந்தியா\nஉலகக் கிண்ண ஹொக்கி தொடரில் இன்று இரண்டு போட்டிகள்\nஇலங்கை அணிக்கு புதிய களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் நியமனம்\nஅரசியலில் குதித்தார் நடிகர் கஞ்சா க���ுப்பு\nபிரபல நகைச்சுவை நடிகரை காணவில்லை\n2.0 படத்தின் முதல் வார பிரமாண்ட வசூல் விபரம்\nதெய்வத்திருமகள் நிலாவின் தற்போதைய நிலை (புகைப்படம் இணைப்பு)\nஎப்படி இருந்த பிரசாந்த் இப்படி ஆயிட்டாரா.. ரசிகர்கள் அதிர்ச்சி - படங்கள்\nபூதாகரமாக வெடித்துள்ள சம்பவம் தொடர்பில் அப்போதே சொன்ன தல அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/national-eligibility-cum-entrance-test-neet-super-specialty-courses.html", "date_download": "2018-12-10T01:55:09Z", "digest": "sha1:CFE5V6KWDSDOFEZ6TZVA4A5GMKPPORKF", "length": 6077, "nlines": 70, "source_domain": "www.news2.in", "title": "மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக நீட் தேர்வு தேதி அறிவிப்பு - News2.in", "raw_content": "\nHome / NEET / இந்தியா / கல்லூரி / தமிழகம் / தேர்வு / மருத்துவம் / மாநிலம் / மருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nமருத்துவ பட்ட மேற்படிப்பிற்காக நீட் தேர்வு தேதி அறிவிப்பு\nThursday, December 15, 2016 NEET , இந்தியா , கல்லூரி , தமிழகம் , தேர்வு , மருத்துவம் , மாநிலம்\nமருத்துவ சிறப்பு பட்ட மேற்படிப்புகளான டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. ஆகிய படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு ஜுன் 10-ல் நடைபெறும் என்று தேசிய மருத்துவ தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.\nநீட் தேர்வை ஒற்றைச் சாளர முறையில் தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் அடுத்த கல்வியாண்டுக்கான (2017-2018) நுழைவுத் தேர்வு பற்றிய அறிவிப்பை தேசிய மருத்துவத் தேர்வு வாரியம் புதன்கிழமை வெளியிட்டது.\nஇதுகுறித்து மருத்துவ தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ,\" இந்திய மருத்துவ சபை சட்டம் -1956 மற்றும் 2016ம் ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட சட்டத்தின் பத்தாவது பிரிவு படி டி.எம்., எம்.சி.எச்., பி.டி.சி.சி. சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வினை(NEET) தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது.\nஇந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெறும். இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும்.\" என்று அறிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nகருவளையம், முகப்பருவை நீக்கி கிளியோபாட்ரா அழகு தரும் பசுவின் சிறுநீர்\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nதர்மபுரியில் 30 மாணவிகளிடம் உல்லாசமாக இருந்த மூன்று பேர் கைது\nஇன்னொரு வெள்ளம் வந்தால் மீட்பு நடவடிக்கை எப்படியிருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/04/blog-post_287.html", "date_download": "2018-12-10T02:57:49Z", "digest": "sha1:NBVFE47EPG4Y2Z57YLXMQHCIN6PL6A4Q", "length": 16833, "nlines": 443, "source_domain": "www.padasalai.net", "title": "பாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உதவட்டும் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு\nராணுவ தளவாட கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட முப்படைகளில் ஏற்படும் தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பான தேசிய அளவிலான போட்டிகள் அறிவிக்கப்பட்டிருந்தன. அந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பாராட்டு சான்றிதழ்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வழங்கினார்.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத்தொகை அவர்களின் வங்கிக்கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.\nபோட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-\nராணுவ தளவாட கண்காட்சி நடத்த திட்டமிட்டபோது, குறுகிய காலம் மட்டுமே இருந்தது. இந்த போட்டிகளுக்கு எவ்வளவு பேர் விண்ணப்பிப்பார்கள் என்ற கேள்வி முதலில் எழுந்தது. குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பித்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடனே போட்டிகளை நடத்த முடிவு செய்தோம். ஆனால் குறுகிய காலகட்டத்தில் அதிக எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் வந்தது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.\nநாடு முழுவதும் இருந்து 4 பிரிவுகளில் 492 பேர் போட்டியில் பங்கேற்க விண்ணப்பித்தனர். மாணவர்கள் தங்களின் பாடத்திட்டத்தை படித்துக்கொண்டே கல்லூரி 2-ம் ஆண்டு முதல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் வரை கலந்துகொண்டது பாராட்டுக்குரியது.\nஇந்த கண்காட்சியின் மிக முக்கியமான நிகழ்வு என்பது இந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றது தான். போட்டிகளில் வெற்றி பெறாதவர்கள் வருத்தப்பட வேண்டாம்.\nஆர்வத்துடன் நீங்கள் கலந்துகொண்டதே வெற்றிக்கு சமம். மாணவர்கள் மிகப்பெரிய அளவில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்களின் ஆராய்ச்சிப்பணிகளுக்கு பாதுகாப்புத்துறை எப்போதும் துணை நிற்கும். பாதுகாப்புத்துறை அதிகாரிகளுடன் எப்போதும், தொடர்பில் இருங்கள். உங்கள் ஆராய்ச்சி இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்த உதவட்டும்.\nஇவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.\nஇதில் கர்நாடக மாநிலம் சூதர்கல் தேசிய தொழில்நுட்ப கழகத்தின் என்ஜினியரீங் பிரிவைச் சேர்ந்த ராஜெனேஷ் ஆசாரியா மற்றும் தீபனேஷ் ஜெனா ஆகியோர் முதல் பரிசாக ரூ.50 ஆயிரத்தை பெற்றனர். 2-வது பரிசான ரூ.30 ஆயிரத்தை சென்னையைச் சேர்ந்த கணினி பொறியாளர் அன்பு ரபிந்திரா, கோபி பழனி, கார்த்திக் பஞ்சமூர்த்தி, செந்தில் குமார், சுனில் ஜோசப், விக்னேஷ், சிதம்பரதாணு ஆகியோர் பெற்றனர். 3-வது பரிசான ரூ.10 ஆயிரத்தை கர்நாடகத்தை சேர்ந்த மன்தீப் துரா பெற்றார்.\nஆறுதல் பரிசாக அகாஷ் சுனில் காலே, விவேக் யாதவ், டி.ஆர்.ஆதித்தன், நித்திஷ் குமார், அசுதேஷ் சசி காந்த் நிகாம், அவ்யா குருஜி ராவ், சீத்தாபள்ளி லட்சுமி, அமுர்தா, டி.வி.உமா, யாஷ் தீபக் பாட்டில், கோபிகா துரைசாமி, நந்தன் கே.சின்கா, எஸ்.வருண்குமார் உள்ளிட்ட 12 பேருக்கு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.\nராணுவ கண்காட்சியை, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று பார்வையிட்டார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், “ராணுவ கண்காட்சி, உள்நாட்டு உற்பத்தியை பெருக்க வேண்டும், நம் நாட்டில் தொழில்வளத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சிக்கு பிறகு, எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும், எவ்வளவு தொழில் முதலீடுகள் கிடைக்கும் என்று, நாம் பொருத்திருந்து பார்ப்போம்” என கூறினார்.\nமேலும் அவர் கூறுகையில், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததே, பிரதமர் வருகையை, நான் புறக்கணித்ததற்கு காரணம்” என கூறினார்.\nநாராயணசாமி உடன் புதுச்சேரி மாநில சபாநாயகர் வைத்திலிங்கம் கண்காட்சியை பார்வையிட்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.takkolam.com/2011/02/blog-post_20.html", "date_download": "2018-12-10T02:37:12Z", "digest": "sha1:ZNVCNI3HEXZBNI5VJPQCZZNR6XDNBB3J", "length": 13992, "nlines": 198, "source_domain": "www.takkolam.com", "title": "Thakkolam", "raw_content": "\nதக்கோலம் வரலாறு, பெயர் காரணம்\nதக்கோலம் சித்த மருத்துவ மூலிகை\nஜலநாத ஈசுவரர் ஆலயம் photos\nஉள்ளாட்சி தேர்தல் தக்கோலம் வாக்காளர் பட்டியல் - 2011\nஇணையதளம் மூலம் மின் கட்டணம்\nகாய்கறி விலைப் பட்டியல் - சென்னை\nபேசும் கலை வளர்ப்போம் கலைஞர்\nசப்த கன்னிகைகள் பூசித்த சருக்கம்\nதேவர்களுடன் அசுரர்கள் பலதரம் எதிர்த்துத் தோற்று விடுவதைக் கண்டு, தேவர்களைச் ஜெயிப்பதற்கு யாதொரு சூட்சியும் தோன்றாது தங்கள் குல குருவாகிய சுக்கிர பகவானைக் கண்டு பணிந்து தேவர்கட்கு வெற்றியை உண்டாவதற்குக் காரணம் என்னவென்று கேட்க.\nசுக்கிரபகவான் அசுரர்களை நோக்கி ஐயன்மீர் தேவர்கள் எக்காலமும் தோல்வி அடையாதபடி அத்திரி. ஆங்கிரசர். கௌதமர். சமதக்கினி. பரத்தவாசர். வசிஷ்டர். விஸ்வாமித்திரர் ஆகிய சப்த முனிவர்களும் மகாகயிலாயத்தின் அடிவாரத்தில் யாகம் செய்து கொண்டு அப்பலனைத் தேவர்கட்குக் கொடுத்து வருகிறார்கள், அம்முனிவர்களைக் கொல்ல உங்களால் முடியாது, அவர்கள் செய்து வரும் யாகத்தினைக் கெடுத்து விடுவீர்களானால் உங்கட்கு ஜெயம் உண்டாகுமென்றனர்,\nஅதைக் கேட்ட அசுரர்கள் உடனே முனிவரிடம் சென்று யாகம் விருத்தியாகாதபடி அனேக இடையூறுகளைச் செய்து தேவர்களை எதிர்க்க எத்தனித்து இருந்தார்கள்.\nஇது சங்கதி இந்திரன் அறிந்து மேற்படி முனிவர்களின் பத்தினிமார்களாகிய சப்த கன்னிகையரை வணங்கி நடந்த வரலாற்றைக் கூறி மேலும் சொல்லுவானாயினான்,\n நீங்கள் கிருபை கூர்ந்து தட்சண திசையில் பாலிநதி தீரத்தில் திருவூறலெனும் திவ்விய திருப்பதியில் தக்கோல விருட்சத்தின் அடியில் கிரிராஜ கன்னிகாம்பாள் பாகத்தில் ஞானசாம் பிராச்சிய கருப்பகத்தருவில் பழுத்த சிவ மணங் கமழும் தெய்வக் கன்னியைத் தரிசித்து எங்கள் குறைகளைச் சொல்லித் தவம் புரிந்து உங்களுடைய கணவர்கள் வளர்க்கும் யாகத்திற்கு இடையூறு உண்டாகாதபடி வரம் பெற்று வரக் கடவீர்கள் என்றனர்,\nசப்த கன்னியர்களும் மனமுவந்து அங்ஙனமே சென்று திருவூறல் தலத்தினை அடைந்து தவஞ்செய்து வருகையில். இதனைக் கேள்வியுற்ற அசுரர்கள் இவர்கள் தவத்தினையும் கெடுக்க அத்தலத்தினைக் குறுகினார்கள்,\nஉடனே அத்தலத்துச் சிவ சண்முகக் கடவுள் ஒரு மனித கோலங்கொண்டு எதிரே சென்று சிறிது நேரம் வேடிக்கையாக யுத்தஞ் செய்து ��சுரர்களையெல்லாம் ஒரு குன்றுக்கருகே மடியச்செய்து சப்த கன்னியர் முன் வந்து பிரத்தியட்சமாக நடந்த வரலாற்றினைக் கூற அக்கன்னிகைமார்கள் பாக்கியமே பாக்கியம். எங்கட்கு வந்த இடையூற்றினை மாற்ற எங்கட்குத் தெரியாமலே சென்று எங்கள் பகையாளிகளைச் செயித்த கருணையங்கடலே பாக்கியம். எங்கட்கு வந்த இடையூற்றினை மாற்ற எங்கட்குத் தெரியாமலே சென்று எங்கள் பகையாளிகளைச் செயித்த கருணையங்கடலே கிருபாசமுத்திரமே எங்களின் பொருட்டு அசுரனைக் கொன்ற இடம் கந்தப்பர் குன்றென வழங்கக்கடவது,\nதேவரீர் கந்தப்பர் எனும் அருமைத் திருநாமத்துடன் இத்தலத்தில் திருக்கோயில் தனியே கொண்டெழுந்தருளியிருந்து இத்தலத்து அடியார்கள் யாவருக்கும் கிருபை செய்தருள வேண்டுமென்றனர், அங்ஙனமே யாகுகவெனக் கிருபையாலித்தருளி ஆறுமுகச்சிவனார் அந்தர்த்தாமாயினர்\nகன்னிகைமார் பழைய படியே தவஞ் செய்து வருகையில் ஒரு நாள் பரமசிவன் பார்வதி சமேதராய்ப் பிரத்தியட்சமாகி அவர்கள் தவத்தினுக்கு வியந்து பாராட்டி அவர்கள் கோரிக்கையின் படி அவர்கள் நாயகர்களாகிய முனிவர்களின் யாகத்திற்குச் அசுரர்களாக யாதொரு விக்கினமும் எக்காலத்தும் உண்டாகாதபடி வரந் தந்தருளி எழுந்தருளினர்,\nசப்த கன்னிகைமாரும் வெகுகாலம் அத்தலத்துச் சிவாலயத்திலேயே பலநாள் தவஞ்செய்து கொண்டிருந்து தங்களிருப்பிடம் சென்றடைந்து சுகமே வாழ்த்து வந்தனர்,\nதக்கோலம் உங்களை அன்புடன் வரவேற்கிறது......... Welcome to hakkolam .........\nஊறல் உமாபதியே போற்றி..............ஊறும் கருணை உமையே போற்றி..............\nசப்த கன்னிகைகள் பூசித்த சருக்கம்\nதற்காத்துக் கொள்ள தக்கோலம் எனும் சித்த மருத்துவ மூ...\nஇணையதளம் மூலம் மின் கட்டணம் (1)\nகந்த சஷ்டி கவசம் (1)\nபயண்டி அம்மன் ஆலயம் (1)\nபேசும் கலை வளர்ப்போம் - (1)\nபேசும் கலை வளர்ப்போம் - கலைஞர் (18)\nஜலநாத ஈசுவரர் ஆலயம் (2)\nஇடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/108021-seven-latest-buzz-in-kollywood.html", "date_download": "2018-12-10T02:37:21Z", "digest": "sha1:XPMM7J77MXXIT4C7UYWQL6Y6S4C2AEDA", "length": 23798, "nlines": 401, "source_domain": "cinema.vikatan.com", "title": "விஜயின் புது ஹீரோயின்... மாமியார் தயாரிப்பில் ஜெயம் ரவி... நிவின்பாலி படத்தில் விஜய் சேதுபதி..! #QuickSeven | Seven latest buzz in kollywood", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெள���யிடப்பட்ட நேரம்: 19:16 (16/11/2017)\nவிஜயின் புது ஹீரோயின்... மாமியார் தயாரிப்பில் ஜெயம் ரவி... நிவின்பாலி படத்தில் விஜய் சேதுபதி..\nவிஜய் உடன் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் ஷூட்டிங் ஜனவரியில் தொடங்குகிறது. ‘சோலோ’, ‘அங்கமாலி டைரிஸ்’ உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் கிரிஸ் கங்காதரனை கேமராமேனாக ஃபிக்ஸ் செய்துள்ளார்கள். விஜய் படங்களில் பணியாற்றாத ஒருவரை இசையமைப்பாளராக ஃபிக்ஸ் பண்ணவேண்டும் என்பது டீமின் விருப்பம். அதனால் இசையமைப்பாளர் தேடல் தொடர்கிறது. இதில் விஜயின் ஜோடியாக நடிக்க முன்னணி ஹீரோயின்கள் பலர் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் இந்த ரேஸிலேயே இல்லாத ‘தோனி’ இந்திப் படத்தில் நடித்த கியாரா அத்வானி முந்துவார் எனத் தெரிகிறது.\nவெளிப்புறமோ, சென்னையோ படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் ஓய்வு நேரத்தில் சிவகார்த்திகேயனின் ஒரே பொழுதுபோக்கு கிரிக்கெட். அதுவும் தன் திருச்சிக் கல்லூரி நண்பர்கள், தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தபோது உடனிருந்த நண்பர்களுடன் மட்டையும் பந்துமாக கிளம்பிவிடுவார். இதற்காகவே சென்னை புறநகரில் மாயாஜால் திரையரங்கு அருகே உள்ள ஒரு மைதானத்தை வாடகைக்கு எடுத்துள்ளார்கள். சமயத்தில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன், அட்லி, நெல்சன் என ஸ்பெஷல் ஆல்ரவுண்டர்களையும் அங்கு காணலாம்.\nஎல்லோர் வீட்டு பீரோக்களிலும் பழைய பட்டுப் புடவைகள் இருக்கும். அவற்றை தூக்கிப்போட நம் வீட்டுப் பெண்களுக்கு மனம் வராது. கேட்டால், ‘இது நிச்சயத்துக்கு எடுத்தது, அது கல்யாணத்துக்கு எடுத்தது’ என்று பழைய நினைவுகளில் மூழ்கிவிடுவார்கள். இப்படித் தன் வீட்டில் இருந்த பட்டுப்புடைவைகைள்கொண்டு சென்னை போட்கிளப் சாலையில், தான் புதிதாகக் கட்டியிருக்கும் வீட்டில் புதிய வடிவமைப்பில் ஒரு கூரையை அமைத்திருக்கிறார் நடிகர் சித்தார்த். அனைவரையும் ஈர்க்கும் வகையில் அது அழகான கலைவண்ணத்தில் மிளிர்கிறது.\nகல்பனா ஹவுஸ் சுஜாதா விஜயகுமார், சின்னத்திரை ஏரியாவில் பிரபலம். சீரியல் தயாரிப்பாளர். இவர் தற்போது சினிமா தயாரிப்பிலும் இறங்குகிறார். ஹீரோ ஜெயம் ரவி. இவர் ஏற்கெனவே கமிட் ஆகியிருந்த ‘சங்கமித்ரா’ தள்ளிப்போனதால் அந்த கால்ஷீட்டை இவர்களுக்குத் தந்திருக்கிறார். இந்த சுஜாதா வேறுயாருமல்ல, ஜ���யம் ரவியின் மாமியார்தான். ஹீரோயின் உள்பட மற்ற நடிகர், நடிகைகள், டெக்னீஷியன்களின் தேர்வு நடந்து வருகிறது.\nபிரபுதேவா இயக்கத்தை தள்ளிவைத்துவிட்டு முழுநேர நடிகராகிவிட்டார். தற்போது அவர் ‘யங் மங் ஷங்’, ‘மெர்க்குரி’, ‘குலேபகாவலி’ ஆகிய தமிழ்ப் படங்களிலும், ‘காமோஷி’ என்ற இந்திப்படத்திலும் நடிக்கிறார். இவற்றைத்தவிர, ‘தூத்துக்குடி’ என்ற படத்தில் நடித்த நடன இயக்குநர் ஹரிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nசமந்தா திருமணம் முடிந்ததும் குட்டி ஹனிமூன் ட்ரிப்பாக கணவர் நாகசைதன்யாவுடன் லண்டன் சென்று திரும்பியிருக்கிறார். அவர் ராம் சரணுடன் நடிக்கும் ‘ரங்காஸ்தலம்’ என்ற தெலுங்கு படத்தை முடிக்கிறார். அடுத்து சிவகார்த்திகேயன்-பொன்ராம் படம், ‘இரும்புத்திரை’, ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களை முடிக்கிறார். இந்த நிலையில் திருமணத்துக்குப்பிறகும் தொடர்ந்து நடிப்பேன் என்பதை உறுதி செய்யும் வகையில் கன்னடத்தில் ஹிட் அடித்த ‘யூ-டர்ன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இது, ஹீரோயினை மையப்படுத்திய மிஸ்டரி த்ரில்லர் சினிமா.\n‘காயங்குளம் கொச்சுண்ணி’. இது நிவின் பாலி நடித்துக்கொண்டிருக்கும் மலையாளப்படம். சமீபத்தில் மலையாளத்தில் வந்த படங்களிலேயே பெரிய படமாக இது இருக்கும் என்கிறார்கள். ஆனால் விஷயம் அதுவல்ல, அதில் ஒரு முக்கியமான கேரக்டரில் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார் என்பதுதான் சிறப்புச் செய்தி.\n’’இன்னைக்கு ’பெரிய காக்காமுட்டை’க்குப் பிறந்தநாள்... நாங்க மாலுக்குப் போறோமே..’’ - ’சின்ன காக்கா முட்டை’ ரமேஷ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`ரிசர்வ் வங்கியின் சுதந்திரம்தான் முக்கியம்' - அரவிந்த் சுப்ரமணியன் பேச்சு\n‘போதிய வசதியின்மையால் உலகளவில் சாதிக்க முடிவதில்லை’ - கர்ணம் மல்லேஸ்வரி வருத்தம்\nவிமரிசையாக நடந்த திருவானைக்கோயில் கும்பாபிஷேகம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\n“மேக்கே தாட்டூவில் அணை கூடாது என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடு\nஒரே பள்ளியில் இரண்டாவது முறையாக திருடப்பட்ட வினாத்தாள்- இது சிவகங்கை அவலம்\nமோசடி கும்பலிடம் ரூ.78 ஆயிரத்தை பறிகொடுத்த முதன்மை கல்வி அலுவலர்\n“புயல் பாதித்த பகுதிகளில் புது டாஸ்மாக் கடைகள் திறப்பதா” - அரசுக்கு ஜி.