diff --git "a/data_multi/ta/2018-51_ta_all_1096.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-51_ta_all_1096.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-51_ta_all_1096.json.gz.jsonl" @@ -0,0 +1,339 @@ +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-10-36-36/2018-10-18-10-40-23", "date_download": "2018-12-16T05:54:01Z", "digest": "sha1:4AHIPOLDUV2UBNPIOAHMQM4U3PAJX7IJ", "length": 4116, "nlines": 93, "source_domain": "bergentamilkat.com", "title": "திருப்பலியும் வாசகங்களும்", "raw_content": "\n23 மார்கழி 2018 - ஞாயிறு - திருப்பலி - 13:00\n25 மார்கழி 2018 - செவ்வாய் - நத்தார் திருப்பலி - 13:00\n26 மார்கழி 2018 - புதன் - திருப்பலி - 17:00\n30 மார்கழி 2018 - ஞாயிறு - திருக்குடும்பவிழா - 16:30\n31 மார்கழி 2018 - திங்கள் - நன்றி வழிபாடு - 19:00\n1 தை 2019 - செவ்வாய் - புதுவருடத் திருப்பலி - 13:00\nதிருவருகைக்காலம் - முதலாம் ஞாயிறு - (2-12-2018)\nதிருவருகைக்காலம் - முதலாம் ஞாயிறு - (2-12-2018)\n“ தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன் “\nஇறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33 : 14 - 16\nRead more: திருவருகைக்காலம் - முதலாம் ஞாயிறு - (2-12-2018)\nகுரு: தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே,\nகுரு: நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும் கடவுளின் அன்பும் தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.\nRead more: திருப்பலிச் சடங்குமுறை\nஞாயிறு - திருப்பலி - 13:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/28_163096/20180809104935.html", "date_download": "2018-12-16T07:16:36Z", "digest": "sha1:V5M7F756SAELBBHJGWZHXGIM2JXVTFFW", "length": 9264, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து", "raw_content": "ஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து\nஞாயிறு 16, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது: தலாய் லாமா கருத்து\nஜின்னா இந்தியாவின் பிரதமராகி இருந்தால் இந்திய பிரிவினையே நடந்திருக்காது என்று திபெத்திய மதகுரு தலாய் லாமா தெரிவித்துள்ளார்.\nகோவாவில் உள்ள கோவா மேலாண்மை கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலாய் லாமா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு தலாய் லாமா அளித்த பதில் வருமாறு: நிலபிரபுத்துவ முறையில் அதிகாரங்கள் சில நபர்களின் கைகளிலேயே இருக்கும். இது மிகவும் ஆபத்தாகும். இதனால், நிலபிரபுத்துவ முறையைக் காட்டிலும், ஜனநாயக முறையே சிறந்தது என்பது எனது கருத்தாகும்.\nஇந்திய பிரதமராக முகமது அலி ஜின்னா (பாகிஸ்தான் நிறுவனர்) பதவியேற்க வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். இந்திய பிரதமராக ஜின்னா பதவியேற்றால், நாடு இரண்டாக பிளவுபடாது என்று காந்தி நினைத்தார். ஆனால் இதை ஜவாஹர்லால் நேரு ஏற்கவில்லை. பிரதமராக தாம் பதவியேற்க வேண்டும் என்று நேருவுக்கு இருந்த சுயவிருப்பமே இதற்கு காரணமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.\nமகாத்மா காந்தி நினைத்தது போல், இந்தியாவின் பிரதமராக ஜின்னா பதவியேற்றிருந்தார் எனில், இந்திய பிரிவினையே நடந்திருக்காது. ஜவாஹர்லால் நேருவை நான் நன்கறிவேன். அவர் நல்ல அனுபவசாலி; நல்ல மனிதரும் கூட. ஆனால், சில நேரங்களில் அவரும் தவறுகள் செய்துள்ளார் என்று தலாய் லாமா கூறினார். அப்போது தலாய் லாமாவிடம் உங்களது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான நாள்களாக எதை கருதுகிறீர்கள் என்று ஒரு மாணவர் கேள்வியெழுப்பினார். அதற்கு தலாய் லாமா பதிலளிக்கையில், 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து எனது ஆதரவாளர்களுடன் தப்பி வந்த நிகழ்வையே மிகவும் ஆபத்தான நாள்களாக கருதுகிறேன் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nமுத்தலாக் முறைக்கு முடிவுகட்டும் முயற்சிக்கு வாழ்த்து: சென்னை முதியவருக்கு பிரதமர் பதில் கடிதம்\nதிருப்பதி தேவஸ்தான கருவூலத்தில் குவிந்து கிடக்கும் 40 டன் மலேசிய நாட்டு நாணயங்கள்\nமோடியின் வெளிநாட்டு பயண செலவு ரூ. 2 ஆயிரம் கோடி: விமான பராமரிப்புக்கு மட்டும் ரூ.1,583 கோடி\nவிஜய் மல்லையா பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது: நிதின் கட்காரி விளக்கம்\nரபேல் பேரத்தில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nவாஜ்பாய் விட்டுச் சென்றதை மோடி தொடருவார் என நம்பினோம்.: மெகபூபா முப்தி கருத்து\nகர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி: விஷம் கலந்ததாக 2 பேரை பிடித்து விசாரணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/chennai.html", "date_download": "2018-12-16T06:41:09Z", "digest": "sha1:QZ5IA2LE5JG4VUSD2KYOCPBIAYR2DC47", "length": 14779, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "சென்னையில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்செல்வன், தமிழினி ஆகியோரின் நினைவு நிகழ்வுகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசென்னையில் சிறப்பாக நடைபெற்றது தமிழ்ச்செல்வன், தமிழினி ஆகியோரின் நினைவு நிகழ்வுகள்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு வேங்கைகளின் 8 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வும் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் கேணல் தமிழினி அவர்களின் வீரவணக்க நிகழ்வும் நேற்று சென்னையில் நடைபெற்றது.\nஇந்த நிகழ்வுகள் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவு நாளாகிய நேற்று, மாலை 6 மணிக்கு சென்னை C.I.T.காலனியில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் இடம்பெற்றது.\nதமிழினியின் கனவுகள்... என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவு நிகழ்வில், பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட அவருடன் வீரச்சாவடைந்த லெப்.கேணல். அலெக்ஸ், மேஜர். செல்வம், மேஜர். மிகுதன், மேஜர். கலையரசன், லெப். ஆட்சிவேல், லெப். மாவைக்குமரன் மற்றும் கேணல். தமிழினி ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\nபுலவர் புலமைப்பித்தன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நிகழ்வில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மல்லை சத்தியா, இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், த.மணிவண்ணன், இயக்குநர் கௌதமன், ஆவல் கணேசன், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பை சேர்ந்த செம்பியன் ஆகியோருடன் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் மூத்த சகோதரர் மூர்த்தி அவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.\nத���ிழினி அவர்களின் நினைவாக தமிழினி என்று பெயர்சூட்டப்பட்ட சிறுமி கேணல் தமிழினி அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தியதைத் தொடர்ந்து,\nம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏழு பேரின் திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்டவர்களும் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்கள்.\nகேணல். தமிழினி அவர்களிற்கு வட மாகாணசபை முதலமைச்சர் நீதியசர் விக்னேஸ்வரன் அவர்கள் வெளியிட்ட நினைவு வணக்க அறிக்கையினை தமிழீழ ஆதரவாளர் டேவிட்பெரியார் அவர்கள் படித்தார்.\nதமிழினி அவர்கள் நினைவாக ஈழக் கவிஞர் ஈழவன் எழுதிய கவிதையினை இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் அவர்களும் கேணல். தமிழினி அவர்கள் இறப்பதற்கு முன்பான காலப்பகுதியில் எழுதியிருந்த கவிதையினை செம்பியனும் படித்தார்கள்.\nநிகழ்வில் பங்கேற்றிருந்த அனைவரும் பிரிகேடியர். சு.ப.தமிழ்ச்செலவன் மற்றும் கேணல் தமிழினி அவர்களது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி வணக்கம் செலுத்தினார்கள்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும��� தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/04/namal.html", "date_download": "2018-12-16T06:05:55Z", "digest": "sha1:6ATPEJWSYRCYRPVF7DMGYLEXQAALWDU3", "length": 14193, "nlines": 100, "source_domain": "www.vivasaayi.com", "title": "புலம்பெயர் தமிழர் ஆக்கிரமிக்கும் ஆபத்து - நாமல் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண ��றிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபுலம்பெயர் தமிழர் ஆக்கிரமிக்கும் ஆபத்து - நாமல்\nவெளி­நா­டு­களில் புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­கள் வடக்கில் வாழும் தமிழ் மக்­களின் வீடு­களை ஆக்­கி­ர­மிக்கும் ஆதிக்­கத்தை ஆட்­சி­யு­ரிமைச் சட்­ட­மூலம் ஏற்­ப­டுத்தும் என நேற்று சபையில் எச்­ச­ரிக்கை விடுத்த ஐ.ம.சு. ம.வின் எம்.பி. நாமல் ராஜபக்ஷ, வடக்கில் 65,000 வீடு­களை அமைத்துக் கொடுப்­ப­தாக எப்­போதோ இந்­தியா உறு­தி­ய­ளித்­தது. அதனை இன்­றா­வது நிறை­வேற்ற முயற்­சிப்­பதை வர­வேற்­ப­தா­கவும் தெரி­வித்தார்.\nபாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற ஆட்­சி­யு­ரிமை (விசேட ஏற்­பா­டு­களை) சட்­ட­மூலம் இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் உரை­யாற்றும் போதே நாமல் ராஜபக் ஷ எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார்.\nசபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,\nமுப்­பது வருட பயங்­க­ர­வாத யுத்­தத்தால் இடம்­பெ­யர்ந்து நெருக்­க­டி­களை சந்­தித்த தமிழ் மக்கள் இன்று வடக்கில் கைவி­டப்­பட்ட வீடுகள் காணி­களில் குடும்­பங்­க­ளாக வாழ்ந்து வரு­கின்­றனர்.\nஇந்­நி­லையில் நீதி­ய­மைச்சர் கொண்­டு­வந்­துள்ள ஆட்­சி­யு­ரிமை சட்ட மூலத்­தினால் யுத்­தத்­திற்கு அஞ்சி வெளி­நா­டு­களில் புலம்­பெ­யர்ந்து வாழும் செல்­வந்­தர்­க­ளான தமி­ழர்கள் மீண்டும் இங்கு வந்து இம் மக்கள் வாழும் வீடு­களின் ஆரம்­ப­கால உரி­மை­யா­ளர்கள் தாம் என்­பதை வெளிப்­ப­டுத்தி நீதி­மன்றம் சென்று யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்டு இடம்­பெ­யர்ந்து பல வருட காலம் வாழும் குடும்­பங்­களை வெளி­யேற்றும் நிலை உரு­வாகும்.\nஅம் மக்கள் மீண்டும் நடு­வீ­திக்கு தள்­ளப்­ப­டு­வார்கள் இடம்­பெ­யர்ந்­த­வர்­க­ளா­வார்கள் இது அநீ­தி­யாகும். அதே­போன்று இங்­கி­லாந்தில் 3 இலட்­சத்­திற்கும் மேல் தமிழ் புலம்­பெ­யர்ந்­த­வர்கள், செல்­வந்­தர்கள் வாழ்­கின்­றனர்.\nஇதே­போன்று கனடா உட்­பட பல நாடு­களில் மில்­லியன் கணக்கில் தமிழ் மக்கள் புலம்­பெ­யர்ந்து வாழ்­கின்­றனர்.\nஎனவே இவர்கள் இங்கு வந்து வடக்கில் ஏக்கர் கணக்கில் காணி­களை பணம் கொடுத்து கொள்­வ­னவு செய்யும் ஆக்­கி­ர­மிக்கும் நிலை உரு­வாகும்.\nஅத்­தோடு வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்கள�� சிங்களவர்களின் காணி களையும் மீளக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நாமல் ராஜபக் ஷ. எம்.பி. தெரிவித்தார்.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்பு���ிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/contradiction15/", "date_download": "2018-12-16T05:24:41Z", "digest": "sha1:6XIEP35DURJ5443HI325P3GPSR2JM455", "length": 4668, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 15!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 15\nயோசுவாவும் இஸ்ரவேலரும் எருசலேமை கைப்பற்றினார்களா\na. ஆம் (இப்படியே யோசுவா மலைத்தேசம் அனைத்தையும் தென்தேசத்தையும் சமபூமியையும் நீர்ப்பாய்ச்சலான இடங்களையும் அவைகளின் எல்லா ராஜாக்களையும், ஒருவரையும் மீதியாக வைக்காமல் அழித்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கட்டளையிட்டபடியே, சுவாசமுள்ள எல்லாவற்றையும் சங்காரம்பண்ணி. யோசுவா 10:23, 40)\nb. இல்லை (எருசலேமிலே குடியிருந்த எபூசியரை யூதா புத்திரர் துரத்திவிடக் கூடாமற்போயிற்று; ஆகையால் இந்நாள்மட்டும் எபூசியர் யூதா புத்திரரோடே எருசலேமிலே குடியிருக்கிறார்கள். யோசுவா 15:63)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/45567-pm-launches-ayushman-bharat-pmjay-at-ranchi.html", "date_download": "2018-12-16T07:16:18Z", "digest": "sha1:MI6Y335RYSCN5S3KN2PPZY62YCSDPBXM", "length": 14945, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கினார் பிரதமர்! | PM LAUNCHES AYUSHMAN BHARAT - PMJAY AT RANCHI", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கினார் பிரதமர்\nஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் சுகாதார உறுதி அளிப்புத் திட்டம்: ஆயுஷ்மான் பாரத் – பிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.\nஏராளமான மக்கள் கூடியிருந்த நிகழ்ச்சி அரங்குக்கு வருவதற்கு முன், பிரதமர் இந்தத் திட்டம் தொடர்பான கண்காட்சியையும் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், சைபாஸா மற்றும் கோடர்மா ஆகிய இடங்களில் அமைக்கப்படவுள்ள மருத்துக் கல்லூரிகளுக்கான அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார். பத்து சுகாதார மற்றும் நல வாழ்வு மையங்களையும் அவர் துவக்கி வைத்தார்.\nநிகழ்ச்சியில் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, ஏழை மக்கள் மற்றும் சமுதாயத்தில் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகள் மற்றும் மருத்து சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்றார். இந்தத் திட்டத்தின் மூலம், ஆண்டுக்கு ஒரு குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட பிரதமர், இதன்மூலம் நாட்டில் 50 கோடி மக்கள் பயனடைவதாகவும், உலகிலேயே மிகப் பெரிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம் இது என்றும் தெரிவித்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை அமெரிக்கா, கனடா மற்றும் மெக்ஸிக்கோ போன்ற நாடுகளில் உள்ள மக்கள் தொகைக்கோ, அல்லது ஐரோப்பிய யூனியன் நாடுகளின் மக்கள் தொகைக்கோ கிட்டத்தட்ட சமமானது என்று கூறினார்.\nஆயுஷ்மான் பாரத்-ன் முதல் பகுதியாக, பாபாசாகெப் அம்பேத்கர் பிறந்த தினத்தன்று சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் துவக்கப்பட்டன ���ன்றும், இதன் இரண்டாம் பகுதியாக - அதாவது, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்த தினத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக துவக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.\nஇது, எப்படி விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்பது குறித்து விளக்கிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இதய நோய், புற்றுநோய் போன்ற மிக ஆபத்தான நோய்கள் உட்பட 1,300 உடல்நலக் குறைவுக்கு சிகிச்சை பெற இந்தத் திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளும் இந்தத் திட்டத்தில் ஒரு அங்கமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.\nஇந்தத் திட்டத்தின்படி, வழங்கப்படும் 5 லட்சம் ரூபாய் பயனாளியின் உடல்நலக் குறைவு குறித்த ஆய்வுகள், மருந்துகள், மருத்துவமனையில் அனுமதிக்குமுன் ஏற்படும் செலவீனங்கள் என பல வகையில் பயன்படும். இந்தத் திட்டம் குறித்த மேலும் விவரங்களை 1455 அல்லது பொதுசேவை மையத்தின் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.\nபிரதம மந்திரி மக்கள் சுகாதாரத் திட்டத்தில் மாநிலங்களும் அங்கம் வகிப்பதாக தெரிவித்த பிரதமர், எந்த மாநிலத்திற்கு மக்கள் சென்றாலும் அந்த மாநிலத்தில் இந்தத் திட்டத்தின் பயனை அடைய முடியும் என்று குறிப்பிட்டார். இதுவரை, இந்த மருத்துவக் காப்பீடு திட்டதில் 13 ஆயிரத்திற்கும் அதிகமான மருத்துவமனைகள் சேர்ந்திருப்பதாக பிரதமர் கூறினார்.\nநிகழ்ச்சியில் 10 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் துவக்கி வைக்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட பிரதமர், தற்போது நாடு முழுவதும் 2,300 நல வாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன என்றும், நான்கு ஆண்டுகளுக்குள் நாடுமுழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் நலவாழ்வு மையங்களை ஏற்படுத்தவதே அரசின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.\nநாட்டில் சுகாதாரத் துறையை முழுமையான அணுகுமுறையுடன் மேம்படுத்த, அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், குறைந்த செலவிலான மருத்துவ வசதி மற்றும் நோய் வருமுன் தடுக்கும் நடவடிக்கை என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்றார்.\nமருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவச் சேவை அளிப்பவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களின் அர்ப்பணிப்புடன் இந்தத் திட்டம் நிச்சயமாக வெற்றி பெறும் என்று பி���தமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅடிதடி வழக்கில் கன்னட நடிகர் கைது\nமுன்னாள் பிரென்ச் அதிபர் குழப்புகிறார்: ஜெட்லி\nபோலீஸை விமர்சித்தால், நாக்கை அறுத்துவிடுவேன்- தலைமை காவல் அதிகாரி கடும் எச்சரிக்கை\nபிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனடைந்த 1 லட்சம் பேர்:ஜே.பி.நட்டா\nமுதல்வர் பெயரில் இயங்கி வந்த காப்பீடு திட்டம் இனி பிரதமர் பெயரில் இயங்கும்- பொன். ராதா\nஆயுஷ்மான் பாரத் திட்டம்: பயனாளிகள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்\nபிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் எதற்காக\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-12-16T06:33:51Z", "digest": "sha1:AH3R32URUB4WHKYCLZRE7J6UYTJS7EI7", "length": 10931, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "தமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nகிழக்கில் தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தாலும் தமிழ் முதலமைச்சர் ஒருவர் கி��க்கில் வர முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் விவசாய அமைச்சராக இருந்தவேளை, தனது கடந்த வருட நிதி ஒதுக்கீட்டின் மூலம் குமாரவேலியார் கிராம மீன்பிடிச் சங்கத்திற்கு வழங்கப்பட்ட கதிரைகளைக் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“கிழக்கு மாகாணசபையில் தமிழர் ஒருவர் முதலமைச்சராக வர வேண்டும் என்றால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும் என்று சொல்கின்றார்கள். ஆனால் தமிழர்கள் மட்டும் ஒற்றுமைப்பட்டு ஒன்றாகச் சேர்ந்து தமிழ் முதலமைச்சர் வர முடியாது.\nஏனெனில் 37 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாகாணசபையில் நாங்கள் ஒரு முதலமைச்சரை உருவாக்க வேண்டும் என்றால் 19 உறுப்பினர்கள் தேவை.\nஆனால் 19 தமிழ் உறுப்பினர்களை நாங்கள் கிழக்கில் ஒரு போதும் தெரிவு செய்ய முடியாது. ஆகக் கூடுதலாக வாக்கெடுப்பு மூலம் 12 அல்லது 13 உறுப்பினர்களைத் தெரிவு செய்ய முடியும் போனஸ் இரண்டு கிடைத்தால் ஆக உச்சமாக 15 பேருக்கு மேல் தமிழ் உறுப்பினர்களைப் பெற முடியாது.\nமிகுதி 05 பேர் தேவை, அதை எவ்வாறு பெற்றுக் கொள்வது யாரிடம் கேட்பது சிங்கள உறுப்பினர்களிடம் கேட்போமாக இருந்தால் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தந்து எங்களை முதலமைச்சராக்குவதற்கு ஒருபோதும் தயாராக இல்லை.\nகிழக்கு மாகாணத்திலே ஒரு முதலமைச்சர் வருவதென்றால் அவர் தமிழ் சிங்கள, முஸ்லிம் இனங்களின் ஒற்றுமையின் மூலம் தான் வர முடியும். நாங்கள் புத்திசாலித்தனமாக இருந்தால் எமது உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் அதிகரிக்கலாம். அந்த நேரத்தில் நாங்கள் இராஜதந்திரமாக நடந்து பேரம் பேசுதல் போன்ற நிகழ்ச்சி நிரலுக்குச் செல்லலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எவ்வித ஒப்பந்தமும் இல்லை – ஐ.தே.க.\nதமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எதுவ்வித உடன்பாடோ ஒப்பந்தமோ செய்யவில்லை. வங்குரோத்தடைந்துள்ள அரசியல் தல\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் – மஹிந்த\nபுதிதாக அமையவுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளில், தமிழ் தேசியக் கூட்டமைப்பே ஆதிக்கம் செலுத்தும் என முன\nதேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார் சஜித்\nதற்போதைய நிலையில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர\nமஹிந்தவிற்கு மக்கள் மீண்டும் ஆதரவளிக்கமாட்டார்கள்: ரணில்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு மக்கள் மீண்டும் தமது ஆதரவினை வழங்கப்போவதில்லை என ஐக்கிய தேசிய\nநான்கு வருடங்களுக்கு முன்னர் நான் கூறியது பலித்துவிட்டது: திஸ்ஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றமொன்று அவசியம் என அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செ\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nகர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி\nபிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை\nஸ்கார்பாரோவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nஉலகக்கிண்ண ஹொக்கித் தொடர்: நெதர்லாந்து – பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை\nஜேர்மன் குடும்பங்கள் சொந்த கிறிஸ்துமஸ் மரங்களை வின்டர் வொன்டலேண்டில் பெறலாம்\nஸ்டெர்லைட் விவகார தீர்ப்பு: தமிழக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Unnidathil-Ennai-Koduthen-Cinema-Film-Movie-Song-Lyrics-EadhO-oru-paattu-en/1070", "date_download": "2018-12-16T05:54:38Z", "digest": "sha1:W7J5XQ3T3S2R6W2ZD63EG4ROPZ5OMOHN", "length": 10552, "nlines": 101, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Unnidathil Ennai Koduthen Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - EadhO oru paattu en Song", "raw_content": "\nActor நடிகர் : Karthi கார்த்தி\nMusic Director இசையப்பாளர் : S.A.Rajkumar எஸ்.ஏ.இராஜ்குமார்\nThottabettaa kuliru thottu thottu தொட்டபெட்டா குளிரு தொட்டு தொட்டு\nVaanambaadiyin vaazhviley வானம்பாடியின் வாழ்விலே\nKaatrukku thoothuvittu காற்றுக்கு தூதுவிட்டு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீர��யின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா நஞ்சுபுரம் Oorula unakkoru meda ஊருல உனக்கொரு மேட பணக்காரன் Maratha vachavan thanni மரத்த வச்சவன் தண்ணி\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன் சாக்லெட் Mala mala மலை மலை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாண்டி Aathaa nee illennaa ஆத்தா நீ இல்லேன்னா\nதங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு... 16 வயதினிலே Sendhoora poovey sendhoora poovey செந்தூரப் பூவே செந்தூரப் பூவே\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச 7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் ரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும்\nசிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே சில்லுனு ஒரு காதல் Munbey vaa en anbey vaa முன்பே வா என் அன்பே வா\nவேலையில்லா பட்டதாரி 2 Iraivanai Thandha Iraiviye இறைவனை தந்த இறைவியே சரஸ்வதி ���பதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம் சிகரம் தொடு Anbulla appa appa அன்புள்ள அப்பா அப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/63_162834/20180804104456.html", "date_download": "2018-12-16T06:14:56Z", "digest": "sha1:NRDIE4QCNM53HUTTFAPM6OV56W7ZL5KF", "length": 9598, "nlines": 67, "source_domain": "tutyonline.net", "title": "சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது", "raw_content": "சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது\nஞாயிறு 16, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nசேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிளே–ஆப் சுற்றுக்குள் நுழைந்தது.\nடி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 25–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ஜெகதீசன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 19.3 ஓவர்களில் 120 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக் நாக், தோதாத்ரி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.\nஅடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெர்த் டெஸ்ட் முதல் இன்னிங்சில் ஆஸி.326 ரன்கள் குவிப்பு: கோலி - ரஹானே ’ உறுதியான ஆட்டம்\nவேர்ல்ட் டூர் பேட்மின்டன் : முதலிடத்தில் உள்ள வீராங்கனையை வென்றார் பி.வி.சிந்து\nகும்பிளேவுக்கு பதிலாக ரவிசாஸ்திரியை பயிற்சியாளராக நியமித்ததில் விதிமீறல்: டயானா எடுல்ஜி புகார்\n10 விக்கெட்டுகளை வீழ்த்தி மணிப்பூர் பவுலர் சாதனை\nபெர்த்தில் நாளை 2-வது டெஸ்ட் அஸ்வின், ரோஹித் சர்மா விலகல்\nகாதல் மனைவிக்காக விராட்கோலியின் நெகிழ்ச்சியான ட்வீட்\nஅடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட்: ஆஸியை வென்றது இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/656-2", "date_download": "2018-12-16T07:06:30Z", "digest": "sha1:TA5NLC3WUEOHBPYEA43IGCLKOD4TVVMM", "length": 33934, "nlines": 154, "source_domain": "vsrc.in", "title": "மங்கலம் மறுக்கும் மடமையைக் கொளுத்துவோம் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nமங்கலம் மறுக்கும் மடமையைக் கொளுத்துவோம்\nஹிந்து எதிர்��்பாளர்கள், ஹிந்துத் திருமணங்களில் தாலி அணியும் வழக்கம் பற்றிச் சங்க இலக்கியங்களில் சொல்லப்படவில்லை; பத்தாம் நூற்றாண்டில்தான் அப்பழக்கம் ஏற்பட்டுள்ளது என்றெல்லாம் வாதங்களை முன்வைக்கிறார்கள். இவர்கள் சங்க இலக்கியங்களை ஒழுங்காக முறையாகப் படித்தவர்களாக இருந்தால் இவ்வாறு கூற முற்பட்டிருக்க மாட்டார்கள். சங்க இலக்கியங்களில், ‘தாலி’ என்கிற பதம் காணப்படாவிட்டாலும், ‘மங்கலம்’, ’மங்கல அணி’ ‘மங்கல நாண்’ போன்ற சொற்கள் காணக்கிடைக்கின்றன.\nதமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராஜன் அவர்கள் சிலப்பதிகாரம், அகநானூறு, கலிங்கத்துப்பரணி மற்றும் திருக்குறள் நூல்களிலிருந்து மங்கல நாண் பற்றிய பயன்பாட்டுக்களை எடுத்துக்காட்டுகிறார்.\nசிலப்பதிகாரத்தில் மங்கல வாழ்த்துப் பாடலில் “மங்கல அணி” என்ற பதம் இன்றையத் தாலியைத்தான் குறிக்கிறது; ’மங்கல அணி எழுந்தது’ என்பதற்கு ‘மாங்கல்ய சூத்திரம் வலம் செய்தது’ என்று உ.வே.சா. குறிப்பு வரைந்திருக்கிறார். சிலப்பதிகாரத்தில் அந்திமலை சிறப்புச் செய்காதையிலும் கண்ணகி “மங்கல அணி” மட்டும் அணிந்திருந்தாள் என்று சொல்லப்படுகிறது. அதாவது எந்த ஆபரணத்தின் மீதும் பற்றில்லாத சூழ்நிலையிலும், மங்கல நாணை அவள் அணிந்திருந்ததன் மூலம் அணிகலன்ளிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த தாலியைத் தான் அது குறிக்கிறது என்பது தெளிவு.\nதிருக்குறள் நூலில் வாழ்க்கைத் துணை நலம் என்கிற அதிகாரத்தின் பத்தாவது குறளான\n“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்\nஎன்கிற குறளில், மனை என்பது மனைக்குரிய மனைவியின் அகு பெயராய் வர, மனைமாட்சி (மனைவியின் சிறப்பு) மங்கலம் (மங்கல அணி) என்கிற சிறப்பு மிகுந்த அணிகலன் ஆகின்றது. அந்த மனை வாழ்க்கை மூலமாக அவள் பெறுகின்ற பிள்ளைகள் நன்கலம் (நல்ல ஆபரணங்கள்) ஆவர். அதாவது அவளுடைய மனைமாட்சி சிறந்த அணிகலனான மங்கல அணியைப் போலும், அவள் பெறும் பிள்ளைகள் அவள் அணிகின்ற மற்ற ஆபரணங்களைப் போலும் என்று கொள்ள வேண்டும் என்கிறார் பேராசிரியர் சாமி தியாகராஜன்.\n‘திருமார்பின் மலர் மடந்தை திருக்கழுத்தின்\nஎன்று வரும் பாடலில், இலக்குமியின் மார்பில் தவழும் “மங்கல நாண்” பேசப்படுகிறது.\nஅதே போல, அகநானூற்றின் 86வது பாடலில்\n“புதல்வர் பயந்த திதலை அவ்வயிற்று\nவாலிழை மகளிர் நால்வர் கூட”\nஎன்று வர��மிடத்தில், வாலிழை என்பது சிறந்த அணிகலனாகிய மங்கல அணியையே குறிக்கிறது.\nவிவாதத்திற்கு ஆதரவளித்த ஹிந்து எதிர்ப்பாளர்கள்\nபுதிய தலைமுறை தொலக்காட்சி அலுவலத்திற்குள் பட்டாசு குண்டுகளை வீசியதை எதிர்த்தும், தாலி பற்றிய விவாதத்திற்கு ‘கருத்துச் சுதந்திரம்’ என்கிற பெயரில் ஆதரவு தெரிவித்தும், திராவிடர் கழகம் தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மார்ச்சு 18ம் தேதியன்று ஆர்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிஸ்டு கம்யூனிசக் கட்சித்தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு.பீட்டர் அல்ஃபோன்ஸ், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, பத்திரிகையாளர்கள் என்.ராம் (தி ஹிந்து), மாலன் (புதிய தலைமுறை) ஆர்.எஸ்.மணி, ஞாநி, வக்கீல் ஆர்.வைகை, பேராசிரியர் அருணன், பேராசிரியர் அ.மார்க்ஸ் ஆகிய ஹிந்து எதிர்ப்பாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். திராவிட, கிறிஸ்தவ, இஸ்லாமிய, கம்யூனிஸ சக்திகள் அனைத்தும் இந்த ஹிந்து விரோத ஆர்பாட்டத்தில் ஒருங்கிணைந்திருப்பது தெளிவு.\nஅரசியல் கட்சிகளும் கருத்துச் சுதந்திரமும்\nஇந்த ஆர்பாட்டக் கூட்டத்தில் பேசிய அனைவரும் பாஜக அரசுக்கு எதிராகவும், ஹிந்து தர்மத்துக்கு எதிராகவும் பேசினர். இதில் கலந்துகொண்டு கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக ஆவேசமாகப் பேசிய அரசியல் தலைவர்களின் கட்சிகள் கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக எப்படி நடந்து கொண்டார்கள் என்று பார்க்க வேண்டியது அவசியம். (இவற்றை இணையதளக் கட்டுரையாளர் திருமலை பட்டியல் இட்டுள்ளார்)\nமார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த வரதராஜன் என்பவர் சில வருடங்களுகு முன்னால் சந்தேகத்திற்கு இடமான நிலையில் இறந்துபோனார். அதைப் பற்றிய செய்தியை விவரமாக வெளியிட்ட மக்கள் டிவி அலுவலகத்தின் முன்னால் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு மக்கள் டிவி அலுவலகத்தைத் தாக்கினர்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் தலைவர் தாவீது பாண்டியன் ஊழல் செய்ததாகச் செய்தி வெளியிட்ட குமுதம் பத்திரிகையின் அலுவலகத்தின் மீது வலது கம்யூனிஸ்டு கட்ச���யினர் தாக்குதல் நடத்தினர்.\nதி.மு.க. குடும்பப் பிரச்சனையில், தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகத்தில் பணியிலிருந்த மூன்று அப்பாவி ஊழியர்கள் தி.மு.கவினரால் கொல்லப்பட்டனர்; அலுவலகமும் தீக்கிரையானது.\nஅ.தி.மு.க பொதுச் செயலாளர் பற்றிய ஒரு கட்டுரைக்காக நக்கீரன் பத்திரிகை அலுவலகம் அதிமுக தொண்டர்களால் தாக்கப்பட்டது.\nமுகம்மது நபி பற்றிய ஒரு ஹாலிவுட் திரைப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டிருந்தும், மேற்கு நாடுகளில் வெளியிடப்பட்டதற்காகப் போராட்டம் என்கிற பெயரில் சென்னையில் ஐந்து நாட்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டன மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள். இதே அமைப்புகள் கமலஹாஸனின் விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராகவும், வன்முறையில் இறங்கின. வேலூர் தினமலர் அலுவலகத்தையும் தாக்கியுள்ளனர்.\nவிடுதலை சிறுத்தை கட்சியினரும் தங்கள் தலைவர் பற்றிய செய்திகள் வெளியிட்ட பத்திரிகை அலுவலகங்களைத் தாக்கியுள்ளனர்.\nராகுல் காந்தி பற்றி அமெரிக்க பத்திரிகையான “டைம்ஸ்” வெளியிட்ட செய்திக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிகையை தீயிட்டுக் கொளுத்தினர். அமெரிக்க “டைம்ஸ்” பத்திரிகைக்கும் “டைம்ஸ் ஆஃப் இந்தியா” பத்திரிகைக்கும் வித்யாசம் தெரியாத அளவுக்கு அறிவாளிகளாக இருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு கருத்துச் சுதந்திரம் மீது அவ்வளவு பற்று\nஇவ்வாறு கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட இந்த அரசியல் கட்சியினருக்கு, ஹிந்து அமைப்புகளைக் குறை கூற என்ன தகுதி இருக்கிறது கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவாகப் பேசத்தான் என்ன யோக்கியதை இருக்கிறது\nவள்ளுவர் கோட்டப் போராட்டத்தில் தலைமை தாங்கிக் கலந்துகொண்ட திரவிடர் கழகத் தலைவர் வீரமணி, வருகின்ற தமிழ் வருடப் பிறப்பு மற்றும் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14ம் தேதியன்று, பெரியார் திடலில் “தாலி அறுக்கும் போராட்டம்” நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். அப்போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு சென்னை நகரெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. திராவிடக்கட்சிகளின் கொள்கைப் பற்று எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியம்.\nதமிழகத்தில் ���ிராவிட இயக்கங்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ’தமிழர் இந்துக்கள் அல்ல’ என்கிற பிரசாரத்தை, தொடர்ந்து செய்து வருகின்றன. ஹிந்து கலாசாரம் வேறு, தமிழ் கலாசாரம் வேறு என்று எப்படியெல்லாமோ தமிழ் ஹிந்துக்களை ஏமாற்ற முயற்சி செய்தும் வருகின்றன. இம்மாதிரியான முயற்சிகள் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு இயந்திரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதன் மூலமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.\nஹிந்து கலாசாரத்தைக் கொச்சை படுத்தும் நோக்கத்துடன் இவர்கள் ஆரம்பித்த வழக்கம்தான்“சுயமரியாதைத் திருமணம்” என்பது. சுயமரியாதைத் திருமண இயக்கம் படுதோல்வி அடைந்தது என்பது வேறு விஷயம். நடக்கும் ஒரு சில சுயமரியாதைத் திருமணங்களில் கூட, திருமண மந்திரங்களையும், திருமணத்தை நடத்தும் பிராம்மண புரோகிதரையும், தெய்வ வழிபாடுகளையும்தான் இவர்களால் நிறுத்த முடிந்ததே தவிர “மாங்கல்ய தாரணம்” என்னும் தாலி கட்டும் புனிதச் சடங்கை நிறுத்த முடியவில்லை. திராவிடத் தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களில் நடத்தப் படும் சுயமரியாதைத் திருமணங்களில் கூட, பெரியார் பள்ளி, அண்ணா கல்லூரி என்கிற பகுத்தறிவுப் பாசறைகளில் பயின்று வந்த அத்தலைவர்கள் தங்கள் கையாலேயே தாலிகளை எடுத்துக் கொடுத்து திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.\nதிராவிட இயக்கத் தலைவர்கள் அனைவரின் இல்லத்துப் பெண்களும் தாலி அணிந்துதான் இருக்கிறார்கள். ஆகவே ஏப்ரல் 14 அன்று நடத்தவிருக்கும் தாலி அறுக்கும் போராட்டத்தில், தங்கள் வீட்டுப் பெண்களையும் கலந்துகொள்ளச் செய்து அவர்கள் தாலியையும் அறுப்பார்களா\nஊடகங்களுக்கு கூடுதல் சமூகப் பொறுப்பு உண்டு\nமுதல்நாள் தங்களை வந்து சந்தித்த ஹிந்து முன்னணி பிரதிநிதிகளிடம் நிகழ்ச்சி ஒளிபரப்பை ரத்து செய்ய முடியாது என்று கூறிய புதிய தலைமுறை, காவல்துறையிடம் புகார் செய்து அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துவிட்ட பின்னால் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்திருக்க வேண்டும். ஆனால் ஏன் செய்யவில்லை என்கிற கேள்வி எழுகிறது.\nதாம் மிகவும் பொறுப்புடனும் நடுநிலையுடனும் அந்த நிகழ்ச்சியைத் தயாரித்திருந்ததாகச் சொல்லும் புதிய தலைமுறை ஏன் அதை ஒளிபரப்பாமல் நிறுத்தவேண்டும் என்கிற கேள்வியும் எழுகிறது.\nஒளிபரப்பப் போவதில்லை என்று ��ுடிவெடுத்திருக்கும் பக்ஷத்தில் போராட வந்தவர்களிடம் அதைச் சொல்லியிருந்தால் போராட்டத்தை ரத்து செய்துவிட்டுத் திரும்பிச் சென்றிருப்பார்களே\nஅவ்வாறு செய்யாமல், போலித்தனமான ஒரு “தாக்குதல்” நாடகத்தை நடத்தி, ஜனநாயக முறையில் போராட்டம் நட்த்தியவர்களைக் கைது செய்யுமாறு செய்த்துதான் சமூகப் பொறுப்பா என்கிற கேள்வியும் எழுகிறது.\nஊடகம் ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது, மற்ற மூன்று தூண்களுக்கும் இருக்கும் சமூகப்பொறுப்பு ஊடகங்களுக்கும் உண்டு. சொல்லப்போனால், மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் ஊடகங்களுக்கு அவற்றைவிட கூடுதல் பொறுப்பும் கடமையும் இருக்கிறது. எனவே, ஊடகங்கள் பொதுமக்களின் பல்லாண்டுகால பண்பாட்டையும் நம்பிக்கையையும் பாரம்பரியத்தையும் கேள்விக்குள்ளாக்க முனைவது பொறுப்பற்ற செயலாகும். இத்தகைய பொறுப்பற்ற செயல்பாட்டிலிருந்து ஊடகங்கள் விலகினால்தான் சமூகத்தில் அமைதி நிலவும்.\nதெய்வமாக மனைவியும் பக்தனாகக் கணவனும்\n“மங்கலம்-அமங்கலம் என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல; அது மனோதத்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வாழ்த்துகள் ஒரு மனிதனின் காதில் விழுந்துகொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, நம் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள் மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை. திருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள் ஏதாவது ஒரு மூலையில் யாரோ, எவரோ, அமங்கலமான வார்த்தைகள் சொல்லிக்கொண்டிருக்க, அவ்வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழுந்துவிடக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காகவே, பலமாகக் கெட்டிமேளம் தட்டப்படுகிறது.\nஒரு பெண்ணும் ஆணும் சந்தித்து ஒருவரை ஒருவர் காதலிக்கலாம். மணம் செய்து கொள்ளலாம். காதல் நிறைவேறவில்லை என்றால் பிரிவால் ஏங்கலாம்;துயரத்தால் விம்மலாம்; இறந்தும் போகலாம். அது ஒரு கதையாகவோ, காவியமாகவோ ஆகலாம்.\nதிருமணத்தின் போது அக்கினி வளர்க்கிறார்களே, ஏன்அவர்களது எதிர்கால ஒழுக்கத்திற்கு ‘அக்கினி’ சாட்சியாகிறான். அவர்கள் வழி தவறினால் அந்த அக்கினியே அவர்கள் உள்ளத்தை எரிக்கிறான்; அவர்களைத் தண்டிக்கிறான். அதனால்தான் கற்பு நிறைந்த பெண்ணை ‘கற்புக்கனல்’ என்கிறார்கள்.\nபெண்ணிற்குத் ‘தற்காப்பு’ வேண்டும்; தாய்-தந்தை ’காப்பு’ வேண்டும்; தெய்வத்தின் ‘காப்பு’ வேண்டும். இந்தக் காப்புகளுக்காகவே கையில் ’காப்பு’ அணியப்படுகிறது. அவளைக் காப்பேன்’ என்ற உத்தரவாதத்திற்காகவே கணவன் கையில் ’காப்பு’க் கட்டப்படுகிறது.\nபெண்ணைத் தெய்வமாக்கி, கணவனை பக்தனாக்கி வாழ்க்கையைச் சந்தோஷமாக்க, இந்து மதம் எடுத்துக்கொண்ட முயற்சி போல வேறு எந்த மதமும் எடுத்துக் கொண்டதில்லை.\n- கவிஞர் கண்ணதாசன் – “அர்த்தமுள்ள இந்து மதம்” முதல் பகுதி\nமனைவியைப் பிரிந்து போன மன்னன் ஹரிச்சந்திரனுக்கு, அவன் மயான பூமியில் அடிமை வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தபோது, அவனுக்கு அவன் மனைவி சந்திரமதியை அடையாளம் காட்டியது அவள் அணிந்திருந்த மாங்கலயமே. ஏனென்றால் சந்திரமதியின் கழுத்தில் இருக்கும் மங்கல நாண் அவளுடைய கணவனான ஹரிச்சந்திரன் கண்களுக்கு மட்டுமே புலப்படும்.\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் - 2\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம்\nஅரசியலால் சீரழியும் உயர்கல்வி மாணவர்கள்\nமங்கலம் மறுக்கும் மடமையைக் கொளுத்துவோம்\nஆட்சிப் பணியும் மதச் சுதந்திரமும் – உமாசங்கர் தவறான முன்னுதாரணம்\nMore in this category: « மங்கலம் மறுக்கும் மடமையைக் கொளுத்துவோம்\tரவிசுப்ரமணியன் மீது தமிழக அரசு வழக்குத் தொடுக்க வேண்டும் - வளசை ஜெயராமன் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Vespa/VXL-150.html", "date_download": "2018-12-16T07:02:00Z", "digest": "sha1:KKAZ3PKMHW6KQFZCGGDADFWUXP3GFIGN", "length": 5521, "nlines": 140, "source_domain": "www.autonews.mowval.in", "title": "வெஸ்பா VXL 150 - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Vespa VXL 150 - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n84,700 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடல் மஞ்சள், கருப்பு, சிவப்பு, பச்சை மற்றும் வெள்ளை என 5 விதமான வண்ணங்களில் கிடைகிறது.\nஇந்த மாடலில் 150 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் கிடைக்கும் ஒரே ஒரு 150 cc ஸ்கூட்டர் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 11.6 bhp (7000 rpm) திறனும் 11.5 Nm (5500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 45 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 9 முதல் 10 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 100 முதல் 110 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nசெயல் திறன் காட்டும் கருவி\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/magalirmani/2018/jan/10/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2842354.html", "date_download": "2018-12-16T07:15:58Z", "digest": "sha1:RY46TYETQGTTX2X7SMJIUUW3UCSVGYHU", "length": 6921, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "உணவும் மருந்தும்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் மகளிர்மணி\nBy DIN | Published on : 10th January 2018 11:34 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n* குளிர்காலத்தில் தினமும் காலை மாலை இருவேளையும் சுக்குமல்லி டீ அருந்தினால் குளிர்கால நோய்களைத் தவிர்க்கலாம்.\n* வாரம் இருமுறை இஞ்சி துவையலை உணவில் சேர்த்துக் கொண்டால் அஜீரணக் கோளாறுகளே வராது.\n* கனிந்த பூவன் பழத்தில் சீரகத்தூள் தூவிச் சாப்பிட்டால் மூலநோய் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.\n* வாரம் இரண்டு பேயன் வாழைப்பழங்களைச் சாப்பிட்டால் உடல் சூடு ஒரே சீராக இருக்கும்; மஞ்சள் காமாலை நோய் வருவதைத் தடுக்கும்\n* மாதுளம் பிஞ்சின் மேல் தோலை நீக்கி உள்ளிருக்கும் விதையைச் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் அகலும், வாந்தி நிற்கும், அதிக தாகம் அடங்கும்.\n* \"சுரைக்காய்க்கு உப்பு இல்லை' என்ற பழமொழி உண்டு. சுரைக்காயை எந்த வகையில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் அது உப்பின் அளவைக் குறைக்கும்.\n* தண்ணீரில் சீரகம் போட்டு ஊற வைத்துக் குடித்தால் அதிக கண் எரிச்சல் தீரும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி ��ாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26253/", "date_download": "2018-12-16T05:51:20Z", "digest": "sha1:MH72L2TC3HS7VM5NNSH4JVWVCM6CRK33", "length": 17677, "nlines": 121, "source_domain": "www.pagetamil.com", "title": "மாற்றுக் கருத்துகளும் மறுப்புக்களும் இருப்பதினால்தான் இந்த உலகம் வளமாக இருக்கின்றது! | Tamil Page", "raw_content": "\nமாற்றுக் கருத்துகளும் மறுப்புக்களும் இருப்பதினால்தான் இந்த உலகம் வளமாக இருக்கின்றது\nபல நாட்களில், பல சந்தர்ப்பங்களில் அதிகாரத்தோடும், ஆயுத பலங்களோடும் இருந்தவர்களுக்கு மாறாக சிந்தித்தித்தவர்கள், கருத்து கூறியவர்கள் தட்டிக்கப்பட்டார்கள், துரோகிகளாக அலங்கரிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இருந்த அதிகாரத்தினை பயன்படுத்தி மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்கள் அச்சேறுவதற்கு தடையும் விதித்திருந்தார்கள். தமக்கு இருந்த அதிகாரத்தினை பயன்படுத்தி மாறுபட்டு சிந்திக்க கூடியவர்களையும், கல்விமான்களையும் தூரோகிகளாகவும், தீண்டப்படதவர்களாகவும் மக்களிடத்தே காண்பித்திருந்தார்கள். இவர்களுடைய ஊடகங்களே இவர்களுக்கான ஊதுகுழல்களாக இருந்தமையால் மக்களிடையே மாறுபட்ட சிந்தனைகள் செல்வதற்கு வாய்புக்கள் இலலாது போயிற்று.\nஅண்மையில்- 21.நவம்பர்- அவுஸ்ரேலிய பிரதி உயர்தானிகர் Victoria Coakley அவர்கள் முன்னாள் வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரனை அவர்களை சந்தித்த போது அவர் கூறிய கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டியவையாகும்.\nநாடாளுமன்றத்தின் மிகுதிக்காலம் இன்னமும் 2 வருடங்கள் இருகின்ற நிலமையில் அதுவரையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ரணில் விக்கிரமசிங்க ஏன் ஒரு தேசிய கூட்டரசாங்கத்தினை ஏற்படுத்தி முக்கியமான விடயங்களுக்கு பரிகாரம் தேட முடியாது ஏன்று கேட்டிருந்தார். எவ்வாறு இது சாத்தியமாகும் என்று பிரதி உயர்தானிகர் கேட்டமைக்கு அவர் பதில் வழங்குகையில், ஜனாதிபதி சிறீசேனாவின் தலமையில் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மஹிந்தவுடன் இணைந்து ஒரு கூட்டரசாங்கத்திற்கான உடன்படிக்கையினை கைச்சாத்திட்டு நாட்டின் முக்கிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு முன்வரலாம் , இவர்கள் இருவரும் இணைந்து ஜனாதிபதியுடாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிக்கலாம், பயங்கரவாத தடை சட்டத்தினை நீக்கலாம், கானாமல் போனோர் அலுவலகத்தினை மேலும் பலம் வாய்ந்தாக மாற்றலாம், ஜெனீவாவில் அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒரு சுமூகமான தீர்விக்கு வரலாம், தமிழ் மக்கள் பிரச்சனைய மூன்று தரப்பாரும் ( UNP, SLFP , தமிழ் தரப்பார்) பேசி தீர்க்கலாம், அதாவது புதிய அரசியல் யாப்பினை சமஷ்டி அடிப்படையில் முழுநாட்டிற்கும் ஏற்புடையதாக மாற்றலாம், அடுத்து எமது பொருளாதார நிலைமையினை சீர்ப்படுத்தும் முகமாக GSP மற்றும் வெளிநாட்டு உதவிகள் நிறுத்தப்பட்டமை சம்மந்தமாக உரிய நடவடிக்கை எடுத்து நாட்டின் ஸ்தீரதத்தன்மையினை நிச்சயப் படுத்தலாம், குறைந்து கொண்டு போகும் எமது ரூபாயின் மதிப்பினை நிட்சயப்படுத்தலாம். நாட்டின் கடன் சம்மந்தமாக இருவரினதும் ஒருமித்த கருத்தக்களினூடு அவற்ரை திரும்ப செலுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். மேற்கண்டவாறு தமிழர் தரப்பு பிரட்சனை உட்பட, நாடு எதிர் கொண்டிருகும் பிரட்சனைக்கான மாற்று யோசனையை முன்வைத்து இருந்தார்.\nஎந்த ஒரு அரசியல் வாதிகளும், ஊடகவியாளர்களும் சிந்திக்காத கோணத்திலே அவரது சிந்தனை இருந்தது. நமது சமூகத்தில் பெரும் பகுதியினர் ஒரு விடத்தை அல்லது சம்பவத்தினை நோக்குகின்றவேளை ஏற்பு, மறுப்பு என்ற இரு கோணங்களில் மட்டுமே பார்க்கும் வகையில் பழக்கப்படடுள்ளார்கள். கறுப்பு வெள்ளையாக வகையாறு செய்வதினை வழக்கமாகமும் பழக்கமாகவும் கொண்டுள்ளார்கள். பல வர்ணங்களில் பல கோணங்களில் பிரட்சனைகளை பார்க்கும் பழக்கமோ, நடைமுறையினை அவர்கள் கொண்டிருப்பதில்லை. இவ்வகையான நடைமுறை ஒரு ஆரோக்கியமான சமுகத்தின் வளர்சிக்கு உந்துதலை ஏற்படுத்தபோவதில்லை.\nசர்வதேச சமூகமானது எமது நாட்டின் மீதும் சனநாயகத்தின் மீது வைத்திருக்கும் அக்கறை (concern) என்பது அவர்களின் நலன்களையும் உள்ளடக்கியே இருக்கும் என்பது வெளிப்படையான தெளிவாகும். ஆனால் அவர்களை நாம் புறம் தள்ளிவிடமுடியாது. அவர்களூடாக நாம் எவ் வகையான தீர்வினை பெற்றுக்கொண்டாலும், அந்த தீர்வினூடாக நாம் ஒ��ு இணகத்தோடு செயற்படவேண்டியது இந்த இரண்டு பிரதான கட்சிகளோடு என்பதினை மறந்து விடக்கூடாது. இதனை கருத்தில் வைத்தெ விக்கினேஸ்வரன் அவர்கள் தனது மாற்று யோசனையினையில் கூட்டரசாங்கம் என்ற யோசனையை முன்வைத்து இருந்தார். அரசியல்வாதிகள் தமது நாடு மற்றும் மக்களின் நன்மையை கருத்தில் வைத்து தம்மையும் தாண்டி சென்று சட்ட நிபுனர்கள், கல்விமான்கள் , மாற்று சிந்தனையாளர்களின் கருத்துக்களை உள்வாங்கி பரிசீலிக்க வேண்டும். எமது அரசியல் வாதிகளுக்கு இருக்கும் நாம் என்ற ஆணவம் ( ego, arrogance) இதற்கு இடம் கொடுப்பது இல்லை.\nஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் எமது பிரதிநிதிகள் தமது பதவிகளின் கண்களூடாகவே பிரச்சனைக்கான தீர்வுகளை பார்க்கின்றனர். கட்சிகளின் தலைமையில் இருப்பவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் ஒரு பிரச்சனைக்கான தீர்வினை தேடுகின்றபோது அவர்களின் பதவிகள் பிரச்சனைக்கான தீர்வுக்களை தடுக்கும் கதவுகளாக இருக்கின்றன. இதனை தாண்டி சென்று தன்னலம் இல்லாது தூய்மையாக சிந்தித்து தீர்வினை தேடுவதற்கு தலைவர்களுக்கு குறைந்த பட்சமாவது நாட்டுபற்று (patriotism) இருக்கவேண்டும்.\nமாகாத்மா காந்தி, ஈவெரா பெரியார் போன்றவர்கள் வாக்கு வங்கியை கருத்தில் கொள்ளாது மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை மட்டுமே கொண்டிருந்தமையினால், அவர்களினால் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கும் தைரியம் இருந்தது. எமது தலைவர்களில் பலர் இப்படியாக இல்¨லாமையினால் நாம் இன்னமும் ஈடாடும் இனமாக இருக்க வேண்டியுள்ளது.\n‘ஹெவி பீலிங்’கை வெளியில் காட்டிய தினேஸ்… வட்டச்செயலாளர் வண்டு முருகனின் ‘தியறி’யை கையிலெடுத்த மஹிந்த\nநவம்பர் 29…அந்த ஒரு ‘கருமம்’ சம்பந்தரின் கதிரையை காலியாக்கலாம்\nதமிழ் மக்கள் கூட்டணி: முக்கிய பொறுப்புக்களில் யாரெல்லாம் இருப்பார்கள்\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nமு��ல் நாள் வசூல்: பல சாதனைகளையும் உடைத்து முதல் இடத்தை பிடித்தது ‘சர்கார்’\nவிளையாட்டு துப்பாக்கியை காட்டி கிளிநொச்சியில் பல இலட்சம் கொள்ளை\n18 வயது மாணவி சடலமாக மீட்பு\nவெட்டுப்புள்ளியில் இனரீதியான பாகுபாடு… சிங்களவர்களிற்கு 105, தமிழர்களிற்கு 130: கிழக்கு ஆட்சேர்ப்பில் அதிர்ச்சி சம்பவம்;...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26451/", "date_download": "2018-12-16T05:50:24Z", "digest": "sha1:K2TNAMDSBGQZ2HXXWGYSRXAEJC4JN5NF", "length": 29323, "nlines": 150, "source_domain": "www.pagetamil.com", "title": "‘ஒரு மணித்தியாலத்தில் கையெழுத்திட வலியுறுத்தினர்’- செல்வம்; ‘கட்சியை முடிவை மீறுகிறீர்கள்’-மத்தியகுழு: அனல்பறந்தது ரெலோ கூட்டத்தில்! | Tamil Page", "raw_content": "\n‘ஒரு மணித்தியாலத்தில் கையெழுத்திட வலியுறுத்தினர்’- செல்வம்; ‘கட்சியை முடிவை மீறுகிறீர்கள்’-மத்தியகுழு: அனல்பறந்தது ரெலோ கூட்டத்தில்\nதமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) மத்தியகுழு கூட்டத்தில் நேற்று அனல் பறந்துள்ளது. கட்சியையும், இனத்தையும் விற்கிறீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோரை கட்சியின் நேரடியாகவே குற்றம் சுமத்தினர். இதற்கு சப்பைக்கட்டு காரணங்களை இரண்டு எம்.பிகளும் சொல்ல, “இனிப்பு கொடுத்து சிறுபிள்ளைகளை சமாளிப்பதை போல இங்கு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்“ எனபெரும்பாலான உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.\nரெலோவின் மத்தியகுழு கூட்டம் நேற்று வவுனியாவில் இடம்பெற்றது. தற்போதைய அரசியல் நெருக்கடியையடுத்து, ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் தெரிவான ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதென தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் கடிதம் மூலம் தெரிவித்திருந்தனர். இதில் ரெலோவின் எம்.பிக்களான செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் ஆகியோரும் கையொப்பமிட்டிருந்தனர்.\nநாடாளுமன்றத்திற்குள் ஆதரிப்பதென்பது தொடர்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை. தனியே நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுக்க முடியாதென்றும், உடனடியாக கட்சியின் மத்தியகுழு கூட்டத்தை கூட்ட வேண்டுமென்றும் ரெலோவிற்குள் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து, நேற்று கட்சியின் மத்தியகுழு கூடியது. மத்தியகுழு கூட்டத்தில் என்ன நடந்தது என்��தை பெயர் குறிப்பிட விரும்பாத கட்சியின் கிழக்கு மாகாண முக்கியஸ்தர்கள் சிலர் தமிழ்பக்கத்துடன் பகிர்நது கொண்டனர்.\nரெலோவின் மத்தியகுழு உறுப்பினர்கள் 87 பேரில், 69 பேர் நேற்று கலந்து கொண்டிருந்தனர்.\nகூட்டத்தின் ஆரம்பத்திலிருந்தே, செல்வம் அடைக்கலநாதன், கோடீஸ்வரன் மீது மத்தியகுழு உறுப்பினர்கள் காரசாரமாக குற்றம் சுமத்த ஆரம்பித்தனர்.\n“கட்சியின் தீர்மானத்தை மீறி தமிழரசுக்கட்சியின் நிகழ்ச்சி நிரலில் இயங்குகிறீர்கள்“ என குற்றம் சுமத்தப்பட்டது.\nரெலோவின் உயர்பீடம் அண்மையில் கொழும்பில் கூடியபோது, எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மாறாக இருவரும் நடந்தார்கள் என குற்றம் சுமத்தப்பட்டது. உயர்பீட கூட்டத்தில்- “மஹிந்த ராஜபக்ச பிரதமைராக நியமிக்கப்பட்டது அரசியலமைப்பை மீறிய செயல். அதனால் அதை எதிர்ப்போம். நாடாளுமன்றத்தில்- நவம்பர்14ம் திகதி- வாக்கெடுப்பில் மஹிந்தவிற்கு எதிராக வாக்களிக்கலாம். ஆனால் யாராவது ஆதரவு கோரினால், அது பற்றி மீண்டும் கட்சிக்குள் விவாதித்தே முடிவெடுப்பது“ என அப்போது முடிவெடுக்கப்பட்டிருந்தது.\nஅதேநேரம், இறுதியாக நடந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திலும், “யாராவது ஆதரவு கோரினால் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை கூட்டியே முடிவெடுப்பது“ என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இரண்டு முடிவுகளையும் மீறி, ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவாக கையொப்பமிட்டது தவறு என செல்வம், கோடீஸ்வரன் மீது சரமாரியாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.\n“என்ன அடிப்படையில் ஆதரவாக கையொப்பமிட்டீர்கள் பெற்றுக்கொண்ட உத்தரவாம் என்ன அரசியல் தீர்வு தொடக்கம் அபிவிருத்தி பணிகள் வரை உங்களிற்கு ஏராளம் பொறுப்புக்கள் உள்ளன. அவற்றில் ஒன்றையேனும் நிறைவேற்றும் வாக்குறுதி எங்கே\n“விரைவில் ரணில் எழுத்துமூல வாக்குறுதி தருவார்“ என எம்.பிக்கள் தரப்பில் சொல்லப்பட்டது.\n“அவர்கள் எழுத்துமூலம் வாக்குறுதி தராமலேயே நீங்கள் கையொப்பமிட்டு கொடுத்து விட்டீர்களா நீங்கள் ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டு கையொப்பமிட்டீர்கள் என மக்கள் சந்தேகிப்பதில் என்ன தவறு நீங்கள் ரணிலிடம் பணம் வாங்கிக் கொண்டு கையொப்பமிட்டீர்கள் என மக்கள் சந்தேகிப்பதில் என்ன தவறு\n“கட்சிக்கு தெரிவிக்காமல் எந்த அடிப்படையில் ஆட்சியமைக்க கையொப்பமிட்டீர்கள். கட்சி கட்டுக்கோப்பையும், கூட்டு பொறுப்பையும் மீறியுள்ளீர்கள். ரணில் எழுத்து மூலம் வாக்குறுதி தருவார் எனஎப்படி நம்பி, கையொப்பமிட்டீர்கள். கட்சி கட்டுக்கோப்பையும், கூட்டு பொறுப்பையும் மீறியுள்ளீர்கள். ரணில் எழுத்து மூலம் வாக்குறுதி தருவார் எனஎப்படி நம்பி, கையொப்பமிட்டீர்கள் இதுவரை உங்களிற்கு எத்தனை வாக்குறுதி தந்தார் இதுவரை உங்களிற்கு எத்தனை வாக்குறுதி தந்தார் அவற்றில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டதா நாடாளுமன்றத்தில் ரணிலுக்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்க்க முடிவெடுத்தது, ரணில் தந்த 10 அம்ச வாக்குறுதியால் என்றீர்கள். அதில் நிறைவேற்றப்பட்ட ஒரு அம்சத்தை சொல்லுங்கள்“ என எம்.பிக்கள் இருவரையும் கிடுக்குப்பிடி பிடித்தனர்.\nமத்திய குழு கூட்டத்தில் கலந்து கொண்ட 69 உறுப்பினர்களில் சுமார் 60 உறுப்பினர்கள் இருவரையும் காட்டமாக விமர்சித்தனர். அதில் கட்சியின் செயலாளர் எம்.சிறிகாந்தா, தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், விந்தன் கனகரட்னம், வினோ நோகராதலிங்கம் போன்றோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். கடுமையான விமர்சனங்களால் எம்.பிக்கள் இருவரும் திணற ஆரம்பித்தனர்.\n“கடந்த வரவு செலவு திட்டத்திற்கு நிபந்தனையடிப்படையிலேயே ஆதரவளிக்க வேண்டும் என கட்சிக்குள் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், கட்சியின் தீர்மானத்தை மீறி கோடீஸ்வரன் ஆதரித்து வாக்களித்தார். செல்வம் அடைக்கலநாதன் வாக்கெடுப்பிற்கு செல்லாமல் விட்டுவிட்டு, பின்னர் வரவு செலவு திட்டம் வெற்றியடைந்ததற்கு ஏற்பாடு செய்யப்பட்ட விருந்தில் கலந்து கொண்டார். உங்களிற்கு கட்சிக்குள் கூட்டுப்பொறுப்புள்ளது. அதை ஏன் நீங்கள் கடைப்பிடிக்கவில்லை தமிழரசுக்கட்சி பிழையாக உங்களை வழிநடத்துகிறது“ என குற்றம்சுமத்தப்பட்டது.\nநிலைமை எல்லைமீறி செல்லத் தொடங்க, “தன்னிச்சையாக- கட்சிக்குள் கலந்து பேசாமல்- முடிவெடுக்கவில்லை. நான் எல்லோருடனும் கலந்து பேசித்தான் முடிவெடுத்தேன்“ என கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.\n“ என மத்தியகுழுவில் கேள்வியெழுப்பப்பட்டது.\n“தலைமைக்குழுவில் உள்ளவர்களுடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன்“ என செல்வம் அடைக்கலநாதன் பதிலளித்தார். தம்முடன் அப்படியொரு கலந்து���ையாடலை செல்வம் அடைக்கலநாதன் செய்யவேயில்லையென தலைமைக்குழு உறுப்பினர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதனால் செல்வம் அடைக்கலநாதனின் தர்மசங்கடம் அதிகரித்தது.\n“அரசியல்குழு உறுப்பினர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை சொல்லி, கலந்துரையாடுமாறு எனது செயலாளர் சுரேனிடமும் சொல்லியிருந்தேன்“ என பந்தை தட்டிவிட்டார் செல்வம். அப்படியான கலந்துரையாடலை நடத்தியதாக சுரேன் குறிப்பிட்டார். அரசியல்குழு உறுப்பினர்கள் பலர், தம்முடன் அப்படியொரு கலந்துரையாடலே நடத்தப்படவில்லையென மறுத்தனர்.\n“உங்களிற்கெல்லாம் தொலைபேசி அழைப்பேற்படுத்தினேன். அது ஓவ் செய்யப்பட்டிருந்தது. அதனால்தான் பேச முடியாமல் போனது“ என சுரேன் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அதற்கு உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். தொலைபேசி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயத்தில் வரும் அழைப்புக்களை காண்பிக்க அலேர்ட் சிஸ்டம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.\nஇதற்குள் இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. ஐதேக ஆட்சியமைக்க நிபந்தனையின்றி ஆதரவளிப்பது தவறு, ரணிலை ஆதரிக்க கடிதம் கொடுத்ததாக மக்களிடம் விமர்சனங்கள் அதிகரிக்கிறதென உறுப்பினர்கள் குற்றம்சுமத்த, நிலைமையை சமாளிக்க- ஆட்சியின் பங்காளிகளாக இருக்கும் அர்த்தத்தில் கடிதம் வழங்கவில்லையென செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியமைக்க ஆதரவளிப்பதாக மைத்திரிக்கு அனுப்பிய கடிதத்தை (14 எம்.பிக்களும் கையொப்பமிட்டு) வாசித்து விளக்கமளித்தார் செல்வம் அடைக்கலநாதனின் செயலாளர் சுரேன். கடிதத்தின் ஆங்கில வடிவத்தை மேலோட்டமாக படித்து விட்டு, அதற்கு முற்றிலும் மாறான வேறு அர்த்தம் வரும் விதத்தில் தமிழில் விளக்கமளித்தார். செயலாளர் சிறிகாந்தா உடனே சுதாகரித்து, ஆங்கில வடித்தை படிக்கும்படி கூறினார். அதற்கு தமிழில் பிழையான அர்த்தம் கற்பிக்கப்பட்டதை சுட்டிக்காட்டினார்.\nஇது மத்திய குழுவையே மேலும் கோபப்படுத்தியது. “எம்மை ஏமாற்ற முயல்கிறீர்களா“ என அவர்கள் கொந்தளித்து, எதிர்வரும் 5ம் திகதி வாக்கெடுப்பு நடந்தால், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூட்டப்பட்டு, அதில் முடிவுகள் எடுக்காவிட்டால், ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரித்து வாக்களிக���க கூடாதென வலியுறுத்தினர்.\nநெருக்கடி அதிகரிக்க, “எமக்கு யோசிக்க போதிய அவகாசம் தரப்படவில்லை. ஒரு மணித்தியாலத்திற்குள் அந்த ஆவணத்தில் கையெழுத்திட வேண்டுமென தமிழரசுக்கட்சி தலைவர்கள் நெருக்கடி தந்தார்கள். அதனால் உங்களுடனெல்லாம் ஆலோசிக்க முடியவில்லை“ என செல்வம் அடைக்கலநாதன் தன்னிலை விளக்கமளித்தார்.\nஅதற்கும் எதிர்ப்பு கிளம்பியது. “இனநலனுடன் தொடர்புபட்ட விடயம். யாரை ஆட்சிக்கு கொண்டு வருவதென்பது எமது அரசியலில் முக்கியமான ஒரு நகர்வு. அதைப்பற்றி ஆலோசிக்க நேரம் தரவில்லை, கையெழுத்திட வற்புறுத்தினார்கள் என எப்படி சமாதானம் சொல்லலாம். நாங்கள் என்ன சின்னப்பிள்ளைகளா இனிப்பு கொடுத்து சிறுபிள்ளைகளை சமாளிப்பதை போல இங்கு காரணங்கள் சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்“ என கொந்தளித்தனர்.\nகூட்டமைப்பின் ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை கூட்டாமல், ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவாக வாக்களிக்க முடியாதென மத்திய குழு உறுப்பினர்கள் கூட்டாக வலியுறுத்தியதையடுத்து, அங்கிருந்தபடியே தமிழரசுக்கட்சியின் தலைவரை் மாவை சேனாதிராசா, பேச்சாளர் சுமந்திரனிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்ட செல்வம் அடைக்கலநாதன், மத்திய குழுவின் முடிவை தெரியப்படுத்தினார். ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தை கூட்டாமல் ஆதரவளிக்க முடியாது (\nஇதையடுத்து நாளை மறுநாள் (04) கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கூடவுள்ளது. வாக்களிப்பிற்கு முந்தைய நாளில் கூடும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், ரெலோ தரப்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்படவுள்ளன.\nயார் பிரதமர் என்பதல்ல, எமக்கு நிபந்தனைகளே முக்கியம்.\n2.13வது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படல். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படல்.\n3.நிபந்தனையின்றி அரசியல்கைதிகள் உடனடியாக விடுவித்தல்.\nஇந்த நிபந்தனைகளை நிறைவேற்றும் தரப்பையே ஆதரிப்பதென ரெலோ முடிவெடுத்துள்ளது.\n5ம் திகதி வாக்கெடுப்பு. ஏற்கனவே ஐக்கிய தேசிய முன்னணியை ஆதரிப்பதாக கையொப்பமிட்டு கொடுத்து விட்டார்கள் இரண்டு எம்.பிக்களும். ஆனால் 4ம் திகதி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தற்போதைய இரண்டு பிரதமர் போட்டியாளர்களையும் மிரள வைக்கும்- அதேநேரம், ஈழத்தமிழர்கள் சார்பில் நிச்சயம் வலியுறுத்தப்பட வேண்டிய, அடிப்படையான- கோரிக்கைகளுடன் ரெலோ பிரமுகர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு போகிறார்கள்.\nதமிழ் ஈழ விடுதலை இயக்கம்\nபிரதமராக பதவிப்பிரமாணம் செய்தார் ரணில்\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n5 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 74 வயது முதியவரும் மகனும் கைது\nவிக்னேஸ்வரனிற்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டது\nபிரபாகரன் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குழியை தகர்க்கும் இராணுவம்\n‘நொதேன் பவர் மின்னுற்பத்தி நிறுவனத்தை நானா காப்பாற்றினேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiansuperleague.com/ta/photos", "date_download": "2018-12-16T06:46:13Z", "digest": "sha1:OW5U3CJK5VBJAE7T4U3TBNWZJRLYWHAF", "length": 4500, "nlines": 173, "source_domain": "www.indiansuperleague.com", "title": "The official Website of the Hero Indian Super League | Bangla Home, News, Photos, Fixtures, Live Scores, Videos, Players & more | http://www.indiansuperleague.com", "raw_content": "\nமேட்ச் 58, சென்னை: சென்னையின் எஃப்சி vs டெல்லி டைனமோஸ் எஃப்சி\nமேட்ச் 57, கோவா: எஃப்சி கோவா vs நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி\nமேட்ச் 56, பெங்களூரு: பெங்களூரு எஃப்சி vs ஏடிகே\nமேட்ச் 55, ஜம்ஷேத்பூர்: ஜம்ஷேத்பூர் எஃப்சி vs டெல்லி டைனமோஸ் எஃப்சி\nமேட்ச் 54, புனே: எஃப்சி புனே சிட்டி vs எஃப்சி கோவா\nமேட்ச் 53, பெங்களூரு: பெங்களூரு எஃப்சி vs மும்பை சிட்டி எஃப்சி\nமேட்ச் 52, குவஹாத்தி: நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி vs ஏடிகே\nமேட்ச் 51, கேரளா: கேரளா ப்லாஸ்டர்ஸ் எஃப்சி vs எஃப்சி புனே சிட்டி\nமேட்ச் 50, மும்பை: மும்பை சிட்டி எஃப்சி vs சென்னையின் எஃப்சி\nமேட்ச் 49, குவஹாத்தி: நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி vs பெங்களூரு எஃப்சி\nமேட்ச் 48, கொச்சி: கேரளா ப்லாஸ்டர்ஸ் எஃப்சி vs ஜம்ஷேத்பூர் எஃப்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/04/blog-post_8140.html", "date_download": "2018-12-16T06:54:04Z", "digest": "sha1:5K53I4GMGBNB3TIPLQ7PTUYZWMQYPTBZ", "length": 48662, "nlines": 283, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: விடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜேந்திரன் + (முழு வீடியோ)", "raw_content": "\nவிடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜேந்திரன் + (முழு வீடியோ)\nபன்னிரெண்டு வயதில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேரும் தர்ஷிகா எனும் 24 வயது இளம் பெண்ணின் கதையைச் சொல்கிறது பீட்டி ஆம்ஸ்டட் இயக்கிய நார்வேஜிய விவரணப்படமான எனது மகள், பயங்கரவாதி (My Daughter,Terrorist-2007). தர்ஷிகா ஒரு கரும்புலியாக இருக்கிறவர். கரும்புலிகள் வாழ்வைப் பற்றிச் சொல்லும் முதல் விவரணப்படம் என இப்படத்தினைக் குறிப்பிடுகிறார் இயக்குனர். இந்த விவரணப் படத்தினை நோர்வே பிலிம் இன்ஸ்டிட்யூட் தயாரித்திருக்கிறது.\n1983 ஆம் ஆண்டு யுத்தம் உக்கிரமாகிறபோது தர்ஷிகாவிற்கு இரண்டு வயது. குண்டுவீச்சுக்கள், சாவுகள் பேரழிவுகளினிடையில் அவளால் பள்ளிக் கூடம் போக முடிவதில்லை. தர்ஷிகாவின் கண்முன்பாகவே அவளது குடும்பம் கலைந்து போகக் காண்கிறாள். அவளது பதினோறு வயதில் தபால் ஊழியரான தந்தை இலங்கைப் படையினரின் குண்டு வீச்சுக்கு ஆளாகி மரணமாகிறார். போரினிடையில் அகப்பட்ட அவளையும் அவளது சகோதரனையும் விடுதலைப் புலிப்போராளிகள் இலங்கை இராணுவத்திடம் இருந்து மீட்கிறார்கள்.\nஅவளது கண்களுக்கு முன்பாக அவள் மிகவும் நேசித்த மாதா கோவில்கள் குண்டுவீச்சில் தகர்ந்து வீழ்வதைப் பார்க்கிறாள். கண்ணெதிரில் தேவாலயத்தில் அடைக்கலம் புகுந்த குழந்தைகளும் பெண்களும் முதியவர்களும் இலங்கை ராணுவத்தினால் கொல்லப்படுவதைப் பார்க்கிறாள். அவளது தந்தை இறந்து ஒரு வருடத்தின் பின், தமக்கு அடுத்த சந்ததியைக் காக்க விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேர்கிறாள். ‘அல்லவெனில் அடுத்த தலைமுறை அடிமைகளாகவே சாவார்கள்’ என்கிறார் தர்ஷிகா.\nவிவரணப்படம் மூன்று பெண்களின் கதையாக வளர்கிறது. தர்ஷிகா சொல்லத் துவங்க, அவளது அன்னை வந்து இணைந்து கொள்கிறார். தர்ஷிகாவின் சக கரும்புலித் தோழியும் தனது கதையைச் சொல்கிறாள். கன்னியாஸ்திரியாகப் போய் இயேசுவுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தர்ஷிகாவின் ஆசை. ஆவளது தாய் சொல்கிபடி அவர்களையும் போரையும் பிரித்துப் பார்க்க முடியாது. போரினுள்தான் அவர்கள் இருக்கிறார்கள். வறுமை, உயிராபத்து, பிரிவு, மரணம் போன்றவற்றின் இடையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். இயக்கத்தின் இலக்குகளாலும் கட்டுப்பாடுகளாலும் கடப்பாடுகளாலும்தான் தர்ஷிகா வழிநடத்தப்படுகிறாள்.\nஅவளுக்கு எதிரி யார் என்பது திட்டடவட்டமாகத் தெரிகிறது. எவர் துரோகி என்பது குறித்து இயக்கத் தலைமையால் அவள் கற்பிக்கப்படுகிறாள். ‘தான் எத்தனை பேரைக் கொன்றேன் என்கிற எண்ணிக்கை தெரியாவிட்டாலும், தான் நிறையப் பேரைக் கொன்றேன்’ என்பதில் அவள் தெளிவாக இருக்கிறாள். ‘ஒருவரால் பாரிய அளவில் மக்கள் மரணமுறுவார்கள் எனக் கண்டால், அந்த ஒருவர் துரோகி எனத் திட்டவட்டமாகத் தெரிந்தால், அந்தத் துரோகியை தாம் சுடுவோம்’ என்கிறார்கள் தர்ஷிகாவும் அவளது தோழியும். அவர்களுக்கு அதில் தயக்கமேதும் இல்லை. அவர்கள் ‘செய்கிற நல்லது கெட்டது என அனைத்தும் தலைமைக்குச் சென்றே மீளும்’ எனும் அவர்கள், ‘தமது தலைவர் தவறான வழிகாட்டுதல்களை ஒரு நாளும் செய்யமாட்டார்’ எனவும் திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்.\n‘தம்மைப் பற்றி வெளியுலகத்தவர்களுக்கு அதிகம் தெரியாததால் தம்மைப் பயங்கரவாதிகள் என்கிறார்கள்’ என்கிறாள் தர்ஷிகா. ‘வெகுமக்களையும் அப்பாவிகளையும் கொல்லும் இலக்குகளைத் தலைவர் தேர்வு செய்யமாட்டார்’ எனவும் அவள் தெரிவிக்கிறாள்.\nதர்ஷிகா பயங்கரவாதம் குறித்தும், வெகுமக்கள் சாவு குறித்தும் சொல்லிக் கொண்டிருக்கும் போது மூன்று தற்கொலைத் தாக்குதல் நிகழ்வுகள் இடைவெட்டிக் காண்பிக்கப்படுகிறது. சந்திரிகா குமாரணதுங்காவின் மீதான தாக்குதலில் அவர் உயிர் தப்பிப் பிழைக்கிறார். இலங்கை விமானநிலையத் தாக்குதலில் 16 விமானங்கள் அழிந்து போகின்றன. இலங்கையில் நடந்த தற்கொலைத் தாக்குதல்களில் பாரிய அளவிலான தற்கொலைத் தாக்குதல் கொழும்பு தேசிய வங்கி மீதான தாக்குதல் என்கிறது விவரணப்படம். 90 வெகுமக்கள் அந்தச் சம்பவத்தில் மரணமுறுகிறார்கள்.\nஎந்தவிதமான சந்தேகமும் அற்று அது வெகுமக்கள் மேல் இலக்கு வைத்துச் செய்யப்பட்ட, வெகுமக்களைப் பீதியூட்டும் தாக்குதல் எனத் தெரிகிறது. காயம்பட்டவர்கள் இரத்தக் காயத்துடன், அழுகுரலுடன் நகரந்து கொண்டிருக்கும் காட்சியின் ஊடே, ‘தலைவர் வெகுமக்களை இலக்கு வைத்துத் தாக்குதலை ஒரு நாளும் செய்யமாட்டார்’ எனத் தர்ஷிகா சொல்வது காட்சியாகிறது.\nவிவரணப்படத்தின் சொல்நெறி இரண்டு விதங்களில் செயல்படுகிறது. போராளித் தோழிகளுக்கு இடையிலான பிணைப்பையும், அன்பையும் பாசத்தையும் ஒரு மட்டத்தில் வெளியிடும் படம், பிறிதொரு மட்டத்தில் தாய்க்கும் மகளுக்குமான ஜீவாதாரமான உறவையும் பிரிவையும் கண்ணீரின் இடையில் சொல்லிச் செல்கிறது. ஈழமக்கள் தம்மீது இலங்கை அரசினாலும், இலங்கைப் படையினராலும் சுமத்தப்பட்ட அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் பேரழிவுக்கும் எதிராகவே போராடப் புறப்பட்டார்கள் என்கிற செய்தியையும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.\nபயங்கரவாதத்தின் பின்னணியான சமூக வேர்களையும் துயர்களையும் அலசும் திரைப்படம், பயங்கரவாதம் ஏற்படுத்தும் மானுடத்தின் துயரவிளைவுகளையும் ஆவணப்படுத்தவே செய்கிறது. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடும் போராளிகளுக்கும் தலைமைக்குமான உறவும், தலைமையையும் தலைவரையும் வழிபாட்டு நோக்குடன் அவர்கள் ஏற்கும் மனஅமைவையும் விவரணப்படம் சுட்டிக்காட்டவே செய்கிறது. எதிரிகள், துரோகிகள், தாக்குதல்கள் என அனைத்தும் தொடர்பான அவர்களது செயல்பாடுகள் தலைவர் எனும் திருவுருவின் மீதான பக்திச் செயல்பாடாகவே விவரணப்படத்தில் விளக்கப்படுகிறது.\nஇரண்டு வயதிலிருந்து துன்பங்களை எதிர்கொள்ளும் தர்ஷிகா, பதினோரு வயதில் நேரடியாகத் தனது குடும்பத்தில் மரணத்தை எதிர்கொள்கிறாள். இலங்கைப் படையினர்தான் தனக்கும் தன்னைச் சுற்றிலுமுள்ள மனிதர்க்கும் பேரழிவை விளைவிக்கிறார்கள் எனும் நிஜம் அவளை அதற்கு எதிராகப் போராடத் தூண்டுகிறது. போராளிகள் வெகுமக்களைப் பாதுகாப்பதை அவள் அனுபவம் கொள்கிறாள். பன்னிரண்டு வயதில் இயக்கத்தில் சேர்கிறாள். பிற்பாடாக இரு பத்தாண்டுகள் அவளது கருத்துலகத்தையும் அவளது நம்பிக்கைகளையும் உருவாக்குபவர்களாக விடுதலைப் புலிகளின் தலைமையும் தலைவருமே இருக்கிறார்கள்.\nஅனுபவத்தினால் விரிய வேண்டிய மனஅமைப்பு இங்கு விசுவாசத்தின் வழியிலும், பக்தியுணர்வின் அடிப்படையிலும் கட்டப்படுகிது. இந்தச் செய்தியை விவரணப்படம் திட்டவட்டமாகச் சொல்கிறது.\nவிவரணப்படம் முடிகிறபோது, தர்ஷிகாவும் அவளது தோழியும் தற்கொலைத் தாக்குதல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அடையாளமற்ற இடத்திற்குச் சென்றுவிடுகிறார்கள். மாவீரர் துயலும் இல்லங்களில் தாய்மார்கள் கதறி அழுதபடி இருக்கிறார்கள். தர்ஷிகாவின் தாய் தனது கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறாள். கதறியழும் ஆண்குரலின் ஓலமென, தகரத்தினால் அறுக்கப்படும் குரல்வளையிலிருந்து (நன்றி : சுகுமாரன்) பெருகும் இரத்தத்தின் வெம்மையுடன் அந்தச் சோகக் குரல் நம்மைத் தொடர்ந்து வருகிறது.\nநேசனல் பிலிம்போர்ட் ஆப் கனடா தயாரித்திருக்கும் ஹெலன் கிளாடோவ்ஸ்க்கி இயக்கிய விவரணப்படம், சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி ( No Nore Tears Sister – 2006). ஒருபோது விடுதலைப் புலிகள் ஆதரவாளராகவிருந்து, விடுதலைப் புலிகளின் மனிதஉரிமை மீறல்களின் பின்னும் அவர்களது சுத்த ராணுவப் போக்கினாலும் விரக்தியுற்று வெளியேறி மனித உரிமையாளராகத் திகழ்ந்த, பிற்பாடு விடுதலைப் புலிகளால் 1989 ஆம் ஆண்டு கொல்லப்பட்ட ரஜனி திரணகமாவின் வாழ்வும் மரணமும் பற்றிய விவரணப் படம் இது.\nஒரு குடும்பத்தின் கதையாகத் துவங்குகிற இந்த விவரணப்படம், அதனது வளர்ச்சிப்போக்கில் தமிழர் சிங்களவர் என இரு சமூகங்களின் கதையாகவும், வேறுபட்ட அரசியல் பாதைகளின் விமர்சனக் களமாகவும் விரிகிறது. ரஜனியின் கணவரான தயபாலா, அவரது சகோதரிகளான நிர்மலா,வாசுகி,சுமதி மற்றும் அவரது பெற்றோர்களின் வழி ரஜனியின் வாழ்வும் மரணமும் விவரிக்கப்படுகிறது. ரஜனியின் புதல்வியரான சாரிகாவும் தாரிகாவும் தமது பெற்றோருடனான தமது நினைவுகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.