கே.வாசன் கண்டனம்\nதிருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த இருவர் கைது\n`சாதியப் பற்று இருப்பதில் தவறில்லை' - அமைச்சர் பாண்டியராஜன் சர்ச்சை பேச்சு\n`விஜய் சேதுபதி நடிகன் இல்லை... மகா நடிகன்’ - நெகிழ்ந்த ரஜினி\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம\nகோவையில் கௌசல்யாவின் மறுமணம் - பறையிசை முழங்க உறுதி ஏற்ற தம்பதிகள்\nஜீவசமாதி அடைந்தார் மூக்குப் பொடி சித்தர் -தி.மலையில் இன்று மாலை நல்லடக்கம்\n``இப்படி ஒரு கொடுமையை இதுவரை பார்த்ததில்லை” -அமெரிக்காவில் பசியால் நாய்க்கு நேர்ந்த துயரம்\nவைரத்தில் மின்னும் விமானம் -விளக்கமளித்த எமிரேட்ஸ் நிர்வாகம் #Bling777\n50 விமானங்கள், 1,000 ஆடம்பர கார்கள்... இஷா அம்பானி திருமணத்தால் ஜொலிக்கும் உதய்பூர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/29/tea.html", "date_download": "2018-12-10T02:25:45Z", "digest": "sha1:OMHHAYHM3VZKTWB2PLAS7SNTPDH6QBC5", "length": 16556, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | jaya ready for agitation for the benefit of tea growers - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nடீ தூள் இறக்குமதியை நிறுத்-தச் சொல்-கி-றா-ர் ஜெ\nஇலங்கை மற்றும் பிற நாடுகளிலிருந்து தேயிலை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்காவிட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம்.\nதமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்திலுள்ள தேயிலைத்தொழலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்போராட்டத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என்று அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்தார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nமாநில அரசு பசுந்தேயிலைக்கு 15 ரூபாய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.\nநீலகிரி மாவட்டத் தேயிலை விவசாயிகளைக் காப்பாற்றும் வகையில் பச்சைத் தேயிலைக்கு நியாய விலை நிர்ணயம் செய்திடாமல், இலங்கையில் இருந்துஇறக்குமதி செய்யும் தேயிலைக்கு சுங்க வரியை 7.5 சதவீதமாக குறைத்துள்ள மத்திய அரசின் செயலை அதிமுக கண்டிக்கிறது.\nநீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 லட்சம் சிறு விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தங்களின் பச்சைத் தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.15 விலைநர்ணயம் செய்ய வேண்டும் என்று கடந்த மூன்று மாதமாக போராடி வருகின்றனர்.\nபருவ மழை தவறியதால் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்ட நிலையில் மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் உலக வர்த்தகஅமைப்பின் ஒப்பந்தம் அமலாக்கப்பட்டதன் காரணமாக இலங்கையில் இருந்து தேயிலைத் தூள் இறக்குமதி செய்யப்பட்டதால் தமிழகத்தில் பச்சைத்தேயிலையின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.\nஉலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படுகிற தேயிலைத் தூளுக்கு 15 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக சுங்க வரியைஉயர்த்திய மத்திய அரசு திடீரென்று இலங்கை இறக்குமதிக்கு மட்டும் 7.5 சதவீதமாக சுங்க வரியை குறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது.\nநீலகரி தேயிலைத் தொழிலாளர்களின் நலனிற்காக டீத்தூளை அரசு கூட்டுறவு விற்பனை மையங்களில் தேயிலைத் தொழிலாளர்கள் விற்பனை செய்வதற்கும்மாநில அரசு முயற்சி எடுக்க வேண்டும்.\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனையை சரிசெய்யும் வகையில் ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.\nஆனால் நீலகிரியில் இதுவரை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில��லை.\nகடந்த மே 10 மற்றும் 11 ம் தேதிகளில் நீலகிரியிலுள்ள தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் டெல்லியில் பிரதமர் வாஜ்பாய், நிதியமைச்சர் யஷ்வந்த்சின்ஹா, வர்த்தக அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரைச் சந்தித்து மனு கொடுத்தனர். ஆனால் எந்த பயனும் இல்லை.\nமத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலைக்கு தடை செய்யாவிட்டால் நாங்கள் போராட்டத்தில் குதிப்போம். இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டிய நேரமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nசாதி ஒழிப்புக் களத்தில் சக்தியோடு இணைந்து போராடுவேன்.. திருமணத்திற்கு பின் கவுசல்யா பேட்டி\nபெண்கள் பாதுகாப்பு... இனி 181 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venmurasudiscussions.blogspot.com/2018/05/", "date_download": "2018-12-10T01:43:43Z", "digest": "sha1:7RZ5RVPFR6IFWSQXYXVF4FMC4LYFSPHR", "length": 36239, "nlines": 282, "source_domain": "venmurasudiscussions.blogspot.com", "title": "வெண்முரசு விவாதங்கள்: May 2018", "raw_content": "\nஜெயமோகன் தினமும் www.jeyamohan.in தளத்திலும் www.venmurasu.in தளத்திலும் எழுதிவரும் வெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த வாசகர்கடிதங்கள் மற்றும் விமர்சனங்கள்\nஎழுத உங்களுக்கு மட்டும் இமைக்கணம் அதிக நேரம்\nதெரியாமல் ஒரு முடிவெடுத்து விட்டேன் வெண்முரசு\nபயிலும் போது மிகவும் முக்கியமான வாக்கியங்களை\nஒரு குறிப்பேட்டில் எழுதிக் கொள்வதென்று.இளைய யாதவரின்\nசொற்களில் ஒவ்வொன்றுமே அற்புதமாக உள்ளபோது எதை\nஎப்படியும் பாதிக்கு மேல் எழுத வேண்டியுள்ளது.\nவெண்முரசில் எனக்கு மிகவும் பிடித்தது இமைக்கணம்தான்.\nஅடுத்து சொல் வளர் காடு. மகாபாரதத்தில் மரியாதைக்குரிய\nகேரக்டர் தர்மர்.ஆனால் அவரை பீமன் மூலம் நீங்கள் மிகவும்\nகேலி செய்வது போல் தோன்றும்.இப்போது அவருக்கு மிக\nஅணுக்கமான சகதேவனும்.அவருடைய சோர்வும்,அறம் பிழைத்து\nவிட்டதோ என்ற கையறு நிலையும் என்னை மிகவும் பாதித்தது.\nஆனால்,ஒரு அறத்தான் ஏன் பிறரால் விரும்பப் படுவதில்லை\nஎன்பது மிக தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.\nஒவ்வொரு முக்கிய பாத்திரத்தையும் இளைய யாதவர் மூலம்\nகடந்த ஒரு மாத காலத்தில் புல் வெளி தேசம்,முன் சுவடுகள்,\nபடித்தேன்.படிக்கும் ஒவ்வொன்றைப் பற்றியும் கடிதம் எழுதாததால்\nபடிக்கவில்லை என்றோ,எழுத எதுவுமில்லை என்றோ அர்த்தமில்லை\nஎன்று நீங்கள் அறிவீர்கள்.தஞ்சைக்காரர்கள் அதிகம் கடிதம்\nபல்வேறு அழுத்தங்களால் சமகால செய்திகளை ஓராண்டு\nதுறத்தல் என்பது நல்ல முடிவே.ஓராண்டுக்குப் பிறகு பெரிதாக\nஒன்றும் மாறியிருக்காது என்றே நினைக்கிறேன்.நன்றி.\nபன்னிருபடைக்களத்தில் ரக்தபீஜனின் கதையை மகனுக்குச் சொல்வதற்காக மீண்டும் வாசித்தேன். முதல் வாசிப்பில் அந்தக்கதையையும் அதை நீங்கள் இண்டெர்பிரெட் செய்திருக்கும் விதத்தையும்தான் கவனித்து வாசித்தேன். இப்போது வாசிக்கும்போதுதான் வரிவரியாக எழுதப்பட்டது அந்தக்கதை என உணர்ந்தேன். இவ்வளவு கூடுதலாக பக்கங்கள் இப்படி வரிவரியாக எழுதப்படும்போது அதற்குரிய வாசிப்பு அதன் தீவிரவாசகர்களிடமிருந்தே கிடைக்க வாய்ப்பில்லை. ரக்தபீஜன் பிளந்து பிளந்து வளர்கிறான். அவனுடைய குருதியின் துளியில் இருந்தே பெருகுகிறான். ஆனால் அவன் உண்மையில் பெருகுவது அவனுடைய எதிரிகளின் எண்ணத்தில்தான் என்பதை இப்போது வாசிக்கும்போதுதான் உணர்ந்தேன். அவனை அஞ்சி அவனைக்கொல்லமுயல்பவர்களின் அச்சம்தான் அவனை வளர்க்கிறது. . “எண்ணியதுமே அவன் எழுகிறான், எண்ணத்தை வெல்ல முயல்கையில் அவ்வெண்ணம் தொட்டு மேலும் பெருகுகிறான்” என்றனர் இளையோர். “போரிடப் பெருகுபவனிடம் பொருதுவதெப்படி” என குமைந்தனர். என்ற வரி அவனைப்பற்றிய அற்புதமான ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறது. இன்று எத்தனை ரக்தபீஜன்கள். ஹிட்லர் ஸ்டாலின் என எல்லாருமே அவர்கள் மீதான அச்சத்தால் வளர்க்கப்பட்டவர்கள்தானே” என குமைந்தனர். என்ற வரி அவனைப்பற்றிய அற்புதமான ஒரு சித்திரத்தை அளித்துவிடுகிறது. இன்று எத்தனை ரக்தபீஜன்கள். ஹிட்லர் ஸ்டாலின் என எல்லாருமே அவர்கள் மீதான அச்சத்தால் வளர்க்கப்பட்டவர்கள்தானே இன்றைக்கு ஐஎஸ்ஐஎஸ் கூட அப்படித்தானே இன்றைக்கு ஐஎஸ்ஐஎஸ் கூட அப்படித்தானே அந்தக்கதையையே ஒரு மிகப்பெரிய சைக்காலஜிக்கல் நேரேஷனாக வாசிக்கமுடிந்தது . ஒரு அரசியல் கோணத்தில் புரிந்துகொள்ளமுடிந்தது\nவெய்யோனில் வரும் வரி இது. யானைகளின் உடலசைவுகளில் அந்த இசைத்தாளம் எதிர்நிகழ்வதை கர்ணன் வியப்புடன் நோக்கினான். அவற்றின் உடலுக்குள் கரியதோலைப்போர்த்தி இன்னொரு இசைக்குழு துள்ளி நடனமிடுவதைப்போல. நான் சமீபத்தில் சென்னையில் திருவிழாவில் யானையைப்பார்த்தேன். தற்செயலாக இந்த வரி கண்ணுக்குப்பட்டது. நீங்கள் நிறைய யானை வர்ணனை செய்திருக்கிறீர்கள். இனி ஒன்றுமே சொல்வதற்கு இல்லை என்ற அளவுக்கு. இருந்தாலும் இப்படி ஒரு வரி புதிசாக வருகிறது. வெய்யோனை மேலோட்டமாக வாசித்துக்கொண்டிருந்தபோது இது கண்ணுக்குப்பட்டது. நான் அந்நாவலைத்தான் சரியாக வாசிக்கவில்லை என நினைக்கிறேன். வெண்முரசின் ஏராளமான பகுதிகள் அதில்தான் வருகின்றன. ஆனால் அதில் கதை அங்குமிங்கும் ஓடிக்கொண்டே இருந்ததுபோலிருந்தது. நாவலாக ஒட்டுமொத்தமாக வாசித்தால்தான் சரியான வடிவம் பிடிகிடைக்குமென நினைக்கிறேன்\nசித்திரை வந்தனங்கள். விஷு ஆஷம்சகள். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். ''ஊட்டியில் ஒருநாள்'' படித்துவிட்டு பரவசத்தில்பறக்க துவங்கியவன் இன்னும் கீழிறங்கவில்லை. கொன்றை பற்றிய செய்திகளும், ரயில் தண்டவாள புகைப்படங்களும்கொள்ளையின்பம். ஏராளமான பொருட்செலவில், அதி நவீன டிஜிட்டல் கேமராவில் , கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் கிடைக்காதபரவசம் , தங்களின் எழுத்தில் கிடைத்துவிடுகிறது. மழைச்சட்டை அணிந்து பச்சைக்கனவு, மஞ்சள் கொன்றை வர்ணனைகள் , சிவப்பு எரிமருள்வேங்கை, அந்திப்பொன் உருகி வழிந்தோடும் மாலைபொழுதுகள் - இப்படி பல வர்ணஜாலங்கள், மாயாஜாலங்கள், சௌந்தர்யலஹரி அனுபவங்கள் எங்களுக்கு. நம்மால் தொட இயலாத, முத்தமிட்டு தலையில் சூட முடியாத சூரியனை, கொன்றைமிக அருகில் காண்பிக்கிறது ; ஆசைகளை நிறைவேற்றுகிறது.\nமழலைகளுக்கு தொட்டால்சிணுங்கி செடியை ஸ்மார்ட்போனில் அறிமுகம் செய்யும்பொழுது, குழந்தை தொடுதிரையில்இலைகளை தொட்டு பார்த்துவிட்டு சுருங்கவில்லையே என நம்பிக்கை இழக்கிறது. தும்பையின் அழகை கண்டு ரசிக்க முதலில��தும்பையின் முன் மண்டியிட்டு சரணடையவேண்டும். நண்பர்களோ விருந்தினர்களோ வீட்டுக்கு வருகிறார்களோ இல்லையோ, அந்தி நேரத்தில் வாசலில் வரவேற்றபடி அந்திமல்லி பூத்துவிடுகிறது. புகுந்த வீட்டுக்கு சென்றவள் பிறந்த வீட்டுக்குவரும்பொழுதெல்லாம் செம்பருத்தி சற்று அதிகமாகவே மலர்கிறது.\nசுந்தர ராமசாமியின் ஜே ஜே சில குறிப்புகள் நாவலில் வரும் வரிகள் - '' காரை ஓரங்கட்டி நிறுத்திவிட்டு, கீழே இறங்கி பாதைவிளிம்பில் நின்றுகொண்டு சூரியோதயத்தை பார்த்தேன்.உள்ளங்கால் கூசும்படி விளிம்புக்குச் சென்றேன். முன்னால் அதலபாதாளம். அற்புதத்திலும் அற்புதமான அந்தக் காட்சியைப் பின்னகராமல் பார்த்துக்கொண்டிருந்தேன். மனித ஜென்மங்களுக்குக்கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் இது. அதிகாலையிலும் , ஒவ்வொரு நாளும், ஒரே மாதிரியாகவும், அதே சமயம் வெவ்வேறுவிதமாகவும், கணங்கள் தோறும் மாற்றிக்கொண்டும், முடிவற்ற அழகுகளை அள்ளி இறைத்துக் கொண்டு கடவுள் மனிதன் முன்வருகிறார். தனது விஸ்வரூபத்தை மனிதனுக்கு காட்டக் கடவுள் வருகிறார். இருந்தும் மனிதன் பார்ப்பது இல்லை. பழக்கத்தில்அறிவையும் அற்புதங்களையும் அதிசயங்களையும் முற்றாக இழந்து, தரித்தரத்திலும் பரம தரித்தரனாக நிற்கிறான்.''\n''ஒளி எதில் ஒளிந்து கொள்ள முடியும்'' எனும் போகன் சங்கரின் கேள்விக்கு ''ஒளி கொண்டவன் தன் ஒளியால்மறையவேண்டியவன்'' என்று வெண்முரசில் விடை கிடைக்கிறது.\nஇப்பொழுதெல்லாம் உதயங்களையும் அஸ்தமனங்களையும் காணும் பொழுதெல்லாம் வெண்முரசின் நீர்க்கோலம் முதல்அத்தியாயமே நெஞ்சினில் நிறைகிறது.\nஇந்தச் சிறுபூச்சியின் சிறகில் சுடர்க\nதங்களுடன், தங்களுடைய பயணங்களில் தொற்றிக்கொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், சூரியனுடன் தொற்றிக்கொள்ளஇயலாவிட்டாலும், கொன்றையுடன் தொற்றிக்கொள்கிறோம். தங்களிடமிருந்து கொன்றை பூவொன்றை தங்க நாணயமாகவும், கொன்றை பூவையும், அதிலுள்ள ஒரு துளி தேனையும் ''கைநீட்டமாக'' பெற்றுக்கொள்கிறோம்.\nசென்ற சித்திரை விழாவுக்கு மதுரைக்குச் சென்றிருந்தேன். நான் சென்று நீண்டநாட்களாகின்றன. இப்போது வயதும் நாற்பத்தாறு. ஆனால் விழா எனக்கு பெரிய களியாட்டமாக இருந்தது . மிகப்பெரிய சலிப்பையே தரும் என நினைத்திருந்தேன். போகவே கூடாது என்று நினைப்பேன். நாலைந்து ஆண்டுகளுக்கு முன்புகூட குடும்பத்தில் எல்லாரும் போனபோது நான் போகவேண்டாம் என நினைத்தேன். ஆனால் இன்றைக்கு அவ்வளவு கொண்டாட்டம். அது ஏன் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். இன்றைக்கு வெண்முரசில் இந்த வரியை வாசித்தேன்.\nஎத்தனை இனியது அது, அல்லவா விழவுகளில் நம்மைச்சுற்றி மானுடர் இருக்கிறார்கள், ஆனால் உறவுகள் என்று ஏதுமில்லை. காற்றில் கொந்தளிக்கும் இலைப்பரப்புகள்போல் முகங்கள். அவை அனைத்தும் உவகை நிறைந்திருக்கும். அவ்வுவகையின் அடிப்படையே அப்போது உறவுகள் என்று ஏதுமில்லை என்பதுதானா விழவுகளில் நம்மைச்சுற்றி மானுடர் இருக்கிறார்கள், ஆனால் உறவுகள் என்று ஏதுமில்லை. காற்றில் கொந்தளிக்கும் இலைப்பரப்புகள்போல் முகங்கள். அவை அனைத்தும் உவகை நிறைந்திருக்கும். அவ்வுவகையின் அடிப்படையே அப்போது உறவுகள் என்று ஏதுமில்லை என்பதுதானா எவருக்கும் நாம் கொடுப்பதோ பெறுவதோ இல்லை என்பதனால்தானா விழவுகளில் நாம் நிலையழிந்து கொண்டாடுகிறோம்\nஆச்சரியமென்ன என்றால் நான் பன்னிருபடைக்களத்தை இருதடவை வாசித்தவன். இந்தவரியை இப்போதுதான் காண்கிறேன். இப்படி வெண்முரசில் இருந்து கண்டுபிடித்துக்கொண்டே இருக்க ஏராளமாக உள்ளது. இந்த வரி அப்படியே என் உள்ளத்தைச் சொல்வதுபோல உள்ளது\nஇமைக்கணம் 47 தலைப்பு இறைப்பாடல் என்றதுமே சிகரத்தின் உச்சியில் பொன் சுடர் ஏற்றும் தருணம் எனப் புரிந்தது.\nஇமைக்கணம் காலத்தை சுழியென வளைத்து முன்பின்னற்ற வடிவில் ஒவ்வொருவராய் வந்து தத்தமது அறக்குழப்பங்களை கடக்க வாய்ப்பளித்துக் கொண்டிருந்தது. அவ்வரிசையில் பார்த்தன் கனவின் வழி விஷாத யோகத்தில் நுழைந்து, கிருஷ்ணார்ஜுன இணை கனவொன்றின் வழி ரதத்தை குருஷேத்திரத்தில் நிறுத்தி கீதை துவக்கிய கணம் -\nஒவ்வொரு சடங்காய் முடிந்து, திரை விலகி, இறைமுன் லட்ச தீபம் காட்டும் நிமிடம் போல. பெரு அரங்கில் ஒவ்வொரு திரையாய் விலகி, துணை பாத்திரங்கள் களம் அமைக்க, உரிய தருணத்தில் இசை முழங்கி நிற்க, திரை மாறி எழும் உச்சதருணத்துக் கதைத் தலைவன் போல ஒரு நுழைவு பகவத் கீதையெனும் இறைப்பாடலுக்கு. கீதைக்குரிய சொல்லாட்சி, வேறெந்த சொற்களாலும் சொல்லிவிட இயலாதெனும் வண்ணம் வந்து அமைந்து கொள்ளும் வாசகங்கள், உங்கள் வாயிலாக எங்களை வந்தடைகிறது. இன்றைய இமைக்கணத்தில் வரும் ஞான-விஞ்��ான யோகம், \"ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் ச\" -\"Existential, Hypostatic and sacrificial aspects \"என்று குரு நித்யாவின் உரையில் நேற்று வாசித்தேன்.\nபுடவிமெய்மை, தெய்வமெய்மை, வேள்விமெய்மை என்றெழுதி விட்டீர்கள். வார்த்தைகள் இறைப்பாடலுக்கென வந்தமர்கின்றன.சத்வ, ரஜோ, தமோ நிலைகளுக்கு நன்னிலை, வெல்நிலை, உறைநிலை; நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்புக்கு இன்னுமொரு செறிவான மாற்று.\nசுபா இதே தருணத்தில் குரு வியாச பிரசாத் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒலிப்பதிவுகள் மற்றும் குறிப்புகளின் துணையோடு குரு நித்ய சைதன்ய யதியின் கீதையை வாசிக்கக் கிடைத்திருப்பது பெரும் பேறு.\nசம்பாபுரியில் அவையில் அவர்களும் உறங்குகிறார்கள். ஆணைகள் முடிந்து அலுவல்நிறைவை அறிவிக்கும் அமைச்சரிடம் கர்ணன் “மலைப்பாறைக் கூட்டங்கள் நடுவே காற்று செல்வது போல் உள்ளது இவ்வுரையாடல் அமைச்சரே” என்கிறான். அவர் பதிலுக்கு “ஆம். ஆனால் மலைப்பாறைகளைப் போல் காலத்தில் மாறாத சான்றுநிலைகள் பிறிதில்லை” என்றார். கர்ணன் அதற்கு “ஆகவேதான் நமது தெய்வங்களை பாறைகளிலிருந்து செதுக்குகிறார்கள் போலும்” என்றான். அமைச்சர் உடனே அவையை நோக்கி ”இன்னும் வெளிப்படாத தெய்வங்கள் உறங்கும் கற்பாறைகளுக்கு வணக்கம்” என்றார்.\nகர்ணன் எப்படி சம்பாபுரியின் அமைச்சர்களையும் குடிகளையும் கவர்ந்தான் என்று பொதுவாகச் சொல்லிக்கொண்டுசெல்லும் அத்தியாயத்தில் இந்த நகைச்சுவை உரையாடல் வருகிறது. மென்மையான நகைச்சுவை. கவனித்தால் மட்டுமே புன்னகை வருவது. நான் ரேண்டமாக வெய்யோனை எடுத்துப்புராட்டியபோது இந்த வரிகளை வாசித்தேன். அத்தனைபேரும் தூங்கும் சபையில் இரண்டுபேர் மட்டும் இப்படி ஒருவருக்கொருவர் மெல்லிய புன்னகையுடன் சீண்டிப்பேசிக்கொள்வது பிடித்திருந்தது\nமாமலரில் வரும் இந்த வரிகளை வெட்டி ஒட்டியிருந்தேன். அதை இன்றைக்கு வாசித்தேன். புரூரவஸின் நாடுகடத்தலில் ஊர்மக்கள் பேசுவது. பெரும்பாலும் முதியவர்கள்\n“உறுத்துவந்தூட்டும் ஊழ்வினை. பிறிதொன்றும் சொல்வதற்கில்லை” “பெருவாழ்வு. எனவே வீழ்ச்சியும் பெரிதே”\n“எண்ணுகையில் எளியோனாக வாழ்ந்து எளியோனாக இறப்பதே உகந்ததென்று தோன்றுகிறது”\n“யானைக்கு புண் வந்து சீழ் கட்டுவதை பார்த்திருக்கிறீர்களா படிகக் கோடரியால் வெட்டி முழங்கைவரை உள்ளேவிட்டு மர���ந்திடுவார்கள். பெருவலி கொண்டு அக்கரிய உடல் துடிப்பதை நெடுந்தொலைவிலேயே நின்று பார்க்கமுடியும்.”\n“எறும்புக்கும் யானைக்கும் இறப்பு ஒன்றேதான் போலும்”\n”ஆற்றல்மிக்க விலங்குகள் நொந்து நாட்பட்டு சாகின்றன. எறும்புகள் நொடியில் பல்லாயிரமென மறைகின்றன. ஊழுக்கும் கருணையுண்டு”\n“எவர் துயரும் அதற்கு ஒரு பொருட்டல்ல. எல்லாமே குமிழிகள்தான் நதிக்கு. அதில் பெரிதென்ன சிறிதென்ன\nஇந்த வரிகள் வழியாக அவர்கள் புரூரவஸின் வீழ்ச்சியை புரிந்துகொள்ள முயல்கிறார்கள். எவருக்கும் கொஞ்சம்கூட கருணையோ அனுதாபமோ இல்லை. மிகப்பெரிய மனிதர்களின் வாழ்க்கையை மக்கள் ஒருமாதிரியான கசப்புடன் பார்க்கிறார்கள். அவர்கள் வீழ்ச்சி அடையும்போது நிறைவடைகிறார்கள். நாமெல்லாம் சாமானியர்களாக இருப்பதே மிகப்பெரிய விஷயம் என நினைக்கிறார்கள். அல்லது அப்படிச் சொல்லிக்கொள்கிறார்கள். அதைக்கொண்டு மனதை ஆறுதலடையச்செய்கிறார்கள். அந்த பரிதாபத்தையே இவ்வாறு தத்துவமாக ஆக்கிக்கொள்கிறார்கள்\nஆனால் அதில் கடைசியாகப்பேசுபவர் பெரிதுக்கும் அப்பாலுள்ள பெரிய ஒன்றை உணர்ந்தவர் என நினைத்தேன்\nவெண்முரசு மகாபாரத நாவல் வரிசை குறித்த விவாதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:13:45Z", "digest": "sha1:LTJCVF4KOOKH54LEFDXCBHDWDSNND26N", "length": 5292, "nlines": 66, "source_domain": "canadauthayan.ca", "title": "அம்மாவின் முதல் அன்பளிப்பை பராமரிக்க தவறிய ரஹ்மான்: நெட்டிசன்கள் விமர்சனம் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nஅம்மாவின் முதல் அன்பளிப்பை பராமரிக்க தவறிய ரஹ்மான்: நெட்டிசன்கள் விமர்சனம்\nஆஸ்கார் நாயகன் ஏ. ஆர். ரஹ்மான், உலக சினிமா வியந்து பார்க்கும் அளவுக்கு இன்று வளர்ந்து விட்டார். ஆனாலும் என்றைக்குமே தான் ஒரு மிகப்பெரிய இசைமைப்பாளர் என்ற பந்தா அவரிடம் கிடையாது.\nஇந்நிலையில் தன் அம்மா தனக்கு ஆரம்ப காலத்தில் பரிசாகக் கொடுத்த காரை படமெடுத்து இன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். 1986ம் ஆண்டு போர்டு கீ ப்ளேயராக இருந்த போது அம்பாஸிடர் காரை வாங்கி கொடுத்துள்ளார், ஆனால் இந்த காரை பராமரிக்க முடியாத நிலையில், ஒரு மரத்தடியில் தூசி படிந்து காயலான் கடைக்குப் போடும் நிலையில் காணப்படுகிறது.\nஇந்த��் கார் படத்தைப் போட்டு, ‘என் அம்மா 1986ல் எனக்காக வாங்கித் தந்த முதல் கார்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தைப் பார்த்த பலரும், உங்களது அம்மா கொடுத்த பரிசை இப்படியா வைத்துக் கொள்வது நன்றாகப் பராமரித்து வைத்துக் கொள்ளுங்கள்,” என்ற ரீதியில் கமெண்ட்டுகள் தெரிவித்துள்ளனர்.\nஅன்னை மடியில் : 02-12-98 – இறைவன் அடியில் : 01-12-2018\nஅண்ணனை மடியில் : 25-05-1932 – ஆண்டவன் அடியில் : 20-11-2017\nடீசல் – ரெகுலர் 116.60\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/rajinikanth-explain-about-spiritual-polytics-118010200057_1.html", "date_download": "2018-12-10T02:01:04Z", "digest": "sha1:P67FVC3TW2HCN24AXZV5N3WK4M6YCUDK", "length": 11534, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "ஆன்மீக அரசியல் என்றால் என்ன தெரியுமா? - ரஜினிகாந்த் விளக்கம் | Webdunia Tamil", "raw_content": "திங்கள், 10 டிசம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆன்மீக அரசியல் என்றால் என்ன தெரியுமா\nஆன்மீக அரசியல் என்றால் என்ன என்பது பற்றி நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார்.\nகடந்த 31ம் தேதி தனது ரசிகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். மேலும், ஆன்மீக அரசியலை தான் முன்னெடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்தார்.\nமேலும், வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். உண்மை, உழைப்பு, உயர்வு எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை என அவர் கூறினார்.\nஅந்நிலையில், ஆன்மீக அரசியல் எனில் அது பாஜகவுடன் தொடர்புடையது என பலரும் விமர்சிக்க தொடங்கினர்.\nஇந்நிலையில், இன்று போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு அருகே செய்தியாளர்களை சந்தித்த ரஜினி “ ஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, நாணயமான அரசியல். இதில் எந்த ���ிதமான சாதி, மத சார்பும் இல்லை. இது அறம் சார்ந்த அரசியல். இது ஆத்மாவுடன் தொடர்புடைய அரசியல்” எனக் கூறினார்.\nமேலும் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பின்னால் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.\nரஜினியை விழுங்க காத்திருக்கும் ஒரு மரணக்குழி..\nரஜினியின் பாபா சின்னத்தில் தாமரை - வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nரஜினி பக்கம் தாவும் கட்சியினர் - அதிமுக, திமுக அதிர்ச்சி\nரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்க்க திமுக-அதிமுக கூட்டு ஆலோசனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/02/blog-post_9174.html", "date_download": "2018-12-10T02:23:09Z", "digest": "sha1:72HCREEFZYV5KQJOZIO44QYJ2Q76OFZZ", "length": 14048, "nlines": 215, "source_domain": "www.ttamil.com", "title": "காக்க,காக்க........ ~ Theebam.com", "raw_content": "\nமூளைக்கு தீங்கு விளைவிக்கும் 10 செயல்கள்\nமனித மூளை மனித நரம்பு மண்டலத்தின் தலைமையானதும், மனித உறுப்புகளில் சிக்கலானதும் ஆகும். மனித மூளை, விழிப்புணர்வு இன்றியும் இயங்கும், இச்சை இன்றிய செயற்பாடுகளான மூச்சுவிடுதல், செரிமானம், இதயத்துடிப்பு, கொட்டாவி, போன்ற செயற்பாடுகளையும்,விழிப்புணர்வுடன் நிகழும் சிந்தனை, புரிதல், ஏரணம் போன்ற சிக்கலான உயர்நிலை செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.இதில் மூளையை பாதிக்கும் விஷயங்களும் இருக்கின்றன.\nகாலையில் உணவு உண்ணாமல் இருப்பதன் மூலம் ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.\nமிக அதிகமாகச் சாப்பிடுவதன் மூலம் இரத்த நாளங்கள் இறுகி மூளையின் சக்தி குறைந்து போகிறது.\nபுகை பிடிப்பதால் மூளை சுருக்கமும் அல்ஸைமர்ஸ் வியாதி வருயதற்கு காரணமாகிறது\nநிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.\nமாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.\nநல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் த���வையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.\nதலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.\nஉடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.\nமூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது,மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.\nஅறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.\n“உங்க மூளையை இனி நல்லா பாதுகாத்துகோங்க”\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரையின் பக்கம் /குறும்படம்\nசனி-உடல் நலம் / நடனம்/நகைச்சுவை\nஒளிர்வு-(16) மாசி த்திங்கள்-2012 தளத்தில்:சிந்தனை...\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\nசேலம் - தமிழ்நாடு சேலம் (ஆங்கிலம்:Salem), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகர...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\nமனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா\n நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும்...\nதமிழரின் மூட நம்பிக்கைகள் பகுதி-09B:\nsuperstitious beliefs of tamils: \"[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்.] \"மிருகங்கள்,பறவைகள் & ஊர்வனவுடன் தொடர்புள்ள...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n[ தொகுத்தது : கந��தையா தில்லைவிநாயகலிங்கம் ] \" பண்டைய சுமேரியரின் சமயம் \" [sumerian god of the sun:Utu/Shamash]...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\nபொதுவாக, தமிழ் இலக்கிய விழா நிகழும் மேடைகளில் நின்று உரைநிகழ்த்தும் தமிழ் ஆவலர்கள், தமிழ் மொழியின் சிறப்பு பற்றிப் பேசும்போது, அது ஒப்பில்ல...\nSpelling-bee -2018 பண் கலை பண்பாட்டுக் கழகம் நடாத்தும் மேற்படி கழக அங்கத்தவப் பிள்ளைகளுக்கான ஆங்கில Spelling-bee -2018 போட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-10%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T02:40:52Z", "digest": "sha1:T7OSJDMOIU6ZHJ7UTU7BBEWOB43QWDMG", "length": 11343, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல் - Universal Tamil", "raw_content": "\nமுகப்பு News Local News பெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்\nபெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்\nபெப்ரவரி 10ஆம் திகதி தேர்தல்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.\nஇதற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இன்று விடுத்துள்ளார்.\nதேர்தல்கள் செயலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தேர்தல் நடைபெறும் திகதியினை அறிவித்துள்ளார்.\nஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் தினத்தில் சிக்கல்\nஎழுத்தாளர் சங்க தலைவர் பதவியிலிருந்து விலகிய கே.பாக்கியராஜ்\nசீன ஜனாதிபதியுடனான உறவு முறிந்து விட்டதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு\nமனித எச்சங்கள் ஆய்வு காலதாமதம்\n117 நாட்களுக்கும் அதிகமாக மன்னார் நகர நுழைவாயில் பகுதியில் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கைளில் 200க்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி பரிசோதனைகளை...\nபுலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம்..\nஇந்த வருடம் நடைப்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மீள் மதிப்பீட்டு பெறுபேறு அடுத்த வாரம் வெளிவரவுள்ளது. பெறுபேறுகள் கல்வி அமைச்சுக்கும் பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜித...\n’பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா கேரக்டர் இதுதான்\nபொங்களுக்கு வெளிவரவுள்ள திரைப்படம் ரஜினியின் பேட்ட. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் சிம்ரன், விஜய்சேதுபதி,திரிஷா,நவாசுதின் சித்திக் என பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் அனிருத் இசையமைப்பில் வெளியான ‘மரண மாஸ்’, ‘உல்லாலா உல்லாலா’ பாடல்கள் ரசிகர்களிடம்...\nஅதிக பிடிவாதம் கொண்ட 4 ஆம் எண் நண்பர்களே\nஇன்றைய பதிவில் என் நான்கில் பிறந்தவர்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம் 4,13,22, 31 ம் திகதிகளில் பிறந்தவர்கள் நான்காம் எண்ணுக்குரியவர்களாகிறார்கள். நான்காம் எண்ணின் கிரகம் ராகுவாகும். நான்காம் எண்ணுக்குரிய ஆங்கில எழுத்துக்கள் D,M,T ஆகியவை. ராகு...\nரிஷப ராசி அன்பர்களே இன்று நீங்கள் செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்- 12 ராசிகளுக்கான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். குடும்பத்தில் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள்...\n“செக்ஸ்” என்கின்ற தேடலில் இலங்கை மூன்றாவது இடம்- கூகிள் தேடல் பொறி\nபிரபல சீரியல் நடிகையின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nஇணையத்தில் அதிகம் தேடப்பட்ட பெண்கள் – டாப் 10 லிஸ்ட்\nசின்ன காக்க முட்டை இப்போ எப்படி இருக்காரு தெரியுமா\nஉங்க பெயரின் முதல் எழுத்து T, R-ல் தொடங்குகிறதா அப்போ இதுதான் உங்களின் குணாதியங்கள்\nவிஸ்வாசம் ட்ரைலர் வெளியீடு திகதி இதோ\n2018க்கான செக்ஸியான ஆசியப்பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த நடிகை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தின் பெயர் இதுதான் – வெளியான தகவல்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2018-12-10T01:58:17Z", "digest": "sha1:HDLOIFH65DQY5P3G5IJDA5YPV3AAFGTU", "length": 7428, "nlines": 135, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதி���ை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..\nஅதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..\nதஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் அருகே உள்ள தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய பயிலரங்கத்தின் நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று(26/03/2018) நடைபெற்றது.\nஇந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.\nஇந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன் ,ஹதீஸ் மனனம் , துவா போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டு சுமார் 106 மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.அதுமட்டுமின்றி, அதிரை தாருத் தவ்ஹீத் வாராந்திர பாயானுக்கு வருகை தரும் பெற்றோர்களுக்கு அவர்களின் ஆர்வத்தை பாராட்டி சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.\nஇந்த நிகழ்ச்சிக்கு ஜெமீல் சாஹிப்(SECRETARY) அவர்கள் தலைமை தாங்கினார்.இதனை பொருளாளர் நிஜாம் அவர்கள் வழிமொழிந்தார்.\nஇந்த இஸ்லாமிய பையிலரங்கத்தில் தங்களுடைய பிள்ளைகளை சேர்த்து தங்களின் பிள்ளைகளின் வருங்கால வாழ்வை இறைவனின் கிருபையால் ஒழுக்கத்துடன் அமைய செய்யுமாறும் கேட்டுக்கொண்டனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nகஜா புயலின் தாக்கத்தில் இருந்து அதிரையை மீட்டெடுக்க யாருடைய முயற்சி அதிகம் தேவை \nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/special-article-for-who-is-sree-reddy/", "date_download": "2018-12-10T02:12:37Z", "digest": "sha1:DCQG5C3E562KR2S32OY5D7HSLNZD3TIM", "length": 13963, "nlines": 138, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai பூகம்பமா? புஷ்வானமா? யார் இந்த ஸ்ரீரெட்டி? - Cinema Parvai", "raw_content": "\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\nதெலுங்கு சினிமாவினரை அல்லோல கல்லோலப் படுத்திவிட்டு, தமிழ் சினிமா பக்கம் திரும்பி இருக்கிறது “ஸ்ரீரெட்டி லீக்ஸ்” புயல். எடுத்த எடுப்பிலேயே இயக்குநர் முருகத��ஸ் பெயரை சொன்ன ஸ்ரீரெட்டி, “க்ரீன் பார்க் ஹோட்டல் நினைவிருக்கிறதா ஜி” என எடுத்து விட்டதும் ஆடித்தான் போனது மொத்த தமிழ்த் திரையுலகமும். இருக்காதா பின்னே, முருகதாஸ் என்ன சாதாரணமான ஆளா கோலிவுட்டில்\nமுதல் பாலிலேயே சிக்சர் அடித்து அலற விட்ட ஸ்ரீரெட்டி, அடுத்து வீதிக்கு இழுத்து வந்தது நடிகர் ஸ்ரீகாந்தை. “5 வருடங்களுக்கு முன்னால் ஹைதராபாத் பார்க் ஹோட்டல் நினைவிருக்கும் என நம்புகிறேன்” என கொளுத்திப் போட ஸ்ரீகாந்துக்கு மட்டுமல்ல மற்ற நடிகர்களுக்கும் பேயடித்தது போலத் தான் இருந்திருக்கும். அவர் சொல்வதில் உண்மை இருக்கிறதா இல்லையா என தெளிவு பிறக்கும் முன்னமே, அசராமல் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டு தெறிக்க விட்டார் அம்மணி.\nஅந்த பேஸ்புக் பதிவில் நடிகர் ராகவா லாரன்ஸ், தன்னைத் தவறாக பயன்படுத்திக் கொண்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறார் ஸ்ரீரெட்டி.\n“என் நண்பர்கள் சிலரின் மூலமாக லாரன்ஸ் மாஸ்டர் எனக்கு அறிமுகமானார். அந்த நாளில் நாங்கள் கோல்கொண்டா ஹோட்டலின் லாபியில் சந்தித்தோம். அப்போது என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். நான் அறையில் நுழைந்தவுடன் குரு ராகவேந்திர ஸ்வாமி புகைப்படம் மற்றும் சில ருத்ராக்ஷங்கள் அனைத்தையும் பார்த்தேன். அதற்குப் பிறகு அவர் ஒரு ஏழை குடும்பத்தில் இருந்து வந்த கதையைச் சொன்னர். புதிதாக வருபவர்களுக்கு உதவி செய்து வருவதையும் கூறினார், நான் அவரை நம்பத் தொடங்கினேன். அவர் பல ஏழைக் குழந்தைகளுக்கு தங்குமிடம் கொடுக்கிறார் என்று சொன்னார்..நான் ஈர்க்கப்பட்டேன் .. மெதுவாக மெதுவாக அவர் தனது உண்மையான நிறத்தை காட்டினார். அவர் என் வயிற்றுப் பகுதியைக் காட்டச் சொன்னார், மேலும் சில மோசமான அசைவுகளையும் செய்துக் காட்டச் சொன்னார். அவர் ஆசை முடிந்த பிறகு, கண்டிப்பாக வாய்ப்பு தருகிறேன் என்றார். அதன் பிறகு சில நாட்கள் எங்கள் நட்பு தொடர்ந்தது. பெல்லம் கொண்டா வில்லன் ஆகும் வரைக்கும்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.\nஇப்படி அடுக்கடுக்காக தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் ஸ்ரீரெட்டி புகார் கூறி வந்த நிலையில், நடிகர் சங்கச் செயலாளர் என்ற முறையில் நடிகர் விஷால் கண்டனம் தெரிவிக்கப் போக, “உங்க மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் ரெட்டிகாரு” என்று கெத்து காட்டினார். நிலவரம் போகப்போக கலவரம் ஆகிக் கொண்டிருக்க, சம்பந்தப்பட்டவர்களோ “அமைதியோ அமைதி” காத்து வருகிறார்கள்.\n“இந்த இடம் தான் திரில்லிங்கான இடம்” என்பது போல, இனி வருவது தான் ஹைலைட்டான சமாச்சாரமே.. “அரண்மனை படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்இருந்த சமயத்தில், அடுத்த படத்தில் கண்டிப்பாக வாய்ப்பு தருவதாக சொல்லி இயக்குநர் சுந்தர்.