\nகல்வியில் தேர்ந்த யாழ்ப்பாணக் கிறித்தவக் குடும்பத்தில் பிறந்த சகோதரி நிர்மலாவின் வழிகாட்டுதலின் வழியில், ரஜனி விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக ஆகிறார். நிர்மலாவின் அமெரிக்க வாழ்வும், அன்றைய பொழுதில் உலகெங்கும் அலையடித்த வியட்நாம் யுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், கியூபா, சீனா போன்ற நாடுகளின் விடுதலைப் போராட்டங்களும் அவரது இலட்சியக் கருத்தியல் நம்பிக்கைகளை உருவாக்குகிறது. இலங்கை அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியில் ஈடுபட்ட விடுதலைப் புலிகள் அமைப்பில் நிர்மலாவும் ரஜனியும் தம்மை இணைத்துக் கொள்கிறார்கள். விடுதலைப் புலிகளின் சுத்த ராணுவக் கண்ணோட்டமும் தலைமையின் இறுக்கமும், மனிதஉரிமை மீறல்களும் அவர்களைத் திடுக்கிடச் செய்கிறது. விளைவாக விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து அவர்கள் வெளியேறுகிறார்கள்.\nவிவரணப்படத்தின் சமாந்திரமான தாரையாக ரஜனியின் கணவரான தயபாலாவினதும் ரஜனியினதும் காதல் வாழ்வு சொல்லப்படுகிறது. தயப��லா, சே குவேராவினால் உந்துதல் பெற்ற ஜே,வி,பி இயக்கத்தின் தலைமறைவுப் போராளி. ரஜனி தமிழ் இனத்தின் விடுதலைக்காகப் போராடும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர். இவர்களது அரசியல் நம்பிக்கைகள், இவர்களது காதல் வாழ்வில் குறுக்கிடுகிறபோது, இவர்கள் பிரிந்து போகிறார்கள். எனினும், இவர்களது வாழ்நாள் முழுக்க இவர்களை இணைக்கும் கண்ணியாக இவர்களது இரு பெண் குழந்தைகள் மீதான இவர்களது அளவற்ற அன்பு இருக்கிறது.\nஊடற்கூற்று மருத்துவரான ரஜனியின் பயணம், விடுதலைப் போராட்ட பரப்புரையாளர், மனித உரிமையாளர் மற்றும் பெண்ணிலைவாதி என விரிகிறது. தனது அரசியல் நம்பிக்கையுடன் உடன்படாத பெண்ணின் உடம்பையும் தொடவிரும்பாத அரசியல் நம்பிக்கை கொண்டவராக இருக்கிறார் தயபாலா. இனத்தின் பெயரிலான, ரகசிய இயக்கமான விடுதலைப் புலிகளை ரஜனி ஆதரிப்பது தயபாலாவுக்கு உடன்பாடானது இல்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து எவரும் வெளியேற முடியாது. அவ்வாறு வெளியேறினார்கள் எனில் அவர்கள் கொல்லப்படுவது தவிர்க்கவியலாதது என்கிறார் தயபாலா.\nதனது மக்களுக்குப் பணியாற்றவதற்காக இலண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வரும் ரஜனி, இரண்டு விதமான எதிரிகளை எதிர்கொள்கிறார். இந்திய அமைதிப்படையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் அவர்களது பாரிய பாலியல் வல்லுறவுகளுக்கு எதிராகவும் அவர் பேசுகிறார். சமவேளையில் விடுதலைப் புலிகளினது மனித உரிமை மீறல்களை மட்டுமல்ல, சகல போராளி இயக்கங்களினதும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகவும் அவர் பேசுகிறார். விளைவாக 1989 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் அவர் படுகொலை செய்யப்படுகிறார்.\nஇலங்கை அரசாங்கத்தினால் வேட்டையாடப்படும் தயபாலாவின் வாழ்வு ரஜனியின் மரணத்துடன் முடிவுக்கு வருகிறது. தமது பெண் குழந்தைகள் இருவரின் மீதும் அவர் கொண்ட பேரன்பின் பொருட்டு, அவர்களைக் கவனித்துக் கொள்வதற்காக அவர் இலங்கையிலிருந்து லண்டனுக்குக் குடியேறுகிறார்.\nபெண்ணிலைவாதியான ரஜனியின் பல நம்பிக்கைகளோடு அவரால் உடன்பட முடியவில்லை என்கிறார் தயபாலா. தயபாலாவைப் பிரிந்து வாழ்ந்த ரஜனி பிறிதொரு ஆண் மீதான தனது காதலின் பின்னும் தயபாலாவையும் தன்னால் காதலிக்க முடியும் என்கிறார். தயபாலா அதற்கு உடன்பாடு காட்டுவதில்லை. ரஜனிக்குத் தான் கடன்பட்டிருக்கிறேன் எனத் தெரிவிக்கும் தயபாலா, ரஜனிதான் தமக்கு நேசிக்கக் கற்றுக் கொடுத்ததாகவும், சகமனிதனை எவ்வாறு நேசிக்க வேண்டும் எனக் கற்றுக் கொடுத்ததாகவும் தெரிவிக்கிறார்.\nரஜனியின் கதையாகத் தொடங்கும் இந்த விவரணப்படம் ஒரு தலைமுறையின் நம்பிக்கையின் வீழுச்சியையும் கண்ணீரையும் சொல்வதாக முடிகிறது. அறுபதுகளின் தலைமுறையில் தோன்றிய புரட்சியாளர்கள் மாபெரும் கனவுகளை உலகெங்கிலுமுள்ள புதிய தலைமுறையினரிடம் விதைத்தார்கள். மாவோ, குவேரா, பிடல், கோசிமின் என கனவுமயமான காலங்கள் அவை. ஜே.வி.பியிலும் ஈழப் போராட்ட அமைப்புக்களிலும் இணைந்து கொண்ட பலர் இத்தகைய கனவுகளேடுதான் இணைந்து கொண்டார்கள். அவர்களது அரசியல் ஆயுதப் போராட்டம். புரட்சி செய்வது. மனித உரிமை என்பதை ஒரு அரசியல் செயல்பாடாக அவர்கள் கருதவில்லை. அந்த அக்கறைகளும் அவர்களுக்கு இல்லை.\nஜே.வி. பியின் கிளர்ச்சியும் சரி, விடுதலைப் புலிகளின் போராட்டமும் சரி இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது. வெகுமக்களின் கனவுகளை மட்டுமல்ல ஒரு தலைமுறையினரின் நம்பிக்கைகளையும் இது அழித்தது. நம்பிக்கைகளுக்கு இந்த இயக்கங்கள் துரோகமும் இழைத்தது. ரஜனி திரணகமா பற்றிய விவரணப்படம் அந்தத் தலைமுறையின் கதையை விரிவாகச் சொல்கிறது\nவிவரணப்படமும் கதைப்படமும் முயங்குகிற அல்லது அறிவுசார்ந்த அரசியல் யதார்த்தமும் மனிதாய உணர்ச்சிக் கொந்தளிப்புகளும் கலந்த ஒரு திரைப்பட வகையினம் சர்வதேசிய வெளியில் உருவாகி வருகிறது. ழுமுநீளக் கதைப்படத்திற்கான புனைவுத் தன்மையும், சமவேளையில் அப்பட்டமான அரசியல் தீர்ப்புக்களும் கொண்டதாக இத்தகைய திரைப்பட வடிவம் இருக்கும். ரஜனி திரணகாமா குறித்து எடுக்கப்பட்ட படம் ஒரு குடும்பத்தின் கதை, அதனோடு ஒரு சமூகத்தின் அரசியலின் குறுக்குவெட்டுத் தோற்றம் என்கிற கலவையாக உருவாகி இருக்கிறது.\nவிவரணப்படம் தான் எடுத்துக்கொள்ளும் பிரச்சினையின் சகல பிரச்சினைகளையும் தழுவி, தனிமனிதர்களையும் தாண்டி, வரலாற்றுரீதியில் அந்தப் பிரச்சினையை அணுகுவதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, தற்கொலை அரசியல் குறித்து எடுக்கப்பட்ட அமெரிக்க விவரணப்பட இயக்குனரான பாப் போரின் இரண்டு பாகங்களிலான விரணப்படம். வேறுவேறு நாடுகளில் வேறுவேறு இயக்கங்களில் குறிப்பிட்ட தற்கொலை அரசியல் பிரச்சினை எவ்வாறு பார்க்கப்பட்டது என்பதாக அந்த விவரணப்படத்தின் விளக்கம் விரிகிறது. மறுபடியும் நிகழ்த்திக் காட்டல் என்பதற்காக குறிப்பிட்ட நிகழ்வுகள் மீளக் கட்டமைக்கப்படுகிறதே அல்லாமல், மனிதாயப்படுத்தலோ உணர்ச்சிவசமான கதைசொல்லல் பண்போ இப்படத்தில் இடம்பெறுவதில்லை.\nசிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி படத்தின் சொல்நெறி பாப் போரின் தற்கொலை அரசியல் பற்றிய விவரணப்படம்போல இருக்க முடியாது. கொல்லப்பட்ட மனிதஉரிமையாளரான ரஜனி திரணகமா மரணமுறும் வேளையில் இரண்டு பெண் குழந்தைகளின் தாய். அவரும் தாம் கொண்ட அரசியல் நம்பிக்கைகளின் பொருட்டு அவரது கணவரும் வேறு வேறு திசைகளில் வாழ்கிறார்கள். தான் நம்பிய விடுதலையில் அவரது நம்பிக்கை இழப்பின் மத்தியில், தான் நம்பியவர்களின் துரோகச் செயலாக அவரது கொலை நடந்து முடிகிறது. நம்பிக்கைகளுக்கும் நம்பிக்கை வீழ்ச்சிக்கும், துரோகத்திற்கும் துயரத்திற்கும் இடையிலான உணர்ச்சிகரமான வாழ்வாக ரஜனி திரணகமாவின் வாழ்வு இருந்திருக்கிறது. அவரது வாழ்க்கை உள்ளிட்ட ஒரு காலகட்டத்தின் அரசியல் சித்திரம் என்பது அதிர்ச்சியும் உணர்ச்சியும் உள்ளிட்டதாகத்தான் இருக்கமுடியும்.\nதிரைப்படம் எடுத்துக் கொள்ளும் பிரச்சினை எனும் அளவில், இப்படம் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்த தீரம்மிக்க பெண்களின் கடப்பாட்டுணர்வையும், அவர்களது நம்பிக்கைகளின் இழப்பையும், அவர்களது மரணத்தின் அதிர்ச்சி, அவர்களை நேசித்தவர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தினையும் பேசுகிறது.\nரஜனி திரணகாமா மரணத்தின் முன்பின்னாக இயக்கங்கள் அரசு போன்றவற்றின் மனித உரிமை மீறல்களால், அந்தச் சமூக அமைப்பின் சிதிலத்தினால், மரணமுற்ற பெண்கள் நிறையவே சர்வதேசப் புலத்தின் கவனத்திற்கு வந்திருக்கிறார்கள். கவிஞர் செல்வி கடத்தப்பட்டுக் காணாமல் போயிருக்கிறார். ஈழத்தின் காத்திரமான பெண்கவியான சிவரமணி தனது எஞ்சிய கவிதைகளைத் தீயிட்டுப் பொசுக்கிவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். பள்ளி மாணவியான கோணேஸ்வரி சிங்களப் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு மரணமடைந்திருக்கிறார்.\nகவிஞர்களான செல்வியும் சிவரமணியும் யாழ்ப்பாணத்தில் இயங்கிய பூரணி பெண்கள் அமைப்பில் செயல்பட்டவர்களாகவும் இருந்த��ருக்கிறார்கள். இவையெல்லாம் இந்தப் பெண்களின் ஆளுமைகள் குறித்துப் பதியப்பட்ட தரவுகள். பெண்களின் பங்களிப்பும் அவர்களது நிர்க்கதியான மரணமும் குறித்துப் பேசுகிற இந்தப் படத்தில், பூரணி பெண்கள் அமைப்பில் ரஜனியின் செயல்பாடு குறித்த விவரணங்களும் இடம்பெறுகிறது. பூரணி பெண்கள் அமைப்பில் செயல்பட்ட சிவரமணி, செல்வி போன்றவர்களின் மரணத்தின் பின்பாக இந்தத் திரைப்படம் வந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட பெண்ணின் மரணம், அவரது குடும்பத்தின் துயரம் என்பதாகத் தனது திரைமொழிக்கே உரிய வடிவத்தைத் தேர்ந்துகொண்டமையினால், வரலாற்றுரீதியான விடுபடல்களை சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி படம் சந்திக்கிறது.\nவிடுதலையின்பாலான வேறுபட்ட பெண்களின் கடப்பாடு மற்றும் அவர்களது நம்பிக்கையிழப்பு, மரணத்தைப் பின்தொடரும் துயரம் எனும் முழுமையானதொரு பிரச்சினை சித்தரிப்பிலிருந்து இந்த விவரணப்படம் இங்கு தவறிவிடுகிறது.\nமரணமே வாழ்வின் இறுதி. சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி திரைப்படம் காட்சிரூபம் எனும் அளவில் ரஜனியின் மரணத்தில் துவங்கி மரணத்தில் முடிகிறது. ஒரு வகையிலான காவிய சோகம் இது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் அடிமைத் தனத்தின் வேராய் இருப்பது “குடும்பம்” ...\nஉங்களால் உங்களைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது\nபள்ளிக்கூட மாணவி சஹானா தற்கொலை\nஇறந்த பூதத்தின் தொடரும் நிழல் - கவிதா\nநான் இருப்பதை பெண்கள் சிறை என்று சொல்வதை விட எமக்க...\nகுற்றம��, தீர்ப்பு, தண்டனை-பெண்ணியவாதிகள் அறிக்கை\n\"துயரத்தின் அரசியல்\" மொழிபெயர்ப்பு - லீனா மணிமேகல...\nஉலகமயமாதல், ஆணாதிக்கம், பாலியல் நடத்தை - எச்.முஜீப...\nபெண்கள் வெளியேற்றப்பட்ட கதைப்பிரதிகள் - றியாஸ் குர...\nமகளிர் ஒதுக்கீடும் தமிழ்த் தேசிய வாழ்வியலும் - -பெ...\n'இரவில் சலனமற்றுக் கரையும் மனிதர்கள்' நூலை முன் வை...\nமறுபாதி – யாழ்ப்பாணத்திலிருந்து கவிதைக்கான சஞ்சிகை...\nஉலகளவில் முக்கியமான பெண் ஆளுமைகளில் 11 பேர்\nபெண்களும் விளம்பரங்களும் நுகத்தடியில் அழுந்தி கிடக...\nநளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....\nபோர்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அரசு விசாரிக்கப்...\nசிட்டுக்குருவியின் மூத்த காயங்கள் - பானுபாரதி\nஅங்காடித் தெருவின் கண்ணுக்குப் புலப்படாத உலகம் - ம...\ny choromosome* உடன் ஒட்டி வரும் சலுகைகள் – அன்னா\nவீட்டுப் பணியாளர்களின் கொத்தடிமை வாழ்க்கை \nபெண் எழுத்துக்களின் மீதான சமீபகால அடிப்படைவாத தாக்...\nஆண்கள் போரிட்டுக் கொண்டிருக்கிறார்கள், மனிதர்கள் வ...\nவிடுதலையின் மறுபக்கம் – இரு வேறு பெண்கள்:யமுனா ராஜ...\nஉதைபடும் பெண்வாழ்வு – முத்துலட்சுமி\nமனம்பேரி: ஒரு அழகிய போராளியின் 40வருட நினைவுகள் - ...\nமனிதனின் மொழி - லீனா மணிமேகலை\n\"சிந்துவதற்கு இனிக் கண்ணீரில்லை, சகோதரி \" வீடியோ\nஎன்று மடியும் இந்த அடிமையின் மோகம் \nசோதனை எலிகளாக்கப்படும் பழங்குடியினப் பெண்கள் - மு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/category/literature/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-12-16T06:17:29Z", "digest": "sha1:4YFONMTWXMJCEA4GVAGSV7OC3RUZU3UI", "length": 13762, "nlines": 157, "source_domain": "maattru.com", "title": "கவிதை Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nநாங்களெல்லாம் கவுரியே . . . . . . . – கவிதா லங்கேஷ்.\nஅவள் எப்போதும் உள்ளம் குமுறுவாள்….. ஆர்ப்பரித்து வசை மாரி பொழிவாள்… சிலர் பேசும் மேல் சாதி ஆதிக்கத்திற்கு எதிராக, மூடத்தனமான பார்ப்பனீயத்துக்கு எதிராக . அவள் மேலும் சொல்லுவாள்…இவைகள் மனித நேயமற்றது. சமூக நீதியை ஒழிக்கும் சிந்தாந்தங்கள் இவை என……. ஒரு நிமிடம் பொறுத்து கொள்ளுங்கள்… அந்த பெண்ணா…. எப்போதும் மென்மையான , இனிமையான நல்வார்த்தைகளால் பேசும், மனநிறை பாசத்துடன் எல்லோரையும் வாஞ்சையுடன் அரவணைக்கும், கள்ளமற்ற, வெள்ளை மனத்துடன், குழந்தைகளை, இசுலாமியர்களை, பெண்களை, மதச்சிறுபான்மையினரை, களப்போராளிகளை […]\nயோகி ஆதித்யநாத் அவர்களுக்கு ஒரு கவிஞனின் அன்பளிப்பு\nஅரசியல், இந்தியா, இலக்கியம், கவிதை June 3, 2017 ஆசிரியர்குழு‍ மாற்று 0 Comments\nசமீபத்தில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தயநாத்தை தாழ்த்தப்பட்ட மக்கள் சந்திக்க வந்த போது, தன்னுடன் கை குலுக்க வேண்டுமென்றால்,சோப்பும், ஷாம்பூவும் போட்டுக் கொண்ட பிறகு தான் பார்க்க , கைகுலுக்க முடியும் என தெரிவித்தார். இது நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை எழுப்பியது, தேசமெங்கும் உள்ள ஜனநாயக முற்போக்கு ,தலித் அமைப்புக்கள் கடும் கண்டனம் எழுப்பின. இந்நிலையில், புது டெல்லியை சேர்ந்த அசாங் வான்கடே (ASANG WANKHEDE) யோகி ஆதித்யநாத்துக்கு ஒரு கவிதை மூலம் தனது எதிர்ப்பை […]\nவாழ்வின் பல உன்னத தருணங்களை தரவல்லது காதல்.. காதலிக்காத கடவுள்கள் இங்குண்டு.. காதலிக்காத புரட்சிக்காரன் இங்கு யாருண்டு.. பகத்சிங்க்கு கூட காதலி இல்லையே தவிர காதல் குறித்த பார்வையுண்டு.. காற்றில் பரவும் மெல்லிசையை விடவும் இனிதானது.. கைப்பேசி வழியே காதுகளை வந்தடையும் காதலியின் குரல்.. மொட்டவிழும் பொழுதுக்காய் காத்திருக்கும் புகைப்பட கவிஞனின் பதற்றத்துக்கு சற்றும் குறைவற்றது.. ஒற்றை எழுத்தில் வந்து சேரும் குறுஞ்செய்திக்காக காதலிப்பவன் புரியும் தவம்.. எல்லோராலும் போராட முடிவதில்லை ஆனால் எவராலும் காதலிக்காமல் இருக்க […]\nஇலக்கியம், கவிதை, கேலிச்சித்திரம், சித்திரங்கள் November 7, 2015November 17, 2015 பதிவுகள் 0 Comments\nஇலக்கியம், கவிதை, சிறுவர் இலக்கியம் September 10, 2014October 14, 2014 புதிய ஆசிரியன் 0 Comments\nபுதிய பள்ளி புதிய வகுப்பறை\nபுதிய ஆசிரியர் புதிய சூழல்கள்\nஇளமையில் கல் : செங்கல் சுமக்கிறாள் : சிறுமி\n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஎதிரொலிக்கும் (88%, 7 Votes)\nஎதிரொலிக்காது (13%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.com/2010/05/blog-post_08.html", "date_download": "2018-12-16T06:57:03Z", "digest": "sha1:NUURP4EACE7G7UE54WVL2K4KK2HCZPNJ", "length": 7742, "nlines": 193, "source_domain": "nvmonline.blogspot.com", "title": "NBlog - என் வலை: ஊர்க்கோல வாழ்வை நச்சி", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nநான் செல்லும் அமரர் ஊர்தி\nஇன்னொருமுறை சாக தயாரில்லை நான்\nஇந்த சின்ன வயசுல என்ன இது மாதிரி யோசிக்கிறீங்க...\nஒரு நல்ல டான்ஸ் பாரு இல்லயேன்னு வருத்தப்படலாம்... அடுத்த ஜென்மத்துல நாமெல்லாம் ஒரு France, Brazil ன்னு பொறக்கனும்..வேண்டிக்குங்க... ம்ஹும்..\nமத்தபடி சிறுகதை நல்லாவேயிருந்தது :))\nநல்லாருங்கன்னு போடணுமான்னு குழப்பமா இருக்கு.\n//அடுத்த ஜென்மத்துல நாமெல்லாம் ஒரு France, Brazil ன்னு பொறக்கனும்..வேண்டிக்குங்க... ம்ஹும்//\nநீங்க ரெண்டு பேரும் சவுதியில பிறக்க-நான் வேண்டியிருக்கிறேன். :-)\nஅப்போ அடுத்த ஜென்மத்தல சவுதிய மாத்திடுவோம்... சித்தப்ஸ்\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) May 8, 2010 at 6:51 PM\nவணக்கம், இப்போவெல்லாம் சிலர் எழுதுற கவிதய படிச்சா கண்ணகட்டி காட்டுலவிட்ட மாதிரியிருக்கும், ஆனா உங்க கவிதை வேற ரகம். படிக்கவே பயமாயிருக்கு, எக்ஸ்ட்ரீம் சிந்தனை... ஆனாலும் யோசிக்கவைக்கும் சிந்தனை.\nஜ்யோவ்ராம் சுந்தர் May 9, 2010 at 10:43 PM\nகடைசி ரெண்டு பத்தியும் செமயா இருக்கு நண்பா\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\nஇரண்டு கவிதைகள் - உயிரோசை & கீற்று.காம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/pakistan-parliament-election-imrankhan-plea-rejected/", "date_download": "2018-12-16T05:26:44Z", "digest": "sha1:FPGX2VCMTV4OFPIRMYEKAWYDHNUGT4SB", "length": 8530, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "pakistan parliament election, imrankhan plea rejected | Chennai Today News", "raw_content": "\nஇம்ரான்கான் வேட்புமனு தள்ளுபடி: பிரதமர் கனவு கலைகிறதா\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nபிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்\nஇம்ரான்கான் வேட்புமனு தள்ளுபடி: பிரதமர் கனவு கலைகிறதா\nபாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் ஜூலை மாதம் 25-ம் தேதி நடக்க உள்ள நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாப் கட்சி தலைவர் இம்ரான்கான் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு திடீரென நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதேபோல் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸியின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.\nபாகிஸ்தானின் அடுத்த பிரதமராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இருவரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இம்ரான்கானின் நீண்டநாள் பிரதமர் கனவு கலைகிறதாக கூறப்படுகிறது\nஇம்ரான்கான், ஷாகித்கான் ஆகியோர்களின் வேட்புமனுவில் பல்வேறு தகவல்களை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்றும், அதனால்தான் அவர்களது வேட்புமனுக்கள் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தங்கள் வேட்புமனுவை நிராகரித்ததை எதிர்த்து தேர்தல் தீர்ப்பாயத்தில் முறையிட உள்ளதாக இருவரும் தெரிவித்துள்ளனர்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ்ப்பெண்\n3 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த வேட்பாளர்\nவிவசாய கடன் தள்ளுபடி இல்லை: தோல்வி அடைந்தும் திருந்தாத மத்திய அரசு\nநாளை முதல் பெட்ரோல் விலை உயருமா\nஐந்து மாநில தேர்தல்: இன்று வாக்குப்பதிவு, வெற்றி பெறுவது யார்\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/junction/thirukkural-oru-yogiyin-paarvaiyil/2018/jun/10/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D---3-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-2936417.html", "date_download": "2018-12-16T06:39:50Z", "digest": "sha1:ZQY64TWQDEL5WGBAMB2AIDISUZGPLDVW", "length": 10899, "nlines": 147, "source_domain": "www.dinamani.com", "title": "அதிகாரம் - 3. அடக்கம் உடைமை- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜங்ஷன் திருக்குறள் - ஒரு யோகியின் பார்வையில்\nஅதிகாரம் - 13. அடக்கம் உடைமை\nBy சிவயோகி சிவகுமார் | Published on : 10th June 2018 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் அடக்கத்தை அதன் செறிவு அறிந்து காக்க வேண்டும் அவர் மலையைவிட பெரியவராகக் கருதப்படுவார். வாய்ச்சொல் தவறிவிடாதபடி காப்பதே அவசியம். காரணம், தீ ஏற்படுத்தும் காயத்தைவிட பெரிய காயத்தை அது உண்டாக்கிவிடும். முழுமையாகக் கற்று அறிந்தவர், பணிதலுடன் வாழ்வார்.\n121. அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை\nதெய்வீகமானவர்களுடன் சேர்க்கும் பணிவற்ற தன்மை, மீளமுடியாத இருட்டில் சேர்த்துவிடும்.\n122. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்\nபொருளாக இல்லாத அடக்கத்தைப் பாதுகாக்க வேண்டும். அதன் பயனைவிடச் சிறந்தது வேறில்லை உயிருக்கு.\n123. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து\nதிறன் அறியப்பட்டு நன்மைகள் விளையும், அறிய வேண்டியதை அறிந்து செயல்பட்டு அடக்கமாக இருந்தால்...\n124. நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்\nஇருப்புத்தன்மையை மாற்றிக்கொள்ளாமல் அடக்கம் அடைந்தவரின் வெளிப்பாடுகள், மலையைவிடப் பெரியது.\n125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nஎல்லாருக்கும் நல்லது பணிதல், அப்படியானவர்களின் மனம் செல்வந்தருக்கும் செல்வம் தரவல்லது.\n126. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஒன்றில் மட்டும் ஆமை போல் ஐந்து புலன்களையும் அடக்கச் செய்தால், எழுந்து செயல்படும்போதெல்லாம் காவலாக இருக்கும்.\n127. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nஎதைக் காக்காவிட்டாலும் நாவைக் காக்க வேண்டும். இல்லையென்றால் சோகத்தைக் காக்க நேரிடும், சொல் குற்றம் ஏற்பட்டு...\n128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்\nஒரே ஒரு தீமையான சொல், அதன் அர்த்தம் விளங்கும்போது நன்மைகள் தாராது போகும்.\n129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nதீ பட்ட காயம் ஆறிப்போகும். நாவில் திட்டிய காயம் வடுவாக மாறும்.\n130. கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி\nமுடிவை முன்னிறுத்தி கற்று அடங்கி நடப்பவன் இடத்தில், அறமும் வழி பார்த்து நுழையும்.\nஇந்த அதிகாரத்தில் உள்ள குறள்கள் குறித்த விரிவான, தெளிவான விளக்கத்துக்கு தொடர்புகொள்ள - சிவயோகி சிவகுமார் (9444190205)\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிகாரம் - 12. நடுவு நிலைமை\nஅதிகாரம் - 11. செய்நன்றி அறிதல்\nஅதிகாரம் - 10. இனியவை கூறல்\nஅதிகாரம் - 9. விருந்தோம்பல்\nஅதிகாரம் - 8. அன்புடைமை\nதிருக்குறள் அதிகாரம் அடக்கம் உடைமை திருவள்ளுவர் adhigaram thirukkural thiruvalluvar\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/09/blog-post_38.html", "date_download": "2018-12-16T05:29:59Z", "digest": "sha1:EMDUR7VIXPP3JHED64YQZ54JDDTR6S3E", "length": 7430, "nlines": 76, "source_domain": "www.maddunews.com", "title": "சொந்த மண்ணில் வாகை சூடியது குறுந்தையூர் ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம். - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » சொந்த மண்ணில் வாகை சூடியது குறுந்தையூர் ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\nசொந்த மண்ணில் வாகை சூடியது குறுந்தையூர் ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\nமட்டக்களப்பு - மண்முனை மேற்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம் தனது 08வது ஆண்டு நிறைவினை முன்னிட்டும் கிராமத்தில் உயிர்நீர்த்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் அணிக்கு 09 பேர் கொன்ட மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியினை 01,02 ஆகிய திகதிகளில் நடாத்தியிருந்தார்கள்.\nஇந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டிக்கு 32 ஆணிகள் பங்குபற்றியிருந்தனர்\nபலத்த போட்டிகளுக்கு பின்பு சொத்த மண்ணில் வாகை சூடியது ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\n01ம் இடம் : குறுந்தையடி முன்மாரி ரென்ஸ்டார் விளையாட்டுக் கழகம்.\n02ம் இடம் : மகிழடித்தீவு மகிழைஇளைஞர் விளையாட்டுக் கழகம்.\n03ம் இடம் : விளாவட்டவான் ராஜா விளையாட்டுக் கழகம்.\n04ம் இடம் : முதலைக்குடா விநாயகர் விளையாட்டுக் கழகம்.\nஆகிய கழகங்கள் வாகை சூடியது.\nசிறந்த விரராக ரென்ஸ்டார் முன்னனி வீரரும்\nசிறந்த பந்துக்காப்பாளராக மகிழை இளைஞர் பந்துக்காப்பாளரும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇறுதிப் போட்டியில் மண்முனை மேற்கு பிரதேசத்திலிருந்து குறுந்தயடி முன்மாரி ரென்ஸ்டார் அணியும்\nமண்முனை தென்மேற்கு பிரதேசத்திலிருந்து மகிழடித்தீவு மகிழை இளைஞர் அணியும் மோதிக்கொன்டனர்\n02:01 என்ற கோள் கணக்கில். ரென்ஸ்டார் அணி வெற்றி பெற்று இந்த ஆண்டிற்கான மகுடத்தினை சூடிக்கொன்டது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48217-what-is-the-neet-question-messy.html", "date_download": "2018-12-16T05:32:28Z", "digest": "sha1:TVSEPXE5E5AM3PHI2VLLIC2OAVI5I2SB", "length": 16116, "nlines": 98, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன? | What is the NEET question Messy ?", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசா��ி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nநீட் வினாத்தாள் குளறுபடி - நடந்தது என்ன\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றக் கிளை தீர்ப்பளித்து உள்ளது. நீட் வினாத்தாள் குளறுபடி வழக்கு கடந்து வந்த பாதை என்ன\nகடந்த ஆண்டு நீட் தேர்வின் போது ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு வினாத்தாள் கொடுக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. அதைத் தொடர்ந்து இவ்வாண்டு மே 6ஆம் தேதி நடந்த நீட் தேர்வுக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம், இந்தி தவிர 9 பட்டியலிடப்பட்ட மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கப்பட்டன.\nஇதில் தமிழ் மொழியில் வழங்கப்பட்ட வினாத்தாளில் இருந்த 180 கேள்விகளில் 68 தவறுகள் இருந்தன, இதனால் 49 கேள்விகள் பிழையாக இருந்தன. அதாவது நான்கில் ஒரு கேள்வி தவறானது. இவை தவறான மொழிபெயர்ப்பு, மற்றும் அலட்சியத்தால் ஏற்பட்டவை. ஒரு கேள்விக்கான மதிப்பெண் 4 எனும்போது, இந்தக் குளறுபடிகளால் பாதிக்கப்படும் மதிப்பெண்கள் 196 ஆகும். இந்த ஆண்டு நீட் தேர்வெழுதிய 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தத் தவறுகளால் பாதிக்கப்பட்டனர்.\nநீட் வினாத்தாளின் பல பிழைகள் அதீத அலட்சியத்தால் ஏற்பட்டவையாக இருந்தன. உதாரணமாக, சீட்டா என்ற ஆங்கில வார்த்தையை சிறுத்தை என்று மொழி பெயர்க்காமல் ‘சீத்தா’ என்று மொழி பெயர்த்தது, செங்குத்து என்று மொழிபெயர்க்க வேண்டியதை நேர்குத்து என்று மொழி பெயர்த்தது, இயல்பு மாற்றத்தை இயல் மாற்றம் என்றும், பலகூட்டை பல் குட்டு என்றும், பழுப்பு என்பதை பழப்பு என்றும், கூட்டுறவை பகிர்ந்துறவு என்றும், வெளவாலை வவனவால் என்றும், ஆக்டோபஸ்ஸை ஆதடபஸ் என்றும் அச்சிட்டது சில உதாரணங்கள்.\nநீட் வினாத்தாள்களில் பாடத்திட்டம் அல்லாத பிற மூலங்களில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகளும் இடம்பெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்து இருந்ததாலும், சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திலேயே பெரும்பாலான கேள்விகள் இருந்ததாலும், மொழிபெயர்ப்புத் தவறுகளை மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் தாங்களாகவே புரிந்து கொள்வதும் கடினம். அவர்கள் தங்களுக்குத் தெரியாத கேள்வி என்று நினைக்கவே வாய்ப்புகள் அதிகம் இருந்தன.\n��து குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், மார்க்சிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜனால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த 2ஆம் தேதியே நீதிபதிகள் கடுமையான கேள்விகளை சிபிஎஸ்இயிடம் முன்வைத்தனர். அவை நீட் தேர்வு வினாக்கள் எந்த அடிப்படையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்படுகிறது\nநீட் தேர்வில் வினாக்கள் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்படும் போது பின்பற்றப்படும் விதிகள் என்ன\nநீட் தேர்வு தொடர்பான கேள்விகள் எந்த பாடத் திட்டத்தில் இருந்து கேட்கப்படுகின்றன அவை எந்த ஆங்கில அகராதியில் இருந்து எடுக்கப்படுகின்றன\nதமிழில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு எந்த பாடத்திட்டத்தில் இருந்து வினாக்கள் கேட்கப்படும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளதா\nஇந்தக் கேள்விகளுக்கு ஜூலை 6ல் பதில் அளிக்க வேண்டும் எனக் கூறினர். அத்தோடு போட்டி தேர்வு என்பது அனைத்து மாணவர்களுக்கும் சமமானதாக இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர்.\nபின்னர், ஜூன் 6ஆம் தேதி மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மீண்டும் சி.பி.எஸ்.சி.யிடம் நீதிபதிகள் பல கடுமையான கேள்விகளை முன்வைத்தனர். அப்போது சி.பி.எஸ்.இ. நடத்தும் நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. தேர்வை நடத்துவதில் சி.பி.எஸ்.இ. சர்வாதிகார போக்குடன் நடந்து வருகிறது. நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளில் தவறான விடை என தெரிந்தும் பெரும்பாலான வகையில் முடிவெடுத்தது எந்தவகையில் நியாயம் வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன் வழக்கு விசாரணையில் இருந்தும் முன்பே தேர்வு முடிவை வெளியிட்டது ஏன் பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி பீகார் மாணவர்கள் மட்டும் அதிக அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றது எப்படி – என்று கேட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.\nஇன்று அந்த வழக்கில் தமிழில் நீட் எழுதிய அனைவருக்கு 196 மதிப்பெண்கள் கருணை மதிப்பெண்களாக வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம் நீட் தரவரிசை மாற்றம் பெற்றுள்ளது.\nபவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு\nகார் கண்ணாடியை உடைத்து 780 கிராம் தங்கம் கொள்ளை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா முருகதாஸ் வழக்கில் நீதிபதி கேள்வி\nசபரிமலை கோவிலில் நுழைய முயன்ற ரெஹானா பாத்திமாவுக்கு நிபந்தனை ஜாமின் \nயார் பஜனை நடத்த கேட்டாலும் கொடுத்துவிடுவீர்களா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் வழக்கில் நீதிமன்றம் கேள்வி\n20ஆம் தேதி வரை முருகதாஸை கைது செய்ய தடை - உயர்நீதிமன்றம்\nபுதிய தலைமைச் செயலக கட்டிட முறைகேடு வழக்கு: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றிய அரசாணை ரத்து\n“முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது” - நீதிமன்றம் அறிவுறுத்தல்\n‘வாழும் கலை’ அமைப்பு மீது நடவடிக்கை என்ன\nபால் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் \n“வழக்கை காரணம் காட்டி இடைத்தேர்தலை தள்ளிவைக்க வேண்டாம்” - நீதிமன்றம்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபவர் ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி பிரிவில் வழக்கு\nகார் கண்ணாடியை உடைத்து 780 கிராம் தங்கம் கொள்ளை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/36-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BF/2580-to-2583/", "date_download": "2018-12-16T05:22:52Z", "digest": "sha1:5DDR4LI3I6WS7DACQQGLVP2D7ZSTVBTW", "length": 13239, "nlines": 378, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2580 to #2583 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2580. பிரிவறியாத பிரான் சிவன்\nஅறிவறி யாமை இரண்டும் அகற்றிப்\nசெறிவறி வாய்எங்கும் நின்ற சிவனைப்\nபிறிவறி யாது பிரானென்று பேணுங்\nகுறியறி யாதவர் கொள்ளறி யாரே.\nசீவன் சிற்றறிவு படைத்தது. சிவன் பேரறிவு உடையவன். சீவனின் ��ுட்டறிவு, அறியாமை இரண்டையுமே சிவன் அகற்றி விடுவான். சிவன் செறிந்த அறிவின் வடிவமாக எங்கும் நிறைந்து இருப்பான். அவனை ” என்னை விட்டுப் பிரிவதை அறியாத பிரானே” என்று விரும்பிப் போற்ற வேண்டும். இதைச் செய்ய அறியாதவர் சிவனைத் தம்முடன் பொருத்திக் கொள்ளும் முறையை அறியாதவர்கள் ஆவர்.\n#2581. அப்பும் அனலும் அறிவார்\nஅறிவார் அறிவன அப்பும் அனலும்\nஅறிவார் அறிவன அப்புங் கலப்பும்\nஅறிவான் இருந்தங் கறிவிக்கி னல்லால்\nஅறிவான் அறிந்த அறிவறி யோமே.\nஉலகியல் அறிவு பெற்றவர் அறிவது அக்கினித் தத்துவமும் ( உலக இன்பங்களை நாடச் செய்யும் மூலாக்கினியையும்) அப்புத் தத்துவமும்( நீர் வடிவாக வெளிப்படும் வீரியமும்) ஆகும். இவை அவர்களுக்குச் சுக துக்கங்களைத் தரும். தத்துவ ஞானிகள் அக்கினியைச் சிவனாகவும், நீரைச் சக்தி தேவியாகவும் காண்பர். எல்லாம் அறிந்த சிவன் சீவனோடு கலந்து இருந்து இதை புலப்படுத்தினால் மட்டுமே இது புலப்படும். இல்லாவிட்டால் சிற்றறிவு படைத்த சீவனால் பேரறிவு படைத்த சிவனை அறிந்து கொள்ள முடியாது.\n#2582. பதியிற் பதியும் பரவுயிர்\nஅதீதத்துள் ளாகி அகன்றவன் நந்தி\nஅதீதத்துள் ளாகி அறிவிலோன் ஆன்மா\nமதிபெற்று இருள்விட்ட மன்னுயி ரொன்றாம்\nபதியிற் பதியும் பரவுயிர் தானே.\nஅதீதத்திற்குள்ளும் அதனைக் கடந்தும் விளங்குபவன் சிவன். அதீதத்தில் நுழையும் சீவன், அறிவையும் கருவிகளையும் இழந்தும் துறந்தும் ஒன்றும் அறியாத அஞ்ஞான நிலையில் இருப்பவன். மதி மண்டலம் விளங்கப் பெற்று அஞ்ஞான இருளை அகற்றிய பெருமை படைத்த சீவன் சிவனுடன் ஒன்றிச் சிவநிலையை அடையும். அந்த சீவன் பரம் என்ற பெயர் பெறும்.\nஅடிதொழ முன்னின் றமரர்க ளத்தன்\nமுடிதொழ ஈசனும் முன்னின் றருளிப்\nபடிதொழ நீபண்டு பாவித்த தெல்லாங்\nகடிதொழ காணன்னுங் கண்ணுத லானே.\nசிவபெருமான் முன்னின்று தலை வணங்கி அவன் அடிகளைத் தொழுதேன். அவனும் என் முன்னர் வெளிப்பட்டு நின்றான். ” முன்பு நீ என்னைத் தொழுதாய் “நான் அது ஆனேன்” என்று என்னைக் குறித்து பாவித்தாய். அது இன்று மெய்ப்படுவதை பார் “நான் அது ஆனேன்” என்று என்னைக் குறித்து பாவித்தாய். அது இன்று மெய்ப்படுவதை பார்”என்று எனக்கு அருள் செய்தான் கண்ணுதல் கடவுளான சிவன்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பத���, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/09/ooty.html", "date_download": "2018-12-16T05:26:37Z", "digest": "sha1:HBPFNEYD6A2E3QCXNF3JTJLSRUT4VTAS", "length": 10138, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊட்டி அருகே ரயில் விபத்து தவிர்ப்பு: 450 பேர் தப்பினர் | 450 people escape as train driver averts accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேய்ட்டி புயல்: சென்னையில் மழை தொடங்கியது\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஊட்டி அருகே ரயில் விபத்து தவிர்ப்பு: 450 பேர் தப்பினர்\nஊட்டி அருகே ரயில் விபத்து தவிர்ப்பு: 450 பேர் தப்பினர்\nஊட்டியில் மலை ரயில் பெரும் விபத்துக்குள்ளாக இருந்தது. டிரைவரின் சாமர்த்தியத்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டது.\nஊட்டியிலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்பட்டது.\nகுன்னூரை அடுத்த ஹில்குரோ அருகே தண்டவாளத்தில் ஒரு இடத்தில் விலகல் ஏற்பட்டிருந்தது. இதை அறிந்த டிரைவர், மெதுவாகச் சென்றுகொண்டிருந்த ரயிலை உடனடியாக நிறுத்தினார்.\nஇதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ரயிலை நிறுத்தியிருக்காவிட்டால் ரயிலில் பயணம் செய்த 450 பேருக்கும் ஆபத்துவந்திருக்கும். ரயில் கவிழ்ந்திருந்தலோ, பாதையிலிருந்து விலகி இருந்தலோ, பல நூறு அடி ஆழப் பள்ளத்தில் விழுந்திருக்கும்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/chennai-koyembedu-bus-stand-gets-new-name-349480.html", "date_download": "2018-12-16T05:43:49Z", "digest": "sha1:VD2ZSGCPHVNI3L4IOGR3BHWRE2T2CWEY", "length": 11619, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "எம்ஜிஆர்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. என்ன ஒரு தொடர்பு?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. என்ன ஒரு தொடர்பு\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு புரட்சித் தலைவர் டாக்டர்\nஎம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nசென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் பல சிறப்புகளை கொண்டுள்ளது.\nஇதுதான் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையம் ஆகும்.\nஇந்த நிலையில் இன்று அந்த பேருந்து நிலையத்தில் இருந்த சென்னை புறநகர்\nபேருந்து நிலையம் (Chennai Mofussil Bus Terminus) என்ற பெயர்\nநீக்கப்பட்டது. இதற்கு பதிலாக புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து\nநிலையம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.\nஎம்ஜிஆர்.. கருணாநிதி.. ஜெயலலிதா.. என்ன ஒரு தொடர்பு\nசென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு 11% மக்களே எதிர்ப்பு: முதல்வர்-வீடியோ\nபேய்ட்டி புயல் குறித்து வானிலை ஆய்வு மையம் தகவல்-வீடியோ\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு-வீடியோ\nகருணாநிதி சிலை திறப்பு விழா: குவிகிறார்கள் தலைவர்கள், சிறப்பு மேடை அமைப்பு-வீடியோ\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் சசிகலாவை சந்திக்க திட்டம்-வீடியோ\nஜெ. மரணம்: ஆணையத்தில் பரபரப்பு தகவல் அளித்த ராதாகிருஷ்ணன்-வீடியோ\nபெர்த் டெஸ்ட், 3வது நாள் ஆட்டம்: கோஹ்லி சதம் அடித்தார்\nகோவில் பிரசாதத்தில் பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டதா.. 12 பலி, 2 பேர் கைது-வீடியோ\nஎரியும் தீயுடன் மாவிளக்கை பிரசாதமாக உண்ணும் திருவிழா\nஅணையால் விவசாயிகள் பாதிக்கபடுவது நிதர்சனமான உண்மை… சரத்குமார் பேட்டி-வீடியோ\nசூடு பிடிக்கும் தேர்தல் பணிகள் ..போட்டி போடும் கட்சிகள்-வீடியோ\nதந்தை மீது புகார் கொடுத்த மாணவிக்கு கழிவறை கட்டிதரப்பட்டது-வீடியோ\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/64722", "date_download": "2018-12-16T05:30:28Z", "digest": "sha1:PMAZKPWQWEFPFIV7TA5H3F4DTAJ6L67A", "length": 67607, "nlines": 173, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்", "raw_content": "\n« வெண்முரசு நீலம் ஓவியங்கள்\nவெண்முரசு வாழ்த்து- மூர்த்திஜி »\nஇந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்- நேர்காணல்\nநேர்காணல், மகாபாரதம், வெண்முரசு தொடர்பானவை\n[தமிழ் ஹிந்து தீபாவளி மலருக்காக ஷங்கர்ராமசுப்ரமணியன் எடுத்த பேட்டி]\nபடைப்பாளுமையும் செயலூக்கமும் இணைந்திருக்கும் அரிதான ஆளிமைகளில் ஒருவர் ஜெயமோகன். சிறுகதை, நாவல், விமர்சனம், தத்துவம், கேள்வி பதில், திரைக்கதை என அயராமல் எழுதிக் குவிக்கும் ஜெயமோகன் தான் எழுதும் ஒவ்வொரு விஷயத்திலும் தன் ஆளுமையை அழுத்தமாகப் பதிப்பவர். எழுத்துலகில் பலரும் நுழையத் தயங்கும் பிரதேசங்களுக்குள் இயல்பாகவும் அனாயாசமாகவும் நுழைந்து சஞ்சரிக்கும் இந்தக் கதைசொல்லி உலகின் மாபெரும் காவியமான மகாபாரதத்தைத் தன் பார்வையில் திருப்பி எழுதும் சாகசத்தில் இறங்கியுள்ளார். தினமும் ஒரு அத்தியாயம் என்னும் திட்டத்துடன் பத்தாண்டுக்காலக் கனவைச் செயலூக்கத்துடன் நனவாக்கிவருகிறார். இந்த மாபெரும் முயற்சி குறித்து கன்னியாகுமரியில் அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியபோது தன் எண்ணங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அந்த உரையாடலிலிருந்து சில பகுதிகள்:\nதமிழில் ராஜாஜி முதல் சோவரை மகாபாரதத்தை வெகுஜனத் தளத்தில் எழுதியிருக்கிறார்கள். நவீன இலக்கியத்தைப் பொருத்தவரை பாரதியார், எம்.வி. வெங்கட்ராம் தொடங்கி எஸ். ராமகிருஷ்ணன் வரை மகாபாரதத்தை மறுபடைப்பு செய்திருக்கிறார்கள்…உங்கள் மகாபாரதம் இதிலிருந்து எப்படி மாறுபடுகிறது\nஇந்தியாவில் உள்ள எல்லா மொழிகளிலும் மகாபாரதம் வேறு வேறு வடிவங்களில் எழுதப்பட்டிருக்கிறது. பெருந்தேவனார் புராதனத்தில் எழுதியிருக்கிறார். கொங்கு நாட்டில் நல்லாப் பிள்ளை பாரதம் இருக��கிறது. வில்லிபுத்தூரார் ஓரளவு தழுவி எழுதியுள்ளார். இவை எல்லாம் தழுவல்களே. அந்தத் தழுவல்களில் நல்லாப்பிள்ளை பாரதம்தான் முழுமையானது.\nநவீன காலத்தைப் பொருத்தவரை முழுமையான பாரத நூல் ராமானுஜாச்சாரியார் பதிப்பித்த கும்பகோணம் பதிப்புதான். மகாபாரதத்தை அப்படியே மொழிபெயர்த்தவர் அவர்தான்.\nபுனைவு இலக்கியத்தில் மகாபாரதத்தை சுதந்திரமான புனைவாக எழுதிய முதல் தமிழ் உதாரணம் என்றால் பாரதியார். அடுத்து எம்.வி.வெங்கட்ராமின் நித்யகன்னி. அடுத்து உப பாண்டவம் எழுதிய எஸ். ராமகிருஷ்ணன்.\nநவீன காலகட்டத்தில் மகாபாரதத்தை உரைநடையில் திரும்பிச் சொல்ல வேண்டிய அவசியம் வருகிறது. அவர்களிடம் பொது அம்சம் உண்டு. ராஜாஜியைப் பொருத்தவரை குழந்தைகளை உத்தேசித்துக் கதைகளைச் சுருக்கிச் சொன்னார். சோ எழுதிய மகாபாரதம் தர்ம, சாஸ்திர விவாதங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது. கதைகள் அதிகம் கிடையாது. கதாபாத்திரங்களின் நுட்பங்களுக்கு அங்கே இடம் கிடையாது. இவையெல்லாம் மகாபாரதத்தைத் தெரிந்துகொள்வதற்கு உபயோகமாக இருக்கிறது.\nநித்யகன்னி, உப பாண்டவம், மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர் எழுதிய இரண்டாம் இடம், கன்னடத்தில் வெளியான பருவம் எல்லாமே மகாபாரதத்தில் ஒரு பகுதியையோ ஒரு கதாபாத்திரத்தையோ எடுத்து எழுதப்பட்ட படைப்புகள். அவர்களுக்கு ஒரு நோக்கம் இருக்கிறது.\nமகாபாரதத்திலிருந்து மறுபுனைவு செய்யப்பட்ட கதாபாத்திரங்களில் இந்தியாவில் அதிகமாக எழுதப்பட்ட கதாபாத்திரம் கர்ணன்தான். நவீன மனிதனின் இக்கட்டைப் பெருமளவு பிரதிபலிக்கும் கதாபாத்திரம் கர்ணன்தான். அவனுக்கு எல்லா தகுதிகளும் இருந்தன. ஆனால் அவன் எங்கேயும் ஜெயிக்க முடியவில்லை. அவன் புழங்கிய பிரமாண்டமான இடத்தில் அவன் தொடர்ந்து அந்நியனாகவே இருக்கிறான். இப்படியாக மகாபாரதக் கதையின் ஒரு பகுதி அல்லது கதாபாத்திரத்தின் மூலமாக சமகாலத்தின் சிக்கல்களை நவீன எழுத்தாளர்கள் எழுதிப்பார்த்தார்கள்.\nஎன்னுடைய மகாபாரதம் என்பது ஒருவகையில் மொத்த மகாபாரதத்தை எழுதும் முயற்சி. நல்லாப்பிள்ளை பாரதம் மாதிரியோ, வில்லிபுத்தூர் பாரதம் மாதிரியான முயற்சி அது. அதேநேரத்தில் மகாபாரதத்தை அப்படியே எழுதக்கூடியதும் அல்ல. மறுவிளக்கம் மற்றும் மறுஆக்கம் கொடுத்து விரிவுபடுத்தும் முயற்சி இ��ு.\nமகாபாரதத்தில் துரோணரை மட்டும் ஒரு கதாபாத்திரமாக்கி எழுதும்போது மற்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் இருக்காது. கர்ணனை நாயகனாக்கி எழுதும்போது அர்ஜுனனைச் சிறிய கதாபாத்திமாக்கிவிடுவார்கள். இந்தப் பிழை நிகழாமல் மொத்த மகாபாரதத்தை எழுத வேண்டும் என்பதே எனது சவாலாக உள்ளது. வியாசன் எந்தக் கதாபாத்திரத்தையும் கீழே விடவில்லை. ஒருவனுக்கு நியாயம் சொல்லும்போது, இன்னொருவனை அநீதியாகக் காட்டாமல் சொல்வது என்பது பெரிய சவால்.\nஇந்தியா முழுவதும் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட புனைவுகளில் உங்களைக் கவர்ந்தவை எவை\nஇந்தியா முழுவதும் மகாபாரதத்தை தழுவி எழுதப்பட்ட படைப்புகளே 300க்கும் மேற்பட்டு இருக்கும். மலையாளத்திலேயே 60-க்கும் மேல் இருக்கும். என்னைக் கவர்ந்தவை என்று சொன்னால் பைரப்பாவின் பருவத்தையும், பி.கே.பாலகிருஷ்ணன் எழுதிய ‘இனி நான் உறங்கட்டும்’-ம் சொல்லலாம். பருவம் நாவல் ஒரு வரலாற்றுத்தன்மையை உருவாக்கி மிகவும் யதார்த்தமாகக் கதையைச் சொல்லும் படைப்பு. இனி நான் உறங்கட்டும் ஒரு பெரிய ஓலம் அல்லது நினைவுக் கொந்தளிப்பைக் கொடுப்பதாக இருந்தது. வரலாற்றுத்தன்மை குறித்து அந்தப் படைப்பில் கவனமே இல்லை. இரண்டுமே என்னை பாதித்த படைப்புகள். 28 வயதிலேயே முழுமையாக மகாபாரதத்தை என்றாவது எழுதிப்பார்க்க என்னைத் தூண்டிய படைப்புகள் அவை.\nமகாபாரதத்தின் மூலக்கதையில் கர்ணனது மனைவி குறித்துச் செய்தியே இல்லை. பல்வேறு இடைவெளிகள் உள்ளன. விசித்திர வீர்யனுக்கு குழந்தை இன்மைக் குறைபாடு இருக்கிறது. ஆனால் அவன் தன் மனைவியரோடு சுகிக்கிறான் என்று வருகிறது. அந்த இடைவெளிகளை எப்படி வியாக்கியானம் பண்ணுகிறீர்கள்\nஇந்தியாவில் உள்ள அவ்வளவு தரப்புகளும், இனக் குழுக்களும் தங்கள் கதையை ஒரு பொது இடத்தில் கொண்டுவந்து போட்டால் எப்படி இருக்கும் மகாபாரதத்தில் எல்லாருடைய கதைகளும் உள்ளன. மகாபாரதத்தில் ஒரு கதை பலவீனமாக இருந்தால், அது சுருக்கப்பட்டிருக்கிறது என்று சந்தேகம் வந்தால், மொத்த மகாபாரதத்தில் தேடுங்கள் இன்னொரு இடத்தில் கிடைக்கும் என்று அம்பேத்கர் சொல்கிறார். கர்ணனின் கதை நான்கு இடத்தில் திரும்பத் திரும்ப வருகிறது. ஆதி பர்வத்தில் கர்ணன் எங்கே படித்தான் என்ற குறிப்பு கிடையாது. வன பர்வத்தில் துரோணர��டம் படித்ததாக வரும்.\nஇதற்குக் காரணம் என்னவெனில் வேறு வேறு தரப்பினரால் ஒவ்வொரு காலகட்டத்திலும் வேறு வேறு பாடங்களாகப் பேணப்பட்டுள்ளது. தட்சிணாத்திய பாடம் கேரளாவில் பாதுகாக்கப்பட்டுள்ளது. விரிஜ மகாபாரதம் வங்காளத்தில் புழக்கத்தில் இருந்தது. ஒவ்வொருவரும் அவரவர் பாடத்தைத் திருத்தியுள்ளனர். வெள்ளைக்காரர்கள் வந்த பிறகுதான் அது முழுமையாகத் தொகுக்கப்படுகிறது.\nஐநூறு ஆண்டுகளாக நிலவிய பக்தி மரபு மகாபாரதப் படைப்பைச் சமநிலையில்லாமல் ஆக்கிவிட்டது. மூல மகாபாரதத்தில் அசுரர்களை எதிர்மறையாகச் சொல்லவே இல்லை.\nஇந்தியாவின் உணர்ச்சி நிலைகள், உறவுநிலைகள், தர்மசங்கடங்களின் படிமங்கள் முழுவதும் மகாபாரதத்தில் இருக்கிறது. அந்தப் படிமங்களுக்காகவே மகாபாரதத்தை நோக்கிப் போகிறேன். இன்றைய அரசியலிலும் ஒரு கர்ணன் இருக்கிறான். இந்தியாவின் இன்றைய வாழ்க்கையைச் சொல்லக்கூடிய படிமங்கள் மகாபாரதத்தில் இருக்கின்றன. மகாபாரதம் வழியாக இன்றைய வாழ்க்கையைத்தான் நான் சொல்ல முயற்சிக்கிறேன்.\nமகாபாரதம் மேலோட்டமாகக் கதைகளின் தொகுப்பாக இருக்கிறது. அதில் வரலாறு மறைந்திருக்கிறது. இன்றைக்குரிய வரலாற்றுப் பார்வையில் பார்த்தால் வரலாற்றை யூகிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மொத்த மகாபாரதமே க்ஷத்திரியர்களுக்கும் யாதவர்களுக்கும் இடையே நடந்த போர்தான். கங்கா வர்த்தம் என்று சொல்லப்படும் பகுதி 16 ஜனபதங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்த ஜனபதங்களிலிருந்த வேடர்கள், மீன் பிடிப்பவர்கள் எல்லாரும் க்ஷத்திரியர்களாக மாறிவிட்டார்கள். இப்படியாக 16 ஜனபதங்கள் 56 ஆக மாறியது. இனி மேற்கொண்டு யாரும் க்ஷத்திரியர்களாக மாறக் கூடாது என்று மாறியவர்கள் நினைக்கிறார்கள்.\nகங்கா வர்த்தத்துக்கு வெளியே பெரும் நிலப்பகுதி உள்ளது. அங்கே ஆடு,மாடு மேய்த்தல் பெரும் தொழிலாக வளர்ச்சி அடைந்துள்ளது. விவசாயத்துக்கு அதிக ஆட்கள் தேவை. ஆனால் மேய்ச்சல் தொழிலிலோ ஆயிரம் மாடுகளை மேய்க்கச் சில ஆட்களே போதும். இதனால் மேய்ச்சல் தொழில் லாபமானதாக இருந்தது. வருவாய் அதிகரிக்கும்போது யாதவ அரசுகள் உருவாகத் தொடங்கின. யாதவ அரசுகள் உருவாவதை க்ஷத்திரியர்கள் அனுமதிக்காதபோது, அந்தச் சண்டை முற்றித்தான் மகாபாரதப் போர் ஏற்படுகிறது. யாதவன்தானே ஜெயிக்கிறான். அவர்கள��� மேலே வருகிறார்கள்.\nயாதவ அரசியான குந்தியின் குழந்தைகள்தானே ஜெயிக்கிறார்கள். குந்தியின் மருமகனான கிருஷ்ணன்தானே போரை நடத்தினான். அடுத்த ஆயிரம் வருடங்களுக்கு கிருஷ்ணன் தெய்வமாக்கப்படுகிறான்.\nமார்க்சிய அறிஞர் டி.டி.கோசாம்பியையும், அம்பேத்கரையும் படித்த பின்புதான் இது வரலாற்றுச் சித்திரமாக எனக்குக் கிடைத்தது.\nதிருதராஷ்டிரன் மனைவி காந்தாரிக்கு நூறு குழந்தைகள் பிறந்தது தொடர்பாக இன்றைக்கு மாயப் புனைவாக ஒரு பாடமும், இன்னொரு இடத்தில் யதார்த்தமான ஒரு பாடமும் இருக்கிறது. இது முந்தின அத்தியாயத்திலேயே இருக்கிறது. வேறு வேறு சூதர்கள் பாடியது பின்பு சேர்க்கப்பட்டிருக்கிறது. நான் சில இடங்களில் யதார்த்தப் பாடத்தை எடுத்துக்கொள்கிறேன். சில இடங்களில் படிமங்களாக மாற்றக்கூடிய இடத்தில் கவித்துவமாகவும், படிமங்களாகவும் விரிவாக்கும் சாத்தியத்திற்காக எடுக்கிறேன்.\nசித்திராங்கன் ஒரு பேரழகன். அவனைப் போன்றே அழகாக ஒரு கந்தர்வனைப் பார்க்கிறான். அவன் தன்னைப் போல இருக்கிறான் என்ற ஒரே காரணத்துக்காகச் சண்டைக்கு அழைக்கிறான். செத்தும் போய்விடுகிறான். மகாபாரத மூலத்தில் மொத்தமே மூன்று வரிதான் இருக்கிறது. சித்திராங்கன் தன் ஆடி பிம்பத்தோடு தானே போரிடுவதாக நான் வளர்த்தேன். நான் எழுதும் மகாபாரதம் காப்ரியல் கார்சியா மார்கவேசிற்குப் பிறகு எழுதப்படும் மகாபாரதம். அதனால் நான் அதை மேலும் மேலும் நவீனமான புனைவாக மாற்ற வேண்டும்.\nமகாபாரதம் தமிழ்நாட்டின் வடபகுதிகளில் கூத்து நிகழ்வாகக் காலம்காலமாக நடிக்கப்பட்டுவருகிறது.. செவ்வியல் மகாபாரதத்திற்கும் நாட்டுப்புறவியல் மகாபாரதக் கதைக்கும் எப்படியான பரிமாற்றங்கள் நடந்துள்ளன\nஇந்தியாவைப் பொருத்தவரை நாட்டுப்புற வடிவத்திலிருந்து செவ்வியல் பிரதிக்குள் சில விஷயங்களைச் சேர்த்துக்கொண்ட கதைப் பிரதி மகாபாரதம் மட்டும்தான். நல்லாப்பிள்ளை பாரதம் தெருக்கூத்து உருவாகிப் பல ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்படுகிறது. தெருக்கூத்து சோழர் காலத்திலிருந்து நடந்துவருகிறது. ஆனால் அவர்களுக்கு எழுத்துப் பிரதி கிடையாது. பாரதத்தை வாய்மொழியாகவே கடத்தினார்கள். ரொம்ப வருஷமா ஆடி, ஆடி அதை அடிப்படையாக வைத்து நல்லாப்பிள்ளை பாரதம் என்ற செவ்வியல் பிரதி உருவாகிறது.\nகேரளத்தில் எழுத்தச்சனின் மகாபாரதம், கதகளி நிகழ்வு வடிவத்திலிருந்து பல பகுதிகளை எடுத்துக்கொண்டது.\nஆந்திராவில் மகாபாரதத்தை முழுமையாகக் கேலிசெய்து நிகழ்த்தக்கூடிய ஒரு தெருக்கூத்தைப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு ஆடப்படும் நாட்டுப்புற வடிவங்களில் தெருக்கூத்தைத்தான் சக்தி வாய்ந்த வடிவமாகப் பார்க்கிறேன். ஒரு ஊரே ஹஸ்தினாபுரமாக மாறும் பிரமாண்டத்தை அதில் அவர்கள் சாதிப்பார்கள்.\nமகாபாரதத்தில் திரௌபதை துகிலுறியப்படும் காட்சியைப் பொருத்தவரை எல்லா கதாபாத்திரங்களும் விதிக்குக் கட்டுப்பட்டவர்கள் போலவே இருக்கிறார்கள். சில இடங்களில் விதியை மீறுபவர்களாக இருக்கிறார்கள்…\nதிருதராஷ்டிரனுக்குப் பார்வை இல்லை. அவன் மேல் பீஷ்மருக்கு இயல்பாகவே கூடுதல் பிரியம் இருக்கிறது. மகாபாரதத்தின் ஆரம்பத்திலிருந்தே வியாசன் இப்படியான பிணைப்புகளை உருவாக்கிக்கொண்டபடி போகிறான். துரோணரைப் பொருத்தவரை பீஷ்மர் சொல்வதே வேதம். கர்ணன் துரியோதனனிடம் இப்படித்தான் பிணைக்கப்படுகிறான். இன்றும்கூட மனிதவாழ்க்கையைப் பார்த்தோமானால், நமது தரப்பு செய்யக்கூடிய தவறுகள் நமக்குத் தெரிவதேயில்லை. அந்த உறவுப் பிணைப்பின் வழியாக எதையும் நியாயப்படுத்தவே முயற்சிக்கிறோம்.\nமகாபாரதத்தைப் பொருத்தவரை திரௌபதி துகிலுரியப்படும் நிகழ்ச்சி ஒரு முக்கியமான புள்ளி. அது ஒரு திருப்புமுனை. ஆற்றில் ஒரு குச்சி ஒரு சுழியை நோக்கிப் பயணிப்பது போன்றது அது. அந்தப் புள்ளியை நோக்கி சாபங்கள், வன்மங்கள், ஏமாற்றங்கள், உணர்ச்சிகரமான வாக்குறுதிகள் எல்லாவற்றின் வழியாகவும் அங்கே போய்ச் சேருகின்றனர்.\nஇப்படித்தான் வாழ்க்கை இப்போதும் இருக்கிறது. எல்லாக் காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.\nமகாபாரதம் போன்ற காப்பியத்தை எழுதி முடித்தபிறகும் ஏதோ ஒரு நிறைவின்மை இருந்ததாகவும், நாரதர் வந்து நீதி சொல்லும் படைப்பை எழுதச் சொன்னதாகவும் அதற்குப்பின் தான் ஸ்ரீமத் பாகவதம் படைக்கப்பட்டதாகவும் ஒரு கதை இருக்கிறது…உங்களைப் போன்ற எழுத்தாளனுக்கு இத்தனை கதைகளை எழுதிய பிறகும் நீதி சொல்வதற்கான அவா இப்படித்தான் எழுகிறதா இந்திய எழுத்தாளர்களுக்கே இது உரித்தானதா\nடால்ஸ்டாயிடம் அந்தத் தேடல் இருக்கிறது. ஒரு எழுத்தாளனின் பயணம் ஆரம்பத்தில் அந்தரங்கமான சுயவாழ்க்கை சார்ந்த போராட்டம், மோதல்களில் ஆரம்பிக்கிறது. அதன் பிறகு மனித குலம் அனைத்துக்கான நீதி உண்டா என்று அவனது கேள்வி விரியும். முடிவில் அடிப்படை அறத்திற்கும், நீதிக்கும் அவன் வந்து சேர்வான். உலகத்தில் செவ்வியல் படைப்புகளை எழுதிய பெரும் எழுத்தாளர்கள் எல்லாருமே இந்த இடத்திற்கு வந்து சேர்கிறார்கள். நீதியின் மடியில் இளைப்பாறுவது என்று அதைச் சொல்லலாம். அங்கே அவர்கள் கனிந்துபோகிறார்கள்.\nமகாபாரதத்தைப் படிக்கும்போது, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது மனித குலத்தின் எதிர்மறையான அம்சத்தைப் பார்த்துவிடுகிறோம். மனிதனைப் பற்றி எனக்குப் பயமே இருக்கிறது.\nநான் வசிக்கும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு அமைதியான மாவட்டம்தான். ஆனால் பத்து நாட்களில் ஒரு நூறு பேர் மெனக்கெட்டால் ஒவ்வொருவரும் இன்னொருவரை வெட்டிச் சாய்க்கக்கூடிய இடமாக இதை மாற்றிவிட முடியும். அவ்வளவு நொறுங்கக்கூடிய நிலையில்தான் நாம் இருக்கிறோம். அதைத்தான் நாகரிகம் என்றும் வைத்திருக்கிறோம்.\nஅதை ஒரு எழுத்தாளன் உணரும் அளவுக்கு வேறு யாரும் உணர முடியாது. மனிதனின் குரோதம், சுயநலம், அதிகாரத்துக்காக வரலாறு முழுவதும் சம்பந்தமேயில்லாத எளிய மக்கள் பலியாவது இதையெல்லாம் பார்த்த அனுபவத்தில் அவன் அந்த இடத்திற்குப் போகிறான். பயத்தில்தான் அவன் அடிப்படை அறத்தைப் பிடித்துத் தொங்க ஆரம்பிக்கிறான்.\nவன்முறை அரசியலின் மிகப் பெரிய வேடிக்கை என்னவெனில், ஒருவன் அறுவடை செய்கிறான். ஆனால் சாதாரண மனிதர்கள்தான் விலை கொடுக்கிறார்கள். மகாபாரதத்தைப் பொருத்தவரை ஐந்து பேர் அதிகாரத்திற்கு வருவதற்காக எத்தனை உயிர்கள் பலிகொடுக்கப்படுகின்றன..\nமனிதன் இன்னும் உணர்ச்சிவயமானவனாகத்தான் இருக்கிறான் என்கிறீர்களா\nமனிதன் ஒரு தீவிரமான முடிவை எடுக்கும்போது அதை நிச்சயமாக அவன் தர்க்கப்பூர்வமாக எடுப்பதில்லை. சட்டென்று எடுக்கப்பட்ட முடிவுகள் வரலாற்றையே தீர்மானிப்பவையாக இருக்கின்றன. இப்படித்தான் உலகம் உருவாகியிருக்கிறது. சின்ன நிகழ்ச்சி போதும். அவனைக் கொந்தளிக்க வைக்க. உணர்ச்சிகரமாகத்தான் எல்லாமே நடந்திருக்கிறது. தர்க்கபூர்வமான புள்ளிகளைக் கொண்டு எழுதப்படும் அரசியல் கட்டுரைகளைப் படிக்கும்போது அதனால்தான் எனக்கு சிரிப்பு வரும். ஏனெனில் எந்த விஷயமும் அத்தனை தர்க்கபூர்வமாய் நிகழ்வதில்லை. நெருக்கடியான நேரத்தில் இதற்கு எந்த வேலையும் இல்லை. சமாதான காலத்தில் இந்தக் கட்டுரைகளை இளைப்பாறுதலுக்காகப் படிக்கலாம். இங்கே முடிவுகள் எல்லாமே உணர்ச்சிகரமாகவே எடுக்கப்படுகின்றன. அதனால்தான் மனித குலத்தின் மேல் அவநம்பிக்கை வந்துவிடுகிறது. ஐம்பது வயதுக்கு மேல் ஆகிற எழுத்தாளர்கள் விவேகத்தை நோக்கி, அறத்தை நோக்கி, கடவுளை நோக்கி இந்தப் புள்ளியில்தான் போகிறான்.\nஆழமாக எழுதக்கூடிய எந்த எழுத்தாளனும் எதிர்மறையான இடத்துக்குத்தான் போவான். எனது இளம்வயதில் இருந்த நம்பிக்கை அனைத்தும் என்னைக் கைவிட்ட பிறகு நான் அறம் வாயிலாகத்தான் என்னை மீட்டுக்கொண்டேன். இல்லையெனில் தற்கொலை செய்துகொண்டிருந்திருப்பேன்.\nமகாபாரதத்தில் உள்ள இடைவெளிகளை நீங்கள் பெரிய புனைவாக மாற்றுகிறீர்கள்…அப்படியானால் அது உங்களுடைய கதையாக மாறிவிடுகிறது இல்லையா\nநல்லாப்பிள்ளை எழுதும்போது அது நல்லாப்பிள்ளை பாரதம். நான் எழுதும்போது அது ஜெயமோகனுடைய பாரதம். கிருஷ்ண துவைபாய வியாசன் அச்சில் அறுநூறு, 700 பக்கங்கள் வரக்கூடிய கதையாக மகாபாரதத்தை மிகச் சிறியதாகத்தான் எழுதியிருக்கிறான். அதன் பெயர் ஜெய. பாண்டவர்களின் வெற்றியைப் பாடக்கூடிய பிரதி அது. அவரது நான்கு மாணவர்கள் அந்தப் பிரதியை மேம்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது. பாண்டவர்களின் வம்சாவளியைப் பற்றிய கதைகளைச் சேர்க்கிறார்கள். முன்னால் ஜனமேஜயன் கதையைச் சேர்க்கிறார்கள். சூதர்களின் கதைகளை ஆங்காங்கே சேர்க்கிறார்கள். இதுதான் மகாபாரதம்.\nஇது உருவாகி ஆயிரம் வருடங்களில் நிறைய பேர் தத்தமது கதைகளைச் சேர்த்துக்கொண்டே போய் அது விரிவடைகிறது. எல்லா ராஜாக்களின் வம்சாவளிக் கதைகளாகவும் ஆகிறது. ஒரு கட்டத்தில் அது இந்தியாவின் கதையாக மாறுகிறது. பல்வேறு துண்டு துண்டுக் கதைகளாக இருக்கும் மகாபாரதத்தை ஒற்றைப் பெருங்கதையாக நான் மாற்றுகிறேன். ஒருமையைக் கொண்டுவர முயற்சிக்கிறேன்.\nகர்ணனையும் சூதன் மகன் என்று சொல்கிறார்கள்.. பாணர்களையும் சூதர்களாகச் சொல்கிறார்கள்..\nசூதர்களின் தொழில் மூன்று. குதிரை ஓட்டுதல், சமையல், பாட்டுகளைப் பாடி அலைதல் மூன்றும். குதிரை ஓட்டுதல் கீழான தொழிலா��� அக்காலத்தில் கருதப்பட்டது. அதனால்தான் கர்ணன் அவமானப்படுத்தப்படுகிறான். பாணர்களாக இருந்த சூதர்களுக்குப் பெரும் மரியாதை இருந்தது. அவர்கள் சுதந்திரமான வாழ்க்கையைக் கொண்டிருந்தவர்கள். ஒரு அரசனைப் பாணன் ஒருவன் பாடவில்லையெனில் அவன் அழிந்தான். அவ்வளவு பெரிய அதிகாரத்தோடு இருந்துள்ளனர்.\nகர்ணன் இந்திய எழுத்தாளர்களை ஈர்த்துள்ளான் என்று சொன்னீர்கள்..ஆனால் அர்ஜுனன் ஏன் அவர்களை ஈர்க்கவில்லை\nஒரு நவீனத்துவ எழுத்தாளனுக்கு கர்ணனைப் பிடிக்கும். ஆனால் பின் நவீனத்துவ எழுத்தாளனுக்கு அர்ஜுனன் கதாபாத்திரம் தான் வசீகரமாக இருக்கும். அர்ஜுனன் பொறுப்பில்லாத ஆள். பெண்களை அடைகிறான். விட்டு விட்டுப் போய்விடுகிறான். போருக்காகப் போர் செய்கிறான். அதிகாரத்துக்காக அல்ல. போரில் அர்த்தமின்மையையும் உணர்கிறான். மகாபாரதம் கதையில் தொடர்ந்து அலைந்துகொண்டிருப்பவன் அர்ஜுனன்.\nகர்ணனைப் பொறுத்தவரை ஒரு கொடையாளி. எல்லாராலும் அவமதிக்கப்படுபவன். அங்கே மையம் உருவாகிவிடுகிறது. அர்ஜுனனுக்கு அந்த மையம் இல்லை. அதனால் என்னைப் போன்ற எழுத்தாளர்களை அவன் ஈர்க்கிறான்.\nஉதாரணமாக ஏகலைவன் கதையையே எடுத்துக்கொள்வோம். ஏகலைவன் கட்டை விரலை வெட்டிக் கொடுத்தான் என்பது மட்டும்தான் நமக்குச் செய்தி. ஏன் அவனிடம் கட்டை விரல் கேட்கப்பட்டதென்றால் அவன் தளபதியாக அங்கம் வகிக்கும் மகதநாடு ஹஸ்தினாபுரத்துக்கு எதிரி நாடு. கட்டை விரலை வாங்கிய பிறகு என்ன செய்தான் ஏகலைவன் மகதத்தின் சிற்றரசனாகப் போய் மதுராவை அழித்து கிருஷ்ணனை ஓட ஓட விரட்டியவன் ஏகலைவன். கிருஷ்ணனின் அறிமுகமே அவர் உதவி கேட்டு வரும்போதுதான் நடக்கிறது. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணன் தன் கையால் கொல்லும் ஒரே ஒரு கதாபாத்திரம் ஏகலைவன்தான். அவன் காட்டுவாசியின் மகன். அவனது தந்தையின் பெயர் ஹிரண்ய தனுசு. அசுரம் என்று மகாபாரதத்தில் சொல்லக்கூடிய பகுதிதான் இப்போது வடநாட்டில் பஸ்தராக இருக்கிறது. அங்கே இருக்கும் பழங்குடிகள் இன்றும் ஏகலைவ வம்சம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான்கு விரல்களைப் பயன்படுத்தி இன்றைக்கும் அம்புவிடுகிறார்கள். ஏகலைவ சேனா என்ற பெயரில் மத்திய அரசோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். பழைய வரலாறா, இது புதிய வரலாறா என்று குழப்பம் ஏற்பட்டுவிடுகிறது. பழைய வரலாற்றின் உருவகங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.\nஇலக்கியத்தில் பயன்படுத்தப்படும் உருவகங்கள் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன\nஉருவகங்கள் எல்லாமே ஒரு சமூகத்தின் ஆழ்மனதில் இருக்கக்கூடிய நினைவுப் படிமங்களைச் சுமந்துகொண்டிருக்கின்றன. ஒரு மரபு ஒட்டுமொத்தமாக இலக்கியம் வழியாக உருவாக்குவதே உருவகங்களைத்தான். ஏகலைவன் என்பவன் ஒரு உருவகம். கண்ணகியின் சிலம்பு ஒரு உருவகம். சீதையின் கணையாழி ஒரு உருவகம். அனுமனின் வால் ஒரு உருவகம். ஜப்பானில் மூங்கில் இலை.\nஉலக அளவில் எழுதப்பட்ட காவியங்களில் மகாபாரதம் தலையாயதாக இருப்பதன் காரணம் என்ன\nகாம, குரோத,மோகம் எந்தப் படைப்பில் உச்சபட்சமாகச் செயல்படுகிறதோ அவைதான் பெரும் காப்பியங்களாக மதிக்கப்படுகின்றன. இன்னொரு வகையில் சொல்லப்போனால் மனிதனின் எதிர்மறை அம்சங்கள் தீவிரமாக வெளிப்படும் படைப்புகளைக் காவியங்களாகச் சொல்கிறார்கள். இலியட், ஒடிசி, மகாபாரதம் போன்ற படைப்புகளில்தான் இந்தப் பண்பு அதிகமாக இருக்கிறது. மகாபாரதத்தைப் பொருத்தவரை பாரத யுத்தத்தில் குரூரமாகக் கொன்று குவிக்கிறார்கள். இந்தப் போர் நியாயம்தான் என்று சொல்ல வேண்டும் என்பதற்காக அதற்கான கதைகள் பின்னால் உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் சினிமாவுக்குக் கதை யோசிப்பது போல. அதி குரூரமான உச்சகட்டக் காட்சிக்கு முன்காட்சிகள் யோசிப்பதைப் போல.\nஇந்தியா போன்ற நாடுகளின் படைப்புகள் மேற்கே அறிமுகமாகும்போது அங்குள்ள மக்கள் அடையாளம் காண்பதற்கேற்ற வகையில் மகாபாரதம் இருந்தது. இரண்டு உலக யுத்தங்களைப் பார்த்தபிறகு, அவர்கள் மகாபாரதத்தை வேறு விதமாகப் பார்க்கத் தொடங்கினார்கள். இரண்டு மகா யுத்தங்களின் அழிவால் அதிர்ச்சியடைந்த அவர்களுக்கு உலகத்தில் எப்போதும் போர்கள் நடந்துகொண்டேதான் இருக்கின்றன என்பதை பாரதப் போர்க் காட்சிகள் நினைவூட்டின. அன்றிலிருந்து இன்றுவரை மனிதர்கள் ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டியது.\nஇப்போதைய சூழ்நிலையில் மகாபாரதத்தைத் திரும்ப எழுத வேண்டிய அவசியம் என்ன\nநான் எழுதிய மகாபாரதக் கதைக்குள்ளேயே ஒரு வரி வரும். அதில் ஒரு பழங்குடி சொல்வார். நமது மகாபலி சக்கரவர்த்தி மண்ணுக்கடியில் ஒரு சேனைக்கிழங்காக இருக்கிறார் என்று சொல்வார். நமது பண்பாட்டுக்கடியில் ஒற்றைக் கிழங்காக மகாபாரதம் இருக்கிறது. இன்று உள்ள அரசியல் மகாபாரதத்தில் இருந்து முளைத்ததுதான். நாம் அத்தனை பேருக்கும் தெரிந்த கதையாகவும், நமது விழுமியங்களை நிர்ணயிப்பதாகவும் மகாபாரதம்தான் இருக்கிறது.\nஇந்த நூற்றாண்டில் மகாபாரதத்தைத் திரும்பச் சொல்வதன் மூலம் அந்த மரபை மறுகதையாக்கம் செய்வது அவசியம் என்று நினைக்கிறேன். இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையை இலக்கியமாக ஆக்கிய மண்டோ வரலாற்றாசிரியனைவிட மேலாக மதிக்கப்படுகிறான். எழுத்தாளன் வரலாற்றை உருவாக்குபவன். நான் வெண்முரசு நாவல் வழியாக மொத்த இந்தியக் கலாசாரத்தையும், வரலாற்றையும் திரும்பி எழுத நினைக்கிறேன். மகாபாரதத்தைத் திருப்பி எழுதுவது வழியாக இந்தியப் பண்பாட்டைத் திருப்பி எழுதுகிறேன்.\nசமகால யதார்த்தத்தை எழுதுவதில் விருப்பத்தை இழந்துவிட்டீர்களா\nஎனக்கு ஆர்வம் இல்லை. ஐம்பது வயதுக்கு மேல் அன்றாட மனிதர்களை எழுதுவதில் எனக்கு விருப்பம் இல்லாமல் போய்விட்டது. அப்படியான கதைகளை எனக்கு தினசரி ஐந்து எழுத முடியும். எனக்கு வரலாற்று உருவகங்கள் மீதுதான் ஈர்ப்பு. ஏகலைவனின் கட்டை விரல் எனக்கு மிகப் பெரிய உருவகமாகத் தெரிகிறது. வண்ணக்கடல் நாவலில் பார்த்தீர்கள் எனில் இந்தியாவின் தத்துவ வரிசையையே திரும்பிச் சொல்லியிருக்கிறேன். சாங்கியத்தில் ஆரம்பித்து, சைவம், தார்க்கிகம், வைசேஷிகம், சாக்தம் அப்புறம் வேதாந்தம் என்று சுருக்கிச் சொல்லியிருக்கிறேன். இது நேரடித் தத்துவம் கிடையாது. அதைக் கவித்துவமாகச் சொல்வது எனக்கு சவால்.\nபகுத்தறிவு இயக்கம், நவீனத்துவச் சிந்தனைகளின் தாக்கம் சார்ந்து மரபை எதிர்மறையாகப் பார்க்கும் ஒரு போக்கு சென்ற நூற்றாண்டில் இருந்தது. 90களுக்குப் பிறகு மரபையும், இந்திய ஆன்மிக மரபையும் சாதகமாகப் பார்க்கும் அவசியத்தை உங்கள் படைப்புகள் வழியாக முன்வைக்கத் தொடங்கினீர்கள்… ஆனால் வரலாற்று நினைவுகளைத் திரும்ப மறுநிர்மாணம் செய்வதன் மூலம் பழைய பகைமைகளை ஒரு தரப்பினர் புதுப்பிக்க சாத்தியம் இருக்கிறதே\nஒன்றை நிராகரிப்பதற்கு அதைப் பற்றி உங்களுக்குத் தெரிய வேண்டும். மரபை வழிபடுவதையோ, மரபைத் திரும்ப பின்பற்றுவதையோ நான் ஒருபோதும் ஊக்குவிக்கவில்லை. மரபை விமர்சனபூர்வம��க இக்காலகட்டத்தில் பரிசீலனை செய்வது குறித்துதான் பேசுகிறேன். மரபு இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. மகாபாரதத்தில் சொல்லப்பட்ட நகரங்கள் அனைத்தும் இன்றும் வெவ்வேறு பெயர்களில் இருக்கத்தான் செய்கின்றன. அப்போதைய மோதல்கள் இன்னும் அப்படியே தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மரபு இன்னும் நமது வாழ்க்கையை நிர்ணயித்துக்கொண்டுதான் இருக்கிறது. மரபை மீட்டெடுக்கும் போக்கு இங்கே இருக்கத்தான் செய்கிறது. சோவின் மகாபாரதம் முழுமையாக வைதீக அம்சங்களைக் கொண்டது. எனது மகாபாரதம் அதற்கு நேர் எதிரானது. எனது மகாபாரதத்தை யாரும் தங்களது அரசியலுக்குப் பயன்படுத்திக்கொள்ள முடியாது.\nஎனது படைப்புகளைப் பொருத்தவரை அதிகபட்சமாக தர்க்க முறையைத்தான் முதலில் உருவாக்குகிறேன். அந்த தர்க்க முறையைப் பின்பற்றுபவர்கள் எளிமையான அரசியல் நடவடிக்கைகளுக்குப் போக முடியாது.\nதமிழ்நாட்டு வாசகர்களிடையே மரபை நோக்கிய பரிசீலனைக்கு உங்களது விஷ்ணுபுரம் நாவல் பெரிய பங்களிப்பு இல்லையா\nவிஷ்ணுபுரம் வந்தபோது புதிதாக வாசகர்கள் படித்தனர். ஒவ்வொரு ஊரிலும் மக்களின் தலைமேலே பெரிய கோவிலும் சாமிகளும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதன்மீது அவர்களது பார்வையைத் திருப்பியது எனது நாவல். ஒரு ஊரிலிருந்து தையல்காரர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தார். இத்தனை சாமிகள் கோபுரத்தில் இருந்து பார்க்கும் இந்த ஊரில் இனி எப்படி வாழ முடியும் என்று கேட்டிருந்தார்.\nமகாபாரதத்தை ஒட்டுமொத்தமாகச் சொல்வது என்பது பெரிய சவால் இல்லையா\nஆம். அதற்காக இருபது வருஷங்களுக்கு மேலா ஆராய்ச்சி செய்திருக்கிறேன். ஆனால் அவை எல்லாம் தரவுகள்தான். எழுத அரம்பித்தபோது மகாபாரதம் என்னுடைய அந்தரங்க வாழ்க்கையாக மாறிவிடுகிறது. எனக்குத் தெரிந்த அத்தை, சித்தி எல்லாரும் மகாபாரதக் கதாபாத்திரங்களாக ஆவதைப் பார்க்கமுடிகிறது. ஒருவகையில் நான் பார்த்த வாழ்க்கையைத்தான் மகாபாரதமாக எழுதிக்கொண்டிருக்கிறேன்.\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nவெண்முரசு – மிகுபுனைவு, காலம், இடம்\n‘அல்லனபோல் ஆவனவும் உண்டு சில’\nகீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்\nTags: இந்தியப் பண்பாடு, தமிழ் ஹிந்து தீபாவளி மலர், நேர்காணல், மகாபாரதம், வெண்முரசு தொடர்பானவை, ஷங்கர்ராமசுப்ரமணியன்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 27\nகுகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_220.html", "date_download": "2018-12-16T05:42:56Z", "digest": "sha1:KJISMI34HNQJMXEYCS7GSDKZPPSCSGX3", "length": 5587, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "பங்களதேஷிலிருந்து ரோஹிங்யர்களை அழைத்து வருகிறோம்: மியன்மார் - sonakar.com", "raw_content": "\nHome NEWS பங்களதேஷிலிருந்து ரோஹிங்யர்களை அழைத்து வருகிறோம்: மியன்மார்\nபங்களதேஷிலிருந்து ரோஹிங்யர்களை அழைத்து வருகிறோம்: மியன்மார்\nகடந்த வருடம் ஓகஸ்ட் - செப்டம்பர் காலப்பகுதியில் ஐந்து லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யர்கள் பங்களதேஷ் எல்��ையில் தஞ்சம் புக நிர்ப்பந்தித்துத் படுகொலைகளை அரங்கேற்றிய மியன்மார் அரசாங்கம் தற்போது சர்வதேசத்தைத் திருப்திப் படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.\nஇதன் பின்னணியில் பங்களதேஷில் தஞ்சம் புகுந்த ரோஹிங்யர்களிலிருந்து ஒரு குடும்பத்தை அழைத்து வந்து மீளக் குடியமர்த்தியுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியிட்டுள்ளது.\nஅண்மையில் குறித்த காலத்தில் இடம்பெற்ற படுகொலைகளின் பின்னணியில் தமது இராணுவத்தினருக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாகவும் மியன்மார் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jun-17/society-/141736-case-on-puthiya-thalaimurai-tv-and-director-ameer.html", "date_download": "2018-12-16T06:49:09Z", "digest": "sha1:EYFPE64I4YCZRLSIVQ4DECKSXUEZG7Y4", "length": 20538, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...” | Case on Puthiya thalaimurai TV and Director Ameer for Debate - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\n`வைகோ அப்போ போராடியிருக்க வேண்டியது தானே’ - கடம்பூர் ராஜூ கேள்வி\n`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை\n\"செந்தில்பாலாஜி அ.தி.மு.கவிற்கு வர முயன்றார் \" - அமைச்சர் தங்கமணி பகீர்\nஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா அப்போ நீங்க தான் லட்சாதிபதி\n`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா\nவாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்\n`மோடியின் பொய்யான வாக்குறுதிகளே அவருக்கு எதிரி' - பா.ஜ.கவை கலாய்த்த தேஜஸ்வி யாதவ்\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\nஜூனியர் விகடன் - 17 Jun, 2018\nமிஸ்டர் கழுகு: ஜெயா டி.வி-க்கு தடை - சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்... வளைக்கும் திவாகரன்\nகுழப்பத்தில் கர்நாடகா... குமாரசாமியை வீழ்த்துமா காங்கிரஸ் கலகம்\n‘ஸ்லீப்பிங் செல்’ உறுப்பினர்கள்... ஸ்கோர் செய்த தினகரன்... கெஞ்சும் கொறடா\nராஜ்யசபா சீட் தியாகம்... சிக்கலில் கேரள காங்கிரஸ்\n“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”\n“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்\n“அரசுப் பாடநூல்களை தூசுபோல நினைக்கிறார்கள்\nபெட்டிக் கடை பெருகுது... பணப்பெட்டி குவியுது\nகேரளா துறைமுகத்துக்காக... குமரி மலைகள் சூறையாடல்\nஜூனியர் 360: ஆ...ன்டிபயாடிக் அபாயம்\n“தூத்துக்குடியில் நடந்தது ஒரு சர்வதேசக் குற்றம்\n50 ஆயிரம் தொழில் நிறுவனங்கள் மூடல்... பறிபோன ஐந்து லட்சம் வேலைகள்\nவீட்டில் இருந்தபடியே... மொபைல் போன் மூலம் ஓட்டு போடலாம்\n“அமைதியாக இருக்கத்தான் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால்...”\n‘தொடர் போராட்டங்கள், அடிப்படை உரிமைகளுக்காகவா... அரசியல் காரணங்களாலா’ என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்று ஜூன் 8-ம் தேதி கோவையில் தனியார் கல்லூரி ஒன்றின் அரங்கில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்டது. ‘அரசியல் காரணங்களுக்காகத்தான் போராட்டங்கள் நடக்கின்றன’ என்று பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான செம்மலை, த.மா.கா-வின் மூத்த தலைவர் ஞானதேசிகன், இந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு.தமிழரசன் ஆகியோரும், ‘அடிப்படை உரிமைகளுக்காகவே போராட்டங்கள��� நடக்கின்றன’ என்று தி.மு.க செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கொங்கு நாடு இளைஞர் பேரவை தலைவர் தனியரசு, திரைப்பட இயக்குநர் அமீர் ஆகியோர் பேச வந்திருந்தனர். பார்வையாளர்கள் பெருமளவில் திரண்டனர். நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார் கார்த்திகைச்செல்வன். இந்த நிகழ்ச்சி ஒளிப்பதிவு மட்டுமே செய்யப்பட்டது. நேரடி ஒளிபரப்பு அல்ல.\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n“பாசுரம் பாடவிடாமல் பெருமாளைப் பிடுங்கிச் சென்றனர்\nகோவாவில் கூடிய மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்புக் கூட்டம்\nமிஸ்டர் கழுகு: சசிகலா, எடப்பாடிக்கு செக் - ஸ்விஸ் வங்கி டூ ஸ்பிரிட் ஆலை வரை...\n - பரபரக்கும் கரூர் அரசியல்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\n`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\nமிஸ்டர் கழுகு - கஜானாவுக்கு லாக், தினகரனுக்கு செக் - பின்னணியில் இளவரசி குடும்பம்\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\n“யாரும் தினகரனுக்கு எதிராக வாய் திறப்பதில்லை” - பொங்கிய பன்னீர்... இறுகிய எடப்பாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2013/10/blog-post_18.html", "date_download": "2018-12-16T07:17:51Z", "digest": "sha1:WLMXW7IRDDPHCDSUR6R55JC3GK7QTAVC", "length": 5823, "nlines": 142, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: அஞ்சாறு பேருக்கு நல்லதுன்னா...", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nஎன் ஆயிரக்கணக்கான ரசிகைகள்ல (\n\" வெங்கட்.. நீங்க இதுவரை சூசைட்\n\" வாவ்.. அஞ்சாறு பேரா..\n\" ஆமா.. நானெல்லாம் இதை ஒரு\nபோல இதுவும் பொய் சொல்லலையே..\n\" பொய்யா... அது எப்படி இருக்கும்..\n\" ஹா.., ஹா.., நீங்க தான் Mr.அரிச்சந்திரன்\n\" ம்ம்.. நம்புனா சரி..\n\" ஆமா என்ன சொல்லி அவங்களை\n\" கஷ்டமா.. அதெல்லாம் ஒண்ணுமில்ல\nசும்மா நாலு வார்த்தை சொல்லுவேன்..\n\" அப்படி என்னங்க சொல்லுவீங்க..\n\" சரி., சரி.. இனிமே போஸ்டிங் போடலை\n// \" சரி., சரி.. இனிமே போஸ்டிங் போடலை\n \" இதான் சொல்லுவேன்.. //\nஹா... ஹா... செம ரகளை...\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nயார் அந்த போதி தர்மன்..\nஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nமை Wife வெரி ஹேப்பி மச்சி..\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nதீபா ' வலி ' பர்சேஸ் - 2\nதீபா ' வலி ' பர்சேஸ் - 1\nயார் அந்த போதி தர்மன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-12-16T06:58:41Z", "digest": "sha1:IRNYCS4FT7V6MZEHVOVBNFAFG4P3QEWA", "length": 6862, "nlines": 83, "source_domain": "jesusinvites.com", "title": "ஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றில் முரண்பாடு ஏன்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றில் முரண்பாடு ஏன்\nDec 27, 2014 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nஸமூது சமூகத்தினர் அழிக்கப்பட்ட வரலாற்றை கூறும் குர்ஆன் 7:78 என்ற வசனத்தில் பூகம்பம் என்றும் மற்றவசனங்களில் இடிமுழக்கம் பெரும் சப்தம் என்று வருகிறது ஏன் இந்த வேறுபாடு என்று கிறிஸ்தவ சகோதர்கள் முகநூலில் கேட்டு குர்ஆன் ஒன்றுகொன்று முரண்படுகிறது என்று பரப்புகின்றனர். இது பற்றி விளக்கம் அளியுங்கள்\nகிறித்தவர்களின் வேத நூலுக்கு நாம் எழுப்பும் கேள்விகள் எவ்வளவு பாரதூரமாக உள்ளன என்பதையும் அவர்கள் குர் ஆனுக்கு எதிராக கேட்கும் கேள்விகள் எவ்வளவு அபத்தமாக உள்ளன என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.\nஇப்படியெல்லாம் அறிவுடைய மக்கள் கேடபார்களா\nஒரு நேரத்தில் இடி இடித்து புயல் அடித்து பெருமழை பெய்து வெள்ளமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்படுகிறது என்றால் இதில் எந்த ஒன்றைச் சொன்னாலும் அது தவறாக ஆகாது.\nபூகம்பம் ஏற்பட்டது என்றாலும் அது உண்மை தான். பெருவெள்ளம் ஏற்பட்டது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான். மழைபெய்தது என்று சொன்னாலும் அதுவும் உண்மை தான��. ஒவ்வொரு நேரத்தில் ஒன்றைச் சொன்னாலும் அனைத்துமே உண்மைதான்.\nபெரும் சப்தமும் ஏற்பட்டு பூகம்பமும் ஏற்பட்டால் இரண்டையும் சொல்லலாம். இரண்டில் ஒன்றை சொல்லலாம். எதுவும் தவறில்லை.\nபூகம்பம் ஏற்பட்டது என்று ஒரு வசனத்திலும் பூகம்பம் ஏற்படவில்லை என்று ப்வேரூ வசனத்திலும் சொன்னால் அதுதான் முரண்பாடு. இது போன்ற முரண்பாடுகள் பைபிளில் கணக்கின்றி காணப்படுகின்றன. குரானில் இப்படி எதுவுமே இல்லை\nTagged with: சப்தம், பாரதூரம், பூகம்பம், பைபிள், முரண்பாடு, வரலாறு, ஸமூது\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/feb14-article16.html", "date_download": "2018-12-16T07:10:39Z", "digest": "sha1:XX7QV5KJVQ6VTCMCZVXDUPYMMP7PBQT4", "length": 19893, "nlines": 779, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nதொகுத்தவர் : - திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை\nநறுமணம் , துர்நாற்றம் ஆகியவைகள் காற்றில் இருக்கின்றன . ஆனால் காற்று அவைகளுள் கட்டுண்டு போவதில்லை . பாப புண்ணியங்கள் இறைவனுடைய சிருஷ்டியில் உண்டு . இறைவன் அவைகளுள் கட்டுண்டவர் அல்ல .\nஉலகத்தவர் இயற்கையிலுள்ள அழகைக் கண்டு ரசிக்கின்றனர் . ஆனால் அதன் சிருஷ்டி கர்த்தாவை அவர்கள் நாடுவதில்லை. பச்சைக் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கிறவனுக்கு எல்லாம் பச்சை நிறம் . பக்தி என்னும் கண்ணாடி போட்டுக் கொண்டு பார்க்கிறவனுக்கு எல்லாம் சொரூபம் . இப்பிரபஞ்சத்தை அவன் ஆனந்த மாளிகை என்கிறான் . ஆனந்தமும் இறையும் ஒன்று .\nஇறைவனுடைய போக்கை மனிதன் அறிந்து கொள்ள முடியாது . நீ பைத்தியம் பிடித்தவனாக இருப்பது அவசியமானால் இறைவனைப் பற்றிய பைத்தியம் பிடித்தவனாக இரு . உலகப் பைத்தியத்தால் உனக்கு ஆவதென்ன இறைப்பித்தம் உன் தல���க்கு ஏறிவிடுமானால் நீ நிச்சயமாக இறையை அடைவாய் . பிறகு இறை இருக்கும் நிலை நேரே உனக்கு விளங்கும் .\nஇறைவன் உன்னை உலகில் வைத்துள்ளான் என்று உணர் . அவனுடைய அருளால் உனது உலக வாழ்க்கை நிகழ்ந்து வருகிறது என்று உணர் . அப்பொழுது உனக்கு இடுக்கண் ஒன்றும் வராது .\nஅனைத்தும் இறைவன் செயல் என்பதை நீ சுவானுபவத்தில் அறிவாய் . ஜால வித்தைக் காரன் மாஞ்செடியையும் மாம்பழத்தையும் தோற்றுவிக்கிறான் . அதெல்லாம் வெறும் தோற்றம் . உண்மையில் இருப்பதோ ஜால வித்தைக் காரன் . இப் பிரபஞ்சம் ஜால வித்தையில் தோன்றி யிருக்கிறது . பரப்பிரம்மமோ ஜால வித்தைக்காரன் போன்றது .தடாகத்தின் கீழ்ப்பகுதியிலிருக்கும் பெரிய மீன்கள் மேல் பரப்புக்கு வருவதில்லை . ஆனால் நல்ல இரைகளை நீரின் மீது இறைத்தால் அம்மீன்கள் மேலே துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடி வருகின்றன . பக்தியும் பரமார்த்திகப் பேருணர்வும் உற்ற உபாயங்கள் ஆகின்றன .\nஒரு சிறு மேகம் சூரியனையே நம் காட்சிக்கு எட்டாது மறைத்து வைக்கிறது . அதே விதத்தில் பரம்பொருள் நம் காட்சிக்கு எட்டாதபடி மாயை மறைத்து வைக்கிறது .பாசி படிந்துள்ள தடாகத்தில் நீந்தி விளையாடும் மீன்களை நாம் பார்க்க முடியாது . அதே விதத்தில் மாயை என்னும் பாசி படிந்துள்ள நம் உள்ளத்தில் விளையாடும் இறையை நாம் காண முடியாது .\nஒரு சர்க்கரைக் குன்று போன்றவன் இறைவன் . அக்குன்றினின்று சிறிய எறும்பு சிறிய சர்க்கரைத் துண்டு ஒன்றை எடுத்துச் செல்கிறது . பெரிய எறும்பு துண்டு ஒன்றை எடுத்துச் செல்கிறது . ஆனால் சர்க்கரைக் குன்று ஒன்றுக்குக் குறை ஒன்றும் உண்டாவதில்லை . இறைவனுடைய மகிமைகளில் ஒரு சிறுபகுதி பக்தர்களைப் பரவசப்படுத்துகிறது . அவருடைய மகிமை முழுதையும் பக்தர்களுள் யாருமே அறிந்து கொள்ள முடியாது .\nபாம்பின் பல்லில் விஷ ­ ம் இருக்கிறது . அதனால் பாம்புக்குக் கேடு ஒன்றும் இல்லை . ஆனால் மற்றவர்களைத் தீண்டினால் பாம்பின் பல்லில் உள்ள அவ்விஷ ­ ம் அவர்களுக்குக் கேடு விளைவிக்கும் . அதே விதத்தில் இறைவன் யாருக்கும் கேடு விளைவிப்பதில்லை . பாம்பைத் தொடுபவனைத் தவிர. மனிதன் சில வேளைகளில் உடைபோட்டுக் கொண்டிருக்கிறான் ; வேறு சில வேளைகளில் உடையில்லாது இருக்கிறான் . அதே விதத்தில் பிரம்மம் பல மகிமைகளை உடைத்திருக்கிற சகுண பிரம்மமாக இருக்கிறது ; வேறு சில வேளைகளில் அம்மகிமைகளை யெல்லாம் கடந்து நிர்க்குணப் பிரம்மமாகவும் இருக்கிறது .\nநாஸ்திகனாகவும் , ஆஸ்திகனாகவும் மிளிர்பவன் இறைவன் . நல்லவனாகவும் , கெட்டவனாகவும் மிளிர்பவன் இறைவன் . ஜாக்ரதா அவஸ்தையிலும் மிளிர்பவன் இறைவன் . இவை யாவுக்கும் அப்பால் இருப்பவன் இறைவன் . இதை அனுபூதியில் அறிந்து கொள்ளுகிறவனுக்கு மனக்குழப்பம் ஏதுமில்லை .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27164/", "date_download": "2018-12-16T06:34:07Z", "digest": "sha1:NY674JSIVRQMLGVUNK6WUWOMXGRFBXHA", "length": 20846, "nlines": 134, "source_domain": "www.pagetamil.com", "title": "உலகச் சாளரத்தினூடாக…! | Tamil Page", "raw_content": "\nரோஹின்யா மக்கள் எப்போது திரும்பிப் போவார்கள்\nஇவ்வருட ஆரம்பத்தில் மியான்மாருக்கும், பங்களாதேஷுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளின் பின்பு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி இவ்வருட இறுதியில் பங்களாதேஷில் அடைக்கலம் தேடிவந்த சுமார் 720,000 ரோஹின்யா இன அகதிகளை மியான்மாருக்குத் திருப்பியனுப்புவது ஆரம்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால், அவர்களை மீண்டும் மியான்மாருக்குத் திருப்பியனுப்பும் அளவுக்கு நிலைமை மியான்மாரில் உண்டாகவில்லை என்று குறிப்பிடுகிறது ஐ.நா-வின் அறிக்கை. அதனால், அவர்களைத் திருப்பியனுப்பும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.\nவெளியிடப்பட்டிருக்கும் ஐ.நா-அறிக்கை மியான்மார் அரசு திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் தனது இராணுவத்தைத் தூண்டிவிட்டுத்தான் ரோஹின்யா இனத்தவரை நாட்டிலிருந்து வெளியேற வைத்தது என்று தெளிவாகச் சொல்கிறது. கற்பழிப்பு, பாலியல் அடிமைத்தனம், கூட்டுக் கொலைகள், கிராமங்களை எரித்தல் போன்றவைகளில் மியான்மார் இராணுவம் ஈடுபட்டது என்று வெளிப்படுத்துகிறது அந்த அறிக்கை. குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் சுமார் 10,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக அவ்வறிக்கை மேலும் குறிப்பிடுகிறது.\nபங்களாதேஷ் தனது நாட்டுக்குள் வந்திருக்கும் அகதிகளுக்கான உதவிகளைச் செய்யமுடியாமல் திணறிவருகிறது. பல நாடுகளின் உதவிகளுடன் பல அகதிகள் முகாம்கள் கட்டப்பட்டாலும் நிலைமை மிகவும் மோசமாகவே இருப்பதாகப் பல உதவி அமைப்புக்கச் சுட்டிக் காட்டுகின்றன. தனது நாட்டு நிலைமையை அறிந்த பங்களாதேஷ் அரசு அந்த அகதிகளைக் கூடிய விரைவில் மி���ான்மாருக்குத் திருப்பியனுப்பவே விரும்புகிறது.\nஇன்னொரு பக்கம் மியான்மாரின் தலைவியான அமைதிப் பரிசுபெற்ற ஔங் சான் சூ ஷீ.யும் மியான்மாரின் அரசும், இராணுவத் தலைமையும் தமது நடவடிக்கைகளுக்காகப் பெரும் சர்வதேச விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றன. அதனால், அவர்களும் ரோஹின்யா மக்களை விரைவில் திரும்பித் தமது நாட்டுக்குள் கொண்டுவருவதை விரும்புவதாகத் தெரிகிறது.\nஆனால், மியான்மாரில் தொடர்ந்தும் வாழும் சுமார் 400,000 ரோஹின்யா மக்கள் மீதான கொடுமையான நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடந்துவருவதாகப் பல மனிதாபிமான அமைப்புக்கள் தெரிவிக்கின்றன. நாட்டுக்குள் ஐ.நா-வின் மனிதாபிமானக் குழுவினர் வந்து நிலைமையைப் பார்வையிடம் மியான்மார் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.\nபங்களாதேஷில் அகதிகளாக இருப்பவர்களில் பெரும்பாலானோரும் மீண்டும் தமது நாடான மியான்மாருக்குத் திரும்பிப் போவதையே விரும்புவதாகப் பல கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமையில் அவர்களின் அந்தக் கனவு நிறைவேறும் காலம் மிகத் தூரத்திலேயே இருப்பதாகத் தெரிகிறது.\nமலசலகூடங்கள் இல்லாமை உலகின் வறிய நாடுகளில் சுகாதார ரீதியாக பாரிய பிரச்சினைகளை உண்டாக்கிவருகின்றது. இதனால் ஏற்படும் விளைவுகளால் மில்லியன் கணக்கானோர் உயிரிழக்கும் அபாயம் இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இப்படியான பகுதிகள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளின் மிகவும் வறிய ஆனால் மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கும் பாகங்களிலேயே அதிகமாக இருக்கின்றன.\nஐ.நா-வின் ஆராய்வு அறிக்கையின்படி, உலகின் சுமார் 20 விகிதமான ஆரம்பப் பாடசாலைகளும் சுமார் 12 விகிதமான இரண்டாம் மட்டப் பாடசாலைகளும் மலசலகூட வசதியின்றி இருக்கின்றன. ஆபிரிக்காவின் சகாரா பிராந்தியத்தில் சுமார் 344 மில்லியன் பிள்ளைகளின் வீடுகளில் மலசலகூடங்கள் இல்லை.\nஉலகின் 4.5 மில்லியன் மக்கள் தமது பாவனைக்கு வசதியான மலசலகூடங்கள் இன்றி வாழ்கிறார்கள். எத்தியோப்பியாவின் 93 விகிதமான வீடுகளில் பாவனைக்கு மலசலகூடங்கள் இல்லை.\nமலசலகூட வசதிகளில்லாத பகுதிகளில் வாழும் மக்கள் வீதியோரங்களிலும், நீர் நிலைகளின் அருகிலும் தமது இயற்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறார்கள். இதன் விளைவாகப் பல வியாதிகள் பரவிப் பலரின் உயிரைக் குடிக்கும் நிலைமையும் சாதாரணமானதே.\nஐக்கிய நாடுகள் சபையின் 2015 இன் சுகாதாரத் திட்டங்களில் ஒன்றாக 2030 இல் உலகின் சகலரும் பாவிப்பதற்கு உகந்த மலசலகூட வசதியுள்ளவராகவேண்டும் என்பது குறிப்பிடப்பட்டது. ஆனால், தற்போதைய நிலைமையில் அந்தக் குறியை எட்டமுடியாது என்றோ தோன்றுவதாக ஐ.நா குறிப்பிடுகிறது. அதன் முக்கிய காரணம், பெரும்பாலான வறிய நாடுகளின் அரசுகள் தமது பொருளாதார நிலைமை கருதி, அதைத் தங்களில் முக்கிய குறிகளில் ஒன்றாகத் திட்டமிடாமல் இருப்பதே என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.\nமரபணு மாற்றத்துடன் சீனக் குழந்தைகள்\nமருத்துவ உலகத்தைத் திடுக்கிடவைக்கும் ஒரு செய்தியாக மரபணுக்கள் மாற்றம்\\திருத்தம் செய்யப்பட்டு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. ஷே ஷுவாங்குயி என்ற சீனாவைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி ஒருவர் எட்டுத் தம்பதிகளுக்கு மருத்துவப் பரீட்சைகள் செய்து அவர்களில் ஒரு தம்பதிகளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nலூலு, நானா என்ற அக்குழந்தைகளில் ஒருவருக்கும் மரபணு மாற்றம் முழுவதுமாக வெற்றியடைந்திருப்பதாகவும் மற்றப் பெண் குழந்தையில் பகுதி மரபணு மாற்றங்கள் மட்டுமே வெற்றியடைந்திருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.\nவழக்கமாக முக்கியமான மருத்துவ ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்கள் சர்வதேச மருத்துவச் சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டபின் ஆராய்ச்சியின் ஒவ்வொரு கட்டங்களும் மருத்துவக் கண்காணிப்புக் குழுவின் பரிசீலனைகளுடனேயே நடாத்தப்படுவது வழக்கம். ஆனால், இக்குழந்தைகள் மரபணு மாற்றங்கள் செய்து பிறந்துள்ளதாக மட்டும் செய்திகள் வெளியாகியிருப்பதுடன், தென்கிழக்குச் சீனாவில் சென்சேன் பிராந்தியத்தில் பணியாற்றிவரும் ஷே ஷுவாங்குயி விடுமுறையில் போயிருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. அந்த ஆராய்ச்சியாளர் அவ்விடயத்தை ஹொங் கொங்கில் நடந்த மருத்துவ ஆராய்ச்சியாளர் மாநாட்டில் வெளியிட்டதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.\nCRISPR/Cas 9 என்று குறிப்பிடப்படும் இந்த மருத்துவ நுட்பம் ஏற்கனவே மரபணுக்களில் மாற்றங்கள் செய்து மனிதக் குழந்தைகளைப் பெறவைப்பது மிகவும் ஆபத்தான விடயமாகப் பெரும்பாலான விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டு வருகிறது. இப்படியான குழந்தைகளு��்கு வரும் வியாதிகள், பிழைகள் எதையும் பின்பு திருத்தமுடியாது என்று குறிப்பிடப்படுகிறது. மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியின் குறி அக்குழந்தைக்கு எதிர்காலத்தில் எய்ட்ஸ் நோய் வராமலிருக்கச் செய்வது என்று குறிப்பிடப்படுகிறது.\nஅத்துடன் மனிதர்கள் மீதான மரபணு மாற்ற நடவடிக்கைகள் மனித நெறிகளுக்கு எதிரானவை என்ற கருத்தே பெரும்பாலான நாடுகளில் இருக்கிறது. அதனால், இப்படியான மனிதப் பரீட்சைகளை சட்டங்கள் பெரும்பாலான நாடுகளில் கண்டிப்பாக அனுமதிப்பதில்லை. சீனாவில் கூட இப்படியான விஞ்ஞானப் பரீட்சைகளுக்கு அனுமதி கொடுக்கப்படுவதில்லை.\nசீனாவில் இது நடந்தேறியிருப்பது உண்மையா, அப்படியானால் ஐரோப்பிய, அமெரிக்கர்களைப் பின் தள்ளிவிட்டுச் சீனா இவ்விடயத்தில் இரகசியமாக முன்னேறியிருக்கிறதா\nஉலகிலேயே மிக அழகான மீன் விற்கும் பெண்\nஇந்த வருட சமூக ஊடகங்களின் ராணி இவர்தான்\nமுட்டாளை தேடினால் கூகுளில் ஏன் ட்ரம்ப் வருகிறார்: சுந்தர் பிச்சை விளக்கம்\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nUPDATE: யாழிலிருந்து சென்ற சொகுசு பஸ் கவிழ்ந்து நால்வர் உயிரிழப்பு; மூவர் பெண்கள்\nஈ.பி.டி.பியுடன் இரகசிய பேச்சில் ஈடுபட்டார் மணிவண்ணன்; சிங்கள கட்சிக்காக முன்னணி பாடுபட்டது: ஈ.பி.ஆர்.எல்.எவ் பரபரப்பு...\nஅனந்தி அவுட்… விக்னேஸ்வரன் அணியில் இல்லை\nஅக்ஷராவின் அந்தரங்க படங்களை கசியவிட்டது முன்னாள் காதலரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4/", "date_download": "2018-12-16T06:02:49Z", "digest": "sha1:NGULR5NT3FJKD7E3SMTWCPTACES2V4KH", "length": 5961, "nlines": 59, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "செட்டிநாட்டு சிக்கன் குழம்பு எப்படி செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nசெட்டிநாட்டு சிக்கன் குழம்பு எப்படி செய்வது\nசெட்டிநாட்டு சிக்கன் குழம்பு எப்படி செய்வது\nசிக்கன் – கால் கிலோ,\nபெரிய வெங்காயம் – 1,\nமிளகாய்த் தூள் – ஒன்றரை டீஸ்பூன்,\nதனியா தூள் – ஒன்றரை டீஸ்பூன்,\nஇஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்.\nஎண்ணெய் – 2 டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை, லவங்கம், ஏலக்காய் – தலா 1, கறிவேப்பிலை – சிறிதளவு.\nசிக்கனை நன்கு அலசிக் கழுவி, துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். குக்கரை அடுப்பில்வைத்து, சிக்கன் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், தக்காளி, மிளகாய்த் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, 2 டம்ளர் தண்ணீர் சேர்த்து, மூடிவைக்கவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காயவிட்டு, சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் ஆகியவற்றைத் தாளித்து, குழம்பில் சேர்க்கவும். அப்படியே ஒரு கொதி கொதிக்கவிட்டு இறக்கவும்.\nஇந்தக் குழம்பு மிகவும் கெட்டியாக இல்லாவிட்டாலும், மிக ருசியாக இருக்கும். செட்டிநாட்டுத் திருமணங்களில், காலை விருந்தில் இட்லி, தோசைக்குத் தொட்டுக்கொள்ள இந்தக் குழம்புதான் சைடு டிஷ். செய்வது சுலபம்.\nபுரதம், கொழுப்பு சத்துக்கள் சேரும். தசைகளுக்கு நல்லது. உடலுக்குத் தேவையான சத்துக்கள் சேரும்.\nஸ்வீட் கார்ன் பச்சைப் பட்டாணி பிரியாணி எப்படிச் செய்வது\nகல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற வாரம் 2 நாட்கள் இந்த ஜூஸை குடிங்க\nமுருங்கைக்காய் பிரியாணி எப்படிச் செய்வது\nவாழைப்பழத் தோலை இந்த இடத்தில் தேய்த்தால் இவ்வளவு சிக்கல் குணமாகுமா\nஸ்வீட் கார்ன் பச்சைப் பட்டாணி பிரியாணி எப்படிச் செய்வது\nகல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற வாரம் 2 நாட்கள் இந்த ஜூஸை குடிங்க\nமுருங்கைக்காய் பிரியாணி எப்படிச் செய்வது\nவாழைப்பழத் தோலை இந்த இடத்தில் தேய்த்தால் இவ்வளவு சிக்கல் குணமாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/love-and-romance/2017/is-girls-love-cheat-look-at-these-shocking-whisper-confessions-017834.html", "date_download": "2018-12-16T07:08:10Z", "digest": "sha1:QSZCBIB75SRYADJZNX5CYB46U4MD3JKT", "length": 21727, "nlines": 175, "source_domain": "tamil.boldsky.com", "title": "உறவில் துணையை ஏமாற்ற பெண்கள் கூறும் 13 சாக்குப்போக்குகள்! | Is Girls Love to Cheat? Look at These Shocking Whisper Confessions! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உறவில் துணையை ஏமாற்ற பெண்கள் கூறும் 13 சாக்குப்போக்குகள்\nஉறவில் துணையை ஏமாற���ற பெண்கள் கூறும் 13 சாக்குப்போக்குகள்\n\"Whisper\" எனும் சாட்டிங், ஃப்ளர்டிங் செய்யும் செயலியில் தங்கள் துணையை ஏமாற்றுவது குறித்து பெருமிதமாக பெண்கள் கூறிய சில ஒப்புதல் கூற்றுகள் கொஞ்சம் தூக்கிவாரிப் போடும்படியாக தான் இருக்கிறது. நமது சமூகத்தில் மட்டுமல்ல, உலகின் பெரும்பாலான சமூகங்களில் ஆண்கள், செய்யும் அதே தவறை பெண்கள் செய்யும் போது அதன் தாக்கம் பன்மடங்கு பெரிதாக தான் காணப்படுகிறது.\nபுகை, மது போல துணையை ஏமாற்றுவதிலும் இந்த தாக்கத்தை நாம் வெகுவாக காண முடிகிறது. ஓர் தான் துணையை ஏமாற்றுவது பெரும்பாலும் நான்கு சுவர்களுள் முடிந்து விடும். அதுவே பெண்ணாக இருந்தால், பெரும்பாலும் ஒன்று அவளது உயிர் பிரியும் அல்லது அந்த உறவு பிரியும்.\nஉறவுகளில் அதிகம் ஏமாற்றுபவர்கள் ஆண்களா பெண்களா என்ற கேள்விக்கு 50:50 என்பது தான் பதில். யார் ஒருவரும் வேண்டுமென்றே துணையை ஏமாற்றுவதில்லை. ஏதோ ஒரு காரணம், உறவில் அவருக்கு கிடைக்காத ஒன்று, வேறுபக்கம் மிகுதியாக கிடைக்கும் போது, அவர்கள் ஏமாற்ற துணிகிறார்கள்.\n தங்கள் துணையை ஏமாற்றியது குறித்து சில பெண்கள் பெருமிதமாக கூறிய பதிவுகள்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n\"நான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என் கணவரை ஏமாற்றுவேன். ஏனென்று எல்லாம் தெரியவில்லை, ஆனால், திருமணத்திற்கு பிறகு வேறு நபருடன் உறவில் ஈடுபடுவது என்னை ஊந்துகிறது...\"\nகாரணம்: புகை, மது போல செக்ஸ் என்பது ஒரு வகையிலான அடிக்ஷன் தான். ஒருவேளை அவரது செக்ஸ் ஆசைகள் துணையால் தீர்த்து வைக்க முடியவில்லை, அல்லது தீரவில்லை எனில், அவர் நிச்சயம் வேறு நபரை தேட தான் செய்வார். இந்த அடிக்ஷன் புகை, மதுவை விட கொடியது.\n\"நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஏனெனில், என் காதலனுக்கு என் மீது அக்கறையே இல்லை. அது ஒரு சிறந்த இரவாக (அனுபவமாக) அமைந்தது. அந்த செயலுக்காக நான் எப்போதும் வருந்தவில்லை.\"\nகாரணம்: பெண்கள் ஓர் ஆணிடம் இருந்து அதிகம் எதிர்பார்ப்பது மன ரீதியான நெருக்கத்தை தான். நீங்கள் தொலைதூரம் தாண்டி இருப்பினும். உங்கள் வார்த்தைகள் அவர்களுக்கு அந்த அன்பை கொடுத்தாலும் போதும், பெண்கள் உங்களை ஏமாற்ற முனைய மாட்டார்கள்.\n\"என்னால் என் துணையை ஏமாற்றுவதை நிறுத்த முடியாது. நான் இதை விரும்புகிறேன். இ���ு மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. இது தான் என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.\"\nகாரணம்: இதுவும் செக்ஸ் அடிக்ஷனின் வெளிபாடு தான். இதற்கு கவுன்சிலிங் தான் அளிக்க வேண்டும். இளம் வயதில் சுவாரஸ்யமாக இருக்கும், சில காலங்களுக்கு பிறகு ஒவ்வொரு நாளும் இதை எண்ணி எண்ணி வருந்த வைக்கும்.\n\"எனக்கு ஒரு காதலன் இருக்கிறான். அவனுக்கு பின்னால் தொடர்ந்து நான் ஏமாற்றி வருகிறேன். இதை எண்ணி நான் தவறாக உணரவே இல்லை. நான் எனது இளமை பருவத்தை அனுபவிக்கிறேன். ஜஸ்ட் ஃபார் ஃபன்.\"\nகாரணம்: இது பெண்களிடம் மட்டுமல்ல, ஆண்களிடமும் அதிகம் காணப்படுகிறது. வயதிருக்கிறது என ஆடுவார்கள். வயதான பிறகு தான் நாம் செய்தது எவ்வளவு பெரிய தவறு என தெரியும். இவர்கள் சூடுபட்டு திருந்தும் பூனைகளாக மாறுவார்கள்.\n\"நான் எனது கணவனை ஏமாற்றுகிறேன். நான் இதை தொடர விரும்புகிறேன். காரணம், எனது கணவர் எப்போதும் போராக செயல்படுகிறார்...\"\nகாரணம்: ஒரு சில நேரங்களில் துணை ஏமாற்றும் செயலில் ஈடுபட கணவர்களே காரணமாகிவிடுகிறார்கள். வெறும் பணம், வீடு, நகை மட்டுமே துணையை திருப்திப்படுத்திவிடாது. உங்கள் அரவணைப்பு, கொஞ்சல்களும் தேவைப்படும். ஆண்கள் இதிலும் கவனம் செலுத்த வேண்டும்.\n\"நான் கடைசியாக என் காதலனை ஏமாற்றினேன். என்னால் இனிமேலும், அவரது குறைந்தளவிலான செக்ஸ் ஈடுபாட்டை கையாள முடியாது. நான் ஏமாற்றிய போது கொண்ட உறவே சிறந்ததாக இருந்தது. இதற்காக நான் வருந்தவில்லை.\"\nகாரணம்: செக்ஸ் எனது அனைத்து உயிரினங்கள் மத்தியிலும் இருக்கும் இயற்கையான செயற்பாடு. இந்த காலத்தில் ஆண்மை குறைபாடு என்பது பலர் மத்தியில் இருக்கிறது. செக்ஸ் தான் வேண்டும் என்றால், அதற்கு காதல் என்ற பெயர் சூட்ட வேண்டாம்.\n\"என் கணவர் சிறையில் இருந்த போது, நான் அவரை ஏமாற்றினேன். நான் அப்போதைய ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். நான், அவர் இதை கண்டுபிடிக்க முடியாது என கருதினேன். நான் என் கணவரை விரும்புகிறேன். ஆனால், மற்ற ஆண்கள் படுக்கையில் சிறப்பாக இருக்கிறார்கள்.\"\nகாரணம்: கட்டுப்பாடு இருக்கும் பட்சத்தில் தவிர்க்கலாம் ஆயினும், இது போன்ற சூழல்களை தவிர்ப்பது கடினம்.\n\"நான் எனது காதலனை ஏமாற்றினேன். ஆனால், நான் எனது நெருங்கிய தோழியுடன் தான் உறவு கொண்டேன். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால் எனக்கு பெரிதா��� எந்த வருத்தமும் இல்லை. \"\nகாரணம்: பை-செக்சுவல் நபராக இருப்பின், அவர்களால் இதை தவிர்க்க முடியாது. சிலர் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவர். சிலர், ஆண்களுடனும், பெண்களுடனும் என இருபாலருடனும் உறவில் ஈடுபடுவார்கள்.\n\"கடந்த இரவை நான் எனது கணவரை ஏமாற்றி, எனது நெருங்கிய தோழியுடன் கழித்தேன். கடந்த பத்து வருடங்களாக என் கணவரால் திருப்தி செய்ய முடியாததை, எனது தோழி செய்தால். நான் முழுமையாக அதை அனுபவித்தேன்.\"\nகாரணம்: சில ஆண்கள் ஃபோர் ப்ளேவில் ஈடுபட தவிர்ப்பார்கள். ஆண்களுக்கு இருப்பது போலவே, பெண்களுக்கும் சில ஆசைகள் இருக்கும். அதை ஆண்கள் செய்ய தவறும் போது, பெண்களே இவ்வாறான உறவில் இணைவது அதிகரிக்கிறது.\n\"நான் எனது கணவரை ஏமாற்றிவிட்டு, வேறொரு ஈர்ப்பான ஆணுடன் உறவு கொண்டேன். ஏனெனில், எனது தோழிகள் அனைவரும் இதை செய்கிறார்கள்.\"\nகாரணம்: அவர் செய்கிறார் என தானும் செய்வேன் என்பது தவறு. சோசியலிசம், மேற்கத்தியம் என போலி சாயம் பூசிக் கொண்டு சிலர் இவ்வாறு ஈடுபடுவதை நியாப்படுதுவதை ஏற்க முடியாது.\n\"நான் எங்கள் திருமண நாளில் என் கணவரை ஏமாற்றிவிட்டு, அவரது நெருங்கிய தோழருடன் உறவு கொண்டேன். நான் இதற்கு வருந்த வேண்டும். ஆனால், நான் கொண்டதிலேயே சிறந்த உறவு அதுதான்.\"\n\"என் கணவர் ஒவ்வொரு முறையும் என்னை வெறுபேற்றும் போதும், நான் அவரை அதிகமாக ஏமாற்ற காரணங்கள் கிடைக்கின்றன.\"\nகாரணம்: சில சமயங்களில் கணவனின் கோபமே, துணை அவரை ஏமாற்ற காரணமாகிவிடும். இதை ஆண்கள் தவிர்க்க வேண்டும்.\n\"நான் திருமணத்திற்கு முன், என் வருங்கால கணவரை ஏமாற்றினேன். எனது பாஸுடன் உறவு கொண்டேன். நான் சிறிது காலம் காதலில் இருந்தேன்.\"\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்��்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nசின்ன வயசுலயே எலும்பு முறிவு ஏற்படுவது ஏன் என்ன செய்தால் எலும்புகள் உறுதியாகும்\nலட்சங்கள் செலவு செய்து ஊருக்கு நடுவே அரசுக்கு எதிராக ஜைஜாண்டிக் நடுவிரல் சிலை\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65614", "date_download": "2018-12-16T05:30:57Z", "digest": "sha1:CPMJGEUYSF3FSE6WQFYFDMPJE6YN2RE4", "length": 15174, "nlines": 100, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி", "raw_content": "\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு »\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவிமர்சனம், விழா, வெண்முரசு தொடர்பானவை\nநேற்று நடந்த வெண்முரசு நாவல்கள் வெளியீட்டு விழாவுக்குச் சென்றிருந்தேன். எழும்பூர் மியூசியம் தியேட்டர் வளாகத்துக்குச் செல்லும் வழியில் பாதைகள் அடைக்கப்பட்டிருந்தன. காவலர்கள் வண்டியை வழிமாற்றி அனுப்பிக்கொண்டிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடக்கும் நாள். அதற்கு அனுமதி தந்தும் தராமலுமான ஒரு குழப்பமான நிலை. பலர் கைது செய்யப்பட்டிருந்தனர் போலும்.\nகூட்டம் நிரம்பி, கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து இருக்கைகளிலும் ஆட்கள். பலர் நின்றுகொண்டிருந்தனர். நான் பிரசன்னாவுக்கும் ஜடாயுவுக்கு இடையில் மிக வசதியான ஓரிடத்தில் சென்று உட்கார்ந்துகொண்டேன். 5.15-க்கு சிறப்பு விருந்தினர்கள் வரிசையாக அழைக்கப்பட்டனர். போக்குவரத்துச் சிக்கல் காரணமாக இளையராஜா மட்டும் வந்துசேர்ந்திருக்கவில்லை. அசோகமித்திரனுக்கு நடுநாயகமான இடம். அவருடைய இரு பக்கங்களிலும் கமல்ஹாசன், இளையராஜா. இளையராஜா பக்கம் பிரபஞ்சன், நாஞ்சில்நாடன். கமல் பக்கம் ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன்.\nஎனக்கு பி.ஏ.கிருஷ்ணன் பேச்சு மிகவும் பிடித்திருந்தது. அவர் ஒருவர்தான் ஏற்பாடு செய்து எடுத்துவந்து பேசினார். எனவே அந்தப் பேச்சை விரைவில் வெளியிடுவார். மற்றவர்கள் முன்னேற்பாடு இல்லாமல் பேசினர். பிரபஞ்சன் விரிவாக ‘நீலம்’ நாவலை முன்வைத்துப் பேசினார். அசோகமித்திரனின் பேச்சு அங்கும் இங்கும் சென்றாலும் ���னக்கு எப்போதுமே பிடித்தமானது. நான் எதிர்பார்த்ததுபோலவே கமல்ஹாசன் மகாபாரத கூத்துக் கலைஞர்களையும் பிரசங்கக்காரர்களையும் தொட்டுப் பேசினார்.\nஅசோகமித்திரன் சொன்ன ஒரு விஷயம் முக்கியமானது. இணையமும் கணினியும் கொடுத்துள்ள சாத்தியத்தினால் மட்டுமே உருவாகும் பெரும் திட்டம் இது. ஜெயமோகன் இறுதி உரையில் இதனைக் குறிப்பிட்டார். அச்சில் இது எத்தனை பிரதிகள் போகும் என்று தெரியாது. ஆனால் மிக அதிகமான பேர் இப்போதே படிக்கும் நாவல் இதுதான். குறைந்தபட்சம் இதன் பகுதிகள். கர்ணன் என்றோ, துரோணர் என்றோ அல்லது எந்தப் பெயரைப் போட்டு கூகிளில் தேடினாலும் இந்தத் தளம்தான் முதலில் வரும். வரவேண்டும்.\nஇந்த ஒரு விஷயத்துக்காகவே எனக்கு இந்தத் திட்டம் பிடித்திருக்கிறது. மனத்தில் ஒரு பெருங்கனவு பல்லாண்டுகளாக இருந்தபோதிலும் தொழில்நுட்பச் சாத்தியம்தான் இந்தத் திட்டத்தை இப்போது செயல்படுத்த அடித்தளம் இட்டுத்தருகிறது. அவ்வாறு செயல்படுத்தும்போது தொழில்நுட்ப வடிவத்துக்கு முதன்மை கொடுத்து உருவாக்குவதால் முன்னெப்போதும் இருந்திராதவகையில் பல லட்சம் வாசகர்களைச் சென்றடையக் காரணமாக இருக்கிறது.\nபல முக்கியமான, பிரபலமான நபர்கள், சாதாரண வாசகர்கள், படிக்கவே போவதில்லை என்றாலும் இந்த வரலாற்றுத் தருணத்தின்போது நாமும் இருக்கவேண்டும் என்ற விருப்பத்தில் வந்திருப்பவர்கள், அப்படி என்னதான் இங்கே நடக்கப்போகிறது என்று கொஞ்சம் கேலியுடன் வந்திருப்பவர்கள் என்று சகலவிதமான ஆட்களையும் சுற்றிலும் பார்க்க முடிந்தது.\nவிஷ்ணுபுரம் இலக்கிய வட்ட ஆர்வலர்களின் உழைப்பு பிரமிக்கவைத்தது. இவ்வளவு சிறப்புடன் தமிழில் வேறு எந்த எழுத்தாளருக்கும் அவருடைய வாசகர்கள் விழா நடத்த முடியுமா என்பது சந்தேகமே.\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nவெண்முரசு விழா – பி.ஏ.கிருஷ்ணன் உரை\nவெண்முரசு நூல் வெளியீடு – விழா புகைப்படங்கள் தொகுப்பு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nTags: பத்ரி சேஷாத்ரி, விமர்சனம், விழா, விழா பதிவு, வெண்முரசு தொடர்பானவ���, வெண்முரசு விழா\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 1\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 70\nநான் கடவுள் ஒரு கேள்வி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136164-all-partys-raising-voice-for-released-seven-convicts-in-rajiv-gandhi-murder-case.html", "date_download": "2018-12-16T06:03:05Z", "digest": "sha1:5KALT5K2LY5WGKG7E2UYCWQHPSVRDAYZ", "length": 8220, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "all party's raising voice for released seven convicts in rajiv gandhi murder case | 'ஆளுநருக்கு வேறு வழியில்லை' - ஏழு பேர் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் கட்சிகள்! | Tamil News | Vikatan", "raw_content": "\n'ஆளுநருக்கு வேறு வழியில்லை' - ஏழு பேர் விடுதலைக்குக் குரல்கொடுக்கும் கட்சிகள்\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற��றம் சாட்டப்பட்டு சிறையிலிருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, பல்வேறு அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.\nராஜீவ் காந்தி கொலை வழக்குகுறித்து, உச்ச நீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியது. அதன்படி, ராஜீவ் காந்தி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 7 பேரை விடுதலைசெய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு உள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாகக் கருத்து தெரிவித்துள்ள தமிழக அமைச்சர் ஜெயகுமார், ''உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்ததும், விடுதலை செய்வதுகுறித்து முடிவெடுக்கப்படும்'' என்று தெரிவித்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்கோரி, பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையைக் கூட்டி உடனடியாக முடிவெடுக்க வேண்டும்’' என்று வலியுறுத்தியுள்ளார்.\nமார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறும்போது, `உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி, 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை வழங்க வேண்டும். இப்பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுநர் உடனடியாக இவர்களை விடுதலை செய்ய வேண்டும். இப்பிரச்னையில் காலதாமதமின்றி உடனடியாகச் சம்பந்தப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும்' என்கிறார்.\nஇந்த விவகாரத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள மனித நேய மக்கள் கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, `ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் இன்று கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வரவேற்கின்றேன். இதன் அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுக்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். ஏழு பேர் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பழ.நெடுமாறன், ` உடனடியாக அமைச்சரவையை கூட்டி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தத் தீர்மானத்தை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதை ஏற்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை” என்று குறிப்பிட்டுளார்.\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\n``ஐம்பது பேர் பார்த்தும் யாரும் காப்பாத்த வரல'' - சென்னை ஏர்போர்ட் அருகே நள்ளிரவில் தீப்பிடித்த கார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/womens/80611-my-ranjitham-is-not-there-comrade-nallakannu-tragedy.html?utm_source=vikatan.com&utm_medium=chromepush&utm_campaign=manual&artfrm=read_please", "date_download": "2018-12-16T06:35:49Z", "digest": "sha1:7DHFQG52YY7ROWUSLDE76MNF6DRIJGMR", "length": 30787, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "‘வீட்டுக்கு போனா... என் ரஞ்சிதம் இல்லையே’ - பிரிவுத் துயரில் தோழர் நல்லக்கண்ணு! | My Ranjitham is not there! Comrade Nallakannu tragedy!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:38 (13/02/2017)\n‘வீட்டுக்கு போனா... என் ரஞ்சிதம் இல்லையே’ - பிரிவுத் துயரில் தோழர் நல்லக்கண்ணு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் நல்லக்கண்ணு. இந்திய அளவில் அரசியல் தளத்தில் இயங்குபவர்களில் நல்லக்கண்ணுவைத் தெரியாதவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு எதிரானவற்றுக்கு எதிரான போராட்டங்களில், காத்திரமாகவும் உறுதியாகவும் போராடும் இவர், நட்போடு பழகுவதற்கு இனிமையானவர். கட்சிப் பணிக்காக கன்னியாகுமரிக்கு வந்திருந்த தோழர் நல்லகண்ணுவைச் சந்தித்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்த அவரது மனைவி ரஞ்சிதம் அம்மாளின் பிரிவு அவரை எந்தளவுக்கு உருக்குகிறது என்பதை கண்களைத் தளர்த்தியபடி பகிர்ந்துகொண்டார்.\n\"என் மனைவிக்கு உடல் சொகமில்லாம போச்சு. ஆஸ்பத்திரியில வெச்சி மருத்துவம் பாத்தோம். ஆனாலும் காப்பாத்த முடியல. மாசங்கள் உருண்டோடுனாலும் அவளோட இழப்பை என்னால ஜீரணிக்க முடியல. போராட்டம், பொதுக்கூட்டம்னு என் உடல் எங்கெங்கயோ அலஞ்சுட்டு இருந்தாலும், மனசு அவளை நினைச்சுட்டேதான் இருக்கு. அந்த வேதனையைச் சுமந்துட்டேதான் திரியுறேன்.\nஎன்னை, என்னைவிட முழுசா புரிஞ்சிகிட்டவ என் மன���வி. என் வாழ்க்கையில எல்லா வகையிலும் அவளோட பங்களிப்பு இருந்துச்சு. அவ அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சிகாரர்தான். அதனால என்னை ஏத்துக்கிறது அவளுக்கு சுலபமா இருந்திச்சி. டீச்சரா வேலை பாத்தா. காசி பாரதி, ஆண்டாள்னு எங்களோட ரெண்டு பொம்பளப் புள்ளைகள வளர்த்து படிக்க வெச்சது, ஆளாக்குனது அவங்களோட எல்லா தேவைகளையும் என்னை எதிர்பார்க்காம அவளே செஞ்சிருவா.\nஅரசியல் வாழ்க்கை, போராட்டம், காசு பணம் சேர்க்கத் துடிக்காத மனசுனு என் போக்குக்கு என்னை விட்டவ என் மனைவி. கட்சி வேலைகள்ல திரிஞ்சிட்டு வீட்டுக்குப் போகும்போது, கூடடைஞ்ச திருப்தி கிடைக்குற விதமா அந்த வீட்டை எனக்கானதா வெச்சிருப்பா. இப்போ வீட்டுக்குப் போனா, அவ இல்லாத அந்த வெறுமையும் தனிமையும் ரொம்ப கொல்லுது. தாங்கவே முடியாம வருது. சுத்தி எத்தனையோ பேர் இருந்தாலும், எனக்குனு யாரும் இல்லைங்கிறதை உணரவெச்சிட்டே இருக்கு அவளோட பிரிவு.\nஎந்த ராத்திரி வீட்டைக் விட்டுக் கிளம்புவேன், எந்த ராத்திரி வீடு திரும்புவேன்னு தெரியாத ஒரு வாழ்க்கை என்னோடது. உண்ணாவிரதம் இருக்கக் கெளம்புனாலும், ஜெயில்ல இருக்க வேண்டி வந்தாலும் ஒரு வார்த்தை வருத்தமாவோ, மறுப்பாவோ சொல்லாம அனுப்பிவைப்பா. என் புள்ளைங்க, 'அப்பா உங்களுக்கு வயசாயிருச்சு... அரசியல் வேலைகளையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கோங்கங்க'னு சொன்னப்போகூட, என் மனைவி அப்படி ஒருநாளும் எங்கிட்ட சொன்னதே கிடையாது. ஏன்னா, கட்சிப் பணிகள் இல்லாம என்னால இருக்க முடியாதுனு அவளுக்குத் தெரியும். ஆனா, 'நான் இல்லாமயும் உங்களால இருக்க முடியாது'ங்கிறதை இப்படிப் பிரிவுல உணர்த்திட்டுப் போயிட்டா.\nஎங்க கிளம்பினாலும், 'போய் சேந்துட்டீங்களா'னு ஒரு போன் பண்ணுவா. 'சாப்புட்டீங்களா'னு ஒரு போன் பண்ணுவா. 'சாப்புட்டீங்களா'னு கேட்பா. 'எங்க இருக்கீங்க'னு கேட்பா. 'எங்க இருக்கீங்க'னு ஒரு போன் வரும். இப்போ எதுவுமே இல்ல. கண்ண மூடுனா முழுக்க ரஞ்சிதம் நெனப்பாதான் இருக்கு.\nமுன்னாடி நான் அசைவம் சாப்பிடுவேன். இப்ப அஞ்சு வருசமா சைவம்தான். அவ வைக்கிற மீன் குழம்புல சோத்தை ஒரு பிடி பிடிப்பேன். அவ வைக்கிற ரசம் ரொம்ப நல்லா இருக்கும். எனக்குப் பிடிக்கும்னு அடிக்கடி ரவா லட்டு செய்வா. 'என்னை நீ எதிர்பார்த்து இருக்கக் கூடாது, உனக்கு பசிச்சா சாப்பிடு'னு என் கல்யாணத்த�� ஒட்டியே சொல்லிட்டேன். அதனால நாங்க சேர்ந்து சாப்பிடுவதே குறைவுதான். ஆனாலும் நான் சாப்பிடும்போது கூட உட்கார்ந்து பேசிட்டு இருப்பா.\nஒரு சுவாரசியம் என்னனா நான் ஜெயில்ல இருந்து வந்த பிறகுதான் எங்களுக்கு கல்யாணமே நடந்திச்சி. புதுமணத் தம்பதியா நாங்க பேசிக்கிட்ட விஷயங்கள்லாம், என்னோட ஜெயில் அனுபவங்களாதான் இருந்துச்சு. நிறைய கல்யாணத்தை தலைமை தாங்கி நடத்திருக்கேன். அப்போவெல்லாம், 'மனைவியை அதிகாரமா மிரட்டக் கூடாது. அன்பா இருக்கணும், சமமா நடத்தணும்'னு சொல்லித்தான் ஆசிர்வதிப்பேன். என் வாழ்க்கையில ரஞ்சிதத்துக்கு அப்படி ஒரு சமத்துவத்தை நான் கொடுத்தாலும், அவ எனக்காக ரொம்ப விட்டுக்கொடுத்து போயிருக்கா. என்னைத் தேடி வர்றவங்களைப் பத்தி அவளுக்குத் தெரியும். என் மனசு நினைக்கிற மாதிரியே அவங்களை உபசரிப்பா.\nரஞ்சிதம் நிறைய புத்தகங்க படிப்பா, பேப்பர் படிப்பா. ஜெயகாந்தன் சிறுகதைகள் பத்தி பேசுவா. நான் எதையாவது படிக்காம விட்டுட்டாலும், 'இதப் படிக்கலையா நீங்க'னு கேட்பா. திடீர்னு எதாவது செய்தியைக் காட்டி, 'இதப் பாத்தியளா'னு கேட்பா. திடீர்னு எதாவது செய்தியைக் காட்டி, 'இதப் பாத்தியளா'னு கேட்பா. 'இல்லையே...'னு சொன்னா, 'இதக்கூடப் பாக்காம என்ன படிக்கிய'னு கேட்பா. 'இல்லையே...'னு சொன்னா, 'இதக்கூடப் பாக்காம என்ன படிக்கிய'னு கேட்பா. இப்போவெல்லாம் பேப்பர், புத்தகம் படிக்கும்போது, 'எதையாச்சும் படிக்காம விட்டுட்டா அதை எடுத்துக்காட்ட அவ இல்லையே'னு ரஞ்சிதத்தோட நினைவுகள் நான் படிக்கிற ஒவ்வொரு எழுத்துலயும் பின்னிக்குது.\nநான் சம்பாதிச்சுது என்னனு எல்லாருக்கும் தெரியும். வெளியே போகும்போது செலவுக்கு அவகிட்டதான் காசு வாங்கிட்டுப் போவேன். கொஞ்சம் நிலம் இருந்து அதுல அரிசி வரும். மத்தபடி 'அது இல்ல இது இல்ல'னு எதுவும் எங்கிட்ட சொல்லாம, அவளே சமாளிச்சு குடும்பத்தக் கொண்டு போனா. என் பிறந்தநாளுக்கு துணிமணி எடுத்துக் கொடுப்பா. அவளுக்கு, நான் வீட்டுல இருந்தாலே பரிசுதான்னு சொல்லுவா. எப்பவாச்சும் டெல்லிக்குப் போனா அவளுக்கு சேலை எடுத்துட்டு வருவேன். ரொம்ப சந்தோசப்படுவா. வெளிய போயிட்டு நேரடியா வீட்டுக்கு வர்றதா இருந்தா எதாவது பண்டம் வாங்கிட்டு வந்து கொடுப்பேன். எங்க அப்பா, என் கூடப் பொறந்தவங்களுக்கு எல்லாம் அவங்கவங்க பேரு�� வீட்டை எழுதிவெச்சாரு. என் பங்கு வீட்டை மட்டும் என் மனைவி பேருலதான் எழுதி வெச்சிருக்காரு. பொது வாழ்க்கையில இருக்கேன், வீட்டையும் வித்து செலவு பண்ணிடுவேனோனு பயம் அவருக்கு என்கிறார் நல்லக்கண்ணு. சிறிது நேரம் மெளனமாக இருந்துவிட்டு தொடர்ந்தார்.\nரஞ்சிதம் கிறிஸ்டியன். அதனால பைபிள் கதைகளை அடிக்கடி சொல்லுவா. எல்லார்கிட்டயும் அன்பா இருக்கணும், எல்லாரையும் சமமா நடத்தணும்னு சொல்லுவா. 'நான் செத்துப் போயிட்டேன்னா, நம்ம சொந்த ஊருலதான் அடக்கம் பண்ணனும்னு'னு சொன்னா. அவ ஆசைப்படியே செய்தேன். அவ இறக்குறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே, அவ இனி நாள்கணக்குலதான் என்கூட இருக்கப்போறானு தெரிஞ்சுபோச்சு. அந்த நாட்கள்ல ஆஸ்பத்திரியும் வீடுமாதான் இருந்தேன். அவ இறந்த அன்னைக்கு, என்னுல இருந்து பாதி உசுரு கழண்டுபோன மாதிரி இருந்துச்சு. இப்பக்கூட அப்படியேதான் இருக்கேன்.\nவயசான காலத்துல, பொண்டாட்டி போனதுக்கு அப்புறம் புருஷன் இருக்குறது கொடுமையினு சொல்லுவாங்க. இப்பதான் எனக்கும் புரியுது இந்தப் பிரிவு எவ்வளவு துயரமானதுனு. என் மனசு அவளுக்குத் தெரியும்னாலும், 'எனக்கு எல்லாமே நீதான்'ங்கிறதை இருக்கும்போது அவகிட்ட எத்தனை தடவை வார்த்தையில சொல்லியிருக்கேன்னு தெரியல. வருசா வருசம் காதலர் தினக் கொண்டாட்டங்களை செய்தியாதான் பேப்பர்ல படிப்பேன். இந்த வருஷம் படிக்கும்போது, ரஞ்சிதம் முகம்தான் வந்துபோகுது. அவ நெனப்பை என்ன செய்ய\n‘ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரிக்கத் தயார்... ஆனால்..’ - கூவத்தூரில் கொந்தளித்த சசிகலா #VikatanExclusive #OpsVsSasikala\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\n`வைகோ அப்போ போராடியிருக்க வேண்டியது தானே’ - கடம்பூர் ராஜூ கேள்வி\n`ஊழலற்ற ஆட்சியை தந்துகொண்டிருக்கிறார் பிரதமர் மோடி” - தமிழிசை\n\"செந்தில்பாலாஜி அ.தி.மு.கவிற்கு வர முயன்றார் \" - அமைச்சர் தங்கமணி பகீர்\nஒரு வருடத்துக்கு உங்களால் ஸ்மார்ட்போன் இல்லாமல் இருக்க முடியுமா அப்போ நீங்க தான் லட்சாதிபதி\n`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக்' கொடுத்த இஷாந்த் ஷர்மா\nவாட்ஸ்அப்பில் பெண்களை விமர்சித்த விவகாரம்\n`மோடியின் பொய்யான வாக்குறுதிகளே அவருக்கு எதிரி' - பா.ஜ.கவை கலாய்த���த தேஜஸ்வி யாதவ்\nகருணாநிதி வேடத்தில் நாடாளுமன்றம் வந்த ஆந்திர எம்பி\n`நீங்கள் தான் பதில் கூற வேண்டும்; நான் இல்லை' - ஆஸ்திரேலிய ஊடகங்களுக்கு `ஷாக\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nஅசத்தல் சதம்; புதிய சாதனை - ஆஸி., வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கோலி\nஉர்ஜித் படேல் ராஜினாமா... திரைமறைவில் ஒளிந்திருக்கும் காரணங்கள்\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடை\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் தனித்து தெரிந்த மம்தா\nமீண்டும் சர்ச்சையில் சிக்கும் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் - `டார்லீன் கடைசி மூச்சுவரை போராடியது இதற்காகத்தான் \nசெந்தில் பாலாஜி மனமாற்றத்துக்கு யார் காரணம்' - அதிர்ச்சிப் பின்னணி\n` எடப்பாடி பழனிசாமி உண்மையாக இல்லை' - காரணம் சொல்லும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு\n`செந்தில் பாலாஜியை சேர்த்ததுக்காக தி.மு.க தலைமை வருத்தப்படும்’ - அ.தி.மு.க முன்னாள் மாவட்டச் செயலாளர்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87/", "date_download": "2018-12-16T05:58:17Z", "digest": "sha1:YMRSE3AH3VRSH6PSLKXGISTQ5OZL6RJQ", "length": 8687, "nlines": 88, "source_domain": "jesusinvites.com", "title": "ஜின்களுக்கு இயற்கையாகவே வானத்தை கடக்கும் ஆற்றல் இருக்கும் போது, ஆற்றல் இல்லாமல் வானத்தை கடக்க முடியாது என்று இறைவன் ஏன் கூற வேண்டும்? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nஜின்களுக்கு இயற்கையாகவே வானத்தை கடக்கும் ஆற்றல் இருக்கும் போது, ஆற்றல் இல்லாமல் வானத்தை கடக்க முடியாது என்று இறைவன் ஏன் கூற வேண்டும்\nJan 01, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\n வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள் ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.\nஇந்த வசனத்தில் மனிதன் மற்றும் ஜின்களை குறித்து பேசுகிறது .\nமனிதன் விண்ணுலகம் செல்ல ஆற்றல்(விமானம் அல்லது ராக்கெட்) தேவை.ஜின்களுக்கு அந்த ஆற்றல் ஏற்கனவே இருக்கிறதே\nபிறகு ஏன் ஆற்றல் தேவை யான குறிப்பிடபடுகிறது .\nஆற்றலுடன்தான் செல்ல முடியும் என்பது ஜின்களுக்கும் உரியது தான். அவர்களுக்கு இயல்பாகவேஅந்த ஆற்ரல் உள்ளது. மனிதனுக்கு இயல்பாக அந்த ஆற்றல் இல்லை. இதுதான் வித்தியாசம்.\nமேலும்இது எல்லா மொழிகளிலும் உள்ள வழக்கத்தை ஒட்டி சொல்லப்பட்டதாகும்.\nஒழுக்கமானவர்களும்ஒழுக்கமில்லாதவர்களும் ஒரு சபையில் இருக்கும் போது நீங்கள் ஒழுக்கமாக நடந்தால்பரிசு தரப்படும் என்று சொல்கிறோம். இருவரையும் பார்த்து சொல்வதால் ஒழுக்கமானவரைஒழுக்கமற்றவராக ஆக்கி விட்டோம் என்று யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.\nஒருசபையில் கால் ஊனமுற்றவர்களும் ஊனமில்லாதவர்களும் இருக்கும் போது வேகமாக நடப்பதுஉடலுக்கு நல்லது என்று கூறுவோம். இருவர் அங்கே இருந்தாலும் இது ஒரு சாராருக்குமட்டும் தான் என்று புரிந்து கொள்கிறோம். இது போல் ஏராளமான உதாரணங்களைக் கூறலாம். எல்லாமொழிகளிலும் இது போன்ற சொல் வழக்கு உள்ளது.\nஇருசாரார் ஒன்றாக இருக்கும் போது அவர்களில் ஒரு சாரார் சம்மந்தப்பட்ட்தை மட்டும் நாம்கூறினால் சூழ்நிலையை வைத்து இது ஒரு சாராருக்கு உரியது என்று நாம் புரிந்து கொள்கிறோம்.வார்த்தையை வைத்து புரிந்து கொள்வதில்லை. இதற்கு இலக்கிய நூல்களில் ஆதாரங்கள்உள்ளன.\nமனிதனும்ஜின்னும் வானுலகம் செல்ல முடியும். இதில் இருவரும் ஒன்று படுகிறார்கள். ஆனால்ஜின்களுக்கு இயல்பாகவே அந்த ஆற்றல் உள்ளது. மனிதர்களுகு இயல்பாக அந்த ஆற்றல்இல்லை. இப்போது ஆற்றல் இல்லாமல் போகலாம் என்று கூறினால் அது மனிதனுக்குபொருந்தாமல் போய் விடும். ஏதாவது ஒரு சாராரைத்தான் சொல்ல் முடியும் எனும் போது இதுபோல் பேசுவது முரணாக கருதப்படாது\nTagged with: ஆற்றல், இயற்கை, ஜின்கள், மொழி, வசனம், வானம்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-may18/35229-2018-05-31-03-51-05", "date_download": "2018-12-16T06:04:11Z", "digest": "sha1:7K3S4QW54RERWLEPORTKHHOZSIY5S6XG", "length": 31815, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "காவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.", "raw_content": "\nபெரியார் முழக்கம் - மே 2018\nநல்ல காற்றை, நல்ல தண்ணீரை, நல்ல உணவை கெடுத்தது மானிடப் பெரும் படை\nதமிழக வளங்கள் தமிழர்க்கே உரியன\nஆற்றுநீர் கடலில் கலப்பது வீணானதா\nநீராண்மையில் வீழ்ந்த தமிழ்நாடு வேளாண்மையில் வீழ்ச்சி அடைந்தது\nசெம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்\nமோடியின் பிறந்த நாள் பரிசு\nஅறுபதாண்டு அனுபவத்தின் அறிவுக் களஞ்சியம்\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - மே 2018\nவெளியிடப்பட்டது: 31 மே 2018\nகாவிரிப் படுகையை நஞ்சாக்கும் ஓ.என்.ஜி.சி.\nஏப்ரல் 30, 2018 அன்று தோழர் பத்ரி நாராயணனின் 14ஆவது நினைவு நாளையொட்டி சென்னை, ராயப்பேட்டையில் நடந்த நிலம் பாழ்-நீர் மறுப்பு- நீட் திணிப்பு, தன்னாட்சி-தன்னுரிமை மீட்பு மண்டல மாநாட்டில் மீத்தேன் எதிர்ப்புத் திட்ட கூட்டமைப்புத் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் ‘நிலம் பாழ்' என்ற தலைப்பில் ஆற்றிய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி)\n2013ஆம் ஆண்டில் ஷேல் மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தார்கள். 3.25 கிலோமீட்டருக்கு கீழே மண்ணுக்குள் இருக்கிற வண்டல் மண் பாறை இடுக்குகளிலிருந்து எடுக்கப்படும் எரிவாயுவை ஷேல் எரிவாயு என்பார்கள். இதையும் மேலே கூறிய தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் எடுப்பார்கள். ஒரு கிணற்றுக்கு 2 கோடி லிட்டர் தண்ணீர், 16 டேங்கர் மணல், 634 ரசாயனங்கள் கலந்து படுவேகமாக இந்த நஞ்சுக் கலவையை அந்த கிணற்றுக்குள் செலுத்தி, ஒரு செயற்கை பூகம்பத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் அந்தக் கிணற்றுக்குள் ஒவ்வொரு அங்குலத்தின் மீதும் 600 கிலோ அளவிலான எடை இறங்கும்.\nஇதிலிருந்து வெளிவரும் எரிவாயுவை மட்டும் பிரித்து எடுத்துக்கொண்டு, அந்த அபாயகரமான கழிவு நீரை அப்படியே நிலத்தின்மீது விட்டு விடுகிறார்கள் இந்த நஞ்சு நீர் நிலத்தடி நீரில் கலந்து நீர்த் தொகுப்பை நஞ்சாக்குகிறது. இந்த நீரை ஆழ்துழாய் கிணறுகளில் பிடித்து குடித்தால் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்படுகிறது. ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படுகிறது. இந்த அபாயகரமான கழிவுநீர் நிலத்தின் மீது தேங்கியிருக்கும்போது அதில் கலந்துள்ள பென்சீன் மீது சூரிய ஒளி பட்டால் போதும், அது ஆவியாகி காற்றில் பரவி அதைச் சுவாசித்தால் ரத்தப் புற்று நோய் வரும். பல நாடுகளில் மக்கள் குடியிருப்பு களுக்கு 60 கிலோமீட்டருக்கு அப்பால்தான் எரிவாயு எடுக்கிறார்கள். ஆனால் இங்கு அப்படியல்ல. கதிராமங்கலத்தை சுற்றி 11 கிணறுகள் அமைத் திருக்கிறார்கள். கதிராமங்கலத்தில் மட்டும் 3 கிணறுகள் அமைத்திருக்கிறார்கள். குழந்தை களுக்கும், மக்களுக்கும் இந்த எண்ணெய் கிணறு களால் பாதிப்பு ஏற்படும் என்பது ஓ.என்.ஜி.சிக்கும் நன்றாகத் தெரியும். கதிராமங்கலத்தில் 22 மாற்றுத் திறனாளி குழந்தைகள் பிறந்திருக்கிறார்கள். திருப்பனந்தாள் ஒன்றியத்தில் 224 குழந்தைகள் மாற்றுத் திறனாளிகளாக பிறந்திருக்கிறார்கள். அதனால்தான் கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராடுகிறார்கள்.\nஷேல் மீத்தேன் எடுக்க ஓ.என்.ஜி.சிக்கு மட்டும்தான் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 2017 மார்ச் மாதத்திற்குள் 3.25 கிலோமீட்டர் ஆழத்திற்கு எண்ணெய் கிணறு அமைக்கவும் இந்திய ஆயில் லிமிடெட் ஓ.என்.ஜி.சிக்கு அனுமதி கொடுத்துள்ளது. இதுவரையில் அவர்களால் போட இயலாத அளவுக்கு நாம் போராடி தடுத்து நிறுத்தியிருக் கிறோம். ஆனால் இது போதாதென்று நேரடியாக நிலங்களை எண்ணெய் நிறுவனங்களுக்குப் பிரித்து கொடுத்து, அதில் என்ன வேண்டுமானாலும் 15 ஆண்டுகளுக்கு எடுத்துக்கொள் என்ற திட்டத்தையும் இப்போது அறிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டத்தின்படி டெல்டா மாவட்டங்களில் எல்லா வகையான ஹைட்ரோகார்பன்களும் எவ்வளவு வேண்டுமானாலும் எடுத்து, எந்த விலைக்கு வேண்டுமானாலும், எந்த நாட்டுக்கு வேண்டு மானாலும் விற்றுக் கொள்ளலாம். இந்த அனுமதியைத்தான் நெடுவாசலிலும், காரைக் காலிலும் ஜெம் லேபரட்டீஸ் நிறுவனத்துக்கு அளித்தார்கள். இப்போது மக்கள் போராடி அதைத் தடுத்திருக்கிறார்கள்.\nஇப்போது ஒற்றை உரிமம் (sngle license) என்ற திட்டத்தையும் கொண்டு வந்திருக்��ிறார்கள். பெட்ரோல் எடுக்க, எரிவாயு எடுக்க, நிலக்கரி எடுக்க என எல்லாவற்றுக்கும் ஒரே உரிமம் பெற்றால் போதும். இது மிக அபாயகரமானது. கருத்து கேட்பு என்பதே கிடையாது. 110 கிணறுகள் அமைக்கும் திட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார்கள். இது சீர்காழி மாதானத்திலிருந்து, ராமநாதபுரம் பெரியபட்டிணம் வரையில் 110 கிணறுகள் அமைக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இவை அத்தனையும் ஷேல் மீத்தேன் கிணறுகள் அமைக்கத் திட்டமிட்டிருக் கிறார்கள். மீத்தேன், அணு உலை போன்றவை ‘ஏ’ பிரிவை (red category) சேர்ந்தவை. இந்தத் தொழில்களுக்கு அப்பகுதி மக்களிடம் கருத்து கேட்காமல் முடிவு எடுக்க இயலாது. ஆனால் மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என டெல்லிக்காரன் சொல்கிறான். 14.05.2017 அன்று ஓ.என்.ஜி.சி. சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பிய கடிதத்தில் நீரியல் விரிசல் முறையைப் பயன்படுத்தி ஷேல்தான் எடுக்கப்போகிறோம் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்கள். சமீபத்தில் மரக்காணத்திலிருந்து வேதாரண்யம் வரையிலும் ஹைட்ரோகார்பன் எடுக்க 24 எண்ணெய் கிணறுகள் அமைக்கும் திட்டம் குறித்து செய்திகள் வெளியானதை நாம் அறிந்திருப்போம். இந்தத் திட்டத்துக்கு மே 3ஆம் தேதி டெண்டர் பிரிக்கப்படுவதாக இருந்தது. ஓ.என்.ஜி.சி., கெயில் மற்றும் ஆறு பன்னாட்டு நிறுவனங்கள் டெண்டர் கேட்டார்கள். ஆனால் இது போதாது இன்னும் நிறைய நிறுவனங்களை ஈர்க்க வேண்டுமெனத் தேதியை தள்ளி வைத்துவிட்டார்கள்.\n3 கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு கிணறு அமைத்தால் அதற்குள் குழாய்கள் சென்று அதன் எல்லாப் பக்கங்களிலும் மூன்று கிலோ மீட்டருக்கு அனுப்பப்படும். ஆக ஒரு கிணற்றின் ஆக்கிரமிப்புக்குள் 36 சதுர கிலோ மீட்டர்கள் வந்துவிடும். இதனால் அந்த நிலத்திற்குள் பல தொலைவுக்கு ரசாயனம் பரவும். இதெல்லாம் போதாதென்று பெட்ரோலிய சுரங்க உரிமம் (Petroleum Exploration Licence (PEL) and Petroleum Mining Lease) என்று எதை வேண்டுமானாலும் எடுத்து இந்த மண்ணை நாசப்படுத்த 35 கிணறுகள் அமைக்க ஐந்து மாவட்டங்களில் அனுமதி அளித்திருக்கிறார்கள். இந்தக் கிணறுகள் ஐந்தாயிரம் சதுர கிலோமீட்டரில் அமையவுள்ளது. வெவ்வேறு பெயரில் இந்த மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். தமிழக அரசு இதைப்பற்றி எதுவுமே சொல்லாமல் வாய்மூடிக் கிடக்கிறது.\nஓ.என்.ஜி.சி. செயல்பாடுகளால் நம்மைக் காவிரி டெல்டா ���குதியில் இன்னும் 20 வருடம் விட்டு வைத்தாலே அதிகம் என்றுதான் கருதுகிறேன். காவிரிப் படுகை இல்லாமல் தமிழகம் வாழாது. காவிரியில் தண்ணீர் வந்தவரை தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரிலிருந்துதான் 60 விழுக்காடு அரிசி வந்து கொண்டிருந்தது. இப்போது காவிரி தண்ணீர் வராமல் 34 விழுக்காடுதான் இங்குக் கிடைக்கிறது. இதுவும் காலியாகிவிட்டால் நம்முடைய உணவுக்கு வெளியில் கையேந்த வேண்டிய நிலைதான் ஏற்படும். கொள்ளிடத்தில் இருந்து பல பகுதிகளுக்கு குடிநீர் தரப்படுகிறது. சென்னைக்கு வீராணத்திலிருந்து குடிநீர் வருகிறது. டெல்டாவின் முக்கிய மாவட்டங்களான நாகை, திருவாரூர், தஞ்சாவூர் பகுதிகள் இந்தத் திட்டங்களால் காணாமல் போகும்.\nஓ.என்.ஜி.சிக்கு இங்கே 712 கிணறுகள் இருக்கிறது. அதில் 183 கிணறுகள் செயல்பட்டுக் கொண் டிருக்கிறது என்று ஓ.என்.ஜி.சி. நிர்வாகமே கூறுகிறது. ஆனால் மாசுக் கட்டுப்பாட்டு வாரியமோ 219 கிணறுகளுக்குத்தான் எங்களிடம் அனுமதி பெற்றார்கள். அதில் இப்போது 71தான் செயல்படுகிறது. அதற்கும் இப்போது உரிமம் இல்லை என்று சொல்கிறது. ஆக எந்த உரிமமும் பெறாமல் இரவும், பகலும் கள்ளத்தனமாக உறிஞ்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதைத் தடுத்து நிறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுத்துப் பூர்வமாக மனு அளித்தும், அவர்கள் மேலிட உத்தரவுகளுக்குப் பயந்து நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். அதிகம் அழுத்தம் கொடுத்தால் எங்களைத்தான் கைது செய்கிறார்கள்.\nஇது எல்லாம் போதாது என்று கூறி கடலூர், நாகை மாவட்டத்தின் 45 கிராமங்களில் பெட்ரோ கெமிக்கல் மண்டலம், பெட்ரோல் சுத்திகரிப்பு மண்டலம் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறார்கள். கதிராமங்கலத்தில் 2008ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஆய்வு இந்தத் தண்ணீர் குடிக்க ஏற்றது என்று கூறியது. 2013ஆம் ஆண்டில் கண்டுபிடிக்க இயலாத அளவு தண்ணீரில் மாசு கலந்திருக்கிறது என்று ஆய்வு கூறியது. 2017ஆம் ஆண்டில் வந்த ஆய்வு இந்தத் தண்ணீர் பயன்படுத்தத் தக்கதல்ல என்று கூறிவிட்டது. இத்தனைக்கும் அங்கு ஒரு ஆலை கூட கிடையாது. 0.5 கிராம் அளவில் கச்சா எண்ணெய் நீரில் கலந்தால் சகித்துக் கொள்ளலாம். ஆனால் கதிராமங்கலத்திலோ 1.7 கிராம் அளவுக்குக் கலந்திருக்கிறது. இங்கிருந்து மக்கள் வெளியேற வேண்டிய கட்டத்தை நோக்கி நகர்ந்து கொ��்டிருக்கிறார்கள்.\nஒரு பெரிய இன அழிப்புத் திட்டத்தை நம்மீது தெரிந்தே நடத்துகிறது இந்திய அரசு. ஈழத்தில் குண்டுகளை வீசி மக்களை அகதிகள் ஆக்கினார்கள். அதற்குப் பதிலாக இங்கு இதுபோல ஆறுகளை முடக்கி மக்களை வெளியேற்றப் பார்க்கிறார்கள். நிலத்தடி நீரைப் பாழாக்கி பயன்படுத்த முடியாத அளவுக்கு மாற்றும் யுக்தியையும் இந்திய அரசு கையாண்டு கொண்டிருக்கிறது. உயிரோடு இருக்கிற ஒரு மனிதனுக்கு அவனது ரத்த நாளங்களை வெட்டுவதும், ஆற்று நீரை முடக்குவதும் சமமானது என்றுதான் கூற வேண்டும்.\nகதிராமங்கலத்தை சுற்றியிருக்கிற பகுதிகளில், போராட்டம் நடக்கிற பகுதிகளில் துணை ராணுவத்தினர் 2000 பேரை இறக்கியிருக்கிறார்கள். இதெல்லாம் எங்கேயோ வட கிழக்கு மாநிலங்களில், காஷ்மீரில்தான் நடக்கும் என்று கருத வேண்டாம். காவிரிப் படுகையில், தமிழ்நாட்டில் நடக்கிறது. டெல்லியில் நடத்த வேண்டிய ராணுவக் கண்காட்சியை இங்கே ஏன் நடத்துகிறார்கள் இந்தப் பகுதியில் 47 நாடுகள் ராணுவத் தளவாடங்களை அமைத்து உற்பத்தி செய்யவிருக்கிறார்கள். இந்தப் பகுதி நாம் நடமாடக் கூட இயலாமல் ராணுவ மயமாக்கப்படவிருக்கிறது. கிழக்கு கடற்கரை சாலை முழுவதையும் இந்திய அரசு எடுத்துக் கொள்கிறது. தமிழக அரசுக்கு இனி அதில் அதிகாரம் கிடையாது.\nஇந்திய பார்ப்பனியம் மனமகிழும் வகையில் தமிழக அரசும் இவையெல்லாவற்றுக்கும் ஒத்துப்போகிறது. மற்ற பெரிய கட்சிகள் கூட அதிகபட்சமாக மாநில சுயாட்சி உரிமைகள்தான் கேட்குமே தவிர தன்னுரிமை-தன்னாட்சி உரிமை பற்றி பேசாது. மாநில சுயாட்சி உரிமை என்பது நிதி, நிர்வாக உரிமையைத்தான் அளிக்குமே தவிர இன உரிமையைப் பெற்றுத்தராது. அதில்தான் தன்னாட்சி உரிமை அடங்கியிருக்கிறது. மிக முக்கியமான நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பெரியார் அப்போதே தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டுமென்று சொன்னார். அது அப்போதே நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தால் நமக்கு இந்த சிக்கல்களே வந்திருக்காது. ஆனால் இப்போது விட்ட இடத்திலிருந்து தொடங்க வேண்டியத் தேவை ஏற்பட்டுவிட்டது. இந்தத் தேவையை உணர்ந்து அம்பேத்கரிய இயக்கங்கள், பெரியாரிய இயக்கங்கள், மார்க்சிய-லெனினிய இயக்கங்கள், தங்களை விரிவுபடுத்திக்கொண்டு, தங்களுக்குள் நெருங்கி வர வேண்டும். தமிழ்நாட்டின் தன்னுரிமையை மீட்க ���ேண்டியத் தேவை இருக் கிறது. இந்த ஒற்றை அரசியலைத் தவிர இன்னொரு அரசியல் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.\nசெய்தி தொகுப்பு : பிரகாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/03/25/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-12-16T07:15:13Z", "digest": "sha1:KSCSZNB32A23QZX7TT6L7W5WBABXMMDA", "length": 8227, "nlines": 135, "source_domain": "tamiltrendnews.com", "title": "ரமணி பாட்டி செய்த பண உதவியால் கண்ணீர் வடித்த டி.ராஜேந்தர் !! – வீடியோ இணைப்பு !! | TamilTrendNews", "raw_content": "\nHome சினிமா Celebrity news ரமணி பாட்டி செய்த பண உதவியால் கண்ணீர் வடித்த டி.ராஜேந்தர் \nரமணி பாட்டி செய்த பண உதவியால் கண்ணீர் வடித்த டி.ராஜேந்தர் \nஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு பாடல் நிகழ்ச்சி ‘சரிகமப’.மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.முக்கியமாக இந்த நிகழ்ச்சியில் பாடல் பாடும் ராக்ஸ்டார் ரமணி பாட்டி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.இந்த நிலையில் இந்த வார போட்டியின் நடுவராக நடிகர் மற்றும் இயக்குனர் டி.ராஜேந்தர் பங்கேற்றார்.\nஇந்தநிலையில் ரமணி பாட்டி செய்த ஒரு காரியம் அரங்கிலிருந்த அனைவரையும் கண்கலங்க வைத்தது.இதைகேட்ட தி.ராஜேந்தரும் கண்கலங்கி அந்த ரமணி பாட்டிக்கு வாழ்த்து கூறினார்.அதுகுறித்த ஒரு வீடியோ தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nPrevious article6 மணிக்கு மேல் கல்லாகும் மனிதர்கள்…. உண்மை சம்பவம் எங்கே தெரியுமா\nNext articleஇன்றைய ராசி பலன் 26-03-2018 – அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார் யார்\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் \nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nரக்ஷன் மற்றும் சீரியல் நடிகை செய்த ஆபாச செயல் – வெளிவந்த வீடியோ\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படி���்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-57-48/item/453-2014-07-23-19-11-33", "date_download": "2018-12-16T07:10:40Z", "digest": "sha1:YUG5DUVWIHHSYVFUYFMBPIH6IDAQDHKU", "length": 17373, "nlines": 122, "source_domain": "vsrc.in", "title": "இந்து முன்னணித் தலைவர் சுரேஷ் படுகொலை - வீரத்துறவியின் கேள்விகள் - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nஇந்து முன்னணித் தலைவர் சுரேஷ் படுகொலை - வீரத்துறவியின் கேள்விகள்\n18.6.2014 அன்று படுகொலைசெய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில் காவல்துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்\nஅம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு கண்காணிப்பு கேமராக்களிலும் இந்தக் கொலை சம்பவமோ, கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதனை பத்திரிகைக்குத் தெரிவித்த உண்மை விளம்பியின் நோக்கம் என்ன உண்மையில் இந்த சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா உண்மையில் இந்த சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா அல்லது சாலைகளில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் குழந்தைகளின் விளையாட்டு பொருளா\nகொலை செய்யப்பட்ட பாடி சுரேஷ் உடலை பி��ேத பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செய்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்\nபாடி சுரேஷ் உடலை அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்ல அனுமதித்த (மெயின் ரோடுகளில் மசூதி இருப்பதை காரணம் காட்டி) வழியை திடீர் திடீரென்று மாற்றி மாற்றி, வன்முறையை தூண்டியது அதிகாரிகளா\nமசூதி இருக்கிறது என்பதைக் காரணம் காட்டி வண்டியில் சென்ற சவ ஊர்வலத்தைக்கூட விடமாட்டேன் என்று மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்தியது ஜனநாயக செயலா வருங்காலத்தில் இந்துக்களும் இதுபோல் எதிர்ப்பு தெரிவித்தால் காவல்துறை என்ன செய்யும்\nபல இடங்களில் இந்து முன்னணி தொண்டர்கள் மீது காவல்துறை அத்துமீறி தடியடி நடத்தியதும், கைது செய்து பதட்டத்தை ஏற்படுத்தியதும் யாரை திருப்திப்படுத்த\nகைது செய்யப்பட்டவர்களைப் பற்றி எந்தத் தகவலும் தராதது ஜனநாயகத்திற்கும், சட்டத்திற்கும் விரோதமில்லையா காவல்துறையால் கைது செய்யப்பட்டவர்கள் தங்கள் வீடுகளுக்குத் தகவல் கொடுக்கக்கூட அனுமதிக்கவில்லை என்பது காவல்துறை அதிகாரிகளின் அதிகார துஷ்பிரயோகம் தானே\nதடியடியின் போது காவல்துறையினர் உடன் வந்த இயக்க வண்டிகளை அடித்து நொறுக்கியதும், எந்தவித அசம்பாவிதத்தில் ஈடுபடாத மக்கள் மீது பலம் கொண்ட மட்டும் பலப்பிரயோகம் செய்தது. (இது குறித்த விடியோ காட்சி எடுக்கப்பட்டுள்ளது. தக்க சமயத்தில் தகுந்த நபர்களிடம் அவை சமர்ப்பிக்கப்படும்.)\nஇந்து முன்னணியின் பல மாவட்டங்களின் பொறுப்பாளர்களுக்கு வந்த கொலை மிரட்டல் கடிதங்களை காவல்துறையிடம் கொடுக்கப்பட்டும், அதனை அலட்சியம் செய்து, அவை போலி மிரட்டல்கள் என்ற சொன்ன அதிகாரிகள், பாடி சுரேஷ் கொலைக்கு பொறுப்பு தானே\nஇந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பை எடுத்து விட்டோம் என்று பத்திரிகைகளில் பகிரங்கமா அறிவிப்பு கொடுத்த அதிகாரி செயல், கொலைகாரர்களுக்கு உடந்தை இல்லையா\nபாடி சுரேஷ் கொலையை பல கோணங்களில் இருந்து ஆய்வு செய்வதாக பத்திரிகை செய்தியில் தெரிவித்திருப்பது, மக்களை திசைத்திருப்பவோ என சந்தேகம் கொள்கிறோம். முன்னர் பக்கம் பக்கமாக பொய் அறிக்களை வெளியிட்ட உயர் காவல் அதிகாரியின் அதே கோணத்தில் காவல்துறை பயணிக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.\n21 ஆண்டுகளாக தேடப்��ட்ட முஸ்லீம் பயங்கரவாதி ஹைதர் அலி, கேரள மாநிலத்தில் கைது செய்யப்பட்டு கோவைக்கு கொண்டு வந்த சில நாட்களில் நீதிமன்றம் ஜாமீன் கொடுக்க காவல்துறை ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன் அவனிடம் காவல்துறையின் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதா அவனிடம் காவல்துறையின் முழுமையான விசாரணை முடிந்துவிட்டதா\nசிறுபான்மையினர் ஓட்டுக்காக, இந்துக்களைக் கேவலப்படுத்திய, அலட்சியப்படுத்திய அரசியல்வாதிகள் என்னவானார்கள் என்பது சென்ற தேர்தலில் பார்த்தோம், இனி வருகின்ற தேர்தலிலும் பார்ப்போம்..\nபொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு. சட்டத்தின் படி செயலாற்ற வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்தால், அது தமிழகத்திற்கு நல்லதல்ல என்பது அனைவரும் அறிந்ததே.\nசாலை விபத்தில் பலியானவர்களுக்கும், அந்நிய நாட்டில் நடக்கும் படுகொலைகளுக்கும் துடிக்கும் அரசியல்வாதிகள், தமிழக முதல்வர் முதலானோர் இதயங்கள் - சமுதாயத்திற்காக தன் வாழ்வை அர்ப்பணித்த பாடி சுரேஷ் படுகொலைக்கு துடிக்கவில்லையே ஏன் அவர் செய்த குற்றம் தான் என்ன\nமனிதாபிமானம், ஜனநாயக சிந்தனை, மனசாட்சி உள்ள அரசியல், சமுதாய தலைவர்கள் இந்தப் படுகொலையை கண்டிக்க முன் வரவேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்கிறார்கள்\nபாடி சுரேஷ் குடும்பத்திற்கு முதல்வர் அவர்கள் 10 லட்சம் நிவாரண உதவி வழங்குவதுடன், அவரது மனைவிக்கு அரசு பணி அளிக்க மனமுவந்து முன் வரவேண்டும் என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.\nஇதற்கு முன் நடந்த இந்து முன்னணி, பா.ஜ.க. பொறுப்பாளர்கள் படுகொலைகளில் தேடப்பட்டுவரும் பயங்கரவாதிகளும், இந்தக் கொலையை செய்த கொலையாளிகளையும், அவர்களுக்கு உடந்தையானவர்களையும் தமிழக அரசு தனி கவனம் கொடுத்து உடன் புலானாய்வு செய்து கண்டுபிடித்து கடுமையாக தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற பயங்கரவாத செயல்கள் தமிழகத்தில் நடக்காத வண்ணம் காவல்துறை நுண்ணறிவு பிரிவு முடுக்கிவிடப்பட்டு, செயலாக்க வேண்டும் என்றும் இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு\nMore in this category: « சென்னையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை - தொடரும் முஸ்லீம் வெறியாட்டம்\tதமிழக அரசே பாரபட்சமாக நடக்காதே ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு இலவச அரிசி வழங்கு ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு இலவச அரிசி வழங்கு இராம. கோபாலன் கோரிக்கை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2018/09/blog-post.html", "date_download": "2018-12-16T05:19:18Z", "digest": "sha1:7DPHH6FJY5BXFCLFQN3YOJEKKU7FEF54", "length": 21737, "nlines": 233, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": வடக்கே போகும் மெயில் 🚃 நூல் நயப்பு", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவடக்கே போகும் மெயில் 🚃 நூல் நயப்பு\nசூரன் ஏ.ரவிவர்மாவின் 16 சிறுகதைகளை உள்ளடக்கியதாக இந்த சிறுகதைத் தொகுதி அமைந்திருக்கிறது. இலங்கை ரயில் சேவைகளில் வடக்கே பயணிக்கும் யாழ்தேவி ஒரு காலத்தில் செல்வம் கொழிக்கும் சேவையாக இருந்து வந்தது. போர் தீவிரமடைந்து இரு தசாப்தங்களாக இந்த சேவை முடங்கிப் போயிருந்த போதிலும் கூட யாழ் தேவியை மக்கள் மறக்கவில்லை. “வடக்கே போகும் மெயில்” என்ற தலைப்பு ஐந்து வருடங்களுக்கு முன் இந்த நூல் வெளிவந்த போதும் என்னை ஈர்த்ததில் ஆச்சரியமில்லை.\nஈழத்தில் ஒரு சமூக விடுதலைப் போராளியாக வாழ்ந்து காட்டி இன்றைய தலைமுறைக்கும் தனது விளைச்சலை விட்டுச் சென்ற சூரன் அவர்களின் பேரன் ரவிவர்மா அவர்கள். அடிப்படையில் ஊடகவியலாளராக இருந்த போதும் ஈழத்தில் வெளி வந்த பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதிய சிறுகதைகளே இத்தொகுதியில் திரட்டப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளர் கற்பனாவாதியாக, எழுத்தாளனாக\nஒருங்கே கைவரப் பெற்றவர்கள் என்றால் மூத்த எழுத்தாளர் லெ.முருகபூபதி அவர்களையும், இராணுவத்தின் ஷெல் தன் குடும்பத்தையே\nதின்ற எழுத்தாளர் சக பத்திரிகையாளர் நெல்லை க.பேரனையும், ரவிவர்மாவின் உறவினர் மற்றும் ஊடகவியலாளராகவும் பத்திரிகையாளராகவும் இயங்கிய அமரர் ராஜஶ்ரீகாந்தன் ஆகியோரையும் தான்\nநினைவில் கொண்டு வர முடிகிறது. இவர்களோடு ரவிவர்மாவின் சிறுகதைகளை இப்போது தான் வாசிக்கக் கிட்டியது.\n“வடக்கே போகும் மெயில்” என்ற சிற���கதை இந்த நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளில் ஒன்று. கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம், காங்கேசன்துறை நோக்கிப் பயணிக்கும் அந்த ரயில் பயண நினைவுகள் தான் எவ்வளவு இனிமை அதே நேரம் அதன் இன்னொரு பக்கம் அவலமானது. சிங்களக் காடையரால் ரயிலில் பயணித்த அப்பாவிப் பயணிகள் கொல்லப்பட்ட வரலாறுகளும், இனத்துவேஷங்கள் சங்கமித்த களமாகவும் இந்தப் பயணம் இனப் பிரச்சனையைத் தண்டவாளத்தில் ஓட்டிக் காட்டும் ஒரு குறு நாடக மேடை. ரவி வர்மா எழுதிய சிறுகதையும் இவ்வாறானதொரு போக்கில் எழுதப்பட்டிருக்கிறது. அத்தோடு ஏனைய சிறுகதைகளின் அடி நாதத்தில் இந்த இனப் பிரச்சனையே மையம் கொண்டிருக்கிறது. ஆகவே தலைப்புகளும் களங்களும் வெவ்வேறாயினும் எல்லாச் சிறுகதைகளுமே வாசகனை “வடக்கே செல்லும் மெயில்” இருத்தியே பயணிக்கின்றன.\nஈழத்து எழுத்தாளர்களில் ஒரு வகையினர் பிரதேச வழக்குகளைத் தீவிரமாகக் கையாண்டு எழுதுகையில் இன்னொரு சாரார் பொதுத் தமிழில் எழுதத் தலைப்படுவர். வெகுஜனப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் இவ்வாறான பொதுத் தமிழைக் கையாளும் சிறுகதைகளே அதிகம். இதன் வழியாகப் பரவலான வாசகர் வட்டத்துக்குச் சொல்ல வந்த சேதி போய்ச் சேரும் சிறப்புண்டு. ரவிவர்மா தன் மொழியாடலில் உரையாடல் பகுதிகளில் ஈழத்துப் பேச்சுத் தமிழையும் கதையோட்டத்துக்குப் பொதுத் தமிழையும் கையாண்டிருக்கிறார்.\nசைக்கிள் களவு போன கதையை வேடிக்கையாக “போனால் போகட்டும்” சிறுகதை வழியாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். யாழ்ப்பாண வாழ்வியலில் சைக்கிள் ஒரு பிரதான ஊர்தி அதே சமயம் சைக்கிள் களவில் இருந்து தப்பியவரும் அரிது. “பொன்னுக்கிழவி” கதை படித்த போது ராஜஶ்ரீகாந்தனின் சிறுகதை ஒன்றைப் படித்த அனுபவம். ஈழநாடு வார இதழ் போன்று ஈழத்துப் பத்திரிகை உலகில் தினக்குரலின் பாய்ச்சல் வேகமானது. இவ்விரண்டு பத்திரிகைகளிலும் தன் கதைகளை எழுதியிருக்கிறார். அத்தோடு ஈழத்தின் மூத்த சஞ்சிகை “மல்லிகை” இலும் இவர் பங்களிப்பு வந்திருக்கிறது. அது போல் இன்றும் தசாப்தம் கடந்து வெளிவரும் “ஞானம்” சஞ்சிகையிலும் எழுதிய சிறுகதையும் தொகுதியில் இடம்பெற்றுள்ளன.\nவானொலியில் பாட்டுக் கேட்கும் போது நம்மையறியாமலேயே நம் குடும்ப விபரங்களைப் பகிர்வதன் ஆபத்தை “என்னைத் தெரியு��ா” சிறுகதை வழியாகக் காட்டியிருக்கிறார்.\n“செல்லாக்காசு” நாயகன் கணேச மூர்த்தியின் கதை ஏதோ நிஜத்தில் கண்டு கேட்டது போல இருந்தது.\n“திக்குத் தெரியாத” சிறுகதை எந்தத் திசையில் செல்லப் போகிறது என்ற ஆர்வத்தோடு படித்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத அதன் முடிவு முறுவலை எழுப்பியது.\nஉருவகக் கதை பாணியில் “குலதெய்வம்” என்ற சிறுகதை எழுதப்பட்டிருக்கிறது. இந்த உத்தியில் எழுபதுகளில் செங்கை ஆழியான் பல சிறுகதைகளை எழுதியிருந்தாலும் நம் ஈழத்து எழுத்தாளர்கள் அதிகம் தொடாதது.\nபுலம்பெயர் வாழ்வியலைத் தொட்டு எழுதிய “திரைகடல் ஓடியும்” கதை இன்றைய யதார்த்த உலகில் சுய நலம் தோய்ந்த உறவுகளைக் காட்டும் ஒரு கண்ணாடி.\nஇடப் பெயர்வின் அவலத்தை முதன் முதலில் சந்தித்தவர்கள் வடமராட்சி மக்கள். அவர்களின் கதைகளின் வழியே உண்மையின் சாட்சியங்கள் தான் கிட்டும். அப்படியொரு உணர்வை எழுப்பியது “என்று மறையும்” என்ற சிறுகதை. இந்தச் சிறுகதையும், தொகுதியின் நிறைவில் உள்ள “விடியலைத் தேடி” சிறுகதையும் மிகவும் ஆழமான பார்வையோடு எழுதப்ப்பட்டிருப்பவை. இவை இரண்டுமே ரவிவர்மா என்ற எழுத்தாளர் இன்னும் பல ஈழத்துப் போரியல் வாழ்வைக் களமாகக் கொண்ட சிறுகதைகளைக் கொடுக்க வல்லவர் என்ற நம்பிக்கையை அதிகம் விளைவிப்பவை.\nஒரு நல்ல சிறுகதையொன்றைப் படித்து முடித்ததும் அந்தக் கதைக்களமும், கதை மாந்தர்களும் நம் வாழ்வின் ஒரு அங்கமாக மாறி விடும் உணர்வைப் பிரதிபலித்தால் அதன் வெற்றியென்று கொள்ளப்படும்.\nஅந்த வகையில் ஈழத்தவரின் வாழ்வியல் பண்பாடுகள், அனுபவங்களை அந்தந்தக் காலகட்டத்தினூடே எடுத்துச் சென்று கதைகளின் வழி நிகழ்த்திக் காட்டியதன் வழியாக சூரன் ஏ.ரவிவர்மா நல்ல சிறுகதை ஆசிரியராக அடையாளப்படுத்தப்படுகிறார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவடக்கே போகும் மெயில் 🚃 நூல் நயப்பு\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்��� இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27075/", "date_download": "2018-12-16T07:06:51Z", "digest": "sha1:6X6GCEVEW3OAM7UJDQ5HCP3EDW2BUSWW", "length": 7669, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "மன்னாரில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின நிகழ்வு! | Tamil Page", "raw_content": "\nமன்னாரில் சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின நிகழ்வு\nமன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்று சர்வதேச மாற்றுதிறனாளிகள் தின நிகழ்வுகள் இடம்பெற்றன.\n“மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தல், உள்வாங்குதல் மற்றும் சமத்துவத்தினை உறுதிப்படுத்தல்“ என்ற தொனிப்பொருளில் நிகழ்வுகள் இடம்பெற்றன.\nமாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.மோகன்றாஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.\nஎம்.சிறிஸ்கந்தகுமார் (பிரதேச செயலாளர்- நானாட்டான்), பி.ஜெயகரன் (பிரதேச செயலாளர்- மடு), கே.சிவசம்பு (பிரதேச செயலாளர்- மன்னார் நகரம்), எஸ்.