சி என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டார். ஆனால் சொன்னபடி வாய்ப்பு ஏதும் தரவில்லை” என்று இயகுநர் சுந்தர்.சி மீது விரல் நீட்டினார் ஸ்ரீரெட்டி.\nஇப்படி வரிசையாக ஒவ்வொரு திரை உலக பிரபலங்கள் மீதும் தைரியமாக ஸ்ரீரெட்டி புகார் வாசித்துக் கொண்டிருக்க, யாரிடம் இருந்துமே வலுவான எதிர்ப்பு வரவே இல்லை என்பதே இதில் வேடிக்கையான விசயம். சம்பந்தப்பட்டவர்களில் சுந்தர்.சி மட்டும் “வழக்கு போடுவேன்” என்றதோடு நிறுத்திக் கொண்டார். பொதுவாக எந்த சர்ச்சையாக இருந்தாலுமே, இரண்டு தரப்பினரும் பேசினால் தான் அது ஒரு முடிவுக்கே வரும். ஆனால் ஸ்ரீரெட்டி விவகாரத்திலோ, ஒரு முனையில் இருந்து அவர் மட்டுமே பேசிக்கொண்டிருக்க மறுமுனையில் யாருமே மௌனம் கலைக்கவில்லை. இதனால் தான் இந்த பிரச்சனை நீண்டு கொண்டே இருக்கிறது.\nகடைசியாக பேசி இருக்கும் நடிகர் கார்த்தி கூட “அவருக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. ஆதாரம் இருந்தால் போலீசுக்கு போகட்டும். ஊடகங்கள் இதனை பெரிதாக்குகின்றன” என நழுவிக் கொண்டார்.\n என்பது சம்பந்தப்பட்டவர்கள் வெளிச்சம். நாடு படும் பாட்டில், இதையெல்லாம் கவனிக்க மக்களுக்கு நேரமுமில்லை, நிம்மதியுமில்லை என்பதே உண்மை\nPrevious Postமீண்டும் இந்திக்குப் போகும் தனுஷ் Next Postஇசக்கி பரத் - \"இளையதிலகம்\" பிரபு இணையும் புதிய படம்\nகணவனை இழந்து கருவாடு விற்று மகனைக் கல்லூரியில்...\nரஜினி – ஷங்கர் கூட்டணி என்றால் சொல்லவே வேண்டாம்,...\nஎழுமின் – விமர்சனம் 4/5\nபக்திப் படமான உண்மைச் சம்பவம் ‘கிருஷ்ணம்’\n’பரியேறும் பெருமாள்’ வெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படைப்பை அறிவிக்கிறார் ரஞ்சித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/05/blog-post.html", "date_download": "2018-12-10T03:19:31Z", "digest": "sha1:ZYKD3AYWOUEZYXUL5A3JFHB5IHS5JLEU", "length": 4509, "nlines": 53, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: கேரளா பத்மநாபசுவாமிக்கு சமமாக தமிழக கோவிலில் புதைந்துள்ள ரகசியங்கள்!", "raw_content": "\nகேரளா பத்மநாபசுவாமிக்கு சமமாக தமிழக கோவிலில் புதைந்துள்ள ரகசியங்கள்\nஇவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடிமை \nஉலகின் முதல் கண்ணாடி கோவில் | 6000 வயதுடைய சிவன் | 6000 வயதுடைய சிவன்\nஅயோத்தி ராமர் கோவிலின் அரிய உண்மைகள் \nஇது புத்தியால புரிஞ்சிக்க கூட விஷயம் இல்ல \n மனித காதுகளுக்கு கேட்கும் ச...\nஇரும்பை தங்கமாக்கும் ரசவாதம் இவர்களுக்கு தெரியும்\nஇதுக்கப்புறமும் வேற கோவிலுக்கு போவீங்க \nராமர் சீதையை அக்னி பிரவேசம் செய்ய சொன்னாரா \nயாரும் கண்டறியாத மர்மங்கள் கொண்ட 3 முக்கிய கோவி...\nகர்நாடகாவின் ஏழு முக்தி ஸ்தலங்களில் முதன்மையானது\nகோவில் பிரசாதத்தை மட்டுமே சாப்பிடும் சைவ முதலை \nஇதுதான் உலகின் உயரமான சிவன் கோவில் \nகண்ணன் ஒரு பெண் பித்தன் \nபுகழ்பெற்ற பொன்னர் - சங்கர் தெய்வமானது எப்படி \nதிருநங்கைகளின் பிறப்புக்கு காரணம் என்ன \nசாதியை பார்த்தா காதல் பிறக்கிறது\nகேரளா பத்மநாபசுவாமிக்கு சமமாக தமிழக கோவிலில் புத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-10T03:02:36Z", "digest": "sha1:L6QRJP4PIG3AS4DP3ALEQXMZ3IDP74WF", "length": 5961, "nlines": 63, "source_domain": "www.pasumaikudil.com", "title": "கொக்கு, கோழி, உப்பு | பசுமைகுடில்", "raw_content": "\nOctober 2, 2017 admin நீதி கதைகள்,தன்னம்பிக்கை கதைகள்.\n​ சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான். ”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்\nஅதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.\nமாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.\n”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.\n”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்” என்று கேட்டான் மாணவன்.\n குப்பையைக் கிளறும். ஆன���ல், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.\n”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…”\n”ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.\n”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்\n”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.\nஅந்த மாணவன் மகிழ்ச்சியுடன் அவரை வணங்கினான்…\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-12-10T01:47:04Z", "digest": "sha1:TKEGKM3X2EOXZHQPZYUVIYGZSNGSCLUG", "length": 5297, "nlines": 62, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சித்தர்களின் புனித தீர்த்தம் | பசுமைகுடில்", "raw_content": "\nசித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்\nநாம் வீட்டிலேயே செய்து உண்டு பயன்பெறக்கூடிய ஒரு புனித தீர்த்தம். இப்புனித தீர்த்தம் காய கற்ப சஞ்சீவியைப் போல பற்பல நோய்களை நீக்கி நல்வாழ்வு அளிக்கும் குணம் கொண்டது.\n1 – ஏலம், 2 – இலவங்கம், 3 – வால்மிளகு, 4 – ஜாதிப்பத்திரி, 5 – பச்சைக் கற்பூரம் இவைகளில் முதல் நான்கும் வகைக்கு ஒரு பங்கும், பச்சைக் கற்பூரம் கால் பங்கு சேர்க்கவும்.\nமுதல் நான்கு பொருள்களையும் உலர்த்தி இடித்து பொடித்துக்கொள்ளவும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் பொடித்து இதனுடன் கலந்து கொள்ளவும். இதனை பாட்டலில் பதனம் செய்து பூஜை அறையில் வைக்கவும்.\nஇந்த தீர்த்தப் பொடியை திரிகடி [மூன்று விரல் அளவு] அளவு எடுத்து ஒரு தாமிர தம்ளரில் தண்ணீர��ல் கலந்து முதல் நாள் இரவு வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் பூஜை முடித்தவுடன் அருந்த சகல நோய்களும் எளிதில் நீங்கி உடல் பலம் பெறும்.\nஇதனுடன் சைவ வழிபாட்டில் உள்ளவர்கள் வில்வம் சேர்த்து அருந்தலாம். வைணவ வழி பாட்டில் உள்ளவர்கள் துளசி சேர்த்து அருந்தலாம்.\nஇருதயம், இரைப்பை பலம் பெரும், கண்கள் பற்றிய நோய் யாவும் நீங்கும், நரம்புத்தளர்ச்சி, சளி, சுவாசகாசம் நீங்கும், இரத்தம் சுத்தியாகும், பித்த ரோகங்கள், வாந்தி, தலைசுற்றல், மயக்கம், வாய்க்கசப்பு, மூச்சடைப்பு, வயிற்று வலி, கழிச்சல், மார்புவலி, மாரடைப்பு, போன்றவைகள் நீங்கும்.இரத்தம் பெருகும்.\nஇது உடலைப் பற்றிய நோய்களை நீக்கும் வல்லமை கொண்ட சஞ்சீவி மருந்து முறையாகும். இது அனுபவத்தில் கை கண்ட அரிய முறையாகும்.\nPrevious Post:வீட்டில் மூட்டைப்பூச்சி இருந்தால்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/38042-world-weddings-in-2017.html", "date_download": "2018-12-10T02:37:58Z", "digest": "sha1:IPIY4EOOGJO6ZU433D224FFLA4753NGS", "length": 15612, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2017இல் நடைபெற்ற திரை உலகத் திருமணங்கள்! | World Weddings in 2017", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உ��்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n2017இல் நடைபெற்ற திரை உலகத் திருமணங்கள்\nதிரையுலகில் சிங்கிளாக வாழ்ந்து வந்த பிரபலங்கள் பலர், 2017 ஆம் ஆண்டில் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர். இதில் ரசிகர்களிடம் அதிகம் கவனத்தை பெற்ற பிரபலங்களின் திருமணங்கள் சில மறக்க முடியாதவை.\n1. நாக சைதன்யா - சமந்தா\nதெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திரமும், நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யா, நடிகை சமந்தாவை கரம் பிடித்தார். பல படங்களின் இணைந்து நடித்த இந்த ஜோடி நிஜ வாழ்க்கையில் இணைந்தது 2017 ஆம் ஆண்டில். கோவாவில் நடைபெற்ற இவர்களின் பிரமாண்ட திருமணத்தில் தெலுங்கு - தமிழ்த் திரையுலகினர் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\n2. நமீதா - வீரேந்திர செளத்திரி\nதமிழ் இளைஞர்களின் கனவுக் கன்னியாக வாழ்ந்த மச்சான்ஸ் புகழ் நமீதா, தனது காதலன் வீரேந்திர செளத்திரியை கரம் பிடித்தது 2017 ஆம் ஆண்டில்தான். திருப்பதியில் தெலுங்கு முறைப்படி நடைபெற்ற இவர்களது திருமணத்தில் உறவினர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் கலந்துக் கொண்டனர்.\n3. விராட் கோலி - அனுஷ்கா சர்மா\nகிரிக்கெட் விளையாட்டில் நட்சத்திர வீரர் விராட் கோலி, பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவை 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இவர்களின் காதல், 2017 ஆம் ஆண்டில் திருமணத்தில் முடிந்தது. கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். இவர்களின் திருமண ஆல்பம், வரவேற்பு அழைப்பிதழ், ஹனிமூன் ஃபோட்டோ என அனைத்தும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது. ஆச்சரியத்தின் உச்சக்கட்டமாய் இந்திய நாட்டின் பிரதமர் மோடி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வாழ்த்தி இருந்தார்.\n4. மனோரஞ்சித் - அக்‌ஷிதா\nகோலிவுட்டின் மிகச் சிறந்த நடிகரான விக்ரமின் மகள் அக்‌ஷிதா, கருணாநிதியின் கொள்ளுப்பேரனான மனோரஞ்சித்தை 2017 ஆண்டில் கரம் பிடித்தார். சென்னை கோபாலபுர இல்லத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் தலைமையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. அரசியல் பிரபலங்கள், நடிகர் நடிகைகள் என பலரும் இவர்களது திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஒரு வருடமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த கருணாநிதி சற்று உடல்நிலை முன்னேற்றம் அடைந்த ப���றகு நடத்தி வைத்த முதல் திருமணம் இது.\n5. ஆதவ் - வினோதினி\nகவிஞர் கண்ணதாசனின் பேரனும், நடிகருமான ஆதவ் கண்ணதாசனுக்கும் வினோதினிக்கும் இந்த ஆண்டில்தான் திருமணம் நடைபெற்றது. சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமணத்தில் கமல்ஹாசன், திருமாவளவன், அமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலர் கலந்துக் கொண்டனர். பிறகு இந்த ஜோடி துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆசி பெற்றனர்.\n6. உம்மிடி க்ரிதிஷ் - ஐஸ்வர்யா\nநடிகர் சங்கப் பொதுச் செயலாளரும், நடிகருமான விஷாலின் தங்கை ஐஸ்வர்யா, உம்மிடி உதய்குமார் - ஜெயந்தி தம்பதியின் மகனாக உம்மிடி க்ரிதிஷை திருமணம் செய்துக் கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது, திருமணத்தில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் நண்பர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.\n7. ஹிப் ஹாப் ஆதி நிச்சயதார்த்தம்\nகுறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தைப் பெற்ற ஹிப் ஹாப் ஆதி திருமணம் பந்தத்தில் இணைய தயாராகினார். இவர்களது நிச்சயதார்த்தம் சத்தமமே இல்லாமல் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்துள்ளது.\nபாஜக நோட்டாவிடம் தோற்றது ஏன்\nவெற்றிவேலுக்கு ஜெ. விசாரணை ஆணையம் சம்மன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘பார்ட்2’ ஃபார்முலாவுக்கு திரும்பும் தமிழ் சினிமா: சாதனையும் சறுக்கலும்\n‘கடாரம் கொண்டான்’ என்றால் என்ன - விக்ரமின் ஃபர்ஸ்ட் லுக் எழுப்பும் கேள்வி\nபடமாகிறது ’மாப்பிள்ளை கலகம்’: வரலாற்றுக் கதையில் விக்ரம்\nசுந்தர்.சி தயாரிப்பில் மீண்டும் 'ஹிப் ஹாப்' ஆதி\n“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா\nவெளியானது விஜய்சேதுபதியின் ‘சூப்பர் டீலக்ஸ்’ ஃபர்ஸ்ட் லுக்\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\n“ஒரு வழியா, செமயா, சூப்பரா” - விஜய் சேதுபதி ஹேப்பி\nவிஜய்சேதுபதியின் ‘96’ தெலுங்கு ரீமேக்கில் சமந்தா, நானி\nRelated Tags : HipHopAathi , Samantha , Vikram , Karunandhi , Namitha , ஹிப் ஹாப் ஆதி , உம்மிடி க்ரிதிஷ் - ஐஸ்வர்யா , ஆதவ் - வினோதினி , மனோரஞ்சித் - அக்‌ஷிதா , விராட் கோலி - அனுஷ்கா சர்மா , நமீதா - வீரேந்திர செளத்திரி , நாக சைதன்யா - சமந்தா\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆ���வக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக நோட்டாவிடம் தோற்றது ஏன்\nவெற்றிவேலுக்கு ஜெ. விசாரணை ஆணையம் சம்மன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjthiruvarur.com/2016/02/blog-post_678.html", "date_download": "2018-12-10T02:37:15Z", "digest": "sha1:F4MH5N3PRPG355I6HTXJR5PH2SIVG4PQ", "length": 11364, "nlines": 95, "source_domain": "www.tntjthiruvarur.com", "title": "தெருமுனை கூட்டம் : திருவாரூர் | தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்", "raw_content": "\n__கொல்லாபுரம் கிளை - 1\n__கொல்லாபுரம் கிளை - 2\nதெருமுனை கூட்டம் : திருவாரூர்\nதிருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை 24/1/16 அன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ் பாளம் சின்னபள்ளி வாசல் தெரு முனையில் தெருமுனை கூட்ட...\nதிருவாரூர் மாவட்டம் திருவாரூர் கிளை 24/1/16 அன்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கீழ் பாளம் சின்னபள்ளி வாசல் தெரு முனையில் தெருமுனை கூட்டம் நடத்தப்பட்டது\nஇதில் மாவட்ட பேச்சாளர்கள் சகோ மன்னை ஹாஜாமைதீன் அவர்கள் ( ஷிர்க்ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் ) சகோ இக்பால்( ஷிர்க்கின் விபரீதம்) என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.\nநன்றி உரை சகோ ரஃபீக் கூறினார்\nகிருபயால் கூட்டம் நல்லவிதமாக முடிந்தது\nதிருவாரூர் கிளை தெருமுனை பிரச்சாரம் மாவட்ட நிகழ்வு ஷிர்க் ஒழிப்பு\n© 2017 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம். All Rights Reserved\n. video அடவங்குடி கிளை அடியக்கமங்கலம் 1 அடியக்கமங்கலம் 2 அடியக்கமங்கலம்2 அத்திக்கடை கிளை அபுதாபி அமீர செய்திகள் அவசர இரத்த தான உதவி அறிவும் அமலும் ஆர்ப்பாட்டம் இஃப்தார் இதர நிகழ்ச்சி இதழ்கள் சந்தா இதழ்கள் விற்பனை இரத்ததான முகாம் இரவு தொழுகை இலவச கண் சிகிச்சை இலவச புத்தக வினியோகம் இனியமார்க்கம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்கள் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் உணர்வு சங்கமம் உதவிகள் ஏரிவாஞ்சேரி ஒதியத்தூர் கிளை ஃபித்ரா விநியோகம் கண்டன ஆர்ப்பாட்டம் கம்பூர் கரும்பலகை கல்வி உதவி கல்வி வழிகாட்டி காரியமங்கலம் கிளை கூட்டம் குடவாசல் கிளை குர்பானி குவைத் மண்டலம் கூத்தாநல்லூர் கூத்தாநல்லூர்1 கூத்தாநல்லூர்2 கூத்தாநல்லூர்3 கொடிக்கால்பாளையம் கொடிக்கால்பாளையம்1 கொடிக்கால்பாளையம்2 கொல்லாபுரம் 2 கொல்லாபுரம் கிளை கோடைகால பயிற்சி சமூக சேவைகள் சன்னாநல்லூர் சிடி வினியோகம் சுவர் விளம்பரம் டிவி பயன் தண்ணீர் குன்னம் கிளை தண்ணீர் மோர் பந்தல் தர்பியா முகாம் தர்ஜுமா வாசிப்பு தனிநபர் தாஃவா தாவா திடல் தொழுகை திருக்குர்ஆன் மாநாடு திருக்குர்ஆன் அன்பளிப்பு திருக்குர்ஆன் மாநாடு திருவாரூர் கிளை திருவாரூர் கிளை 1 திருவாரூர் கிளை 2 திருவிடச்சேரி தினம் ஒரு தூது செய்தி துபை கிளை கூட்டம் துபை மண்டலம் தூது செய்தி தெருமுனை கூட்டம் தெருமுனை பிரச்சாரம் தொழுகை நேரம் நபி வழி திருமணம் நன்னீலம் கிளை நாகங்குடி கிளை நோட்டீஸ் வினியோகம் நோட்டீஸ்வினியோகம் பத்திரிக்கை செய்திகள் பயான் நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்ச்சி பள்ளி உதவி பிளக்ஸ் பிரச்சாரம் புதிய சந்தா புதிய ஜும்ஆ புலிவலம் கிளை புள்ளிப்பட்டியல் பூதமங்கலகிளை பூதமங்கலம் கிளை பெண்கள் பயான் பெருநாள் தொழுகை பேச்சாளர் பயிற்சி பொதக்குடி கிளை பொது செய்தி பொதுக்குழு பொதுக்கூட்டம் போராட்டம் போஸ்ட் மதரஸா நிகழ்வு மரக்கடை மருத்துவ உதவி மருத்துவ முகாம் மழை தொழுகை மாணவரணி நிகழ்வு மாணவர் தர்பியா மார்க்க நோட்டீஸ் மாவட்ட அறிவிப்பு மாவட்ட செயற்குழு மாவட்ட செய்திகள் மாவட்ட நிகழ்வு மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட பொதுக்குழு மாற்றுமத தஃவா மெகாபோன் பிரச்சாரம் வடபாதிமங்கலம் கிளை வட்டியில்லா கடனுதவி வாகன ஏற்பாடு வாழ்க்கை கிளை வாழ்வாதாரஉதவி விருதுகள் விவாத களம் ஜனாஷா தொழுகை ஷிர்க் ஒழிப்பு\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்: தெருமுனை கூட்டம் : திருவாரூர்\nதெருமுனை கூட்டம் : திருவாரூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் மாவட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-12-10T02:36:23Z", "digest": "sha1:B45MXOLDD3BDTH64RRC4XHON7IO633YL", "length": 3874, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கட்டியாள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கட்டியாள் யின் அர்த்தம்\n‘கட்சியைப் பத்து ஆண்டுகளாகக் கட்டியாண்ட பெருமை அவருக்கு உண்டு’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_5592.html", "date_download": "2018-12-10T01:38:21Z", "digest": "sha1:WG5UQ2NLLAIWTBMU22DWLQQIYMJCUNG5", "length": 19678, "nlines": 285, "source_domain": "azhiyasudargal.blogspot.com", "title": "அழியாச் சுடர்கள்: வ.வே.சு ஐயர்", "raw_content": "\nநவீன இலக்கிய கர்த்தாக்களின் படைப்புப் பெட்டகம்\nவலையேற்றியது: Ramprasath Hariharan | நேரம்: 6:58 AM | வகை: அறிமுகம், வ.வே.சு ஐயர்\nவரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் என்கிற வ.வே.சு. ஐயர் திருச்சி நகருக்கு அருகில் வரகனேரி என்னும் ஊரில் 1881-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி பிறந்தார். 1897-ல் வ.வே.சு. ஐயருக்கும் பாக்கியலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. 1907-ல் பாரிஸ்டர் படிப்பதற்காக இங்கிலாந்து சென்றார். 1910-ல் திரும்பி கடல் மார்க்கமாக புதுச்சேரி வந்தார். புதுச்சேரியில் பாரதியார், அரவிந்தர் ஆகியோருடன் ஐயருக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. தமிழில் சிறுகதைகளை அதன் வடிவப் பிரக்ஞையுடன் கையாண்ட முதல் எழுத்தாளர் ஐயர்தான். 1915-ஆம் ஆண்டு ஐந்து சிறுகதைகளைக் கொண்ட மங்கையர்க்கரசியின் காதல்' வ.வே.சு. ஐயரின் கம்ப நிலையம் வெளியீடாக வெளிவந்தது. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். 1921-ல் கம்பராமாயணம் குறித்து ஆங்கிலத்தில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார். 1925-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி பாபநாசம் கல்யாணி தீர்த்தம் அருவியில் தவறி விழுந்த மகள் சுபத்ராவை காப்பாற்ற தண்ணீருக்குள் குதித்த வ.வே.சு. ஐயர் அருவியிலேயே காலமானார். குளத்தங்கரை அரசமரம்' கதை முதலில் வ.வே.சு. ஐயரின் மனைவி ஸூ. பாக்கியல்டசுமி அம்மாள் பெயரில் விவேகபோதினி என்னும் மாத இதழில் பிரசுரமானது.\nகுறிப்பு: நல்ல இலக்கியம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலேயே இங்கு பதியப்படுகிறது. வேறு வணிக நோக்கம் எதுவுமில்லை. இதில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றை நீக்கிவிடுகிறேன். படைப்புகளின் காப்புரிமை எழுத்தாளருக்கே\nஇந்த படைப்பைப் பற்றிய உங்கள் கருத்துகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கலாம். அதனால் நீங்கள் நினைப்பதை இங்கு பதியவும். நன்றி.\nஇணையத்திலேயே வாசிக்க விழைபவர்களின் எண்ணிக்கை இப்போது மிக அதிகம். ஆனால் இணையம் தமிழில் பெரும்பாலும் வெட்டி அரட்டைகளுக்கும் சண்டைகளுக்குமான ஊடகமாகவே இருக்கிறது. மிகக்குறைவாகவே பயனுள்ள எழுத்து இணையத்தில் கிடைக்கிறது. அவற்றை தேடுவது பலருக்கும் தெரியவில்லை. http://azhiyasudargal.blogspot.com என்ற இந்த இணையதளம் பல நல்ல கதைகளையும் பேட்டிகளையும் கட்டுரைகளையும் மறுபிரசுரம்செய்திருக்கிறது ஒரு நிரந்தரச்சுட்டியாக வைத்துக்கொண்டு அவ்வப்போது வாசிக்கலாம் அழியாச் சுடர்கள் முக்கியமான பணியை செய்து வருகிறது. எதிர்காலத்திலேயே இதன் முக்கியத்துவம் தெரியும் ஜெயமோகன்\nஅழியாச் சுடர்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு அரிய பங்களிப்பு செய்துவரும் இணையதளமது, முக்கியமான சிறுகதைகள். கட்டுரைகள். நேர்காணல்கள். உலக இலக்கியத்திற்கான தனிப்பகுதி என்று அந்த இணையதளம் தீவிர இலக்கியச் சேவையாற்றிவருகிறது. அழியாச்சுடரை நவீனதமிழ் இலக்கியத்தின் ஆவணக்காப்பகம் என்றே சொல்வேன், அவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அதற்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். எஸ் ராமகிருஷ்ணன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nநன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு 1. காஞ்சனை : புதுமைப்பித்தன் 2. கடவுளும் கந்தசாமி பிள்...\nசிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் -மகாகவி Welcome to delegates of Bharathi International நீல வண்ணத்தில் எழுத்துக்கள் வெள்ளைத் ...\nஎங்கிருந்தோ வந்தான் - மௌனி\nதென்னல் காற்று வீசுவது நின்று சுமார் ஒரு மாதகாலமாயிற்று; கோடையும் கடுமையாகக் கண்டது. சில நாட்கள் சாதாரணமாகக் கழிந்தன. நான் குடியிருந்த விடு...\nபற்றி எரிந்து விழுந்த தென்னைமரம் – தஞ்சை ப்ரகாஷ்\nஇரவு மணி மூன்றிருக்கும் போது லோச்சனாவுக்கு தன்னையறியாமல் விழிப்பு வந்துவிட்டது. நிச்சயமாக அப்பொழுது மூன்று மணிதான் என்று அவளால்...\nபகல் ஒரு மணியிலிருந்து இரண்டு வரை எங்களுக்கு டிபன் இடைவெளி. முன்பெல்லாம் இரண்டரை வரை என்றிருந்ததாகச் சொல்வார்கள். அப்போது காலையில் வேலை ...\nஆளுமைகள் பற்றிய கவிஞர் ரவிசுப்பிரமணியனின் ஆவணப்படங்கள்\nஉங்களுடைய மேலான கருத்துகள், ஆலோசனைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், எதிர்வினைகளை hramprasath@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nஇரு படைப்புகள் சந்திக்கும் புள்ளியில்....-ஜெயமோகன்...\nகாலம் தாண்டும் ஆற்றல்-சுந்தர ராமசாமி\nகல்லூரி முதல்வர் மிஸ் நிர்மலா-ஜி. நாகராஜன்\nஜி. நாகராஜன்-நடைவழிக் குறிப்புகள்-சி. மோகன்\nஜி. நாகராஜனின் படைப்புலகம்-சி. மோகன்\nக.நா.சு. படைப்புகளின் அடிப்படைத் தத்துவம்-நகுலன்\nசம்பத்தின் இடைவெளி _ ஒரு பார்வை-சி. மோகன்\nஇடைவெளி (நாவலிலிருந்து ஒரு பகுதி) - சம்பத்\nந. பிச்சமூர்த்தியின் படைப்புப் பயணம்-ஜெயமோகன்\nநூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு\nசிறந்த சிறுகதைகள் - ஜெயமோகன் தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilearntamil.com/blog/category/interesting-facts-about-tamil/", "date_download": "2018-12-10T03:03:50Z", "digest": "sha1:QU33F3FY3XFN456LF7RDYHSYK5MT4RHT", "length": 3708, "nlines": 50, "source_domain": "ilearntamil.com", "title": "Interesting Facts About Tamil | Learn Tamil online", "raw_content": "\nயானைக்கு தமிழ் எத்தனை பெயர்கள்\nதமிழ் மொழியின் சிறப்பிற்குக்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு , யானைகள் எதனை விதமாக அழைக்க பட்டன என்பதாகும். இவை சங்க இலக்கியங்களிலும், பாடல்களிலும் பல்வேறு இடங்களில் கையாளப்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மனிதர்களை போலவே...\n72 Kg A Brief History of Time Anton Chekhov Azhiyasudargal Dalit Literature Documentary Short Introduction to Short Films One letter words in Tamil Short Film Stephen W. Hawking Tamil Documentary Tamils Lifestyle The Bet World Cinema அசோகமித்திரன் அழியாசுடர்கள் ஆதவன் தீட்சண்யா ஆளுமை அறிமுகம் ஆவண குறும்படம் ஆவணக் குறும்படம் இணைய தளம் அறிமுகம் இந்திய இலக்கியம் இயற்பியல் இரா.முருகவேள் உலக இலக்கியம் உலக சினிமா எஸ்.ராமகிருஷ்ணன் க.நா.சு கல்வி கவிதை கி.ரா குறும்படம் சினிமா அறிமுகம் சிறுகதை சுஜாதா ஜி.நாகராஜன் ஜெயமோகன் தமிழர் வாழ்வியல் தமிழ் இலக்கியம் தலித் இலக்கியம் நாவல் நூல் அறிமுகம் பந்தயம் பஷிர் புலிக்கலைஞன்\nநீட் தேர்வு குழப்பங்கள்: ஒரு பார்வை – பகுதி I\nமதில்கள் – சொல்லில் தளைக்கும் மனிதநேயம்\nகூட்டுக் குடும்ப வாழ்வியல் – பாதகங்கள்\nகூட்டுக் குடும்ப வா��்வியல் – சாதகங்கள்\nAnonymous on வாழ்வை அழகாக்கும் கவிதை வாசிப்பு\nAnonymous on எழுத்து மொழி\nAnonymous on கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்\nAnonymous on நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-10T03:35:23Z", "digest": "sha1:FGQRF23EMBCLHJEYHISRDPD5KPAHL2CE", "length": 11500, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "நீட் தேர்வு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES நீட் தேர்வு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nநீட் தேர்வு : விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nநாடு முழுவதும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு இன்று (வியாழக்கிழமை,மே 31) கடைசியாகும்.\nஉயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளான டி.எம்., எம்.சிஎச். ஆகிய படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,215 இடங்கள் உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிகமாக 192 இடங்கள் உள்ளன.\nஎம்.பி.பி.எஸ். படிப்பில் 15 சதவீதம், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50 சதவீதம் மட்டுமே அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பிக்கப்பட்டு மீதமுள்ள இடங்களுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்தும்.\nஆனால், உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரையில் அனைத்து இடங்களுக்கான கலந்தாய்வையும் மத்திய சுகாதார சேவைகள் இயக்ககமே நடத்துகிறது.\nதற்போது 2018 – 2019-ஆம் கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகள் மே 11-ஆம் தேதி தொடங்கின. ஆன்லைன் மூலமாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்து அனுப்புவதற்கு மே 31-ஆம் தேதி கடைசியாகும். ஜூலை 6-ஆம் தேதி தேர்வு நடைபெற்று, ஜூலை 15-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும்.\nமுந்தைய கட்டுரைபாலாஜி சக்திவேல் படப்போஸ்டரில் சீமான் - என்ன நடக்கிறது இங்கே\nஅடுத்த கட்டுரைஇன்று டி20 : வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி உலக லெவன்\nகிராமஃபோனுடன் ஒப்பிட்ட மோடிக்கு “குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள் “வீடியோ மூலம் ராகுல் பதிலடி\nதாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கான உயர்கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் – செ��்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nராகேஷ் அஸ்தானா மீதான குற்றத்தை நிரூபிக்க என்னிடம் வலிமையான ஆதாரங்கள் இருக்கின்றன – அலோக் வர்மா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nமீன் விற்றுக்கொண்டே எம்பிபிஎஸ் ஆகணும்; ஹனன் ஹமித்\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\n”கஷ்டப்படுறவுங்க வயித்துல அடிச்ச அந்த மோடிய இந்த முத்துமாரிதான் தண்டிக்கணும்”\nதீபாவளி லேகியம் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-12-10T02:22:13Z", "digest": "sha1:UU3ZFTSZMJQ5UU65WAOSTQKAJMAWKKSW", "length": 10518, "nlines": 81, "source_domain": "silapathikaram.com", "title": "மறையோர் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 6)\nPosted on March 30, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 10.கொடுகொட்டிக் கூத்து திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும், பரிதரு செங்கையிற் படுபறை யார்ப்பவும், செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும், செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும், 70 பாடகம் பதையாது,சூடகந் துளங்காது, மேகலை ஒலியாது,மென்முலை அசையாது, வார்குழை ஆடாது,மணிக்குழல் அவிழாது, உமையவள் ஒருதிற னாக ஓங்கிய இமையவன் ஆடிய கொட்டிச் சேதம் 75 பாத்தரு … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆர்ப்ப, இமையவன், இரு, இருநிலம், உமையவள், ஏத்தி, ஓங்கிய, குழல், கூத்தச் சாக்கையன், கொடுகொட்டி, கொடுகொட்டிக் கூத���து, கொட்டிச் சேதம், சிலப்பதிகாரம், சூடகம், சேவடி, திருக்குறிப்பு, திருநிலை, நடுகற் காதை, படுபறை, பரி, பரிதரு, பாடகம், பாத்தரு, பார்த்தல், மறையோர், மேகலை, மேவிய, வஞ்சிக் காண்டம், வார், வார்குழை, வேத்தியன், வேத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on December 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on July 18, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை 6.பராசரன் இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை 55 திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை, அறனறி செங்கோல்,மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன்,கறவைமுறை செய்தோன்; பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன், தாங்கா விளையுள்,நன்னா டதனுள் 60 வலவைப் பார்ப்பான்,பராசர னென்போன், குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு, வண்டமிழ் மறையோற்கு வானுறை … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, silappathikaram, அறன், அறி, கட்டுரை காதை, கறவை, காண்கு, குலவு, கேட்டி, சிலப்பதிகாரம், தடக்கை, திண், திறன், திறல், நாளோலக்கம், நெடுவாள், நெறி, பராசரன், பழன, பழனம், புனல், புறவு, பூம், பெருநாளிருக்கை, பொதிய மலை, போகி, மதுரைக் காண்டம், மறநெறி, மறம், மறையோர், ���லையம், வண், வலவை, வாய், விளையுள்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6533", "date_download": "2018-12-10T03:32:57Z", "digest": "sha1:MCJEHGVC2NI5HQMC7OXRY6EQNAVTBO6L", "length": 22786, "nlines": 108, "source_domain": "www.dinakaran.com", "title": "முத்தம் இல்லா காமம்... காமம் இல்லா முத்தம்... | Kissing Without Love ... Kiss Without Love ... - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > அந்தரங்கம்\nமுத்தம் இல்லா காமம்... காமம் இல்லா முத்தம்...\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு...\nஅன்பை வெளிப்படுத்தும் ஓர் அதிமுக்கிய அடையாளச் செயல்தான் முத்தம். அதிலும் தாம்பத்யத்தில் தம்பதியருக்குள் பரிமாறிக் கொள்ளும் முத்தம் அவர்களது அன்னியோன்யத்தையும், ஆசையையும் பல மடங்கு பிரவாகமெடுக்க வைக்கும். முத்தம் தாம்பத்ய விளையாட்டுக்கான கதவு திறக்கும் மந்திர வாசலாகவும் விளங்குகிறது. ஆனால், இத்தகைய முத்தத்தின் அருமை பலருக்கும் புரிவதில்லை.\nபல தம்பதியருக்குள் முத்தம் என்பது இல்லாமலே தாம்பத்யம் முடிந்துவிடுகிறது. சில தம்பதிகளில் காமம் நிகழாவிட்டாலும் கூட ஒற்றை முத்தம் மட்டுமே கூட போதுமானதாக இருக்கிறது. இந்த முத்தம் இல்லா காமம்... காமம் இல்லா முத்தம் ஏன் முத்தத்துக்கு தாம்பத்ய வாழ்க்கையில் எதற்கு அத்தனை முக்கியத்துவம்\nஉளவியல் ஆலோசகர் பாபு பேசுகிறார்.மனித இனம் தோன்றிய காலத்தில் தாய் தன் குழந்தைக்கு உணவு ஊட்ட அதைத் தன் வாயின் வழியாகக் குழந்தைக்குப் புகட்டியதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். தாயிடம் ஒரு குழந்தை முதல் முத்தத்தைப் பெறுகிறது. தாய்க்கும் சேய்க்குமான முத்தப் பரிமாற்றம் குறிப��பிட்ட காலம் வரையே நீடிக்கிறது.\nபருவம் வந்து காதல் உணர்வு ஏற்படும்போது அதே முத்தம் எல்லையற்ற இன்பமாய்க் கொண்டாடப்படுகிறது. முதல் முத்தம் தரவும் பெறவும் எவ்வளவு தவித்தோம் என்ற கதை எல்லாக் காதலர்களுக்குள்ளும் புதைந்திருக்கும். முத்தம் பற்றி எண்ணும்போதும், செயல்படுத்தும்போதும் மூளையில் பல்வேறு ரசாயன மாற்றங்கள் நிகழ்கிறது. Dopamine, Serotonin ஆகியவை மூளையில் சுரந்து மனிதனுக்கு ஆனந்தத்தையும் உடல்நலத்தையும் அளிக்கிறது.\nமுத்தத்தை உளவியல் பார்வையில் அணுகினால் மனிதனை மனிதனாகவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் வழி செய்கிறது. ஆண்- பெண் இணைந்து பயணிக்கும் தாம்பத்ய வாழ்வில் மிகுந்த சுவாரஸ்யங்களை அள்ளித் தரும் வள்ளலே முத்தம். முத்தம் உங்களை உற்சாகத்துடனும்\nமுத்தமிடும் தருணத்தில் இதயத் துடிப்பின் டெசிபில் எகிறுகிறது. சுவாசிக்கும் வேகம் அதிகரிக்கிறது. ஆழமான சுவாசிப்பு நுரையீரல் செயல்பாட்டினை ஊக்குவிக்கிறது. உதட்டோடு உதடு வைத்துக்கொடுக்கும் லிப்லாக் மூலம் நுரையீரல் தொடர்பான பிரச்னைகள் அணுகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்றெல்லாம் சமீபத்தில் சுவாரஸ்யமான ஆய்வு ஒன்றில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nமுத்தம் தம்பதியரின் இடையே அன்பின் பிணைப்பை வலுப்படுத்தவும் செய்கிறது. முத்தத்தில் துவங்கி விளையாடும்போது மூளையில் Oxytocin ஹார்மோன் அளவு அதிகரித்து இணைக்கு மன அமைதியைக் கொடுக்கிறது. இதன் வழியாக நம்பிக்கையும் அன்பும் பெறுகி காமத்துக்கான சூழலை அன்பு மயமாக மாற்றுகிறது.\nஇதழோடு இதழ் சேர்த்துக் கொடுக்கும் முத்தத்தில் உடலின் கலோரிகள் எரிக்கப்படுகிறது. பாலுறவின்போது திருப்தியை, பேரன்பை வெளிப்படுத்த கழுத்து, கன்னம், இதழ் என முத்தம் பரிமாறுவதால் உடலின் மெட்டபாலிச வேகம் அதிகரித்து, அதிகளவு கலோரி எரிக்கப்படுவதால் உடல் எடையும் குறையும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. முத்தமிடும்போது எண்டார்பின் ஹார்மோன் வெளிப்பாட்டினால் உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆவதை நேரடியாகவே உணரலாம்.\nஉடல்வலியையும் முத்தம் போக்குகிறது. கடுமையான வேலைப்பளு, டென்ஷன், தலைவலி, மாதவிடாய்க் காலங்களின் வலிகள் ஆகியவற்றின் போது நம் இணைக்குத் தேவையான முதல் மருந்து முத்தமே. முத்தத்தின் போது உணர்வுகள் ���ூண்டப்படுவதால் மன அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்ற தொந்தரவுகளும் இணைகளை இம்சிக்காது. ரத்த ஓட்டத்தை சீராக்கி எப்போது உற்சாகத்துடன் வலம் வர இணைகள் இருவரும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் முத்தம் பரிமாறலாம். காதல் பசியாறலாம்.\nமுத்தத்தினை காதலின் அளவுகோலைக் கண்டுபிடிக்கும் ஒரு வழியாகவும் புரிந்துகொள்ளலாம். அன்பு அதிகம் இருப்பவர்கள் முத்தத்தை வாரி வழங்குவார்கள் அல்லது முத்தத்தை அதிகமதிகமாக எதிர்பார்ப்பார்கள். அன்பு இல்லாத பட்சத்தில் முத்தம் கொடுப்பதும் குறையும் அல்லது பெற்றுக் கொள்ள விரும்புவதும் குறையும்.