வசந்தகுமார் (பிரதேச செயலாளர்- முசலி), எஸ்.கேதீஸ்வரன் (பிரதேச செயலாளர்- மாந்தை மேற்கு) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.\nமன்னார் மாற்று திறனாளிகளின் புனர்வாழ்வு சங்கம், தேனீ மாற்று திறனாளிகள் சங்கம் என்பவற்றின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன.\nக.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரணதர பரீட்சைகளில் சித்தியடைந்த மாணவர்களிற்கான பரிசளிப்பும், சுய தொழில் முயற்சியாளர்களிற்காள பரிசளிப்பும் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வின் முழுமையான புகைப்பட தொகுப்பை பார்க்க இங்கு அழுத்துங்கள்: மாற்று திறனாளிகள் தின நிகழ்வு- மன்னார் மாவட்ட செயலகம்\nவிடாத சனி: மஹிந்தவின் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு ஆபத்து\nஇடைக்கால கணக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nஹரிஷ் கல்யாணிடம் Boy friend கடன் கேட்ட ரைசா\nபஞ்சாப்பில் கடத்தல் ராஜாவாக இருந்த விடுதலைப்புலிகளின் போராளி- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன\nபுள்ளி வைத்தவர் ரவி… கோலம் போட்டவர் கிட்டு\nதென்மராட்சியில் மடக்கிப்பிடிக்கப்பட்ட வழிப்பறி திருடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/pulan-visaranai/17775-pulan-visaranai-17-06-2017.html", "date_download": "2018-12-16T06:12:11Z", "digest": "sha1:7KWZZUS5DSD3VZYKEPR7AS67CEJ5KQCM", "length": 4637, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புலன் விசாரணை - 17/06/2017 | Pulan Visaranai - 17/06/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்த���ய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nபுலன் விசாரணை - 17/06/2017\nபுலன் விசாரணை - 17/06/2017\nபுலன் விசாரணை - 01/12/2018\nபுலன் விசாரணை - 27/10/2018\nபுலன் விசாரணை - 06/10/2018\nபுலன் விசாரணை - 18/08/2018\nபுலன் விசாரணை - 21/07/2018\nபுலன் விசாரணை - 07/07/2018\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://puthir.com/category/relationship/sex", "date_download": "2018-12-16T06:22:01Z", "digest": "sha1:JYYSGOSXMUVNCSCPF7PKPUQRT4JBMGUO", "length": 8667, "nlines": 176, "source_domain": "puthir.com", "title": "Sex Archives - Puthir.com", "raw_content": "\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது…\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nகர்ப்பமடைய கூடாது என்பதற்காக இந்த காரியத்தை செய்யலாமா\nஇப்போ இருக்கும் இளம் தலைமுறையினர் உறவில் தோற்றுப்போக காரணம் என்ன\nஇப்போ இருக்கும் இளம் தலைமுறையினர் உறவில் தோற்றுப்போக காரணம் என்ன.\nமனைவியுடன் குறைவான நேரம் உறவு கொண்டால் என்ன ஆகும் தெரியுமா.\nதாம்பத்திய உறவில் ஈடுபடுவதை குறைத்து சுய இன்பம் காண்பதால் நிகழும் சில ஆபத்துகளை பார்ப்போம்.\nசெக்ஸ் கனவுகள் எதற்கு வருகிறது சில அர்த்தங்கள் இதோ\nசெக்ஸ் கனவுகள் எதற்கு வருகிறது சில அர்த்தங்கள் இதோ\nமனைவியுடன் நீண்ட நேரம் இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா.\nமனைவியுடன் நீண்ட இன்பம் அடைய என்ன செய்ய வேண்டும் தெரியுமா\nஆண்களே விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கனுமா.\nவிந்தணு குறைபாட்டால் புதிய சந்ததியை உருவாக்க முடியாதநிலை அதனால் ஏற்படும் மன சோர்வுகள் ஆண்களை பெரும் பாதிப்புகுள்ளாகிறது.\nஅந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்.\nஅந்த விஷயத்தில் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள்.\nஅப்படி என்ன தான் இருக்கு பெண்கள் மார்பகத்தில்..\nபடுக்கை அறையில் ஆண்களை வசீகரிக்க என்னவெல்லாமோ பண்ண வேண்டியுள்ளது. அப்படி இப்படி நடந்து கொண்டால்தான் உறவு சுறுசுறுப்பாக, விறுவிறுப்பாக இருக்கும்.\nசெக்ஸில் பெண்களை உச்சநிலைக்கு கொண்டு செல்ல, இதோ உன்னத வழி\nஆண்கள் செக்ஸில் பெண்களை உச்சக்கட்ட நிலைக்கு அழைத்துச் செல்வதுக்கு இரண்டு வழிகள் உள்ளது. ஒன்று பார்த்தல் மற்றம் இயக்குதல் என இரண்டு மிகப் பெரிய வேலைகள் உள்ளன.\nபுது மணமகன் எப்படி நடந்தா, மனைவிக்குப் பிடிக்கும்.. அந்தச் சுகத்தை பெறும் வழி..\nகாதல் திருமணம் என்றால் அது சொல்ல தேவையில்லை உன் மீது நம்பிக்கை இல்லை என்றாலும், அதுக்கு சரிவரமாட்டாய் என்பதையும் அந்தப் பெண் காதலிக்கும்போதே தெரிந்திருப்பாள்.\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://puthir.com/relationship/beyond-love/1957", "date_download": "2018-12-16T05:58:44Z", "digest": "sha1:W5JJPJFTDH5REDHSUIWVLALJGBVJAZU7", "length": 11353, "nlines": 170, "source_domain": "puthir.com", "title": "தெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன! - Puthir.com", "raw_content": "\nதெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன\nதெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன\nஉடலுறவையும் கூட நமது முன்னோர்கள் ஒரு கலையாக தான் கருதி எழுத்துக்களாகவும், சிற்பங்களாகவும் பல வடிவில் வடித்து வைத்து சென்றுள்ளனர். இந்தியாவில் பல கோவில் கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களில் நா���் இதை காண முடியும்.\nகாமசூத்ராவில் இருந்து பார்ன் வரை அனைத்தையும் கரைத்து குடித்துவிடும் சில ஆண் மகன்கள் அவர்களது துணையிடம் தங்கள் ஆசையை வெளிப்படுத்தும் போது தான் உறவில் சில சிக்கல்கள் எட்டிப்பார்க்கும்.\nஇச்சை உணர்வு என்பது மிருகங்களிலிருந்து, மனிதர்கள் வரை அனைவர் மத்தியிலும் இயல்பு. ஆனால், மனது என்று ஒன்றிருக்கிறதே அதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டாமா\nதெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த நான்கு தவறுகள் பெண்கள் உச்சமடையும் உணர்வை வலுவாக பாதிக்கின்றன….\nகாமசூத்திரம் எழுதியதே இந்தியர்கள் தான். ஆனால், அதில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் அனுபவித்து விட வேண்டும் என்பது தவறு. உங்கள் துணையின் நிலையை சற்று யோசித்து, அவரும் ஓர் ஜீவன் என்ற மதிப்பு, மரியாதை அளித்து நடந்துக் கொள்ள வேண்டும்.\nசில ஆண்கள் வற்புறுத்திக் கூட அவர்களுக்கு பிடித்த மாதிரி உடலுறவில் ஈடுபடுவது உண்டு. இதனால், அவர்கள் உச்சம் அடைவது தடைப்படுவதின்றி, பிறப்புறுப்பும் வலிமிகுந்ததாக உணர வாய்ப்புகள் உண்டு.\nஉடலுறவில் ஈடுபடும் போது, இடையே வேறு விஷயங்கள் பற்றி பேசுவது, யோசிப்பது. பல நேரங்களில் ஆண்கள் இந்த தவறை செய்வதுண்டு. உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, சம்மந்தமே இல்லாத ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி பேசுவார்கள். இது கண்டிப்பாக துணை உச்சம் அடைவதை தடுக்கும்.\nவேகமாக செயல்படுதல், அல்லது வேகமாக செயல்படும் போது திடீரென உடனடியாக உறவில் ஈடுபடுதை நிறுத்துவது உங்கள் துணையும் ஓர் உயிர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறி வேகமாக உடலுறவில் ஈடுபடுவது அவருக்கு மிகுதியான வலியை தரும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.\nமேலும், உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் திடீரென நிறுத்துவது தான் அவர்களது உணர்ச்சி மற்றும் உச்சம் காணுதலை தடைப்பட்டு போக முக்கிய காரணமாக இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.\nஉடலுறவில் ஈடுபடும் போது அல்லது ஈடுபட்டு முடித்த பின்னர் உடனே வேறு வேலை / விஷயங்களில் (டிவி, மொபைல்) கவனம் செலுத்த ஆரம்பிப்பது. ஆண்களுக்கு உடலுறவில் ஈடுபடும் போது தான் உணர்ச்சி அதிகமாக வெளிப்படும்.\nஆனால், பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட்ட பிறகு தான் உணர்ச்சி மேலோங்க ஆரம்பிக்கும். எனவே, உறவில் ஈடுபட்ட பிறகு உங்கள் துணையுடன் சிறிது நேரம் பேசியோ, கொஞ்சியோ நேரம் செலவழிக்க மறக்க வேண்டாம்.\nதிருமணமாகி 10 வருடங்களுக்கு பிறகும், தாம்பத்தியத்தில் சிறந்து செயல்பட தம்பதிகள் கூறும் ஐடியாஸ்\nபொண்டாட்டிக்கூட சந்தோஷமா இருக்கணும்னா வெட்கப்படாம இந்த 4 விஷயத்தை ஒத்துக்குங்க\nஎங்கே தொட்டால் பெண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கும்\nகள்ள உறவும் ஏற்படக்காரணம் என்ன கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை\nமனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி…\n30 வயது பெண்கள், 20 வயது பெண்களிடம் கூறும் 10 இரகசியங்கள்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_568.html", "date_download": "2018-12-16T07:07:06Z", "digest": "sha1:HIF7G3RYQ5VJR4D3INICDV54WELSV543", "length": 8892, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்..? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்..\nஇன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும்..\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 30, 2018 இலங்கை\nநாட்டின் சில பாகங்களிலும், நாட்டைச் சூழவும் உள்ள கடற் பிராந்தியங்களிலும் இன்றும் நாளையும் கடும் காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.\nஇதேவேளை, மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடைக்கிடை மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இட��யிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jesusinvites.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2018-12-16T05:25:23Z", "digest": "sha1:BVZYTM2K2CDU7PUDXQCF3LIWHFHSS2RO", "length": 7827, "nlines": 85, "source_domain": "jesusinvites.com", "title": "பாரிசம் என்பதின் பொருள் என்ன? – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபாரிசம் என்பதின் பொருள் என்ன\nJan 14, 2015 by Jesus\tin கேள்விகளும் பதில்களும்\nபைபிளில் பாரிசம்,வலது பாரிசம், இடது பாரிசம் இதை எப்படி அர்த்தம் கொண்டு புரிந்து கொள்ள வேண்டும்…\nஇயேசு அவர்கள் பிதாவின் மடியில் இருக்கிறார்\nஅங்கிருந்து வெளிபட்டார் ……பாரிசம்னா என்ன விளக்கவும்…..அவர்கள் இதை வைத்து நிறைய குழப்பத்தை மக்களிடையே உண்டுபண்ணி விட்டார்கள்….சரியான விளங்காத காரணத்தால்….வஸ்ஸலாம்\nபாரிசம் என்றால் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். அவர் பாரிச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். வலது பாரிசம் வலது பக்க மூளை பாதிக்கப்பட்டுள்ளது ஏன்று பொருள் கொள்ளலாம். பாரிசம் என்பதற்கு திசை என்ற பொருளும் உள்ளது. வலது பாரிசம் என்றால் வலது திசை என்று பொருள் கொள்ளலாம்.\nஇயேசு தான் கடவுள் என்றால் அவர் ஏன் கடவுளின் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது என்று நீங்கள் கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல முடியாமல் கிறித்தவ பாதிரிகளுக்கு பாரிச நோய் வந்து விடுகிறது. தேவனின் மடியில் இயேசு இருக்கிறார் என்றும் உள்ளதே எனக் கூறுவது தான் இவர்களின் பதிலாக உள்ளது.\nஇவன் திருடி விட்டான் என்று நாம் குற்றம் சாட்டினால் இவன் கொலையு செய்துள்ளானே அதை ஏன் சொல்ல்விலை என்று கூறுவது போல் இந்த பதில் உள்ளது. ஒரு தந்தையின் மடியில் குழந்தை உள்ளது என்று கூறினாலும் தந்தை வேறு மகன் வேறு என்று தான் ஆகும். இருவரும் ஒருவர் என்ற அர்த்தம் வராது. இயேசு கடவுள் அல்ல என்று இவர்கள் இன்னொரு ஆதாரத்தை தருகிறார்கள். பைபிள் வசனங்கள் இவரக்ளின் குருட்டு நம்பிக்கைக்கு எதிராக இருக்கும் போதெல்லாம் இதற்கு ஆவிக்குரிய அர்த்தம் வேறு எனக் கூறி இஷ்டத்துக்கு உளறுவார்கள்.\nஇவன் சாப்பிட்டான் என்றால் சாப்பிட்டான் என்று தான் அர்த்தம் ஆனால் கள்லக் கிறித்தவ்ரகள் சாப்பிட்டான் என்றால் தூங்கினான் என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும் என்பார்கள்.\nஎனவே இவரகள் பாரிச நோய்க்கு ஆளாகியுள்ளனர் என்பது உறுதியாகிரது\nTagged with: குழப்பம், திசை, நோய், பாதிப்பு, பாரிசம், மூளை\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodtalkies.com/ta/cine_news/cine-events/vivegam-trailer-was-released", "date_download": "2018-12-16T05:25:55Z", "digest": "sha1:OA7DONBO46JO4YONL3MFPE2FAYMRRTTJ", "length": 8078, "nlines": 86, "source_domain": "kollywoodtalkies.com", "title": "Vivegam trailer was released - Kollywood Talkies", "raw_content": "\nவெளியானது சிவாவின் \"விவேகம்\" டிரைலர்\nசிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகும் விவேகம் திரைப்படம் வரும் 24ம் தேதி வெளியாகிறது. படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் படத்தின் டிரைலர் இன்று(ஆக.,17) நள்ளிரவு 12.01 மணிக்கு யு-டியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தல ரசிகர்கள் டிரைலர் லிங்க் : https://www.youtube.com/watch\nவிக்ராந்த் நடித்துள்ள 'அறம் செய்து பழகு' சுசீந்திரன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்தின் பணிகளை முடித்த உடனேயே, அதாவது அறம் செய்து பழகு படம் வெளியாவதற்கு முன்பாகவே தனது அடுத்த படத்தின் வேலைகளைத் தொடங்கினார் சுசீந்திரன். தற்போது ஏறக்குறைய 60 சதவிகித படப்பிடிப்புகளை முடித்து விட்டார்\nதற்போது இயக்கி வரும் புதிய படத்திலும் பெரும்பாலும் புதுமுகங்களே நடிக்க ...\nடிராபிக் ராமசாமி வாழ்க்கை சினிமாவாகிறது\nபிரபல சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி. தனி மனிதனாக அரசியல் கட்சிகளையும், அரசையும் எதிர்த்து போராடி திக்குமுக்காடச் செய்து வருகிறார். அவரது வாழ்க்கை சினிமாவாகிறது. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேரின் உதவியாளர் விஜய் விக்ரம் இயக்குகிறார். கிரீன் சிக்னல் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இதில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கிறார்.என் உதவி இயக்குனரும், பல குறும்படங்களை இயக்கியவருமான ...\nதமிழ் முதல் விண்வெளி கதை\n\" டிக் டிக் டிக் \" ஒரு விஞ்ஞான கற்பனை கதை. விண்வெளி ஆய்வுக்காக ராக்கெட்டில் பயணிக்கும் விண்வெளி வீரரான ஜெயம்ரவி, விண்வெளியில் ஒரு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதுதான் கதை. 90 சதவிகிதம் கிராபிக்ஸ் பயன்படுத்தப்படும் கதை. பெரும்பாலான படப்பிடிப்புகள் இதற்கென பூந்தமல்லியை அடுத்த ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் தனியாக உருவாக்கப்பட்டுள்ள கிரீன் மேட ...\n\"தீரன் அதிகாரம் ஒன்று\" படத்தின் டீஸர் விரைவில்\nகொம்பன் படத்துக்குப் பிறகு வெற்றிப்படங்களைக் கொடுக்காததினால் கார்த்தியின் நட்சத்திர அந்தஸ்து சற்றே ஆட்டம் கண்டுள்ளது. அதனால் சதுரங்க வேட்டை வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று படத்தைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறார் கார்த்தி.\nகார்த்திக்கு ஜோடியாக இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித் ...\nதனுஷின் ஹாலிவுட் படம் குறித்து டுவிட்டரில் தனுஷ் தகவல்\nவிஐபி2 விரைவில் திரைக்குவரவுள்ள நிலையில், நடிகர் தனுஷ் தற்போது தன் முதல் ஹாலிவுட் படமான The Extraordinary Journey of the Fakir'ல் நடித்துவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கிய நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இடைவெளியின்றி விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முற்றிலும் முடிந்துவிட்டதாக தனுஷ் தனது டுவிட்டரில் தகவ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-16T06:20:29Z", "digest": "sha1:LQ7WIE7WTQH3VCLLZCGUMFVUIVUDDPUV", "length": 1548, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "நல்லூர் கைலாசபிள்ளையார் கோவில் - Welcome to NallurKanthan", "raw_content": "\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/news/southasia/519/20180213/90690.html", "date_download": "2018-12-16T07:12:01Z", "digest": "sha1:OOX4NHY52K6BVYT73UV22C63FW4LSWYP", "length": 3332, "nlines": 17, "source_domain": "tamil.cri.cn", "title": "ராஜபக்சே கட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி - தமிழ்", "raw_content": "ராஜபக்சே கட்சி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி\nஇலங்கை முன்னாள் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சேவின் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட தேர்தல் முடிவின்படி, 340 இடங்களில் 239-இல் ராஜபக்சேவின் கட்சி வெற்றியைப் பெற்றுள்ளது.\nதற்போதைய ஆளும் கட்சியான தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய முன்னணி, 41 இடங்களிலும், சிறுபான்மை தமிழர்கள் சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி 34 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதே சமயம், அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனாவின் தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சி வெறும் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இத்தோல்வியைத் தொடர்ந்து, தனது கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களை சிறிசேனா சந்தித்தார். விரைவில் சில மாற்றங்களைக் கொண்டு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/May12-Article25.html", "date_download": "2018-12-16T05:40:45Z", "digest": "sha1:ZHRUS7OIW2DQ2FST2PTJOBGXSY7EZL3S", "length": 23324, "nlines": 790, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nமகளிர் பக்கம் நெடுந்தொடர் ....\n( நன்றி : முஸ்லிம் பெண்களுக்கு- எம். ஆர். எம். முகம்மது முஸ்தபா)\nநம் நாட்டின் நகரங்களில் பெண்களைநகைகளுக்காகக் கொல்வதும், பெண்களின் கற்பைக் களவாடி விட்டு அவர்களைக் கொல்வதும் சர்வ சாதாரணமாகிவிட்டன. பெண்கள் வெளியில் செல்லும் போது,தங்களுக்கு ஏற்படும் இந்த ஆபத்துக்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள,பல்வேறு வழிமுறைகள் இப்பொழுது கூறப்படுகின்றன.\nபெண்கள் வெளியே செல்லும் போது, கைத்துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது பிரஞ்சு அரசு. ப���ண்கள் கராத்தே கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறதுஐரோப்பிய நாடு ஒன்று. பெண்கள், தம் பைகளில் மிளகாய்ப் பொடியை வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறது இலங்கைக் காவல்துறை. இப்பொழுது ஒரு கண்ணாடி வந்திருக்கிறது.\nஅதன் “பிரேமி”-ல் கண்ணீர்ப் புகை மருந்திருக்கிறது. எவனாவது தவறான நோக்கத்துடன் அணுகுவானாயின் “பிரேமை”அழுத்த வேண்டும். அதிலிந்து புகை கிளம்பி எதிரேநிற்பவனின் கண்களைத் தற்காலிகமாக குருடாக்கி விடும். இப்பொழுது அமெரிக்காவில் ஒரு பொம்மை வந்திருக்கிறது. தனியாக, கார் ஓட்டிச் செல்லும்பெண்கள் அதைத் தம் அருகில் வைத்துக் கொண்டிருந்தால், ஓர் ஆண் அமர்ந்திருப்பதுபோலவே இருக்கும்.\nஇவையயல்லாம் இப்பொழுது சமுதாயத்தில் ஏற்பட்டிருக்கம் நோய்க்குச் சரியானபரிகாரங்களாக ஆக மாட்டா. எனவே நீங்கள் வெளியேவரும்போது அடக்கமாக உடை அணிந்து கெண்டு வாருங்கள் உங்களின் மானத்தை நீங்கள் தாம் பேணிக்கொள்ள வேண்டும். உங்களின் கற்பை நீங்கள் தாம்காத்துக் கொள்ள வேண்டும்.\n“உயிர் போன பிறகுகூட திரும்பி வருவதாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், கற்பு போன பிறகு திரும்பி வந்ததாய்க் கேள்விப்பட்டதில்லை”என்று ஓர் அறிஞர் கூறினார்.\nஒரு பெண்ணின் கற்புடன் ஒரு குடும்பத்தின கெளரவமும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால் ஒரு பெண் தன் கற்பை இழந்து விட்டால், அவளுடன் சம்பந்தப்பட்டஅத்தனை பேருக்கும் தலைக்குனிவு ஏற்பட்டு விடுகிறது. அவளுடன் சேர்ந்து அந்த இழுக்கு இறந்து விடுவதில்லை.\nசில தலைமுறை வரைக்கும் கூட அந்த இழுக்கு இருந்துகொண்டிருக்கிறது. இதை யெல்லாம் எண்ணிப் பார்த்து நீங்கள் தாம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும்.\nநல்ல பெண்ணாக நீங்கள் இருப்பதுடன், நீங்கள் நல்ல அன்னையாகவும் இருக்கவேண்டும். திடகாத்திரமான ஒரு குழந்தை உங்களுக்குச் சொத்தாகும். திடகாத்திரமற்ற குழந்தை உங்களுக்குச் சுமையாகும். எனவே, கரு தங்கி விட்டது என்பதைஉணர்ந்ததும், உடனே நீங்கள் ஒரு பெண் மருத்துவரிடம் சென்று,சோதனை செய்து.\nஅதுமுதல் பக்குவமாக இருக்க வேண்டும். தீட்டு நின்ற ஆறாவது வாரத்திற்குள் மருத்துவரின்ஆலோசனையைப் பெற்று விடுவது அவசியமாகும். அவர்,தாய்க்கும், தாயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கும்நலம் பயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும்.\nக��்ப்ப காலத்தில் நீங்கள் நன்றாக ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் எட்டு மணி நேரமும், பகலில் கொஞ்சநேரமும் உறங்க வேண்டும். மனத்தில் வருத்தமோ,பதற்றமோ இல்லாமல் மனநிம்மதியுடனும், மனமகிழ்ச்சியுடனும்இருக்க வேண்டும்.\nமஞ்சள் காமாலை, சின்னம்மை, இன்புளுயன்ஸாபோன்ற நோய் உள்ளவர்களை அணுகக் கூடாது. ஏனெனில்,இந்நோய்கள் தாக்குபவரின் வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கப்படும்.\nகர்ப்ப காலத்தில் உடம்பை இறுக்கும் விதம் உடை உடுத்தக் கூடாது. குறிப்பாக, மார்பு வயிறுஆகியவை அழுத்தப் படக் கூடாது. கர்ப்ப காலத்தில் சில தின் பொருள்கள் மீது ஆசை ஏற்படும். அவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை. ஆனால் அவற்றை அதிகம் சாப்பிட்டு விடக் கூடாது.\nஅவற்றை அதிகம் சாப்பிட்டால் தாயின் உடலும் பருத்துவிடும். தாயின் வயிற்றில் வளரும் குழந்தையின்உடலும் பருத்து விடும். குழந்தை அதிகம் பருத்துவிட்டால் பிரசவம் சிரமப்படும். அதே சமயம் உடல் பருத்து விடும் என்பதற்காகத் தாய்சத்தான உணவுகளைச் சாப்பிடாமலும் இருக்கக் கூடாது.\nஏனெனில் தாய் உண்ணும் உணவு தாய்க்கு மட்டும் பயன்படுவதில்லை. தாய் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் பயன்படும். கர்ப்ப காலத்தில் தாய் சில உணவுகளைச் சாப்பிட்டால், அது வயிற்றில்வளரும் குழந்தைக்கும் நலம் பயக்கும் என்று கூறுவர். குங்குமப் பூ சாப்பிட்டால், குழந்தை சிவப்பாய் இருக்கும் என்று சொல்லுவர். தாய், குழந்தை வயிற்றில் நல்லமுறையில் வளரவும். நல்ல முறையில் பிறக்கவும் ஏற்ற வகையில் நடந்து கொள்ள வேண்டும்.\nகுழந்தை பிறந்ததும் அதன் நாக்கில் நல்லவர்களைக் கொண்டு தேனையோ பேரீச்சம்பழத்தை நைத்தோ தொட்டு வைக்கச் செய்ய வேண்டும். அலி (ரலி) அவர்கள் பிறந்ததும் அவர்கள் தம் கண்களைத் திறக்காதிருந்தார்கள். அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தபிறகு தான் அவர்கள் தம் கண்களைத் திறந்தார்கள். அலீ (ரலி) அவர்கள் உலகில் பார்த்த முதல் முகம் அண்ணல் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் முகம்தான்.\nபேரீத்தம் பழத்தைத் தம் வாயில் வைத்து நைத்து, அதனை அலீ(ரலி) அவர்களின் வாயில் வைத்தார்கள். அலீ (ரலி) அவர்கள் உலகில் உண்ட முதல் உணவு அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வாய் அமுதம் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p187.html", "date_download": "2018-12-16T05:29:07Z", "digest": "sha1:COQZIKZ3SN37J5U5S6DAQLALBWGZYKNQ", "length": 19369, "nlines": 238, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 14\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\nதமிழக அரசியல் செய்திகளை முக்கியமாகக் கொண்டு அரசியல் செய்திகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\n1862. தனி காட்டு ராஜா\nகவிதைகள், நகைச்சுவை, அனுபவம், மொக்கை போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nசினிமா, அனுபவம், அறிவியல், இயந்திரப் பொறியியல் போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்து சமய ஆன்மிகச் செய்திகள், மருத்துவக் குறிப்புகள் போன்றவை இங்கு தரப்பட்டு வருகின்றன.\nஇந்து சாஸ்திரங்கள் சம்பிராதயம், அழகு டிப்ஸ், இயற்கை மருத்துவம், உடல் நலம், சமையல், தெரிந்து கொள்வோம் எனும் தலைப்புகளில் தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.\nஅனுபவம், அரசியல், சிந்தனைகள், சினிமா, தொலைக்காட்சி போன்ற தலைப்புகளில் செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.\n1867. கண்ணா தமிழ்ப் படிக்க ஆசையா\nஇங்கு பள்ளி அளவிலான தமிழ்ப் பாடத்திற்குத் தேவையான குறிப்புகள் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nமாந்தரீகம், வசியம், சித்த மருத்துவம் போன்ற பல்வேறு தலைப்புகளில் செய்திகள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\nகட்டுரை, கதை, கவிதை மற்றும் மொழிபெயர்ப்பு போன்ற முதன்மைத் தலைப்புகளில் படைப்புகளும் செய்திகளும் இடம் பெற்றுள்ளன.\nவலைப்பதிவர் தனது கவிதைகளை இங்கு பதிவேற்றம் செய்து வருகிறார்.\nதமிழ் வலைப்பூக்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய ��தழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ண��் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/malabe/home-garden", "date_download": "2018-12-16T07:14:43Z", "digest": "sha1:R3IKRA6SFQWCTAROCUFJWOCH3J23A3J6", "length": 6318, "nlines": 168, "source_domain": "ikman.lk", "title": "மாலபே | ikman.lk இல் விற்பனைக்கு காணப்படும் வீடு மற்றும் தோட்ட பொருட்கள்", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்4\nகாட்டும் 1-25 of 105 விளம்பரங்கள்\nமாலபே உள் வீடு மற்றும் தோட்டம்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/relationship-tips-from-taramani-movie-016773.html", "date_download": "2018-12-16T05:30:32Z", "digest": "sha1:JF4TW6XK5SL6RHMKHUXZSDD4AGF33UND", "length": 18255, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "தரமணி படத்துல நீங்க இதெல்லாம் கவனிச்சீங்களா? | Relationship Tips From Taramani Movie! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தரமணி படத்துல நீங்க இதெல்லாம் கவனிச்சீங்களா\nதரமணி படத்துல நீங்க இதெல்லாம் கவனிச்சீங்களா\nபெண்கள் கடல் கடந்து சாதித்தாலும், அவள் வேறு வீட்டின் மகளாக, பெண்ணாக, மனைவியாக இருந்தால் மட்டுமே பாராட்டும் நமது வாய், அதுவே நமது வீட்டு பெண் என்றால், அவளது கனவுகளுக்கு பூட்டை போட்டு விடும். இதற்கு ஆண்கள் பயன்படுத்தும் பூட்டு பாசம், அக்கறை, பாதுகாப்பு போன்றவை.\nமிரட்டினால் தானே மேலும் அடம்பிடிப்பாள், அரவணைத்தால் அடங்கி தானே போவாள் என்ற மனோபாவமும் கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்தியாவில் மட்டுமல்ல, உலக நாடுகள் எங்கும் ஒரு தவறுக்கு ஆணுக்கு ஒரு தண்டனை, பெண்ணுக்கு ஒரு தண்டனை என்ற பார்வையோ, பாகுபாடோ இல்லை.\nஆனால், உலகின் எல்லா சமூகங்களும், வாழ்வியலில் நடக்கும் பல சம்பவங்கள், நிகழ்வுகளில் ஆண், பெண் ஈடுபடும் போது வெவ்வேறு விதமான பார்வைகளை வெளிப்படுத்தி பெண்களை தண்டிக்கிறது.\nஇதை பெண்களும் உட்பட ஒட்டுமொத்த சமூகமும் ஏற்றுக் கொண்டு வந்தள்ளது என்பது தான் வியப்பளிக்கிறது.\nஅக்கறை, பாசம், பாதுகாப்பு என்ற பெயரில், கணவன், காதலன், அப்பா என்ற உறவு மூலமாக இத்தனை ஆண்டுகள் பெண்களை அடிமைப்படுத்தி வந்த விதத்தை தோலுரித்துக் காட்டியுள்ள ப(பா)டம் தான் தரமணி\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்கள் மனைவியை, மகளை, அம்மாவை கடைசியாக என்று புகழ்ந்தீர்கள் என்று ஒரு நிமிடம் யோசித்து பாருங்கள்.\nஎன் மனைவி எப்படிப்பட்டவள் என நண்பர்களிடம் புகழ்வார்கள், என் அம்மாவின் சமையல் தான் எப்போதும் பெஸ்ட் என உடன் பணிபுரியம் நபர்களிடம் புகழ்வார்கள், என் மகள் தான் உலகின் சிறந்தவள் என உறவினர் மத்தியில் புகழ்வார்கள்.\nஆனால், அவர்கள் கண்ணதிரே, அவர்கள் மனம் மகிழ கடைசியாக நாம் எப்போது புகழ்ந்து பேசியுள்ளோம். குறைந்தபட்சம் நாம் பாராட்டியது கூட இல்லை. நமது விருப்பத்தை ஏதோ ஒரு காரணத்தால் அவர்களிடம் வெளிப்படுத்தாமல் வந்துள்ளோம்.\nவீட்டில் உணவு சரியில்லை என்றால் ஹோட்டலுக்கு செல்வது எப்படி தவறில்லையோ, அப்படி தான் வீட்டில் ஆண் தன் அருமை அறியாமல், தன்னை புகழாமல், பாராட்டாமல் நடந்துக் கொள்ளும் போதும வேறு ஒரு நபர் அந்த உணர்வை காட்டும் போது... அந்நபர் மீது பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்படுவதிலும் தவறில்லை.\nஏனெனில், தவறு ஆண்கள் மீது தான் இருக்கிறது.\nவீதிக்கு ஒன்று, வீட்டுக்கு ஒன்று...\nநம்மை பொறுத்தவரை சானியா மிர்சா தனது கனவில் ஜெயிக்க, இந்தியாவை பெருமைப்பட வைக்க, திருமணமாகியும் பிள்ளை பெற்றுக் கொள்ளாமல் விளையாடிக் கொண்டே இருப்பதை பெருமையாக பேசுவோம், பறைசாற்றுவோம்.\nஅதுவே, உங்கள் வீட்டில் உங்கள் மகள், மருமகள் தனது கனவில் ஜெயிக்���, பிள்ளை பெற்றுக் கொள்வதை தள்ளிப்போட்டால்... கோபம் தலைக்கேறும், அழுது மன்றாடி, பேரப்பிள்ளை காணாமல் இந்த கட்டை வேகாது என வேண்டாத டயலாக் எல்லாம் பேசி பிள்ளை பெற தூண்டுவோம்.\nஇந்தியாவின் பெரு நகரங்களுக்கு சென்று பாருங்கள்... ஆண்களை காட்டிலும், அதிகமாக பொறுப்பும், வேலையும், அதிக ஊதியமும் பெற்று பெண்கள் ஓங்கி உயர்ந்து நிற்கிறார்கள்.\nபெண்கள் வளர்ந்துவிட்டனர்., அவர்களை அவர்களே பாதுகாத்துக் கொள்ள, மேம்பட அவர்கள் அறிந்துக் கொண்டார்கள்.\nநாம் செய்யும் பெரிய தவறே, காதல் உண்டாகும் வரை அவரை அவர் போக்கில் விடுவதும், காதலில் விழுந்தவுடன், அவரை பாதுகாக்கிறேன், காதலிக்கிறேன், நீ ஒரு குழந்தை என்பது போல பாவித்து, அவர்களது வாழ்க்கையை சீரழிப்பது தான்.\nஇந்த ஒரு தவறை ஆண்கள் செய்யாதிருந்தால்... பெண்கள் என்றோ நிம்மதியான வாழ்க்கையை வாழ துவங்கி இருப்பார்கள்.\nகற்பு எனும் ஒற்றை சொல்லில் பல தசாப்தங்களாக நாம் பெண்களை அடிமைப்படுத்தி வாழ்ந்து வந்துள்ளோம். கற்பிழந்தால் இறந்துவிட வேண்டும், கற்பழித்தவன் சுகபோக வாழ்க்கை வாழலாம். சில வருடங்கள் முன்பு வரை கற்பழித்தவனுக்கே திருமணம் செய்து வைப்பது, கற்பழித்தால் அந்த பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற நிகழ்வுகளை எல்லாம் நாம் கண்டுள்ளோம்.\nகற்பு என்பது இயல்பு, அது ஆண்களுக்கும் உண்டு என்பதை மறந்து, மறைத்து பெண்களை அடிமைகளாக வாழவைத்த சமூகத்தில் தான் நாம் பிறந்து வளர்ந்துள்ளோம் என்பது வேதனைக்குரியது.\nபிள்ளைகள் முன்னர் தவறாக பேசுவது, நடந்துக் கொள்வது மாபெரும் தவறு. குழந்தை பருவத்தில் அவர்கள் மனதில் பதியும் அறிவு, நிகழ்வுகள், குணங்கள் தான் பின்னாட்களில் அவர்களை ஒரு மனிதனாக உருவாக்கும்.\nதனது 7 வயது வரை எப்படிப்பட்ட சூழலில், நிகழ்வுகள், அறிவு பெற்று ஒரு குழந்தை வளர்கிறதோ, அதன் வெளிப்பாடாக தான் அக்குழந்தை வருங்காலத்தில் சமூகத்தில் வளர்ந்து நிற்கும் என கூறப்படுகிறது.\nஎனவே, பிள்ளைகள் முன்னர் தவறான எடுத்துக்காட்டாக ஒருநாளும் இருந்துவிடாதீர்கள்.\nதரமணி என்பது இன்றைய சூழல், நமது கலாச்சார மாற்றங்கள், மனித உணர்வுகள், கணவன், மனைவி உறவு, காதலர்கள் உறவு, பிள்ளைகள் எதை பெற்றோரிடம் இருந்து கற்கிறார்கள், அது எப்படி அவர்களுள் தாக்கத்தை உண்டாக்குகிறது போன்ற கருத்துகளை வலிமையாக கையாண்டுள்ளது.\nமுக்கியமாக நமது உறவு மேம்பட ஒரு சிறந்த பாடமாக திரையில் ஓடுகிறது தரமணி.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/93", "date_download": "2018-12-16T05:50:40Z", "digest": "sha1:JGY5ELIUD3BRY7M72ZJZPOACTJNFGFNL", "length": 3740, "nlines": 22, "source_domain": "www.tamilsheeya.com", "title": "யெமன் படையினர் தலைநகர் அருகே உள்ள முக்கிய தளத்தினை மீளக் கைப்பற்றியுள்ளனர். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nயெமன் படையினர் தலைநகர் அருகே உள்ள முக்கிய தளத்தினை மீளக் கைப்பற்றியுள்ளனர்.\nயெமனின் தலைநகர் ஸன்ஆ அருகே உள்ள முக்கிய கேந்திர தளத்தினை யெமனின் இராணுவத்தினரும் மக்கள் படையணியினரும் இணைந்து மீளக் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பான பிரத்தியேக படங்களை அல்-அரேபிய செய்திச் சேவை ஒளிபரப்பியுள்ளது.\nஇதில் தலைநகர் ஸன்ஆ அருகே உள்ள பர்தாத் நஹ்ம் எனப்படுகின்ற ஷீஆ ஆதரவில் இயங்கும் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் படைக்கு சொந்தமான தளத்தினை அழித்தொழிக்கும் காட்சிகள் காட்டப்படுகின்றன.\nயெமன் இராணுவத்தினருக்கு உதவியாக சஊதி தலைமையிலான கூட்டுப்படைகள் குறித்த கிளர்ச்சியாளர்களின் கேந்திர தளத்தின் மீது விமானத் தாக்குதல்களை மேற்கொண்டு அதனை அழித்தொழித்துள்ளதுடன் குறித்த தளத்தினையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.\nஇதற்கிடையே, அண்மையில் யெமன் இராணுவத்திற்கு துணை தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஜெனரல் அலி முஹ்ஸின் அல்-அஹ்மர் அவர்கள் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மற்றும் சாலிஹின் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக தாக்குதல்களை தொடரவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பேசியுள்ளதுடன், யெமனின் ஏனைய பகுதிகளையும் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து விடுவிக்கும் வரை அவரது இராணுவம் ​தொடர்ந்தும் போராடும் எனவும் தெரிவித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mobhax.com/ta/category/uncategorized/", "date_download": "2018-12-16T05:47:18Z", "digest": "sha1:E2Z45GRK6WCWZIOHOYTP36BUPPMV7Y5F", "length": 4176, "nlines": 42, "source_domain": "mobhax.com", "title": "பகுக்கப்படாதது ஆவணக்காப்பகம் - Mobhax", "raw_content": "\niOS க்கு & அண்ட்ராய்டு\nபிசி, எக்ஸ்பாக்ஸ் & பி.எஸ்\nராயல் ஹேக் இணைப்பு மோதல்\nஇன்று நாம் மோதல் ராயல் ஹேக் இணைப்பு பற்றி ஒரு கட்டுரை எழுத. நீங்கள் என்றால்..\nராயல் ஹேக் மோதல் இல்லை சலுகைகள்\nஇன்று நாம் இல்லை சலுகைகள் மோதல் ராயல் ஹேக் பற்றி ஒரு கட்டுரை எழுத. என்றால்..\nராயல் ஹேக் இல் ஐபோன் மோதல்\nஇன்று நாம் மோதல் ராயல் இல் ஐபோன் ஹேக் பற்றி ஒரு கட்டுரை எழுத. என்றால்..\nராயல் ஹேக் முறைப்படியாக மோதல்\nஇன்று நாம் மோதல் ராயல் ஹேக் முறைப்படியாக பற்றி ஒரு கட்டுரை எழுத. நீங்கள் என்றால்..\nராயல் இரத்தினங்கள் ஹேக் மோதல்\nஇன்று நாம் மோதல் ராயல் இரத்தினங்கள் ஹேக் பற்றி ஒரு கட்டுரை எழுத. நீங்கள் என்றால்..\nமோதல் ராயல் ஏமாற்றுபவர்கள் இல்லை சரிபார்ப்பு\nஇன்று நாம் ராயல் மோதல் பற்றி இல்லை சரிபார்ப்பு ஏமாற்றுக்காரர்கள் ஒரு கட்டுரை எழுத. என்றால்..\nகலைக்குடும்பங்கள் ஹேக் மோதல் 2016 APK இறக்க\nகலைக்குடும்பங்கள் modded apk பதிவிறக்க மோதல் 2015\nஇன்று நாம் மோதல் கலைக்குடும்பங்கள் modded apk பதிவிறக்க பற்றி ஒரு கட்டுரை எழுத..\nகலைக்குடும்பங்கள் ஹேக் ஐபாட் பதிவிறக்க மோதல்\nஇன்று நாம் கலைக்குடும்பங்கள் ஹேக் ஐபாட் பதிவிறக்க மோதல் பற்றி ஒரு கட்டுரை எழுத…\nமோதல் வாரிசுகளின் ஹேக் இல்லை பதிவிறக்கி அல்லது சர்வே 2014\nஇன்று நாம் மோதல் வாரிசுகளின் பற்றி ஒரு கட்டுரை எழுத இல்���ை பதிவிறக்கி ஹேக்..\nவிளையாட்டு ஹேக்ஸ் (பிசி, எக்ஸ்பாக்ஸ் மற்றும் PS)\nமொபைல் ஹேக்ஸ் (iOS க்கு & அண்ட்ராய்டு)\nBeatzGaming அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/27552-neet-ordinance-by-tamil-nadu-not-good-in-law-says-a-g.html", "date_download": "2018-12-16T05:18:39Z", "digest": "sha1:JPD7QQYWN2Z3HSOQCI7J25K53ITT7QIH", "length": 8551, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நீட் -அவசர சட்டமுன்வடிவு செல்லாது? | NEET ordinance by Tamil Nadu not good in law, says A-G", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nநீட் -அவசர சட்டமுன்வடிவு செல்லாது\nநீட் தேர்விலிருந்து ஓராண்டுக்கு விலக்குப் பெற வழிவகுக்கும் தமிழக அரசின் வரைவு சட்டம், சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசு அதிகாரி ஒருவரிடம் இக்கருத்தை தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅவசர சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பாதகமாக வந்தால் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் என அந்த அதிகாரி கூறியதாகவும் தெரிகிறது. நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய தீர்ப்பு அளிக்க உள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது.\nஅரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டம் - பணிகள் முடங்கின\nசொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - சசிகலா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொன்.மாணிக்கவேலின் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்\n“நீட்டை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா மோசமானது” - கல்வியாளர் கருத்து\nநீட்: பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு; விண்ணப்பிக்க அவகாசம் வழங்க ஆணை..\nஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரத்தை கைது செய்ய தடை நீட்டிப்பு\nசபரிமலையில் தடை உத்தரவு மேலும் 4 நாட்களுக்கு நீட்டிப்பு\n“ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - ஸ்டாலின் கடிதம்\n“டாக்டர் எஸ்.அனிதா எம்.பி.பி.எஸ்” - படத்திற்கு தடைகோரி அனிதா தந்தை வழக்கு\nஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி மருத்துவமனையில் அனுமதி \nஆறுமுகசாமி ஆணையத்திற்கு மேலும் 4 மாத கால அவகாசம் நீட்டிப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப்போராட்டம் - பணிகள் முடங்கின\nசொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் - சசிகலா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-12-16T07:05:58Z", "digest": "sha1:EWHYU43IAOWSR33H6CKP2EBJABT4HXCW", "length": 3755, "nlines": 51, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "பிளம்ஸ் லஸ்ஸி எப்படி செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nபிளம்ஸ் லஸ்ஸி எப்படி செய்வது\nபிளம்ஸ் லஸ்ஸி எப்படி செய்வது\nபிளம்ஸ் பழம் அரை கப் (கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும்),\nபுளிப்பு இல்லாத கெட்டித் தயிர் ஒரு கப்,\nசர்க்கரை – 4 டீஸ்பூன்,\nரோஸ் எசென்ஸ் – 2 துளி.\nபிளம்ஸ் பழத் துண்டுகளை மிக்ஸியில் போட்டு, சர்க்கரை, கெட்டித் தயிர் சேர்த்து நன்கு அடித்து, அதனுடன் ரோஸ் எசென்ஸை கலக்கவும். ஃப்ரிட்ஜில் குளிரவைத்து அருந்தவும்.\nபட்டாணி பீன்ஸ் உருளை பிரியாணி எப்படிச் செய்வது\nதிருப்பாவை பாசுரம் -1 விளக்கவுரை Dr. உ.வே.அனந்த பத்மநாபாச்சாரியார் மார்கழி ��ைபவம்16-12-2018 PuthuYugam TV Show Online\nபட்டாணி பீன்ஸ் உருளை பிரியாணி எப்படிச் செய்வது\nதிருப்பாவை பாசுரம் -1 விளக்கவுரை Dr. உ.வே.அனந்த பத்மநாபாச்சாரியார் மார்கழி வைபவம்16-12-2018 PuthuYugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2016/12/blog-post_2.html", "date_download": "2018-12-16T06:48:57Z", "digest": "sha1:ZY6PK3DM3PPF632AY2CIA6W6YEBLYCIP", "length": 10281, "nlines": 157, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: மெய் மறக்கலாகாது.", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nகண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்சென்று அவ்வெளியில் நிற்கையிலே,விண்ணிலுள்ள ஆறு,நெருப்பாறு வந்து அந்த வெளிவழி பாய்ந்து வருவதைக் காணலாம்.\nஇந்த ஊசிமுனை துவார உள் பாதையே மயிர் பாலம்.அது வழியே நெருப்பாறு பாய்ந்து வரும்.அக்னி கலையிலிருந்து ஒளி வெள்ளம் வரும்.அந்த ஒளி தண்ணொளி,விண்ணில் பாய்ந்து வரும் சுடர் நெருப்பு.சுகமான அக்னி.குளிர்ச்சி பொருந்திய தீ.அதுவே \"சுயஞ்சோதி\" \nநடு மூக்கு - இது பரிபாஷை மூக்கைப் பார்த்து மோசம் போனவர் ஏராளம்.தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவா மூக்கைப் பார்த்து மோசம் போனவர் ஏராளம்.தண்ணீர் ஊற்றும் பாத்திரம் உண்டல்லவாஅதில் நீர் வரும் பகுதியை மூக்கு என்று தானே சொல்லுவோம்.நமக்கு கண்ணீர் வரும் கண்ணே மூக்கு.கண்ணைத்தான் இங்கு திருமூலர் மூக்கு என்கிறார்.\nதவறாக பொருள் கொண்டு மூக்கைப் பார்த்து மூச்சை அடக்கி மோசம் போவார் பலர்.போலி குருக்களால் மூச்சுப்பயிற்ச்சி செய்து மோசம் போகாதீர்கள்.\nகண் வழியே ஒளி ஊடுருவி ஆத்மஸ்தானத்தை அடையும் போது தசவித நாதம் கேட்கும்.ஆணவம் கொண்டோருக்கு ஒருபோதும் கிட்டாது.\nஒளியைக்கண்டு,ஒலியைக்கேட்டு ஆனந்தம் அடைந்தவர் அம்மையைக் காண்பர்.\nதவம் புரிவோர் பின் அவ்விடத்திலே நிலைத்து இருக்க வேண்டும்.அப்போது தான் விடமுண்ட கண்டனை காண முடியும்.நாத முடிவிலே தான் இவையனைத்தும்.\nஅங்ஙனம் சமாதி கூடியவர்க்கு அட்டமா சித்தியும் கை கூடும்.சமாதி கூடிய அன்றே தான் ஆகிய ஆத்மாவுடன் கூடிய பரமாத்மா கைவல்யமாகும்.\nசமாதியில் நின்று விடலாகாது.மேலும் மேலும் தவம் கூடக்கூட ஊன் உடலே ஒளியுடல் ஆகும்.\nசமாதி நிலை ஞானத்தின் ஒரு படியே.சமாதி கூடி மெய் மறந்து போன தவ சீலர்கள் கோடி கோடிபேர்கள் நம் நாட்டிலுன்டு.\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nவள்ளல் பெருமான் நமக்கு கொடுக்கும் உறுதிமொழி\nஆண்டவன் - *அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி* *வாழ்க வையகம்* குரு எமக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/28/pondy.html", "date_download": "2018-12-16T06:42:02Z", "digest": "sha1:WO2URX7N6SKCDDGFDL4TUC2BL6NCQHLY", "length": 11351, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "புதுவையில் மாணவர்கள் சாதனை | male students make record in pondicherry - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்பு\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள�� - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nநடந்து முடிந்த 12ஆம் வகுப்பு தேர்வுகளில் பாண்டிச்சேரியில் ஆண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nதமிழ்நாட்டைப் போலவே, பாண்டிச்சேரியிலும் 12ஆம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் திங்கள்கிழமைவெளியிடப்பட்டன.\nஇதுகுறித்து பாண்டிச்சேரி மாநிலக் கல்வி செயலாளர் (பொறுப்பு) நரேந்திரகுமார் கூறியதாவது:\nஇந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 85.45 சதவீதம் பேர் இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nகடந்த சில ஆண்டுகளைவிட, இந்த ஆண்டு ஆண்களின் தேர்ச்சி விகிதம் அதிக அளவில் இருந்தது. தேர்ச்சிஅடைந்தவர்களில் 85.55 சதவீதம் பேர் ஆண்கள். பெண்களின் தேர்ச்சி சதவிகிதம் 85.37 ஆகும்.\nஇம்மாநிலத்தைச் சேர்ந்த 8 தனியார் பள்ளிகளில் 100 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.\nபுனித பாட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர் விஜய் வெங்கடேஷ் 1176 மதிப்பெண்கள் பெற்று, பாண்டிச்சேரிமாநிலத்திலேயே முதலாவதாக வந்தார். 1174 மதிப்பெண்களுடன் பெடிட் செமினார் பள்ளி மாணவர் இரண்டாவதுஇடத்தைப் பிடித்தார்.\n90 சதவிகிதத்திற்கும் அதிக அளவில் தேர்ச்சி அளித்ததற்காக, காரைக்காலில் உள்ள வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியும், வில்லியனூரில் உள்ள கண்ணகி அரசு மேல்நிலைப் பள்ளியும் தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகையாகஅரசிடமிருந்து பெறுகின்றன என்றார் அவர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_544.html", "date_download": "2018-12-16T07:08:15Z", "digest": "sha1:E773LLK25S7J5XAQZIBKZNYLFP5EBQNF", "length": 9012, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "புத்தளத்தில் அடைமழை! கரைந்தது உப்புக் குவியல்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / புத்தளத்தில் அடைமழை\nதமிழ்நாடன் May 27, 2018 இலங்கை\nஅடை மழை காரணமாக புத்தளப் பகுதியில் உப்பு உற்பத்தி முழுமையாகப் பாதிப்புக்குள்ளாகியது.\nசேமித்து வைக்கப்பட்ட உப்புக் குவியல்கள் மற்றும் உற்பத்தி வயல்களில் வெள்ள நீர் உட்புகுந்ததால் உப்புக் கரைந்துவிட்டது. இதனால�� உப்பு உற்பத்தியாளர்கள் பொிதும் கவலையடைந்துள்ளனர்\nகடந்த காலங்களில் புத்தளம் உட்பட பல பிரதேசங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/08/02211605/1005099/Minister-Thangamani-Inspection.vpf", "date_download": "2018-12-16T05:33:04Z", "digest": "sha1:ZJHPRKFEQURJF3UTN7MTAS5NBY45ERPI", "length": 8642, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மின்துறை பணிகள் - அமைச்சர் தங்கமணி ஆய்வு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமின்துறை பணிகள் - அமைச்சர் தங்கமணி ஆய்வு\nதமிழன்கத்தின் மின் உற்பத்தி, மின் திட்டங்கள் மற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு நடத்தினார்.\nதமிழன்கத்தின் மின் உற்பத்தி, மின் திட்டங்கள் மற்றும் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து, அதிகாரிகளுடன் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு நடத்தினார். சென்னை - தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆய்வு கூட்டத்தில், மின்வாரிய உயர் அலுவலர்கள், அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் அரசு துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.\nதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nமின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்\nதமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.\nராணுவ ஹெலிகாப்டரை தனிநபருக்கு வழங்கியது எப்படி\nபதவி விலக வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்.\nபோக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அம��ச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு\nபோக்குவரத்து துறை செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு நடத்தினார்.\n\"மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லை\" - கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சி\nநடிகர் கார்த்திக், தனது கட்சியின் புதிய பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.\n\"மக்களின் வறுமையை பயன்படுத்தி ஆட்சிக்கு வருகிறார்கள்\" - சீமான் புகார்\nஇலவசங்களையும் கொடுத்து மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அடிப்படை தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் மக்களை வைத்துள்ளார்கள் என்றும் சீமான் குற்றம்சாட்டி உள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கூடாது - இல.கணேசன்\nஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க கூடாது - இல.கணேசன்\nபொதுமக்கள் ஸ்டெர்லைட்டை வரவேற்கிறார்கள் - எச். ராஜா\nபொதுமக்கள் ஸ்டெர்லைட்டை வரவேற்கிறார்கள் - எச். ராஜா\nஇது ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு , தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது - வைகோ\nஇது ஸ்டெர்லைட் எழுதிய தீர்ப்பு , தமிழக அரசு கபட நாடகம் ஆடுகிறது - வைகோ\nஎத்தனை சோதனை வந்தாலும் அதிமுக தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள் - ஓ.எஸ். மணியன்\nஎத்தனை சோதனை வந்தாலும் அதிமுக தொண்டர்கள் கட்சி மாற மாட்டார்கள் - ஓ.எஸ். மணியன்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/common-news/94", "date_download": "2018-12-16T07:01:52Z", "digest": "sha1:IBODLZ2TJTGJIMWMHNDNB6HCM6GXTT57", "length": 6024, "nlines": 26, "source_domain": "www.tamilsheeya.com", "title": "லெபனானை விட்டு வெளியேறுமாறு கட்டார், குவைட் ஆகியன தமது பிரஜைகளுக்கு வேண்டுகோள். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nலெபனானை விட்டு வெளியேறுமாறு கட்டார், குவைட் ஆகியன தமது பிரஜைகளுக்கு வேண்டுகோள்.\nலெபனானை விட்டும் வெளியேறுமாறு ���ளைகுடா நாடுகள் ஏற்கனவே தமது பிரஜைகளைக் கேட்டுக் கொண்டுள்ள நிலையில் அதனுடன் இணைந்துள்ள குவைட், கட்டார் ஆகிய நாடுகளும் தமது பிரஜைகளை லெபனானை விட்டும் வெளியேறுமாறு புதனன்று கேட்டுக் கொண்டுள்ளன.\nகட்டார் வெளிவிவகார அமைச்சர் அவர்கள் தமது பிரஜைகளை லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளதாக அரச செய்திச் சேவையான கட்டார் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.\nஇன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், லெபனானிலுள்ள கட்டார் பிரஜைகள் அனைவரையும் தமது சொந்த பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறுமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன் லெபனானை விட்டும் வெளியேறுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்காக பெய்ரூட்டில் உள்ள கட்டார் தூதரகத்தினை தொடர்பு கொள்ளுமாறும் வேண்டப்பட்டுள்ளது.\nகுவைட் தூதரகமும் தமது பிரஜைகள் லெபனானுக்கு பிரயாணம் செய்யும் போது முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறும், பாதுகாப்பற்ற இடங்களுக்கு செல்வதை தவிர்ந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது என குவைட் அரச செய்தி முகவரகம் செய்தி அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.\nஅதேவேளை அவர்களை பாதுகாப்பாக இருப்பதற்காக வேண்டிய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக குவைட் தூதரகத்தினை தொடர்புகொள்ளுமாறு தமது பிரஜைகளை அறிவுறுத்தியுள்ளது.\nஅதேவேளை லெபனானுக்கு பிரயாணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளவர்கள் தமது திட்டத்தினை மீள்பரிசீலனை செய்யுமாறும் குவைட் தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசஊதி அரேபியாவும், பஹ்ரைனும் தமது பிரஜைகளுக்கு இவ்வாறான பயண எச்சரிக்கையை விடுத்து மறுநாளே குவைட்டும், கட்டாரும் அதே நடவடிக்கையினை எடுத்துள்ளன. இதற்கிடையே ஐக்கிய அரபு இராச்சியம் தமது தமது பிரஜைகளுக்கு லெபனானுக்கு பயணம் மேற்கொள்வதற்கு முழுமையான தடையினை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஈரானின் உதவியுடன் இயங்கும் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளைக் கட்டுப்படுத்த லெபனான் அரசு தவறிவிட்டது என்பதனை சுட்டிக்காட்டி சஊதி அரேபியா லெபனானுக்கு வழங்கி வந்த 4 பில்லியன் டொலர் இராணுவ நிதியுதவியை நிறுத்தியதன் பிற்பாடே வளைகுடா நாடுகள் தமது பிரஜைகளுக்கு குறித்த பயண எச்சரிக்கையினை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/component/users/?view=remind", "date_download": "2018-12-16T07:07:22Z", "digest": "sha1:BJL3WEUEXZ6T3C4BG6ETQPVVSWDHEUJU", "length": 2514, "nlines": 68, "source_domain": "bergentamilkat.com", "title": "BergenTamilKat", "raw_content": "\n23 மார்கழி 2018 - ஞாயிறு - திருப்பலி - 13:00\n25 மார்கழி 2018 - செவ்வாய் - நத்தார் திருப்பலி - 13:00\n26 மார்கழி 2018 - புதன் - திருப்பலி - 17:00\n30 மார்கழி 2018 - ஞாயிறு - திருக்குடும்பவிழா - 16:30\n31 மார்கழி 2018 - திங்கள் - நன்றி வழிபாடு - 19:00\n1 தை 2019 - செவ்வாய் - புதுவருடத் திருப்பலி - 13:00\nஞாயிறு - திருப்பலி - 13:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://cmrd.lk/ta/about/objectives.php", "date_download": "2018-12-16T06:13:24Z", "digest": "sha1:Z7WA32NR3S2IANNY6QF3KVMU6CHCT7P6", "length": 3227, "nlines": 16, "source_domain": "cmrd.lk", "title": " CMRD - நோக்கங்கள் ", "raw_content": "முகப்பு பற்றிவெளியீடுகள் திட்டங்கள் CMRD குழு இணைப்புகள் தொடர்பு விபரங்கள் සිංහල English\nநாங்கள் யார் எங்கள் குறிக்கோள் ஆலோசனை சபை பதிவு\nCMRD உறுப்பினர்கள் மூலமான வெளியீடுகள்\nஆய்விதழ் கட்டுரைகள் புத்தக பிரிவுகள் கல்வி சார் மாநாடுகள் பிற வெளியீடுகள்\nநடப்புத்திட்டங்கள் நிறைவுபெற்ற செயற்திட்டங்கள் ஆய்வுப் பங்காளர்கள்\nதெரியாத நகரம் டிராப்பர்டு மக்கள்\nகுழுவினைப் பற்றி முகாமைத்துவம் ஆய்வுக் குழு கூட்டுப்பணியாளர்கள்\nகல்வியல் ஆய்வாக அனைத்து வகையான இடப்பெயர்வு மற்றும் இலங்கையின் அபிவிருத்தி சார் பிரச்சினைகளை மேற்கொள்ளல்.\nஇடப்பெயர்வு மற்றும் அபிவிருத்தி இடையிலான இடைத்தொடர்பினை குறிப்பாக வறுமை குறைப்பு, வாழ்வு மேம்பாடு பொருளாதார அபிவிருத்தி சார்ந்த அறிவு மற்றும் புரிந்துணர்வு கட்டியெழுப்பல்\nஅரசாங்கம், நன்கொடையாளர் தொழிலாளர், வர்த்தகர் மற்றும் ஆய்வு சமூகத்தினர் இடையில் கொள்கையினை மேம்படுத்துவதற்கு ஆய்வு ஆதாரங்களை வழங்கி மற்றும் பகிர்தல்.\nஉள்நாட்டு மற்றும் சர்வதேச தொடர்பு வலையமைப்பினை பெறுவதன் ஊடாக ஆய்வாளர்களுக்கு தொழிமுறை தரத்திலான கற்கையினை மேற்கொள்ளவதற்கான ஒரு தளமாக செயல்படல்.\nஇடப்பெயர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் இடையிலான திறனை கட்டியெழுப்புவதற்கு உதவுதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Bajaj/Pulsar-150.html", "date_download": "2018-12-16T05:35:25Z", "digest": "sha1:CEG6LGXXZFGSERL4JFYAWGXAFSFAKA7C", "length": 5373, "nlines": 140, "source_domain": "www.autonews.mowval.in", "title": "பஜாஜ் பல்சர் 150 - ஆன் ரோடு வி���ை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Bajaj Pulsar 150 - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n72,249 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடல் மொத்தம் 4 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது .\nஇந்த மாடலில் 149 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 15.06 bhp (9000rpm) திறனும் 12.5 NM (6500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.இந்த மாடல் 64 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 5 முதல் 6 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 115 முதல் 120 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nசெயல் திறன் காட்டும் கருவி\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Honda/CB1000R.html", "date_download": "2018-12-16T06:25:04Z", "digest": "sha1:734CR6FBXEHNLJKFBWIIYQRIQID3LGLN", "length": 5864, "nlines": 141, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஹோண்டா CB1000R - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Honda CB1000R - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n13,38,093 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடல் சிவப்பு,கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய 3 வண்ணங்களில் கிடைகிறது .\nஇந்த மாடலில் 998 cc கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 123.3 bhp (10000 rpm) திறனும் 100 Nm (8000rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 22 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2 முதல் 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 225 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nசெயல் திறன் காட்டும் கருவி\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1181125&Print=1", "date_download": "2018-12-16T06:57:39Z", "digest": "sha1:KABJVEYZQVEHPUYIIP4U2XTC74LDOE4N", "length": 13077, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "En parvai | மாணவனே நீ மகத்தானவன்..- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்| Dinamalar\n- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்\n'இளைய தலைமுறையினர் மனங்களை உருவாக்குவதே ஆசிரியர் பணி' என்று சுவாமி ரங்கநாதானந்தர் கூறுவார். மனங்களை உருவாக்குவது என்பது ஆக்கப்பூர்வமான வழியாக அமைய வேண்டும். அறிவியல், மனிதநேயம், அடுத்தவருக்காக இரங்குதல், சுற்றுப்புற சுகாதாரம், சகிப்பு தன்மை ஆகியவற்றை கற்றுத்தர வேண்டும். வகுப்பறையில் மாணவர்கள் எதைக் கற்றுக்கொள்கிறார்களோ அதை பொறுத்தே புதிய உலகம் உருவாகும். இன்றைய பள்ளிக் குழந்தைகள், வரும் ஆண்டுகளில் நாட்டின் முக்கிய பொறுப்பை தாங்கும் பணியை செய்து கொண்டிருப்பர். எனவே அவர்களிடம் தேசிய உணர்வையும், பொறுப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும். நம்மை நலிவுபடுத்தும் எதிர்மறைவான எண்ணங்களை மாணவர்கள் மனத்திலிருந்து அகற்ற வேண்டும். கஷ்டப்பட்டு படித்தால் தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள் பெற்றோர்களும், ஆசிரியர்களும் படிப்பதற்கு ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று தெரியவில்லை.\nஇதற்கான பதில் நம்முடைய ஆர்வமின்மை. மூன்று மணிநேரம் தொடர்ச்சியாக தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்க்க முடிகிறது. ஆனால் முப்பது நிமிடம் படித்தாலே அம்மா 'ஹாட் டிரிங்க்ஸ்' கலக்கி கொடுக்க வேண்டும். ஆர்வத்தோடு படிப்பது மட்டுமே வெற்றிக்கு வழி. ஒவ்வொரு மாணவனுக்கும் தான் வாழ்க்கையில் இப்படித்தான் ஆக வேண்டும் என்கிற எண்ணம் 14 வயதுக்குள் உருவாக வேண்டும். அந்த வயதில் தான் அவர்களின் மனம் உருகிய மெழுகுப்பதத்தில் இருக்கிறது. அவர்களை அழகான அச்சில் வார்க்க முடியும். இத்தகைய மாணவர்களுக்கு உயர் எண்ணங்களை கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு பெற்றோர் மற்றும் ஆசிரியர் சமுதாயத்திற்கு இருக்கிறது. ஆனால் மாணவர்களுக்கு இன்றைய சூழல் சரியில்லை. அவர்களுடைய எண்ணங்களை சிதறடிக்க நிறைய காரணிகள் உள்ளன. சந்தையில் பெருகி கிடக்கும் பொழுதுபோக்கு சாதனங்கள், மொபைல் போன், சினிமாக்கள், பாடல்கள், 'டிவி' சேனல்கள் மாணவர்களின் சுயசிந்தனையை மழுங்கடிக்கின்றன. அவர்களின் நேரத்தை விழுங்கி பரவிப்படரும் விஷ செடியின் வேலையினை இந்த வியாபாரப் பொருட்கள் செய்து விடுகின்றன. கவனத்தை ஒருமுக��்படுத்தி லட்சிய விடியலை நோக்கி செல்வதுதான் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட ஒரே வழி. இதில் பெற்றோர்களின் பொறுப்பும் முக்கியம். மாணவர்களின் கனவுகளும், ஆசைகளும், பெரியவையாக இருக்க வேண்டும். லட்சியங்கள் உயர்வாக இருக்கும்போது அதனை அடைவதற்கான வழிமுறையும் உயர்ந்ததாகவே அமையும். இந்த லட்சிய கனவுகளில் ஒவ்வொரு மாணவனும் மூழ்கும்போது இயல்பாகவே பாடத்திட்டத்தின் கவனம் சென்று கல்வியில் வெற்றி சாத்தியமாகி விடுகிறது.\nமாணவர்கள் தேர்வு பயத்தால் பீதிக்குள்ளாகின்றனர். மன அழுத்தம் அதிகரிப்பதற்கு பிள்ளைகள் மட்டுமல்ல பெற்றோரும் காரணம். உருட்டல் மிரட்டலுடன் குழந்தையை வளர்ப்பதால் பாடம் சார்ந்த நெருக்கடிகளை குழந்தைகளால் சமாளிக்க முடிவதில்லை. பெற்றோர் தங்கள் குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படியே ஏற்பதில்லை. பந்தயத்தில் ஓடத் தெரியாத குதிரையை அடித்தும் இழுத்தும் வந்து ரேஸ் மைதானத்தில் நிறுத்துவது போல் நடந்து கொள்கிறார்கள். இப்படி உந்தப்பட்டு 90 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு கூட நல்ல வேலை கிடைப்பதில்லை. ஏனெனில் வேலைக்கான தகுதியோடு மாணவர்கள் உருவாக்கப்படுவதில்லை.\nவேலைவாய்ப்புகள் இன்றைக்கு பெருகி விட்டன. பணிக்கேற்ற ஆட்கள் கிடைப்பதில்லை என்பதுதான் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையாக உள்ளது. படிப்பிற்கும் வேலைக்குமான இடைவெளி அதிகரித்துகொண்டே செல்கிறது. கடிவாளம் கட்டப்பட்ட குதிரை மாதிரி மாணவர்கள் ஒரே திசை, ஒரே இலக்கு நோக்கி பாய்பவர்களாகவே இருக்கின்றனர். இது என்னுடைய வாழ்க்கை; நான்தான் தீர்மானிக்க வேண்டும் என்று பிள்ளைகள் நினைப்பதை நாம் தவறென்று கூற முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன் படிப்பிலும் மற்ற விஷயங்களிலும் பெற்றோர் சொல்தான் தேவவாக்கு. ஆனால் இன்றைய மாணவர்கள் மகத்தானவர்கள். தங்கள் சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் விட்டுக்கொடுக்க தயாராக இல்லை. அவர்களுக்கு சிந்திக்கும் திறன் இருக்கிறது. நல்லதை தேர்வு செய்யும் நம்பிக்கை இருக்கிறது. அதனை பெற்றோர் புரிந்து கொண்டு வழிகாட்டினால் மாணவர்களின் வாழ்க்கை பாதை வளமாகும்.\n- முனைவர் ஆதலையூர் சூரியகுமார்,\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2013/02/blog-post_7.html", "date_download": "2018-12-16T07:25:38Z", "digest": "sha1:Q2H76AUDKDJFM5WCYCLNZ3KNZOFCPFR2", "length": 16077, "nlines": 253, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "முத்த சிராய்ப்புகள்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வியாழன், பிப்ரவரி 07, 2013\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், ஆசை, கவிதை, காதல், காதலி, முத்தம், ராசா\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:54\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 6:55\nகாதல் கவிதைகளில் வரவர ரசனை கூடிக் கொண்டேயிருக்கிறதே.... ஃபிக்ஸ் ஆயிடுச்சா அரசன்\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:02\nகவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:43\nமுத்த பயிற்சி எனும் போது இதெல்லாம் சகஜம் தான் இனிய அவஸ்தையும் தான்\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 7:47\nநகக்குறி பற்குறி எல்லாம் அவசியம்தானே\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 8:17\nஅதானே, கண்கள் தான் வலிமையே...\n7 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:19\nஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் எழுதியது அவங்களா \n8 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 1:12\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\n9 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:33\n10 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 4:19\nஇல்ல நான் தான் சார்\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:00\nகாதல் கவிதைகளில் வரவர ரசனை கூடிக் கொண்டேயிருக்கிறதே.... ஃபிக்ஸ் ஆயிடுச்சா அரசன் அருமை\nஇன்னும் இல்லை சார் ...\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:00\nகவிதை வீதி... // சௌந்தர் // கூறியது...\nகாதல்னாலே அழகு தானே ஆசிரியரே\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:01\nமுத்த பயிற்சி எனும் போது இதெல்லாம் சகஜம் தான் இனிய அவஸ்தையும் தான்//\nகாதலில் இதெல்லாம் சகஜம் என்று சொல்ல வரிங்க போல\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:01\nநகக்குறி பற்குறி எல்லாம் அவசியம்தானே\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:02\nஅதானே, கண்கள் தான் வலிமையே...\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:02\nஆமாம் எனக்கு ஒரு சந்தேகம் எழுதியது அவங்களா \nஇல்லை நானே தான் அக்கா\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:02\nபுலவர் சா இராமாநுசம் கூறியது...\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:03\n11 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅரசு அலுவலரின் உச்சக் கோபமும், அன்பும் ....\nஎங்கே போகிறது இந்த சமூகம் ...\nஉங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பு ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத��தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p240.html", "date_download": "2018-12-16T05:50:14Z", "digest": "sha1:UUIINEZTOFHNWX43PRHWNLADB7KPGZG6", "length": 19715, "nlines": 238, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 14\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\nகணினி மற்றும் இணையம் தொடர்புடைய பல்வேறு தொழில்நுட்பத் தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\nவலைப்பதிவரின் சினிமாச் செய்திகள், நாலாயிரத் திவ்யப்பிரபந்தம், ஆன்மிகத் தகவல்கள் போன்றவைகளுடன் வேறு சில தகவல்களும் இடம் பெற்று வருகின்றன.\nஆன்மிகம், சமையல் குறிப்புகள், பொதுத்தகவல்கள் போன்ற தலைப்புகளில் அதிகமான தகவல்கள் தரப்பட்டிருக்கின்றன.\nசெய்திகள், ஆன்மிகம், சிறுவர்பகுதி, ஜோக்ஸ், கவிதை என்று பல்வேறு தலைப்பிலான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nவலைப்பதிவர் கவிதை, அனுபவம், குட்டிக்கதைகள் என்று பல்வேறு செய்திகளை இங்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nஇந்த வலைப்பூவில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு சுவையான செய்திகள், கட்டுரைகள், பொன்மொழிகள், அழகுக்குறிப்புகள், இயற்கை மருத்துவக் குறிப்புகள் என்று பல்சுவைத் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\nகல்வி தொடர்புடைய பல்வேறு செய்திகள், ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் போன்றவை இங்கு இடம் பெற்று வருகின்றன.\nஇந்த வலைப்பூ���ில் பல்வேறு அரிய தகவல்கள் மற்றும் இசுலாமியச் செய்திகள் போன்றவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.\nபுட்டிக்கதைகள், சிறுகதைகள், தோழிகளின் அப்டேட்ஸ் போன்ற தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.\nவலைப்பதிவர் பல்வேறு தலைப்புகளிலான கட்டுரைகளை விரிவாக எழுதிப் பதிவேற்றம் செய்திருக்கிறார்.\nதமிழ் வலைப்பூக்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர���க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-12-16T06:36:43Z", "digest": "sha1:EJOPDGKOKEWGRRIQGUWBEOYI4HIKHNA4", "length": 16452, "nlines": 136, "source_domain": "lakshmanaperumal.com", "title": "ரயில் விபத்துகள் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nTag Archives: ரயில் விபத்துகள்\nPosted by Lakshmana Perumal in இந்தியா, கட்டுரை and tagged with இந்தியன் ரயில்வே, இந்தியா ரயில் சேவை, சைனா ரயில் சேவை, ரயில் விபத்துகள், ரயில் வேகம் ஒக்ரோபர் 4, 2015\nஇந்தியாவில் ஒவ்வொரு முறையும் ரயில் பட்ஜெட் மிகப் பெரிய எதிர்பார்ப்போடும், இந்த பட்ஜெட்டில் அதை விட்டு விட்டார்கள், இது ஏழைகளுக்கான பட்ஜெட், நிறைய திட்டங்கள் இன்னும் முடிக்கப்படவில்லை, ஆரம்பிக்கவில்லை என்ற கோஷங்களை ஒவ்வொரு பட்ஜெட் தாக்குதலின் போதும் பார்க்கிறோம்.\nஇந்தியாவின் ரயில்வே திட்டங்களை சீன ரயில்வே திட்டங்களுடன் ஒப்பிட்டால் ரயில்வே பட்ஜெட் பற்றி நம்முடைய கருத்தே வராது. கடந்த இருபது ஆண்டுகளில் சீனாவில் 20000 கிலோமீட்டர் நீளத்திற்கு கூடுதலாக ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீளம் என்பது UK and Japan நாட்டின் ஒட்டு மொத்த ரயில்வே வழித்தடத்தின் நீளத்திற்கு இணையானது என்றால் மிகையல்ல. இந்தியாவ��லோ வெறும் 860கிலோமீட்டர் நீளத்திற்கு மட்டுமே வழித்தடம் அமைந்துள்ளது.\n2010 ஆம் ஆண்டில் மட்டும் 130 பில்லியன் டாலர்க்கு ஒரு வருட பட்ஜெட்டாக அறிவித்தார்கள். அன்றைய நிலவரத்தில் இந்தியாவின் பட்ஜெட்டைக் காட்டிலும் 14 மடங்கு அதிகமாக நிதி ஒதுக்கீட்டை சீனா செய்திருந்தது.\nஇந்திய ரயில்வே பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால் 1853ல் தான் ரயில்சேவை ஆரம்பித்தது. சீனாவைக் காட்டிலும் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்தியாவில் ரயில்வழித்தடங்களும் ரயில் சேவையும் ஆரம்பமாகி விட்டது.\nமுதன்முதலில் ரயில் சேவை மும்பைக்கும் தானேவிற்கும் இடையில் தான் விடப்பட்டது. இந்திய ரயில்வே துறை ஒரு government monopoly ஆகவே இருந்து வருகிறது. இந்தியாவில் உள்ள மக்கள் நெடுந்தொலைவு பயணம் செய்வதை சீனர்களோடு ஒப்பிட்டால், சீனர்களில் நான்கில் ஒரு பகுதியினரே பயணிக்கிறார்கள்.\n” Trains Can not be Run for Charity” said by Mahatma Gandhi. சீனப் புரட்சியின் போது (1949)சீனாவில் வெறும் 22000 கிலோமீட்டர் நீளம் மட்டுமே ரயில் வழித்தடம் இருந்தது. அன்றைய நிலையில் இந்தியாவின் ரயில் வழித்தடத்தின் நீளம் சீனாவைக் காட்டிலும் இரு மடங்கு அதிகமானது.\n1991 ல் சீனாவின் ரயில் வழித்தடத்தின் நீளம் 58000 கிலோமீட்டர். இந்தியாவைக் காட்டிலும் 4000 கிலோமீட்டர் மட்டுமே வழித்தடத்தின் நீளம் குறைவாக இருந்தது. 1991ல் சீனா ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அன்றிலிருந்து சீனா ரயில் அமைச்சகத்தின் பணி ரயில் சேவை(Service) என்பதற்குப் பதிலாக Supervisor and Operator ஆக மட்டும் தன்னை மாற்றிக் கொண்டது. மேலும் மத்திய அரசு மட்டுமே பொறுப்பு என்பதை மாற்றி மாநிலங்களின் பங்கீடு மற்றும் மாநகராட்சிகளின் பங்கீட்டுடன் கூடிய கூட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்தது. மேலும் தொழிற்சாலைகளும் ரயில் வழித்தடங்களை அமைக்க வழி விட்டது. தனியார் நிறுவனம் ஒன்றும் புதிதாக ரயில் வழித்தடத்திலும் ரயில் சேவையையும் ஆரம்பித்துள்ளது.\nஇந்தப் புதிய சட்டத்தின் படி மாநிலங்களே முதலீடும் செய்து கொள்ளலாம். பயணிகளுக்கான ரயில் கட்டணத்தையும் தீர்மானித்துக் கொள்ளலாம். இந்தியாவைப் போல zonal ஆக பல ரயில்வே பிரிவுகள் உள்ளது. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அந்த வருடத்தில் முறையாக ரயில் சேவை புரிதல், மற்றும் விபத்துகள் இல்லாமல் ரயில் சேவை செய்தால் அனைவருக்கும் போனஸ் கூடுதலாகக் கிடைக்கும். இதில் தவறுகள் நிகழ்ந்தால் ஊழியர்களுக்கு போனஸ் கிடைக்காது. தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்தியாவிலோ 3.6 பில்லியன் டாலர் ரயில் விபத்து நிவாரணமாக அளிக்கப்படுகிறது. இப்புதிய சட்டத்திற்குப் பிறகு 88000 கிலோமீட்டர்(2010) நீளத்திற்கு தடம் அமைக்கப்பெற்றுள்ளது. உலக வங்கியின் கணக்கின் படி(2012) 66300கிலோமீட்டர் நீளம் சீனாவிலும், 64,460கிலோமீட்டர் நீளத்திற்கு இந்தியாவிலும் வழித்தடத்தின் நீளம் குறிப்படப்பட்டுள்ளது. சர்வ நிச்சயமாக 1991 to 2012 கால இடைவெளியில் இந்தியாவைக் காட்டிலும் சீனா வெகு வேகமாகத் திட்டங்களை நிறைவேற்றி உள்ளது.இதில் 10000 கிலோமீட்டர்நீளத்திற்கு மாநில மற்றும் மாநகராட்சிகளின் பங்களிப்பும் உள்ளது.\nநல்ல செய்தி: உலகிலேயே Highest Rail Bridge இந்தியாவில் அமைக்கப்படுகிறது. ஜம்மு-பாராமுல்லாவிற்கு இடையே chenab river க்கு மேலே அமைக்கப்படும் இந்த பாலம் 359 மீட்டர் உயரத்தில் நில மட்டத்திலிருந்து அமையப்பெறும். அவ்வளவு உயரத்தில் ரயிலில் பயணிப்பதே ஒரு திரில் அனுபவமாக அமையும். 2016 இறுதியிலோ 2017 லிலோ ரயில் சேவை தொடங்கும் என திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-12-16T06:06:51Z", "digest": "sha1:DZYIMIG5DQV6GR2M52E4PUPNNUIRCOQF", "length": 4324, "nlines": 79, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கலவரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கலவரம் யின் அர்த்தம்\n‘உள்நாட்டுக் கலவரத்தை அடக்க ராணுவம் வந்தது’\n(பயம் கலந்த மன) குழப்பம் அல்லது அதிர்ச்சி.\n‘பெரியவர் கேட்ட கேள்வி அவன் மனத்தில் சிறிது கலவரத்தை உண்டாக்கியது’\n‘விபத்துக்கு உள்ளான மனைவிக்கு என்ன ஆயிற்றோ என்ற கலவரத்துடன் அவன் மருத்துவமனையை நெருங்கினான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/295029653021296529693021296529953021/-36", "date_download": "2018-12-16T06:39:20Z", "digest": "sha1:U5YG6VZV6YBBQ5AF34D5L6F6CNQAOEIY", "length": 5256, "nlines": 55, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஷீஆ மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 36) - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஷீஆ மதத்தவர்களை இஸ்லாத்தை ஏற்க வைத்த சிக்கலான சில கேள்விகள். (தொடர் - 36)\nஷீஆ மத இமாம் குலைனி தனது நூலில் [பெண்கள்அசையா சொத்துக்களில் அனந்தரச் சொத்தாகப் பெற மாட்டார்கள்] என தனியானதொரு தலைப்பிட்டு ஷீஆ பொய் ஹதீஸ் கொண்டு வருகிறார். \"அபூ ஜஃபர் அலைஹிஸ் ஸலாம் கூறுவதாவது : பெண்கள் பூமி போன்ற அசையாச் சொத்துக்களில் எதையும் அனந்தரச் சொத்தாகப் பெற மாட்டார்கள்\"\nஆதாரம் : ஷீஆ மத நூல் : புரூஉல் காபீ (127/7)\nஇது போன்ற ஷீஆ மதத்தினரின் பொய் ஹதீஸ்களில் ஒரு தொகையினை ஷீஆ காபிர் தூஸி என்பவனின் \" தஹ்தீபுல் அஹ்காம் \" (254/9) என்ற நூலில் காணலாம்.\nஇதன்படி ஷீஆ மத ரிவாயத்துக்களின் அடிப்படையில் பாத்திமா நாயகிக்கு நபியவர்களின் அனந்தரச் சொத்தில் எந்தப் பங்கையும் உரிமை கோர முடியாது போய் விடும்.\nஇதையும் ஷீஆ. மத நூல் உறுதி செய்கிறது.\nஅதில் வருவதாவது : [நபியுடைய பூமி முழுவதும் இமாமுக்கு சொந்தமானது என்பது பற்றிய பாடம்] அபூ ஜஃபர் நபியவர்கள் வாயிலாக அறிவிப்பதாவது : \"......... நபியவர்களுக்குச் சொந்தமான பூமி அவர்களது மரணத்துக்குப் பின்பு அவர்களின் குடும்பத்தின் இமாம்களுக்கு மாத்திரம் அனந்தரமாக வழங்கப்படும்.\"\n* ஷீஆ மத நம்பிக்கைக் கோட்பாடின் அடிப்படையில் முதல் இமாம் அலி (ரழி) ஆவார்கள்.\nஆகவே நபியவர்களின் அனந்தரச் சொத்தான கைபரில் உள்ள பதக் பூமிக்கு உரிமை கோரும் அதிகாரம் அலி (ரழி)க்கே உண்டு. பாத்திமா நாயகிக்கு அல்ல.\n1 - அப்படி எதுவும் நடக்க வில்லையே அலி (ரழி) இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்களே அலி (ரழி) இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தார்களே\n2 - பொதுவாக இது பெண்களுக்குப் பெரும் அநியாயமாகி விட்டதே ஏன் பெண்களைக் கேவலப் படுத்துகிறீர்கள்\nமுத்ஆ விபச்சார வணக்கத்தை வைத்து ஷீஆ மத அப்பாவிப் பெண்களின் கற்புகளை சூரையாடியது மட்டுமின்றி அனந்தரச் சொத்துமில்லை என்கிறீர்களே\n ஷீஆக்களிடமிருந்து தக்க பதில் எதிர்பார்க்கப் படுகிறது..................\nஇன் ஷா அல்லாஹ் தொடரும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://harti.gov.lk/index.php/ta/about-us/2014-11-11-08-59-33/research-staff-ordered-by-designation-ta", "date_download": "2018-12-16T05:28:18Z", "digest": "sha1:RCOX4X6RQ4KLJIGO2DMZFC5W54WMIBFN", "length": 37467, "nlines": 508, "source_domain": "harti.gov.lk", "title": "பதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச்சிப் பதவியணியினர்", "raw_content": "\nபதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச்சிப் பதவியணியினர்\nகமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீடு [APPE]\nகமத்தொழில் வளங்கள் முகாமைத்துவம் [ARM]\nசுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவம் [EWRM]\nசந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சி [MFPA\nமனிதவள மற்றும் தாபன அபிவிருத்தி [HRID]\nஇலங்கை கமநல கல்வி பத்திரிக்கைகள்\nபதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச��சிப் பதவியணியினர்\nதற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள்\nதாபனத்தின் புத்தம் புதிய தகவல்கள்\nநாலாந்த உணவுப் பொருள் பத்திரம்\nவாராந்த உணவுப் பொருள் பத்திரம்\nமாதாந்த உணவுப் பொருள் பத்திரம்\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nE Mail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nE Mail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\">\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இ���லுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\">இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\">இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\">இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாத���காக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\">இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\">இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\">இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nrஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்ட��ம்.\nஇம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nEmail இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.,\">இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.\nஎழுத்துரிமை © 2014 ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம். முழுப் பதிப்புரிமை உடையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/tag/alert/", "date_download": "2018-12-16T06:51:26Z", "digest": "sha1:HDMISBHQFGY75EWDXP2E5JSUCZNGTP5E", "length": 1932, "nlines": 37, "source_domain": "jmmedia.lk", "title": "alert – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nநிசார் உடையார் ஆசிரியருக்கு கௌரவிப்பு\nகல்எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் இலவச ஊடக செயலமர்வு\nஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் இலவச ஊடக செயலமர்வு\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nநாட்டில் மூன்று வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது: சுகாதார அமைச்சு\nநாட்டில் தற்போது டெங்கு உள்ளிட்ட 3 வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குழந்தைகள் மத்தியிலும் வேகமாகப் பரவி வரும் இந்த காய்ச்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/nallurai-naal-thorum-song/", "date_download": "2018-12-16T05:34:30Z", "digest": "sha1:2GUYGDSJTYI325OPWR3RJ5555KU4WIWO", "length": 1638, "nlines": 30, "source_domain": "nallurkanthan.com", "title": "Nallurai Naal Thorum - Nallur Kandaswamy Temple Song - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர்க் கந்தசுவாமி கோயில் மணியோசை\nகாலை 04.30 மணி – பள்ளியறைப் பூஐை\nகாலை 05.00 மணி – உஷத்கால பூஐை\nபகல் 10.00 மணி – காலை சந்தி பூஐை\nநண்பகல் 12.00 மணி – உச்சிக்கால பூஐை\nமாலை 04.00 மணி – சாயங்கால பூஐை\nமாலை 05.00 மணி – இரண்டாங்கால பூஐை\nமாலை 06 .00 மணி – அர்த்த யாம பூஐை\nவிசேட தினங்களில் பூஐை நேரங்களில் சிறிது மாற்றம் வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/calendar/action~oneday/exact_date~15-8-2018/", "date_download": "2018-12-16T05:22:26Z", "digest": "sha1:AKXJGLRTMK2Y55ME3RXM7CUO27CKWZSX", "length": 5739, "nlines": 165, "source_domain": "saivanarpani.org", "title": "Calendar | Saivanarpani", "raw_content": "\nசைவ வினா விடை (4)\n12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்\n68. பரசிவமே அனைத்தையும் துடைக்கின்றது\n112. அறிவு வழிபாட்டில் தொண்டர் நெறி\n61. கழுநீரையே விரும்பும் பசுக்கள்\n3. இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காதான்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.enthiran.net/aish-says-bye-to-endhiran-unit/", "date_download": "2018-12-16T06:52:25Z", "digest": "sha1:QLD3KT2NU3QYCLFYW223SKRGKHLVZV7V", "length": 9122, "nlines": 145, "source_domain": "www.enthiran.net", "title": "Aish says bye to Endhiran unit | 2.0 – Rajini – Enthiran Movie", "raw_content": "\nஎந்திரன் படப்பிடிப்பு முற்றாக முடிந்ததைத் தொடர்ந்து, படத்தின் நடிகர் நடிகைகள் மற்றும் இதர குழுவினர் விடைபெற்றனர்.\nபடத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராய், ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற்று மும்பை திரும்பினார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இரண்டு ஆண்டுகளாக நடந்த எந்திரன் படப்பிடிப்பு முடிந்துள்ளது. மூன்று தினங்களுக்கு முன் இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு பெருங்குடியில் நடந்தது. ரஜினி, ஐஸ்வர்யாராய் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி அங்கு படமானது.\nபடப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரது முகத்திலும் பிரிந்து செல்லும் வாட்டம் தெரிந்தது. படக்குழுவினர், ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்து���், கைகுலுக்கியும் பிரியா விடை பெற்றனர்.\nஅப்போது ஐஸ்வர்யாராய் யாரும் எதிர்பாராத வகையில் ரஜினி காலில் விழுந்து வணங்கினார். தன்னை வாழ்த்தி ஆசி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.\nஐஸ்வர்யாராய் செயல் ரஜினிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ‘இதெல்லாம் எதுக்கும்மா’ என்றவர், பின்னர் சுதாரித்துக் கொண்டு ஐஸ்வர்யா ராயை ஆசீர்வதித்தார். ‘நீயும் எனக்கு மருமகள் போலத்தான்’ என்று சொல்லி வாழ்த்தினார்.\nஐஸ்வர்யா ராய் பணிவைப் பார்த்து படப்பிடிப்பு குழுவினர் வியந்தனர். படக்குழுவினர் பலரும் ரஜினியின் காலில் விழுந்து ஆசி பெற ஆரம்பிக்க, அவர்களைத் தடுத்த ரஜினி, “யாரும் யார் காலிலும் விழுவது தேவையில்லாதது. என் ஆசீர்வாதம் அனைவருக்கும் உண்டு” என்றார்.\nஎந்திரன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகும் என்று நிருபர்களிடம் நேற்று தெரிவித்தது நினைவிருக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/07/blog-post_30.html", "date_download": "2018-12-16T05:33:43Z", "digest": "sha1:OD3QQMFODGEUHNRNXIFSQEUIR5RAFC22", "length": 6700, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "துறைநீலாவணை மாகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் புதிதாக ஆரம்பம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » துறைநீலாவணை மாகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் புதிதாக ஆரம்பம்\nதுறைநீலாவணை மாகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம் புதிதாக ஆரம்பம்\nதுறைநீலாவணை மாகா வித்தியாலய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்திற்கான புதிய நிருவாகம் கடந்த வாரம் தெரிவு செய்யப்பட்டது.\nபாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன் தலைமையில் பாடசாலை ஒன்று கூடல் மண்டபத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண பொதுக்கூட்டத்ன் போதே பழைய மாணவர் சங்கத்திற்கான நிருவாகிகள் தெரிவு செய்யப்பட்டனர்.\nதலைவராக பாடசாலை அதிபர் ரி.ஈஸ்பரன், செயலாளராக நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் ந. நவநீதராஜா ,பொருளாளராக வங்கி உதவி முகாமையாளர் அ.வேளராசு,\nஉப செயலாளராக அபிவிருத்தி உத்தியோகஷ்தர் எஸ்.குமுதராஜ், கணக்கு பரிசோதகராக ஆசிரியர் அ.வேணுதாஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nமேலும் நிருவாக உறுப்பினர்களாக ரி.ஜெயதேவ்(பொறியிலாளர்) ,அ.லெவ்விதன்(கலாச்சார உத்தியோகஸ்தர்) , க.சசீந்திரன்(இளைஞர் சேவை உத்தியோகஸ்தர்) , க.பிரதீப், பே.சுலக்சன், பு.சக்தன் ,ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.\nஇக் கூட்டத்திற்கு துறைநீலாவணை மாகாவித்தியாலய பாடசாலையில் கல்வி கற்ற பழையமாணவர்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/12/031218.html", "date_download": "2018-12-16T06:45:35Z", "digest": "sha1:UJEX6CWX4T3QKCWKGBESU6ABPFOPQPXZ", "length": 19632, "nlines": 495, "source_domain": "www.padasalai.net", "title": "பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.12.18 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 03.12.18\nஎந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎந்த அறத்தை அழித்தவர்க்கும் தப்பிப் பிழைக்க வழி உண்டாகும்; ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வு இல்லை.\n1. இயற்கை வளங்களான நீர், காற்று, நிலத்தை பாதுகாத்து என்னால் முடிந்த அளவு அவற்றை மாசு படுத்தாமல் இருப்பேன்.\n2. மின்சாரம் போன்ற எரி பொருட்கள் வீணாக்காமல் சிக்கனமாக உபயோகிப்பேன்\nதண்டனை கொடுப்பதற்கு தாமதம் செய். ஆனால், மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே.\n1.இந்தியாவில் எந்த மாநிலத்தில் தங்கச் சுரங்கம் உள்ளது\n2. விஸ்வேஸ்வரய்யா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை எங்கு உள்ளது\nதினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்\n1. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.\n2. ஆரஞ்சுப் பழச்சாறு பற்களை வலிமைப்படுத்தக் கூடியது. மேலும் பற்கள் தொடர்பான அனைத்துக் குறைபாடுகளையும் அகற்றும் தன்மை இதற்கு உண்டு.\n3. இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் 'ஏ' உயிர்ச்சத்து 99 மில்லிகிராம் அமைந்திருக்கிறது. மேலும் வைட்டமின் பி-1 34 மில்லி கிராமும், பி-2, 17 மில்லி கிராமும், சி-19 மில்லி கிராம் என்ற அளவில் அமைந்துள்ளன. அதில் காணப்படும் சுண்ணாம்புச் சத்தின் அளவு 14 மில்லிகிராம் ஆகும்.\n* உலகின் மிகப் பெரிய விலங்கு என்ற பெருமைக்குரியது\n* நீரில் வாழ்ந்தாலும் இது ஒரு பாலூட்டியாகும்.\n* இதன் அதிகபட்ச நீளம் 30.5 மீட்டர்\n* இதன் இதயம் ஒரு பெரிய காரின் அளவாகும். இதன் பெரிய இரத்த நாளத்தில் ஒரு குழந்தை விளையாட முடியும்\n* இதன் நாக்கு மட்டுமே ஒரு யானை அளவில் இருக்கும். அதில் நாம் கால் பந்து விளையாடலாம்\nநிறைய பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் இருக்கும் மழையூரில், காளான்களும ் அதிகம். மரங்களின் கீழே, பாதைகளில் என எல்லா இடங்களிலும் காளான்கள். அந்தக் காளான்களுக்கு ராணி, லக்ஸி. அவள், ரொம்ப ரொம்ப அழகு. அவள் பறந்து செல்ல பட்டாம்பூச்சிகள் இறக்கைகளைக் கொடுத்திருந்தன. அவள் கண்கள் பிரகாசிக்க, நட்சத்திரங்கள் ஒளியைத் தந்திருந்தன. காளான்களுக்கு எந்த இடைஞ்சலும் வராமல் பாதுகாத்தாள் லக்ஸி.\nஒரு நாள், அங்கே வந்த ஒருவர் செடிகளுக்கு மருந்து அடித்துச் சென்றார். உடல் மீது மருந்து பட்டதும் மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயங்கி விழுந்தன. இதைப் பார்த்த லக்ஸி, மேக ராஜாவிடம் மழையைக் கேட்டாள். மேகங்கள் கறுத்து, மழை பெய்தது. மழையில் நனைந்த மின்மினிகளும் பட்டாம்பூச்சிகளும் மயக்கம் தெளிந்தன. அவை, முழுமையாகக் குணமாகும் வரை லக்ஸிதான் உணவளித்துப் பாதுகாத்தாள்.\nஇவ்வளவு நன்மைகள் செய்யும் ராணிக்கு, சிறப்பான பரிசு தர வேண்டும் எனப் பட்டாம்பூச்சிகளும் மின்மினிகளும் காளான்களோடு ஆலோசனை நடத்தின.\n‘‘நாம் காட்டின் மறுபுறமும் சென்று, சிறந்த பரிசைத் தேடலாம்’’ என்றது ஒரு பட்டாம்பூச்சி. மற்ற பட்டாம்பூச்சிகளும் ஒப்புக்கொண்டன.\nபல இடங்களில் தேடி அலைந்தன. ஓர் ஓடை அருகே, பார்க்கவே வித்தியாசமாக ஒரு வண்டி நின்றிருந்தது. மிகப் பெரிய பரங்கிக்காயைக் குடைந்து, சக்கரங்கள் அமைத்த அழகான வண்டி. இரவுப் பயணத்தில் வெளிச்சம் தருவதற்காக, அந்த வண்டியில் ஒரு விளக்கும் இருந்தது. ஓடைக்கு அருகில் இருந்த தோட்டத்தின் உரிமையாளர்தான் அந்த வண்டிக்கும் சொந்தக்காரர்.\nதிரும்பி வந்து இந்த வண்டி பற்றிச் சொன்னதும், தங்களைத் தோட்டக்காரரிடம் தந்து, பரங்கி வண்டியை ராணிக்குப் பரிசாக அளிக்கும்படி கேட்டுக்கொண்டன, உணவுக் காளான்கள்.\nஅதன்படி செய்து, லக்ஸி ராணிக்குப் பரிசு அளிக்க, ‘‘இந்த அன்புதான் என்னை மேலும் மேலும் இங்கே இருக்கச் செய்கிறது” என்று மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டாள்.\nஅந்த மகிழ்ச்சியில் இன்னும் இன்னும் பல காளான்கள், பட்டாம்பூச்சிகள், மின்மினிகள் மழையூரில் தோன்றின.\n* கோவை- பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு\n*புதுடில்லி : 'டில்லியில் நிலவும் காற்றின் மாசை கட்டுப்படுத்தும் வகையில், செயற்கை மழை ...\n*புதிய காற்றழுத்த தாழ்வு நிலை: வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு\n* இந்தியாவின் முதல் இன்ஜின் இல்லாத ரயில் ‘ட்ரெயின் 18’ -180 கிலோ மீட்டர் அதிவேக பயணம் செய்து சாதனை\n*உலக கோப்பை ஹாக்கி: இந்தியா - பெல்ஜியம் ஆட்டம் டிரா (2-2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=89321", "date_download": "2018-12-16T05:43:01Z", "digest": "sha1:CFGVMAAXP3J5Q4T6AV6POZXTAYYSSIPD", "length": 48828, "nlines": 195, "source_domain": "www.vallamai.com", "title": "அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள் » அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114\nஅருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பத்திகள்\nதேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை\nதென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.\nஅருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.\nஒரு குடில்; அதில் ஒரு அறை மட்டுமே. அறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதியில் விறகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும், படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன. பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன. இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.\nகாப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.\nமலையகப் பகுதியில் காப��� தோட்டங்களில் கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.\nஇலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும் தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள���.\nமலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள் உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை, ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை போன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர். பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள் மட்டுமன்றி பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.\n1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் ��ரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1924ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும், ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள். இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.\nஇலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றது இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின் எல்லை இல்லா பேரழகு. இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது.\nமுறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும் இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது. குடியிருக்க சொந்த வீட���கள் இன்றியும், தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” இன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.\nடாக்டர்.சுபாஷிணி ஜெர்மனியில் Hewlett-Packard நிறுவனத்தின் ஐரோப்பிய ஆப்பிரிக்க மத்திய கிழக்காசிய நாடுகளுக்கான தலைமை Cloud Architect ஆகப் பணி புரிபவர். இவர் மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழர். தமிழ் மரபு அறக்கட்டளை http://www.tamilheritage.org/ என்னும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனத்தை 2001ம் ஆண்டு முதல் பேராசிரியர். டாக்டர். நா.கண்ணனுடன் இணைந்து தொடங்கி நடத்தி வருபவர். மின்தமிழ் கூகிள் மடலாடற்குழுவின் பொறுப்பாளர். கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் இடம்பெறுபவர். வலைப்பூக்கள்: ​http://suba-in-news.blogspot.com/ - தொலைகாட்சி, பத்திரிக்கை பேட்டிகள் http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன.. http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« முளைப்பாரி: சக்தியின் மூலப்படிமக் குறியீடு\nநாங்குநேரி வாசஸ்ரீ: பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் விட்டல் நாராயணன் அ...\nஆ. செந்தில் குமார்: வண்ணக்குடை விரித்துப் பயனென்ன ...\nMeenakshi Balganesh: அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்த...\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...\nபெருவை பார்த்தசாரதி: கஜா புயல் ஓர் விபத்து.. =====...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர், மரபுமாமணி பாவலர் ...\nபாவலர் மா.வரதராசன்: எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்...\n��மிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின��� அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1334", "date_download": "2018-12-16T06:48:13Z", "digest": "sha1:5SPCWO3XG75VQA7OU72MWHXW5UGABAK5", "length": 27362, "nlines": 97, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇதழ் எண். 117 > கலையும் ஆய்வும்\nதிருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் காவிரி ஆற்றின் வடகரையில் பாடல் பெற்ற 59வது தலமாக விளங்கும் திருப்பாற்றுறை திருக்கோயில் வழிபாட்டுச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் பெற்ற தலமாக விளங்குகிறது. திருச்சி நகரிலிருந்து திருவானைக்காவல்-திருவளர்சோலை வழியாக கல்லணை செல்லும் சாலையில் பனையபுரம் என்ற ஊரிலிருந்து வடக்கே 1 கி.மீ. தொலைவில் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் இத்தலம் அமைந்துள்ளது.\nஇத்தலத்தில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் ஆதிமூலநாதர் எனவும் இறைவி நித்யகல்யாணி-மேகலாம்பிகை எனவும் போற்றி வழிபடப்படுகின்றனர். திருஞான சம்மந்தப் பெருமான் இத்தலத்தை ‘பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து - நூறு பெயரனைப் பாடிப்பரவுமே’ (முதல் திருமுறை) எனப் போற்றியுள்ளதைக் காணலாம்.\nமார்க்கண்டேய மகரிஷி தமது சிவபூஜைக்குப் பால் கிடைக்காத தால் வருந்தி இறைவனை வேண்ட அவனருளால் பால் பொங்கியதாகவும் அதனால் இத்தலம் திருப்பாற்றுறை எனப் பெயர் பெற்றதாகவும் புராண வரலாறு கூறுகிறது. பொதுமக்கள் இத்தலத்தினை இன்றும் திருப்பால்துறை என்றே அழைக்கின்றனர்.\nகிழக்கு நோக்கிய திசையில் திருக்கோயில் அமைந்துள்ளது. வாயிலில் அமைந்துள்ள மூன்று நிலைக் கோபுரம் நகரத்தார் திருப்பணி. கோபுரத்தின் இடப்புறம் விநாயகர். வலப்புறம் தண்டாயுதபாணி சன்னிதிகள். கோபுரத்திற்கு முன்பாக பலிபீடமும் சிறிய நந்தி மண்டபமும் அமைந்துள்ளன.\nகருவறையை உள்ளடக்கிய விமானம் ஒரு தள வேசர விமானமாகும். ஆதிதளத்திற்கு மேலமைந்த பகுதிகள் அனைத்தும் அண்மைக்கால சுதை மற்றும் வண்ணப்பூச்சுக்கு ஆளாகி நிற்கின்றன. ஆதிதளத்தின் நான்கு மூலைகளிலும் காணப்படும் நந்தி உருவங்கள் பழமையான சிற்பங்களாகும்.\nவ���மானத்திற்கு முன்பாக அர்த்தமண்டபம், முக மண்டபம், மகாமண்பம் ஆகிய மண்டபங்கள் அமைந்துள்ளன. கருவறையில் சுயம்பு லிங்கமாக இறைவன் சிறிய வடிவில் காட்சியளிக்கிறார்.\nஅர்த்த மண்டபத்தைத் தாங்கி நிற்கும் நான்கு தூண்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. அர்த்த மண்டப நுழைவாயிலுக்கு மேல் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் மகர தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. தோரணத்தின் இருபுறங்களிலும் வாய் பிளந்துள்ள மகரங்களினின்றும் பூதங்கள் வெளிப்படுகின்றன.\nதோரணத்தின் மையப்பகுதியில் ஆலிலையின் மீது படுத்திருக்கும் குழந்தைக் கண்ணனின் திருவுருவம் காணப்படுகிறது. கண்ணனின் இடது கை மேலெழும்பியுள்ளது. மார்பின் குறுக்கே ஸ்வர்ண வைகாக்ஷம் அணிசெய்கிறது.கண்ணனின் இரு புறங்களிலும் சாமரங்களும் தலைக்கு மேல் குடையும் காட்டப்பட்டுள்ளன. வழக்கமாக கண்ட அல்லது வேதி பாதங்களில் குறுஞ்சிற்ப வடிவில் இடம்பெறும் கண்ணனை இங்கு மகரதோரணத்தில் வடித்திருப்பது சிறப்புக்குரியது.\nமகர தோரணத்தின் நடுவில் ஆலிலைக் கண்ணன். கண்ணனைச் சுற்றிலும் ஆலிலையின் எல்லைகள் செதுக்கப்பட்டுள்ளன\nமகர தோரணத்தின் கீழே நிலைக்காலின் மேற்பகுதியில் மூன்று குறுஞ்சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மையப்பகுதியில் கஜலட்சுமி (வேழத் திருமகள்) வடிவம் அமைந்திருக்க அவருக்கு வலப்புறத்தில் கொற்றவை (துர்க்கை) சிற்பமும் இடப்புறத்தில் உமையுடன் நந்தியணுக்கராக நிற்கும் சிவபெருமானும் செதுக்கப் பெற்றுள்ளனர். இக்குறுஞ்சிற்பங்களுக்கு மத்தியில் சதுரப் பதக்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன.\nமான் வாகனத்துடன் காணப்படும் கொற்றவைக்கு வலப்புறத்தில் ஒரு ஆடவர் தனது தலையைத் தானே பிடித்துக்கொண்டு பலியிடும் நவகண்ட நிலையில் உள்ளார். துர்க்கைக்கு இடப்புறத்தே ஒரு பெண் அடியவர் காட்டப்பட்டுள்ளார். இடபத்தின் மீது சாய்ந்து நிற்கும் கோலத்தில் நான்கு திருக்கரங்களுடன் காட்சியளிக்கும் சிவபெருமானுக்கு வலப்புறத்தில் பதாக முத்திரை காட்டியபடி நிற்கும் ஒரு அடியவரும் இடப்புறத்தில் உமையும் காணப்படுகின்றனர்.\nஅர்த்த மண்டபத்தை அடுத்துள்ள முக மண்டபத்தில் தேவார நால்வர், பாமா ருக்மிணியுடன் வேணுகோபாலர், அதிகார நந்தி, சுயசாம்பிகை என்றழைக்கப்படும் அம்மன் மற்றும் வணங்கிய திருக்கரங்களுடன் காணப்படும் அரசர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.\nவிமானம் மற்றும் அர்த்த மண்டபச் சுவர்களில் தேவக்கோட்டங்கள் அமைக்கப்பெற்று அவற்றில் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. விமானக் கோட்டங்களில் தெற்கில் வீணாதார தட்சிணாமூர்த்தியும், மேற்கே ஹரிஹரரும், வடக்கே பிரம்மனும் இடம் பெற்றுள்ளனர். வீணாதார தட்சிணாமூர்த்தி கோட்டத்தையொட்டி ஒரு அண்மைக்காலத் திருமுன் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைய விமானத்தின் அழகை முற்றிலும் சிதைக்கும் இதுபோன்ற சிமெண்டு கட்டுமானங்கள் தொடர்ந்து அனைத்து பழங்கோயில்களிலும் இடம்பெற்று வருவது வேதனைக்குரியதாகும்.\nஅர்த்த மண்டபக் கோட்டங்களில் தெற்கே பிட்சாடன மூர்த்தியும் வடக்கே துர்க்கையும் காணப்படுகின்றனர். இக்கோட்டங்களுக்கு மேல் மகர தோரணங்கள் அணி செய்கின்றன. பிட்சாடனர் கோட்டத்திற்கு மேல் அமைந்துள்ள தோரணத்தின் நடுவே கால சம்ஹாரர் சிற்பம் இடம்பெற்றுள்ளது.\nஅர்த்த மண்டபச் சுவரில் கோட்டத்திற்கு மேற்கே நின்ற நிலையில் காணப்படும் விநாயகப் பெருமானின் புடைப்புச் சிற்பம் இடம்பெற்றுள்ளது. நான்கு திருக்கரங்களுடன் காணப்படும் இப்பெருமானின் தலைக்கு மேல் ஒரு குடை காட்டப்பட்டிருக்க அவரது இரு புறங்களிலும் சாமரங்கள் அணி செய்கின்றன.\nவிமானத்தைச் சுற்றி அமைந்துள்ள திருச்சுற்றில் விநாயகர், முருகன், மகாலட்சுமி, சண்டிகேசுவர ர், சூரியன், சந்திரன் ஆகிய தெய்வங்களின் வடிவங்கள் வழிபடப்பெறுகின்றன. சூரியன் திருமேனி சோழர் காலத்தைச் சார்ந்தது. இத்திருக்கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் உத்தமச் சோழன் காலத்தில் ஒரு அடியவர் இக்கோயிலில் சூரியன் திருமேனியை நிறுவியதாகக் குறிப்பு உள்ளது. அப்போது நிறுவப்பட்ட திருமேனி இதுதானா என்பதை உறுதிபடக் கூற இயலவில்லை.\nதிருப்பாற்றுறை திருக்கோயில் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கோயிலாகும். 30க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோயிலிலிருந்து படியெடுக்கப் பட்டுள்ளன. பல்லவ மன்ன னான மூன்றாம் ந ந்திவர்மன் (846-869), முதலாம் பராந்தக சோழன் (907-955), கண்டராதித்த சோழன் (950-957), இரண்டாம் பராந்தகனான சுந்தரச் சோழன் (957 - 975), உத்தமச் சோழன் (971 - 987), முதலாம் இராஜராஜ சோழன் (985-1012), முதலாம் குலோத்துங்க சோழன்(1070-1120), விக்கிரம சோழன் (1118-1136), போசள மன்ன ன் வீர இராமனாதன் ஆகிய மன்னர்கள் காலத்துக் கல்வெட்டுக்கள் இவற்றுள் அடக்கம். முதலாம் பராந்தக சோழன் காலக் கல்வெட்டுக்கள் சில உத்தமச் சோழன் காலத்தில் மீள்பொறிப்புக்கு ஆளாகியுள்ளன.\nஇக்கோயிலில் எழுந்தருளி அருள்புரியும் இறைவன் திருப்பாற்றுறை மகாதேவர், திருப்பாற்றுறை மகாதேவ பட்டாரர், திருப்பாத்துரை பரமேசுவர ர், திருப்பாத்துறை ஆழ்வார், திருப்பால்துறை உடைய மகாதேவர், திருப்பனம்புதூர் பரமேசுவரர் என்றெல்லாம் பல்வேறு காலகட்டங்களில் அழைக்கப்பட்டதை கல்வெட்டுக்கள் வழி அறிய முடிகிறது. மேலும் இத்தலத்திற்குத் திருப்பனம்புதூர் எனும் பெயரும் வழங்கி வந்தது புலனாகின்றது.\nஇக்கோயில் ‘தென்கரை பிரம்மதேயம் உத்தமசீலீ சதுர்வேதி மங்கலத்துத் திருப்பாற்றுறை’ என்று கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பராந்தக சோழனின் நான்கு மகன்களுள் ஒருவரான உத்தம சீலீயின் பெயரால் இப்பகுதியில் சதுர்வேதி மங்கலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இன்றும் திருச்சியிலிருந்து கல்லணைக்குச் செல்லும் வழியில் உத்தம சீலீ எனும் பெயரில் ஒரு ஊர் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதெள்ளாறு எறிந்த நந்திப்போத்தரையன் ஆன மூன்றாம் நந்திவர்மனின் 22வத் ஆட்சியாண்டில் திருப்பாற்றுறை சபையார் 60 கழஞ்சுகள் பெற்றுக்கொண்டு கோயிலில் ஒரு ந ந்தாவிளக்கு எரிக்க ஒப்புக்கொண்டமையை ஒரு கல்வெட்டு குறிப்பிடுகின்றது. முதலாம் பராந்தக சோழரின் மகன்களுள் ஒருவரான அரிகுலகேசரியின் (அதாவது அரிஞ்சய சோழரின்) அதிகாரி, பணியாளர் போன்றோர் இக்கோயிலுக்கு தானங்கள் அளித்துள்ளனர். பராந்தகர் காலத்தில் அளிக்கப்பட்ட கொடைகள் சில மீண்டும் கல்வெட்டுக்களாகப் பொறிக்கப்பட்டமையை உத்தமச் சோழனது கல்வெட்டு ஒன்றினால் அறியமுடிகிறது. இதே மன்னனது மற்றொரு கல்வெட்டில் இக்கோயிலில் இருந்த ‘தயாபரன் அம்பலத்தில்’ ஊர்ச்சபை கூடியதையும் மானவீரன் என்பான் இக்கோயிலில் சூரிய பகவானுடைய திருமேனியை நிறுவி வழிபாட்டிற்குத் தானமளித்த செய்தியும் கூறப்படுகிறது. இத்திருச்சிற்பமே தற்போது ஆலயத் திருச்சுற்றில் உள்ள சூரியன் சிற்பமாக இருக்கலாம்.\nஆதனூரைச் சேர்ந்த பாலாசிரியன் பட்டன் சிவன் கூத்தர் என்பவர் இக்கோயிலில் இறைவன் அமுதுக்கும் ந ந்தா விளக்கு எரிக்கவும் வாய்ப்பாக நிலத்தானம் அளித்த���ர். இத்தானம் இறையிலி நிலமாக அளிக்கப்பட்டது. இதனைக் கல்வெட்டு ‘இறை இழிச்சி இழித்தினபடி நிலமுதலப் பொத்தகத்தும் கைய்த தடியிலும் இறையிழிச்சி இழிச்சினபடி.. ஸ்ரீகொயிலிலெய் கல்மேல் வெட்டுவித்துக் குடுத்தோம்’ எனக் குறிப்பிடுகின்றது.\nஆதனூரைச் சேர்ந்த மற்றொரு அடியவரான கூத்தபிரான் பட்டன் இக்கோயிலில் வழிபாடு மேற்கொள்ளவும் பாற்போனகம் அமுது படைக்கவும் அதனைப் படைக்க செப்புத் தளிகையும் (பாத்திரங்களும்) அதன் எடையும், சிதாரி புகைக்கு தராவில் செய்யப்பட்ட தூப அகல், தூப மணி, திருப்பள்ளிதாம ம் (மலர் மாலை) ஆகியன வழங்கவும் வாய்ப்பாக நல்கிய தானம் பற்றி மற்றொரு கல்வெட்டு விரிவாகப் பேசுகிறது. இக்கல்வெட்டு முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தைச் சார்ந்தது எனத் தொல்லியல் கல்வெட்டு ஆண்டறிக்கை குறிப்பிடுகின்றது.\nவிக்கிரமச் சோழனது கல்வெட்டுக்கள் இக்கோயிலில் அதிக அளவில் காணப்படுகின்றன. இக்கோயிலில் நந்தா விளக்கெரிக்க 15 பசுக்கள் அளித்த செய்தியும் திருவெறும்பூரை அடுத்துள்ள சோழமாதேவிச் சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் இக்கோயிலில் விளக்கெரிக்க தானம் அளித்த செய்திகளையும் இம்மன்னன் காலக் கல்வெட்டுக்கள் எடுத்து இயம்புகின்றன.\nமேலும் இக்கோயிலின் அருகே காக்கு நாயக்கன் மடம், திருநாவுக்கரசு தேவன் மடம் என்கிற மடங்கள் செயல்பட்டதையும் அங்கு மாகேசுவர ர்ரகளுக்கு உணவு அளிக்கப்பட்டதையும் திருவானைக்கா திருக்கோயில் மடங்கள் பற்றியும் இங்குள்ள கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.\nபல்லவர் காலம் முதல் வழிபாட்டில் இருந்து சோழர் காலம் முழுவதும் சிறப்புற்று விளங்கிய இத்திருக்கோயில், காவிரிப் படுகையில் அமைந்துள்ள சோழர் கற்றளிகளில் முக்கியமான ஒன்றாக இன்றளவும் விளங்கி வருவதை அறியலாம்.\n1. திருப்பாற்றுறை பதிகங்கள் - திருஞானசம்மந்தர் - முதல் திருமுறை\n6. பிற்காலச் சோழர் வரலாறு - தி.வை.சதாசிவப் பண்டாரத்தார் - 1974\n7. திருப்பாற்றுறை திருக்கோயில் - குடமுழுக்கு விழா மலர் - 05.06.2014\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.com/2010/08/blog-post_26.html", "date_download": "2018-12-16T06:57:50Z", "digest": "sha1:Q5GYX2PRQ5IDTBNPIHVRDKLIJM57JOX3", "length": 21320, "nlines": 150, "source_domain": "nvmonline.blogspot.com", "title": "NBlog - என் வலை: என் பெயர் சிவப்பு", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nபள்ளிக்கூடத்தில் படிக்கும்போது ஓர் ஓவியத்தை பார்த்த நினைவு. ஒரு வயதான பெரியவரின் முகம் கோட்டோவியமாக தீட்டப்பட்டிருக்கும். முகமெங்கும் சுருக்கங்கள் இருக்கும். அந்த கோட்டோவியத்தின் சுவாரசியத்தன்மையே அதனுள் ஒ‌ளிந்திருக்கும் ஒ‌ன்றிற்கும் மேற்பட்ட உருவங்களை கண்டுபிடித்து விளையாடுவதே. ஓவியத்தின் காதை நன்றாக உற்றுக் கவனித்தால் காதிற்கு பின் ஒரு நாய் சுருண்டு படுத்திருக்கும் ஓவியம் புலனா‌‌‌கும். கண்களை உற்று கவனித்தால் இரண்டு படகுகளின் ஓவியங்கள் புலனா‌‌‌கும். ஓவியத்தின் வசீகரத்தன்மை என்பது அது வெளிப்படுத்தும் உருவத்திலும், கோடுகளிலும், வர்ணங்களிலும் மட்டும் இல்லை. அது வெளிப்படுத்தாத கோடுகளிலும், வர்ணங்களிலும் கூட அதன் நீட்சி இருக்கலாம் எ‌ன்று அந்த விளையாட்டு சொல்லாமல் சொல்லும்.\nMy Name is Red நாவல் படிக்கும்போது சின்ன வயதில் நாங்கள் அந்த புதிரான ஓவியத்தின் ஊடே மீண்டும்,மீண்டும் ஒடி ‌விளையாடி களைத்து குதூகல தருணங்கள் நினைவுக்கு வந்தன.\nஒரு அழகான காதல் அதனூடே ஒரு கொலை இரண்டு வர்ணங்கள் குழைத்து பாவு நூலினிடையே ஊடு நூலை விட்டு தறியில் அடிக்கும் தேர்ந்த நெசவாளியின் லாவகம் போல ஓரான் பாமுக் இந்த நாவலை படைத்துள்ளார். கிழக்கின் மதக்கட்டுப்பாடுகளையும்,மேற்கின் கலாச்சார படையெடுப்பையும்\nஇந்த இரண்டு புள்ளிகளும் சேரும் இடத்தில் கலை அதன் இருப்பு குறிப்பாக கலைஞர்களின் சுதந்திரம் அவர்களின் வீழ்ச்சியை நாவல் விவாதிக்கிறது.\n16ஆம் நூற்றாண்டு. துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லில் கதை செல்கிறது. ஓட்டாமன் சாம்ராஜ்ஜியத்தின் சுல்தான் மூன்றாம் மூராத் ஹிஜ்ரா முஸ்லீம் ஆண்டின் ஆயிரமாவது தொடக்கத்தைக் குறிக்கும் விழா மலரை உருவாக்க விரும்புகிறார். அதற்காக தேசத்தின் தலைசிறந்த ஓவியர்களை ஒருங்கிணைத்து விழா மலரில் ஓவியங்கள் வரைய சொல்கிறார். ஓட்டாமன் பேரரசின் சிறப்புகளையும், தனது பெருமைகளையும் உலகம் அறியும் வகையில் அந்த ஓவியங்கள் இருக்கவேண்டுமென்று சொல்கிறார்.\nசிறு வயதில் ஊரைவிட்டு ஓடிய கருப்பு பன்னிரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். அவனது மாமா எனிஷ்டே எஃபண்டியின் ஓவியக் கூடத்தில் இஸ்தான்புல் சுல்தானின் ஆணைப்படி ஆண்டு மலர் தயாரிக்கப்படுகிறது. கருப்பும் ஒரு ஓவியன்தான். கருப்பு இஸ்தான்புல்லுக்கு திரும்பும் இந்த பன்னிரண்டு வருடத்தில் ஊருக்குள் எல்லாம் மாறி இருக்கிறது. சிறுவயதில் அவன் நேசித்த மாமாவின் மகள் ஷெகூரேவுக்கு திருமணம் ஆ‌கி இரண்டு மகன்கள் இருக்கின்றன. ஷெகூரே மணந்துக்கொண்ட ஸ்பாஹி குதிரை வீரன் போருக்கு செ‌ன்று திரும்பவேயில்லை.அவன் உயிரோடு இருக்கிறானா‌‌‌ இல்லையாவென்றே தெரியாத நிலையில் ஷெகூரே ஆண்டுக்கணக்காய் மகன்களோடு காத்திருக்கிறாள். ஷெகூரே கணவனின் தம்பி ஹாசன் ஷெகூரே மேல் காமுற்று அவளை மணம் செய்துக்கொள்ள துடிக்கிறான். இந்நிலையில் ஊருக்கு திரும்பிய கருப்பு மேல் ஷெகூரேவுக்கு காதல் மலர்கிறது. ஆனாலும் ஷெகூரேவால் உறுதியாக தனது காதலை கருப்பிடம் வெளிப்படுத்த இயலவில்லை. கணவன் இறந்துவிட்டதாக யாராவது நீதிபதிகள் முன்பு சாட்சி சொன்னால் அவள் விதவை எ‌ன்று சட்டம் சொல்லும். பிறகு கருப்பை தாராளமாக மணந்துக்கொள்ளலாம். ஹாசனின் அட்டகாசமும் குறையும். இருந்தாலும் ஷெகூரேவுக்கு அவளது இரண்டு மகன்களின் எதிர்காலம் கண்முன் வ‌ந்து காதலை பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கு வரசெய்யாமல் தடுக்கிறது.\nஇந்நிலையில் இஸ்தான்புல் சுல்தான் ஆணைப்படி உருவாகும் ஆண்டுமலரில் இறு‌தி‌ ஒவியம் தீட்டுபவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். முதலில் அழகன் எஃபண்டி. அடுத்து ஷெகூரேவின் அப்பா எனிஷ்டே எஃபண்டி கொல்லப்படுகிறார். இவர்களை யார் கொல்கிறார்கள் அவர்கள் இஸ்தான்புல் சுல்தானுக்காக அவர்கள் தீட்டும் அந்த ஓவியத்தில் அப்படி என்னதான் பிரச்சினை\nகாரா (கருப்பு) , எனிஷ்டே எஃபண்டி (கறுப்பின் மாமா), ஷெகூரே (எனிஷ்டே எஃபண்டியின் மகள்) , ஷெவ்கெத் (ஷெகூரேவின் மூத்த மகன்) , ஒரான் (ஷெகூரேவின் இளைய மகன்) , ஹாசன் (ஷெகூரேவின் கொழுந்தன்) , ஹாரியே(எனிஷ்டே எஃபண்டியின் அடிமைப்பெண்) , எஸ்தர் ,நஸ்ரத் ஹோஜா மற்றும் ஆலீவ், பட்டர்ஃபிளை, நாரை ,மாஸ்டர் ஒஸ்மான் அவ்வளவு ஏன் சிவப்பு வர்ணம், நாய் , குதிரை, ஓவியத்தில் இருக்கும் இரண்ட�� துறவிகள் எ‌ன்று என பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கதாபாத்திரங்கள் அடுத்தடுத்து நாவலை அவர்கள் பார்வையில் நகர்த்தி செல்லும் பின்நவீன உத்தியில் நாவலின் நடை இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் ஓர் ஒவியம் போல காட்சியளிக்கின்றன.\nநாவலின் முதல் அத்தியாயத்தில் ஒரு கொலை நடக்கிறது. ஓவியன் அழகன் எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஒரு பாழடைந்த கிணற்றில் தலை நசுங்கி கிடக்கிறான். அவனது பிரேதம் முத‌ல் அத்தியாயத்தில் கதை சொல்கிறது. அவனை யார் கொலை செய்திருப்பார்கள்; என்ன காரணம் அந்த கொலைக்காரன் ஆணா ஓர் ஓவியத்தை முதல்முறை பார்க்கும்போது அந்த ஓவியத்தின் முழு வெளித்தோற்றம் எப்படி பிரமிப்பு தருமோ அப்படி முத‌ல் அத்தியாயம் செல்கிறது. ஓவியத்தின் கோடுகள், வர்ணங்கள் முத‌ல் பார்வைக்கு தட்டுப்படாதது போலவே கொலைக்காரன் யாரென்று தெரியாமல் முதல் அத்தியாயம் கடந்து செல்கிறோம்.\nநாவலின் நான்காவது அத்தியாயத்தில் கொலைகாரன் பார்வையில் கதை நகர்கிறது. கொலைக்காரன் பெயர் என்ன அவன் நிறம் என்ன குள்ளமா உயரமா எதுவுமே தெரிவிக்கப்படாமல் கொலைக்காரன் தரப்பு தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. கொலைகாரன் என்ற ஒவியத்தின் மீதான ஈர்ப்பும்,ஆவலும் இன்னும் அதிகமாகின்றது. நாவலின் 58 ஆவது இந்த ஓவியம் லேசாக புரியும். 59 ஆவது அத்தியாயத்தில் இந்த ஓவியம் முழுமையாக புரியும். ஓவியத்தை நீங்கள் உணரத்தொடங்கும் அந்த தருணத்தில் அந்த ஓவியத்தின் இருப்பு சிதைக்கப்படுகிறது. ஹாசனால் அவன் கொல்லப்படுகிறான்.\nஒரான் பாமுக் காட்டும் நுண்ணோவிய உலகம் அதி அற்புதமானது. மனிதர்கள் பல வண்ணக் கலவைகளால் ஆனவர்கள். ஓவியர்கள் எப்போதும் வரைந்துக்கொண்டே இருக்கிறார்கள். வரைந்து,வரைந்தே கண்கள் குருடாகிப்போவதை பாக்கியமாக கருதுகிறார்கள். குருட்டுத்தன்மை என்பது இன்ஷா அல்லாஹ்வால் வழங்கப்படும் கொடை எ‌ன்று கருதுகிறார்கள். ஒரான் பாமுக் உலகத்தில் நடமாடும் ஓவியர்கள் கண்களால் ஒரு குதிரையை வரைவதேயில்லை. ஆண்டாடுக் காலமாய் அவர்கள் நினைவில் தங்கிவிட்ட மனப்படிமத்திலிருந்தே குதிரைகளை வரைகிறார்கள். ஒரு குதிரையை நேரில் பார்த்து வரைபவன் ஒருநாளும் சிறந்த ஓவியத்தை தீட்டமுடியாது. அவர்கள் குதிரையின் முகத்தையோ, உடலையோ முதலில் வரைவார்கள். குதிரையை மனதில் இருந்தே வரைபவ��்கள் குதிரையின் குளம்புகளை முதலில் வரைய ஆரம்பிப்பார்கள். மனக்கண்ணால் பார்க்கும் ஓவியக்கோணமே அல்லாஹ் அவர்களின் பார்வையில் இருந்து பார்க்கும் பார்வைக்கோணம். அதனாலேயே கண்களை குடுடாக்கிக் கொள்கிறார்கள்.\nபெரும்பாலான ஓவியர்கள் தங்கள் படைப்பை பற்றி பெருமிதமும், அதீத முகஸ்துதி வேண்டி விழைபவர்களாகவும் வருகிறார்கள். கலையையும்,மரபுகளையும் கட்டிக் காக்க கொலை கூட செய்கிறார்கள். பிற்பாடு அவர்களே பணம்,புகழுக்காக கொள்கைகளை துறந்து கரைந்து காணாமல் போகும் பரிதாப நிலையும் ஏற்படுகிறது.\nMy Name is Red எ‌ன்ற இந்நாவலை தமிழிற்கு ‌மிக அருமையாக மொழிப்பெயர்ப்பு செய்திருக்கும் ஜி.குப்புசாமியின் உழைப்பு போற்றத்தக்கது. இலக்கிய மொழிப்பெயர்ப்பில் தொடர்ந்து கவனம் பெற்று வரும் ஜி.குப்புசாமியின் இட‌ம் குறிப்பிடத்தக்கது. தமிழில் ஓவிய உலகத்தை பற்றிய பரந்துப்பட்ட நாவல் இதுவரை வெளிவரவில்லை (அகிலனின் ‘சித்திரப்பாவை’ நூலை சொன்னால் கோபம் வரும்) அந்த வகையில் இந்நாவல் முன்னோடி எனலாம் (மொழிப்பெயர்ப்பாக இருந்தாலும்)\n3 ஆதார குணங்களும் எஸ்ரா ஜெமோ சுந்தரராமசாமி சாரு ஆகியோரும்\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\nஅ கவிதை அல்லது A கவிதை\nஆடும் கூத்து- கலையின் உச்சம்\nநூறு சதவீத பொருத்தமான யுவதியை ஓர் அழகிய ஏப்ரல் கால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2007/04/blog-post.html", "date_download": "2018-12-16T06:34:57Z", "digest": "sha1:MVFG653DUYHVHD3S3F74Q5BWF3LAQB2I", "length": 78127, "nlines": 506, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": மண்ணெண்ணையில் பார்த்த படங்கள்", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூரத்திலிருந்து எரிபொருட்கள், உணவுப் பொருட்கள் மீதான தடையை விதித்த காலமது. பெற்றோலிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பாழடைந்த , சந்திரமுகிக்கள் குடியிருக்கும் பங்களாக்களாக\nமாறிவிடவும், சந்திக்குச் சந்தி கிடுகால் வேயப்பட்ட தற்காலிக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைந்துவிட்டன.\nவெளிர் சிவப்பு கலரில் இருக்கும் பெற்றோல் போத்தல்கள் ஒப்புக்கு இரண்டு போத்தல்களாகவும் மற்றயவை நீலக்க���ர் தாங்கிய மண்ணெண்ணைப் (kerosene) போத்தல்களாகவும் இருக்கும். போத்தலொன்று ஐநூறு ரூபாவுக்கு மேல் விற்கும் பெற்றோல் எல்லாம் வாங்கக் கட்டுப்படியாகாது வாகனங்கள் மரக்கறி எண்ணெய்யில் ஓடிக்கொண்டிருந்தன. வாகன இயந்திர எரிபொருள் தாங்கிக்கு மரக்கறி எண்ணையை நிரப்பி ஸ்ராட் பண்ணுவதற்கு பெற்றோலின் சில துளிகள் முகர்ந்து பார்க்க மட்டும் காட்டி அல்லது ஏமாற்றி நம்மவர்கள் வாகனமோட்டிக் கொண்டிருந்தார்கள்.\nதொண்ணூறாம் ஆண்டு ஆரம்பம் வரை மின்சார வசதியோடு பொழுது போக்கிக் கொண்டிருந்த சனங்களுக்கு திடீர் மின்சார வசதி இழப்பும், பெற்றோலியப் பொருட்களின் கொள்ளை விலையும் படம் பார்க்கும் பொழுதுபோக்கிற்கும் ஆப்பு வைத்தது. தியேட்டர்களும் ஓய்ந்துவிட்டன. அப்போது தான் மின்சாரம் தரும் மாற்றீடுகள் மெல்ல மெல்ல நம்மவர் கண்டு பிடிப்பில் வந்தன. ஏற்கனவே இருந்த ஒன்றிரண்டு ஜெனரேற்றர்களும் வீடியோ படப்பிடிப்புக்காரர் பிழைப்பு நடத்த ஓரளவு கை கொடுத்தது.\nசனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷின்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள், ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளாக அமைந்தன. மண்ணெண்ணை பாவித்து இவற்றை இயக்கமுடியும் என்பதால் செலவும் ஒப்பீட்டளவில் குறைவானதாகப்பட்டது. இவ்வளவு முன்னுரையும் போதுமென்று நினைக்கிறேன்.\nஅப்போது க.பொ.த சாதாரண தர வகுப்பு படித்து ஓய்ந்த இடைவெளிக் காலங்கள். வேறு பெரிதாக வேலை என்றும் இல்லை. நண்பன் கிரி, சந்திரகுமார் போன்றவர்கள் தகப்பனுக்குத் துணையாக மண்வெட்டி பிடித்துக் தோட்டத்தில் இறங்கிவிட்டார்கள். எனக்கும் எஞ்சியிருந்த சில நண்பர்களுக்கும் டைனமோவில் சுத்திப் பாட்டுக் கேட்பதும் அரட்டை அடிப்பதுமாகக் காலம் கழிந்தது. அப்போது தான் வந்தது \"சின்னத்தம்பி\" படப்பாடல்கள். யாழ்ப்பாணம் ரவுணுக்குப் போய் ஒரு றேக்கோடிங் பாரில் பதிவு செய்த சின்னத்தம்பி பாடல்களை கசற்றின் ஒலிநாடாவும், டைனமோவும் தேயத் தேயக் கேட்டோம். சின்னனுகளுக்கும் \" போவோமா ஊர்கோலம்\" பாட்டு பாடமாக்கிவிட்டது. கோயில் திருவிழா நாதஸ்வரக்காரர்களும் தொடர்ந்து \"ராசாத்தி மனசிலே\" பாட்டு வாசித்து ஓய்ந்து சின்னத்தம்பி படப்பாடல்களுக்கும் தாவிவிட்டார்கள்.\nசின்னத்தம்பி பாட்டுக் கேட்ட மயக்கம் படத்தையும் பார்க்கவேண்டும் என்று தூண்டியது அப்போது. ஆளுக்கு ஐம்பது ரூபா போட்டு சேர்த்த பணத்தில் ஒரு வீடியோக் கடைக்காரரிடம் ஜெனறேற்றரை வாடகைக்கு வாங்கி, சின்னத்தம்பி படத்தைப் பார்க்கவேண்டும் என்று முடிவு கட்டினோம். சின்னத்தம்பி பட வீடியோ கசற்றுக்கும் அப்போது ஏக கிராக்கி. ஆமிக்காரனைத் தாண்டிக்குளத்தில் தாண்டி ஒரு சில பிரதிகள் தான் வந்திருந்தன.\nஎங்கள் சகபாடி சுதா துப்பறிந்ததில் சாவகச்சேரியில் ஒரு வீடியோக்கடைக்காரரிடம் சின்னத்தம்பி படம் இருப்பதாகத் தெரிய வந்தது. முதலில் ஜெனறேற்றருக்கான வாடகைப் பணத்தைக் கொடுத்து ஒப்பந்தம் செய்துவிட்டு இணுவிலிலிருந்து சாவகச்சேரி நோக்கி சைக்கிள் வலித்தோம். ஒரு மாதிரி வீடியோக்கடைக்காரரின் வீடும் கண்டுபிடித்தாயிற்று. ஆனால் மனுஷனோ ஏகத்துக்குப் பிகு பண்ணினார். \"தம்பியவை நான் அயலட்டையில் இருக்கிற சனத்துக்குத் தான் வாடகைக்கு கசற் குடுக்கிறது, உங்களை நம்பி எப்பிடித் தருவது \" என்று அவர் சொல்லவும் சினிமா சான்ஸ் இழந்த புதுமுகத்தின் மனநிலையில் நான். கூடவந்த சகபாடி ஒருவனோ, \" அண்ணை நம்பிக்கை இல்லையெண்டால், இந்தாங்கோ என்ரை வொச்சை வச்சிருங்கோ\" என்று (உணர்ச்சிவசப்பட்டு ) தன் கைக்கடிகாரத்தைக் கழற்ற வெளிக்கிடவும்,வந்தவர்களில் யாரிடமாவது அடையாள அட்டை இருந்தால் அதைக் கொடுத்துவிட்டு நாளை திரும்ப படக்கசற்றுடன் வரும் போது பெற்றுக்கொள்ளலாம் என்று வீடியோக்கடைக்காரர் கொஞ்சம் இறங்கிவந்தார். மணிக்கூடு கழற்றின நண்பனே தன் அடையாள அட்டையைப் பொறுப்பாகக் கொடுத்துவிட்டு பெரிய சாதனை ஒன்றை சாதித்த திருப்தியில் சின்னத்தம்பியுடன் சாவகச்சேரியில் இருந்து இணுவில் நோக்கிய பயணம்.\nஜெனேறேற்றர் குடிக்க இரண்டு போத்தல் மண்ணெண்ணை நானூறு ரூபாய் கொடுத்து வழியில் வாங்கி வந்தோம். அண்டை அயல் சனங்கள் ஏற்கனவே கேள்விப்பட்டு படம் போட சுதா வீட்டில் ஒரு மணி நேரம் முன்பே டோரா போட்டிருந்தது.படம் போடும் இளைஞர்கள் ஏதோ பெரிய பந்தா காட்டிக்கொண்டு ஆறுதலாகக் கதை பேசி ஒவ்வொன்றாக ஆயத்தப்படுத்தினோம்.\nஇரவானது, ஜெனறேற்றை சுதா இயக்க, படம் போடும் முனைப்பில் சுரேஷ் இறங்கி ஒருவாறு எழுத்தோட்டம் முடிஞ்சு கதாநாயகன் பிரபு எட்டிப்பார்க்க பொக்கொன்று ஜெனறேற்றர் அணைந்தது. சுதா ஜெனறேற்றை மீண்டும் இயக்க சுரேஷ் மீண்டும் படத்தை இயக்க, தொடந்து 15 நிமிஷம் ஓடியிருக்கும், மீண்டும் குறட்டை விட ஆரம்பித்தது ஊசிலி மெஷின் ஜெனறேற்றர். படத்துக்கு வழமையாக ஒரு இடைவேளை தான், ஆனால் நாங்கள் போட்ட சின்னத்தம்பிக்கு இடைவேளை வரமுன்பே ஏழெட்டு இடைவேளைகள்.\nவாங்கி வந்த மண்ணெண்ணையில் கலப்படம் என்று புகார் சொன்னது ஒரு சகபாடி, இன்னொன்றோ \"இல்லையில்லை, உந்தக் கோதாரி மிஷின் ஒயில் ராங்கில (oil tank) தான் எதோ பிழை\" என்றது. ஜெனறேற்றரும் வஞ்சகமில்லாமல் நாங்கள் ஏற்கனவே வாங்கி வைத்த இரண்டு போத்தல் மண்ணெண்ணையையும் குடித்துவிட்டு ஓப்புக்கு ஒரு சில மணித்துளிகள் வேலைசெய்துவிட்டு வஞ்சகமில்லாமல் ஓய்ந்தது.\nபாதிப் படம் தான் பார்த்திருப்போம். மீதிப் படம் பார்க்க ஜெனறேற்றருக்கு மண்ணெண்ணை இல்லை. நண்பர்கள் எல்லோரும் பக்கத்தில் நின்ற நண்பன் கிரியின் முகத்தைப் பார்த்துக் கண்களால் யாசித்தோம்.\n\"நீங்கள் என்ன நினைக்கிறியள் எண்டு தெரியுமடா, சும்மா விளையாடாதேங்கோ, நாளைக்கு இறைப்புக்குத் தான் ரண்டு போத்தில் மண்ணெண்ணை வீட்டில இருக்குது\"\nஎன்று முரண்டு பிடித்தான் கிரி. முடிவில் நட்பு வென்றது. இறைப்புக்கு வைத்திருந்த மண்ணெண்ணை சின்னத்தம்பி படத்துக்கு அர்ப்பணம் செய்யப்பட்டது.\nதொடர்ந்து படம் பார்க்கும் ருசி பல்கிப் பெருகியது. கொழும்பிலிருந்து ஜெமினி சினிமா, பொம்மை போன்ற சினிமாப் புத்தகங்கள் தடைசெய்யப்படமுன் வரக்கூடியதாக இருந்தன. அதிலிருந்து பொறுக்கிய துணுக்குகள் மூலம் நானே என்ன படத்தைப் பார்க்கலாம் என்று முடிவு செய்வேன். ராஜ்கிரண் நாயகனாக அறிமுகமான \"என் ராசாவின் மனசிலே\", அண்ணாமலை, தேவர் மகன், என்றும் அன்புடன், சுந்தர காண்டம் என்று படங்களைத் தெரிவு செய்து கொடுப்பேன். நண்பர்களின் கூட்டு முதலீட்டில் வாடகைக் கசற்றும் ஜெனறேற்றருமாக படம் பார்த்த காலங்கள் அவை. ராஜ்கிரனின் நடிப்பு, ராஜாவின் இசை இவைதான் படம் போடும் நேரம் தவிர்ந்த நம் பேச்சுக்கச்சேரியின் தலைப்புக்கள். சுதா நிரந்தரமாகவே ஊசிலி மெஷின் ஒன்றை ஜெனறே��்றராக மாற்றி அடிக்கடி படம்போடும் திட்டம் கொண்டுவரவும், அவர்கள் வீடு மினி சினிமா போல மாறியது.\nபெரும்பாலும் படத்தை இரசித்துப் பார்க்கும் ஆவலை விட, அந்த நெருக்கடியான காலத்திலும் படம் போட்டுக்காட்டி ஏதோ சாதனை செய்த திருப்தி தான் முனைப்பில் இருக்கும். எமது வாலிபப்பருவத்தில் இருந்த ஒரே பொழுதுபோக்கு அல்லது நடத்தை அதுவாகத் தான் இருந்தது.\nஎன் படத் தெரிவுகள் சில சொதப்பியதும் உண்டு. விக்ரம் நடிக்க அப்போது பிரபலமாக இருந்த பி.சி. சிறீராம் இயக்க \"மீரா\" படம் வருகுது என்று ஆவலைத் தூண்ட, மீராவையும் எடுத்துப் போட்டோம்.\nபடம் தொடங்கி முடியும் வரை, கதாநாயகனும் நாயகியும் வில்லனுக்கு பயந்து ஒடுகினம் , ஒடுகினம், ஓடிக்கொண்டே இருக்கினம். படம் முடிஞ்சாப் பிறகும் கூட்டாளி அப்புவால் நம்பமுடியவில்லை. இன்னும் ஏதேனும் படம் இருக்கும் என்ற நப்பாசையில் எழும்பவேயில்லை. மற்றவர்கள் தங்கள் மேசம் போனது போல் என்னை முறைத்துப் பார்த்தார்கள். ஆனாலும் என்னுடைய முந்திய தெரிவுகள் சில நல்லதாக இருந்ததால் நானே அவர்களுக்கு நிரந்த ஆலோசகர்.\nதற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்ட ஜெனறேற்றர்கள் அடிக்கடி கோளாறு பண்ணும் , மண்ணெண்ணையும் சுத்தமாக இராது, மெஷினுக்குள் கல்மண் எல்லாம் சங்கமமாகி சேடம் இழுக்கும். ஒரு இரண்டரை மணி நேரப்படம் ஐந்து மணித்தியாலத்தையும் எடுத்துப் பார்க்கக் கூடியதாக இந்த ஜெனறேற்றரின் திருவிளையாடல் இருக்கும். அந்த இரவுப் பொழுதுகளில் எல்லா அயல்வீடுகளையும் எழுப்பிவிடும் இந்த ஜெனறேற்றரின் ஒப்பாரிச் சத்தம். இடைக்கிடை அது கோளாறுபண்ணி நிற்கும் போது ஒரு ஆள் பாரமான அந்த இயந்திரத்தைப் புரட்டிக் குலுக்க இன்னொருவர் கை வலிக்குமட்டும் ஜெனறேற்றரின் கயிற்றைச் சுழற்றி இழுக்கவேண்டும். பகீரதப் பிரயத்தன முயற்சியின் பின் தான், பட படவென வெடித்து விட்டு அது இயங்கத் தொடங்கும்.\nஅப்பிடியும் ஜெனறேற்றர் கை கொடுத்தாலும் இன்னொரு பிரச்சனையும் வானத்தில் வட்டமிடும் ஹெலிகொப்ரர் ரூபத்தில் வரும். ஹெலிச் சத்தம் கேட்டால், \" தம்பியவை, படத்தை நிப்பாட்டூங்கோடா, வெளிச்சம் தெரிஞ்சால் சுடுவாங்கள்\" என்று பெருசுகள் புலம்பத் தொடங்கும். ஹெலிக்குப் பயந்து ஜெனறேற்றர் ஓயும், ஹெலி அந்தப் பக்கம் போனதும் மீண்டும் அதை இயங்க வைக்க இன்னொரு போராட்டம்.\nஅந்தக் காலகட்டத்தில் ஒரு வேடிக்கையான சம்பவமும் நடந்தது எங்களூரில். ஒரு வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெனறேற்றர் பக்கத்து வீட்டை அண்டிய வேலிப்புறமாக இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரருக்கும் இவர்களுக்கும் நீண்டகாலமாகவே பகை. அதனால் தான் விஷமத்துக்காக வேலியை அண்டிச் சத்தமாக வேலை செய்யும் ஜெனறேற்றரை வைத்திருக்கவேண்டும். படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வீட்டில் திடீரென்று மயான அமைதி. ஜெனறேற்றர் ஓய்ந்து, ஏதோ விழுவது போல் சத்தம் கேட்கிறது. வெளியே ஒடிவந்து பார்த்தால் ஜெனறேற்றர் அவர்கள் வீட்டு கிணற்றுக்குள் நீந்தி விளையாடுகிறது. யார் செய்திருப்பினம் எண்டு நினைக்கிறியள்\nஒரு சில மாதங்களில் திரைப்படத்தணிக்கை அமுலுக்கு வருகிறது. ஆபாசக்காட்சிகள் கொண்ட படங்கள் மீளவும் தணிக்கை செய்யப்பட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள வீடியோக்கடைக்காரகளுக்குக் கொடுக்கப்படுகின்றது. அப்போது மானிப்பாய் வீதியில் உள்ள வீடியோ விமல் என்ற வீடியோக்கடையில் வைத்துத் தான் திரைப்படத்தணிக்கைக் குழு இந்தப்பணியைச் செய்து வந்தது. அப்போது பிரபு தேவா நடித்து வெளிவந்த \"இந்து\" படம் ஒன்றேகால் மணி நேரப்படமாகத் தான் தேறியது. ஆபாசப்பாடல்கள், காட்சிகள் நீக்கப்பட்டதால் வந்த கைங்கர்யம் அது. இப்படிச் சில படங்கள். பேசாமல் தணிக்கைக்குழுவில் இருந்தால் நல்லது என்று ஒரு சகா சப்புக்கொட்டியது.\nஇன்று நினைத்த நேரத்தில் செய்மதித் தொலைக்காட்சி, டீவிடி, வீ,சீடி என்று படம் பார்க்கவும் பொழுதுபோக்கவும் ஆயிரம்வசதிகள்.ஆனால் அன்று சகாக்களோடு எமது எல்லைக்குட்பட்ட ஆசைகளோடு படம்பார்த்துப் பொழுது போக்கிய நினைவுகள் சுகமானவை, அந்தச் சின்னச் சின்னச் சந்தோஷங்களை இழந்த வாலிப வயசு நினைப்புக்கள் வலி நிறைந்தவை.\nஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.\nபடங்கள் நன்றி: தமிழ் நெட் (தாயக ஒளிப்படங்��ள்)\nமற்றும் பல்வேறு சினிமாத் தளங்கள்\nஎன்ன பிரபாண்ணா சந்தோசமா வாசிச்சுக்கொண்டிருந்தன் கடைசில இப்பிடிப் பண்ணிட்டிங்கள்...என்ன கதை சொன்னாலும் கடைசில..........இது எங்களுக்கு விதிக்கப்பட்டது\nஎனக்கும் இப்பிடிப் படம் பார்த்த அனுபவங்கள் இருக்கு.எங்கட சித்தப்பாதான் படம் போடுறவர்.ரஜனிட சிவா படம்தான் முதல் போடுபட்டது.அடி வான்மதி என்று அவர் பாட நான் அன்ரின்ர மடில இருந்து துள்ளி எழும்பி கையையும் காலையும் ஆட்டி ஊரில சுவரோட சேர்த்து சோகேஸ் கட்டி வைச்சிருப்பினம் தெரியுமா\nஎனக்கொரு டவுட்...நேற்றுத்தான் ஒராள் குப்பி விளக்கில படிக்கிறதப் பற்றி எழுதப்போறன் என்று சொன்னார்; நீங்கள் படமே காட்டிட்டிங்கிள்..எப்பிடி 2 பேரும் ஒரேமாதிரிச் சிந்திக்கிறீங்கிளோ\nஇவ்வளவு கஷ்ட நேரத்திலும் படம் பார்த்தீர்களோ என்று சிலர் கேட்கக்கூடும். எங்களைப் பொறுத்தவரை அப்போதய இறுக்க நிலைக்கு ஒரு தளர்வு தேவையாக இருந்தது இல்லையா\nநிறையக் கதைகளை மனசுக்குள் புதைத்துக்கொண்டு நாம் ஒவ்வொருவரும் வாழ்கிறோம், அதுதான் சிந்தனைகளில் ஒருமைப்பாடாக இருக்கிறது.\nஹிட்லர் புல்லாங்குழல் வாசிக்கலாம் நாங்கள் படம் பார்த்தா என்ன...இறுக்கமான நிலையில படம் பாட்டில்லாட்டால் மென்ரலாகிடுவம். இங்கயும் யாரும் இறந்த செய்தி வந்தால் இல்லாட்ட ஏதும் பிரச்சினை நடந்தால் வீட்ட ரீவி போடாயினம் ஏனென்றால் துயரத்தில பங்கெடுக்கினமாம்.எனக்குதில நம்பிக்கையில்லை.\nபிரபா, நீங்கள் 'சின்னத்தம்பி' பார்த்த அனுபவத்திற்கு நிகராய் நான் 'உழைப்பாளி' பார்த்திருக்கின்றேன். அதுவும் அதில் ஒரு 'முக்கியமான' சீன் வருது கட்டாயம் பார்க்கவேண்டும் என்று 9ம் வகுப்பில் மற்றவர்கள் உசுப்பிவிட, ஜெனரேற்றரை உலுக்கி உலுக்கி எல்லாம் பார்த்திருக்கின்றேன்/றோம். அதேபோல் நீங்கள் 'இந்து' படம் பார்த்ததுபோல நாங்கள் அர்ஜுனின் 'ஜெய்கிந்த்' பார்த்து அட பாடல்கள் இல்லாமல் இப்படி ஒரு action படம் தமிழில் எடுத்திருக்கின்றார்களே என்று வியந்திருக்கின்றேன். பிறகு கொழும்பில் இருந்தபோது மீண்டும் அப்படத்தைப் பார்த்தபோது பாடல்கள் இல்லாமற்போனதுக்கு யாழில் வழக்கத்திலிருந்த சென்சார் என்பது புரிந்தது.\nஉங்களின் நண்பர்கள் சிலருக்கு நிகழ்ந்ததை வாசிக்கும்போது - தொடர்புகள் இல்லாது நீண்டகாலம் போய்விட்ட- எனது நண்பர்களின் நிலை குறித்த கவலையும் சூழ்கிறது.\n/* தொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் */\nஇக் காலப் பகுதிகளில் நான் ஈழத்தில் வசிக்காதபடியால் இப்படியான அனுபவங்களை நேரில் அனுபவித்திருக்காவிட்டாலும், பலர் இப்படிப் பல கதைகள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nசிங்கள அரசுகள் எம் மக்கள் மீது எத்தனையோ அழுத்தங்களைப் பிரயோகித்தும் எம் மக்களின் மனவுறுதியையும் விடுதலை வேட்கையையும் அழிக்கமுடியவில்லை என்பதற்கு இச் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகள் என்றால் மிகையாகாது.\nநல்ல பதிவு. போராட்ட காலங்களில் நாம் வாழ்ந்த முறைகளை எதிர்காலச் சந்ததி அறியும் வண்ணம் இப்படியான பதிவுகள் எழுதி அவற்றைச் சேமித்து வைப்பது மிகவும் அவசியம். தொடர்ந்தும் எழுதுங்கள்.\nஎங்கிருந்தோ வந்தான் என்று ஒரு தமிழ்ப்படம் வந்தது. அது ஒரு மலையாளப்படத்தின் தமிழாக்கம். அந்த மலையாளத்திரைப்படம் அதிபயங்கர வெற்றி பெற்ற திரைப்படம். காரணம் அதீத மகிழ்ச்சியும் அதீத சோகமும் மாறி மாறித் தாக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை. தமிழில் அது முழுக்கவே காணாமல் போய் விட்டது. கிட்டத்தட்ட அந்த மலையாளப்படத்தின் வகையில் உங்கள் கட்டுரை. அதீத மகிழ்ச்சியுடன் படிக்கையில் அதீத சோகம். முருகா\nசதா ஒரு conflict இலும் / அலைச்சலிலும் வாழவேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகள்\n//சனங்கள் படம் பார்க்கவேண்டுமே என்ற நல்ல நோக்கத்தில் உள்ளூர் விஞ்ஞானிகளால கண்டுபிடிக்கப்பட்டது தான் ஊசிலி //மெஷின் ஜெனறேற்றர். வழக்கமாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் யமஹா ஊசிலி மெஷிங்களின் டி சி மோட்டார்களுக்குப் பிரதியீடாக ஏ சி மோட்டார்களை மாற்றி தண்ணீர் இறைக்கும் பம்ப் செற்றுக்கள் ஜெனறேற்றர்களாக (Generator) மாற்றம் கண்டு தற்காலிக மின் பிறப்பாகிகளா//\nவணக்கம் பிரபா. மெல்லிய சோகம் கலந்த இதமான பதிவு. சைக்கிள் டைனமோவில் செய்தி றேடியோ கேட்டிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன். இறைக்கிற மிசினில் திரைபடம் பார்த்தது எனக்கு புது தகவல் பதிவுக்கு நன்றிகள்..\nபிரபா, நீங்கள் 'சின்னத்தம்பி' பார்த்த அனுபவத்திற்கு நிகராய் நான் 'உழைப்பாளி' பார்த்திருக்கின்றேன். அதுவும் அதில் ஒரு 'முக்கியமான' சீன் வருது கட்டாயம் பார்க்கவேண்டும் என்று 9ம் வகுப்���ில் மற்றவர்கள் உசுப்பிவிட, ஜெனரேற்றரை உலுக்கி உலுக்கி எல்லாம் பார்த்திருக்கின்றேன்/றோம்.//\nஉழைப்பாளி படம் பார்த்த அனுபவமும் அதே காலகட்டத்தில் எனக்கும் இருந்தது. ஜெனறேற்ரறை உலுப்பு உலுப்பி உயிராக்கிப் படம் பார்க்கும் நிகழ்வும் மறக்கமுடியாது.\nபோராட்ட காலங்களில் நாம் வாழ்ந்த முறைகளை எதிர்காலச் சந்ததி அறியும் வண்ணம் இப்படியான பதிவுகள் எழுதி அவற்றைச் சேமித்து வைப்பது மிகவும் அவசியம். தொடர்ந்தும் எழுதுங்கள். //\nகழிந்த நம் வாழ்வியலைப் பதிவாக்குதல், நம்மை நாமே புதுப்பிப்பது போல. எனவே இவற்றை எழுதாமல் விடுவது என்பது என்னைப் பொறுத்தவரை சாத்தியமில்லை.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nஎங்கிருந்தோ வந்தான் என்று ஒரு தமிழ்ப்படம் வந்தது. அது ஒரு மலையாளப்படத்தின் தமிழாக்கம்.//\nநீங்கள் சொல்வது சித்ரம் என்ற மோகன்லால் நடித்த மலையாளப்படம் தான் எங்கிருந்தோ வந்தான் ஆகியது. சத்யராஜ் நடிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையர்கள் இதுவரை இசையமைத்த இறுதிப்படம் கூட.\nநம்மவர் ஒவ்வொருவர் வாழ்வுக்குப் பின்னும் இன்னும் திறக்கப்படாத சோகத்தின் பக்கங்கள் நிறைய இருக்கின்றன. புரிதலுக்கு மிக்க நன்றிகள்\nவி. ஜெ. சந்திரன் said...\nநீங்கள் சொன்னது பொலவே படங்கள் பல பார்த்து இருக்கிறேன்/ றோம். சின்னதம்பி, உழைப்பாளி உட்பட..\nஇழப்புக்கள், திக்கொன்றாக சிதறிய நண்பர் வட்டம், :(\nசூப்பர் மச்சி; உங்கள் ஆக்கங்கள் மற்றும் இணைப்புக்கள்\n[உங்கள் நண்பர்களிற்கு நிகழ்ந்த அவலத்தை வாசித்து அதிர்ச்சியடைந்தேன், உங்களால் இந்த இழப்புக்களை எவ்வாறு தாங்க முடிகின்றது\nஇந்த அனுபவமில்லை; ஆனால் \"அண்ணன் ஒரு கோவில்\" முதல் முதல் இப்படிப் பார்த்தபடம்;\nகடைசிப் பந்திதான் வேதனையாக இருந்தது. இழப்புக்களும் துன்பங்களும் நமக்கு இயல்பாகிவிட்டது.\nநம் சினிமா ஆர்வத்துக்கு சாட்சியான பதிவு;\nசதா ஒரு conflict இலும் / அலைச்சலிலும் வாழவேண்டியிருந்த ஒரு சூழ்நிலையில் இது போன்ற நிகழ்வுகள்\nஅவலச் சூழலில் வாழ்ந்துகொண்டிருந்தேன். வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் இப்போதும் எம்மவர்.\nசைக்கிள் டைனமோவில் செய்தி றேடியோ கேட்டிருக்கிறார்கள் என்று அறிந்திருக்கிறேன்.இறைக்கிற மிசினில் திரைபடம் பார்த்தது எனக்கு புது தகவல் பதிவுக்கு நன்றிகள்.. //\nசைக்கிள் டைனமோவில் பாட்டு, இறைக்கிற மெஷினில் படம் இன்னும் பல மாற்றீடுகள் அங்கு இருக்கின்றன சின்னக்குட்டியர்.\nஎன்னண்ணா நீங்க முடிவை வாசித்த பின் படக்கதை நினைவில் இல்லை\n//ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது//\nஅந்த -45 பாகை பயங்கரமான ரஷ்யக் குளிரை நானும் அனுபவித்திருக்கிறேன். உங்கள் நண்பருக்கு நேர்ந்த அந்தக் கோரம் யாருக்கும் இனி நிகழ்ந்துவிடக்கூடாது எனப் பிரார்த்திக்கிறேன்.\n// வி. ஜெ. சந்திரன் said...\nநீங்கள் சொன்னது பொலவே படங்கள் பல பார்த்து இருக்கிறேன்/ றோம். சின்னதம்பி, உழைப்பாளி உட்பட..\nஇழப்புக்கள், திக்கொன்றாக சிதறிய நண்பர் வட்டம், :( //\nநீங்கள் நான், டி ஜே எல்லாம் சம காலத்தில் இவற்றைப் பார்த்திருக்கிறோம் போல. இன்பமும் துன்பமும் கூட ஒற்றுமையாய் இருந்திருக்கின்றன.\nசூப்பர் மச்சி; உங்கள் ஆக்கங்கள் மற்றும் இணைப்புக்கள்\nஆஹா மாப்பு, யாழிலிருந்து இங்கேயும் வந்திட்டியளா\nவணக்கம் கானா பிரபா, அந்த நாட்களில் சின்னதம்பி படம் பார்த்தது என்பது விடயமல்ல, எத்தனை முறை பார்த்தது என்பது தான் விடயம்...... நீங்கள் , DJ, VJ சொன்ன உழைப்பாளி தவிர ஜெண்டில்மேன், படமும் தேடி பார்த்த நினைவு உண்டு. அதேபோல ஐ லவ் இந்தியா என்ற சரத் நடித்த படமும் வெட்டப்பட்டு 1 1/2 மணியாகவே வந்தது.\nஇந்த அனுபவமில்லை; ஆனால் \"அண்ணன் ஒரு கோவில்\" முதல் முதல் இப்படிப் பார்த்தபடம்;\nகடைசிப் பந்திதான் வேதனையாக இருந்தது. இழப்புக்களும் துன்பங்களும் நமக்கு இயல்பாகிவிட்டது.\nநம் சினிமா ஆர்வத்துக்கு சாட்சியான பதிவு; //\nநம்முடைய இயல்பான விருப்பு வெறுப்புக்களை மறைத்து மேதாவித் தனமாகக் காட்டிக்கொள்வது எனக்குப் பிடிக்காத காரியம். நம் நினைவில் மிதக்கும் இப்படியான விஷயங்களைப் பகிரும் போது பாரம் குறைகிறது.\nஎன்னண்ணா நீங்க முடிவை வாசித்த பின் படக்கதை நினைவில் இல்லை //\nமுழுமையான இன்பம் மட்டுமே ஒரு அங்கமாக நம் வாழ்க்கை இல்லைத்தானே. ஆனாலும் இளவயதில் பழகியவர்களை சம காலத்தில் இழப்பது கொடுமை.\nவணக்கம் கானா பிரபா, அந்த நாட்களில் சின்னதம்பி படம் பார்த்தது என்பது விடயமல்ல, எத்தனை முறை பார்த்தது என்பது தான் விடயம்...... //\nஉண்மைதான், சின்னத்தம்பி படம் யாழ்ப்பாணத்து சின்னத்திரையில��யே பல தடவை திரும்பத் திரும்பப் பார்த்தது. ஐ லவ் இந்தியா படம் வந்தபோதும் அங்கிருந்தேன்.\nவெங்காயத் தோட்டத்துக்கு தண்ணி இறைக்கிற மெசினைப் பாத்தா ஊரிலுள்ள தோட்டத்து ஞாபகங்கள் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நிக்குது; அடிக்கிற தென்றற் காத்தில பொலிடோலும் மூக்குக்கை நுளையுது.\nநல்ல நினைவுமீட்டற் பதிவு, நன்றி, பிரபா.\nவெங்காயத் தோட்டத்துக்கு தண்ணி இறைக்கிற மெசினைப் பாத்தா ஊரிலுள்ள தோட்டத்து ஞாபகங்கள் கண்ணுக்கு முன்னுக்கு வந்து நிக்குது;//\nவெங்காயத் தோட்டமும் இணுவிலாற்ற வாழ்க்க்கையும் பின்னிப்பிணைஞ்சது. அது ஒரு காலம்.\nஎன்ன பிரபா....கடைசியில இப்படி சொல்லிட்டிங்க மிகவும் வேதனையாக உள்ளது.\nஒரே நேரத்தில் 4, 5 படம் பார்க்க ஜெனறேற்றர் எடுத்த அனுபவமும் இருக்கிறது. நண்பர்கள் சிலர் உங்களைப் போல கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்ததும் உணடு. கருத்துக்கு மிக்க நன்றிகள்.\n//ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்டும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.//\nபோன மனதில் பெரும் துயரத்தை ஏற்றுகிறது.\nஇன்னும் எத்தனை இளைஞர்களை இழக்கப் போகிறோம்\nஎஞ்சியுள்ளவர்களையாவது காப்பாற்ற எவராலும் முடியாதா\nஎன்ன பிரபா....கடைசியில இப்படி சொல்லிட்டிங்க மிகவும் வேதனையாக உள்ளது. //\nவணக்கம் கோபி, இதுதான் நம்மவர் வாழ்வின் யதார்த்தம்\n//இன்னும் எத்தனை இளைஞர்களை இழக்கப் போகிறோம்\nஎஞ்சியுள்ளவர்களையாவது காப்பாற்ற எவராலும் முடியாதா\nவாழ்வு மறுக்கப்பட்டுக் கையாலாகாத் தனத்துடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது நம்மினம். என்ன செய்வது...\nமீண்டும் ஒரு அருமையான பதிவு. என்ன இறுதியில் தான் மூட் அவுட் ஆகிப் போச்சு... ஆயுனும் ஈழத் தமிழனாய்ப் பிறந்தவர்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்த யதார்த்த நிலைமைகள் தானே இவை...\nஅன்று நமக்கெல்லாம் ஒரே ஆறுதலாகவும்... பொழுது போக்காகவும் இருந்தவை... இந்த டைனமோவில் பாட்டுக் கேட்பதும், எப்போவாவது ஜெனரேற்றர்களில் படம் பார்ப்பதும் தான���...\nஅந்தக்காலம் யாருந்த கல்யாண வீட்டு கொப்பி(vhs) ஓடினால் சந்தோசம் ஏனென்றால் முதலில் கல்யாண வீட்டு கொப்பி ஓடுவார்கள் பின் தொடர்ந்து 3 அல்லது நாலு படம் ஓடுவார்கள்\nஅக்காலத்தில் எங்கள் ஏதும் படம் ஓடுறது என்றால் எங்கள் வீட்டு டெக் தான் போகும் சித்தப்பாவின் லான்மாஸ்டரில் பொருத்தப்பட்ட ஜெனரேற்றர் நான் அப்பாவிடம் அழுது அடம் பிடித்து ஒவ்வொரு தடவையும் டெக்கில பிளே பண்ணி என்ர வயது பெடியளுக்கு கலர் காட்டுறது இந்நினைவுகளை மீட்ட வைத்தமைக்கு நன்றி\nஅன்று நமக்கெல்லாம் ஒரே ஆறுதலாகவும்... பொழுது போக்காகவும் இருந்தவை... இந்த டைனமோவில் பாட்டுக் கேட்பதும், எப்போவாவது ஜெனரேற்றர்களில் படம் பார்ப்பதும் தானே...//\nநெருக்கடி நிலையிலும் கிடைத்த சின்னச் சின்ன ஆசைகள் அவை இல்லையா\nஅந்தக்காலம் யாருந்த கல்யாண வீட்டு கொப்பி(vhs) ஓடினால் சந்தோசம் ஏனென்றால் முதலில் கல்யாண வீட்டு கொப்பி ஓடுவார்கள் பின் தொடர்ந்து 3 அல்லது நாலு படம் ஓடுவார்கள்//\nநீங்கள் குறிப்பிட்ட படங்களை அதே காலகட்டத்தில் நானும் பார்த்தேன். நான் குறிப்பிட மறந்த விடயங்களில், குறிப்பாக கல்யாண வீட்டு கசற் போட்டு படம் பார்க்கும் விளையாட்டு நமக்கும் இருந்தது, ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி\nஆளைக் காணவில்லையென்று தேடினேன். எங்களுக்கும் படம் பார்க்கவேண்டும் என்ற அவாவை விட அந்த நெருக்கடி நிலையில் படம் போட்டுக்காட்டவேண்டும் என்ற ஆசை தான் அதிகம் மேலோங்கியிருந்தது.\nவரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.\nநானும் உங்கலோடை வந்து படம் பார்த்து இருக்கிறன்.\nசுதா அண்ணை தெரியும், சுரேஷ் அண்ணை யார்...\nசுகமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். சுரேஷ் வீடு சுதாவீட்டுக்கு சற்றுத்தள்ளி இருந்தது. சுரேஷ் றேடியோ, ரீவி திருத்துவதில் வல்லவர்.\nநீங்கள் சொல்லும் சுரேஷும் சுதாவும் தான் அவர்கள். இப்போது இருவரும் இல்லை. உங்களுக்கு அவர்களைத் தெரிந்திருந்தால் கட்டாயம் என்னையும் தெரிந்திருக்கும். சுதா பற்றி பின்னர் எழுதுகின்றேன். முடிந்தால் என் மின்னஞ்சல் kanapraba@gmail.com இற்கு தொடர்பு கொள்ளுங்கள்.\n//ஜெனறேற்றர் இயக்கிக் கை வலித்துச் சோர்ந்து போன சுதா, ஏழு வருஷத்துக்கு முந்தி வெளிநாடு போகும் முயற்சியில் ஏஜென்சிக்காரர்களால் ஏமாற்றப்பட்டு, ரஷ்ய எல்லையொன்றில் கொட்���ும் பனிமழையில் தனியே விடப்பட்டுக் குளிரில் உறைந்த வெற்றுடல் தான் கிடைத்தது, குடும்பத்துக்கு.படம் போட்டுக்காட்டிய சுரேஷ் நாலு மாசத்துக்கு முந்தி இராணுவத்தால் சுடப்பட்டுச் செத்துப் போனான்.//\nஞாபகப்பக்கங்களில் இருந்த அழகான மனதை வருடும் விடயங்களைச்சொல்லிவிட்டு....திடீரென்று\nஇவ்வளவு பாரத்தை சுமக்க வைத்துவிட்டீர்களே...\nமுடிவு தெரிவதற்கு முன்பே முடித்திருக்கலாமோ என்று கவலையாக இருந்தது..\nஆனால்..உண்மை என்றுமே கசப்பு அதிகமானதுதானே..\nஎங்களின் ஒவ்வொரு இனிப்பான நினைவுகளுக்குள்ளும் கசப்பான முடிவுகளும் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. முடிவே இல்லாத தொடர்கதை இது.\nதிரைப்படம் என்பது வெறும் பொழுதுப்போக்கு அதனுள் என்ன இருக்கென்று நினைப்பேன், நினைத்தால் படம் பார்க்கும் நிலையில் இருக்கும் எனக்கெல்லாம் அப்படித்தான் தெரிகிறது, ஆனால் ஒரு படம் பார்க்கவே (அது எத்தனை மொக்கை படமாக இருந்தாலும்) எத்தனை பிரயத்தணம் பட வேண்டி இருந்திருக்கிறது உங்களுக்கு என்று நினைத்தால், உலகம் ஏன் இத்தனை சிக்கலாக மாறி இருக்கு என்ற கேள்வி தான் வருகிறது\nஇதே போல ஜெனரேட்டரில் படம் பார்த்த கதை சொல்லும் பதிவை ஏற்கனவே போட்டீர்களா, படித்த மாதிரியே இருக்கு.\n இங்கே உசிலி என்பது திண்பண்டம் ஒன்றின் பெயரை குறிக்குமே.\nமலரும் நினைவுகளாக சொல்லிக்கொண்டு வந்து , ஒரு anticlimax வைத்து சோகமாக்கிவிட்டீர்களே.\nஅந்த நெருக்கடியான வாழ்வில் சின்னச் சின்னச் சந்தோஷங்களுக்கு கொடுக்கும் விலையே அதிகம். ஜெனரேற்றலில் படம் பார்த்ததை அகிலன் என்ற நம் சக பதிவர் எழுதியதாக ஞாபகம்.\nஊசிலி மெஷின் என்பது ஒருவகை நீற் இறைக்கும் இயந்திரம். அதன் படத்தைத் தான் முதலில் இட்டிருக்கின்றேன்.\nமலரும் நினைவுகளுக்குள் இப்படியான முட்கள் நிறையவே இருக்கு.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/kitchen-cabinet/22304-kitchen-cabinet-05-10-2018.html", "date_download": "2018-12-16T05:46:22Z", "digest": "sha1:UYJX4HKWL4G4CE4GKJIJE66HDEK6ZLIP", "length": 4691, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிச்சன் கேபினட் - 05/10/2018 | Kitchen Cabinet - 05/10/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை ���த்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nகிச்சன் கேபினட் - 05/10/2018\nகிச்சன் கேபினட் - 05/10/2018\nகிச்சன் கேபினட் - 14/12/2018\nகிச்சன் கேபினட் - 13/12/2018\nகிச்சன் கேபினட் - 12/12/2018\nகிச்சன் கேபினட் - 11/12/2018\nகிச்சன் கேபினட் - 10/12/2018\nகிச்சன் கேபினட் - 07/12/2018\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/nasawater.html", "date_download": "2018-12-16T06:08:04Z", "digest": "sha1:UWMVW5B2SOSG4F2NINGMJOLHUCEPNSZK", "length": 11645, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "செவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசெவ்வாய் கிரகத்தில் நீரோட்டங்கள் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் நீர் ஓடுவதைக் காட்டும் புதிய தரவுகளை நாசா வெளியிட்டிருக்கிறது.\nசெவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சுற்றுகலன் அனுப்பி வைத்திருக்கும் புதிய படங்களில் பள்ளத்தாக்குகளிலும், சரிவுகளிலும் நீண்ட நீரோடைகள் இருப்ப���ைக் காட்டும் தெளிவான ஆதாரங்கள் காணப்படுகின்றன.\nஇன்றுவரை மேற்பரப்பில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நீரானது உப்புக்கரிக்கும் தன்மைகொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nவாஷிங்க்டனில் இன்று திங்கட்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது இந்த தகவல்களை நாசா விஞ்ஞானிகள் வெளியிட்டனர்.\nஉப்புகளில் பலவகை உண்டு என்றும், அவரை கரைந்து நீராக ஓடுவதற்கான சுழலை உருவாக்குவதாகவும் விஞ்ஞானிகள் விளக்கினர்.\nசெவ்வாய் கிரகத்தில் திரவ வடிவில் நீர் இருப்பதானது, அந்த கிரகம் இன்னமும் புவியியல் ரீதியில் உயிர்ப்போடு இருப்பதை உறுதி செய்கிறது.\nமேலும் செவ்வாய் கிரகத்தில் எளிமையான உயிரிகள் இருக்கலாம் என்பதற்கான சாத்தியப்பாட்டையும் சிறிதளவுக்கு இது அதிகப்படுத்தியிருக்கிறது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்க�� ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-maha949-plan-offers-unlimited-data-and-unlimited-voice-calling/", "date_download": "2018-12-16T06:28:03Z", "digest": "sha1:6DILQ5R5YZOCZN465L2IYLSKR7SX4UBD", "length": 5055, "nlines": 33, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕பிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\nபிஎஸ்என்எல் மஹா 949 பிளானில் 157ஜிபி டேட்டா & வரம்பற்ற அழைப்புகள் விபரம்\n365 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் மஹா 949 பிளான் ரூ.949 கட்டணத்தில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு முதற்கட்டமாக 157 நாட்களுக்கு தினமும் 1ஜிபி டேட்டா வழங்குவதுடன் வரம்பற்ற அழைப்பு நன்மைகளை வழங்குவதாக பிஎஸ்என்எல் டெலிகாம் தெரிவித்துள்ளது.\nவடகிழக்கு, ஜம்மு & காஷ்மீர் மற்றும் அசாம் மாநிலங்களில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களை தவிர மற்ற ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகின்ற இந்த திட்டத்தில் முதற்கட்டமாக 157 ந��ட்களுக்கு வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகள், இலவச ரோமிங் (டெல்லி & மும்பை தவிர) வழங்குவதுடன் நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா என 157 ஜிபி டேட்டா, தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகின்றது. இந்த திட்டம் கேரளா வட்டத்தில் தினசரி 200 நிமிடங்களாக அழைப்புகளுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்பிறகு 158-365 நாட்களுக்கு அனைத்து நெட்வர்க்குகளுக்கும் நிமிடத்திற்கு 60 பைசா கட்டணத்தில் அழைப்புகளை மேற்கொள்வதுடன், டேட்டா பலன்கள் வழங்கப்படவில்லை, எஸ்எம்எஸ் கட்டணம் 25 பைசா, தேசிய எஸ்எம்எஸ் 35 பைசா வசூலிபக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் சமீபத்தில் பிஎஸ்என்எல் ரூ.187 முதல் ரூ.999 வரையிலான ஹேப்பி ஆஃபர் திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.