\nஇன்று பல குடும்பங்களில் கடமைக்காக தாம்பத்யம் நிகழ்வதாகவே பல சம்பவங்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. முத்தமே இல்லாமல் நடைபெறும் காமம் அன்பில் ஏற்படும் வறட்சியையே காட்டுகிறது. இத்தகைய தாம்பத்யம் எத்தனை முறை நிகழ்ந்தாலும் அது வெறும் உடல் இச்சையாக மட்டுமே இருக்குமே தவிர அதில் வேறு எந்த சிறப்பும், நன்மையும் இருக்காது. அதேநேரத்தில் தாம்பத்யமே நிகழாவிட்டாலும் முத்தம் மட்டுமே\nபரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு அந்த முத்தமே அளப்பரிய நன்மையைத் தரும்.\nமுத்தமிடும் முன் இருவரும் தயாராக வேண்டியுள்ளது. அதற்கான சில ஆலோசனைகள்...\n*அவரவர் மனதளவில் காதல் உணர்வுடன் இருக்க வேண்டும்.\n*உங்களது வாய் துர்நாற்றம் தவிர்க்க ப்ரஷ் செய்திருப்பது அவசியம். பிடித்தமான உடை, நறுமண ஸ்பிரே என ரொமான்ஸ் மூடில் இருப்பது அவசியம்.\n*முத்தத்துக்கு முன்பாக வார்த்தையால், சின்னச் சின்னத் தொடுகையால் வெட்கத்தோடு விளையாடலாம்.\n*இதழில் முத்தமிடும்போது இதமான வருடல் மேலும் முத்த இன்பத்தின் அளவைக் கூடச் செய்கிறது.\nஇனி முத்த வகைகள் சொல்லும் கதைகள்\n*உன்னைச் சரணடைந்தேனடி என்ற நிலையே உதட்டு முத்தம். தாம்பத்ய உறவின் துவக்கத்தில் இதழ்களில் இடும் முத்தம் காமத்தின் கதவு திறந்து வைக்கிறது.\n*எதிர்பாராத நேரத்தில் சமையல் அறையில் மனைவியை இழுத்து அணைத்து அளிக்கும் முத்தம் அவள் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பின் வெளிப்பாடு.\n*அன்றைய சமையல் சூப்பர் என அவளது கரங்களில் முத்தமிட்டு வாழ்த்தலாம்.\n*அவள் ஏதோ ஒரு வேலையில் இருக்கும்போது அவளறியாமல் பின்னிருந்து அணைத்து காதுமடல் கவ்வி விடுவிக்கலாம்.\n*வேலைக்கோ வெளியூருக்கோ பி��ிந்து செல்லும்போது சில நிமிடங்களுக்கு நீடிக்கும் இதழ் முத்தம் பெண்ணுக்கு பேரின்பம் தருகிறது.\n*காலை முதல் மாலை வரை இப்படிக் கணக்கின்றிப் பரிமாறிக் கொள்ளும் முத்தங்களுக்கான பரிசை பெண் தாம்பத்ய வேளையில் திருப்பித்\n*லிப்லாக்கின்போது கண்களை மூடிக்கொண்டு முத்தமிடுவது அந்தத் தருணத்தை ரசனைக்குரியதாக மாற்றுகிறது.\n*ஒரு அணைப்பில் இணையக் கைது செய்து கழுத்தில் முத்தமிடுவது நீ இப்போது வேண்டுமென அவளுக்கு உணர்த்தும் செயல்.\n*அதிகபட்ச அன்பின் வெளிப்பாடே கண்களில் இடும் முத்தம். இமைப்பொழுதும் உன்னை அகலாதிருக்கவே விரும்புகிறேன் என்பதே\nஇந்த முத்தம் சொல்லும் அர்த்தம்.\n*உச்சி முதல் பாதம் வரை மிச்சமின்றி முத்தமிடுவது பெண்ணை பேரின்ப விளையாட்டுக்குத் தயார்படுத்தும். தாம்பத்ய நேரத்தில் நெருக்கத்தைப் பலப்படுத்தும்.\n* தாம்பத்ய உறவின் தொடக்கத்தில் இருந்து முடியும் வரை பரிமாறிக் கொள்ளப்படும் முத்தங்கள் அதிகபட்ச இன்பத்தை உணர வழி செய்கிறது.\n* அடிக்கடி அணைத்து முத்தமிட்டுக் கொஞ்சிக் கொள்வது முகத் தசைகளை இறுக்கமடையச் செய்து இளமையைத் தக்க வைக்கிறது.\nஎப்போதும் காதல் குறையாமல் இருக்க...\n*உங்கள் இருவரிடமும் ரசனைக்குறிய அழகுகளைக் கண்டுபிடித்துப் பாராட்டுங்கள். உங்கள் இணைக்கான பிட் உடைகள், பிடித்த பெர்ஃப்யூம்கள் என பார்த்துப் பார்த்துப் பரிசளித்து ரசித்துச் சொக்க வைக்கலாம். அன்பு மட்டுமே கொண்டாடும் தேன் நிலவில் எல்லைகள்\n* தாம்பத்யத்துக்காக இரவு வரும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. கடிகார நேரம் பார்க்காமல் காதல் மிகும் போதெல்லாம் காமத்தில் மூழ்கிடுங்கள். காதல் வாழ்க்கையில் கிடைக்கும் எந்த ஒரு நொடியையும் வீணாக்க வேண்டாம். பிடித்த உணவு, கவர்ச்சியான இரவு உடைகளும், மணம் மிகுந்த மலர்களும் காமத்தின் சுவை கூட்டும்.\n*மென் குரல், வியர்வை வாசனை, இருகக் கட்டிக் கொள்ளும் வேகம், காமப் பொழுதில் ஆணை மிஞ்சிட முயலும் பெண்மை என எது எதுவோ பிடிக்கும். எல்லாம் ரசிக்கலாம். ஒருவரிடம் மற்றவரை ஈர்க்கும் விஷயங்களைக் கண்டிப்பாக காமுறும் தருணத்தில் பகிர்ந்து பரவசப்படுத்துங்கள்.\n* உங்கள் இணையுடனான தனிமை நேரங்களில் உங்கள் அலைபேசிச் சிணுங்கலை மியூட்டில் வையுங்கள். உங்களது சீண்டலும் சிணுங்கலும் கரை மீரட்டும். அ��்பின் அழைப்பு தவிர மற்ற அழைப்புகளுக்கு என தனி நேரம் ஒதுக்கிடுங்கள்.\n* உங்கள் இணையின் அன்பைப் பாராட்டி அவர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும்படியாகப் பரிசளித்து காலம் முழுக்க காதலும் காமமும் நினைவுகளால் திரும்பத் திரும்பக் கொண்டாடச் செய்யும் அனுபவங்களாக மாற்றிடுங்கள்.\n- எழுத்து வடிவம் : கே. கீதா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகுழந்தைச் செல்வம் இனி எளிதாகவே கிடைக்கும்\nகற்றுக் கொண்டால் குற்றம் இல்லை\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nஉலகை உலுக்கும் #Me Too...உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்\nவயாகரா முதல் வைப்ரேட்டர் வரை...\nஉயிர்க்கொல்லியாகும் மூச்சடைப்பு நோய் உங்கள் வீடும் ஆரோக்கியமாக இருக்கட்டும்\n10-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n09-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\n08-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவில் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நவீன ரோபோ ரெஸ்டாரண்ட்\nகுங்ஃபூ கலையை பயன்படுத்தி காளை மாடுகளை அடக்கும் புதிய யுக்தி..: சீன வீரர்கள் அசத்தல்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/video_main.asp?news_id=152610&cat=32", "date_download": "2018-12-10T03:13:37Z", "digest": "sha1:QEIJYOQWJIW567N46NQYFTXQLVLO5NYP", "length": 26943, "nlines": 623, "source_domain": "www.dinamalar.com", "title": "போதைப்பொருட்கள் பறிமுதல் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » போதைப்பொருட்கள் பறிமுதல் செப்டம்பர் 17,2018 00:00 IST\nபொது » போதைப்பொருட்கள் பறிமுதல் செப்டம்பர் 17,2018 00:00 IST\nதிருச்சி கரூர் சாலை குடமுருட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பெட்டியுடன் சென்ற இளைஞரை போலீசார் பின் தொடர்ந்தனர்.அங்குள்ள வீட்டிற்குள் இளைஞர் சென்ற போது, 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 250 கிலோ குட்கா போதை பொருட்களை பறிமுதல் செய்தனர்.\n500 கிலோ குட்கா பறிமுதல்\n110 கிலோ குட்கா பறிமுதல்\nதனியார் குடோனில் 100 கிலோ குட்கா பறிமுதல்\n4.5 டன் குட்கா பறிமுதல்\nசாலை விபத்தில் 2 பேர் பலி\nதி.மலை கோவிலுக்கு 2 கிலோ தங்க நகைகள்\nஅரசு அலுவலகத்தில் ரெய்டு ரூ. 3 லட்சம் பறிமுதல்\nமோசடியை மறைக்க புது சாலை\n88 லட்சம் ஆன்லைன் மோசடி\nகனரக வாகனங்களால் பழுதடையும் சாலை\nபோதை டிரைவரால் அடுத்தடுத்து விபத்து\nதிருவிழா தகராறில் இளைஞர் கொலை\nபோலீஸ் தாக்கியதால் இளைஞர் தற்கொலை\nகுட்கா ஊழலுக்கு தம்பிதுரை புதுவிளக்கம்\nகுட்கா முறைகேடு: அமலாக்கத்துறை விசாரணை\nதிருச்சி சிறையில் புல்லட் நாகராஜன்\nகடத்தப்பட்ட 2,880 மதுபாட்டில்கள் பறிமுதல்\nவிஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nபோட்டித்தேர்வில் சாதித்த பார்வையற்ற இளைஞர்\nசிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி\nஏரியில் மூழ்கி இளைஞர் பலி\nசர்வதேச இளைஞர் விழா நிறைவு\nரூ.50 லட்சம் மதிப்பில் குவிந்த நிவாரணம்\n2000 ரூபாய் சம்பளம் வாங்கினேன் பிரகாஷ்ராஜ்\nஆசிரியர் வேலைக்கு விலை ரூ.30 லட்சம்\nபழகிய பின் கழற்றி விட்டவர் கைது\nவெளிநாட்டு வேலைக்கு 23.5 லட்சம் மோசடி\nகுட்கா வழக்கில் இருந்து தப்ப பூஜையா\nஆணுக்கு 40 கிலோ விதைப்பை அகற்றம்\nகேரளாவுக்கு கடத்த முயன்ற மணல் பறிமுதல்\nதிருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஐ.ஜி. ஆய்வு\n'பிளாஸ்டர் ஆப் பாரிஸ்' விநாயகர் பறிமுதல்\nமணல் கடத்தல் 26 லாரிகள் பறிமுதல்\nபொருட்களை வீசி எறிந்து திமுகவினர் ரகளை\nபயிற்சி நிறைவு: கேரளா சென்ற யானைகள்\nசிறிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகல்ப விருக்ஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி\nகவுன்சிலிங்கிற்கு பின் இதுதான் இன்ஜினியரிங் கல்லூரிகளின் நிலை\nகோவில் வழி பிரச்சனை மக்கள் சாலை மறியல்\nசேலம் 8 வழி சாலை பணிகளுக்கு தடை\nகடலுக்கு சென்ற தண்ணீர் : மணல் மாபியாக்கள் ஆட்டம்\nகுட்கா நிறுவன அதிபர் உட்பட 5 பேர் கைது\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nசபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை\nகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nவாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nஇது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...\nஉலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்\nகூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி\nபோலி மது விற்ற தம்பதி கைது\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு\nவாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி\n75 பவுன் நகைகள் கொள்ளை\nபா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி\nமுக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nகூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த சதி\nபா.ஜ.வுக்கு பயம்: தங்கதமிழ்ச்செல்வன் காமெடி\nகாரை யாரும் மறிக்கவில்லை - விஜயபாஸ்கர்\nகோவிலில் ஆன்மீக நிகழ்ச்சிகள் நடத்த உரிமை உண்டு\nசபரிமலையில் அடிப்படை வசதிகள் அறவே இல்லை\nமத்திய அமைச்சருக்கு பளார்; தொண்டர் கோபம் ஏன்\nஇளையராஜாவுடன் மனக்கசப்பு பாக்யராஜ் ருசிகர பேச்சு\nஆணவக்கொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா மறுமணம்\nதிருச்சி பெண் மிஸ் குளோபல் அழகி\n75 பவுன் நகைகள் கொள்ளை\nமுக்தியடைந்தார் மூக்கு பொடி சித்தர்\nவைரவியாபாரி கொலை; நடிகை சிக்கினார்\nஅரையாண்டு தேர்வு வினாத்தாள் திருட்டு\nஇது தெரிஞ்சா வெல்லம் சாப்பிட மாட்டீங்க...\nபேனருக்கு காசு கொடுத்த கிரண்பேடி\nமேகேதாடு அணையை எதிர்ப்பது சரியா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nதிருவண்ணாமலை மகா தீப விழா\nவானிலை ஆய்வு மைய இயக்குனர் பேட்டி\nகஜா புயல்; வானிலை மைய இயக்குனர் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nமண் வளத்தை மீட்க என்ன செய்யலாம்...\nவெல்லம் விலையில்லை : கரும்பு விவசாயிகள் வேதனை\nகொடிகட்டி பறக்குது இயற்கை விவசாயம்\nவிவசாய பயிர்களுக்கு மருத்துவ முகாம்\nகடைசி வரையில் பரஸ்பர காதலை காப்பது எப்படி\nயாருக்கு வரும் எப்படி வரும் புற்றுநோய் ...\nமுறியும் நிலையிலும் திருமண உறவை காப்பாற்ற முடியுமா\nசெக்ஸ் பிரச்னைகள் சீரியஸ் ஆகாமல் தவிர்ப்பது எப்படி\nமாநில கேரம்: சென்னை வீரர்கள் அசத்தல்\nவாலிபால்: அகர்வால் பள்ளி சாம்பியன்\nகிட்ஸ் கிரிக்கெட்: வீரர்கள் அசத்தல்\nஉலக ஊசு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக மாணவர்\nசென்னையில் காஸ்மோ டென்னிஸ் போட்டி\nகிராம விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள்\nகால்பந்து: ரத்தினம் அணி வெற்றி\nமலையிட பயிற்சி மையம்; வீரர்களுக்கு வரப்பிரசாதம்\nவாஞ்சிநாதர் கோவில் தீர்த்த வாரி\nகஜ வாகனத்தில் பத்மாவதி தாயார்\nநான் சன்னி லியோன் தங்கை இல்லை. மியா லியோன் பரபரப்பு பேட்டி\nசூப்பர் ஸ்டார் அஜித் ராஜீவ் மேனன்\nசித்திரம் பேசுதடி- 2 ட்ரெய்லர்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு - டிரைலர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2018/aug/05/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D---%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2974347.html", "date_download": "2018-12-10T01:51:47Z", "digest": "sha1:5W6KI53WPCERFDBVXDDJN5FPJP3GZPWR", "length": 22763, "nlines": 169, "source_domain": "www.dinamani.com", "title": "டியூனுக்கு எழுதுவதில் சிக்கல்! - கவிஞர் முத்துலிங்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nBy DIN | Published on : 05th August 2018 11:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே - 64\nஇந்தித் திரைப்பட இசையமைப்பாளர்களில் லட்சுமிகாந்த் - பியாரிலால் இசையில்தான் முதலில் எழுதினேன். அது கோவைத் தம்பியின் மதர்லாண்ட் பிக்சர்ஸ் தயாரித்த படம். படத்தின் பெயர் \"உயிரே உனக்காக'. நதியா, நடிகர் மோகன் இருவரும் நடித்த படம். அவர்கள் பாடுவதுபோல் அமைந்த பாடல் அது.\n\"கையாலே உன்னைத் தொட்டால் போதும்\nகாதல் வெள்ளம் நெஞ்சில் ஓடும்\nஉன் சொல்லைக்கேட்டு - நான்\nஉன்னை நம்பி இங்கே வந்தால்\nஎம்.ஜி.வல்லபன் வசனத்தில் கே. ரங்கராஜன் இயக்கிய படம். மதர்லாண்ட் பிச்சர்ஸ் எடுத்த எல்லாப் படமும் வெற்றிப்படம் தான். அதில் இதுவும் ஒன்று.\nஇது 1986-ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்தப் படத்தை இயக்கிய ரங்கராஜன் இயக்கத்தில் பல படங்களில் நான் எழுதியிருக்கிறேன். இவர்தான் \"உதயகீதம்' படத்தையும் இயக்கியவர். அதுவும் நூறு நாட்கள் ஓடிய படம்.\nலட்சுமிகாந்த்-பியாரிலாலுக்கு அடுத்து, நான் பாடல் எழுதிய இந்தி இசையமைப்பாளர் மனோஜ் - கியான் என்ற இரட்டையர்கள். ஆபாவாணன் தயாரித்த படம் அது. விஜயகாந்த் ராம்கி, நிரோஷா ஆகியோர் நடித்த படம். இதுவும் நூறு நாட்களுக்கு மேல் ஓடிய மிகப்பெரிய வெற்றிப் படம்.\nமனோஜ் - கியான் டியூன் போடும்போது படத்தின் பெயர் என்னவென்று ஆபாவாணனிடம் கேட்டேன். அவர் \"செந்தூரப் பூவே' என்றார். \"\"செந்தூரப் பூவே என்று தொடங்கும் வகையில் பல்லவி எழுதலாமா இந்த டியூனில் அந்த வார்த்தை வருகிறது'' என்றேன். \"அதுதான் எங்களுக்கு வேண்டும். எழுதுங்கள்'' என்றார்.\n\"செந்தூரப் பூவே இங்கு தேன்சிந்த வாவா\nதென்பாங்குக் காற்றே நீயும் தேர் கொண்டு வாவா\nஇரு கரைமீறியே தன் நிலைமீறியே\nஒரு நதிபோல என் நெஞ்சம் அலை மோதுதே'\nஎன்ற பல்லவியை எழுதியவுடன், \"நன்றாக இருக்கிறது சரணத்தை எழுதுங்கள்'' என்றார். சர��த்தையும் உடனே அங்கேயே எழுதி விட்டேன். இதை எஸ்.பி. பாலசுப்ரமணியமும் சசிரேகாவும் பாடியிருப்பார்கள். இந்தப் படத்தில் நான் மூன்று பாடல்களை எழுதினேன்.\n\"சின்னக் கண்ணன் தோட்டத்துப் பூவாக - ஒரு\nவெண்ணிற ரோஜா தன்னிறம் மாறி\nமாலை சூடுதே - அந்த\nவானம் பூக்களைத் தூவாதோ - புது\nஎன்ற இரண்டாவது பாடலையும் ஒரே நாளில் எழுதினேன்.\nமூன்றாவது பாடலை மறுநாள் எழுதினேன்.\n\"தோப்புக்குள்ளே பூ மலரும் நேரம் வந்தாச்சு\nதோட்டத்திலே வண்டுக்கெல்லாம் தூது விட்டாச்சு'\nஎன்று ஆரம்பமாகும் அந்தப் பாடல். இதில் வைரமுத்து மூன்று பாடல்களை எழுதியிருக்கிறார். ஆபாவாணனும் எழுதியிருக்கிறார். படத்தில் இணை இசை என்று இவர் பெயரைத்தான் டைட்டிலில் காட்டுவார்கள். இசை ஞானமும் உள்ளவர். இந்தப் படம் 1988-ஆம் ஆண்டு வெளிவந்தது.\nஇந்தப் படத்தை இயக்கியவர் தேவராஜ். இவர் சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார். அது போல் மனோஜ் - கியான் என்ற இரட்டையரில் கியான் பல ஆண்டுகளுக்கு முன்பே மறைந்து விட்டார். அவர்கள் இருவர் இசையிலும் நான்கு படங்களில் எழுதியிருக்கிறேன். மனோஜ் மட்டும் தனியாக இசையமைத்த படங்களிலும் எழுதியிருக்கிறேன்.\nபொதுவாக அந்த நாளில் கதாநாயகன் பாடுகின்ற அறிமுகப் பாடலென்றாலும், அல்லது டைரக்டர் புதிதாக முதன்முதலில் டைரக்ட் செய்யும் படம் என்றாலும் பெரும்பாலும் என்னைத் தான் பாடல் எழுத அழைப்பார்கள்.\nஅதில் \"ஈரமான ரோஜா' என்ற படமும் ஒன்று. இது கே.ஆர். தயாரித்து இயக்கிய படம். நடிகை மோகினி, இதில் தான் அறிமுகம் ஆனார். அவர் அறிமுகப் பாடலையும் நான்தான் எழுதினேன். படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா.\nஇங்கு பூபாள சங்கீதம் பாடு'\nஎன்று பல்லவி எழுதினேன். இளையராஜா அதைப் பார்த்துவிட்டு \"வாழ்க்கை பிருந்தாவனம்' என்பதை \"சின்னப் பிருந்தாவனம்' என்று மாற்றினார்.\n\" \"வாழ்க்கை பிருந்தாவனம்' என்ற வார்த்தைக்காகத் தான் இந்தப் பல்லவியைத் தேர்ந்தெடுத்தேன். இளையராஜா அதை ஏன் மாற்றினார்'' என்று கே.ஆர். என்னிடம் கேட்டுவிட்டு இளையராஜாவிடமே சென்று கேட்டார். \"வண்ணப் பூங்காவனம் - சின்னப் பிருந்தாவனம் என்பது ஓசைக்கு நன்றாக இருக்கிறது. \"தன்னத் தானானனா, தன்னத் தானானனா' என்பதுதான் டியூன். \"தன்னத்தானானனா' என்பதை \"தானத் தானானனா' என்று அவர் மாற்றி எழுதியிருக்கிறார். அதனால்தான் நா���் மாற்றினேன்'' என்றார். டியூனுக்கு எழுதுவதில் எவ்வளவு சிக்கல் இருக்கிறது என்பதை வாசகர்கள் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகத்தான் இதைக் குறிப்பிட்டேன்.\nநடிகர் ராமராஜன் நடிகர் ஆவதற்கு முன், டைரக்டராக அறிமுகமான படம் \"மண்ணுக்கேத்த பொண்ணு'. இது நடிகர் பி.எஸ். வீரப்பாவின் சொந்தப் படம். கங்கை அமரன்தான் அந்தப் படத்திற்கு இசை. என்னை பி.எஸ். வீரப்பாவிடம் அறிமுகப்படுத்தியபோது, \"\"டைரக்டர் இராம நாராயணன் படத்திற்கு பெரும்பாலும் வாலிதான் எழுதுவார். படம் நான்கு வாரம் ஓடும். முத்துலிங்கம் ஒரு படத்திற்கு எழுதினார். அது நூறு நாட்கள் ஓடியது. ராசியான பாடலாசிரியர்.\nஅதனால்தான் சென்டிமெண்டாக இவரைப் பாடல் எழுத அழைத்தேன். எம்.ஜி.ஆர். படங்களுக்கெல்லாம் பாடல் எழுதியவர்'' என்று அறிமுகப்படுத்தினார். \"\"தெரியுமே. \"மதுரையை மீட்டசுந்தரபாண்டியன்' படத்திற்கெல்லாம் பாடல் எழுதியிருக்கிறார். எம்.ஜி.ஆரும் இவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறாரே\nராமராஜன் இயக்கிய \"மண்ணுக்கேத்த பொண்ணு' என்ற படத்தில் நான் எழுதிய பாடல்,\n\"ஆண் :- பூங்காத்தே - அந்தப்\nதனியா - அவ இல்லாமே நெஞ்சம் வாடுதே\nபெண் :- பூங்காத்தே - என்\nராசாக்கிட்டே என்னைக் கொண்டு போ\nமனமோ - துணை இல்லாமே இங்கே வாடுதே'\nஎன்று ஆரம்பமாகும். மலேசிய வாசுதேவனும் சுசீலாவும் பாடியிருப்பார்கள். பாடல் பிரபலமான பாடல்.\nராமராஜன் முதன்முதல் கதாநாயகனாக நடித்த படம் \"நம்ம ஊரு நல்ல ஊரு'. வேந்தன்பட்டி அழகப்பன் தயாரிப்பு இயக்கத்தில் உருவானபடம் இது. இதிலும் கங்கை அமரன்தான் இசை. நான்தான் முதல் பாடலை எழுதினேன்.\nகாதல் வண்டுடன் பேச எண்ணுது\nஅந்த காதல் வரும் நேரம்\nஅதன் வாழ்வில் வரும் யோகம்'\nஎன்று பல்லவி தொடக்கமாகும். எஸ். ஜானகி பாடியிருப்பார். இது நூறு நாள் ஓடிய வெற்றிப்படம். அந்தப் படத்தை இயக்கிய வேந்தன்பட்டி அழகப்பன் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்துவிட்டார்.\n2011-ஆம் ஆண்டு நடிகர் ராமராஜன் நடித்து வெளிவந்த படம் \"மேதை'. அந்தப் படத்தில் நான் எழுதிய பாடலுக்காகத்தான் 2011-ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசு என்னை 2017-ஆம் ஆண்டு தேர்ந்தெடுத்தது. 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பாடலுக்கான விருதை தமிழக அரசு வழங்க இருப்பதாகச் சொல்கிறார்கள்.\n2011-இல் இருந்தே தமிழக அரசு திரைப்பட விருதுகளோடு கலைமா���ணி விருதையும் வழங்கவில்லை. எல்லாவற்றையும் சேர்த்து இப்போதுதான் நூற்றுக்கணக்கானோர்க்கு வழங்க இருக்கிறார்கள்.\nஎம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை அண்மையில் தமிழக அரசு கொண்டாடியது. அதில் எம்.ஜி.ஆரோடு திரைப்படங்களில் பங்கு பெற்ற கலைஞர்களை அழைத்துச் சிறப்பித்திருக்கலாம். எம்.ஜி.ஆர் புகழுக்குப் பெரும்பாலும் காரணமாக அமைந்தது அவர் படத்தின் பாடல்கள்தாம்.\nஅவர் படத்திற்குப் பாடல்கள் எழுதிய கவிஞர்களில், நானும் புலமைப்பித்தனும்தான் இருக்கிறோம். ஆகவே எங்களுக்கு எம்.ஜி.ஆர் விருதென்று ஒரு லட்சமோ இரண்டு லட்சமோ கொடுத்துச் சிறப்பித்திருக்கலாம். அப்படிக் கொடுத்தால் அது எம்.ஜி.ஆருக்கும் பெருமை. எங்களுக்கும் பெருமை. தமிழக அரசுக்கும் பெருமை. ஆனால் இவர்கள் அம்மாவுக்குக் கொடுக்கின்ற பெருமையை எம்.ஜி.ஆருக்குக் கொடுப்பதில்லை. எம்.ஜி.ஆர் இல்லையென்றால் கழகம் எங்கே\nசைதை துரைசாமிதான் \"உலக எம்.ஜி.ஆர் பேரவை' மாநாட்டை நடத்தி, எனக்கும் புலமைப்பித்தனுக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து எங்களைச் சிறப்பித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி. எம்.ஜி.ஆர் மீது உண்மையான பற்றுடையவர் அவர் என்பதை இதன் மூலம் வெளிக்காட்டியிருக்கிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஹெல்மெட் விழிப்புணர்வுப் பிரசாரம்\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nமுதல்வர் தலைமையில் அமைதி ஊர்வலம்\nஆண்மை குறைவு பிரச்சனை நீங்க இதோ ஓர் தீர்வு\nநெல் ஜெயராமன் மறைவு தலைவர்கள் அஞ்சலி\nசித்திரம் பேசுதடி 2 படத்தின் டிரைலர்\nஓய்வு பெற்றார் கவுதம் கம்பீர்\nபிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து\nபிரியங்கா - நிக் ஜோனஸ் திருமண வரவேற்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2014/08/blog-post_484.html", "date_download": "2018-12-10T02:13:14Z", "digest": "sha1:6Y6F2LXHOCDY4XZ7GHUGYXCGGLYKM45A", "length": 21047, "nlines": 172, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: \"மொழியை கற்போம், தேசத்தை பாதுகாப்போம்\" !! முப்படையினருக்கும் தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம்!!", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\n\"மொழியை கற்போம், தேசத்தை பாதுகாப்போம்\" முப்படையினருக்கும் தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம்\nபாதுகாப்பு படையினருக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்ற வருகின்றன. மொழியை கற்று தேசத்தை பாதுகாப்போம் எனும் தொனி பொருளிலான 88 வது பிரிவிற்கு தற்போது தமிழ் மொழி பயிற்சி வழங்கப்பட்டு வருவதாக மேஜர் ஈ.எம்.டப்ளியு. பண்டார இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.\nஇலங்கையிலுள்ள இராணுவம், விமானப்படை, கடற்படை, மற்றும் பொலிஸ் ஆகிய பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு விஷேட தமிழ் மொழியை கற்பிக்கப் படுகின்றது. இதன் நோக்கம் முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் தமிழ்மொழி தொடர்பிலான அறிவினையும், நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்வதற்கே ஆகும்.\nமொழியை கற்போம், தேசத்தை பாதுகாப்போம் எனும் தொனி பொருளிலேயே இப்பாடசாலை நடத்தப்படுகின்றது. 88 பாடத்திட்டங்கள் நிறைவுபெற்றுள்ளன. தற்போது இந்த பயிற்சி பாடசாலையில் 88 வது பாடத்திட்டம் முன்னெடுக்கப் படுகின்றது. இந்த பாடத்திட்டத்தின் இறுதியில் அரச மொழிகள் திணைக்களத்தினால் இவர்களுக்கான பரீட்சைகள் நடாத்தப்படும்.\nபயிற்சி பாடசாலையிலுள்ள வசதிகளை மேம்படுத்தி கொள்ளவும், நலன்புரி திட்டங்களை முன்னெடுக்கவும், நிதியம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளோம். அதற்கான நிதியினை பெற்று கொள்வதற்காக செப்டெம்பர் 7ம் திகதி அமல்சிறி பீரிஸின் அந்தானட பாயன சந்த இசை நிகழ்ச்சியொன்று கண்டி தர்மராஜ வித்தியாலயத்தில் மாலை 6 மணிக்கு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nசிறிதரனுக்கு அடித்தார் ஆழுநர் ஆப்பு\nஇரணைமடுக்குளம் நிரப்பி வழியும் நிலையை எட்டியுள்ளதுடன் இதன் வான்க��வுகளை திறந்துவிட ஏற்பாடாகியுள்ளது. இந்நிலையில் வான்கதவுகளை தனது கையாலேயே தி...\nஜனாதிபதியின் மற்றுமொரு அதிர்ச்சி கொடுக்கும் வர்த்தமானி\nஅரச வைபவங்கள் மற்றும் கூட்டங்கள் அரசின் கேட்போர் கூடங்களிலும் நிறுவனங்களிலும் மாத்திரமே இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்...\nஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து அட்டகாசம். STF வரவழைக்கப்பட்டது.\nரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறு...\nமைத்திரியால் பறிபோனது சிறிதரனின் நாக அஸ்திரம் –செம்பியன்\nகிளிநொச்சியில் மிகவும் மோசமான அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்துவரும் சிறிதரன் குழு, செத்த வீடு என்றால் பிணமாகவும், கல்யாண வீடு என்றால் மாப்...\nநல்லாட்சியில் பெருந்தெருக்கள் திணைக்கத்தின் ரகசியக் கணக்கிலிருந்து பணம்பெற்றோர் விபரம் இதோ. ஒரே ஒரு தமிழர்.\nஆட்சியில் அமர்கின்றவர்கள் தமது சகாக்களுக்கும் அடியாட்களுக்கும் பல்வேறு வழிகளில் அரச பணத்தையும் வழங்களையும் தாரைவார்ப்பர். அந்தவகையில் நல்லாட...\nபுலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண். இன்னும்மோர் யுத்தம் வேண்டாம். முன்னாள் புலிகள் கிளிநொச்சியில் மாபெரும் பேரணி.\nநாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை கைவிடுவீர் என்ற கோரிக்கையுடனும் முன்னாள் புலிகள் பெரும் பேரணி ஒன...\nஐக்கிய தேசியக் கட்சியில் பிரதமரை தெரிவு செய்ய ரகசிய வாக்கெடுப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பிரதமரை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு நாடத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய தேசிய முன்னணி ஒன்றி...\nஉச்ச நீதிமன்றை சுற்றி விசேட அதிரடிப்படையினர் கடும் பாதுகாப்பு\nநாட்டின் நிலைமைகளை ஸ்திரமற்றதாக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாராளுமன்றை கலைப்பதாக வெளியிடப்பட்ட அரசநாளிதழ் மீதான மனு உச்ச நீதிமன்ற...\nதமிழரசுக் கட்சி உறுப்பினர் ஒருவர் பதவியிழந்தார்.\nயாழ்ப்­பா­ணம், வலி.தெற்­குப் பிர­தேச சபைக்­குத் தெரி­வான தி.பிர­கா­சின் உறுப்­பு­ரிமை வறி­தாக்­கப்­பட்­டுள்­ளது என்று யாழ்ப்­பாண மாவட்­டத் த...\nபெண்களின் அறைகளில் ��ரகசியக் கமரா பொருத்தி இன்பம் கண்ட ஆசாமியின் வாக்குமூலம்.\nசென்னை ஆதம்பாக்கம் பகுதியில் பெண்களுக்கென விடுதியொன்றை அமைத்து அவர்களின் அறைகள் மற்றும் குளியல் அறைகளில் இரகசிய கமரா பொருத்தி செயற்பாடுகளை ப...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/11/SLTJ-BBS.html", "date_download": "2018-12-10T02:40:21Z", "digest": "sha1:GLMRDR75DJBXJIR43ZJL5XW7LZEE6LNI", "length": 5597, "nlines": 48, "source_domain": "www.onlineceylon.net", "title": "SLTJ பொதுச் செயலாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nSLTJ பொதுச் செயலாளருக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு\nSLTJ அமைப்பின் பொது செயளாலர் அப்துர் ராசிக்குக்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 03.11.2016 அன்று இடம்பெற்ற தவ்ஹீத் ஜமாத் ஆர்பாட்டத்தில் அவ்வமைப்பின் பொது செயலாளர் கூறிய கருத்துக்கள் நாட்டின் மத இன நல்லினக்கத்துக்கு எதிரானது எனவும் பொதுபல சேனா அமைப்பின் பொது செயளாலர் கல்பொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக அவர் கூறிய கருத்துகளால் பிக்குகளையும் புத்த சாசனத்தையுன் அவமானபடுத்திவிட்டதாகவும் குருநாகல் பொலிஸில் நேற்று (04.11.2016) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nபொதுச் சாதாரணப் பரீட்சை புத்தகங்களும், வினாத்தாள்களும்\nமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் பெண்ணுடன் ஆபாசம் காட்டினாரா (ஆதாரம் உள்ளே)\nடிசம்பர் 6: பாபர் மஸ்ஜித் இடிப்பு நாள் - இன்று தமிழகத்தில் விமானநிலையங்கள் முற்றுகை\nஅதிரடி ஆரம்பம் : இன்பராசா மீது சட்ட நடவடிக்கை எடுக்காத காவல் துறையை வன்மையாக கண்டிக்கிறோம் - CTJ\nமே.இந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் கிறிஸ் கெயில் ஓய்வுபெற்றார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/51606-president-ram-nath-kovind-gives-assent-to-ordinance-to-make-triple-talaq-a-criminal-offence.html?utm_medium=google_amp_banner", "date_download": "2018-12-10T02:39:29Z", "digest": "sha1:4MVF47557Y5I2SNQHH7XAZ7FRWUXEYFK", "length": 10847, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல் | President Ram Nath Kovind gives assent to ordinance to make Triple Talaq a criminal offence", "raw_content": "\nதேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nதமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்\nகாவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு\nதமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது\nசென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்\nசிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nநெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்\nமுத்தலாக் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.\nமுத்தலாக் முறைக்கு எதிரான அவசர சட்டத்திற்கு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களவையில் இன்னும் நிறைவேற்றப்படாத நிலையில், 3 முக்கிய திருத்தங்களுடன் இந்த முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.\nகுற்றம்சாட்டப்பட்டோர் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு, மாஜிஸ்திரேட்டிடம் சென்று ஜாமீன் பெறலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது. முத்தலாக் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க முடியும் என சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு பின்னர் குடியரசுத��� தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், முத்தலாக் முறையை குற்றமாக கருதும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதலை அடுத்து அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.\nஇலங்கை தமிழர்கள் படுகொலை : திமுக-காங்கிரஸை தண்டிக்க அதிமுக தீர்மானம்\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஉடல் பருமனை காரணம் காட்டி முத்தலாக் சொன்ன கணவர் கைது\nமசூதிகளில் பெண்களை அனுமதிக்க வழக்குத் தொடர முடிவு\nமுத்தலாக் அவசர சட்டம் முஸ்லிம் பெண்களுக்கு எதிரானது - அசாதுதீன் ஓவைசி\n அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அரசு ஒப்புதல்\nஅக்டோபர் மாதம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் ரஞ்ஜன் கோகாய்\n‘குடியரசுத் தலைவர் ஆட்சி’ - தெலங்கானா எதிர்க்கட்சிகள் போர்க்கொடி\nஒத்திவைப்புகளே வழக்குகள் தேங்க முக்கிய காரணம் - குடியரசுத்தலைவர்\n‘கேரளாவிற்கு நாடே துணை நிற்கும்’ - குடியரசுத்தலைவர் உறுதி\nகணவருக்கு ’தலாக்’ கூறிவிட்டு காதலருடன் சென்ற மனைவி\nவிஜய் மல்லையா விவகாரம்: இங்கிலாந்து நீதிமன்றம் இன்று தீர்ப்பு\nபாஜகவை வீழ்த்த வியூகம்... டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம்..\nஆணவக் கொலை முதல் மறுமணம் வரை \nரஜினியின் வேலைகளை பார்த்தால் கடவுளே கை தட்டுவார் - விஜய் சேதுபதி\nட்விட்டர் ட்ரெண்டிங்கில் பேட்ட... போட்டியாக களத்தில் நிற்கும் விஸ்வாசம்\nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nரப்பர் குண்டு பாதிப்பால் கண் பார்வைக்காக போராடும் 20 மாத குழந்தை..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇலங்கை தமிழர்கள் படுகொலை : திமுக-காங்கிரஸை தண்டிக்க அதிமுக தீர்மானம்\n 8 விக்கெட்டில் 'ரிலாக்ஸ்' வெற்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_6", "date_download": "2018-12-10T03:09:02Z", "digest": "sha1:XPO6IZ727ONTGT2CVPYNCADYEAJPIYC2", "length": 20625, "nlines": 363, "source_domain": "ta.wikipedia.org", "title": "சனவரி 6 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 6 (January 6) கிரிகோரியன் ஆண்டின் ��றாம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 359 (நெட்டாண்டுகளில் 360) நாட்கள் உள்ளன.\n1066 – இங்கிலாந்தின் மன்னராக ஹாரல்ட் கோட்வின்சன் முடிசூடினார்.\n1690 – முதலாம் லெப்பல்ட் மன்னனின் மகன் யோசப் புனித உரோமைப் பேரரசராக முடிசூடினார்.\n1838 – ஆல்பிரட் வால் என்பவர் மோர்சுடன் இணைந்து தொலைத்தந்தியை முதன் முறையாக வெற்றிகரமாக சோதித்தார். இது மோர்ஸ் தந்திக்குறிப்பு உருவாக்கத்திற்கு வழிவகுத்தது.\n1887 – எதியோப்பியாவின் அரார் நகர மன்னன் இரண்டாம் அப்-தல்லா எதியோப்பியாவின் இரண்டாம் மெனெலிக் மீது போர் தொடுத்தான்.\n1899 – இந்தியாவின் வைசிராயாக கேர்சோன் பிரபு நியமிக்கப்பட்டார்.\n1900 – இரண்டாம் பூவர் போர்: பூவர்கள் தென்னாபிரிக்காவின் லேடிசிமித் நகரைத் தாக்கினர். 1,000 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.\n1907 – மரியா மாண்ட்டிசோரி தனது முதலாவது பாடசாலையை தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக ரோமில் ஆரம்பித்தார்.\n1912 – நியூ மெக்சிக்கோ 47வது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.\n1912 – கண்டப்பெயர்ச்சி பற்றிய முதலாவது ஆய்வை செருமானிய புவியியற்பியலாளர் அல்பிரட் வெக்னர் வெளியிட்டார்.\n1928 – தேம்ஸ் ஆறு லண்டனில் பெருக்கெடுத்ததில் 14 பேர் கொல்லப்பட்டனர்.\n1929 – அன்னை தெரேசா இந்தியாவின் வறிய மற்றும் நோயுற்றவர்களுக்கு சேவை செய்வதற்காக கல்கத்தாவைச் சென்றடைந்தார்.\n1936 – கலாசேத்திரா சென்னை அடையாறில் ஆரம்பிக்கப்பட்டது.\n1940 – போலாந்தின் பொஸ்னான் நகரில் நாட்சி செருமனியினரால் பலர் கொல்லப்பட்டனர்.\n1946 – வியட்நாமில் முதற்தடவையாக நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன.\n1947 – உலகைச் சுற்றி வருவதற்கான முதலாவது பயணச்சீட்டை பான் அமெரிக்கன் ஏர்வேய்சு விற்பனைக்கு விட்டது.\n1950 – ஐக்கிய இராச்சியம் மக்கள் சீன குடியரசை அங்கீகரித்தது. சீனக் குடியரசு ஐக்கிய இராச்சியத்துடனான தூதரக உறவைத் துண்டித்துக் கொண்டது.\n1951 – கொரியப் போர்: 200–1,300 வரையான தென்கொரிய கம்யூனிச ஆதரவாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1960 – நியூயார்க்கில் இருந்து மயாமி சென்று கொண்டிருந்த நேசனல் ஏர்லைன்சு 2511 விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 34 பேரும் உயிரிழந்தனர்.\n1959 – பிடெல் காஸ்ட்ரோ கவானாவை அடைந்தார்.\n1989 – இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியைப் படுகொலை செய்த சத்வந்த் சிங், கேகார் சிங் ஆகிய��ருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அன்றே அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.\n1992 – ஜார்ஜியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து அதன் அரசுத்தலைவர் சிவியாத் கம்சகூர்தியா நாட்டை விட்டு தப்பி ஓடினார்.\n1993 – சம்மு காசுமீரில் சோப்போர் என்ற இடத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவினர் 55 காசுமீரியப் பொதுமக்களைப் படுகொலை செய்தனர்.\n2007 – கொழும்பிலிருந்து 36கிமீ தொலைவில் நித்தம்புவ என்ற இடத்தில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 50 பேர் வரை காயமும் அடைந்தனர்.\n2007 – இந்தியாவில் அசாம் மாநிலத்தில் பிற மாநிலத்தவரைக் குறிவைத்து உல்ஃபா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 55 பேர் கொல்லப்பட்டனர்.