\nTagged BSNL, BSNL Maha 949, பிஎஸ்என்எல், பிஎஸ்என்எல் மஹா 949\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் வோடபோன் ஆஃபர் விபரம்\nரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு\nஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்\nஅறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ\nதீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/17627-.html", "date_download": "2018-12-16T07:18:45Z", "digest": "sha1:WHPGS6CEEJNJTF4IHEYDKT743UDC4VHW", "length": 7127, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "இளம் வயதிலேயே நரை முடியா ? |", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஇளம் வயதிலேயே நரை முடியா \nதேயிலையை பொடியை வெதுவெதுப்பான நீரில் ஊறவைத்து அரைமணி நேரம் கழித்து அதனை அரைத்து அதில் எலுமிச்சை சாறு கலந்து கொள்ளுங்கள். இதனை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் நரை முடி கருமையாக மாறும். பச்சை வெங்காயத்தை அரைத்து ஸ்கால்ப்பில் ���டவி அரை மணி நேரம் கழித்து அலசவும். இவ்வாறு செய்தால், நாளடைவில் நரைமுடி மறைந்து, ஆரோக்கியமான கூந்தலை பெற முடியும். கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலத்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட்டால் முடி கருமையாகும். ஒரு பிடி கரிசலாங்கண்ணி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி, வடிகட்டி தலைக்குத் தேய்த்துவர படிப்படியாக இளநரை மாறி கூந்தல் கருமையாக மாறும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவரு வேணும்னா போகட்டும்; நாங்க இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கோம்\nமார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா அரசு - கடுப்பில் பா.ஜ.க.\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/24315-.html", "date_download": "2018-12-16T07:17:57Z", "digest": "sha1:GVQK2542VXBHMCGNBHM6IYAKUSIJ5HXD", "length": 7317, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான எளிய வழி |", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பதற்கான எளிய வழி\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது உடலில் ரத்த சோகை உருவாகுகிறது. ரத்தத்தில் ஆண்களு��்கு ஹீமோகுளோபின் 14 - 18 கிராம் அளவிலும், பெண்களுக்கு 12 - 16 கிராம் அளவிலும் இருக்கவேண்டும். 8 கிராம் அளவிற்கு கீழே குறையும் போது தான், ரத்த சோகை, மற்றும் தீவிரமான நோய்கள் நம்மை எளிதில் தாக்குகின்றன. ஹீமோகுளோபின் இருக்க வேண்டிய அளவிற்கு குறையும் பொழுது, உடல் மெலிந்து, களைப்பு, இயலாமை முதலியன ஏற்பட ஆரம்பிக்கின்றன. ரத்த பரிசோதனை நிலையம் சென்று ஹீமோகுளோபின் அளவை கண்டறியலாம். ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிப்பதற்கு எளிய வழி: நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கருப்பு உலர்ந்த திராட்சை பழங்களை வாங்கி, அதில் 6 பழங்களை ஒரு டம்பளர் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின்பு 3 வேளையும் 2 பழம் வீதம் கொஞ்சம் நீரையும் அருந்தி வர, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவரு வேணும்னா போகட்டும்; நாங்க இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கோம்\nமார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா அரசு - கடுப்பில் பா.ஜ.க.\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_794.html", "date_download": "2018-12-16T07:13:13Z", "digest": "sha1:2VGX6J5SR5MPMF7SCQSTVRP63RVK5N2U", "length": 9789, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு பகுதியில் பிரான்ஸ் மருத்துவ குழுவால் மருத்துவ முகாம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / வடக்கு பகுதியில் பிரான்ஸ் மருத்துவ குழுவால் மருத்துவ முகாம்\nவடக்கு பகுதியில் பிரான்ஸ் மருத்துவ குழுவால் மருத்துவ முகாம்\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 29, 2018 இலங்கை\nவிண்மீன்கள் அமைப்புடன் இணைந்து பிரான்ஸ் நாட்டில் இயங்கும் (adisayam chiromission chiropractic mission trip in sri lanka) அதிசயம் அமைப்பு வடக்கில் வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தசை நரம்பு மற்றும் என்பு தொடர்பான மருத்துவ முகாம் நடத்தி வருகிறார்கள் பிரான்ஸ் நாட்டில் இருந்து வருகையை தந்து எமது பிரதேசத்தில் முகமிட்டு தொடர்ந்து மக்களுக்கான சேவையை வழங்கி வருகிறார்கள் இந்த மருத்துவ முகாம் வருடம் தோறும் நடைபெறுமென ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது 24.05.2018 வியாழக்கிழமை தொடங்கிய இந்த மருத்துவ முகாம் 29.05.2018 நிறைவடைகிறது அதிகளவில் மக்கள் கலந்து பயன்பெற்று வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/NamNaadu/2018/04/30105101/1000211/NaamNadu.vpf", "date_download": "2018-12-16T05:56:32Z", "digest": "sha1:MK7FZO7HLJCSY5LCIQ2FJ6UB6OLWVVXN", "length": 5617, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "நாம் நாடு - 28.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாம் நாடு - 28.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஒவ்வொரு வாரமும் தமிழகத்தில் நடந்த முக்கிய சம்பவங்களின் சுவையான தொகுப்பு மட்டுமல்ல... இன்னும் பல அசத்தல் அம்சங்கள் உண்டு... சம்பவங்களில் இதுவரை வெளிவராத 'அட' என்று உங்களின் புருவங்களை உயரவைக்கும் விஷயங்களையும் பார்க்கலாம். கூடவே, அழகான வீடியோ காட்சிகளும்..\nநம்நாடு - 12.05.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nயாதும் ஊரே - 08.04.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு..\nநாம் நாடு - 07.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-12-16T06:58:46Z", "digest": "sha1:27TTKVT6OK5OJZM6WJWMEWEN6ABC5UHY", "length": 7698, "nlines": 177, "source_domain": "nvmonline.blogspot.com", "title": "NBlog - என் வலை: சென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nசென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்\nகடந்தவாரம் சென்னை சங்கமம் கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளச் சொல்லி அழைப்பு வந்தது. ஹைதராபாத்தில் இருப்பதாலும் பணிச்சுமை காரணமாகவும் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை எ‌ன்று மறுத்துவிட்டேன்.. சென்னை சங்கமத்திற்காக வாசிக்க எடுத்த வைத்த இரண்டு கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை ஏற்கனவே ஆனந்தவிகடனில் பிரசுரமானவை.\nமாங்காய் திருடி உதை வாங்கியுள்ளான்\nதயவுசெய்து மே மாதம் நிகழ்வை மறந்து விடாதீர்கள்.சிறிதாவது தமிழனாக இருக்க முயற்சிப்போம்.உங்களது கவிதை அருமை ஆனால் சங்கமம் உங்களை அடிமையக்கிவிடும்.நன்றி\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\nஅதீதமாய் தொடங்கிய தமிழ் புத்தாண்டு\nசென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tutyonline.net/view/29_159999/20180613155406.html", "date_download": "2018-12-16T06:16:11Z", "digest": "sha1:VUVPFWZVPQIG6CABOFO244AZZOQTVBGL", "length": 12152, "nlines": 69, "source_domain": "tutyonline.net", "title": "பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு : முஷரப் நாளை ஆஜராக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கெடு!!", "raw_content": "பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு : முஷரப் நாளை ஆஜராக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கெடு\nஞாயிறு 16, டிசம்பர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nபெனாசிர் பூட்டோ கொலை வழக்கு : முஷரப் நாளை ஆஜராக பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் கெடு\nபெனாசிர் கொலை வழக்கு உட்பட பல்வேறு வழக்குகள் தொடர்பாக முன்னாள் அதிபர் முஷரப் நாளைக்குள் ஆஜராக வேண்டும் என பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது.\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத் துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. தற்போது அவர் துபாயில் தஞ்சமடைந்துள்ளார். பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கிரிமினல் வழக்குகளிலும் முஷரப் குற்றவாளியாக இணைக்கப்பட்டுள்ளார்.\nஇவ்வழக்குகள் தொடர்பான விசாரணையின்போது ஆஜராக தவறியதால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள முஷரப்புக்கு சொந்தமாக வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை முடக்கி வைக்க நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. ‘இன்டர்போல்’ போலீஸ் மூலம் முஷரப்பை கைது செய்து பாகிஸ்தானுக்கு அழைத்து வருமாறு சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்ற வசதியாக பர்வேஸ் முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் பாகிஸ்தான் நாட்டு தேசிய அடையாள அட்டையை முடக்கி வைக்குமாறு பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அவரது பாஸ்போர்ட் முடக்கப்பட்டது.\nபின்னர், அந்நாட்டு தேசிய தகவல் பதிவு மையத்தின் தலைமை அதிகாரி கேட்டுக்கொண்டதன் பேரில், முஷரப்பின் பாஸ்போர்ட் மற்றும் தேசிய அடையாள அட்டை முடக்கத்தை உச்சநீதிமன்றம் நேற்று ரத்து செய்தது. முஷரப் நாடு திரும்ப வேண்டும், வழக்கை சந்திக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார். இதற்கிடையில், அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறும் பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் சித்ரால் தொகுதியில் போட்டியிட முஷரப் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டுக்கு வந்து தேர்தல் பிரசாரம் செய்யவும், வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்ளவும் வழிசெய்யும் விதத்தில் அவரது பாஸ்போர்ட் முடக்கம் ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.\nஇதற்கு முன்னதாக லாகூர் கோர்ட்டில் நடைபெற்றுவரும் விசாரணையில் ஜூன் 13-ம் தேதி (இன்று) முஷரப் ஆஜராக இறுதி கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று பிற்பகல் நிலவரப்படி அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை. இந்நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பெஷாவர் நீதிமன்றம் தன்னை அதிபர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்த நடவடிக்கைக்கு எதிராக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் முஷரப் தாக்கல் செய்திருந்த மனுவின் மீது இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்தது.\nஉச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார் தலைமையிலான மூன்று நீதிபதிகளை கொண்ட அமர்வின் முன்னர் இன்று நடைபெற்ற விசாரணையில், முன்னாள் அதிபர் முஷரப் நாளை (வியாழக்கிழமை) பிற்பகல் 2 மணிக்குள் ஆஜராக வேண்டும் என இறுதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பாகிஸ்தான் வரும் முஷரப்புக்கு தேவையான பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்படும். இதை எழுத்துப்பூர்வ வாக்குறுதியாக அளிக்க முடியாது. அப்படி நாளை அவர் ஆஜராக தவறினால் சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தீர்மானிக்கப்படும் எனவும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு : குளிர்பான நிறுவனம் அறிவிப்பு\nபொதுத்தேர்தல் நடத்தப்படாத சூழ்நிலையில் பிரதமர் பதவியில் நீடிப்பதில் அர்த்தமில்லை: ராஜபக்சே\nஇலங்கையில் 17-ஆம் தேதி புதிய பிரதமர் நியமனம்: அதிபர் சிறீசேனா அதிரடி அறிவிப்பு\nவிமானத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தமிழக வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை\nஇந்திய அரசின் 2000, 500, 200 ரூபாய் நோட்டுகளுக்கு திடீர் தடை: நேபாள அரசு மக்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை நாடாளுமன்றத்தை அதிபர் சிறிசேன கலைத்தது விரோதம் : நீதிமன்றம் உத்தரவு\nஜெர்மனில் சாலையில் ஆறாக ஓடிய ஒரு டன் சாக்லெட் திரவம்: போக்குவரத்து பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teakadairaja.com/sangu-chakkaram-moviebuff-sneak-peek-dhilip-subbarayan-gheetha-directed-by-maarison/", "date_download": "2018-12-16T05:31:37Z", "digest": "sha1:D5QRVNNSAJ43DWJC4CCUZ7WMVO5S53GI", "length": 2374, "nlines": 97, "source_domain": "teakadairaja.com", "title": "சங்கு சக்கரம் படத்தின் சில நிமிட காட்சி - Tea Kadai Raja", "raw_content": "\nHome / Entertainment / Cinema / Trailers / சங்கு சக்கரம் படத்தின் சில நிமிட காட்சி\nசங்கு சக்கரம் படத்தின் சில நிமிட காட்சி\nபாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் நாச்சியார் டிரைலர்\nஆர்யா, சயீஷா நடித்து வரும் கஜினிகாந்த் படத்தின் ட்ரைலர்\nஅருள்நிதி மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் ட்ரைலர்\nஜல்லிக்கட்டை மையமாக கொண்டு உருவாகியுள்ள படம் – ட்ரைலர்\nஇந்திய சினிமாவின் பிரமாண்டம் பத்மாவதி ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1138", "date_download": "2018-12-16T06:43:41Z", "digest": "sha1:AQFA67FSWIA6MEYJT5GPLIQ22O75ALQ6", "length": 8959, "nlines": 68, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\n[ பிப்ரவரி 1, 2013 ]\nதேடலில் தெறித்தவை - 1\nஇதழ் எண். 92 > கலையும் ஆய்வும்\nதேடலில் தெறித்தவை - 1\nதமிழ்நாட்டுக் கல்வெட்டுகளில் பதிவாகியுள்ள இசைத்தரவுகளைத் தேடிக் கொண்டிருந்தபோது தெறித்த ஒரு முத்தே யாழ்வல்லான் கல்வெட்டு (தெ. க. தொ. 26: 155). கோயமுத்தூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைவட்டத்தைச் சேர்ந்த சங்கராமநல்லூர்ச் சோழீசுவரர் கோயிலின் வடசுவரில் வெட்டப்பட்டுள்ளதாகப் பதிவாகியிருக்கும் விக்கிரமசோழரின் இருபத்துமூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (கி. பி. 1277-78) யாழ்வல்லார் ஒருவரைக் கொடையாளராகச் சுட்டுகிறது. அரசரின் முதலிகளுள் ஒருவராகத் திகழ்ந்த இந்த யாழ்வல்லான் பாண்டியனான விக்கிரமசோழ இருங்கோளன் கரைவழிநாட்டுக் கொழுமத்தில் இருந்த ஆளுடையார் வீரசோழீசுவரம் உடையாருக்கு தம் நலத்திற்காகத் திருக்கார்த்திகை அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தினார். யாழ்வல்லான் என்ற குறிப்புக் கொண்டு இவர் யாழ் இசைப்பதில் வல்லவராக விளங்கியதாகக் கருத இடமுண்டு.\nதிருக்கார்த்திகை அன்று இறைவன் திருமுன் விளக்கேற்றித் திருப்பண்ணிகாரம், விஞ்சனங்கள், அமுதுபடி அளித்து, இறைத்திருமேனியை ஊரில் எழுந்தருளுவிப்பதற்காக யாழ்வல்லான் நிலக்கொடை வழங்கினார். இக்கொடை கீரனூர் நிலம், பூலுவன் எம்பெருமான் நிலம், சிறுகுளத்து வீரபாண்டி நிலம், கொங்கூரில் பத்தன் நிலம் முதலிய பல நிலத்துண்டுகளை உள்ளடக்கியிருந்தது. இந்நிலத்துண்டுகளின் எல்லைகளைச் சுட்டும்போது பலர் பெயரில் அமைந்த நிலங்களும் யாழ்வல்லானுக்குச் சொந்தமான ஊராண்மைக் காணியும் ஊராண்மைக் கண்ணாற்றுக் கவரும் குறிக்கப்பட்டுள்ளன. உரிமையாளர், அவர்தம் ஊர்களின் பெயர் களுடன் எல்லை நிலங்கள் சுட்டப்பட்டுள்ளன.\nபல்லவரையன் நிலம், குலோத்துங்கப் பல்லவரையன் நிலம், பிள்ளையன் செய், சிங்காதன் செய், ஞானவேந்தன் செய், கோவன் நக்கன் செய், சேனை அங்கராயன் செய், சேரமான் தோழன் செய் என்பன ஆட்பெயர்கள் மட்டும் கொண்டிருக்க, திருவானைக்காவுடையான் செய், பந்தலூர் ஊரான் மகன் உடையான் செய், கீரனூர் மருத்துக் கோழி ஆண்டான் செய் ஆகியன ஊர்ப்பெயர்களும் கொண்டுள்ளன. சேரமான் தோழன், ஞானவேந்தன் எனும் பெயர்கள் சமுதாயத்தில் நிலவிய சமயச் சிந்தனைகளை வெளிப்படுத்துமாறு உள்ளன.\nஒரு நிலத்துண்டு கொம்பூதிச் செய் என்று அழைக்கப்பட்டுள்ளது. கோயிலில் கொம்பூதிய கலைருக்கு இந்நிலத்துண்டு வழங்கப்பட்டிருக்கலாம். கொடைக் கல்வெட்டாகவே இருந்தபோதும் இந்த முப்பத்தாறு வரிக் கல்வெட்டு, பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் உடுமலையில் வாழ்ந்த சமுதாயத்தின் பல முகங்களைப் படம்பிடிக்கிறது. வரலாறு என்னும் வளமான நதி இது போன்ற துளிகளில் இருந்துதான் உற்பத்தியாகிறது.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jmmedia.lk/2017/06/21/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-12-16T06:50:13Z", "digest": "sha1:MOQ3WB6H3R4D5VUKVHJAJ3625E4F3MLF", "length": 2679, "nlines": 42, "source_domain": "jmmedia.lk", "title": "June 21, 2017 – JM MEDIA.LK", "raw_content": "\nமாவனல்லை ஜாமியா அயிஷா சித்தீகா கலாபீடத்தில் இலவச ஊடக செயலமர்வு\nநிசார் உடையார் ஆசிரியருக்கு கௌரவிப்பு\nகல்எலிய அலிகார் மகா வித்தியாலயத்தில் இலவச ஊடக செயலமர்வு\nஜே.எம் மீடியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் இலவச ஊடக செயலமர்வு\nசுமையா அரபுக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா\nபோருக்குப்பின்னர் நிலக்கண்ணி வெடியற்ற முதல் மாவட்டமாக மட்டக்களப்பு பிரகடனம்\nஇல���்கையில் போர்க்காலத்தில் புதைக்கப்பட்டிருந்த 12 இலட்சத்து 72 ஆயிரம் நிலக் கண்ணி வெடிகள் இதுவரையில் அகற்றப்பட்டுள்ளதாக புனர்வாழ்வு , மீள் குடியேற்றம் மற்றம் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு\nதனது மகனை அடுத்த முடிக்குரிய இளவரசராக நியமித்தார் செளதி அரசர் சல்மான்\nசெளதி அரேபியாவின் அரசர் தன்னுடைய மகன் மொஹமத் பின் சல்மானை, தனக்குப் பின் பட்டத்துக்கு வரும் வரிசையில் முதலாவதாக இருந்த தனது மருமகன் மொஹமத் பின் நயேஃபுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/thottiyin-magan-novel-introduction/", "date_download": "2018-12-16T05:49:08Z", "digest": "sha1:DTIZD27PYJZK522IOPYGGQRROJRZKTFN", "length": 27477, "nlines": 184, "source_domain": "maattru.com", "title": "விஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் ... - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nவிஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …\n(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.)\nவாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து ச.தமிழ்செல்வன் நூல்களை வாசிக்கலானேன். எங்கள் பழைய புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் வாசிக்கும் பட்டியலை நீட்டியது. அப்படி அகப்பட்டது தான் “தோட்டியின் மகன் “.\nஇந்த வார்த்தை, இப்புத்தகத்தை கட்டாயம் வாசிக்கும் எண்ணத்தை தூண்டியது. என் பாட்டியின் ஊரில் தோட்டி என்ற வார்த்தை எனக்கு பரிச்சயமானது. வீட்டின் பின்புறத்தில் பெரியம்மா ஒருவருக்கு சோறு கொடுத்ததைக் கண்டேன். யார் அவர் என்று வினவிய போது தோட்டி என்று கூறியது நினைவுக்கு வந்தது.\nதோட்டியின் வாழ்க்கையில் பயணிப்பதற்கு முன்:\nநூலாசிரியர் சுந்தர இராமசாமி தன் முன்னுரையில் சில விடயங்களை பதிவேற்றுகிறார். இந்நாவல் 1946ல் தகழி சிவசங்கர பிள்ளையால் மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளது. 1952ல் தமிழில் சுந்தர ராமசாமி மொழி பெயர்கிறார். இருப்பினும் 2000ல் தான் முழு நாவலாக வடிவம் பெருகிறது.\nஇந்நாவலுக்கு பெயர் சூட்டுவது பற்றி சிறிய’விவாதத்தை’ அவர் எழுதுகிறார். ‘சிலரிடம் பேசுகையில் தோட்டி என்று பெயரே வாசிக்கையில் துர்வாடை விசுவது போல் முகம் சுருங்குவதை உணர முடிகிறது. இச்சமூகத்தில் மாற்றத்திற்கான தேடல் உள்ளவர்கள் அளிக்கும் உத்வேகமே இந்தப் புத்தகம் வெளி வர முக்கிய காரணமாக அமைகிறது.’\nஇசக்கிமுத்துவின் இறுதி நாட்களோடு நாவல் துவங்குகிறது. இசக்கி முத்து ஒரு தோட்டியாக சுமார் முப்பது வருடம் வீடுவீடாக ஏறி மலத்தை வாளியில் நிரப்பி மலக்கிடங்களில் கொட்டும் பணியை செய்து வந்தான். முதுமையால் நோய்வாய்ப் பட்டு தோட்டி வேலை பறிபோகும் நிலையில், எப்படியேனும் தன் மகனுக்கு அந்த வேலையை வாங்கி கொடுக்க வேண்டும் என்ற சூழலில் கதை துவங்குகிறது.\nதனக்கு ஒப்பாத தொழிலை தன தகப்பனுக்காக செய்ய துணியும் இசக்கிமுத்துவின் மகன் சுடலை முத்துதான் கதையின் மையச் சரடு. மனிதனை மனிதனாக பார்க்க மறுக்கும் ஒரு சமூகத்தில் தான் நாம் வாழ்கிறோம் என்று சுடலைமுத்து தன் பணி துவங்கிய சில நாட்களில் புரிந்துக் கொள்கிறான்.\nதன் தகப்பனை இழந்து நிர்கதியாக நிற்கும் சுடலைமுவுத்துக்கு தோட்டிகளின் அரவணைப்பும் ஆதரவும் இதமளிக்கிறது.மலக்கிடங்கின் நடுவில் மனிதநேயம் தழைத்து நிற்கிறது என்பதற்கு ஒரு சான்றாக அமைகிறது அந்த மரணச் சூழல்.\nசுடலைமுத்து மலத்தை அள்ளுபவனாக இருப்பினும் தன்னை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பான். ஆனாலும் தோட்டிகள் சுத்தமாகப் பணி செய்தால் அவர்களை கண்டு கொள்ள ஆள் இல்லை என்பதை நன்கு அறிந்து வைத்திருந்தான்.\nதோட்டிகள் மலக்கிடங்கின் அருகில் தினமும் கூடிப் பேசுவார்கள். அப்படி பேசுகையில் வசதிபடைத்த மனிதர்கள் தங்கள் மனதை போலவே கக்கூசையும் எத்தனை அசுத்தமாக வைத்துள்ளார்கள் குறிப்பாக பெண்கள் கழிப்பறையை பயன்படுத்துவது பற்றி, ஒரு தோட்டி நகைப்புடன் பேசியதும், இந்த சமூகம் துப்புரவு தொழிலாளர்களை மனிதர்களாகவே ஆண்டாண்டு காலமாக எண்ணி பார்க்காத அவலத்தை நாவலாசிரியர் வெளிக்கொணறுகிறார்.\nதோட்டிகளுக்கு கொடுக்கும் சம்பளம் சரியாக கொடுக்க படாமல் போவதும் அதனை எதிர்த்து கேட்க யாவரும் அற்ற நிலையில் சங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இதனை வீழ்த்த அதிகார வர்க்கம் செய்யும் சூழ்ச்சியில் சுடலை முத்து மாட்டுகிறான், அவனுடன் சேர்ந்து ஒத்துழைக்கும் நண்பர்களின் நிலை என்ன என்பதை நாவல் வலியுடன் கூறுகிறது.\nஇதனிடையில் வள்ளிக்கும் சுடலைக்கும் மலக்கிடங்கின் நடுவில் மலரும் நறுமணம் கமழும் காதல். தன் திருமணத்திற்குப் பின் நகரும் வாழ்கையை ஒரு சராசரி மனிதனாக வாழத்துடிக்கும் சுடலையின் மனநிலை. அவன் மற்ற தோட்டிகளை விட்டு எட்ட நிற்பதற்கான காரணம் என்ன என்று விவரிக்கிறது.\nமலத்தினால் ஏற்படும் கொடூர நோய்கள் தோட்டிகளின் குடிசைப் பகுதியை எத்தனை சுளுவாக வந்தடைகிறது. ஏழை எளிய மக்களை எப்படிக் காவு வாங்குகிறது என்பதைப் பளிச்சென வெளிப்படுத்துகிறது இந்த நாவல்.\nசுடலை’முத்து தனக்கு மகன் பிறப்பதை எவ்வாறு கொண்டாடுகிறான். தன் மகன் தோட்டியாக வளர்க்க விரும்பாதது ஏன் தன் பிள்ளைக்கு வைக்கும் பெயர் சொல்லும் செய்தியன்ன தன் பிள்ளைக்கு வைக்கும் பெயர் சொல்லும் செய்தியன்ன ஒவ்வொரு முறை தெருக்களில் தோட்டிகளை மக்கள் கடக்கையில் மூக்கடைத்து போவதை எண்ணி வெதும்பும் சுடலை. தன் மகனை தொட்டு தூக்கி கொஞ்சுவதில்லை. பள்ளி கூடம் சுடலையின் மகனை எப்படி வரவேற்கிறது ஒவ்வொரு முறை தெருக்களில் தோட்டிகளை மக்கள் கடக்கையில் மூக்கடைத்து போவதை எண்ணி வெதும்பும் சுடலை. தன் மகனை தொட்டு தூக்கி கொஞ்சுவதில்லை. பள்ளி கூடம் சுடலையின் மகனை எப்படி வரவேற்கிறது பிச்சாண்டி, சுந்தரம் , முனுசாமி இவர்களுக்கு என்ன நேர்ந்தது பிச்சாண்டி, சுந்தரம் , முனுசாமி இவர்களுக்கு என்ன நேர்ந்தது. இவர்களின் பிள்ளைகள் என்னவானார்கள். இவர்களின் பிள்ளைகள் என்னவானார்கள் அடுத்து வரும் காலரா நோயின் கோரப்பிடியில் சிக்கிக் காணாமல் போன குடும்பங்களின் நிலையென்ன அடுத்து வரும் காலரா நோயின் கோரப்பிடியில் சிக்கிக் காணாமல் போன குடும்பங்களின் நிலையென்ன என்று வாழ்கையில் நிகழும் சம்பவங்களை அச்���மூகத்தின் பின் புலத்தோடு வலியை வேதனையோடு காட்சி படுத்துகிறது இந்த நாவல்.\nவள்ளி பல நேரங்களில் சுடலையின் மனசாட்சியாய் கேட்கும் கேள்விகள் அவனை அச்சுறுத்துபவை.கடவுளை தினமும் நம்போவோர் நிலை பற்றி அவளுக்கு எழும் அய்யப்பாடும். நம்ம சனங்களை மொத்த மொத்தமாக காவுவாங்கும் கடவுள் எங்கே உள்ளார் என்ற தொனியில் எழும் கேள்விகள் ஒட்டு மொத்த சமூகத்தையும் கேட்பதாக அமைகிறது .\nஇந்த நாவல் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதாக இருந்தாலும் இன்றும் துப்புரவு தொழிலாளர்களின் நிலை மிக பெரிய மாற்றத்தை அடைந்துவிட்டாதா என்ற வினா நெஞ்சை உறுத்துகிறது .\nஇதனை ஒட்டி ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. நான் ஒரு அலுவலகத்தில் பணி செய்த போது , சென்னை திருவான்மியூரில் குப்பம் பீச் ரோட்டில் சில தெருக்களில் துப்புரவு தொழிலாளிகள் வசிக்கின்றனர். இதில் ஜெயராம் தெருவில் மாரியம்மா என்றவர் தன் கணவரை இழந்தநிலையில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்தார். கணவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளராக பணி புரிந்தவர். இவர்களுக்கு கிஷோர் என்ற மகனும் இருந்தார். தந்தையிடம் சேர்ந்து சாக்கடை சுத்தம் செய்யும் பணியை நன்கு அறிந்திருதார் கிஷோர். கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் கிஷோர் பகுதிநேர பணியாக சாக்கடை சுத்தம் செய்யும் பணியை செய்துவந்தார். ஒருநாள் சொந்தக்காரர் வீட்டுக்கு செங்கல்பட்டு சென்ற இடத்தில் சாக்கடை சுத்தம் செய்ய 1000/- ரூபாய் வழங்குவதாக சொன்னதால், அப்பணிக்கு ஒப்பு கொண்ட கிஷோர் விஷ வாயு தாக்கி உயிர் இழந்தார். இந்த செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துதான் தாய் மாரியம்மாள் தெரிந்து கொண்டார். எந்த துணையும் அற்ற மாரியம்மா தன் மகனை நன்கு படிக்க வைக்க எண்ணி நிறைவேறாமல் போனது. அரசாங்கம் 1,00,000 ரூபாய் நஷ்ட ஈடாக கொடுத்துள்ளது.\nபல ஆண்டுக்கு முன் எழுதபட்ட இந்த நாவலுக்கும் மேலே கூறப்பட்ட சம்பவத்திற்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர முடியும்.\nசென்னையில் பல குடிசைப் பகுதிகளில் துப்புரவு தொழிலாளர்கள் சொற்ப காசுக்காக ஒப்பந்த பணியாளராக வாழ்கையை நடத்தி வருகின்றனர். நாம் தினசரி செய்திகளை கவனித்தால் தெரியும் விஷ வாயு தாக்கி வாலிபர் மரணம், இன்றும் மலத்தை கையால் அள்ளும் நிலை நீடிக்கிறது. இவைகளை எதிர்க்கும் போராட்டங்கள��� மேலும் வலுப்பெறவேண்டும்.\nநாவலை வாசித்து முடித்த பின் வாசிப்போரின் அகம் புறம் நாசி நரம்பெல்லாம் மலவாடை வீசும். மனிதனை மனிதனே கொடூரமாக சுரண்டி வருகிறான் என்பது விளங்கும். செங்கொடி இயக்கம் இக்கொடுமைகளை எதிர்த்து தொடர்ந்து போராடிவருவதை உணரமுடியும்.\nஒரு முறையேனும் வாசித்துப் பாருங்கள் மல உலகின் அகப்பயணம் மனிதனாய் பிறக்கும் அனைவரும் மனிதனை வாழ உரிமை பெற்றவர்கள் என்பதை உணரவைக்கும்.\nmalayalam, sundhararamasami, tamil, thottiyin magan, untouchability, சுந்தர ராமசாமி, தமிழ், தீண்டாமை, தோட்டி, தோட்டியின் மகன், நாவல், மலம், மலையாளம், மொழியாக்கம்\nவாக்காளர்களுக்கு தண்டனை – ஐடி நிறுவனங்களின் அவலம் (1)\nநான் இன்று வாசித்து முடித்ததும் இணையத்தஇல் தேடினேன், இந்த் நாவல் பற்றி விமர்சனங்கள் எப்படி, எடுப்பு க்க்கூஸ் என்ற ஒன்று இருந்த்து, என்பதை நினைக்கும் போது அதைவிட திறந்தவெளி கழிப்பிடம் மேல் எனப்படுகிறது.\nமனித கழிவை இன்னொரு மனிதன் இன்னும் விஞ்ஞானம் வளர்ந்த ரயில் நிலையங்களில் ஒழிக்கப்படவில்லை எனும்போது அறிவியலும் தொழில்நுட்பமும் காசுபர்ப்பதற்கே…\n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஎதிரொலிக்கும் (88%, 7 Votes)\nஎதிரொலிக்காது (13%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/category/tamil-health-tips-health-news/latest-health-tips/page/2/", "date_download": "2018-12-16T07:14:14Z", "digest": "sha1:BTNDK55U6DOLXDLISJOXKJ3OH3HVLJZD", "length": 12995, "nlines": 153, "source_domain": "tamiltrendnews.com", "title": "Health Tips | TamilTrendNews | Page 2", "raw_content": "\nஇந்த மீனை ஒருவர் சாப்பிட்டாலே உங்க சந்ததியே பலியாகுமாம்… எச்சரிக்கை மக்களே – அப்படி என்ன மீன்\nபத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம். இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் உண்மையில் இது...\n1 நிமிடம் போதும் கை படாமல் 1 கிலோ பூண்டு உரித்துவிடலாம்- அனுபவ உண்மை\nபூண்டை உரிப்பது மிகவும் கடினமாக இருக்கும் ஆனால் அந்த கவலை இனி பயம் வேண்டாம். 1 நிமிடம் போதும் கை படாமல் 1 கிலோ பூண்டு உரித்துவிடலாம்- அனுபவ உண்மை அனைவருக்கும் பகிருங்கள்\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை குழந்தைகள் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் அதிகமாக பகிருங்கள்… பெற்றோர்களே உஷார்…\nகுழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய்,...\nஎந்தெந்த பாத்திரங்களில் சமைக்க கூடாது – சமைப்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nசமைப்பதற்கு எது முக்கியமோ இல்லையோ சமையல் பாத்திரங்கள் மிகவும் முக்கியமான ஓன்று. சமைக்கும் பாத்திரங்களில் கூட பல ரகசியங்கள் ஒளிந்திருக்கிறது. சஎந்தெந்த பாத்திரங்களில் சமைக்க கூடாது - சமைப்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள் - சமைப்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்\nவெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா \nகோடை காலம் மக்களை வாட்டி வதைக்கிறது.மனித உடலானது அதிக அளவிலான தண்ணீர் எடுத்து கொள்வது இந்த காலகட்டத்தில் தான்.அதனால் அதிகப்படியான தண்ணீர் மனித உடலுக்கு செல்கிறது.ஆனால் காலையில் எந்திரிக்கும்போது அதிக பேருக்கு தண்ணீர்...\nவாடிய கொத்தமல்லி இலையை பிரஷ் ஆக்க – அடேங்கப்பா இது தெரியாம போச்சே இத்தனை நாளா\nவாடிய கொத்தமல்லியை குளிர்சாதனப்பெட்டியில் வைத்து திரும்ப பயன்படுத்தலாமா வேண்டாமா என்ற எண்ணத்தில் தூக்கி எரிந்து விடுவோம். சிலர் பல வீடுகளில் அதனையும் பயன்படுத்தி பின்னர் உணவில் சுவை இல்லையென வருத்தப்படுவது உண்டு. ஆனால்...\nசமையலுக்கு இந்த எண்ணெய் தான் பெஸ்ட் – கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய டிப்ஸ்\nசமைப்பதற்கு எது முக்கியமோ இல்லையோ எண்ணெய் மிகவும் முக்கியமான ஓன்று சமையல் தான் ஆனால் அதற்க்கு எந்த எண்ணெய் உபயோக்கிக்க வேண்டும் தெரியுமாசமைய���ுக்கு இந்த எண்ணெய் தான் பெஸ்ட் - கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய டிப்ஸ்சமையலுக்கு இந்த எண்ணெய் தான் பெஸ்ட் - கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டிய டிப்ஸ்\nஒரு வாரத்தில் 15 பேர் மரணம்.. கேரளாவை கதிகலங்க வைக்கும் நிஃபா வைரஸ்.. புதிதாக பரவும் மிக கொடூர...\nகேரளாவில் பரவி வரும் நிஃபா வைரஸ் காரணமாக, அங்கு மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இரண்டு வாரத்தில் மொத்தமாக 15 பேர் இறந்து இருக்கிறார்கள். இந்த வைரஸ் மூலம் பரவும் நோயை எப்படி குணப்படுத்துவது...\nஇவ்வாறு செய்தால் எவ்வளவு கருமை முகமாக இருந்தாலும் வெள்ளையாக மாறிவிடுகிறது \nகோடை வெயில் நம்மை சுட்டெரிக்க, சருமத்தின் நிறமோ நாளுக்கு நாள் கருமையாகிக் கொண்டே போகிறது. இத்தனை நாட்கள் பொத்தி பொத்தி காப்பாற்றி வந்த சருமம், கோடையில் நொடியில் கருமையாகிவிடும். இப்படி சருமத்தின் நிறம்...\nஇதை பாத்துட்டு போயி டீ போடுங்க ஒருமுறை போட்டால் திரும்ப திரும்ப கேட்பாங்க\nஎத்தனையோ உணவுகள் செய்வதற்கு இணையத்தில் அதிகமாக டிப்ஸ் உள்ளது. ஆனால் வீட்டுக்கு வருபவர்களுக்கு முதலில் டீ அல்லது காபி மட்டுமே கொடுத்து உபசரிப்பது நம் பண்பாடு. இப்படி இருக்கையில் அவர்கள் அறுந்தும் டீ...\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் க��றி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.top10.mowval.in/Top10/entertainment/Top-10-Tamil-Short-Film-2017-91", "date_download": "2018-12-16T05:22:07Z", "digest": "sha1:HBEDUEGRK2HWKZWKYSSRJMXF3VRC72RM", "length": 17415, "nlines": 74, "source_domain": "www.top10.mowval.in", "title": "10 தலைசிறந்த தமிழ் குறும்படங்களின் பட்டியல் - 2017", "raw_content": "\n10 தலைசிறந்த தமிழ் குறும்படங்களின் பட்டியல் - 2017\n'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சி வந்தததிலிருந்து தமிழ் நாட்டுல எல்லா பயலும் கேமராவையும் ஒரு பேப்பர் பென்ணையும் தூக்கிட்டு கிளம்பிட்டாய்ங்க ஷார்ட் பிலிம் எடுக்க எங்க பார்த்தாலும் ஷார்ட் பிலிம் தான் எங்க பார்த்தாலும் ஷார்ட் பிலிம் தான் யூடுபிலேயே குடும்பம் நடத்தும் என்னைப்போன்ற பல IT மக்கள் பலர் இந்த ஷார்ட் பில்ம்களுக்கு வரவேற்பு கொடுத்துள்ளனர் .\nமௌவல் குழுமம் 2017 ஆம் ஆண்டு வெளியான அனைத்து தமிழ் குறும்படங்களையும் கண்டு அதில் மிகச்சிறந்த பத்து படங்களை மட்டுமே தேர்வு செய்து வழங்கியுள்ளோம்.\nமெசேஜ் சொன்னா உங்களுக்கு புடிக்குமா அப்ப இந்த குறும்படம் உங்களுக்கு தான் . ஒரு பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியானல் என்னென்ன பிரச்னை அந்த பெண் சந்திக்க வேண்டியிருக்கும், விபரீத முடிவெடுக்காமல் அந்த பெண் எப்படி அதிலிருந்து மீளவேண்டும் என்பது தான் படத்தின் கதை.'மூவிபப்' என்ற யூடுயூப் சேனல் தான் இந்த குறும்படத்தை பிப்ரவரி மாதம் 2017 ல் வெளியிட்டது. தற்போது வரை இக்குறும்படத்தை 20 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\n2017 மார்ச்சில் யூடுயூப்பில் வெளியான இக்குறும்படம் இதுவரை 34 லட்சத்திற்கும் அதிகமான மனங்களை உருக்கியுள்ளது . வாழ்விற்கு முக்கியமான கணவன் மற்றும் மனைவியின் புரிதல் மற்றும் அன்பு தான் இக்குறும்படம்.\nகுறும்பான மற்றும் விறுவிறுப்பான காதல் மழையில் நினைய தயாரா அப்போ இது உங்களுக்கான படம் . 'சாஸ் சாஸ் எல்லாமே டொமேடோ சாஸ் அப்போ இது உங்களுக்கான படம் . 'சாஸ் சாஸ் எல்லாமே டொமேடோ சாஸ் ' என்னடா கொளப்புறானு பார்க்குறீங்களா ' என்னடா கொளப்புறானு பார்க்குறீங்களா படம் பாருங்க நான் என்ன சொல்றான்னு புரியும் படம் பாருங்க நான் என்ன சொல்றான்னு புரியும் இதுவரை இக்குறுபடத்தை 25 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\n பேரே கவிதை மாதிரி இருக்கேனு பார்க்குறீங்களா படமும் கவிதை மாறிதான் இருக்கு . இப்பல்லாம் பத���தாவது படிக்குற பைய்யனே பத்து லவ் பண்றான். ஆனா இந்த பட ஹீரோ ஒரே பொண்ண சிறப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காப்ல படமும் கவிதை மாறிதான் இருக்கு . இப்பல்லாம் பத்தாவது படிக்குற பைய்யனே பத்து லவ் பண்றான். ஆனா இந்த பட ஹீரோ ஒரே பொண்ண சிறப்பா லவ் பண்ணி கல்யாணம் பண்ணியிருக்காப்ல 2017 பிப்ரவரி மாதம் யூடுயூப் சேனல் 'புனித்' வெளியிட்ட இந்த குறும்படத்தை 63 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\n'கெக்க பொக்கை கெக்க பொக்கை ' அப்புறம் ஒரு நல்ல காமெடி ஷார்ட் பிலிம் பார்க்கணும்னா 'நீ ஒருத்தன் போதும்டா' தான் ஒரு பெஸ்டு சாய்ஸ் குண்டா ஒரு ப்ரோ இந்த படத்துல வராப்ல குண்டா ஒரு ப்ரோ இந்த படத்துல வராப்ல அவரு ஒருத்தரு போதும் உங்கள எல்லாம் சிரிக்க வைக்க \nஎல்லாருக்குமே சின்ன வயசுல டீச்சர் மேல காதல் , ரப்பர் குடுத்த ரக்ஷிதா மேல காதல் , பென்சில் குடுத்த ப்ரியங்கா மேல காதல்னு பல பால்வாடி காதல் இருக்கும். சின்ன வயசுல வர காதல் பத்திதான் தான் இக்குறும்படம் சொல்ல ட்ரை பண்ணிருக்கு. 2017 ஏப்ரல் மாதம் வெளியான இந்த குறும்படத்தை இதுவரை 66 லட்சத்துக்கு மேற்பட்டோர் பார்த்து ரசிச்சுருக்காங்க \n2017 செப்டம்பர் 15 ஆம் தேதி 'தமிழ் ஷார்ட் கட்ஸ்' என்ற யூடுயூப் சேனல் தான் 'மறுமுகன்' என்ற குறும்படத்தை வெளியிட்டது. சுவாரஸ்யமான கதை மற்றும் எதிர் பாராத திருப்பங்களுடன் இந்த திரில்லர் குறும்படம் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் நாயகனாக தோன்றும் நபர் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார். மூன்று மாதங்களில் இப்படத்தை 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இத்திரைப்படம் 2018 ல் பல மில்லியன் பார்வையாளர்களை எட்டும் என்பதில் எங்களுக்கு துளியளவும் ஐயமில்லை. இந்த படத்தை பார்த்த பின்பு இது குறும்படம் அல்லது பீச்சர்(feature) பிலிம் என சந்தேகம் உங்களுக்கு எழும் .\n3கெக்க பொக்கை கெக்க பொக்கை\nஒரு அரைமணி நேரம் கெக்க பொக்கை கெக்க பொக்கைனு சிரிக்கணுமா அப்ப நீங்க இந்த படத்தை பார்த்தே ஆகணும் அப்ப நீங்க இந்த படத்தை பார்த்தே ஆகணும் நானும் ஒரு 20 இந்த வருடம் வெளியான பல காமெடி ஷார்ட் பிலிம் பார்த்தோம் ஆனா அத பார்த்த எங்களுக்கு சிரிப்பே வரல. போடா நானும் ஒரு 20 இந்த வருடம் வெளியான பல காமெடி ஷார்ட் பிலிம் பார்த்தோம் ஆனா அத பார்த்த எங்களுக்கு ச��ரிப்பே வரல. போடா இந்த காமெடி ஜெர்னெர்ல படமே இல்லனு பீல் பண்ணிட்டு கடைசியா பார்க்கலாமா இல்ல இதுவும் மொக்க படமா இருக்குமான்னு நினச்சேன் . ஆனா பார்த்துட்டு குலுங்கி குலுங்கி சிரிச்சுப்புட்டேன் இந்த காமெடி ஜெர்னெர்ல படமே இல்லனு பீல் பண்ணிட்டு கடைசியா பார்க்கலாமா இல்ல இதுவும் மொக்க படமா இருக்குமான்னு நினச்சேன் . ஆனா பார்த்துட்டு குலுங்கி குலுங்கி சிரிச்சுப்புட்டேன் இந்த வருசத்துல கொஞ்சமாவது சிரிக்கிற மாதிரி இவங்க மட்டும் தான் காமெடி ஷார்ட் பிலிம் பண்ணீருக்காங்க \n2017 டிசம்பர் மாதம் இணையத்தையே ஒரு கலக்கு கலக்கிய 'லட்சுமி' ஷார்ட் பிலிம் தான் நமது பட்டியலில் இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது. பலரது பாராட்டுக்களையும் சிலரது எரிச்சல்களையும் இக்குறும்படம் பெற்றுள்ளது. 'லட்சுமி' பேரு பார்த்த உடனே , நல்ல தலை சீவி , போட்டு வச்சு காலைல குளித்த ஈரத்தலையுடன் பொங்கல் போடுவாலே அந்த லட்சுமி னு நினைச்சீங்களா லக்ஸ்மி டாங்குற மாதிரி இருக்கும் இக்குறும்படத்தின் திரைக்கதை. இத்திரைப்படத்தை யூடியூபில் இதுவரை மட்டும் 58 லட்சம் பேர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\nநவம்பர் 1 ஆம் தேதி சார்ஜுன் இயக்கி யூடியூபில் வெளியான திரைப்படம் வெகுவாக பிரபலமடைய ஆரம்பித்தது. நெட்டிசன்கள் இத்திரைப்படத்தை புகழ்ந்து தள்ளியும் சிலர் கழுவி ஊத்தியும் வைரல் ஷார்ட் பிலிம் ஆகா மாற்றினர் .\nஅப்படி என்னதான் இத்திரைப்படத்தில் உள்ளது நீங்களே மேலே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nஇந்த மாதிரி ஒரு திரில்லர் ஷார்ட் பிலிம் வந்ததும் இல்லை வரப்போவதும் இல்லை.கெட்டவர்களுக்கு கெட்டது செய்றது எவ்ளோ சுவாரசியமா இருக்கும் ஆம் அரைமணி நேரத்த்தில் உங்களை கதைக்குள்ளேயே கொண்டு சேர்த்துவிடும் ஒரு அற்புதமான படைப்பு.அரை மணிநேரம் நீங்க பிரியா இருந்தா இந்த படத்தை பாருங்க சும்மா அள்ளும் .18 வயதுக்கு மேலுள்ளவர்கள் மட்டுமே இத்திரைப்படத்தை பார்க்குமாறு வேண்டிக்கேட்டுக்கொள்கிறோம். 2017 ஏப்ரல் மாதம் யூடுயூப்பில் வெளியான இக்குறும்படம் இதுவரை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.\nமௌவலின் டாப் 10 வரிசைகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.\nதாய்ப்பாலை அதிகரிக்கும் மிகச்சிறந்த 10 உணவுகள்\n2018 டெல்லி வாகன கண்காட்சி: விரைவில் இந்தியாவில் வெளியிடப்படும் நான்கு புதிய கார் மாடல்கள்\n2018 டெல்லி வாகன கண்காட்சி: நான்கு சிறந்த கான்செப்ட் கார் மாடல்கள்\nராயல் என்பீல்டுக்கு பொருத்தமான மற்றும் சிறப்பான 3 சைலென்சர்கள் எது தெரியுமா ராயல் என்பீல்டு பைக்கிற்கு சைலென்சர்கள் மாற்றுவது நல்லதா கெட்டதா\n2018 ஜனவரி மாதம் களத்தில் இறங்கும் 8 தமிழ் படங்களின் பட்டியல்\nமாதம் 1000 ரூபாய் சேமிக்க பயன்படும் 10 ரகசிய வழிமுறைகள்\nகீழடி (வைகைக்கரை நாகரிகம்) பகுதி 2\nவானுயர்ந்த வழித் தோன்றலின் வாழ்வாதார குவியல்கள் - கீழடி\nகருந்துளை(Black Hole) என்பது என்ன அது பற்றி தெரிந்துகொள்வோமா\nஉலகின் முதல் ஸ்பேஸ் ஹோட்டல்: 9.5 மில்லியன் டாலர் இருந்தால் நீங்களும் செல்லலாம்\nதமிழ் பிளாக் மற்றும் இணையங்களுக்கு ஒரு நற்செய்தி: கூகிள் ஆட்சென்ஸ் இப்போது தமிழில்\nஇதயமில்லாமல் 555 நாட்கள் உயிருடன் வாழ்ந்தவரைப்பற்றி தெரியுமா\n2018 ஜனவரி மாதம் களத்தில் இறங்கும் 8 தமிழ் படங்களின் பட்டியல்\nஇந்தியாவின் தலைசிறந்த 10 திரைப்படங்கள் 2017\nயூடியூபில் அதிகமுறை பார்க்கப்பட்ட முதல் பத்து வீடியோக்களின் பட்டியல்\nஉலகிலேயே மிகவும் அழகான பெண்களின் பட்டியல் 2016\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். இந்த தளத்தில் விளையாட்டு,வணிகம், தொழில்நுட்பம் , சுகாதாரம் , பொழுதுபோக்கு,சிறந்த மனிதர்கள்,ஆச்சர்யபடுத்தும் விஷயங்கள் என அனைத்து டாப் 10 பட்டியலும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/8132", "date_download": "2018-12-16T05:56:43Z", "digest": "sha1:INU63WNML6I4LJBUNDOODZL4VH7M4TIW", "length": 8338, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2", "raw_content": "\nபெரும்பாலும் வசதியற்றவர்கள்தான் நகர்ப்பகுதியில் வாழ்கிறார்கள், அவர்கள்தான் நகர்ப்பகுதியை தங்களின் வாழ்விடமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள் எனவும், வசதியுள்ளவர்கள் பணம் படைத்தவர்கள் எப்பொழுதும் நகரத்திலிருந்து கொஞ்சம் தள்ளி உள்ள நிலப்பகுதியில் தங்களின் வீடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் எனவும் கூறினார். மேலும் வாசிக்க:\nஜெயமோகனுடன் இரண்டாவது நாள்-2 : உலக இலக்கியமும் சமரசமற்ற எழுத்தும்\nசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்\nபேசித் தீராத பொழுதுகள் கே.பாலமுருகன்\nமலை ஆசியா – 7\nமலை ஆசியா – 6\nமலை ஆ��ியா – 5\nமலை ஆசியா – 4\nமலை ஆசியா – 3\nமலை ஆசியா – 2\nமலை ஆசியா – 1\nTags: கே.பாலமுருகன், பயணம், மலேசியா\nநீலகண்டப் பறவையைத் தேடியின் மறுபகுதிகள்…\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53\nமாமங்கலையின் மலை - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/a-r-rahman-finished-one-song-for-vijay-62/", "date_download": "2018-12-16T06:22:19Z", "digest": "sha1:JARFOZ6U5H5FTVJROELDF72WL4ALAWY7", "length": 9042, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "a.r.rahman finished one song for vijay 62 | Chennai Today News", "raw_content": "\nவிஜய் 62: படபிடிப்பு தொடங்கும் முன்பே பாடலை முடித்துவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கே��்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nபிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்\nவிஜய் 62: படபிடிப்பு தொடங்கும் முன்பே பாடலை முடித்துவிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்\nஇளையதளபதி விஜய் நடிக்கும் ‘விஜய் 62’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பொங்கல் கழித்து ஆரம்பிக்கவுள்ள நிலையில் இந்த படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தமாகியுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்\nஇந்த நிலையில் விஜய்யின் அறிமுகப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் கம்போஸ் செய்து முடித்துவிட்டதாகவும், இந்த பாடல் ‘ஆளப்போறான் தமிழன்’ ஸ்டைலில் அட்டகாசமாக வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இன்னும் ஒருசில நாட்களில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் அவர் கம்போஸ் செய்து முடித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.\nசன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். கீர்த்திசுரேஷ் நாயகியாக நடிக்கும் இந்த படத்திற்கு கிரிஸ் கங்காதரன் ஒளிப்பதிவுவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளையும் கவனிக்கின்றனர். கலை பணிகளை சந்தானம் மேற்கொள்கிறார். தற்போது விடுமுறைக்காக சீனா சென்றுள்ள விஜய், இந்தியா திரும்பிய பின்னர், ஜனவரி கடைசி வாரம் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nபடம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபேச்சுவார்த்தை நடத்த தயார்: சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு மனுதாக்கல்\nஅனிருத் விக்னேஷாகவும், விக்னேஷ் அனிருத்தாகவும் மாறியது ஏன்\nமீண்டும் ஒரு மல்டி ஸ்டார் திரைப்படம்: மணிரத்னம் திட்டம்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமை வழக்கறிஞருடன் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்திப்பு: சர்கார் விவகாரம் குறித்து ஆலோசனையா\nசென்னையில் ‘சர்கார்’ அதிகாலை காட்சி உண்டா\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nஎங்��ள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_625.html", "date_download": "2018-12-16T06:40:33Z", "digest": "sha1:S4AM563ELEWK5IAKBTZ43S2VXNMWQBLW", "length": 11460, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி ; அசாத் சாலி - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி ; அசாத் சாலி\nதொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் முஸ்லிம்களின் நிலங்களை ஆக்கிரமிக்க முயற்சி ; அசாத் சாலி\nதொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் கேகாலை தெவனகலைப் பகுதியிலுள்ள முஸ்லிம்களின் விடுகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி குற்றம் சாட்டியுள்ளர். அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பு நேற்று (04) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகா நாட்டில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nதற்போது கேகாலை மாவட்டத்தில் தெவனகல பிரதேசத்தில் ஒரு புதிய பிரச்சினை எழுந்துள்ளது. அங்குள்ள ஒரு இடத்தில் தொல்பொருள்கள் கண்டு எடுக்கப்பட்டதாக கூறி மேலதிக அகழ்வு ஆராய்ச்சிக்காக நில ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சிகள் மேட்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த உத்தேச ஆக்கிரமிப்பு பிரதேசத்தில் முஸ்லிம் குடியிருப்புகளும் பள்ளிவாசல்களும் அமைந்துள்ளன. நேற்று முன்தினம் இங்கு சென்ற அநுராதாபுரத்தைச் சேர்ந்த பெளத்த தேரர் ஒருவர் இந்த அகழ்வு ஆராய்ச்சி பிரதேசம் விஸ்தரிக்கப்பட்டு அங்குள்ள முஸ்லிம் விடுகள், பள்ளிவாசல்கள் எல்லாமே தரைமட்டமாக்கப்பட வேண்டு என பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளார்.\nஅநுராதாபுரத்தில் முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களை அழித்தவன் நானே. கேகாலையிலும் அதை செய்தே தீருவேன் என்று அவர் சபதம் இட்டுள்ளார். இந்தப் பகுதி மக்கள் தற்போது பெரும் அச்சத்துக்கும் நிம்மதியற்ற நிலைக்கும் ஆளாகியுள்ளனர். அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடியாக தலையிட்டு விளைவுகள் மோசமடைவதத்கு முன் உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nஅரசாங��கத்துக்கு ஏற்பட்டுள்ள ஒருவகை புதிய நோயாக தான் இதை பார்க்கவேண்டியுள்ளது. நாடு முழுவதும் சிறுபான்மையினர் செறிந்து வாழும் இடங்கள் குறி வைக்கப்பட்டு புதிய பிரச்சினைகள் அன்றாடம் தோற்றுவிக்கப்படுகின்றன. இந்த நோய்ற்கு காரணம் என்ன மக்கள் குழப்பத்தில் மூழ்கியுள்ளனர். அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச மட்டத்தில் பல பிரச்சினைகளை விலை கொடுத்து வாங்கி கொண்டு அதில் இருந்து மீள முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறது. இந் நிலையில் உள்ளுரிலும் மேலும் பிரச்சினைகளை தான் அது உருவாகிக்கொண்டு இருக்கின்றதே தவிர இதுவரை எந்தப் பிரச்சினைகும் உருப்படியான முடிவினைக் கண்டதாகத் தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/subramaniyan-swamy-needs-india-wage-war-on-pakistan-306553.html", "date_download": "2018-12-16T05:27:36Z", "digest": "sha1:YFB4Q6B4RAE6EJH4UMN2F57AX7DSK6M5", "length": 14165, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம் | Subramaniyan Swamy needs India to wage war on Pakistan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேய்ட்டி புயல்: சென்னையில் மழை தொடங்கியது\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nபாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்\nபாக். மீது போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்கவேண்டும்: சுப்ரமணியன் சுவாமி காட்டம்\nடெல்லி: பாகிஸ்தான் தொடர்ந்து நம்மை அவமானப்படுத்தி வருகிறது அதனால் இந்தியா உடனடியாக அந்த நாட்டின் மீது போர் தொடுத்து அதை நான்காக பிரிக்க வேண்டும் என்று பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்து உள்ளார்.\nபாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கூறி, இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்தது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கை, விசாரித்த ராணுவ நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவிற்கு தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.\nஇதை எதிர்த்து இந்திய அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து, தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை உத்தரவு விதித்து இருந்தது. மேலும், குல்பூஷன் ஜாதவை சந்திப்பதற்கான உத்தரவையும் வழங்கி இருந்தது.\nஇதனையடுத்து, கடந்த 25ம் தேதி குல்பூஷன் ஜாதவின் மனைவி சேத்தன்குல் மற்றும் தாயார் அவந்தி இருவரும் இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் குல்பூஷனை சந்தித்து பேசினர்.\nமிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் அப்போது மேற்கொள்ளப்பட்டு இருந்தது. இருவரும் தாலி, பொட்டு, வளையல்கள் அணியக்கூடாது என்றும், உள்ளூர் மொழியில் பேசக்கூடாது என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. விரும்பத்தகாத இந்த செயல்கள் இந்தியாவில் பல்வேறு கண்டனங்களை எழுப்பி உள்ளன.\nஇதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, இந்தியாவின் பொறுமையை பயன்படுத்தி பாகிஸ்தான் நம்மை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது. மகாபாரதத்தில் நடந்த திரெளபதி துகிலுரித்தல் போல, இந்த விஷயத்தில் பாகிஸ்தான் நடந்து கொண்டது விரும்பத்தக்கது அல்ல.\nஅவர்களுக்கு பாடம் புகட்ட இந்தியா போர் தொடுத்து அந்த நாட்டை நான்காக பிரிக்க வேண்டும். நிச்சயம் இந்திய அரசால் அது முடியும். உடனடியாக போர் தொடுக்காவிட்டாலும், அதற்கான பணிகளை முடுக்கிவிட வேண்டும். இப்போதைக்கு இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால், விரைவில் பாஜக இந்த கருத்தை ஆதரிக்கும் என்றும் தெரிவித்து உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkulbhushan pakistan india bjp war subramaniyan swamy குல்பூஷன் பாகிஸ்தான் இந்தியா போர் சுப்பிரமணியன் சுவாமி உளவு நீதிமன்றம் தூக்கு தண்டனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/08152058/1189956/Northwest-couple-Rs-17-lakhs-fraud-to-puducherry-businessman.vpf", "date_download": "2018-12-16T06:53:56Z", "digest": "sha1:WTINFTE3XWA4NA76VXLZCGKPZOYNQOMV", "length": 15457, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதுவை தொழில் அதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த வடமாநில தம்பதியர் || Northwest couple Rs 17 lakhs fraud to puducherry businessman", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nபுதுவை தொழில் அதிபரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த வடமாநில தம்பதியர்\nபதிவு: செப்டம்பர் 08, 2018 15:20\nபுதுவையில் தொழில் அதிபரிடம் வடமாநில தம்பதியர் ரூ.17 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுவையில் தொழில் அதிபரிடம் வடமாநில தம்பதியர் ரூ.17 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவடமாநிலத்தை சேர்ந்தவர் உபேந்திர திருப்பதி. இவர் தனது மனைவி தீபா மற்றும் மாமனார் ஸ்டார் ஆகியோருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதுவை கோலாஸ் நகரில் தங்கி புதுவை நகர பகுதிகளில் உள்ள பாருடன் கூடிய 2 ஓட்டல்களை லீசுக்கு எடுத்து நடத்தி வந்தார்.\nஓட்டல்களுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த ஓட்டல்களை விலைக்கு வாங்கி நடத்துவதாக கூறி வந்தார்.\nஇந்த நிலையில் புதுவை நெல்லித்தோப்பு அண்ணா நகர் 15-வது குறுக்கு தெருவில் வசித்து வரும் தொழில் அதிபர் சுரபதாஸ் என்பவரிடம் ஓட்டலை விற்று விட்டு சொந்த ஊருக்கு செல்ல போவதாக உபேந்திர திருப்பதி கூறினார்.\nஇதனை நம்பி ஓட்டலை வாங்க உபேந்திர திருப்பதியிடம் ரூ.17 லட்சத்தை சுரபதாஸ் கொடுத்தார். ஆனால், பணம் வாங்கிய சிலநாட்களில் ஒட்டலை காலி செய்து விட்டு உபேந்திர திருப்பதி குடும்பத்தினருடன் மாயமாகி விட்டார்.\nஇதையடுத்து சுரபதாஸ் விசாரித்த போதுதான் அந்த ஓட்டல் உபேந்திர திருப்பதிக்கு சொந்தமானது இல்லை என்பது தெரிய வந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த சுரபதாஸ் இது குறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஇதற்கிடையே மோசடி செய்த தலைமறைவான வட மாநில தம்பதியர் சுவிட்சர்லாந்துக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி புதுவை சேர்ந்த பலரிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது.\nசுமார் ரூ.2 கோடிக்கு மேல் பணத்தை சுருட்டி கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது. அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். மோசடியில் ஈடுபட்ட அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #tamilnews\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: தூத்துக்குடியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nசென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - பெண் தொழில் அதிபர் கைது\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nராஜஸ்தான்-மத்திய பிர��ேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\nவிஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் - சுவாரஸ்ய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/IPL2018/2018/05/29145042/1166439/After-president-may-be-I-am-most-popular-in-Afghanistan.vpf", "date_download": "2018-12-16T06:46:44Z", "digest": "sha1:77KD6BCN5BS55PMHADSUHIQWKMIZFUPS", "length": 17587, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார் || After president may be I am most popular in Afghanistan Rashid Khan", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆப்கானிஸ்தானின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் நான்தான்- ரஷித் கான் சொல்கிறார்\nஆப்கானிஸ்தான் அதிபர் பாராட்டிய பிறகு, நான்தான் அந்நாட்டின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார். #RashidKhan\nஆப்கானிஸ்தான் அதிபர் பாராட்டிய பிறகு, நான்தான் அந்நாட்டின் மிகவும் பிரபலம் அடைந்த நபர் என்று ரஷித் கான் தெரிவித்துள்ளார். #RashidKhan\nஐபிஎல் 2018 தொடர் நேற்று முன்தினத்தோடு முடிவடைந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கைப்பற்றியது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.\nஅவர் 17 ஆட்டத்தில் 21 விக்கெட்டுக்கள் கைப்பற்றி 2-வது இடம்பிடித்துள்ளார். குவாலிபையர் 2-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார். 10 பந்தில் 34 ரன்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.\nரஷித் கான���ன் ஆல்ரவுண்டர் திறமையை பார்த்து அசந்துபோன சச்சின் தெண்டுல்கர் டுவிட்டரில் புகழாரம் சூட்டியிருந்தார். ஆப்கானிஸ்தான் அதிபர், ‘‘ரஷித் கான் எங்கள் சொத்து. அவரை யாருக்கும் விட்டுத்தர மாட்டோம்’’ என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்துக்குப் பிறகு தற்போது நாள் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்று தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து ரஷித் கான் கூறுகையில் ‘‘ஆப்கானிஸ்தான் அதிபர் வாழ்த்திய பிறகு நான்தான் எங்கள் நாட்டின் மிகவும் பிரபலமான நபர் என்பது எனக்குத் தெரியும்.\nநான் போட்டி முடிந்து பஸ்ஸில் சென்று கொண்டிருக்கும்போது, எனது நண்பர்கள் சச்சின் தெண்டுகர் டுவிட்டை எனக்கு ஸ்கீரின்ஷாட் எடுத்து அனுப்பினர். அதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். நான் அவருக்கு பதில் அனுப்புவதற்கு முன் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு என எழுத வேண்டும் என்றே தெரியவில்லை. இறுதில் அவருக்கு பதில் அளித்தேன்.\nஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானே அந்த டுவிட்டை பார்த்திருக்கும். ஆப்கானிஸ்தானில் தெண்டுல்கர் மிகமிக பிரபலமானவர். என்னை அவர் வாழ்த்தியிருப்பது கண்டு ஒவ்வொருவரும் ஆச்சர்யம் அடைந்திருப்பார்கள். அவருடைய வாழ்த்து இளம் வீரர்களுக்கு உத்வேகமாக இருக்கும்’’ என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத் பற்றிய செய்திகள் இதுவரை...\nஐபிஎல் 2018 - சிறப்பான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை வீழ்த்தியது ஐதராபாத்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 4 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ்\nஐ.பி.எல். போட்டி - ஐதராபாத்துக்கு 139 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா\nஐ.பி.எல். போட்டி - ஹூடாவின் பொறுப்பான ஆட்டத்தால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது\nஐபிஎல் 2018: தவான் அரைசதத்தால் ராஜஸ்தான் ராயல்சை எளிதாக வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து ���ணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nமேலும் ஐபிஎல் 2018 செய்திகள்\nஐபிஎல் 2018 சீசனில் தோனி, கோலியை விட மதிப்பு மிக்க வீரர் யார் தெரியுமா\nஉலகக் கோப்பை, நாடாளுமன்ற தேர்தல்- ஐபிஎல் 12-வது சீசனை முன்கூட்டியே நடத்த திட்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ எழுதி பாடிய பாடல் - வைரலாகும் வீடியோ\nஐபிஎல் தொடரில் பல கோடி சம்பளத்தை அள்ளிய பயிற்சியாளர்கள்\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/09/10043409/1190223/Alibabas-Jack-Ma-downplays-imminent-retirement-talk.vpf", "date_download": "2018-12-16T06:47:45Z", "digest": "sha1:CZM6XYV6KBZ4BSGZHOCTXEGCNA4FXMUA", "length": 16031, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "அலிபாபா நிறுவனரும் உலகப் பணக்காரருமான ஜாக் மா ஓய்வு பெறவில்லை என தகவல் || Alibaba's Jack Ma downplays imminent retirement talk, but will unveil succession plans for company he co-founded", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅலிபாபா நிறுவனரும் உலகப் பணக்காரருமான ஜாக் மா ஓய்வு பெறவில்லை என தகவல்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 04:34\nசீனாவில் புகழ் பெற்ற அலிபாபா ஆன்லைன் இ-வர்த்தக சேவை நிறுவனத்தின் செயல் தலைவராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Alibaba #JackMa\nசீனாவில் புகழ் பெற்ற அலிபாபா ஆன்லைன் இ-வர்த்தக சேவை நிறுவனத்தின் செயல் தலைவராக ஜாக் மா தொடர்ந்து நீடிப்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Alibaba #JackMa\nசீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான இ-வர்த்தக சேவையில் புகழ் பெற்றது. இந்த நிறுவனம், நுகர்வோர் ஒருவரிடம் இருந்து மற்றொரு நுகர்வோர், வணிக நிறுவனத்திடம் இருந்து நுகர்வோர் மற்றும் வணிக நிறுவனம் மற்றொரு வணிக நிறுவனத்திடம் என பலவகையான விற்பனை சேவைகளை அளித்து வருகிறது.\nஅலிபாபா நிறுவனம் கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் தலைவராக சீனாவை சேர்ந்த ஜாக் மா இருந்து வருகிறார். அதன் நிறுவனர்களில் ஒருவராகவும் உள்ள ஜாக் அதனை தொடங்குவதற்கு முன் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.\nஇந்நிறுவனத்தினை தொடங்குவதற்காக தனது நண்பர்களிடம் பேசி 60 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ஜாக் கேட்டு பெற்றுள்ளார். தொடக்கத்தில் சீனாவில் கிழக்கு நகரான ஹேங்ஜூவில் உள்ள அவரது குடியிருப்பு பகுதியில் அலிபாபா நிறுவனம் நடத்தப்பட்டு வந்துள்ளது.\nசீனாவின் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள அவரிடம் 3 ஆயிரத்து 66 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துகள் உள்ளன என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.\nதனது ஓய்வு அறிவிப்பினை இது முடிவல்ல என்றும் ஒரு சகாப்தத்தின் தொடக்கம் என்றும் கூறியுள்ள ஜாக், கல்விசார்ந்த சேவையில் தனது நேரத்தினை செலவிட முடிவு செய்துள்ளார் என தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கடந்த வெள்ளி கிழமை செய்தி வெளியிட்டு இருந்தது.\nஇந்த நிலையில் அந்நிறுவனத்தின் செய்தி தொடர்பு அதிகாரி அளித்துள்ள தகவலின்படி, செயல் தலைவர் பதவியில் ஜாக் தொடர உள்ளார் என சவுத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.\nநாளை அவரது 54வது பிறந்த நாளை முன்னிட்டு புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளார் என்றும் பொறுப்புகளை அடுத்த கட்ட தலைவர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளது. #Alibaba #JackMa\nஅலிபாபா | ஜாக் மா\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிர���்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nபாகிஸ்தான் சிறையில் சரப்ஜித் சிங் கொலை: முக்கிய குற்றவாளிகளை விடுதலை செய்தது லாகூர் கோர்ட்\nஇலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கே இன்று மீண்டும் பதவியேற்பு\nஅமெரிக்காவில் இந்திய பெண் மீது தாக்குதல்\nஅமெரிக்காவில் பாரதியார் பிறந்தநாள் விழா\nவெள்ளை மாளிகைக்கு புதிய பணியாளர் தலைவர் - டிரம்ப் அறிவிப்பு\nவங்கக்கடலில் புயல் உருவானது - 16-ந்தேதி சென்னையை நெருங்கும்\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/author/admin/page/18/", "date_download": "2018-12-16T06:37:45Z", "digest": "sha1:RR4754YSQ3LBZCNXZKRGX45R32ODQHW3", "length": 4658, "nlines": 150, "source_domain": "ilamaithamizh.com", "title": "Ilamaitamizh – Page 18 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nபடம் சொல்லும் கதை சித்திரக் கதைகள்\nதமிழ் விக்கிபீடியா இணைய பல்கலைக் கழகம்\nஇரவும் நிலவும் அழகு. நிலாவை ரசிக்காதவர்கள் யாரும் இல்லை. அந்த நிலாவைத் தனியாகவோ, கட்டிடங்கள், மரங்கள் போன்ற மற்ற பொருட்களுடன் இணைத்தோ புகைப்படமாக எடுத்து, எங்களுக்கு அனுப்புங்கள். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று புகைப்படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவை ஒவ்வொன்றுக்கும் $30 வெள்ளி ரொக்கப்பரிசு வழங்கப்படும். நீங்கள் எடுத்த […]\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nகார்த்திக். பி on அன்பு, அழகு, அமைதி …\nIlamaitamizh on தீபாவளிப் புகைப்படம்\nIlamaitamizh on தீபாவளிப் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/29/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-12-16T07:14:38Z", "digest": "sha1:5LFXVC5Y2OOMYSNAG5DHNDZL2LUCMHYR", "length": 8680, "nlines": 134, "source_domain": "tamiltrendnews.com", "title": "பெண்களின் புகைப்படம் எப்படி ஆபாச இணையத்திற்கு செல்கிறது தெரியுமா ?? பெற்றோர்களே உஷார் !! கண்டிப்பாக படிங்க !! | TamilTrendNews", "raw_content": "\nHome செய்திகள் Lifestyle News பெண்களின் புகைப்படம் எப்படி ஆபாச இணையத்திற்கு செல்கிறது தெரியுமா பெற்றோர்களே உஷார் \nபெண்களின் புகைப்படம் எப்படி ஆபாச இணையத்திற்கு செல்கிறது தெரியுமா பெற்றோர்களே உஷார் \nஆபாச இணையதளங்கள் தற்போது உள்ள சூழ்நிலையில் ஒரு மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்து உள்ளது.ஆபாசப்படங்களை பார்க்காதோர் இருக்கவே முடியாது என்பது போலதான் தற்போதைய சூழ்நிலை அமைந்துள்ளது.தினசரி கோடிக்கணக்கான புதிய வீடியோக்கள் ஆபாச இணையதளங்களில் பதிவேற்றப்படுகிறது.இதில் பல வீடியோக்கள் அதில் இருக்கும் பெண்களுக்கே தெரியாமல் எடுக்கப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றப்படுகிறது.மேலும் பல பெண்கள் தங்களின் புகைப்படங்கள் எப்படி ஆபாச இணையதளங்களுக்கு சென்றது என்பது கூட தெரியாமல் உள்ளனர்.அவர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தவே இந்த பதிவு.தெரிந்துகொள்ள கீழுள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.\nPrevious articleநடிகர் பாக்யராஜ் மகள் காதல் தோல்வியால் தற்கொலை முயற்சி தற்போதைய பரிதாப நிலை \nNext articleசீரியலுக்காக அந்த இடத்தில் ஆபரேசன் செய்த பிரபல விஜய் டீவி நடிகை – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க \n பெண்கள் மட்டும் இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்கள் \nஇளம்பெண்களை குறிவைக்கும் மர்ம தொலைப்பேசி அழைப்புகள் எச்சரிக்கை மூன்றே நாளில் பெண்களை மடக்கும் யுக்தி\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்க��வே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2013/11/blog-post_14.html", "date_download": "2018-12-16T05:20:45Z", "digest": "sha1:Z6ZU7TBDCX6TZ6ALK46XP5SVVQVCUJGB", "length": 7076, "nlines": 138, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "இந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா", "raw_content": "\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஇந்தியாவில், மக்கள் அதிகம் விரும்புவது சாம்சங் மற்றும் நோக்கியா மொபைல் போன்களே என டி.ஆர். ஏ. Trust Research Advisory (TRA) எனப்படும் நிறுவனத்தின் ஆய்விலிருந்து தெரிய வந்துள்ளது.\nசென்ற ஆண்டுகளில், முதல் இடத்திலிருந்த நோக்கியா வினை, தற்போது சாம்சங் கைப்பற்றியுள்ளது.\nஇந்த வகையில், பிளாக்பெரி 52 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது. சாம்சங் மொபைல் போன் தேர்வில் முதல் இடத்தைப் பிடித்திருந்தாலும், நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சந்தையில் இதன் இடம் 54 ஆவது இடம் ஆகும்.\nகடந்த மூன்று ஆண்டுகளாக, தொலைபேசி பிரிவில், ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருந்த ஏர்டெல், தற்போது 22 ஆவது இடத்தைக் கொண்டுள்ளது.\nபி.எஸ்.என்.எல். 44 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. இந்த முடிவுகள், 16 நகரங்களில், நுகர்வோர் பலரைக் கண்டு ஆய்வு செய்ததில் மேற்கொள்ளப்பட்டன.\nபேஸ்புக் களப் பதிவு நீக்கம்\nவிண்டோஸ் 7 சிஸ்டத்தில் சேவ் செய்திடுகையில் இன்னொரு...\nடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை\nமைக்ரோசாப்ட் தொழில் நுட்ப வளர்ச்சி\nகூகுள் நிறுத்திய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் சப்போர்ட்...\nஉங்கள் வசதிப்படி விண்டோஸ் 7\nவிண்டோஸ் 7க்கான இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11\nநடக்கும் போது மொபைல் போன் பயன்படுத்த வேண்டாமே\nஇந்தியர்கள் விரும்பும் சாம்சங் மற்றும் நோக்கியா\nஉயரப் பறக்கும் கூகுள் ப்ளஸ்\nசிகிளீனர் (CCleaner) புதிய பதிப்பு\nஇந்திய இணையத்தில் அதிகம் விரும்பப்படும் கூகுள்\nஆப்பிள் ஐபோன் 5சி, ஐபோன் 5 எஸ் இந்திய விலை\nவளைவான திரைகளுடன் சாம்சங் மற்றும் எல்.ஜி.\nஎக்ஸ்பி சிஸ்டத்தில் குரோம் பிரவுசருக்குப் பாதுகாப்...\nவிண்டோஸ் அட்மின் பாஸ்வேர்டை மாற்றி அமைக்க\nசமூக இணைய தளங்களில் இயங்கும் இந்தியர்கள்\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்பாட்டைப் பாதுகாக்கும் ...\n80 லட்சம் லூமியா போன்கள் விற்பனை\nவிண்டோஸ் 8.1 அப்கிரேட் அவசியமா\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/feb14-article9.html", "date_download": "2018-12-16T06:34:00Z", "digest": "sha1:NNG5RTQU34OPHIYMCMATZUQQNZMZ5PS2", "length": 19603, "nlines": 778, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nஇந்த ஆண்டு சங்கைமிகு செய்குநாயகம் அவர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தாங்கள் நடத்தும் மீலாது விழாவுக்கான தேதிகளை முடிவு செய்து இன்ன இன்ன தேதியில் இந்த இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் ; முரீதுப் பிள்ளைகள் தங்குவதற்காக தங்குமிடங்களையும் ஆயத்தம் செய்துவிட்டோம் என அறிவித்திருந்தார்கள் .\nவாப்பா நாயகம் அவர்களின் அழைப்பு அறிவிப்பு கிடைத்ததும் அந்தந்த ஊர் சபைகளில் அறிவிக்கப்பட்டபோது முரீதுப் பிள்ளைகள் மகிழ்வுடன் மனதளவில் இலங்கை புறப்படுவதற்கு ஆயத்தமாகி விட்டார்கள் .\nசொற்பொழிவாற்ற வரும் மார்க்க அறிஞர்களிடம் முன்கூட்டியே அறிவித்து விடுமாறு எனக்கு அறிவுறுத்தப்பட்டது . அடியேன் மஹ்ழரி ஹள்ரத்திடம் தெரிவித்தபோது அவர்கள் வருவதற்கு ஒப்புக் கொண்டர்கள் . ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹழ்ரத்திடம் தொடர்பு கொண்டு வழக்கம்போல் இந்த ஆண்டும் மீலாது விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்த போது ... ஒரு வி ­ யம் உங்களிடம் பேச வேண்டும் ...... என்று தயங்கியபடியே பேச்சைத் தொடங்கி , இந்த ஆண்டு சிங்கப்பூரில் 12 நாட்கள் தொடர் பயானிற்காக அழைத்தார்கள் . நான் அவர்களிடம் ஆண்டுகள் தவறாமல் வாப்பா நாயகம் அவர்களின் புனித விழாவிற்குச் சென்று வருகிறேன் . அதனால் சிங்கப்பூர் வர இயல��து என தெரிவித்தேன் ... அதற்கு அவர்கள் ; சிங்கப்பூரில் குழப்ப வாதிகள் மக்களின் ஈமானைக் குலைக்க முற்படுகிறார்கள் . எனவே அவசியம் தாங்கள் வந்து மறுப்புரைகள் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்கள் . அதற்கு அடியேன் அப்படியானால் வாப்பா நாயகம் அவர்களிடம் கேட்டு அவர்கள் அனுமதித்தால் சிங்கப்பூர் வருகிறேன் என சொல்லிவிட்டேன் . எனவே நீங்கள் வாப்பா நாயகமவர்களிடம் பக்குவமாக எடுத்துக் கூறி அவர்கள் சம்மதம் தந்தால் சிங்கப்பூர் செல்கிறேன். இல்லையயனில் இலங்கை வந்து விடுகிறேன் எனத் தெரிவித்தார் \nஅந்தச் சமயத்தில் சங்கைமிகு செய்கு நாயகமவர்கள் தமிழகம் வந்திருந்தார்கள். அவர்களிடம் ஜமாலி அவர்கள் கூறிய விஷயத்தை இலேசாக எடுத்துச் சொன்னபோது சற்று யோசித்து விட்டு , அவர் அங்கு சென்று வருவதால் பயன்பெறுவார் அல்லவா எனவே சென்று வரட்டும் எனக் கூறினார்கள் . இந்த விஷயத்தை ஜமாலி ஹழ்ரத்திடம் கூறியதும் அவர் மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டார் .\nஜமாலி அவர்களின் பயான் , கேள்வி - பதில் நிகழ்ச்சியை இலங்கை மக்கள் அதிகம் விரும்பினர் . இந்த ஆண்டு அவர் வரவில்லையயனில் வேறு ஒரு நல்ல சொற்பொழிவாளரை ஏற்பாடு செய்ய வேண்டுமே அப்படி வருபவரை வாப்பா நாயகம் அவர்கள் பொருந்த வேண்டுமே என்ற கவலை எனக்கு . அன்புக்குரிய என் . எஸ் . என் , ஆலிம் மற்றும் அதிரை அப்துர் ரஹ்மான் மற்றும் சில முரீதுகளிடம் தொடர்பு கொண்டு காயல்பட்டினம் அப்துர் ரஹ்மான் ஆலிம் , மேலப்பாளையம் காஜா முயீனுத்தீன் ஹள்ரத் இருவரின் சம்மதத்தையும் பெற்றேன் . அல்ஹம்துலில்லாஹ் ..\nஎப்போதும் நான்கு அறிஞர்களை தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்வது வழக்கம் . இந்த ஆண்டு மூன்று ஆலிம் பெருமக்கள் தானே கிடைத்துள்ளனர் என எண்ணி சங்கைமிகு நாயகமவர்களிடம் தெரிவித்த போது சரி .. மூன்று பேரே போதும் என சம்மதித்தார்கள் .காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை நடைபெறும் விழாவிற்கு மூன்று பேச்சாளர்கள் எவ்விதம் போதும் என கவலைப்பட்ட எனக்கு அதிரை ஷ ­ ர்புத்தீன் ஹ . கா . அவர்களிடமிருந்து வந்த போன் செய்தி சற்று ஆறுதல் அளித்தது . அது என்ன செய்தி \n( இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் ...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2015/08/blog-post_12.html", "date_download": "2018-12-16T05:43:15Z", "digest": "sha1:CHEOSO44J6AYD7W7QTCJTQEWZSYKC2SV", "length": 6710, "nlines": 130, "source_domain": "www.newmuthur.com", "title": "ஹம்பாந்தோட்டை மாவட்டம் தங்கல்ல தொகுதி தேர்தல் முடிவுகள் - www.newmuthur.com", "raw_content": "\nHome தேர்தல் ஹம்பாந்தோட்டை மாவட்டம் தங்கல்ல தொகுதி தேர்தல் முடிவுகள்\nஹம்பாந்தோட்டை மாவட்டம் தங்கல்ல தொகுதி தேர்தல் முடிவுகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/volcano.html", "date_download": "2018-12-16T07:03:24Z", "digest": "sha1:2TFVYZPT2BEO2OO6E7RIXZ3ZHQKRHMBK", "length": 11283, "nlines": 95, "source_domain": "www.vivasaayi.com", "title": "குமுறும் சிலி நாட்டு கல்­புகோ எரி­மலை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவி��்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nகுமுறும் சிலி நாட்டு கல்­புகோ எரி­மலை\nதென் சிலி­யி­லுள்ள கல்­புகோ எரி­மலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து குமுறி வரு­கி­றது.\nஇந்­நி­லையில் மேற்­படி பிராந்­தி­யத்­துக்கு இந்த மாதம் துணி­கர பய­ணத்தை மேற்­கொண்ட தீய­ணைப்புப் படை­வீ­ரரும் புகைப்­படக்கலை­ஞ­ரு­மான எட்­வார்டோ மின்ட் (28 வயது) அந்த எரி­மலை குமு­றலை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்­களை எடுத்து வெளி­யிட்­டுள்ளார்.\nமேற்­படி புகைப்­ப­டங்கள் சர்­வ­தேச ஊட­கங்­களில் திங்­கட்­கி­ழமை வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. அவர் புருட்­டிலர் நகருக்கும் லல­ன­ட­கு­யிஹு நக­ருக்­கு­மி­டை­யி­லுள்ள ஏரியில் படகுப் பய­ணத்தை மேற்­கொண்டு இந்த அரிய புகைப்­ப­டங்­களை எடுத்­துள்ளார்.\n40 வருட கால­மாக உறங்கு நிலை­யி­லி­ருந்த கல்­புகோ எரி­மலை கடந்த ஏப்ரல் மாதம் முதல் தட­வை­யாக குமு­றி­யது. அதற்கு 5 மாதங்கள் கழித்து தற்போது இந்த எரி­மலை சிலியின் உயிர்ப்பான 90 எரிமலைகளில் மிக வும் அபாயகரமான 3 எரிமலை களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங���கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2015/02/23/hre-9-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-16T07:13:44Z", "digest": "sha1:VCGPWDHV4YG2LAR4ZHFDFBL5IJUZNFHM", "length": 43905, "nlines": 275, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "HRE-9: பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர், பட்டர்பிரான்) | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nHRE-9: பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர், பட்டர்பிரான்)\nஆழ்வார்கள், இந்து மதச்சாரம், கூடலழகர், கூடல், பட்டர்பிரான், பெரியாழ்வார், விஷ்ணுசித்தர்\nநாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரமாகிய பல்லாண்டு என்னும் மாணிக்கவாசகத்தை ,தனக்கு பிராட்டியுடன் காட்சி தந்த பெருமாள் முன்பு, அருளியவர் பெரியாழ்வார்.\nபெரியாழ்வார் குரோதன வருடம்; (700–785AD); ஆனி-9, ஞாயிற்றுக் கிழமை- சுவாதி நட்சத்திரம்; ஏகாதசி திதியில்; கருடன் அம்சமாக; முகுந்தாச்சார்யார்-பதுமையார் தம்பதியர்க்கு மகனாக அவதாரம் செயதார்.\nபெரியாழ்வாரின் இயற்பெயர் ராமஆண்டான் . இவர் வடபெருங்கோயிலுடைய எம்பெருமான் நாராயணனையே சிந்தையில் கொண்டிருந்ததனால் விஷ்ணுசித்தர் என்று அழைக்கப்பெற்றார்.\nவேதங்கள் பயில்வதை விட இறைவனுக்குத் தொண்டு புரிவதிலேயே அதிக நாட்டம் கொண்டவராயிருந்தார். அவர் எம்பெருமானுக்கு பூமாலைகள் சூட்டி அழகு பார்ப்பதிலேயே தன் சித்தம் செலுத்தினார்.\n`***1956 இல் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, தமிழ் பேசும் பகுதிகள், சென்னை மாகாணமாக (பிற்காலத்தில் தமிழ்நாடாக) உருப்பெற்றன. தமிழ்நாட்டின் அரசாங்க சின்னமாக திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் திகழ்கின்றது.\nபாண்டிய நாட்டில் புத்தூர் என்னும் ஊரை அடுத்த காட்டில் வாழ்ந்த வேடர் குலத் தலைவனுக்கும், அவனது மனைவியாகிய மல்லிக்கும், வில்லி, கண்டன் என்னும் இரு புதல்வர்கள் வேட்டையாடுவதில் வல்லவர்களாக இருந்தார்கள்.\nவில்லி, திருமகள்நாதன் அளித்த செல்வத்தைக் கொண்டு, தன் தம்பியை இரட்சித்த, திருமாலுக்கு ஒரு கோயிலை எழுப்பினான். புத்தூரில் உள்ளவர்களை அவ்வூரில் குடியேறச் செய்து, குடியேறியவர்களது ஊராகிய புத்தூர் என்பதோடு தன் பெயராகிய வில்லி என்பதையும் சேர்த்து, ‘வில்லிபுத்தூர்‘ என்று அத்திருப்பதிக்குப் பெயரிட்டுக் பூசை செய்தற்குரிய வழிகளையும் செய்தான்.\nவில்லிபுத்தூரில் குடியேறிய மறையவர்களுள் முகுந்தபட்டர்-பதுமவல்லி என்னும் தம்பதியர் , நல்லறத்தை நடத்தி வந்தகாலத்தே, திருமகள் நாதனின் அருளால் அவர்களுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அந்த ஆண்மகவே பிற்காலத்தில் போற்றிப் புகழப்படும் பெரியார்வார் ஆவார்.\nபெற்றோர் இவருக்கு இட்ட பெயர் விஷ்ணுசித்தர். இவருக்குத் திருமாலுக்குத் தொண்டு செய்வதே சிறந்தது எனத் தோன்றியது. எனவே, மூதாதையர் ஈட்டி வைத்திருந்த ஒரு பகுதியைக் கொண்டு நீர்ப்பாங்கான நிலத்தினைத் தேர்ந்தெடுத்து, மலர்ச்செடிகளையும் பயிரிட்டு, அம்மலர்களால் மாலைகளைக் கட்டி, அப்பதியில் உள்ள வடபெருங்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் திருமாலிற்குச் சார்த்தி வருவாராயினார்.\nகூடல் மதுரை நகரில் வல்��ப பாண்டிய அரசன்\nவல்லபதேவ பாண்டியன் கூடல் என்ற மதுரை நகரில் அரசு செலுத்திவந்தான். வல்லபதேவ பாண்டியன் நகர சோதனை வரும் போது ஒரு வேதியர் திண்ணையில் படுத்திருப்பதை கண்டு ஒரு நல்ல வார்த்தை சொல்லும்படி கேட்டார்.\n***மழைக்காலத்துக்காக மற்ற எட்டு மாதங்களிலும்,\nமுயற்சிக்க வேண்டும் என்ற சுலோகத்தை சொன்னார்.\nமன்னனும் தம் அரசவையிலுள்ள செல்வ நம்பி என்ற அந்தணரிடம் இது பற்றி கூறினார். அதற்கு செல்வ நம்பி பரத்வ நிர்ணயம் பண்ணி அதனடியாகப் பேறு பெற வேண்டும் என்று கூறினார்.\nஅந்த அந்தணனின் வாக்கின்படி இந்த உலகத்திலேயே பரலோகத்திற்கு வேண்டிய நற்கதியைப் பெறுவதற்கான விஷயங்களை ஏற்படுத்தித் தருதல் என்பதை அறிந்து தன் புரோகிதனான செல்வநம்பியை பரம்பொருளை நிர்ணயம் செய்வது எவ்வாறு என்று விளவினான்.\nசெல்வநம்பி வித்வான்களைக் கூட்டி விவாதம் நடத்தி செல்வம் நிறைந்த பொற்கிழி ஒன்றை சபா மண்டபத்தில் ஒரு தோரணத்தில் கட்டி,, எந்த வித்வானுக்குக் கிழி தாழ்கிறதோ, “பரம்பொருள்” இதுதானென்று அவர் அளிக்கும் விளக்கமே உண்மையானது என்றுகொள்ளவேண்டும் என்று பணித்தான்.\nவிஷ்ணுசித்தர்-நராயணனே பரம்பொருள் என நிருபணம் செய்தல்\nஇதனிடையில், விஷ்ணுசித்தரின் கனவில் எம்பெருமான் தோன்றி, அவரை அந்த மண்டபத்திற்குச் சென்று தன்னைப் பற்றி பேசி, தன் பரத்துவத்தை நிரூபணம் செய்யுமாறு பணித்தான். இதைகேட்ட இவர் மிகவும் அஞ்சி, பெரிய வித்வான்களுக்கு இடையில் ஒன்றும் தெரியாத தான் எப்படி உம்மைப்பற்றி பேசி வெற்றிகொள்வது என்று கேட்க, எம்பெருமான் “நீர் அங்கு செல்லும் போதும்; மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூற, அவரும் அதற்கு சம்மதித்தார்.\nபின்னர் தான் கனவில் கொண்ட எம்பெருமானின் ஆணைப்படி பல வித்வான்கள் கூடியிருக்கும் அந்த மண்டபத்திற்குச் சென்றபோது கூடியிருந்தவர்கள் நகைத்துப் பேசினர். சபைக்கு வந்தோரை அவமதித்தல் தருமமன்று என்று கூறி, செல்வநம்பி விஷ்ணுசித்தரை அழைத்து வேதாந்தங்கள் கூறும் பரம்பொருள் யார் என்று நிச்சயிக்க வேண்டினான்.\nவிஷ்ணுசித்தர் ஸ்ரீமன் நாராயணனே முழுமுதற்கடவுள் என்று வேதங்கள், ஸ்மிருதிகள், இதிகாசங்கள், புராணங்கள் இவைகளிலிருந்தும் ஆயிரமாயிரம் மேற்கோள்களுடன் சந்தேகத்தை அறவே ஒழிக்கும் வண்ணம் விளக்கினார்.\n***’ஐயா, நாம் மறுபிறவியில் துன்பமின்றி வாழ என்ன செய்ய வேண்டும்\nபெரியாழ்வார் ‘ஒருவருக்குப் பிறவி என்பதே துன்பமானது.\nஇப்பிறவியில் நன்மைகள் செய்தாலும் , தீமைகள் செய்தாலும் அவற்றை அனுபவிக்க நமக்கு பிறவி என்பது வந்து கொண்டேயிருக்கும்.\nஎனவே துன்பமின்றி வாழ வேண்டுமானால், நாம் பிறவியின்றி வாழ வழி செய்ய வேண்டும்.\n***பிறவியின்றி வாழ, நாம் செய்வது நன்மையோ, தீமையோ அதை இறைவனின் பெயரால் செய்து அதன் முழுபலனையும் பெருமாளின் பொற்பாதத்திலே ஒப்படைத்துவிட வேண்டும்.\n”அனைவரையும் கண் பார்வையாலேயே மயக்குபவன், மாலவன்-திருமால். அவன் ஒருவனே நம் பாவ, புண்ணியங்களைப் போக்கி, உலகவாழ்வின் மயக்கத்தை நீக்குபவன்” என்பதை தெள்ளத்தெளிவாய், வேதங்களில் உவமானம் கொண்டு எடுத்துக் கூறினார், பெரியாழ்வார்.\nஉடனே, அந்த பொற்கிழி வளைந்து வந்து அவர் கைகளை எட்டியது. அங்கிருந்த அனைவரும் ஆழ்ந்த வியப்புடன் ஆழ்வாரைப் பார்த்தனர்.\n***பெரியாழ்வார் அக்கிழியை அறுத்துக் கொண்டருளினார். இதனைக் கண்ட அரசன் மற்ற வித்வான்கள் எல்லோரும் வியக்கும் வண்ணம், பட்டத்து யானைமேல் விஷ்ணுச்சித்தரை ஏற்றி, ஊர்வலமாக போற்றும் வண்ணம் புகழ்துதிகள் பாடி, சங்கம் போன்ற பல வாத்ய கோஷங்களுடன் அழைத்துச் சென்று சிறப்பித்தனர். மேலும் அரசன் இவருக்கு “பட்டர்பிரான்” என்ற திருநாமத்தையும் அளித்துச் சிறப்பித்தான்.\nதன்னை நிரூபித்து இப்படி இவர் ஊர்வலமாக வருவதைகக்காண, எம்பெருமான் தன் பிராட்டியரான லக்ஷ்மியுடன் பெரிய திருவடியான கருடன் மேல் தன் பரிவாரங்களுடன் வந்து காட்சி தந்தான்.\n***தன் பிள்ளை மேல் கண்ணேறு ஏதும் பட்டுவிடுமோ என்று அஞ்சி, உள்ளம் துடித்தார். உடனே மக்கள் அனைவரின் கவனத்தையும் திருப்பும் வண்ணம் இறைவன் மேல் திருப்பல்லாண்டு, பாடினார். மக்களும் அவருடன் இணைந்து பல்லாண்டு பாடத் துவங்கினர். இவ்வருங்காட்சியை மக்கள் அனைவரும் கண்டனர். அதைப்பார்த்த பெரியாழ்வார், மனம் பதைபதைத்தார்.\n***தன் சிறப்புக்கு எம்பெருமானே காரணம் என்றறிந்த விஷ்ணுசித்தர், இப்படி அனைவரும் காணும்படி வந்து நின்ற எம்பெருமானுக்குத் தீங்கு நேருமோ என்று அஞ்சி, அன்பு மிகுதியால் காப்பாக, தான் அமர்ந்திருந்த யானைமேல் இருந்த மணிகளைத் தாளமாகக் கொண்டு “பல்லாண்டு பல்லாண்டு“ என்று பாடத் தொடங்கினார்.\n‘பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல்கோடி நூறாயிரம்\nமல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு\nஅடியோமொடும் நின்னொடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு\nவடிவாய் நின் வலமார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு\nவடிவார் சோதிவலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு\nபடைபோர் புக்கு முழங்கும் அப்பாஞ் சன்னியமும் பல்லாண்டே\nபல்லாண்டு(பலஆண்டு)= X ; என வைத்துக்கொண்டால்\n‘பல்லாண்டு(X) பல்லாண்டு(X) பல்லாயிரத்தாண்டு(X1000) பல்கோடி(X100,00,000) நூறாயிரம்(1,00,000) எனலாம்\nபல, பல, [பலஆயிரம் (பலகோடிலட்சம்)] ஆண்டுகள், என்றும்\nபல, பல, பல, பல (ஆயிரம்கோடிலட்சம்) ஆண்டுகள், என்றும் சொல்லலாம்\nபல, பல, பல, பல, ஆயிரம் கோடி கோடி ஆண்டுகள்……………\nஆனால், ஆழ்வார் கணக்கு என்னவோ…………\n***வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்த பட்டர்பிரான் வந்தார்’என்ற வாழ்த்தொலிகள் முழங்க, விஷ்ணுசித்தர் வீதிகள்தோறும் உலா வந்த விழா சீரிய முறையில் நடைபெற்றது.\nவிஷ்ணுசித்தர் பரிசுகள் பெற்று வில்லிபுத்தூர் திரும்பினார். தான் பெற்ற செல்வமனைத்தையும் வடபெரும் கோயிலுடையானுக்கு அளித்து, தன் பழைய தொண்டான திருமாலை கட்டுதலையே நித்தியமாகக் கொண்டார். எம்பெருமானிடம் அன்பைக் கூட்டி பரிவு கொண்டிருந்தார். திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தினமையால், ‘பெரியாழ்வார்‘ என்று இவரை வைணவப் பெரியார்கள் கூறலாயினர்.\nஒரு முறை தொடர்ந்து மழை பெய்தது. மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தங்களைக் காக்க வேண்டினர். பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாகக் கூடி மக்களைக் காத்தன. இவ்வாறு, மேகங்கள் கூடியதால், நான்மாடக்கூடல் என்றும், கூடல் மாநகர் என்றும் பெயர் பெற்றது. பெருமாளும் கூடலழகர் ஆனார்.\n***பாண்டியனின் ஐயம் தீர்த்து மதுரையில் பொற்கிழி அறுத்த பெரியாழ்வார் இக்கோயிலில் இருந்த அந்தர வானத்து எம்பெருமானின் கோலம் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்\nஇக்கோயிலுடைய பெருமாளை ‘அந்தர வானத்து எம்பெருமான்’ எனக் குறிப்பிடுகிறார்.\nஇராமானுஜரால் பெரிதும் உவந்து புகழப்பெற்ற தலம். பல்லாண்டு பாடப்பெற்றதால் இத்தலத்தை பரமபதத்துக்கு நிகராகக் கருதினார்.\nஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாத���யர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.\n***பொதுவாகப் பெருமாள் கோவில்களில் நவக்கிரகத்துக்குத் தனியாக சன்னதிகளோ, சிலைகளோ இருக்காது. 108 திருப்பதிகளில் நவக்கிரக சிலைகள் அமைந்திருப்பது இங்கு மட்டுமே\nஅஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில் சூரியநாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல்நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார். உற்சவர் வியூக சுந்தர்ராஜப் பெருமாள்.\n***நான்கு யுகங்களாக இருக்கும் ஆலயம். கிருதயுகத்தில் பிரம்மனின் மைந்தன் திருமாலை சிலைவடிவில் வழிபட விரும்பினான். விஸ்வகர்மாவினால் ஆலயம் எண்கோண விமானத்தோடு அமைக்கப்படுகிறது. இதே யுகத்தில்தான் சிவன் இத்தலத்தில் உமையவளை மணம்புரிந்தார்.\nதிரேதாயுகத்தில் பிருது என்ற மன்னன் விமானத்தில் பல தலங்களை வழிபட்டு, இங்கு வரும்போது அஷ்டாங்க விமானத்தின் சக்தியால் அவனது விமானம் பறக்கவில்லை இறங்கி எம்பெருமானைக் காண்டு, அவரது பேரழகில் கவரப்பட்டு இங்கேயே தங்கி முக்தியடைகிறான்.\nதுவாபரயுகத்தில் அம்பரீசன் என்ற சிறந்த திருமால் பக்தன் இந்தப் பெருமாளை வழிபட்டு முக்தியடைந்தான்.\nகலியுகத்தில் வல்லபதேவபாண்டியன் அவையில், திருமாலே பரம்பொருள்; வைணவமே முக்தியளிக்கும் மதம் என்பதைத் பெரியாழ்வார் ஐயமின்றி எடுத்துரைத்ததும் பொற்கிழி தானாகவே அறுந்து விழுந்தது\nஸ்ரீவில்லிப்புத்தூரில், பெரியாழ்வாரின் துளஸித்தோட்டத்தில், பூமாதேவியின் அவதாரமாய்; ஆடி மாதம், பூரத்தில் (திருவாடிப்பூரத்தில்), அவதரித்தாள். பொரியாழ்வார், ‘கோதை‘ என பெயரிட்டு வளர்த்தார். ‘கோதை’-எனில் நல்ல வாக்கு தருவபவள் என்று பொருள்.\n***பெரியாழ்வாரும், கோதைக்குகந்த மணாளன் நம்பேருமானே‘ என எண்ணினார். ஆனால் இது எப்படி நடக்குமென கவலைப்பட, திருவரங்கன், ஆழ்வார் கனவில் தோன்றி, ஆண்டாளைத் திருவரங்கம் அழைத்து வரப் பணித்தார்.\nஅதன் படியே ஆண்டாளை ஆட்கொண்டார். ‘ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் புகழால் கொண்டு போனான்’ என்ற பெரியாழ்வாரின் பாடலுக��கு ஏற்பவே நடந்ததை, உண்மையானதை நினைத்து ஆச்சர்யப்பட்டார்.\nஸ்ரீ ரங்கநாதரையே மனதால் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கி ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள்.\nபெரியாழ்வார், இறைவனுக்கு மட்டும் தாயாய் இருக்கவில்லை. அவர் துணைவியாருக்கும் (கோதை) தாயாய் இருந்து, தாரை வார்த்துக் கொடுத்த மாமனும் ஆவார்.\nபெருமாள் அருகில் கருடாழ்வார்:பொதுவாக பெருமாள் தலங்களில் கருடாழ்வார், சுவாமி சன்னதியின் எதிரே அவரை நோக்கி வணங்கியபடிதான் இருப்பார். ஆனால், இத்தலத்தில் பெருமாளுக்கு அருகிலேயே வணங்கிய கோலத்தில் இருக்கிறார். இத்தலத்தில் பிறந்த பெரியாழ்வார், கருடாழ்வாரின் அம்சமாக பிறந்ததாக ஐதீகம். தன் மகளை, திருமாலுக்கு திருமணம் செய்து தந்தபோது, மாப்பிள்ளைக்கு அருகில் நின்றுகொண்டாராம்.\nகண்ணனது திருஅவதாரச் சிறப்பினை நாற்பத்து நான்கு திருமொழிகளாகப் நூனூற்று அறுபத்தொன்று பாடினார்.\n***திருப்பல்லாண்டின் பாசுரங்கள் பன்னிரண்டு. ஆக விஷ்ணுசித்தர் பாடிய பாசுரங்கள் நானூற்று எழுபத்து மூன்று ஆகும். இவருடைய பாசுரங்கள் ‘பெரியாழ்வார் திருமொழி’என்று வழங்கப்பட்டு, நாலாயிரதிவ்வியப் பிரபந்தத்தில் முதற்கண் அமைக்கப்பட்டுள்ளன.\n***பெரியாழ்வார் திருமொழி=461 பாடல்கள் .\nசாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிப்பாட்டின் தொடக்கம் மற்றும் முடிவின்போதும், வைணவ கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாடு மற்றும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும் இன்றளவும் பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்டே பின்னரே சுவாமியை திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது இராமானுசர் கொள்கைகளை பின்பற்றும் வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டுவருகிறது.\n1.பட்டர்பிரான், 2. ஸ்ரீ வில்லிபுத்தூர்கோன்,\n3. கிழியறுத்தான், 4. புதுவைக்கோன்.\n3. திருப்பேர்நகர், 4. கும்பகோணம், 5. திருக்கண்ணபுரம், 6. திருச்சித்திரக்கூடம்,\n7. திருமாலிஞ்சோலை 8. திருக்கோட்டியூர், 9. ஸ்ரீவில்லிபுத்தூர்,\n10. திருக்குறுங்குடி, 11. திருவேங்கடம், 12. திருவயோத்தி, 13. சாளக்கிராமம்,\n14. வதரியாச்சிரமம், 15. திருக்கங்கைக் கரைக்கண்டம், 16. துவாரகை, 17. வடமதுரை, 18. திருவாய்பாடி, 19. திருப்பாற்கடல், 20. பரமபதம்.\nகுருமுக மநதீத���ய ப்ராஹ வேதா நஸேஷான்\nநரபதி – பரிக்லுப்தம் ஸுல்க மாதாதுகாம:\nஸ்வஸுர மமவரவந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்\nத்விஜகுல திலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி.\n***குருவின் மூலம் கற்றுக் கொள்ளாமல் இருந்தாலும் அனைத்து வேதங்களையும் குறைவின்றி அறிந்து, மக்கள் தலைவனான பாண்டியன் கட்டிவைத்த பொற்கிழியை அடைந்த, தேவர்களால் வணங்கப்பெறும் திருவரங்கநாதனுக்கு மாமனாரான, வேதியர் குலத் திலகமான, விஷ்ணுசித்தராம் பெரியாழ்வாரை போற்றுகிறேன்.\nமின்னார் தடமதில்சூழ் வில்லிபுத்தூ ரென்று, ஒருகால்\nசொன்னார் கழற்கமலம் சூடினோம் ;- முன்னாள்\nகிழியறுத்தா னென்றுரைத்தோம்; கீழ்மையினில் சேரும்\n***மனமே – நீயும் நானும் – ஒளிவீசும் பெரிய மதில்கள் சூழ்ந்த வில்லிபுத்தூர் என்று ஒரு முறையேனும் சொன்னவர்களின் திருவடிகளைத் தலையின் மேல் சூடினோம்; முன்பொரு நாள் பொறிகிழியை அறுத்தான் என்று அவன் புகழ் உரைத்தோம்; அதனால் கீழ்மையினில் சேரும் வழியை அடைத்துவிட்டோம்.\nபாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று,\nஈண்டிய சங்க மெடுத்தூத – வேண்டிய\nவேதங்க ளோதி விரைந்து கிழியறுத்தான்\n***வல்லப தேவ பாண்டியன் கொண்டாடும் வகையில் பட்டர்பிரானான பெரியாழ்வார் மதுரைக்கு வந்தார் என்று போற்றி வகை வகையாக பெரும் எண்ணிக்கையில் இருக்கும் சங்குகளை பலரும் ஊத, பரம்பொருள் யார் என்று நிறுவும் வகையில் வேண்டிய வேதங்களை எல்லாம் ஓதி பொற்கிழியை அறுத்தவராம் பெரியாழ்வாரின் திருவடிகளே எங்களுக்கான பற்றுதல்.\nநல்ல திருப்பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே\nநானூற்று அறுபத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே\nசொல்லரிய லானிதனிற் சோதிவந்தான் வாழியே\nதொடை சூடிக்கொடுத்தாளைத் தொழுமப்பன் வாழியே\nசெல்வநம்பி தனைப்போலச் சிறப்புற்றான் வாழியே\nசென்று கிழியறுத்து மால் தெய்வமென்றான் வாழியே\nவில்லிபுத்தூர் நகரத்தை விளங்கவைத்தான் வாழியே\nவேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே.\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்:\nHRE-7: திவ்யபிரபந்த பாடல் வரிசை\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இரு��்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\n4 thoughts on “HRE-9: பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர், பட்டர்பிரான்)”\nHRE-70: பகவத் & பாகவத சம்பந்தங்கள்\nHRE-68 : திருமீயச்சூர் மேகநாதர் & லலிதாம்பிகை கோயில்\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\nJambukannan on HRE-13:கருடன், கருடாழ்வார்(பெர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-12-16T06:57:20Z", "digest": "sha1:AQ3NZ36SA2N3XLOKJ2VM4IHL65W2CKZ6", "length": 4491, "nlines": 80, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உதவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உதவு யின் அர்த்தம்\n‘நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் எங்கள் பணிக்கு உதவும்’\n‘நீங்கள் தந்த பணம் தக்க சமயத்தில் உதவிற்று’\n(ஒருவர் செய்யும் செயலுக்கு) ஒத்துழைப்பு தருதல்; ஒத்தாசை செய்தல்.\n‘சமயத்தில் பணம் தந்து நீங்கள் உதவியிருக்கவில்லை என்றால் நான் திண்டாடிப்போயிருப்பேன்’\n‘நல்ல காரியங்களுக்கு அவர் எப்போதும் உதவுவார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-12-16T06:00:45Z", "digest": "sha1:EIX23FUOILUCKWJJG4RF4GAOBUDWNJPA", "length": 3733, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குருதி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. ��ீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் குருதி யின் அர்த்தம்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/05/30030450/I-have-sex-threats--actress-Swara-Bhaskar.vpf", "date_download": "2018-12-16T06:35:21Z", "digest": "sha1:SMBB5QFIGTII6PCQ6PGFUXY35TNDL7UN", "length": 12541, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "I have sex threats - actress Swara Bhaskar || எனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - நடிகை ஸ்வரா பாஸ்கர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஎனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - நடிகை ஸ்வரா பாஸ்கர் + \"||\" + I have sex threats - actress Swara Bhaskar\nஎனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது - நடிகை ஸ்வரா பாஸ்கர்\nஎனக்கு பாலியல் மிரட்டல்கள் வருகிறது என நடிகை ஸ்வரா பாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nசினிமா வாய்ப்பு தர படுக்கைக்கு அழைக்கின்றனர் என்று தெலுங்கு, இந்தி நடிகைகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். நடிகைகள் பாதுகாப்புக்கு புதிய அமைப்புகளும் முளைத்துள்ளன. இதனால் செக்ஸ் தொல்லைகள் கொடுக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் அடங்கி இருப்பதாக பேசப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்தி நடிகை ஸ்வரா பாஸ்கர் தனக்கு கற்பழிப்பு மிரட்டல்கள் வருவதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-\n“தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கும், நடிகைகளுக்கும் பாலியல் தொந்தரவுகள் இருக்கின்றன. படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் காட்சிகளை வைக்கிறார்கள். பெண்மையை கேவலப்படுத்தும் வசனங்களும் உள்ளன. இதை கடுமையாக நான் எதிர்த்து வருகிறேன். சமூக வலைத்தளத்திலும் கருத்து பதிவிடுகிறேன்.\nஇதனால் என்மீது பலர் ஆத்திரத்தில் உள்ளனர். சமூக வலைத்தளத்தில் மோசமாக திட்டுகிறார்கள். உன்னை கற்பழிக்கிற நாள் வெகு தொலைவில் இல்லை என்றும் மிரட்டுகிறார்கள். மோசமான வலைத்தள கருத்து பதிவுகளை கட்டுப்படுத்த அமைப்புகள் உருவாக்க வேண்டியது அவசியம். ஆன்லைனில் குடும்பம், பெயர், பிறந்ததேதி சாதி, மதம் போன்ற சொந்த விவரங்களையும் திரட்டி பதிவு செய்து மிரட்டுகிறார்கள். இதனால் சுயகவுரவம் பாதிக்கிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டம் உள்ளது. ஆனால் அதை அமல்படுத்துவது இல்லை. புகார் அளிக்க சென்றால் உனக்கு ஏன் அவர்களுடன் வம்பு. ஒதுங்கிப்போ என்கிறார்கள். இதுபோன்ற ஆன்லைன் பாலியல் தொல்லைகள் தடுக்கப்பட வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.\n1. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நடிகை - மீம்ஸ் போட்டு ரசிகர்கள் எதிர்ப்பு\nகிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டில் வந்த நடிகைக்கு, ரசிகர்கள் மீம்ஸ் போட்டு தங்கள் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.\n2. நாய் கடித்ததற்காக நஷ்ட ஈடு கேட்கும் நடிகை\nநாய் கடித்ததற்காக, நடிகை ரீனா அகர்வால் நஷ்ட ஈடு கேட்டுள்ளார்.\n3. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\nமிரட்டி படுக்கைக்கு அழைத்தார் என, டைரக்டர் மீது நடிகை ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.\n4. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு நெருக்கடி\nஅமெரிக்க தேர்தலின்போது நடிகைக்கு பணம் தந்த விவகாரத்தில், டிரம்புக்காக சட்டத்தை மீறி செயல்பட்டதாக அவரது முன்னாள் வக்கீல் ஒப்புக் கொண்டார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n2. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\n3. ‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\n4. அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n5. கிரிக்கெட் வீராங்கனையாக “ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி உழைத்தார்” பட அதிபர் உருக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/11526-.html", "date_download": "2018-12-16T07:22:00Z", "digest": "sha1:GBTJWDEEGVNDDFHIKZ52AKIW6V5MAVAW", "length": 8470, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "தூங்க செல்லும் முன் செய்யக் கூடாதவை |", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nதூங்க செல்லும் முன் செய்யக் கூடாதவை\n* இரவுகளில் பயமூட்டும் த்ரில்லர், ஆக்‌ஷன் படங்களைப் பார்ப்பதைத் தவிருங்கள். ஆர்வத்தைத் தூண்டக்கூடிய டி.வி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது தூக்கத்தைக் கெடுக்கும். * தூங்குவதற்கு முன் தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம் தொடர்பானவற்றை படிக்க வேண்டாம். ஏனெனில் அவை சிந்தனையைத் தூண்டுவதால் மூளை சுறுசுறுப்பாக்கி தூக்கத்தை பாதிக்கும். * தூங்கச் செல்வதற்கு 1 மணி நேரத்துக்கு முன் உடற்பயிற்சி செய்யாதீர்கள். அதே போல் தூங்கச் செல்வதற்கு குறைந்தபட்சம் 1 மணி நேரத்துக்கு முன் டீ, காபி, மது போன்றவற்றை குடிக்கக் கூடாது. * நனைந்த மற்றும் இறுக்கமான உள்ளாடைகளுடன் அவசியம் தூங்கச் செல்லக் கூடாது. * இரவுகளில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, மாமிசம், எண்ணெயில் பொரித்த சிப்ஸ், மஞ்சூரியன் போன்ற உணவுகள் மற்றும் காரமான உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். * நள்ளிரவில் விழிப்பு ஏற்பட்டால், இயல்பாக இருங்கள். அடுத்த நாள் பார்க்கவேண்டிய வேலைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிடாதீர்கள். * மதியம் மற்றும் மாலை நேரத்தில் தூங்குவதும் இரவு நேர தூக்கத்தை பாதிக்கும். * படுக்கையறையைத் தூங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தவேண்டும். படுக்கையில் உட்கார்ந்து அலுவலக வேலைகளைச் செய்வதோ, டி.வி., கம்ப்யூட்டர், லேப்டாப் பார்ப்பதோ கூடவே கூடாது. மேலும் இரவில், படுத்தவாறே குறைந்த வெளிச்சத்தில் மொபைல், ஐபேட் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n75 நாட்களைக் கடந்திருக்கும் விஜய்சேதுபதி த்ரிஷாவின் '96'\nஅவரு வேணும்னா போகட்டும்; நாங்க இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் ��ருக்கோம்\nமார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/02/blog-post_18.html", "date_download": "2018-12-16T06:59:02Z", "digest": "sha1:3QTQSF66GLUDPD7R4XQFOVYOTCBPNFMQ", "length": 23954, "nlines": 260, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் - அய்யனார்", "raw_content": "\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் - அய்யனார்\nதமிழ் சினிமாவில் இயக்குநர் மற்றும் தொழில் நுட்பப் பிரிவுகளில் பெண்களின் பங்கு வெகு குறைவாக இருக்கிறது. தமிழ் சினிமா பேச ஆரம்பித்து எழுபத்தொன்பது வருடங்கள் ஆகியும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் பெண் இயக்குநர்கள் வந்து போயிருக்கின்றனர்.\nஇதிலும் பெரிதாய் பேசப்பட்டவர்கள் என எவருமே இல்லாததும் மற்றொரு குறையாகவே இருக்கிறது. 1936ல் டி. பி. ராஜலட்சுமி மிஸ் கமலா என்கிற தன் நாவலையே படமாக இயக்கி இருக்கிறார்.\nஅதற்குப் பின்பு வந்த மதுரை வீரன் (1938) படத்தையும் இவர் இயக்கினார். இவருக்குப் பின்பு கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்கள் கழித்து தெலுங்கில் மீனா என்கிற படத்தை 1973ல் விஜய நிர்மலா இயக்கினார். இவர் இயக்கிய ராம் ராபர்ட் ரஹீம் என்கிற படம் 1980ல் தமிழில் வெளிவந்தது.\nஎண்ணிக்கையளவில் இன்றும் எந்தப் பெண் இயக்குநரும் விஜயநிர்மலாவைத் தொட்டிருக்கவில்லை. இடையில் பானுமதியும் சாவித்திரியும் ஆசைக்கு ஓரிரு படங்கள் இயக்கிப் பார்த்துக்கொண்டதோடு சரி அதற்கும் இடையில் யாராவது வந்து போனார்களா அல்லது வராமலே போனார்களா என்கிற தகவல்கள் தெரியவில்லை.\nபின்பு பல வருடங்கள் கழித்து சுஹாசினி இந்திரா மூலமாய் பிரவேசித்தார். பலமான பின்னணி இருந்தும் அவரும் சோபிக்கவில்லை. அவருக்குப் பின்பு வந்தவர்களாக பிரியா, மதுமிதா மற்றும் சமீபமாய் நந்தினி, எழபத்தொன்பது வருட தமிழ் சினிமாவில் பத்திற்கும் குறைவான பெண்களே இயக்குநர்களாக முடிந்தது எவ்வளவு பெரிய சோகம்.\nபார்வையை சற்று விரிவாக்கினால் இந்திய அளவில் கூட அபர்ண சென், மீரா நாயர், தீபா மேக்தா, ரேவதி, ஃபரா கான், ப்ரேமா கர்ணாத், ராஜஸ்ரீ, பூஜாபட் தவிர்த்து வேறெந்த பெண் இயக்குநர்களும் பேசப்படவில்லை அல்லது உருவாகவில்லை.\nபெண்களை நடிகை அல்லது கவர்ச்சி என்கிற பிம்பத்திற்கு மேல் நகர மனங்கள் அனுப்பதில்லையா, அல்லது இந்தத் துறையைப் பொறுத்தவரை பெண்களும் தங்களின் மூளையைவிட அழகின் மீதுதான் அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்களா\nதமிழ் சினிமாவில் பெண்பார்வை, பெண் உணர்வு, பெண்ணியம் என்றெல்லாம் பேசிய ஆண்கள் திரையில் நம் முன் வைத்ததெல்லாம் அபத்தங்களையும் ஆபாசக் குப்பைகளையும்தான். பெண்ணிய இயக்குநர் என அடையாளப்படுத்தப்பட்ட பாலசந்தருக்கு நாயகி ஆடை மாற்றுவதைக் காட்டுவதே மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இம்மாதிரியான குப்பைகள் பெருகாமலிருக்கவாவது பெண் இயக்குநர்களின் பங்கு தமிழ் சூழலுக்கு அவசியமாகிறது.\nஇதுவரை பெண்களின் காதலுணர்வுகளாய் ஆண்களால் எழுதப்பட்ட பாடல்களில் துருத்திக் கொண்டிருந்ததெல்லாம் ஆணாதிக்கமும் அபத்தமும் மட்டும்தான் என்பதை உணர ஒரு பெண் பாடலாசிரியரின் பங்கு அவசியமாகிறது. பெண்ணியம் என்பது கறுப்பினப் பெண்ணிற்கும் வெள்ளையினப் பெண்ணிற்கும் வெவ்வேறானது. சினிமாவும் சரி வாழ்வும் சரி அவரவர் பிரச்சினைகளை அவரவர்களால் மட்டும்தான் சொல்ல முடியும் என்பது என் துணிபு.\nபெண் தன் காதல் உணர்வைச் சொல்லுவதாய் ஒரு பாடல் எழுதப்படக் கூட தமிழ்சினிமா எழுபது வருடங்களுக்கு மேல் காத்துக்கொண்டிருக்க வேண்டியதாய் போயிற்று. இப் பரிதாப நிலையில் நாம் பெண் இயக்குநர்களை எப்படி எதிர்பார்க்க முடியும் இம்மாதிரியான சூழலிருந்து அவ்வப்போதாவது வெளிவரும் பெண்களை வரவேற்பது மிகவும் அவசியமானது. அதே சமயம் அவர்களின் படங்களின் மீதான விமர்சனங்களையும் கவனமாக அணுக வேண்டியதும் அவசியமாகிறது.\nசமகால பெண் இயக்குநர்களில் ஒருவரான ப்ரியாவின் இயக்கத்தில் வெளிவந்த கண்ட நாள் முதல் திரைப்படம் காதல் உணர்வு கனவில் மிதத்தல், சாந்தம��ன நாயகன், இழையோடும் நகைச்சுவை, ஏகத்துக்கும் பெண்மையென நல்லதொரு பொழுதுபோக்கு படமாக இருந்தது. இருப்பினும் அவருடைய அடுத்த படமான கண்ணாமூர்ச்சி ஏனடா பெரும் ஏமாற்றத்தையே தந்தது. மதுமிதாவின் வல்லமை தாராயோ படமும் குறைந்த பட்ச எதிர்பார்ப்புகளைக் கூடப் பூர்த்தி செய்யவில்லை. இவர்கள் இருவருக்குமான அடத்த நகர்வுகள் சாத்தியமா\nப்ரியாவின் உதவி இயக்குநரான நந்தினியின் திரு திரு துரு துரு படத்தை பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. சமகால தமிழ்ப்படங்களிலிருக்கும் பெரும்பாலானா இம்சைகள் இப்படத்தில் இல்லை.\nநேர்த்தியான நாயகி, சின்ன சின்ன முடிச்சுகளாய் சிக்கல்கள், சுவாரசியமான விடுவிப்புகள், மெளலியின் தரமான நடிப்பு என நல்லதொரு பொழுதுபோக்கு படமாய் இருந்தது. தமிழில் கலைப் படங்களுக்குத்தான் சாத்தியமில்லை என்றால் நகைச்சுவைப் படங்களுக்கும் அதே போன்றதொரு தேக்கநிலைதான் இருந்து வருகிறது.\nபொய் சொல்லப் போகிறோம். திரு திரு துரு துரு போன்ற படங்கள் எப்போதாவது வந்த இந்தத் தேக்கத்தை உடைக்க முயலுகின்றன.\nஆனாலும் திரைப்படம் வசூலித்தே ஆக வேண்டுமென்கிற நிர்ப்பந்தங்கள் இருப்பதால் நம் சூழல் ரசிக சிகாமணிகளின் விருப்பத்தினை நிறைவு செய்யவே குப்பைகள் படங்களாக வடிவம் கொள்கின்றன.\nஇந்தத் திரைப்படம் வசூலித்ததா எனத் தெரியவில்லை வசூலித்திருந்தால் மிகவும் மகிழ்ச்சி. நந்தினிக்குப் பாராட்டுக்களும் வாழ்த்தும்.\nபணத் தேவை, கடுமையான போட்டி, மந்தமான வியாபாரச் சூழல், இழுத்து மூடும் திரையரங்குகள், வணிகக் குறி, ரசிக விசிலடிச்சான் குஞ்சுகள், தொலைக்காட்சி சீரியல்கள், திருட்டு வீசிடி போன்ற நெருக்கடிகள் ஓரளவிற்கு சுமாரான படங்கள் வந்தால் போதும் என்கிற கட்டத்தினுக்கு பார்வையாளனை நகர்த்தி விடுகின்றன.\nஅதையும் நிறைவேற்றச் சாத்தியமில்லாத நம் பண முதலை தயாரிப்பாளர்கள், ஸ்டார்கள், தலைகள், தளபதிகள், வீரர்கள், புயல்கள், சுபோதிகள், கவர்ச்சி கன்னிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாரையும் ஒரு சாக்கில் கட்டி நடுக்கடலில் விட்டு வந்தால் போதும் தமிழ் சினிமா பிழைத்துக் கொள்ளும்.\nதிரைப்படத் துறையில் உதவி இயக்குநர்களாக இருக்கும் ஓரிரு பெண்களை வலைப் பக்கங்களில் பார்க்க முடிகிறது. சந்திரா, தேன் மொழி தாஸ் போன்றோர் இலக்கிய���் பின்புலத்தோடு திரையில் இயங்கி வருதுகின்றனர். ஏற்கனவே இலக்கியவாதியான உமா சக்தியும் இப்போது சந்திராவுடன் இணைந்திருக்கிறார்.\nஎன் கட்டுரை இங்கு வெளியானது குறித்து மகிழ்ச்சி. தினகரனுக்கு ஏன் நன்றி சொல்லியிருக்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை\nமன்னிக்க வேண்டும் அய்யனார். தினகரனில் பெயர் குறிப்பிடவில்லை. என்றாலும் இந்த தவறை உடனே திருத்தி விடுகிறோம்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1760) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nகலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை\nபெண்களை அடிமைகளாகவே இருக்க வலியுறுத்தும் புலவர்கள்...\nஇஸ்லாமிய நவீனப் பெண்ணியம் - ஹெச். ஜி. ரசூல்\nபெண்ணினம் இருக்கும் திசை நோக்கி….\nதமிழ் சினிமாவில் பெண்கள் பற்றிய ஒரு அலசல் - சரசுரா...\nமணியம்மையார் - ஒரு பெரியாரியப் பெண்ணியப் பார்வை - ...\nதடைக்கற்களும் படிக்கற்களும் - நா. நளினிதேவி\nசாந்தி...நான் மற்றும் விலங்கு உடைக்கும் பிற அடிமைக...\nதமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் - அய்யனார்\nபெண் கவிதை மொழி- சுகுமாரன்\nருச்சிகா மானபங்க வழக்கு: தீர்ப்பா\nதலித் பெண்களுக்கு விமானத்தில் இடமில்லை\n\"என் உடல் என் ஆயுதம்\" - போராளி ஐரோம் ஷர்மிளா\nமழைப் பறவைகள் நீங்கிய வானம் - ஃபஹீமாஜஹான்\nநான் ஒரு பெண்… மேலும்… ஒரு பெண்தான்\nஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு: பாஸ்கரன்\nபெண்ணிய வெளியும் இனவரைவியல் எழுத்தும்- பா.ஆனந்தகும...\nதலித் பெண்ணியம்: எல்லோருக்கும் \"ஒன்று\" என்பது சு...\nகுட்டி ரேவதி தமிழ்நதிக்கு வழங்கிய பேட்டி\nதடைகளை வென்ற போராளி - டேனிஸ் வின்சென்ட் புருட்டஸ்\nமூன்று நாட்களில் 9 இலங்கைப் பணிப்பெண்கள் மரணம் - ச...\nஇல்லாததை விரும்பும் கனவு- தில்லை\nநளினி ஜமீலாவிடம் சில கேள்விகள்\nதமிழகப் பெண்ணிய இயக்கங்கள்- குட்டிரேவதி\nஇந்தியாவின் இதயத்தின் மீதான போர் \nஆதியில் தொப்புள்கொடி இருந்தது- சுகிர்தராணி\nதமிழ்ச்செல்வி நாவல்களில் மனதின் கசிவுகள்- ச. விஜயல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-44-16/item/307-2014-07-23-18-50-45", "date_download": "2018-12-16T07:08:06Z", "digest": "sha1:ZHMMGQNLNYRHBKL7JQ4Q64TXKCA7FJUB", "length": 5849, "nlines": 103, "source_domain": "vsrc.in", "title": "சித்திரைத் திருவிழா ஆசியுரை - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nசித்திரைத் திருவிழா ஆசியுரை - காசி திருமடம் திருபனந்தாள் இணை அதிபர் தவத்திரு. சுந்தரமூர்த்தி தம்பிரான் சுவாமிகள்\nPublished in தமிழ்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\nகுமரி மீனவ போராட்டம் உண்மை நிலை - தி ஹிந்து தமிழில் வெளிவந்துள்ள பேட்டி\nதேசம் எதிர்நோக்கியுள்ள சவால்களும் தீர்வுகளும் ஆர்.எஸ்.எஸ். தலைவர் அறைகூவல்\nயாதவப் பிரகாசர் அத்வைதி அல்ல - வைஷ்னவ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரிக்கு வேதா ஸ்ரீதரன் மறுப்பு\nதமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் : ஆவணப்படத்தின் ஆங்கில இந்தி பதிப்புகள் வெளியீடு\nMore in this category: « வரலாற்றுப் புகழ்பெற்ற சித்திரை போராட்டம் - திராவிட வாதத்திற்கு சவுக்கடி\tதேவ பூமியில் தெய்வீக நதிக்கரையில் தெய்வப்புலவர் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/04/blog-post_267.html", "date_download": "2018-12-16T06:47:38Z", "digest": "sha1:I27CP6AM47CI4AFN446VL6Y6WQ2666AE", "length": 39148, "nlines": 138, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வடமேல் மாகாண முதலமைச்சருடன், றிசாத் சந்திப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவடமேல் மாகாண முதலமைச்சருடன், றிசாத் சந்திப்பு\nவடமேல் ��ாகாணத்தில் உள்ள தமிழ்மொழி பாடசாலைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பில் கவனம் செலத்தி,இந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கு முழுமையான உதவிகளை நல்குமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத்துறை அமைச்சருமான றிசாத் பதியுதீன் வடமேல் மாகாண முதலமைச்சரும்,கல்வி அமைச்சருமான தர்மசிறி தசநாயக்கவிடம் கேட்டுக் கொண்டார்.\nமுதலமைச்சருக்கும்,அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும் இடையில் ,இன்று வியாழக்கிழமை கைத்தொழில், அமைச்சில் இடம் பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த வேண்டுகோளை முன் வைத்தார்.\nஇந்த சந்திப்பில் குருநாகல் நகர சபை உறுப்பினர் மொயினுதீன் அசார்தீன்,அமைச்சரின் இணைப்பு செயலாளர் தேசமான்ய இர்ஷாத் றஹ்மத்துல்லா,முதலமைச்சரின் இணைப்பு செயலாளர் ரூபானந்தா,கூட்டுறவு மொத்த விற்பணை நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.எப்.எம்.றமீஸ் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.\nஅதே வேளை வடமேல் மாகாணத்தில் தமிழ் மொழி ஆசிரிய வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் கோரப்படுகின்ற போதும்,விண்ணப்பிப்பவ்களின் தகுதி தொடர்பில் போதுமானதாக இல்லாமை நியமனங்கள் வழங்கு முடியாத நிலைக்கு இட்டுச் செல்வதாக முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் இதன் போது சுட்டிக்காட்டினார்.இருந்த போதும் அமைச்சர் றிசாத் பதியுதீனினால் முன் வைக்கப்பட்ட தமிழ் மொழி ஆசிரிய நியமனங்கள் தொடர்பில் மாகாண அமைச்சரவையில் விசேட அங்கீகாரம் பெறப்பட்டு அதி கூடிய கல்வி தகைமையின் அடிப்படையில் துரிதமாக தமிழ் மொழி மூல ஆசிரிய நியமனங்கள் வழங்குவது தொடர்பில் கவனத்தை செலுத்தவுள்ளதாகவும்,வடமேல் மாகாண முதலைமச்சர் இதன் போது கூறினார்.\nஅதே வேளை வடமேல் மாகாணத்திற்குட்பட்ட புத்தளம் ,குருநாகல் மாவட்டங்களில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் நடை முறைப்படுத்தக் கூடிய செயற்திட்டங்களுக்கு முழுமையான உதவிகளை வழங்கவுள்ளதாகவும் முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க அமைச்சர் றிசாத் பதியுதீனிடத்தில் தெரிவித்தார்.\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவி��ை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nவசமாக சிக்கிய ஜனாதிபதி, சமூக ஊடகங்களில் கடும் தாக்குதல் (அழுத்தத்தினால் நீக்கிய வீடியோ இணைப்பு)\nஜனாதிபதி ஊடக பிரிவின் கடும் அழுத்தம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அடங்கிய வீடியோவை கொழும்பு ஊடக...\nபிரதமராக ரணில் பதவியேற்பதற்காக 2 நிபந்தனைகளை, முன்வைத்தாரா மைத்திரி...\n-Ramasamy Sivarajah- 1, ஜனாதிபதிக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவராதிருத்தல் 2, விரைவில் பொதுத் தேர்தலுக்கு செல்லுதல் இ...\nபுதிய அமைச்சர்களின், விபரம் இதோ *UNOFFICIAL*\nUNOFFICIAL புதிய பிரதமராக மீ்ண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி ஏற்கவுள்ள நிலையில்,...\nமுன்னர் வகித்த அமைச்சுக்களே, பலருக்கு கிடைக்கிறது\n1.பெரும்பாலானவர்களுக்கு முன்னர் வகித்த அமைச்சுப் பொறுப்புகளையே வழங்குவதற்குத் தீர்மானம். 2, முன்னர் அமைச்சர்களாகச் செயற்பட்ட தமிழ்...\nபுதிய அமைச்சர்களின் பட்டியல், தயாரிப்பு நேற்றிரவிலிருந்து ஆரம்பம் - இன்று மைத்திரியிடம் கையளிப்பு\nபுதிய பிரதமராக நாளை பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் ரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா அதிபரிடம் க...\nபல்டி அடித்த, சிலரின் பரிதாபம்\nஐக்கிய தேசிய கட்சியில் மீண்டும் இணைய இதுவரை தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ.நாவின்ன தெரிவித்தார். ஐக்கிய தேசிய கட்...\nஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம் - உயர் நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளியானது\nBreaking news ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியான வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி தாக்கல்செய்யப்பட்ட மனுக...\nபுனித அல்குர்ஆனே, பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்��து (வீடியோ)\nபாராளுமன்றத்தில் தனக்கு மிளகாய் தூள் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஐயவிக்கிர பெரேரா பொலிசாரி...\nமனம் திறந்து மைத்திரி, இன்று தெரிவித்த சில கருத்துக்கள்\nபிரதமராகும்படி கருவை கேட்டேன்.. “ கரு ஜயசூரிய மற்றும் ரணிலை நான் நேற்றிரவு சந்தித்தேன். பிரதமர் பதவியை ஏற்கும்படி நான் கருவிடம்...\nஅமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை\n-Sivaraja- அமைச்சரவையில் இடம்பிடிக்கும் சு.க. யினர் விபரம் இதோ - முஸ்லிம்கள் எவருமில்லை நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த சமரசி...\nஅம்பாறை முஸ்லிம் சகோதரிகள் பற்றி, பரவும் வதந்திகளை நம்பாதீர்கள் - பள்ளிவாயல் தலைவர்\nஅம்பாறை ஜயந்திபுர எனும் பகுதியில் முப்பதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சகோதரிளை சிங்கள ஆண்கள் மனமுடித்து குடும்பம் நடாத்துவதாக ஒரு செய்தி முகநூ...\nஅமைச்சரவையில் இவர்களை, சேர்க்க வேண்டாமென பிரச்சாரம்\nஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆட்சியமைக்கவுள்ள நிலையில் சிலரை அமைச்சரவையில் இணைத்துக்கொள்ள வேண்டாமென ஐ.தே.க. ஆதரவளர்கள் பி...\nமகிந்த அணிக்கு, தயாசிறி எச்சரிக்கை\nநாட்டில் கடந்த நாட்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் அவமகிழ்ச்சியில் இருப்பதாகவும், நடந்த சம்பவங்கள் தவறானவை என மக்கள் எண்ணுவதாகவும...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2014/03/12-std-botanybio-botany-unit-1-taxonomy.html", "date_download": "2018-12-16T06:23:39Z", "digest": "sha1:OB2X66CFVLRGWXRPXOAXT5EBRQL75X7V", "length": 11986, "nlines": 222, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "12 STD BOTANY/BIO-BOTANY | UNIT 1 TAXONOMY OF ANGIOSPERMS | FREE ONLINE TEST EM - 1", "raw_content": "\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?p=89525", "date_download": "2018-12-16T05:44:44Z", "digest": "sha1:3BKG2D27WW4TJQZZVPQNZNEBVIHWAPJO", "length": 52158, "nlines": 315, "source_domain": "www.vallamai.com", "title": "இரட்டைக் காப்பியங்களில் தூது", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில��� எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nHome » Featured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம் » இரட்டைக் காப்பியங்களில் தூது\nFeatured, ஆய்வுக் கட்டுரைகள், இலக்கியம்\nகுற்றாலம் – 627 802\nதிருநெல்வேலி – 627 012.\nஒரு மொழியின் சிறப்பினையும் வளத்தினையும் அறிய அம்மொழியில் எழுந்துள்ள காப்பியங்களே பெரிதும் துணைநிற்கின்றன. இக்காப்பியங்களை இலக்கண நூல்கள் தொடர்நிலைச் செய்யுள் என்று குறிப்பிடுகின்றன.\nதமிழில் தோற்றம் பெற்ற காப்பியங்கள், காப்பியங்களின் பொருள், தமிழின் இரட்டைக் காப்பியங்களில் இடம்பெறும் தூதுப் பொருண்மைகள், வளர்ச்சிநிலை ஆகியன குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.\nகாப்பியம் – பொருள் விளக்கம்\n‘காப்பியம்’ என்ற சொல் உணர்த்தும் பொருள் குறித்தும், காப்பியம் என்ற சொல்லின் மொழியாக்கம் குறித்தும் பல்வேறு கருத்து நிலைகள் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றன.\n‘காப்பியம்’ என்ற சொல் ‘காவ்யம்’ என்ற வடசொல்லின் திரிபு என்பதைப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, கி.வா. ஜெகந்நாதன், நா. பார்த்தசாரதி முதலானோர் குறிப்பிடுகின்றனர்.\nகலைக்களஞ்சியம் காப்பியம் என்பதற்கு, ‘காவ்யம் என்பதன் திரிபு’ (கலைக்களஞ்சியம், தொகுதி – 6, ப. 247) என்றே குறிப்பிடுகின்றது. ஆயினும், அ. சிதம்பரனார், துடிசைக்கிழார் முதலானோர் காப்பியம் என்பதனைக் காப்பு + இயம் = காப்பியம் எனக் கொண்டு அது தமிழிச்சொல்லே என நிறுவுகின்றனர் (சோம. இளவரசு, காப்பியத்திறன், ப. 17).\nதமிழில் தொன்மைக் காலத்திலேயே காப்பியங்கள் இருந்திருக்க வேண்டும் என்றாலும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள், கிடைத்துள்ள காப்பியங்களை வகுத்தும் தொகுத்தும் அவற்றைப் பாகுபாடு செய்துள்ளனர்.\nதமிழின் தொன்மையான இலக்கிய வடிவங்களில் காப்பியங்களும் ஒன்று என்பதனையும், அவை அளவால், பொருளால் பகுக்கப்பட்ட திறத்தினையும், ‘‘கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ்மொழி காப்பிய நிலத்தில் அடியெடுத்து வைத்தது. சிலப்பதிகாரம் தோன்றியது. இதுவே தமிழின் முதல் காப்பியம். இதனைத் தொடர்ந்து மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான நூல்கள் இயற்றப்பட்டன. இவை ஐந்தும் ஐம்பெரும் காப்பியங்கள் எனப் பெயர்பெற்றன. இவை பெருங்காப்பியம் என்று பிரிக்கப்பட்டமைய���ல் வேறு ஐந்து நூல்கள் ஐஞ்சிறு சிறுகாப்பியம் என அழைக்கப்பெற்றன. அவை உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி என்பனவாகும்” (சோம. இளவரசு, தமிழ் இலக்கிய வரலாறு, ப. 58) என்று சோம. இளவரசு குறிப்பிடுகிறார்.\nசிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப் பெறுகின்றன. காரணம், ‘இளங்கோ பாட சாத்தனார் கேட்டார்’ என்ற பதிகச் செய்தி இதற்குக் காரணமாகலாம். அதோடு மட்டுமல்லாது சிலப்பதிகாரம் முன்கதை; அதன் தொடர்ச்சியான பின்கதையாக மணிமேகலை அமைவதாகும். இரண்டு காப்பயிங்களும் முப்பது காதைகளைக் கொண்டமைந்தவை. இவ்வாறான தொடர்பு காரணமாகவே இரட்டைக்காப்பியம் என்ற கருத்தாக்கம் தோன்றியது. சிலப்பதிகாரப் பதிகமும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையுமே இதற்குச் சான்றுகளாகச் சொல்லப்படுகின்றன.\nகோவலன், கண்ணகி கதையுடன் மணிமேகலையின் தாய் மாதவிக்கு நீக்கமுடியாத தொடர்பிருத்தலும், கோவலனுக்கு அம்மாதவியிடம் பிறந்த மணிமேகலையைப் பற்றியதே காப்பியம் ஆதலும், மணிமேகலைக் காப்பிய நிகழ்ச்சிகள் பலவற்றிற்குக் காரணங்கள் சிலப்பதிகாரக்கதையில் உள்ளவாறு காட்டப்படுதலும், சிலப்பதிகார நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு மணிமேகலை விளக்கம் போன்றிருத்தலும் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்ற கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளன.\n‘‘உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்\nமரவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு\nஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனென்”\nசிலப்பதிகாரம் முற்றும்” (மேலது, பதிகம். 17-18)\nஎனச் சிலப்பதிகாரக் கதை மணிமேகலையில் முற்றுப் பெற்றுள்ளது எனக் கூறுவதும் இதற்குச் சான்றுகளாகும்.\nசிலப்பதிகாரத்தில் அகப்பொருள் மரபுகளை இளங்கோவடிகள் காப்பியக் கட்டமைப்புக்கு ஏற்றவகையில் சிறப்புறப்படைத்துள்ளார். இதனைக் கானல்வரியில் அமைந்தள்ள பாடல்களில் காணமுடிகிறது. இவற்றோடு அகப்பொருள் துறைகளில் ஒன்றாகத் தூதுரைக்கும் பாங்கினையும் கதையோட்டத்தில் பொருத்திக் காட்டியுள்ளார்.\nகானல்வரிக் காதையில், தலைமக்கள் தூதுவிடுக்கும் குறிப்போடு தன்னிடத்து மிகுந்து எழுந்த காதல் உணர்வை வெளிப்படுத்தும் புலம்பல்களாக வரும் பாடல்கள் தூதுப் பொருளில் அமைந்துள்ளன.\n‘‘நேர்ந்ததன் காதலர் நேவி நெடுந்திண்டேர்\nஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே\nபூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே\nஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே”\n(சிலப்பதிகாரம், கானல்வரி, பா. 75)\nஎனவரும் அடிகளில் தலைவன் தேர்ச்சுவட்டை அழித்த கடல் ஓசையையும், குளிர்ச்சி பொருந்திய பொழிலையும், ஆணும் பெண்ணுமாகப் புணர்ந்தாடும் அன்னங்களையும், ஈரச்செறிவுடன் கூடிய கடற்துறையையும் தலைவி அழைத்து, தலைவன் தன்னை மறந்திருக்கும் செயல் தகாது என்று உரைக்குமாறு வேண்டி நிற்பதனைக் கூறும் பாங்கினைக் காணலாம். அஃறிணைப் பொருள்களை அழைத்துத் தன் துயர்தீர்க்க உதவுமாறு உரைக்கும் தூதுப் பொருண்மை இப்பகுதியில் புலப்படுகிறது.\nகானல்வரியில் அமைந்த மற்றொரு பாடலில், தலைவி குருகு ஒன்றை அழைத்து, தன்னுடைய நாட்டில் படர்ந்த கானற்பகுதியை அடையாமல் தலைவன் நாட்டில் நிறைந்த கானற்பகுதிக்குச்\nசென்று அங்குள்ள தலைவனிடம் தன் துன்பத்தை உரைக்குமாறு வேண்டுவதனை,\n‘‘அடையல் குருகே யடையலெங் கானல்\nஅடையல் குருகே யடையலெங் கானல்\nஉடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய்\nஅடையல் குருகே யடையலெங் கானல்”\nஎன்னும் பாடற்பகுதி உணர்த்துகின்றது. இதில் குருகினைத் தூதாக விடுப்பதனைக் காணலாம். மேலும் இதில் ‘குருகே’ என்பதில் தூது விடுக்கும் பொருளும், ‘உடைநீர்ச் சேர்ப்பன்’ என்பதில் தூது விடுக்கப்படும் தலைவனும், ‘உறுநோய் உரையாய்’ என்பதில் தூதுரைக்க வேண்டிய செய்தியும் பொருந்த வந்துள்ளதனைக் காணலாம்.\nசிலப்பதிகாரத்தில் காமம் மீதூர்ந்த நிலையில் கானலிடத்தில் சென்று ஆங்கு நிறைந்திருக்கும் பல்வேறு அஃறிணைப் பொருட்களை அழைத்துப் புலம்பும் காமமிக்க கழிபடர்கிளவித் துறைப் பாடல்களைக் காணலாம். இவ்வாறு தூதாக விடுக்கப்படும் பொருள்களில் அன்னம், மாலைப்பொழுது ஆகியன இடம்பெற்றுள்ளன.\n‘‘சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்\nசேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்\nஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்\nசேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்”\nஎன்னும் பாடற்பகுதியில் அன்னத்தை விளிப்பதையும்,\n‘‘பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ\nவையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை\nமாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்\nஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை\nதீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை\nதூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு களிவியால்”\nஎன்னும் பாடலில் ��ாலையை விளிப்பதனையும் காணலாம்.\nஇளங்கோவடிகள் காப்பிய நிலையில் தூதினை ஓர் இலக்கிய உத்தியாகவே பயன்படுத்தியுள்ளார். மாதவி தன்னை விட்டுப் பிரிந்த கோவலனைக் காண வயந்தமாலை என்னும் தோழியிடத்தில் மலர்க்கடிதம் வரைந்து அனுப்பியதும், வெளியிடம் சென்று கோவலனைக் கண்டு பேசக் கோசிகமாணியைத் தூதாக விடுத்ததும் தூதுப் பொருண்மை உடைய பகுதிகளாகும்.\nகாப்பியக் காலத்தில் தூதுவிடுத்த முறை பற்றிய செய்திகள் மாதவி, வசந்தமாலையைத் தூதாக அனுப்பும் நிலைப்பாட்டிலிருந்து தெளிவாகிறது. மாதவி, கோவலனுக்குத் தூது அனுப்பிய நிலையினை இளங்கோவடிகள்,\n‘‘சண்பகம் மாதவி தமாலம் கருமுகை\nவெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த\nஅம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை\nஎதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த\nமுதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு\nவிரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட\nஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்\nஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்\nதிருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,\nதளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து\nவிளையா மழலையின் விரித்துஉரை எழுதி,\nபசந்த மேனியள் படர்உறு மாலையின்\nவசந்த மாலையை வருகெனக் கூஉய்த்\nதூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்”\n(சிலப்பதிகாரம், ஊர் அலர் எடுத்த காதை, பா. 1-9)\nஎன்று எடுத்துரைக்கின்றார். மேலும் இக்காப்பியத்தில் காதல் செய்தியைக் கூறப் பெண் ஒருத்தியைத் தூதாகப் பயன்படுத்துதலும், தலைவனைத் தன்னிலும் உயர்ந்தவனாக எண்ணிய நிலையில் கோசிகமாணியைப் போன்ற தவசியைத் தூதுவராகப் பயன்படுத்துதலும் அக்காலப் பண்பாட்டையும், மாதவியின் உயர்சிறப்பையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும், நகருக்குள்ளாகத் தூது செல்லும் நிலை மட்டுமே பெண்ணுக்கு உரியது என்பதும், வெளியிடங்களுக்குத் தூதாகச் செல்வது ஆடவர்க்குரியது என்பதும் இதனால் தெளிவாகின்றது. மேலும் தூதுச் செய்தியை வாய்மொழியாகக் கூறுவதேயன்றிக் கடிதம் மூலமாகவும் கொடுத்தனுப்புவது உண்டு என்பது இதனால் தெளிவாகின்றது.\nஇவை மட்டுமன்றி வேறு சில இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.\nபொதிய மலையிடத்தில் உள்ள அகத்திய முனிவன் பெற்ற தென்றல் என்ற தூதன் இளவேனில் வருகையைக் குயிலுக்கு உரைத்தான் என்று குறிப்பிடும் பகுதியில்,\n‘‘பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன்”\n(அ. ஆனந்தநடராசன், தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, ப. 56)\nஎன்று தூது பற்றிய குறிப்பினைக் காணலாம். இதில் இளவேனில் வருகையைக் குயிலோனுக்கு உரைத்தல் என்ற தூதுச் செய்தியும், தூதன் என்ற குறிப்பால் இச்செய்தியை ஆடவரே உணர்ந்தனர் என்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nகால்கோட் காதையில் தூதர்கள் அரசியலில் பெற்றிருந்த சிறப்பினை இளங்கோவடிகள்,\n‘‘காற்றூ தாளரைப் போற்றிக் காமின்”13\nஎன்று குறிப்பிடுகின்றார். நடுகற்காதையில் கடைக்கண்ணின் நோக்கத்தைத் தூது என்னும் பெயரால் அகப்பொருள் மரபுநிலைக்கேற்ப,\nஎன்று குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது. தன் இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்த திருமால், தன் அடியால் பாண்டவர்க்குத் தூதாகவும் சென்றார் என்ற குறிப்பையும்,\n‘‘பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி”15\nஎன்று சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. இவ்வாறாகச் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகின்றது.\nமணிமேகலையில் தூது குறித்த செய்திகள் வெளிப்படையாக எவ்விடத்திலும் இடம்பெறவில்லை. எனினும் குறிப்பால் தூதுப் பொருண்மையை உணர்த்தும் பகுதிகள் உள்ளன.\nசித்ராபதி வயந்தமாலையை மாதவியிடம் ஊரலர் எடுத்துரைக்கச் சொல்லி அனுப்புவதும், தன்னிலைமையைச் சித்திராபதிக்கும், தோழிமார்க்கும் எடுத்துக்கூறி சொல்லி, வயந்தமாலையையே மாதவி அனுப்புவதும் தூதுப் பொருண்மையுடையன. இதனை,\n‘‘நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள்\nகாவல் தெய்வம் தேவர்கோற்கு எடுத்த\nதணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர்\nசித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கல்\nதத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி\nபயன்கெழு மாநகர் அலர் எடுத்து உரை என”16\n‘‘மணிமேகலையை மணிபல்லவத் தீவில் வைத்துள்ள செய்தியை மாதவியிடம் கூறச்சொல்லி சுதமதியிடம் தெய்வம் கூறுவதும், அச்செய்தியைச் சுதமதி கூறுவதும் தூதுக் கூறுகளை வெளிப்படுத்தவல்லனவாகும். ஆனால் தூது என்ற சொல்லே மணிமேகலையில் வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது நோக்கத்தக்கது”17 என்று அ. ஆனந்தநடராசன் தூது என்ற சொல் மணிமேகலையில் இடம்பெறாது இருப்பதைச் சுட்டியுள்ளார்.\nமணிமேகலை தூதுப் பொருண்மையுடன் இடம்பெற்றிருப்பினும் அதில் தூது என்பது வெளிப்படையாக அமையவில்லை எனத் தெளியலாம்.\nஇரட்டைக் காப்பிய���்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய இரண்டும் காப்பியத் தன்மை மிகுந்து தமிழின்பம் நல்கும் நூல்களாக அமைந்துள்ளன. இவற்றில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளமை அறியமுடிகின்றது.\nசிலப்பதிகாரத்தின் கானல்வரியில் தூது பற்றிய செய்திகள் விளக்கமாக இடம்பெற்றுள்ளன. மாதவி தன் ஆற்றாமையைத் தீர்த்து வைக்குமாறு குருகு, அன்னம் மாலைப்பொழுது போன்றவற்றைத் தூது விடுப்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. இவை காமமிக்க கழிபடர் கிளவித்துறை சார்ந்தனவாகவும், தூது இலக்கியத் தன்மையைக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன.\nசித்திராபதியின் தூதுவராக வயந்தமாலை மாதவியிடம் சென்றுள்ளதை மணிமேகலை வழி அறியமுடிகிறது. மணிமேகலையில் தூது என்ற சொல் இடம்பெறவில்லை.\nஇரட்டைக் காப்பியங்களிலும் தூது ஓர் காப்பிய அங்கமாகவே இடம்பெற்றுள்ளதையும், அவை கதையோட்ட்த்திற்குப் பெருந்துணை புரிந்துள்ளதையும் இவ்ஆய்வு கட்டுரையால் அறியமுடிகிறது.\nஅடியார்க்கு நல்லார் (உ.ஆ) சிலப்பதிகாரம்\nகலைக்களஞ்சியம் தொகுதி – 6\nஇளவரசு, சோம., இலக்கிய வரலாறு\nஐந்தாம் பதிப்பு – 2002.\nஆனந்த நடராசன், அ., தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி\nWrite a Comment [மறுமொழி இடவும்]\n« கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்\nதிருஞான சம்பந்தர் பாடல்களில் இராவணன் குறித்த தொன்மங்கள் »\nநாங்குநேரி வாசஸ்ரீ: பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் விட்டல் நாராயணன் அ...\nஆ. செந்தில் குமார்: வண்ணக்குடை விரித்துப் பயனென்ன ...\nMeenakshi Balganesh: அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்த...\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...\nபெருவை பார்த்தசாரதி: கஜா புயல் ஓர் விபத்து.. =====...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர், மரபுமாமணி பாவலர் ...\nபாவலர் மா.வரதராசன்: எவ்வித எதிர்பார்ப்புமின்றி அன்...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்கு ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வ��ளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-12-16T06:05:36Z", "digest": "sha1:UMDPKVET46UVHNP45DEBKZXAIZ6GP53P", "length": 5347, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "வள்ளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவள்ளி என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 ஆகத்து 2018, 23:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/manusha-vaa-munnera-song-lyrics/", "date_download": "2018-12-16T05:46:59Z", "digest": "sha1:NAF7LLPMX4YBVUVCOVMMBVRDZOCUVXOL", "length": 8531, "nlines": 275, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Manusha Vaa Munnera Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி\nஆண் : மனுஷா மனுஷா\nஆண் : மனுஷா மனுஷா\nஇது உன் பூமி பிரிச்சு\nகுழு : மனுஷா மனுஷா\nகண்ணீர ஓ….. ஓ ….. ஓ\nகுழு : மனுஷா மனுஷா\nமுன்னேற ஓ ஓ …\nஆண் : சாதிய கேட்டு\nஆண் : மனசுக்கு தோள்\nஆண் : எவனும் எவளும்\nஎவனும் எவளும் உன் கீழ\nகுழு : நிமிர்ந்து எழுந்தா\nகுழு : மனுஷா மனுஷா\nகண்ணீர ஓ….. ஓ ….. ஓ\nகுழு : மனுஷா மனுஷா\nமுன்னேற ஓ ஓ …\nஆண் : தீயுல எண்ணம்\nஏத்தி அத ஏத்திட வா\nஆண் : யாருக்கும் காத்து\nஆண் : பிரிச்சா கிழியே\nஏழ ஆனா நீ கோழை\nகுழு : நிமிர்ந்து எழுந்தா\nகுழு : மனுஷா மனுஷா\nகண்ணீர ஓ….. ஓ ….. ஓ\nகுழு : மனுஷா மனுஷா\nமுன்னேற ஓ ஓ …\nஆண் : மனுஷா மனுஷா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/-08", "date_download": "2018-12-16T06:07:27Z", "digest": "sha1:KVH2T5RZVGAE6A4SPHRZV6JB4CDMVUH4", "length": 8072, "nlines": 46, "source_domain": "www.tamilsheeya.com", "title": "ஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள் - தொடர் 08 - தமிழ் ஷீஆ", "raw_content": "\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள் - தொடர் 08\n- எம்.எஸ்.எம். இம்த��யாஸ் ஸலபி -\nஅலி (ரலி) அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்த மக்களின் நிலையைக் கண்ட ஷீஆக்கள் அந்த மரியாதையை துரும்பாக பயன்படுத்திக் கொண்டு அலி (ரலி) அவர்களின் சிறப்புக்களைப் போற்றிப் புகழ்ந்து இல்லாததும் பொல்லாததுமான கதைகளைக் கட்டி ஹதீஸ்களாகக் கூறி தங்கள் ஷீஆக் கொள்கையை வளர்க்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கூறப்பட்ட சில செய்திகளைப் பாருங்கள்:\n“யார் ஆதம் (அலை)யின் அறிவையும், நூஹ் (அலை)யின் விளக்கத்தையும், இப்றாஹீம் (அலை)யின் பொறுமையையும், யஹ்யா (அலை)யின் பற்றற்ற தன்மையையும், மூஸா (அலை)யின் தோற்றத்தையும், ஈஸா (அலை)யின் இபாதத்தையும், காண விரும்புகிறாரோ அவர் அலியை பார்த்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: இமாம் இப்னு ஜவ்ஸி (ரஹ்) அவர்களின் அல்மவ்லூ ஆத் பாகம் 01, பக்கம் 17)\nஎவர் இப்றாஹீம் நபியின் சகிப்புத் தன்மையைப் பார்க்க விரும்பு கிறாரோ எவர் நூஹ் நபியின் அறிவைப் பார்க்க விரும்புகிறாரோ எவர் யூசுப் நபியின் அழகைப் பார்க்க விரும்புகிறாரோ அவர் அலியை பார்த்துக் கொள்ளட்டும். (மேற்படி நூல்: பக்கம் 17)\nஅலி (ரலி) அவர்கள் ஒரு வேலைக்காகப் போய், சூரியன் மறைந்த பின் வந்தார்கள். நபியவர்கள் அலியைப் பார்த்து ‘அலியே அஸர் தொழுது விட்டாயா என்று கேட்டார்கள். அதற்கு அலி (ரலி) இல்லை என்று கூறினார். உடனே நபியவர்கள் யா அல்லாஹ் அலி உனது தேவைக்காகவும் உனது நபியின் தேவைக்காகவும் போய்வந்தார் என்பதை நிச்சயமாக நீ அறிவாய். ஆகவே மறைந்த சூரியனை (அஸர் தொழுகைக்காக) நீ மீண்டும் உதிக்கச் செய்வாயாக’ என நபியவர்கள் பிரார்த்தித்தார்கள். உடனே சூரியன் உதித்தது. அலி (ரலி) அஸர் தொழுத பின் சூரியன் மறைந்தது. (நூல்: அல் மவ்லூஆத் பாகம் 01, பக்கம் 15)\nஎன்னை மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளையில் ஒரு மலக்கை கடந்து சென்றேன். அம்மலக்கு வெள்ளியிலான ஒருகட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவருடைய ஒரு கால் கிழக்கிலும் மற்றக்கால் மேற்கிலும் விரிந்து இருந்தது. அவருக்கு முன்னால் இருந்த ஒரு பலகையை உற்று பார்த்துக் கொண்டிருந்தார். உலகம் முழுவதும் அவருடைய இரு கண்களுக்கு மத்தியில் இருந்தன. படைப்புக்கள் அனைத்தும் அவருடைய இரு முழங்கால்களுக்கு மத்தியில் இருந்தது. அவருடைய கை மேற்கையும் கிழக்கையும் எட்டக் கூடியதாக நீண்டு இருந்தது.\nஜிப்ரீலே இவர் யார் என்று நான் கேட்டேன். இவர்தான் இஸ்ராயீல் அவரிடம் சென்று ஸலாம் கூறு என்று ஜிப்ரீல் எனக்குக் கூறினார். நான் அவருக்கு ஸலாம் கூறினேன். அவரும் ஸலாத்திற்கு பதில் கூறி விட்டு உமது சாச்சாவின் மகன் அலி என்ன செய்கிறார் என்று வினவினார். எனது சாச்சாவின் மகன் அலியை நீங்கள் அறிவீர்களா என்று கேட்டேன். நான் எப்படி அவரை அறியாமல் இருப்பேன். உங்களது உயிரையும் உங்கள் சாச்சாவின் மகன் அலியின் உயிரையும் தவிர மற்றப் படைப்பினங்களின் உயிர்களை கைப்பற்றும் பொறுப்பை அல்லாஹ் எனக்கு ஒப்படைத்திருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ், உங்கள் இருவரினதும் உயிர்களை அவன் நாட்டப் பிரகாரம் கைப்பற்றுவான் எனக் கூறினார். (நூல: அல்மவ் லூஆத் பாகம் 01, பக்கம் 14,15)\nஇன் ஷா அல்லாஹ் தொடரும்...\nஹதீஸ்களின் பெயரால் ஷீஆவின் சீர்கேடுகள் - தொடர் 07\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/91970/", "date_download": "2018-12-16T05:45:34Z", "digest": "sha1:HYYEYLLHRTIIMEAAC6LX5QNPULVZPA5N", "length": 10792, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கேரளாவில் இன்று மட்டும் 33 பேர் பலி – உயிரிழப்பு 357ஆக உயர்வு : – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகேரளாவில் இன்று மட்டும் 33 பேர் பலி – உயிரிழப்பு 357ஆக உயர்வு :\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் 19 ஆயிரத்து 512 கோடி ரூபா இழப்பை சந்தித்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளதாகவும் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nகேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதனால் 80 அணைகளில் இருந்தும் உபரி நீர் திறக்கப்பட்டதனால் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கேரள மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகள் அழிந்துபோய் உள்ளநிலையில் தங்க இடமின்றி, இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மின்சாரக் கம்பங்கள் சாய்ந்து பல கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கட்டுள்ளதுடன நிலச்சரிவு ஏற்பட்டு வீதிகள் பிளவுபட்டுக் காணப்படுகின்றன.\nஇந்தநிலையில் நாம் ஒரு பேரழிவின் நடுவில் இருக்கிறோம், அதைச் சமாளிக்க இணைந்து ஒன்றுபட வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிக்கு போக்குவரத்து துண்டிப்பால் உணவு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இன்று மட்டும் 33 பேர் பலியானதாகவும்,எந்த மாநிலத்திலும் இல்லாத பாதிப்பு கேரளாவில் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nTagskerala tamil உயர்வு உயிரிழப்பு கேரளா பலி பினராயி விஜயன் மழை வெள்ளத்தால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமூவின மக்களும் ஏற்கும் வகையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கியே தீருவோம்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த எதிர்கட்சி தலைவர் பதவியை பெறுவார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது.\nஎகிப்தில் இணையத்தை கட்டுப்படுத்தும் புதிய சட்டம்\nசஜித் பிரேமதாஸவிற்கு விமல் சவால்….\nமூவின மக்களும் ஏற்கும் வகையில் தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கியே தீருவோம் December 16, 2018\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nமகிந்த எதிர்கட்சி தலைவர் பதவியை பெறுவார் December 16, 2018\nமட்டக்களப்பில் விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல் December 16, 2018\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAய��ன் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianindigenouscattle.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-12-16T05:56:11Z", "digest": "sha1:LMK2WWATUXT3YMGVBESQRQ52UYQ3CPJN", "length": 10247, "nlines": 87, "source_domain": "indianindigenouscattle.blogspot.com", "title": "காவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்பாடி இன மாடுகள் அழிந்து போகும் அபாயம்", "raw_content": "\nகாவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்பாடி இன மாடுகள் அழிந்து போகும் அபாயம்\nகாவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்பாடி இன மாடுகள் அழிந்து போகும் அபாயம்\nமேட்டூர்: காவிரி வறண்டு வருவதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆலம்பாடி இன மாடுகள் முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் வழங்காததாலும், போதிய மழை பெய்யாததாலும் கடந்த ஆண்டு, காவிரி வறண்டு போனது. இதனால் பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டி பரிசல் துறைகளில் காவிரியை மோட்டார் படகிலும், பரிசலிலும் கடந்து சென்ற நிலை மாறி இருசக்கர வாகனங்களிலும், டெம்போக்களிலும் மக்கள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பரந்து விரிந்த காவிரி வறண்ட நிலையில் நடந்து சென்றும் கடந்தனர். மேட்டூர் அணை வரலாற்றில், காவிரியை வாகனத்தில் கடந்து சென்ற நிலை கடந்த ஆண்டு தான் ஏற்பட்டது. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு செத்து மடிந்தன.\nஇதனை தாமதமாக உணர்ந்த அரசு, கால்நடைகளை காப்பாற்ற மலிவு விலையில் தீவனம் வழங்கியது. விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும் தண்ணீர் மற்றும் தீவனம் தேடி இடம்பெயர்ந்தனர். இதனால், காவிரி கரையோரத்தில் பல கிராமங்கள் வெறிச்சோடின. கால்நடைகள் இறந்ததால் விவசாயிகளுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டது. நடப்பாண்டில், முன்னதாகவே காவிரி வறண்டு போய் காணப்படுகிறது. கரைகள் பாளம், பாளமாக வெடித்து உள்ளது. கிராமங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளும், விவசாய கிணறுகளும் படிப்படியாக வறண்டு வருகின்றன. காவிரி கரையோர கிராமங்களிலே இப்போதே ���ுடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், காவிரி கரையில் முகாமிட்டுள்ள விவசாயிகள், தீவன தட்டுப்பாடு ஏற்படும் முன்பாக கால்நடைகளை அடிமாட்டுக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nகாவிரி கரையில் உள்ள மாடுகள் ஆலம்பாடி இன மாடுகள் என கூறப்படும் நாட்டு மாடுகளாகும். கடந்த ஆண்டே ஏராளமான நாட்டு மாடுகள் அழிந்து போனது. இப்போது கால்நடை வளர்ப்போர் அடிமாட்டுக்கு இவற்றை விற்று விட்டால், ஆலம்பாடி இன மாடுகள் முற்றிலும் அழிந்து போகும். நாட்டு மாடுகளை அழிவின் பிடியிலிருந்து மீட்க தமிழக அரசும், கால்நடை பராமரிப்புத்துறையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது. கிராமப்புறங்களில் கடந்த ஆண்டு மலிவு விலை தீவனம் வழங்கியது போல, உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தாக்குதல் ஏற்படும் முன்பாக, கால்நடை பராமரிப்புத்துறை தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும். கால்நடைகளுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகாவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/2012-sp-577655580", "date_download": "2018-12-16T06:35:32Z", "digest": "sha1:3PKCPYDWDEPA7QYBYOOC3JWD47BVA665", "length": 9491, "nlines": 206, "source_domain": "keetru.com", "title": "நவம்பர்2012", "raw_content": "\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு நவம்பர்2012-இல் உள்ள கட்டுரைகளின் பட்டியல்\nஇந்தியத் தேசிய ஏகாதிபத்தியத்தின் கருவிகளான இந்தியை - ஆங்கிலத்தை விரட்டியடிப்போம்\nகூடங்குளம் அணுமின் உலை மூடப்படும் வரை போராடுவோம்\nதிராவிடர் இயக்கங்கள் தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா - IV எழுத்தாளர்: வாலாசா வல்லவன்\n படித்த பார்ப்பனர் அல்லாத குருடர்களே விழித்தெழுங்கள்\nஇந்தியாவை உண்மையான கூட்டாட்சி நாடாக மாற்றிடுவோம்\nபலகையை மாற்று எழு���்தாளர்: தமிழேந்தி\nகடவுளுக்குப் பயந்தவன் எழுத்தாளர்: இராமியா\nஇந்துக்களிடம் சுதந்தரச் சிந்தனை வளர்ச்சி ஆமை வேகத்தில் இருப்பது ஏன்\nஅந்நிய மூலதனப் படையெடுப்பு - நாட்டை மறுகாலனியாக்கும் மன்மோகன் அரசு எழுத்தாளர்: செங்கவியன்\n‘வே.ஆனைமுத்து கருத்துக் கருவூலம்’ பெருந்தொகுப்பு - 21 தொகுதி - வெளியீட்டு விழா எழுத்தாளர்: சூ.நா.வரதராசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltab.com/rss-feeds", "date_download": "2018-12-16T05:59:53Z", "digest": "sha1:T4YSMZLZDRAKHDNDD5F5F74A6RNWUCUS", "length": 4382, "nlines": 117, "source_domain": "tamiltab.com", "title": "RSS Feeds - Tamiltab.com- tamil entertainment website", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2017/02/15/", "date_download": "2018-12-16T07:03:31Z", "digest": "sha1:OZPOEM2YOCBIMDWJZCRNMGH7PMDLVTQI", "length": 6391, "nlines": 137, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2017 February 15Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி சரண்\nடிடிவி தினகரனுக்கு எதிர்ப்பு. ராஜினாமா செய்தார் கருப்பசாமி பாண்டியன்\nகூவத்தூர் ரிசார்ட்டில் நுழைந்த அதிரடிப்படையினர். எம்.எல்.ஏக்களுக்கு விடுதலை கிடைக்குமா\nநட்ராஜ் எம்.எல்.ஏ எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவா\nஜெ.நினைவிடத்தில் சசிகலா சபதம். கரகோஷம் செய்த கட்சிக்காரர்கள்\nசசிகலா மீது ஆள்கடத்தல் வழக்கு. மதுரை எம்.எல்.