\n2007 – இலங்கை, காலி மாவட்டம் மீட்டியகொட சீனிகம பகுதியில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பில் 15 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டும் 40 பேர் வரை படுகாயமும் அடைந்தனர்.\n1412 – ஜோன் ஆஃப் ஆர்க், பிரான்சிய வீராங்கனை, புனிதர் (இ. 1431)\n1500 – அவிலா நகரின் யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1569)\n1878 – கார்ல் சாண்ட்பர்க், அமெரிக்கக் கவிஞர், வரலாற்றாளர் (இ. 1967)\n1883 – கலீல் ஜிப்ரான், லெபனான்-அமெரிக்க கவிஞர், ஓவியர் (இ. 1931)\n1899 – சிற்றம்பலம் கார்டினர், இலங்கைத் தொழிலதிபர், திரைப்படத் தயாரிப்பாளர் (இ. 1960)\n1910 – ஜி. என். பாலசுப்பிரமணியம், கருநாடக இசைப் பாடகர், நடிகர் (இ. 1965)\n1917 – சி. எஸ். ஜெயராமன், நடிகர், இசையமைப்பாளர், திரைப்படப் பாடகர் (இ. 1995)\n1924 – கிம் டாய் ஜுங், தென்கொரியக் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 2009)\n1936 – க. பொ. இளம்வழுதி, புதுச்சேரி எழுத்தாளர் (இ. 2013)\n1942 – தெணியான், ஈழத்து எழுத்தாளர்\n1955 – ரோவன் அட்கின்சன், ஆங்கிலேய நடிகர்\n1959 – கபில் தேவ், இந்தியத் துடுப்பாட்டக்காரர்\n1967 – ஏ. ஆர். ரகுமான், இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர்\n1989 – பியா பஜ்பை, தென்னிந்தியத் திரைப்பட நடிகை\n1731 – எடியென்னே பிரான்கோயிஸ் ஜெப்ராய், பிரான்சிய மருத்துவர், வேதியியலாளர் (பி. 1672)\n1852 – லூயி பிரெயில், பார்வையற்றவர்களுக்கான பிரெயில் எழுத்தை உருவாக்கிய பிரான்சியர் (பி. 1809)\n1884 – கிரிகோர் மெண்டல், செக் நாட்டு தாவரவியலாளர் (பி. 1822)\n1918 – கியார்கு கேன்ட்டர், செருமானியக் கணிதவியலாளர், மெய்யியலாளர் (பி. 1845)\n1919 – தியொடோர் ரோசவெல்ட், அமெரிக்காவின் 26வது குடியரசுத் தலைவர் (பி. 1858)\n1937 – ஆந்திரே பெசெத், கனடியப் புனிதர் (பி. 1845)\n1943 – அரங்கசாமி நாயக்கர், புதுவை விடுதலைக்காகப் போராடியவர், தமிழறிஞர் (பி. 1884)\n1944 – என்றி புய்சன், பிரான்சிய வளிமண்டல ஆய்வாளர் (பி. 1873)\n1945 – விளாதிமிர் வெர்னாத்ஸ்கி, உருசிய வேதியியலாளர் (பி. 1863)\n1966 – டி. எஸ். சொக்கலிங்கம், தமிழக இதழியலாளர், எழுத்தாளர் (பி. 1899)\n1990 – பாவெல் செரன்கோவ், நோபல் பரிசு மெற்ற உருசிய இயற்பியலாளர் (பி. 1904)\n1997 – பிரமீள், ஈழத்து எழுத்தாளர், கவிஞர் (பி. 1939)\n2017 – ஓம் பூரி, இந்திய நடிகர் (பி. 1950)\nகிறித்துமசு (ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை)\nநியூ யோர்க் டைம்ஸ்: இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2018, 11:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/07/12/hotel.html", "date_download": "2018-12-10T03:17:39Z", "digest": "sha1:LRHRCRDAMJNIQK7M73B5FS6CVR44LSZK", "length": 13397, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | rs. 155 crore worth le maridien hotel in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉருவானது புது காற்றழுத்த தாழ்வுப்பகுதி கனமழைக்கு வாய்ப்பு\nஆங்கில நாளிதழுக்கு பணம் கொடுத்து செய்தி வெளியிட்ட ராகுல் காந்தி.. தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார்\nஇவர்கள் எல்லாம் இனி நம்மிடம் வாலாட்டவே முடியாது... மத்திய அரசு எடுத்த துணிச்சலான முடிவு இதுதான்...\n“விஸ்வாசம் போஸ்டரில் அஜித், நயன்”.. ரஜினி, விஜய் என பிளாஷ்பேக்குக்கு போன ரசிகர்கள்\nநம்ம ஊருக்கும் வந்தாச்சு சிட்டி ரோபோ 32 கி.மீ தள்ளி இருந்தும் அறுவை சிகிச்சை செய்யுமாம்\n\"ஏலியன்ஸ் வருகிறார்கள்\" சீனா வானத்தில் தோன்றிய மர்மமான ஒளி.\nஅசாருதீனுக்கு மட்டும் தடை நீக்கம்.. ஆனா எனக்கு இல்லையா\nஇஷா திருமணத்துக்கு 100 விமானங்களை வாடகைக்கு எடுத்த அம்பானி... வாடகை மட்டும் எவ்வலவு தெரியுமா...\nஉலக நாடுகளையே தடுமாறச் செய்த அழகிய இந்திய ராணிகள்\nசென்னையில் ரூ. 155 கோடியில் ஒரு ஹோட்டல்\nசென்னையில் ரூ. 155 கோடி மதிப்பில் லீ மெரிடியன் ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.\nலண்டனைச் சேர்ந்த ஃபோர்ட்டி ஹோட்டல��� குழுமத்தைச் சேர்ந்தது லீ மெரிடியன்ஹோட்டல்கள். லீ மெரிடியன் ஹோட்டல்கள் மற்றும் ரெசார்ட்களின் தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் லேம்பர்ட் சென்னையில் செய்தியாளர்களிடம்கூறுகையில், மும்பை மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களில் புதிய ஹோட்டல்கள்திறக்கப்படும்.\nசென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல், ராயல் கிளாஸைச் சேர்ந்தது.இதுபோன்ற ஹோட்டல் இந்தியாவில் அமைவது இதுதான் முதல் முறை. உலகிலேயேஇது ஏழாவது ஹோட்டலாகும் என்றார்.\nஹோட்டலைக் கட்டிய பி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி பெரியசாமிகூறுகையில், ரூ. 155 கோடி மதிப்பில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.இப்போதைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு கழித்துஇது பரிசீலனை செய்யப்படும்.\nஹோட்டலின் தரத்தை கடைப்பிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். பல்லவர்காலத்திய கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டு ஹோட்டல்கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய கட்டடக் கலையின் அழகும் இதில் கலந்துள்ளது.\nஹோட்டல் திறப்பு விழா ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்கும் என்றார் அவர்.\nபெய்ட்டி புயல் சென்னையை நோக்கி வருகிறதா என்ன சொல்கிறது வானிலை மையம்\nகருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு அழைப்பு.. இன்று பல கட்சித் தலைவர்களை சந்திக்கிறார் ஸ்டாலின்\nஉருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு\n#Petta எக்ஸ்ட்ரா பேச்சை தவிர்த்தால் நல்லா இருக்கலாம் .. ரஜினி பலே அட்வைஸ்\nவிஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்\n#Petta கஜா புயல்.. அரசை மட்டும் நம்பாதீர்... எல்லோரும் சேர்ந்து உதவ வேண்டிய நேரமிது- ரஜினி மெசேஜ்\nகவுசல்யாவின் மறுமணம் சமூக மாற்றத்தை கொண்டு வரும்.. பா.ரஞ்சித் ஆதரவு\nஎன்னாது திமுக கூட்டணியில் பாமகவா.. வாய்ப்பே இல்லை.. திருமாவளவன் நம்பிக்கை\nநண்பர்களுடன் வந்த இடத்தில் சோகம்.. மெரினா கடலில் மூழ்கி மூவர் மாயம்.. ஒருவர் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Video/6371-saamy-square-fans-reaction-after-first-show.html", "date_download": "2018-12-10T02:38:36Z", "digest": "sha1:JWM57TTC5LHRPGB5B6XUI2272HAC4YGV", "length": 4983, "nlines": 103, "source_domain": "www.kamadenu.in", "title": "'சாமி ஸ்கொயர்' - முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கருத்து | saamy square fans reaction after first show", "raw_content": "\n'சாமி ஸ்கொயர்' - முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கருத்து\n’ஒரு ஆதார் லவ்’ படத்தின் ‘FREAK PENNE’ பாடல் வீடியோ வடிவில்\nநாகார்ஜுனா, நானி இணைந்து நடித்திருக்கும் ‘தேவதாஸ்’ தெலுங்கு படத்தின் ட்ரெய்லர்\n’செக்கச்சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் கதாபாத்திர அறிமுக வீடியோ\nசாவித்திரி பிறந்தநாளை முன்னிட்டு கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள நெகிழ்ச்சிக் கடிதம்\nதிருச்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் ரூ.6.44 கோடியில் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாறும் மாநகராட்சி: மின் கட்டணத்தில் ஆண்டுதோறும் ரூ.1 கோடி மிச்சமாகும் \nசூரியசக்தி மின்சாரம் மூலம் நெல் விவசாயம்: முன்னாள் ஊராட்சித் தலைவர் சாதனை\nவிஜய் - விக்ரம் - சிம்பு: மீண்டும் 'பொன்னியின் செல்வன்' படமாக்கும் முயற்சியில் மணிரத்னம்\nகார்த்திகையில் சூரிய வழிபாடு: சொத்துப் பிரச்சினை நீங்கும்\n‘கஜா’ புயல் பாதிப்பு: விக்ரம் ரூ.25 லட்சம் நிதியுதவி\n'சாமி ஸ்கொயர்' - முதல் நாள் முதல் காட்சி ரசிகர்கள் கருத்து\nசாமி ஸ்கொயர் - விமர்சனம்\nரூ.15 லட்சம் எல்லாம் டெபாசிட் செய்ய மாட்டோம்- இது ராகுலின் வாக்குறுதி\nகோலி நடிக்கும் புதிய படம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-10T03:24:47Z", "digest": "sha1:ZSLAGEZ34O7ERBFWWGJUAPS7DAFW4TJD", "length": 18659, "nlines": 187, "source_domain": "tncpim.org", "title": "கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்ட மோசடியை விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகிராமப்புற வேலைவாய்ப்புத் திட்ட மோசடியை விசாரணை நடத்த சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஇடதுசாரிக் கட்சிகளின் தொடர்ச்சியான வற்புறுத்தல் காரணமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கு பதிலாக மத்தியில் பாஜக கூட்டணி அரசு இந்தத் திட்டத்திற்கான நிதியை வெட்டிச் சுருக்குவதோடு, பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்தும், இந்தத் திட்டம் அமலாகும் கிராமங்களை குறைத்தும் வருகிறது.\nஇந்தத் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக அவ்வப்போது தகவல்கள் வெளியாகின்றன. முறைகேடுகளைக் களைந்து கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும், கூலியை அதிகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.\nதற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டத்தில் நடந்துள்ள மோசடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநில அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சார்பில் நடத்தப்பட்ட சமூக தணிக்கை அமைப்பு இந்த மோசடியை கண்டுபிடித்துள்ளது.\n2014 – 15 ஆம் நிதியாண்டில் எருமார்பட்டி மற்றும் மண்ணூர் கிராமங்களில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தில் 672 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அரசுக்கு தகவல் அனுப்பியுள்ளார். ஆனால் இந்தத் திட்டத்தில் 1200 பேர் பணியாற்றியதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு மையத்திற்கு போலியாக கணக்கு அனுப்பப்பட்டு ரூ.30லட்சம் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. போலியான பெயர்களை கணக்கு காட்டி பணம் பெறப்பட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nதமிழகம் முழுவதும் இத்தகைய மோசடி நடந்திருக்க வாய்ப்புள்ளது. எனவே தமிழக அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோர் குறித்தும், பெறப்பட்ட கூலி குறித்தும் முழுமையாக ஆய்வு நடத்த வேண்டும். சில ஊழியர்கள் மட்டும் இத்தகைய மோசடியில் ஈடுபட்டிருக்க முடியாது. ஒரு வலைப்பின்னலே செயல்பட்டிருக்கக் கூடும். எனவே முழுமையான விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களை தண்டிக்க மாநில அரசு முன் வர வேண்டும். திட்டத்தை முறைகேடின்றி நடைமுறைப்படுத்த வேண்டுமேயன்றி, தவறுகள் நடப்பதைக் காரணம் காட்டி திட்டத்திற்கு மூடுவிழா நடத்த முயலக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.\nதிருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக\nதிருவண்ணாலையில் செயல்பட்ட சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் திருவண்ணாமலையில் செயல்பட்டு ...\nகுற்றவாளிகள் ஆட்சி தொடர்வது நாட்டுக்கே பெருத்த அவமானம்\nரஃபேல் ஊழல் விசாரணையைத் தடுக்கவே சிபிஐ அதிகாரிகள் இடம் மாற்றம்\nதந்திரியின் சொத்து அல்ல சபரிமலை – தோழர் பினராயி விஜயன்\nசமூக சீர்திருத்தமே நமது மரபு – தோழர் பினராயி விஜயன்\nமோடி ஆட்சியை தூக்கி எறிவோம்…\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nதிருவண்ணாலை: சட்டவிரோத கருக்கலைப்பு மையத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்திடுக\nசாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சிபிஐ(எம்) வாழ்த்து\nகஜா புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் சிபிஐ(எம்) மாநிலச் செயலாளர் தமிழக முதலமைச்சரிடம் வழங்கினார்\nஆய்வுகுழு அறிக்கையா, வேதாந்தா குழுமத்தின் ஊதுகுழலா\nஇடதுசாரி கட்சிகள் சார்பில் டிசம்பர் 7 இந்திய அரசியல் சாசனம் மற்றும் மதச்சார்பின்மை பாதுகாப்பதற்கான ஆர்ப்பாட்டம்\nமேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி அரசியல் உள்நோக்கம் கொண்டது சிபிஐ(எம்) கண்டனம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/gardening/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-10T02:53:35Z", "digest": "sha1:2ID3TR6ZUBQ6NQGJCNBD7CURYW3CUFHH", "length": 10508, "nlines": 68, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வித்தியாசமான சில தோட்டக்கலை குறிப்புகள் | பசுமைகுடில்", "raw_content": "\nவித்தியாசமான சில தோட்டக்கலை குறிப்புகள்\nதோட்டம் வைத்துப் பராமரிப்பது ஒரு மகிழ்ச்சியான பொழுதுபோக்கு. உங்கள் வாழ்கையை வண்ணமயமாக்கும் இது ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவத்தை எதிர்பார்த்துக் காத்திருக்க வைக்கும். உங்கள் முயற்சிகளில் முன்னேற இத்துறை வல்லுனர்களின் பல விதமான ஆலோசனைகளைப் பின்பற்றி வந்திருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய பல வித்தியாசமான உங்களுக்கு ஆச்சரியமூட்டக்கூடிய பலனைத் தரும் தோட்டக்கலை விவரங்கள் உள்ளன.\nநீங்கள் தோட்டம் வைத்துப் பராமரிப்பது பொழுதுபோக்கோ அல்லது முழுநேரத் தொழிலோ, அதற்கென சிறந்த வழிகளைப் பின்பற்ற வேண்டியது அவசியம். பலர் பாரம்பரியமிக்க இயற்கையான வழிகளை பின்பற்றுகின்றனர்.ஆனால் வித்தியாசமான வழிகளைக் கண்டுபிடிக்க நீங்கல் சில முறைகளை முயன்று பார்க்கும் போது சில உடனடியான தீர்வுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.\nஇதுப்போன்ற சில வித்தியாசமான முறைகளை நாம் கேட்கும் போது உங்களுக்கு அவை பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும். ஆனால் நீங்கள் சற்றும் எதிர்பாராத விதமாக அது நன்கு வேலை செய்யும். இதற்கு முன் பலரால் முயற்சி செய்து பார்க்கப்பட்ட முறைகள் உங்களுக்கும் உதவும். நீங்கள் முயன்று பார்க்க ஏற்கனவே சோதிக்கப்பட்ட இதுப்போன்ற வித்தியாசமான முறைகள் உங்களுக்காக இதோ.\nமுட்டை ஓடுகளில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், இது உங்கள் தோட்டத்தை செழுமையாக்க உதவும். உலர வைக்கப்பட்ட முட்டை ஓடுகள் ஒரு நல்ல உரமாக செயல்படும். அவற்றை குப்பையில் தூக்கி எறியாமல் நொறுக்கி மண்ணில் கலந்து விடுங்கள். ஏன் நீங்கள் விதைகளைக் கூட முட்டை ஓடுகளில் விதைத்து வளர்க்கலாம். உங்கள் விதைக்கு அது ஒரு சிறந்த சத்துமிக்க தொட்டியாக அது இருக்கும்.\nஎப்சம் உப்பு எப்சம் உப்பு அதிக அளவு மக்னீசியம் மற்றும் சல்பேட் சத்துக்களைக் கொண்டது. தாவரங்கள் நன்கு வளர இது உதவி செய்யும். தக்காளி மற்றும் மிளகாய் ஆகியவை இதிலிருந்து அதிக பலனைப் பெறுகின்றன.\nஇவை நன்கு ஈரத்தை உறிஞ்சி தக்கவைத்துக் கொள்ளக்கூடியவை. ஆனால் இது தாவரத்திற்கு உதவும் என எப்போதாவது நினைத்ததுண்டா டயபர் உரையைக் கிழித்து அதிலுள்ள ஜெல்லை தண்ணீரில் முக்கி எடுங்கள். அதை மண்ணோடு கலந்து விட்டால் இவை ஈரத்தை உறிஞ்சி செடிகள் காயாமல் நன்கு வளர உதவும். ஆனால் இவற்றை உணவுத் தாவரங்களில் உபயோகிப்பதை தவிருங்கள்.\nஉங்கள் வீட்டிலுள்ள வளர்ப்புப் பிராணிகள் உங்கள் தோட்டத்தை சேதப்படுத்த வாய்ப்புகள் உள்ளன. இதனால் உங்கள் உழைப்பு வீணாக நேரிடுகிறது. ஆனால் நீங்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. இதற்கு ஒரு நல்ல வழி இருக்கிறது. பிளாஸ்டிக்கினால் ஆன முள் கரண்டிகள் அல்லது ஸ்பூன்களை ஆங்காங்கே தோட்டத்தில் நட்டு வையுங்கள். இந்த ஒரு எளிமையான ஐடியா அவற்றை தள்ளி இருக்கச் செய்து தோட்டத்தை பாதுகாக்கும்.\nகொஞ்சம் ஓவராத்தான் தெரியும். ஆனால், தக்காளிக்கு இது பெரிதளவில் ஊட்டச்சத்தாக இருப்பதாகப் பலர் கூறுகின்றனர். பால் பவுடரை மண்ணில் கலப்பதன் மூலம் ருசியான ரசம் மிகுந்த தக்காளிகளை பெற முடியும். முயன்று பார்த்து இனிமையான தக்காளிகளைப் பெறுங்களேன். இந்த குறிப்புகள் மிகவும் பலன் தரக்கூடியவை.\nஇனிய வெள்ளரிக்காய் உங்களுக்கு வெள்ளரிக்காய் வழக்கத்தை விட இனிமையாய் இருக்க வேண்டுமா\nஅப்படியானால் வெள்ளரிச் செடியை சூரியகாந்திச் செடியின் அருகில் வளருங்கள். இவை இரண்டிற்குமே ஒரே மாதிரியான மண் போதுமானது. அதே நேரம் சூரியகாந்திக் கிளைகள் வெள்ளரிக் கோடி ஏற வசதியாக இருக்கும்.\nஇதுவும் ஒரு முக்கிய தோட்டக் குறிப்பு. சமையல் கழிவு நீர் காய்கறி வேக வைத்த மற்றும் பிற சமையல் வேலைக்குப் பின் கிடைக்கும் நீரை வீணாக்காமல் அதை செடிகளுக்குப் பயன்படுத்தலாம். ஏனெனில் இவற்றில் பல சத்துக்கள் உள்ளன. இந்த நீரை சூடு ஆறிய பிறகு சேமித்து வைத்து பின்னர் செடிகளுக்கு ஊற்றலாம். இது மிகவும் பயனுள்ள ஒரு தோட்டக் குறிப்பு.\nNext Post:சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம்\nஉனது திறமையை அடுத்தவரின் தராசில் எடைபோடாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376823236.2/wet/CC-MAIN-20181210013115-20181210034615-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}