ஏ புகார் எதிரொலி\nமுதல்வர் ஓபிஎஸ்-க்கு நடிகை கவுதமி ஆதரவு\nஉடனடியாக சரண் அடையாவிட்டா���் கைது சசிகலாவுக்கு சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nஅதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன். சசிகலா அதிரடியால் தொண்டர்கள் அதிர்ச்சி\nமீண்டும் அதிமுகவில் டிடிடி தினகரன். ஜெயலலிதா ஆன்மா சாபம் இடுமா\nஇலங்கை பிரதமராக ரணில் மீண்டும் பதவியேற்பு\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/Oct12-Article2.html", "date_download": "2018-12-16T06:26:50Z", "digest": "sha1:VWSU266G333Y46RHO3EUCGZR7ZHSTQOV", "length": 21628, "nlines": 802, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nஅழகோ அழகு - சிறப்பழகு\nஆறு குணம், அறுவருக்கு அழகு; மற்ற அறுவருக்கு சிறப்பழகு.\n1. நீதம், மனிதனுக்கு அழகு, அதுவே தலைவர்களுக்கு சிறப்பழகு\n2. தருமம் மனிதனுக்கு அழகு, அதுவே செல்வந்தர்களுக்குச் சிறப்பழகு\n3. பேணுதல் மானிடர்கட்கு அழகு, அதுவே ஆலிம்களுக்குச் சிறப்பழகு\n4. பொறுமை, மனிதர்களுக்கு அழகு அதுவே ஏழைகட்கு சிறப்பழகு,\n5. பிராயச் சித்தம் மானிடர்கட்கு அழகு, அதுவே வாலிபர்களுக்கு சிறப்பழகு,\n6. நாணம் மனிதர்கட்கு அழகு, அதுவே மங்கையர்களுக்கு சிறப்பழகு.\nதலைவன் நீதவானாக இல்லை எனின், மழை பெய்யா மேகத்தைக் போன்றாவான்.\nசெல்வந்தன் தர்மவானாக இல்லை எனின் பழமில்லா மரம் போன்றாவான்.\nஆலிம் பேணுதலாக இல்லை எனின், மற்றவர்களின் நன்மைக்காக, தன்னைத் தானே அழிக்கும் மெழுகுவர்த்தி போலாவான்.\nஏழை பொறுமையாக இல்லை எனின், புல் பூண்டற்ற பூமி போலாவான்.\nவாலிபன் பிராயச் சித்தம் செய்யாதவனாக இருப்பின், தண்ணீரில்லாத கிணறு போன்றாவான்.\nமங்கையர்கட்கு மானம், நாணம் இல்லை எனின் உப்பில்லா உணவு போன்றாவாள்.\nதலைவன் நீதமாக இருப்பின், அவனுக்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் கூலி போன்று கூலி கிடைக்கும்.\nசெல்வந்தன் தர்மவானாக இருப்பின், இப்ராஹீம் நபி (அலை) யின் கூலி போன்று கூலி கிடைக்கும்.\nமங்கை மான நாணமுள்ளவனாக இருப்பின், மரியம் (அலை) அவர்களின் கூலி போன்று, கூலி கிட்டும்.\nஆலிம் பேணுதலாக இருப்பின் யாகூப் நபி (அலை) யின் கூலி போன்று நற்கூலி கிடைக்கும்.\nஅப்துல்லாஹ் இப்னு மஸ் ஊது (ரலி) அறிவிக்கின்றார்கள். அல்லாவிற்காகவே,சிலர் வாழ்வர்.அல்லாஹ் தஆலா அவர்களை தன் அருள் வடிவாகவே படைத்துள்ளான்.\nமக்களில் சிலரை, தன் அருகிலிருந்து விலகிச் செல்பவராக சிலரை, பிறருக்குத் துன்பம் விளைவிப்பவராகப் படைத்துள்ளான். தேவையின் போது, அருளாவர்களிடம் வருவர். தேவை நிறைவேறிய பின், திடுக்கத்திலிருந்து நிம்மதியடைவர்.\nபெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.\nஎன் உம்மத்தினர் மீது ஒரு கால கட்டம் வருவதை நான் பயப்படுகின்றேன். அன்று மறுமை நாளின் அடையாளங்கள் மலிந்திருக்கும் என்று. அந்தக் காலத்தின் அறிகுறிகள் யாவை என வினவப்பட்ட போது, பதில் உரைத்தார்கள்.\nநண்பன், நண்பனுக்கு தோழன், தோழனுக்கு தொல்லை கொடுப்பர்.\nஅந்த நாளில் நாணம் எனும் திரையை நங்கையர் கிழித்தெறிந்து விடுவர்.\nமக்களுக்கு மத்தியில், நம்பிக்கை மோசம் அதிகமாகும்.\nவிபச்சாரம் செய்வது கொண்டு பெருமை பேசுவர். அவர்களுடைய பள்ளிவாயயில் (மஸ்ஜிது)கள் விழா நடத்தும் இடமாகவும், வழக்காடும் மன்றங்களாக, வியாபார (ஸ்தல) இடமாக ஆகிவிடும்.இதற்குத் தான் முக்கியத்துவம்)\nஅவர்களின் உள்ளம் ஈமானை இழந்திருக்கும் உண்மை ஊமையாக, பொய், மெய்யாக இருக்கும். மெய்யுரைப்பவன் மடையனாவான், மெய்யுரைப்பவன் பழிச்சொல்லிற் ஆளாவான். பொய்யுரைப்பவன் புத்திசாலியாவான் என் உம்மத்தினர்கள் மீது ஒரு கால கட்டம் வரும்.கர்வத்தாலும், ஆணவத்தாலும் பெருமையடிப்பார்கள். அறிவு, ஞானத்தை வெறுப்பார்கள். கெட்டதை விரும்புவார்கள். நன் நடத்தை, துர் நடத்தையாகவும்,துர் நடத்தை, நன் நடத்தையாகவும் ஆகி விடும். விசுவாசி (ஈமான்தாரி) கேவலப்படுத்தப்பட்ட வனாகவும், அவிசுவாசி (ஈமான் இல்லாதவன்)கண்ணியவானாகவும் ஆகி விடுவான்.\nவிவாகரத்துக்குப் பதிலாக (ஈமானை) விசுவாசத்தை பரிமாற்றம் செய்வார்கள்.அவர்கட்கு அவர்களின் மனையாள் ஹராமாகி விடுவாள். அவர்களின் மக்கள், தாய், தந்தையரின் ஏக்கத்தால்,பைத்தியங்களாகி விடுவர்.\nஇஸ்லாமியர் (முஸ்லிம்) கள் பற்பல கூட்டத்தினர், கொள்கையினராக மாறி விடுவர். பள்ளிவாயில்கள், பற்பல கொள்கையினரால் வதியும். சிலர் சிலரை சபிப்பார்கள். கடமையான தொழுகை முதலியவற்றை விட்டு விடுவர். ஏழைகளை ஊனமாகப் பார்ப்பார்கள்.\nபெரியோர்களின் அச்ச���்அகத்திலிருந்து (உள்ளத்திலிருந்து ) அகன்று விடும். அவர்களில் பொறாமை அதிகமாகும்.பிள்ளை, பிதாவின் மரணத்தை எதிர்பார்ப்பான். மக்களில் பொய்யும், புரட்டும் விபச்சாரமும், அதிகமாகும். குழப்பவாதிகளும், நயவஞ்சகர்களும் சாட்சிகளாவர். மதுபானம் அருந்துவர். தர்க்கம் புரியவே கல்வி கற்பர். பாடலைப் போன்று திருமறை குர்ஆனை ஓதுவர்.திர்ஹமும், தீனாரும் முன்வருவது போன்று பொய்ச்சாட்சிக்காக முன் வருவர். வட்டி ஆகுமென்று நீதிபதி தீர்ப்பு வழங்குவார். பாடகன்மனோ இச்சைப்படி பாடுவான். கையூட்டு (இலஞ்சம்) வாங்கிக் கொண்டு சாட்சி சொல்வர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2013/05/Mahabharatha-Adiparva-Section103.html", "date_download": "2018-12-16T07:06:38Z", "digest": "sha1:VN5ZWA42WS5YXJ4AG2N6BMMSXGCQ4XTI", "length": 30753, "nlines": 93, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "சத்தியவதி பீஷ்மருக்கிட்ட கட்டளை! | ஆதிபர்வம் - பகுதி 103 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\n | ஆதிபர்வம் - பகுதி 103\n(சம்பவ பர்வம் - 39)\nபதிவின் சுருக்கம் : பீஷ்மரிடம் பேசிய சத்தியவதி; தன் பிரம்மச்சர்ய விரதத்தை சத்தியவதிக்கு நினைவூட்டிய பீஷ்மர்...\nவைசம்பாயனர் சொன்னார், \"பேறற்றவளும், அவல நிலையில் இருந்தவளுமான சத்தியவதி தனது மகனை நினைத்துத் துக்கத்தில் ஆழ்ந்தாள். தனது மருமகள்களுடன் சேர்ந்து, இறந்து போன தனது மகனின் ஈமக்கடன்களை முடித்து, அழுது கொண்டிருக்கும் மருமகள்களையும், ஆயுதம் பயன்படுத்துபவர்களில் முதன்மையான பீஷ்மரையும் தன்னால் இயன்ற அளவு தேற்றினாள். தனது பார்வையை அறத்தின் கண் திருப்பி, தனது தந்தை வழி மற்றும் தாய்வழிகளையும் ஆராய்ந்து பீஷ்மரிடம்,(1,2) \"பிண்டதானம், சாதனைகள் மற்றும் குரு வழி வந்த சந்தனுவின் பரம்பரைத் தொடர்ச்சி ஆகியன இப்போது உன் கைகளிலேயே இருக்கின்றன.(3) நற்செயல்களும் மோட்சமும் எப்படிப் பிரியாதனவோ, அப்படி இந்த நெடும் வாழ்க்கையில் உண்மையும் நம்பிக்கையும் பிரியாதன, அறம் உன்னிடம் இருந்து பிரியாததாக இருக்கிறது.(4) ஓ அறம் சார்ந்தவனே, அறத்தின் விதிகளை அதன் சுருதிகளுடனும், வேதங்களின் கிளைகளுடனும் நன்கறிந்தவன் நீ.(5) நீ அறத்தாலும், குடும்பச் சடங்குகளின் ஞானத்தாலும் சுக்கிரனுக்கும் அங்கீரசுக்கு நிகரானவன். உன்னால் கடுமையான சூழ்நிலைகளில் புதிய விதிகளைக் கண்டெடுக்க முடியும்.(6) எனவே, ஓ அறம் சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, உன்னையே நான் பெரிதும் நம்பியிருக்கிறேன். நான் உன்னிடம் ஒரு காரியத்தைப் பற்றிச் சொல்கிறேன். அதைக் கேட்டுவிட்டு அதன்படி நடப்பதா வேண்டாமா என்று நீ முடிவெடுத்துக் கொள்வாயாக.(7)\nஓ மனிதர்களில் காளையே, எனது மகனும், உன் அன்புக்குரிய தம்பியாக இருந்தவனுமான அந்த பெரும் சக்திகொண்டவன் {விசித்திரவீரியன்}, இளம் வயதிலேயே பிள்ளையில்லாதவனாக சொர்க்கத்திற்குச் சென்றுவிட்டான். காசி மன்னனின் இனிமையான மகள்களான உனது தம்பியின் மனைவிமார், அழகும் இளமையும் கொண்டு பிள்ளைப் பேறில் விருப்பம் கொண்டுள்ளனர்.(8,9) எனவே, ஓ வலிமைமிக்கக் கரங்களைக் கொண்டவனே, எனது கட்டளையின் பேரிலும், நமது குலத்தின் விருத்திக்காகவும் அவர்களிடம் நமது சந்ததியை நீ உண்டாக்குவாயாக. அறமிழக்காமல், அதைக் காப்பதே உனக்குத் தகும்.(10) நீ அரியணையில் அமர்ந்து, பாரதர்களின் அரசாங்கத்தை ஆட்சி செய்வாயாக. ஒரு மனைவியை முறையாகத் திருமணம் செய்து கொள்வாயாக. உனது மூதாதையர்களை நரகத்திற்குள் அழுத்திவிடாதே\" என்றாள்.(11)\nவைசம்பாயனர் தொடர்ந்தார், \"இப்படித் தனது தாயாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் சொல்லப்பட்ட அந்த எதிரிகளை ஒடுக்கும் அறம் சார்ந்த பீஷ்மர், அறத்தின் விதிகளுக்குட்பட்டே பதிலுரைத்தார்,(12) \"ஓ தாயே, நீ சொல்வது அறத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதே. ஆனால், புத்திரப்பேறு குறித்த எனது சபதத்தையும் நீ கவனத்தில் கொள்ள வேண்டும்.(13) உன் திருமணக் காலத்தில் நடந்த அத்தனையும் உனக்குத் தெரியும். ஓ சத்தியவதி, நான் ஏற்ற உறுதிமொழியை மறுபடியும் சொல்கிறேன்.(14) நான் மூன்று உலகத்தையும், சொர்க்கத்தின் அரசாங்கத்தையும், அல்லது அதையும் விட மேன்மையானது என்று எது இருந்தாலும் அத்தனையும் துறப்பேன். ஆனால், உண்மையை {சத்தியத்தைத்} துறக்க மாட்டேன்.(15) பூமி தனது மணத்தைத் துறக்கலாம், நீர் அதன் நீர்மையைத் துறக்கலாம், ஒளி அதன் ஒளிரும் தன்மையைத் துறக்கலாம், காற்று அதன் தொடு உணர்வைத் துறக்கலாம்,(16) சூரியன் அதன் நெருப்பையும் வெப்பத்தையும் துறக்கலாம், சந���திரன் குளிர்ந்த கதிர்களைத் துறக்கலாம், வெளி {வானம்} அதன் ஒலி எழுப்பும் தன்மையைத் துறக்கலாம்,(17) இந்திரன் தனது ஆற்றலைத் துறக்கலாம், தர்மன் தர்மத்தைத் துறக்கலாம், ஆனால் என்னால் உண்மையைத் துறக்க முடியாது\" என்றார்.(18)\nசக்தியைச் செல்வமாகக் கொண்ட தனது மகன் இப்படிச் சொல்லவும், சத்தியவதி பீஷ்மரிடம்,(19) \"ஓ உண்மையை உன் பலமாகக் கொண்டவனே, சத்தியத்தில் உனக்கு இருக்கும் அர்ப்பணிப்பை நான் அறிவேன். நீ நினைத்தால், உனது சக்திகொண்டு, புதிதாக இன்னும் மூன்று உலகங்களை உருவாக்க முடியும்.(20) எனது காரியத்தில் உனது ஆணை என்ன என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த அவசர காலத்தைக் கருத்தில் கொண்டு, உனது முன்னோர்களுக்குச் செய்யும் கடமையாக நினைத்து இந்தச் சுமையை நீ சுமக்க வேண்டும்.(21) ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நண்பர்களும் உறவினர்களும் துயரடையாதிருக்க, நமது குலத் தொடர்ச்சி அறுந்துவிடாமல் இருக்க, என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வாயாக\" என்றாள்.(22)\nபிள்ளையை இழந்ததால் அறத்திற்கு இணக்கமாகப் பேசமுடியாமல் இப்படி அழுது கொண்டு பரிதாபகரமாக இருக்கும் சத்தியவதியால் தூண்டப்பட்ட பீஷ்மர், அவளிடம்,(23) \"ஓ அரசியே, அறத்திலிருந்து உனது பார்வையை விலக்காதே. ஓ இப்படிச் சொல்லி எங்களை நீ அழித்துவிடாதே. ஒரு க்ஷத்திரியனால் உண்மை மீறப்படுவதை அறத்தின் விதிகள் ஏற்றுக் கொள்வதில்லை.(24) ஓ அரசியே, குலம் அழிந்துவிடாமல் இருக்க க்ஷத்திரியர்கள் இதுவரை என்ன செய்திருக்கிறார்கள். நாம் என்ன செய்யலாம் என்று உனக்குக் கூடிய விரைவில் சொல்கிறேன். சந்தனுவின் குலம் பூமியில் அழிந்துவிடாமல் காக்கத் தக்க நடவடிக்கையைச் சொல்கிறேன்.(25) நான் சொல்வதைக் கேட்டுவிட்டு, கற்ற புரோகிதர்களிடமும், சாதாரண நேரங்களில் கைக்கொள்ளக்கூடாத சமூக நடத்தையை மீறி, ஆபத்துக் காலத்தில் மட்டும் செய்யப்படும் செயல்களில் நன்கு பரிச்சயமுள்ளவர்களிடமும் ஆலோசனை செய்து, மேற்படி நடக்க வேண்டியதைக் குறித்து முடிவெடுத்துக் கொள்\" என்றார் {பீஷ்மர்}.(26)\nஆங்கிலத்தில் | In English\nவகை ஆதிபர்வம், சத்தியவதி, சம்பவ பர்வம், பீஷ்மர்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்கா���பர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வா���் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வா���கில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/10011813/District-collector-information-is-distributed-in-all.vpf", "date_download": "2018-12-16T06:34:58Z", "digest": "sha1:HT5ZF3RP5QLVVBEKMIDZMPWAEG4SVUPN", "length": 12919, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "District collector information is distributed in all areas of the district today || மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது கலெக்டர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடற்புழு நீக���க மாத்திரை வழங்கப்படுகிறது கலெக்டர் தகவல் + \"||\" + District collector information is distributed in all areas of the district today\nமாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது கலெக்டர் தகவல்\nமாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று (வெள்ளிக் கிழமை) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.\nதமிழக அரசின் பொது சுகாதாரத்துறையின் சார்பாக இன்று (வெள்ளிக்கிழமை) தேசிய குடற்புழு நீக்க தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி வழங்கப்படும் குடற்புழு நீக்க மருந்து, மாத்திரை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகள் ஆரோக்கியமாக நன்கு வளர முடியும். கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக குடற்புழு நீக்க மருந்து, மாத்திரை 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாணவ- மாணவிகளுக்கு அங்கன்வாடிகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று இலவசமாக வழங்கப்பட உள்ளது.\nஇதன் மூலம் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவது தடுக்கப்படும். குறிப்பாக, ரத்த சோகை குறைபாடு வராமல் தடுக்க முடியும். குடற்புழு தாக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மாணவ- மாணவிகளின் பள்ளி வருகை பாதிக்கப்படாமல் தவிர்க்கப்படும். இதனால் மாணவ-மாணவிகள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவதோடு விளையாட்டு போன்ற இதர நடவடிக்கைகளிலும் அதிக ஊக்கம் மற்றும் புத்துணர்வுடன் பங்கேற்க ஏதுவாகும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்களின் மூலமாக அங்கன்வாடி மையத்திற்கு அழைத்து வந்து குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட உள்ளது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்தசோகை, உடல் வளர்ச்சி குன்றுதல், எடை குறைவு உள்ளிட்ட குறைபாடுகள் இந்த மருந்து உட்கொள்வதன் மூலம் வராமல் தடுக்கப்படுகிறது. எனவே 1 வயது முதல் 19 வயதிற்கு உட்பட்ட அனைவரும் தவறாது இந்த மருந்தை உட்கொண்டு பயன்பெற வேண்டும்.\nஇவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.\n1. உடற்பருமனை குறைக்க மாத்திரை சாப்பிட்ட பட்டதாரி பலி\nநாக்பூர் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள துர்கா நகரை சேர்ந்தவர் பரிதோஷ் சுரேஷ் (வயது 27). இவர் பயோ-டெக்னாலஜி பிரிவில் பட்டதாரி ஆவார். அரசு வேலைக்காக தேர்வு எழுத தயாராகி வந்தார்.\n2. மாணவ-மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை\nபள்ளி, கல்லூரிகளில் படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் கேசவன் தெரிவித்தார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n3. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/World/2018/05/20151609/1164403/Sirisena-seeks-support-to-defeat-LTTE-ideology.vpf", "date_download": "2018-12-16T06:53:46Z", "digest": "sha1:6HZ3QF7E7LMXSUSKEFC6BN7HOYUEEBJF", "length": 5135, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Sirisena seeks support to defeat LTTE ideology", "raw_content": "\nவிடுதலை புலிகளின் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் - மைத்திரிபால சிறிசேனா\nவிடுதலை புலிகளை முறியடித்துவிட்டாலும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் அவர்களின் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #MaithripalaSirisena #Eelam #LTTE\nஇலங்கை உள்நாட்டு போரில் பங்கேற்ற ராணுவ வீரர்களின் ஒன்பதாவது நினைவு தினம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, விடுதலை புலிகள் அமைப்பை நாம் வீழ்த்தி விட்ட��ம். ஆனால் அவர்களின் சித்தாந்தம் இன்னும் சாகவில்லை. வெளிநாடுகளில் உள்ள விடுதலை புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்றும் தீவிரமாக இயங்கி வருகிறார்கள்.\nஅவர்களின் ஒரே நோக்கம் தனி ஈழம் அமைப்பதே, அதுவே அவர்களின் கனவு. மேலும், விடுதலைப் புலிகளின் ஆதரவளர்கள் இலங்கை அரசாங்கத்துக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறார்கள். எனவே, விடுதலைப்புலிகளின் தனிநாடு கோரும் சித்தாந்தத்தை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்காலில் நேற்று முன்தினம் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் தலைமையில் சுமார் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற இறுதிப்போரின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அப்போது, மே 18-ம் தினம் தமிழ் இன அழிப்பு தினமாக அவர் பிரகடனப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #MaithripalaSirisena #Eelam #LTTE\nஇலங்கை அரசியலில் நீளும் குழப்பம் - துணை மந்திரி மனுஷா நாணயக்காரா ராஜினாமா\nஇலங்கை பாராளுமன்றம் நவம்பர் 14ம் தேதி கூடுகிறது - அதிபர் சிறிசேனா அறிவிப்பு\nவிக்ரமசிங்கே பதவி நீக்கத்தை எதிர்த்து இலங்கையில் பேரணி\nஇலங்கையில் அரசியலமைப்பு பின்பற்றப்பட வேண்டும் - அமெரிக்கா வலியுறுத்தல்\nஅதிபர் சிறிசேனாவை கொல்ல சதி- இந்தியா மீதான புகார் ஆதாரத்தை சீனாவிடம் பெறும் இலங்கை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/blog-post_370.html", "date_download": "2018-12-16T07:08:56Z", "digest": "sha1:OAGRXS3BPW4WHSMPXBS2LIQEVLE44XUD", "length": 18730, "nlines": 71, "source_domain": "www.pathivu.com", "title": "பிணை அனுமதி மறுப்பு! - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பிணை அனுமதி மறுப்பு\nடாம்போ May 21, 2018 இலங்கை\nயாழ் சுன்­னா­கம் பொலிஸ் நிலை­யத்­தில் தடுப்­புக் காவ­லிலி­ருந்த சந்­தே­க­நபரை சித்­தி­ர­வ­தை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் தண்டனைக் கைதிகள் முன்வைத்த பிணை விண்ணப்பத்தை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்றைய தினமும் தள்ளுபடி செய்தது.\nமேற்படி கைதிகளான சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலி­ஸார் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை விண்ணப்பமே இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது.\nபாதிக்கப்பட்ட நபரான சுமணனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் தண்டனைக் கைதிகளான மனுதாரர்கள் ஐந்து பேருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளநிலையில் பிணை வழங்கப்பட்டால் அந்த வழக்கில் பாதிப்பை ஏற்படுத்தும் உள்ளிட்ட முக்கிய காரணிகளை முன்வைத்து அரச சட்டவாதி நாகரட்ணம் நிஷாந்த் மன்றில் எழுத்துமூல சமர்ப்பணத்தை முன்வைத்தார்.\nஅதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.\n2011ஆம் ஆண்டு நவம்­பர் 25ஆம் திகதி சுன்­னா­கம் பொலி­ஸா­ரால் 5 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­க­ளில் புன்னாலைக்கட்டுவானைச் சேர்ந்த சிறிஸ்­கந்­த­ராஜா சும­ணன் முத­லா­வது சந்­தே­க­ந­ப­ரா­கக் கைது செய்­யப்­பட்­டார். அவர் விசா­ர­ணைக்­காக கிளி­நொச்சி, வட்­டக்­கச்­சிக்கு அழைத்­துச் செல்­லப்­பட்­டார்.\nஅங்கு சும­ணன் பொலிஸ் காவ­லி­லி­ருந்து தப்­பித்து இர­ணை­ம­டுக் குளத்­தில் பாய்ந்து தற்­கொலை செய்து கொண்­டார் என்று பொலி­ஸா­ரால் கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் அறி­யி­டப்­பட்­டது. இந்­தச் சம்­ப­வம் 2011ஆம் ஆண்டு நவம்­பர் 26ஆம் திகதி மாலை இடம்­பெற்­றது என்­றும் பொலி­ஸா­ரால் தெரி­விக்­கப்­பட்­டது.\nஏனைய 4 சந்­தே­க­ந­பர்­க­ளுக்கு எதி­ரா­க­ பெரும் குற்­றம் வழக்கு மல்­லாகம் நீதி­வான் மன்­றில் பதிவு செய்­யப்­பட்டு விசா­ர­ணை­கள் இடம்­பெற்­றன. 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த வழக்­கின் விசா­ர­ணையின் போது சந்­தே­க­ந­பர்­களில் இரு­வர், சுன்­னா­கம் பொலிஸ் நிலைய முன்­னாள் பொறுப்­ப­தி­காரி சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 8 பொலி­ஸார் மீது சும­ணனை சித்­தி­ர­வதை செய்து கொலை செய்­த­னர் என்ற குற்­றச்­சாட்டை முன்­வைத்­த­னர்.\nமல்­லா­கம் நீதி­வான் அந்­தோ­னிப்­பிள்ளை ஜூட்­சன், \"சந்­தே­க­ந­பர்­களின் குற்­றச்­சாட்­டுத் தொடர்­பில் பொலி­ஸா­ரி­டம் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு சித்­தி­ர­வதை மற்­றும் கொலை ஆகிய இரு பிரி­வு­க­ளில் வழக்­கு­களை முன்­னெ­டுக்­கு­மாறு குற்­றப் புல­னாய்­வுப் பிரி­வி­ன­ருக்கு உத்­த­ர­விட்­டார். அத்­து­டன், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­துக்­கும் நீதிவான் அறி­வித்­தல் வழங்­கி­னார்.\nசம்­ப­வம் தொடர்­பில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­னர் சந்­தே­க­ந­பரை கிளி­நொச்­சிக்கு அழைத்­துச் சென்­றனர் என்று தெரி­விக்­கப்­பட்ட சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 5 பொலி­ஸா­ருக்கு எதி­ராக கொலை குற்­றச்­சாட்­டு வழக்கை கிளி­நொச்சி நீதி­வான் மன்­றில் முன்­வைத்­த­னர்.\nஅத்­து­டன், சட்­டமா அதி­பர் திணைக்­க­ளத்­தால் பொலிஸ் அதி­காரி சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 8 பொலி­ஸா­ருக்கு எதி­ராக 1994ஆம் ஆண்டு சித்­தி­ரை­வ­தை­கள் சட்­டத்­துக்கு அமை­வாக யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றத்­தில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­யப்­பட்­டது.\nஇதில் சித்­தி­ர­வதை வழக்­கில் சிந்திக்க பண்­டார உள்­ளிட்ட 6 பொலி­ஸா­ருக்கு 10 ஆண்­டு­கள் கடூழி­யச் சிறைத் தண்­டனை யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றால் கடந்த ஆண்டு வழங்­கப்­பட்­டது. அவர்களில் ஒருவர் வெளிநாடொன்றில் வாழ்வதால் 5 பொலிஸாரே சிறையில் அடைக்கப்பட்டனர்.\n5 தண்டனைக் கைதிகளும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு ஆட்சேபனை தெரிவித்து தமது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீடு செய்துள்ளனர்.\nதமது மேன்முறையீட்டு மனு விசாரணையில் உள்ளதால் அதன் தீர்ப்பு அறிவிக்கப்படும்வரை தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி அவர்கள் 5 பேரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் மேன்முறையீட்டின் போதான பிணை விண்ணப்பத்தை சீராய்வு மனு ஊடாக முன்வைத்தனர்.\nஇந்தச் சீராய்வு மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் இன்று (21) விசாரணைக்கு வந்தது. அதன்போதே சீராய்வு மனுவை நிராகரித்து நீதிபதி கட்டளை வழங்கினார்.\nஇதேவேளை, தடுப்­புக் காவ­லிலிருந்த சந்­தே­க­ந­ப­ரைக் கொலை செய்­த­னர் என்ற குற்­றச்­சாட்­டில் கிளி­நொச்சி நீதி­வான் நீதிமன்­றால் விளக்­க­ம­றி­ய­லில் உத்தரவை எதிர்த்து சிந்­திக்க பண்­டார உள்­ளிட்ட 5 பொலி­ஸார் சார்­பி­லும் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் கடந்த ஆண்டு பிணை விண்­ணப்­பம் செய்­யப்­பட்­டது. அந்த விண்­ணப்­பம் யாழ்ப்­பா­ணம் மேல் நீதி­மன்­றில் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக��கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலை��கம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/commonnews2017/2267150", "date_download": "2018-12-16T06:24:34Z", "digest": "sha1:HTXPJODYLDHDEGHMRCC5YQEIEXXP7TUZ", "length": 5769, "nlines": 31, "source_domain": "www.tamilsheeya.com", "title": "சவுதியின் பாதுகாப்பினை சீர்குலைக்க இஸ்லாமிய உலகம் ஈரானை அனுமதிக்காது – பாகிஸ்தான். - தமிழ் ஷீஆ", "raw_content": "\nசவுதியின் பாதுகாப்பினை சீர்குலைக்க இஸ்லாமிய உலகம் ஈரானை அனுமதிக்காது – பாகிஸ்தான்.\nசவுதி அரேபியாவினை தாக்கியழிப்போம் என ஈரானிய படையின் பிரதானி முகம்மத் ஹுஸைன் பாக்ஹாரி அண்மையில் தெரிவித்திருந்த கருத்துக்கு பதில் அறிக்கை விட்டுள்ள பாகிஸ்தானின் அறிஞர்களின் கவுன்ஸிலின் தலைவர் தாஹிர் மஹ்மூத் அஷ்ரஃபி அவர்கள் சவுதி அரேபியாவுக்கு ஈரான் விடுத்துள்ள அச்சுறுத்தலானது கண்டித்தக்கதாகும் என தெரிவித்துள்ளார்.\nசவுதி அரேபியாவின் பாதுகாப்பினை சீர்குலைகக் இஸ்லாமிய உலகம் ஈரானை அனுமதிக்காது என்று அஷ்ரஃபி வலியுறுத்தினார். அத்துடன் இரண்டு புனித மஸ்ஜித்களை கொண்டுள்ள சவுதி அரேபியா தமது நாட்டினையும் அதன் எல்லைகளையும் பாதுகாத்துக் கொள்ளும் இயலுமையினையும் கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.\nஅத்துடன் பிராந்தியத்தில் அமைதியினை நிலைநாட்டுவதற்காக பாகிஸ்தான் எந்நேரமும் பொறுமையுடனும் அறிவுபூர்வமாகவும் செயற்பட்டுவருவதாக தெரிவித்தார். ஆனால் பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவுக்கு எதிராக ஈரானிய தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையானது பொறுத்துக் கொள்ளமுடியாதது எனவும், பாகிஸ்தான் நாடானது ஸிரியா மற்றும் ஈராக் போன்றதல்ல என வலியுறுத்தி தெரிவித்த அவர் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடனான ஈரானிய கூட்டானது பாகிஸ்தானை பலவீனப்படுத்தாது எனவும் தெரிவித்தார்.\nமேலும் சவுதி அரேபியாவானது முஸ்லிம்களின் புனித சின்னமாக காணப்படுகின்றது, சவுதி அரேபியாவினை இலக்குவைத்து எந்த சதித்திட்டங்களை தீட்டினாலும் அதற்கெதிராக இஸ்லாமிய நாடுகள் உறுதியான பதிலடியினை வழங்கும் என்பதனை ஈரான் உட்பட உலகிலுள்ள அனைத்து நாடுகளும் அறிந்து கொள்ளவேண்டும் எனவும் அஷ்ரஃபி மேலும் தெரிவித்தார்.\nஅத்த��டன் ஏனைய நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்வதை ஈரான் நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மத்திய கிழக்கு நிலைமைகளில் இருந்து ஈரானிய தலைமைகள் இன்னும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் ஈரானின் அச்சுறுத்தல் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அவசரக் கூட்டத்தொடரொன்றுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுக்கும் எனவும் அஷ்ரஃபி தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-11-10-03", "date_download": "2018-12-16T05:37:07Z", "digest": "sha1:NSU5BRE3CDJ4T3RXZM2ULF3ISWEWRT4F", "length": 3066, "nlines": 75, "source_domain": "bergentamilkat.com", "title": "பணிக்குழுமம்", "raw_content": "\n23 மார்கழி 2018 - ஞாயிறு - திருப்பலி - 13:00\n25 மார்கழி 2018 - செவ்வாய் - நத்தார் திருப்பலி - 13:00\n26 மார்கழி 2018 - புதன் - திருப்பலி - 17:00\n30 மார்கழி 2018 - ஞாயிறு - திருக்குடும்பவிழா - 16:30\n31 மார்கழி 2018 - திங்கள் - நன்றி வழிபாடு - 19:00\n1 தை 2019 - செவ்வாய் - புதுவருடத் திருப்பலி - 13:00\nபேர்கன் தமிழ் கத்தோலிக்க ஒன்றியம்,ஆன்மிக பயணத்தில் இறையுறவிலும் சமுகஉறவிலும் ஆர்வமாய் முன்னேற நிர்வாக, பணிக்குழுக்கள், பக்திச்சபைகளெனபணிப்பொறுப்புக்களைபகிர்ந்துமுன்னெடுக்கின்றது.\nஞாயிறு - திருப்பலி - 13:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzhakkam-jul18/35580-2018-08-02-06-03-17", "date_download": "2018-12-16T06:51:47Z", "digest": "sha1:YY7O4THPGCT2KL2NZZYX35DOTNO5QOTM", "length": 37945, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "எட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2018\nசீமைக்கருவேல மரக்காடுகளை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழிப்போம் ஏன்\nஇந்திய ஆளுவர்க்கத்தை பதைபதைக்கச் செய்த விவசாயிகளின் பேரணி\nமண்ணைச் சுடுகாடாக்கும் மீத்தேனும், மக்களை விரட்டும் அரசுகளும்\nவிதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்\nகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி.யின் மக்கள் விரோதத் திமிர் நடவடிக்கை\nஃபோக்ஸ்வாகன் மோசடியும் ஓபன் சோர்ஸ் மென்பொருளும்\nமுதலாளியமும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும்\nவேதாந்தா - தமிழகத்தை சூழ்ந்திருக்கும் பேரிருள்\n ஏழைகளின் வாழ்வாதாரங்களைப் பறிக்கத் திட்டமா\nசாகர் மாலா திட்டம் - கார்ப்பரேட்டுகளின் பெருங்கனவு- மீனவர்களுக்கும் கடல் வளத்திற்கும் பேரழிவு\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2018\nவெளியிடப்பட்டது: 02 ஆகஸ்ட் 2018\nஎட்டுவழிச் சாலை மக்களுக்கு அல்ல; கார்ப்பரேட்டுகளுக்கே\n‘பூவுலகின் நண்பர்கள்’ சென்னையில் நடத்திய கருத்தரங்கில் பேசிய ஆய்வாளர்கள் எட்டு வழிச் சாலை சட்டத்துக்கும் மக்களுக்கும் எதிரானது என்பதை விளக்கினர்.\n‘பூவுலகின் நண்பர்கள்’ சார்பில் ‘புதிய எட்டு வழிச் சாலை’, ‘அறிவியல் - சூழலியல் சட்டரீதியான பார்வை’ என்ற தலைப்பில் 22.7.2018 மாலை 5.30 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் ஆய்வரங்கம் நடந்தது. பேராசிரியர் கே.பி.சுப்ரமணியன் (ஓய்வு - நகர கட்டமைப்பு பொறியியல் துறை, அண்ணா பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜனகராஜன் (தலைவர், தெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனம்), வெற்றிச் செல்வன் (வழக்கறிஞர்) ஆகியோர் பங்கேற்றுப் பேசினார்கள். பொறியாளர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) நிகழ்வை ஒருங்கிணைத்தார்.\nபொறியாளர் சுந்தர்ராஜன் தனது தொடக்க உரையில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத் துக்கு அனுமதிக்கப்பட வேண்டிய திட்டங்கள் குறித்து மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் இந்த எட்டு வழிச் சாலை பற்றிய எந்தக் குறிப்பும் இடம் பெறவில்லை. பிறகு 2018 பிப். 25ஆம் தேதி எழுதிய கடிதத்தில், இந்த எட்டு வழிச் சாலைக்கு அனுமதி கேட்க அடுத்த நாளே பிப்.26ஆம் தேதி மத்திய அரசிடமிருந்து ஒப்புதல் வந்து விடுகிறது. 277 கிலோ மீட்டர் சாலைக்கு 2900 ஹெக்டர் விவசாய நிலங்களைக் கைப்பற்றப் போகிறார்கள். ஏற்கனவே சென்னை - சேலத்துக்கு நான்கு சாலைகள் இருக்கின்றன. இந்த சாலைகளில் போக்குவரத்து நெருக்கடிகளே இல்லாத நிலையில், இந்தப் புதிய சாலையைப் போட வேண்டிய அவசியமென்ன இந்த சாலை வசதியைப் பயன்படுத்துவோர் நான்கு சக்கரவண்டிகளைவிட இரண்டு சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவோர்தான் அதிகம். 36 சதவீதம் மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. அமையவிருக்கும் 8 வழிச் சாலையில் கண்டெய்னர்கள் லாரிகளை மட்டுமே அனுமதிக்கப் போகிறார்கள். இரு சக்கர வாகனங்களை அனுமதிக்கப் போவது இல்லை; அப்படியானால் இந்த சாலை யாருடைய நலனுக்காகப் போடப்படுகிறது\nகஞ்சமலையிலிருந்து தாதுக்களை கண்டெய்னரில் துறைமுகத்துக்குக் கொண்டுவர ஜிண்டால் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காகப் போடப் படுகிறதா திட்டத்தை முடிப்பதற்கு 40 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் 2019க்குள் இருக்குமாம். 2019இல் தான் நாடாளுமன்ற தேர்தலும் வரப் போகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த மண்டலத்தில் ஓசூர், கோவை, திருச்சி, காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளோடு கல்பாக்கத்தையும் இணைத் திருக்கிறார்கள். கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் தான் செயல்படுகிறது. இதை பாதுகாப்பு மண்டலத் தில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன திட்டத்தை முடிப்பதற்கு 40 ஆண்டுகள் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் 2019க்குள் இருக்குமாம். 2019இல் தான் நாடாளுமன்ற தேர்தலும் வரப் போகிறது. தமிழ்நாட்டை பாதுகாப்பு மண்டலமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த மண்டலத்தில் ஓசூர், கோவை, திருச்சி, காட்டுப்பள்ளி ஆகிய பகுதிகளோடு கல்பாக்கத்தையும் இணைத் திருக்கிறார்கள். கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் தான் செயல்படுகிறது. இதை பாதுகாப்பு மண்டலத் தில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன அணு மின் நிலையங்கள் வெடிகுண்டுகள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுகின்றன என்ற சந்தேகம் இதன் மூலம் உறுதியாகிறது. இந்தப் பாதுகாப்பு மண்டலத் தொடக்க விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், “இனி எவரும் விவசாயத்தில் ஈடுபடாதீர்கள்; விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்கு வாருங்கள்” என்று வெளிப்படை யாகவே பேசினார். ஆக, தமிழகத்தில் விவசாயத்தை ஒழித்து, இதை இராணுவத்தின் பாதுகாப்பு மண்டலமாக்கும் ஆபத்துகள் தொடங்கி விட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.\nபேராசிரியர் கே.பி.சுப்ரமணியம் பேசுகையில், “எந்த சாலைகள் அமைத்தாலும் அந்த சாலைகளுக்கான கட்டமைப்பு விதிமுறைகளைக் கண்காணிக்க , ‘இந்தியன் சாலை காங்கிரஸ்’ என்ற அமைப��பின் ஆலோசனை ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். இது சட்ட அங்கீகாரம் பெற்றுள்ள அமைப்பு. ஒரு சாலை அமைக்கும்போது அதற்கு செலவிடும் தொகை நியாயமானதா செலவிடும் தொகைக்கேற்ப அடுத்து வரும் காலங்களில் பயன்தரக் கூடியதாக இருக்குமா செலவிடும் தொகைக்கேற்ப அடுத்து வரும் காலங்களில் பயன்தரக் கூடியதாக இருக்குமா ஒரு சாலை அமைக்க வேண்டும் என்றால், அதற்கு மாற்றாக வேறு சாலைகள் குறைந்த செலவில் அமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா ஒரு சாலை அமைக்க வேண்டும் என்றால், அதற்கு மாற்றாக வேறு சாலைகள் குறைந்த செலவில் அமைக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதாஅப்படி வாய்ப்புகள் இருக்கும்போது கூடுதல் செலவில் எதிர்காலத்தில் முதலீட்டுக்கு ஏற்ற பயன் தராத சாலைகளை அமைக்க வேண்டுமாஅப்படி வாய்ப்புகள் இருக்கும்போது கூடுதல் செலவில் எதிர்காலத்தில் முதலீட்டுக்கு ஏற்ற பயன் தராத சாலைகளை அமைக்க வேண்டுமா ஒரு சாலை அமைக்கும்போது அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எத்தகையது ஒரு சாலை அமைக்கும்போது அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் எத்தகையது இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக்கூடிய மாற்று வழிகளுக்கு சாத்தியமிருக்கிறதா இந்தப் பாதிப்புகளைக் குறைக்கக்கூடிய மாற்று வழிகளுக்கு சாத்தியமிருக்கிறதா வேளாண் நிலங்கள் எவ்வளவு கைப்பற்றப்படுகின்றன வேளாண் நிலங்கள் எவ்வளவு கைப்பற்றப்படுகின்றன வேளாண் நிலங்களை எடுக்காமலே திட்டத்தை அமுல்படுத்த வாய்ப்புகள் இருக்கிறதா வேளாண் நிலங்களை எடுக்காமலே திட்டத்தை அமுல்படுத்த வாய்ப்புகள் இருக்கிறதா என்பது குறித்து ‘இந்தியன் சாலை காங்கிரஸ்’ அமைப்பு ஆய்வு நடத்தும். இந்த ஆய்வுகள் நடத்தி ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே சாலை அமைக்கும் பணியைத் தொடங்க முடியும். சாலை அமைக்கும்போது நிலம் கையகப்படுத்துவோர் கருத்தைக் கட்டாயம் கேட்க வேண்டும் என்று இந்த அமைப்பு ஒழுங்கு விதி முறைகளை வகுத்திருக்கிறது. இப்போது அமைக் கப்பட இருக்கும் எட்டு வழிச்சாலை திட்டத்துக்கு ‘இந்தியன் சாலை காங்கிரஸ்’ மேற்கொள்ள வேண்டிய ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவில்லை. இது சட்டப்படி குற்றம்” என்றார் அவர்.\nதெற்காசிய நீர் ஆராய்ச்சி நிறுவனர் பேராசிரியர் ஜனகராஜன் பேசுகையில், “இத்திட்டம் வளர்ச்சிக் ��ான திட்டம் என்றால் அது யாருக்கான வளர்ச்சி மக்களுக்கான வளர்ச்சியா கார்ப்பரேட் நிறுவனங் களுக்கான வளர்ச்சியா” என்று கேள்வி எழுப்பினார்.\n‘பசுமை வழிச்சாலை’ என்று கூறுவதே தவறு. இதற்கு ‘புரியாத புதிர்ச் சாலை’ (Mystery Project) என்றுதான் பெயர் சூட்ட வேண்டும். இத்திட்டத் துக்கான தேவை, சாத்தியம் குறித்து எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை. திட்ட அறிக்கையில் சாலை போடப்படும் தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களின் வரலாறுகளையே திட்டத்தின் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்கள்.\nநாம் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். ஜனநாயகம் என்றால், மக்களின் உணர்வுகளை, விழுமியங்களை மதிக்க வேண்டும். நாம் ஒன்றும் அரசர்கள் ஆட்சியின் கீழ் இருக்கவில்லை. ஜனநாயகத்தில் மக்கள்தான் முதன்மையானவர்கள். ஆனால் மக்களைவிட கார்ப்பரேட் கம்பெனிகள் தான் முதன்மையானவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்காகவே திட்டங்கள் தீட்டப்படுகின்றன. சென்னையிலிருந்து சேலத்துக்கு இரண்டு மணி நேரத்தில் போய்ச் சேரவேண்டும் என்பதற்கான அவசரம் என்ன வந்தது மக்கள் அவ்வளவு அவசரமாகப் போய் எதை சாதிக்கப் போகிறார்கள் மக்கள் அவ்வளவு அவசரமாகப் போய் எதை சாதிக்கப் போகிறார்கள் எனவே தான் சொல்கிறேன், இது மக்கள் நலனைக் கருதி கொண்டுவரப்பட்ட திட்டம் அல்ல; கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு இப்படி ‘அவசரம்’ தேவைப்படுகிறது.\nவளர்ச்சிக்கான திட்டங்கள், பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் எல்லாம் இப்போது தொழில்நுட்ப அடிப்படையில் செயல்படுகிறது. தொழில்நுட்பமே வளர்ச்சித் திட்டத்தை செயல் படுத்தும் தூண்டுதல் சக்தியாக இருக்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தின் வழியாக மேற்கொள்ளப்படும் வளர்ச்சிகள் மக்களுக்குப் பயன்படுவதாகவும் மக்களுக்கு கேடு செய்யாதவையாகவும் இருக்க வேண்டும். உண்மையிலேயே இந்த எட்டுவழிச் சாலையால் மக்கள் பயனடைவார்கள் என்றால், மக்கள் ஏன் இவ்வளவு கொதித்தெழுந்து போராட வேண்டும் சுற்றுச் சூழலும் விவசாயமும் ஒரு மக்கள் நல அரசு முன்னுரிமை தர வேண்டிய திட்டங்கள். ஆனால் நிதி ஒதுக்கீட்டில் இந்தத் திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு அலட்சியப்படுத்தப்படுகின்றன.\nஏராளமான துறைமுகங்களை உருவாக்குவதால் பயனடையப் போவது யார் ஏற்றுமதி தான் அதன் இலக்கு; கார்ப்பரேட்டுகளுக்குத்தான் அதனால் பயன்.\nஒரு விவசாயிடமிருந்து நிலத்தை எடுப்பது என்றால், அது நிலம் தொடர்புடைய பிரச்னை மட்டுமல்ல; அந்த நிலத்தோடு வாழ்ந்து, அந்த நிலத்தோடு உறவு கொண்டு, அந்த நிலத்தின் பின்புலத்தில் தனது கலாச்சாரத்தைக் கட்டமைத்துக் கொண்டு ஒரு விவசாயி வாழ்கிறார். வாழ்க்கையோடு இணைந்திருக்கிறது அவரது நிலம். திடீரென்று நிலத்தை எடுத்துக் கொள்கிறேன்; அதற்கான இழப்பீட்டைப் பெற்றுக் கொள் என்றால், அந்த விவசாயிக்கு அது உருவாக்கும் உளவியல் அதிர்ச்சி எத்தகையதாக இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள். இந்த ‘அதிர்ச்சிக்கு’ இழப்பீட்டுத் தொகையை நிர்ணயிக்க முடியுமா\nநிலத்தை அரசு எடுத்தப் பிறகு, விவசாயிக்கு எழும் கேள்வி என்ன தெரியுமா அடுத்து என்ன செய்யப் போகிறோம்; எதை செய்யப் போகிறோம் என்பதுதான். விவசாயம் என்பதைத் தவிர வேறு ஏதும் அவருக்குத் தெரியாது; கல்வி அறிவில்லாத ஏழ்மையில் உழலுகிற - விவசாயம் என்பதைத் தவிர வேறு எதுவே தெரியாத, அந்த விவசாயத் தோடு தொடர்புடைய கால்நடைகளை வளர்த்துப் பராமரிக்கிற; தங்கள் பிள்ளைகளை அந்த வருவாயில் படிக்க வைக்கிற; அந்த விவசாயத்தை நம்பி கடன் வாங்கிய ஒரு விவசாயிட மிருந்து நிலத்தை எடுப்பது அவரது வாழ்க்கையையே எடுப்பது; வாழ்க்கை ஓட்டத்தையே நிலைகுலையச் செய்வது அல்லவா\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ‘இழப்பீட்டு’த் தொகை வழங்குவது, விவசாயிகளுக்கான மறு வாழ்வு தருவதாக ஆகிவிடாது. ‘மறுவாழ்வு’ என்பது ஒரு தொடர்ச்சியான செயல்பாடு (Rehabilitation is not compensation; It is a process). அந்த விவசாயி பாதிப்பிலிருந்து மீள்வதற்கு அவருக்கு உளவியல் அடிப்படையில் ஆறுதலும் நம்பிக்கையும் தரப்பட வேண்டும். அப்படி ஏதும் செய்தார்களா விவசாயி சார்ந்துள்ள சமூகம் அவரது பின்னணி பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். இதைப் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப் படாமல் காவல்துறையைக் குவித்து வைத்துக் கொண்டு நிலத்தை மீட்பது ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய மாண்பு தானா விவசாயி சார்ந்துள்ள சமூகம் அவரது பின்னணி பற்றி ஆய்வு செய்யப்பட வேண்டும். இதைப் பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கவலைப் படாமல் காவல்துறையைக் குவித்து வைத்துக் கொண்டு நிலத்தை மீட்பது ஒரு ஜனநாயக நாட்டுக்குரிய மாண்பு தானா நிலத்தை எடுத்துக் கொண்டு ஒரே தவணையில் இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள் என்று கூறுவது ஒரு கிரிமினல் குற்றம். நிலத்தோடு தன்னை உணர்வு ரீதியாகப் பிணைத்துக் கொண்டுள்ள விவசாயி, நிலத்தை பறி கொடுக்கும்போது அவர் உடல்நலம் பாதிப்படையக் கூடிய ஆபத்துகள் இருக்கின்றன.\nஇப்போது நீங்கள் தரும் இழப்பீட்டுத் தொகையை எந்த அடிப்படையில் நிர்ணயிக்கிறீர்கள் இதை நிர்ணயிப்பது யார் விவசாயி களிடமிருந்து நிலத்தைப் பிடுங்கி பாலம் கட்டி முடித்த பிறகு, நிலத்தின் மதிப்பு மேலும் பன்மடங்கு அதிகரிக்கவே செய்யும். அப்போது நிலம் கொடுத்த விவசாயிக்கு அந்தப் பயன் கிடைக்கப் போகிறதா சாலையைப் பயன்படுத்தும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அந்தப் பயன்களைப் பெற்று கொழுக்கப் போகிறார்கள்.\nபல அய்ரோப்பிய நாடுகளில் இதுபோல் சாலைகளை அமைக்கும் போது விவசாயிகளின் கருத்தைக் கேட்கிறார்கள். சாலை அமைக்க வேண்டுமா வேண்டாமா என்று கேட் கிறார்கள். சாலைகள் அமைத்தால் அங்கே வசூலிக்கப்படும் சுங்கவரி களில் விவசாயிகளுக்கு உரிய பங்கைப் பிரித்து வழங்குகிறார்கள். இப்போது போடப்படும் சாலையின் ஒரு பக்கம் நிலம் இருந்தால் சாலையின் மறு பக்கம் விவசாயிகள் வீடு இருக்கும். அவர் வீடும் நிலமும் துண்டாடப் படுகிறது. ஒரு பகுதி நிலத்திலிருந்து மற்றொரு பகுதிக்குப் போக வேறு ஊர் போய்த் தான் வரவேண்டும். இதற்குப் பெயர் ‘நிலப் பாகுபாடு’ . இதை யெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டீர்களா\nகாவிரி பாசனப் பகுதியிலிருந்து இதுவரை 20 சதவீத நிலம் விவசாயம் சாராத திட்டங்களுக்கு எடுக்கப்பட்டு விட்டன. தமிழ்நாட்டில் நகர்ப்புற மாதல் அதிகரித்திருக்கிறது. 48 சதவீதம் மக்கள்தான் கிராமத்தில் வாழ் கிறார்கள். 52 சதவீதம் பேர் நகரத்துக்குக் குடிபெயர்ந்து விட்டனர். இப்படி நகரமயமாவது வளர்ச்சியின் காரணமாக அல்ல; கிராமங்களில் உருவாகும் வறட்சி, நெருக்கடி, வேலை வாய்ப்பின்மைதான். அவர்களை நகரங்களை நோக்கித் தள்ளுகின்றன. வளர்ச்சிக்கான திட்டங்கள், மக்களுக்காக அல்ல; கார்ப்பரேட் நலன்களுக்காகவே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றார் பேராசிரியர் ஜனகராஜன்.\nவழக்கறிஞர் வெற்றிச் செல்வன் பேசுகையில், “தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நிர்வாகம் அடக்குமுறையும் மிரட்டலையும் கையில் எடுத்திருப்பதை சுட்டிக் காட்டினார். மக்கள் நலனுக்காகக் குரல் கொடுப் போருக்கு ‘சமூக விரோதிகள்’, ‘நக்சலைட்டுகள்’ என்று பட்டம் சூட்டப்படுகிறார்கள். நிலம் கையகப் படுத்துதல் குறித்து 2013இல் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்தச் சட்டம் உள்ளூர் மக்கள், கிராம பஞ்சாயத்துக்கள் ஆலோசனை பெற வேண்டும். சமூக ரீதியான பாதிப்புகள் இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். மக்கள் கருத்தைக் கேட்க வேண்டும் என்று பல்வேறு நல்ல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த அம்சங்களை எல்லாம் புறக்கணித்துவிட்டு, அரசு விரும் பினால் நிலத்தை எடுக்கலாம் என்று 1956ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நெடுஞ்சாலைத் துறை சட்டத்தைப் பயன்படுத்தி இப்போது நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. 1956ஆம் ஆண்டு நெடுஞ்சாலைக்கான சட்டத்தை 2013ஆம் ஆண்டு சட்டம் கட்டுப்படுத்தாது என்று விதிவிலக்கு கொடுத்து விட்டார்கள் என்றார் வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்.\nதொடர்ந்து பார்வையாளர் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பேச்சாளர்கள் விளக்கங்களை அளித்தனர். கடும் அச்சுறுத்தல், கெடுபிடிகளுக்கிடையே ‘பூவுலகின் நண்பர்கள்’ ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கு செறிவான விளக்கங் களைத் தருவதாக அமைந்திருந்தது. கூட்டம் தொடங்கும் முன்பே இருக்கைகள் நிரம்பி வழிந்தன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/02/6.html", "date_download": "2018-12-16T06:20:19Z", "digest": "sha1:KQCWK4OZ3JWOPQEIRAQJEXVREOZQV5HI", "length": 5133, "nlines": 67, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: ஹர்ஷத் மேத்தா - 6", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nஹர்ஷத் மேத்தா - 6\nஹர்ஷத் மேத்தா பற்றி ஒரு தொடர் எழுத வேண்டும் என்று தோன்றியப் பொழுது, இது பற்றிய தகவல்களை சேகரிக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கடினமாகத் தான் இருந்தது. 1991ல் நடந்தக் கதை. எனவே இதைப் பற்றி அதிகமாக இணையத்தில் தகவல்கள் இல்லை. IIMல் இது பற்றி எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள், எங்கள் அலுவலகத்தில் இருக்கும் கேப்பிடல் மார்க்கெட் பிரிவு நண்பர்களின் ஆய்வுகள் எனக்கு உதவி புரிந்தது. இந்த ஊழல் பற்றி \"The Scam\" என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளிவந்தது. இந்த ஊழலை வெளியுலகுக்கு கொண்டு வந்த சுசித்தா தலால் எழுதியப் புத்தகம். இதைக் கொண்டு தகவல்கள் சேகரிக்க முடியுமா என்று முயற்சி செய்தேன். சென்னையில் எங்குமே இந்தப் புத்தகம் கிடைக்கவில்லை. மும்பைக்குத் தொடர்பு கொண்டு இந்தப் புத்தகத���தை வெளியிட்ட பதிப்பகத்திடமே கேட்ட பொழுது இந்தப் புத்தகம் தற்பொழுது அச்சில் இல்லை. கைவசம் ஒரு புத்தகம் கூட இல்லை என்றார்கள். இந்தப் புத்தகத்திற்காக இன்னமும் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.\nஇந்த ஊழல் பற்றி ஒரு Balanced கருத்தையே ஹர்ஷத் மேத்தா கதையில் கொடுக்க முயன்றுள்ளேன். முயற்சி வெற்றியடைந்துள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை.\nஇவ்வார தமிழோவியத்தில் இந்த ஊழல் கதையின் 6 வது பாகம் வெளிவந்துள்ளது.\nபட்ஜெட் 2005 - 2\nபட்ஜெட் 2005 - 1\nஹர்ஷத் மேத்தா - 8\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 4\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 3\nஹர்ஷத் மேத்தா - 6\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 2\nபட்ஜெட் 2005 - ஒரு முன்னோட்டம் - 1\nஹர்ஷத் மேத்தா - 5\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 4 - P/E Ratio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/02/blog-post_23.html", "date_download": "2018-12-16T07:26:43Z", "digest": "sha1:QH4P35XTVZY64MOFISOQ4O527LBOESU2", "length": 30549, "nlines": 344, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நானும் எனது மண்ணும் ... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nநானும் எனது மண்ணும் ...\nநஞ்சை நிலத்தின் நடுநடுவே வட்டமடிக்கும் கொக்குகளுடன் சேர்ந்து நானும் கழனியின் நடுவே களைப்பாறியவன் இன்று பொருளாதாரம் தேடி மாநகர மனித பூச்சிகளுடன் புழுதியில் புரண்டு எரிபொருட்கள் உமிழ்ந்த காற்றை சுவாசித்து கனவுகளை சுமந்து பறந்து கொண்டிருக்கின்றேன். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உகந்த நாயகன் குடிக்காடு தான் எனது பிறப்பிடம்.\nபொதுவாக அதிக பேருந்து வசதி இல்லாத சிறிய கிராமம், இப்போ கொஞ்சம் பேருந்து நடமாட்டம் உள்ளது. ஊரில் நான்கு கோவில் உள்ளது, ஆடி மாத அம்மன் திருவிழா எங்களுக்கு பெருவிழா. விவசாயம்தான் பிரதான தொழில், பிறகு கூலி வேலை. சில அந்நிய நாட்டுக்கு சென்று வரும் பறவைகளும் உள்ளது, பொருளாதார இரையை தேடி\nமண்ணின் பெருமைகளை எடுத்துரைக்க ஆரம்பித்தாலே நெஞ்சில் ஊற்றெடுக்கும் இன்பத்திற்கு வார்த்தைகள் இல்லை இந்த பிரபஞ்சத்தில்\nவாய்க்கால் நீரில் முகம் கழுவி, தூக்கு சட்டியில் இருக்கும் பழைய கம்மங்கஞ்சியை குடிச்சி எண்ணையில பொரிச்ச பச்ச மிளகா வை ஒரு கடி கடிச்சா உச்சியில ஏறும் அந்த சுவைய இதுவரைக்கும் யாரும் ஏட்டுல எழுதி வைக்கவில்லை, அப்படி ஒரு சுவை... என்னங்க பண்றது அதுவும் கரைஞ்சி போச்சு நாகரிக காற்றுல\nமழைக்க���ல நாட்கள் கிராமத்தில் இன்னும் ரம்மியமானது, தொடர்மழையாக இருப்பின் பள்ளிகளும் விடுமுறையாக இருக்கும் பட்சத்தில் வீட்டில் உள்ள பசங்களை ஓரிடத்தில் அமரவைப்பது அவ்வளவு எளிதல்ல காகித கப்பல் கொண்டு போர்தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் காகித கப்பல் கொண்டு போர்தொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் இன்று அதை நினைத்து பார்த்தாலும் நெஞ்சுக்குள் தேன்சுரக்கும் காலங்கள்\nதிருட்டு மாங்காய், புளியம்பிஞ்சு, நுங்கு, ஈச்சம்பழம், இலந்தை பழம், கூட்டாஞ்ச்சோறு, ஏரியில் கிடைக்கும் கிழங்கு இப்படி எதையும் விட்டுவைக்காமல் எல்லாத்தையும் ஒரு கை பார்த்துவிடுவது. இன்னும் ஒட்டிருக்கின்றன அந்த நிறைவான தருணங்களின் நிலைத்த வடுக்கள்\nஎல்லா பசங்களும் இணைந்து பொழுதுக்கும் விளையாண்டு பொழுது முடியும் பொது வீட்டுக்கு சென்றால் கிடைக்கும் பாருங்க முதுகுல பரிசு அதெல்லாம் சுகமான காலமுங்க இப்பெல்லாம் எங்க ஊர்லையே நகரம் மாதிரி எல்லாம் தொலைக்காட்சிக்கு அடிமையா கிடக்குதுங்க புள்ளைங்க ... என்னத்த சொல்லுறது\nமுடிவாக எங்க ஊர்ல எந்த விதையும் போட்டாலும் நல்லா விளையும் மண்ணுங்க... இப்போ கொஞ்சம் விவசாயம் பழுது அடைந்து போச்சுன்னு சொல்லலாம் கொஞ்சம் நாகரிகம் எட்டிப்பார்த்தாலும் இன்னும் நான் என் இளம் வயதில் விழுந்து புரண்டு மகிழ்ந்த மண் அப்படியே இருக்கிறது என்பதில் மன நிறைவடைந்து விடைபெறுகிறேன்... நன்றி ...\nஎன் மண்ணை பற்றி கொஞ்சம் பின்னோக்கி பார்க்க வாய்ப்பளித்து தொடர்பதிவு எழுத அழைத்த அன்பின் தோழமை சசிகலா மேடம்(தென்றல்) அவர்களுக்கு என் உளம் நிறைந்த நன்றிகளை கூறிக்கொள்கிறேன்\nசிட்டுக்குருவி எனக்களித்த அன்பின் விருது...\nஅன்பின் நண்பர் திரு. விமலன் சார் வழங்கிய அன்பு விருதுக்கு என் உள்ளம் நிறைந்த என் நன்றிகள்\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வியாழன், பிப்ரவரி 23, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, எங்க ஊர், எங்க ஊர் காட்சிகள், தொடர்பதிவு\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:13\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:14\nஆம் .. முதல் வருகைக்கு என் நன்றிகள் கலை\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:21\nநிச்சயம் அழைச்சிட்டு போறேன் .. எப்போ வரிங்க அதை சொல்லுங்க\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:21\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:25\nகிராமத்து பெருமையை அருமையா படம் பிடிச்சிக் காட்டியிருக்கீங்க. சொர்க்கமே என்றாலும் நம் கிராம்த்திற்கு ஈடாகாது.\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 12:45\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:18\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:24\nநண்பா சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா...என்னதான் நாகரிகம் எட்டி பார்த்தாலும் கிராமத்தின் பசுமை நகரத்தில் கிடைக்காது நண்பா...\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 2:36\nபடங்கள் எல்லாம் அவ்ளோ அழகா இருக்கு அரசன் .ஆட்டுப்பட்டி /\nஅந்த மாடு இளைப்பாறும் அந்த மரம் கொடுக்காபுளி மரம்தானே .\nகிராம வாழ்க்கை சொர்க்கம்தான் .\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:27\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nமண்வாசனை மிக்க பதிவு நண்பா\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:14\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஎனது முதல் தொலைகாட்சி நிகழ்ச்சி ...\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:15\nஉங்கள் ஊரைப் பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் படித்ததாய் ஞாபகம் .இதையும் படித்தேன்..கிராமம் கிராமம்தான்.. விருதுக்கு வாழ்த்துகள்.\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:40\nநல்ல படங்கள்.சொந்த மண்ணைப்பற்றி சொல்ல தனிமனம்தேவைப்படுகிறதுதான்.நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.\n23 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\n24 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 11:25\n27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:31\nஅருமை.., ஊர பத்தி செமையா எழுதி இருக்கிங்க..,\n28 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 4:51\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்று தான் பாட தோன்றுகிறது அரசன் பகிர்வுக்கு நன்றி\nநம்ம ஊரு நல்ல ஊரு\n3 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 4:43\nமண் மனம் வீசும் பதிவுக்கு நன்றி \n4 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 3:27\nஇப்போ செந்துறை நிறையவே மாறி இருக்குங்க ..\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:49\nகிராமத்து பெருமையை அருமையா படம் பிடிச்சிக் காட்டியிருக்கீங்க. சொர்க்கமே என்றாலும் நம் கிராம்த்திற்கு ஈடாகாது.\nகிராமத்திற்கு இணை வேறு எதுவும் இல்லை அண்ணே ..\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:50\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) கூறியது...\nஅடுத்த முறை பதிவிடும் போது கொஞ்சம் மெருகேற்றுகிறேன் ..\nஆனால் எனக்கு இந்த பதிவு நிம்மதியை தந்தது அண்ணே\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:51\nஇன்னும் எனக்கே இல்லையாம் .. அதுக்குள்ள புள்ளை குட்டிகள் என்று ..\nஆசையப்பாரு .... போம்மா போ போயி படிக்கிற வேலைகள பாருங்க\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:53\nஅன்பின் அண்ணனுக்கு என் நன்றிகள்\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:54\nநண்பா சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா...என்னதான் நாகரிகம் எட்டி பார்த்தாலும் கிராமத்தின் பசுமை நகரத்தில் கிடைக்காது நண்பா...//\nசொர்க்கம் சொர்க்கம் தான் உழவரே ./.\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:55\nபடங்கள் எல்லாம் அவ்ளோ அழகா இருக்கு அரசன் .ஆட்டுப்பட்டி /\nஅந்த மாடு இளைப்பாறும் அந்த மரம் கொடுக்காபுளி மரம்தானே .\nஉண்மை தானே சகோ .. கிராமத்தின் மணம் வேறு எங்கும் கிடைக்காது ,.\nஅந்த மரம் கள்ளி மரம் சகோ ..\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:57\n\"என் ராஜபாட்டை\"- ராஜா கூறியது...\nமண்வாசனை மிக்க பதிவு நண்பா\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:58\nஉங்கள் ஊரைப் பற்றி ஏற்கனவே உங்கள் பதிவில் படித்ததாய் ஞாபகம் .இதையும் படித்தேன்..கிராமம் கிராமம்தான்.. விருதுக்கு வாழ்த்துகள்.//\nஅன்புக்கு நன்றிங்க கவிஞரே ...\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\nநல்ல படங்கள்.சொந்த மண்ணைப்பற்றி சொல்ல தனிமனம்தேவைப்படுகிறதுதான்.நல்ல முயற்சி.வாழ்த்துக்கள்.//\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\n7 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 11:59\n7 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:00\nஅருமை.., ஊர பத்தி செமையா எழுதி இருக்கிங்க..//\n7 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:01\nசொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா என்று தான் பாட தோன்றுகிறது அரசன் பகிர்வுக்கு நன்றி\nநம்ம ஊரு நல்ல ஊரு//\n7 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:01\nமண் மனம் வீசும் பதிவுக்கு நன்றி \n7 மார்ச், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநானும் எனது மண்ணும் ...\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் - 6\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2017/04/cool-tips-for-summer-in-tamil.html", "date_download": "2018-12-16T05:21:47Z", "digest": "sha1:RMBMLUNEJPP2T34YE6XMWLM6UNDIHGDI", "length": 22920, "nlines": 182, "source_domain": "www.tamil247.info", "title": "கோடையை சமாளிப்பது எப்படி? கோடையை குளுமையாக்க 18 “ஜில் ஜில்’ டிப்ஸ்! ~ Tamil247.info", "raw_content": "\n கோடையை குளுமையாக்க 18 “ஜில் ஜில்’ டிப்ஸ்\nஇந்தக் கோடையை எப்படி சமாளிப்பது என்பதே, இப்போது எல்லாருக்க���ம் அனலாய் வீசும் கேள்வி… இதோ, கோடையை ஜில்லிடச் செய்யும் சில டிப்ஸ்…\n1. அதிக நீர் அருந்த வேண்டும். இடைவெளி விட்டு நீர் அருந்தலாம்.\n2. வெயிலில் அலைந்து வந்தவுடன் நீர் அருந்தக் கூடாது. எவ்வளவு தாகம் இருந்தாலும், பத்து நிமிடம் கழித்து அருந்துவது நல்லது. அந்த நீர், குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்த நீராக இருக்கக் கூடாது. இந்த நீர் ஜலதோஷம், தலைவலி, உடல் வலியை ஏற்படுத்தும். மண் பானையில் வைத்த நீரை அருந்துவது நல்லது.\n3. கோடையின் வெப்பத்தை குறைக்க, மோரே அருமருந்தாகும். மதிய வேளையில், மோரில் நீர் கலந்து, அதனுடன் சீரகம், கொத்தமல்லி சேர்த்து குடிக்கலாம்.\n4. குடிநீரில், சீரகம் கலந்து கொதிக்க வைத்து, ஆறியபின், அருந்தலாம்.\n5. கோடைகாலத்தில், அதிகாலை, 5.00 மணிக்கு எழும் பழக்கத்தை மேற்கொள்வது நல்லது. வெயில் வரும் முன், சமையல், வீட்டு வேலைகளை முடித்து விடுங்கள்.\n6. முதலில், உடலை இறுக்காத பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். அந்த ஆடைகளின் வண்ணங்கள், மென்மை கலந்ததாக இருப்பது நல்லது. கறுப்பு, சிவப்பு மற்றும், “பளிச்’ வண்ணங்கள், சூரிய ஒளியை உள் வாங்கும். இதனால், உடலின் நீர்ச்சத்து குறைந்து விடும். நீர் எரிச்சல், நீர்த்தாரை, நீர்க் கடுப்பு போன்ற நோய்கள் ஏற்படும்.\n7. கோடை காலத்தில், டிபன் அதாவது தோசை, பூரி, பரோட்டா இவற்றை தவிர்ப்பது நல்லது. காலையில் இட்லியும், கேழ்வரகு, கம்பு இவற்றை கஞ்சியாக செய்தும் சாப்பிடலாம். இதனால், உண்ட உணவு எளிதில் ஜீரணமாகும்.\n8. மதிய உணவில் அதிகக் காரம், புளி சேர்க்காமல், நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.\n9. பறங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் அதிகம் சேர்த்துக் கொள்ளவும்.\n10. தினமும் இருமுறை குளிப்பது நல்லது. அதிக வியர்வை இருக்கும் போதும், வெயிலில் இருந்து திரும்பிய உடனும் குளிக்கக் கூடாது.\n11. மதிய வெயிலில் அலைவதை தவிர்க்கவும். முடிந்தவரை, பகலில் நீண்ட தூரப் பயணத்தைத் தவிர்ப்பது நல்லது.\n12. வெயில் தாக்காமலிருக்க, தலையில் தொப்பி அணிந்து செல்லலாம். வெளியில் செல்லும் போது, முகம், கை, கால்களில் லேசாக எண்ணெய் தேய்த்து கொண்டால், சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.\n13. வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.\n14. கோடை வெப்பத்தில், அதிக நேரம் குளிரூட்டப் பட்ட,”ஏசி’ அறையில் இருப்பது நல்லதல்ல. அதுபோல், அலைந்து திரிந்து வியர்வையுடன் குளிரூட்டப்பட்ட அறைக்குள் செல்வதும் நல்லதல்ல.\n15. சர்க்கரை நோயாளிகள், கோடை காலத்தில், அதிகம் வெயிலில் அலைவதைத் தவிர்க்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\n16. படுக்கையறை நன்கு காற்றோட்டமாக இருக்க வேண்டும். பருத்தியினால் தயாரிக்கப்பட்ட விரிப்புகளை பயன்படுத்தலாம்.\n17. வெளியே செல்லும் போது, கறுப்பு வண்ண குடைகளை பயன்படுத்துவது நல்லது.\n18. அதிக வியர்வையையும் கண் எரிச்சலையும் தவிர்க்க 'உச்சந்தலையில்' சந்தனாதி தைலத்தை தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து வாரம் இருமுறையாகிலும் குளிக்கவும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'கோடையை சமாளிப்பது எப்படி கோடையை குளுமையாக்க 18 “ஜில் ஜில்’ டிப்ஸ் கோடையை குளுமையாக்க 18 “ஜில் ஜில்’ டிப்ஸ்' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\n கோடையை குளுமையாக்க 18 “ஜில் ஜில்’ டிப்ஸ்\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங்கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nகுதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\nசளி, இருமல், வீக்கம் போன்ற தொண்டை அழற்சிக்கு - வெற...\nகர்ப்பிணி பெண்கள் வெளியே சொல்ல தயங்கும் 7 தர்மசங்க...\nபெண்களின் மார்பகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத 5 ச...\n கோடையை குளுமையாக்க 18 “ஜ...\nகோபத்தை உடனடியாக குறைக்க உதவும் வழிகள்..\nகோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும் வழ...\nகழுத்தில் ஏற்படும் கருமை நிறத்தை போக்கணுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-12-16T06:37:57Z", "digest": "sha1:6WI6XQ5F7KBGRLICQV2VH7Q7WC6QC6PR", "length": 14464, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "மாத்தறை துப்பாக்கிச்சூடு: பாதாள உலகத் தலைவர் உட்பட நால்வர் கைது (3 ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nமாத்தறை துப்பாக்கிச்சூடு: பாதாள உலகத் தலைவர் உட்பட நால்வர் கைது (3 ஆம் இணைப்பு)\nமாத்தறை துப்பாக்கிச்சூடு: பாதாள உலகத் தலைவர் உட்பட நால்வர் கைது (3 ஆம் இணைப்பு)\nமாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nமாத்தறை – உனுகொட்டுவ பகுதியிலுள்ள நகை கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் பாதாள உலகத் தலைவர் கொஸ்��ொட தாரக உள்ளிட்ட நால்வரைக் கைது செய்துள்ளனர்.\nமாத்தறை, உனுகொட்டுவ பகுதியில் இன்று காலை கொள்ளை கும்பலொன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளடன் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவரையும் மாத்தறை அரச போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஏனைய நான்கு பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஉனுகொட்டுவ பகுதியிலுள்ள நகை கடையொன்றில் 6 பேருக்கு மேற்பட்ட கொள்ளை கும்பலொன்று கொள்ளையிட முற்பட்டபோது அதனை தடுத்த நிறுத்த பொலிஸ் அதிகாரி முற்பட்டபோது, மோதல் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது கொள்ளை கும்பல்காரர்கள் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டதில் ஐவரும் படுகாயமடைந்துள்ளதுடன், கொள்ளையர் ஒருவரும் காயமடைந்தார்\nகொள்ளையரிடம் பெறப்பட்ட தகவலையடுத்து, பிரபல பாதாள உலகத்தலைவர் கொஸ்கொட தாரக உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nமாத்தறை துப்பாக்கி சூட்டு சம்பவம்: முக்கிய சந்தேகநபர் கைது (2 ஆம் இணைப்பு)\nமாத்தறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முக்கிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமாத்தறை – உனுகொட்டுவ பகுதியில் உள்ள நகை கடையில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார் வெயாங்கொட பகுதியை சேர்ந்த சமீர இந்திரஜித் என்ற நபரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு\nமாத்தறை, உனுகொட்டுவ பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கொள்ளை கும்பலொன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளடன் 2 பொலிஸ் அதிகாரிகள் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர்.\nஇந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஐவரையும் மாத்தறை அரச போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது பொலிஸ் அதிகாரியொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ஏனைய நான்கு பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nசம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உனுகொட்டுவ பகுதியிலுள்ள நகை கடையொன்றில் 6 பேருக்கு மேற்பட்ட கொள்ளை கும்பலொன்று கொள்ளையிட முற்பட்டபோது அதனை தடுத்த நிறுத்த பொலிஸ் அதிகாரி மூவரும் முற்பட்டபோது மோதல் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது கொள்ளை கும்பல் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டபோது இந்த ஐவரும் படுகாயமடைந்ததாகவும் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் கொள்ளையர்களும் படுகாயமடைந்திருப்பார்களென சந்தேகிப்பதாகவும் மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுதையல் தோண்டிய இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 15 பேர் கைது\nமட்டக்களப்பு வாழைச்சேனை நெடியாவெளி காட்டுபகுதி மலையொன்றில் புதையல் தோண்டலில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி\nமட்டக்களப்பில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் – இருவர் கைது\nமட்டக்களப்பு-ஊறணி நாவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் மீது மேற்\nபொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவருக்கு விளக்கமறியல்\nமதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி\nபொலிஸ் உத்தியோகத்தர்களின் படுகொலையை கண்டித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு- வவுணதீவு பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்தும்\nகல்லடியில் ஆணின் சடலம் கண்டெடுப்பு\nமட்டக்களப்பு, கல்லடி பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் கட்டடப் பகுதியிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தந\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nகர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி\nபிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை\nஸ்கார்பாரோவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌ��யேற்றம்\nஉலகக்கிண்ண ஹொக்கித் தொடர்: நெதர்லாந்து – பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை\nஜேர்மன் குடும்பங்கள் சொந்த கிறிஸ்துமஸ் மரங்களை வின்டர் வொன்டலேண்டில் பெறலாம்\nஸ்டெர்லைட் விவகார தீர்ப்பு: தமிழக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/category/general", "date_download": "2018-12-16T07:12:20Z", "digest": "sha1:CQXMQETBB5UH66LR757JB5A6TTRJ6CF2", "length": 7869, "nlines": 114, "source_domain": "cineidhal.com", "title": "General Archives - Latest Cinema Kollywood Updates General Archives - Latest Cinema Kollywood Updates", "raw_content": "\nகருமம் கருமம் இப்டியெல்லாமா டப்ஸ்மாஷ் பண்ணுவீங்க..\n இந்த கருமத்த நீங்களே பாருங்க\nFacebook இல் கணவன் போட்ட பதிவால் மனைவிக்கு நடந்த விபரீதம் \nகவர்ச்சியில் பின்னி எடுக்கும் ஆயிஷா Tamil Dubsmash அட்டுழியங்கள் \nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nகருமம் கருமம் இப்டியெல்லாமா டப்ஸ்மாஷ் பண்ணுவீங்க..\nகருமம் இப்டியெல்லாமா டப்ஸ்மாஷ் பண்ணுவீங்க – வீடியோ மிஸ்...\n இந்த கருமத்த நீங்களே பாருங்க\nகாலம் மாற்றத்தை நோக்கி பயணிக்க நாமும் நமது பயணத்தை...\nFacebook இல் கணவன் போட்ட பதிவால் மனைவிக்கு நடந்த விபரீதம் \nநண்பர்களே – இந்த தளத்தில் அதிகமான வீடியோக்கள் ஷேர்...\nகவர்ச்சியில் பின்னி எடுக்கும் ஆயிஷா Tamil Dubsmash அட்டுழியங்கள் \nநண்பர்களே – இந்த தளத்தில் அதிகமான வீடியோக்கள் ஷேர்...\nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nவீடியோ கீழ இருக்கு பாருங்க இதே போல பல வீடியோக்களை பார்க்க...\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nநண்பர்களே – இந்த தளத்தில் அதிகமான வீடியோக்கள் ஷேர்...\nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nஇளைஞர்கள் வாழ்வில் சினிமா பிரதான பங்கு இருக்கிறது. அவர்கள்...\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nஒரு குழந்தையின் ஆரோக்கியம் என்பது தாயின் பராமரிப்பை பொருத்தே...\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\nஇன்று பலருக்கு இருக்க கூடிய அழகு சார்ந்த பிரச்சினைகளில்...\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nபயணம் என்பது பயனுள்ள அனுபவம். மனதையும் உடலையும்...\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/96643/", "date_download": "2018-12-16T05:28:35Z", "digest": "sha1:NEDFQWN4FKE4JO3POBEO4NH2EE4PYWHY", "length": 9540, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "ஈரானில் இராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்- பலர் பலி – பலர் காயம்… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஈரானில் இராணுவ அணிவகுப்பின் மீது தாக்குதல்- பலர் பலி – பலர் காயம்…\nஈரானின் அஹ்வாஸ் நகரில் இராணுவ அணிவகுப்பொன்றின் போது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இராணுவ அணிவகுப்பு இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை சீருடையணிந்த நபர்கள் பூங்காவொன்றிற்குள்ளிலிருந்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.\nதுப்பாக்கி பிரயோகம் பத்து நிமிடங்கள் வரை நீடித்தது ஆனால் நிலைமை தற்போது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என ஈரானின் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன இஸ்லாமிய தீவிரவாதிகளே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன காயமடைந்த படையினர் காப்பற்றி கொண்டு செல்லப்படும் படங்கள் வெளியாகியுள்ளன.\nTagsGunmen have opened fire during an Iranian military parade இராணுவ அணி���குப்பு இஸ்லாமிய தீவிரவாதிகள் துப்பாக்கி பிரயோகத்தில்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமகிந்த எதிர்கட்சி தலைவர் பதவியை பெறுவார்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஅரசாங்கத்தின் இயலாமையினாலேயே நாட்டில் பொருளாதார நெருக்கடி\nஉணவு விஷமானதால் 300 பணியாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்…\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nமகிந்த எதிர்கட்சி தலைவர் பதவியை பெறுவார் December 16, 2018\nமட்டக்களப்பில் விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல் December 16, 2018\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது December 16, 2018\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது. December 16, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுகொலை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponugam.blogspot.com/2015/11/blog-post_2.html", "date_download": "2018-12-16T06:46:31Z", "digest": "sha1:SJTMQ4MRBCMJXTTPX2DVKW7SGXLZHOXX", "length": 2777, "nlines": 56, "source_domain": "ponugam.blogspot.com", "title": "பொன்யுகம்", "raw_content": "\nதிங்கள், 2 நவம்பர், 2015\nகடவுளே நான் என்ன செய்து விட்டேன்னு நன்றியெல்லாம் சொல்லி ....\nநல்லா யோசிச்சு பாத்தா ரெண்டே ரெண்டு க்ளிக் தான் ....இதுக்கு போயி ...\nநடு வீதில நிர்வாணமாக நிக்கிற மாதிரி .......போங்கங்க ....\nஆனா நெறையா இருக்குங்க .....\nநிச்சயம் இங்க வரும் ....\nஇடுகையிட்டது survey நேரம் முற்பகல் 7:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவகுப்பறை: Humour: நகைச்சுவை: சனி விடுமா\nஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . அதிகா...\nகடவுளே நான் என்ன செய்து விட்டேன்னு நன்றியெல்லாம் ச...\n: லட்சம் பதிவுகள் கண்ணோடு\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/2018/04/14/thirumanthiram-sivanadiyaarai-ikalaamai/", "date_download": "2018-12-16T06:39:12Z", "digest": "sha1:6TDX24XPUV4W57L4WHWACR472BERIFSW", "length": 25152, "nlines": 180, "source_domain": "saivanarpani.org", "title": "88. சிவனடியாரை இகழாமை | Saivanarpani", "raw_content": "\nHome சமயம் கட்டுரைகள் 88. சிவனடியாரை இகழாமை\nசிவம் எனும் செம்பொருளை உணர்வதற்கும் அடைவதற்கும் குரு, லிங்கம், சங்கம வழிபாடு இன்றியமையாதது என்பதனைச் சீர்மிகு செந்தமிழரின் இறைக்கொள்கையினை விளக்குகின்ற, சித்தாந்த சைவ மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. திருக்கோவில்களிலும் இல்லங்களிலும் வைத்து வழிபடுகின்ற இறைவனின் திருமேனிகளை இறைவனாகவே கண்டு வழிபடுவதும் மாந்தரைப் போன்று வடிவம் தாங்கி வருகின்ற சிவகுருவையும் உண்மை சமயத்தினைப் பின்பற்றி வாழ்கின்ற உண்மையான சிவனடியார்களையும் நாயன்மார்களையும் இறைவனின் திருவருள் நின்று உணர்த்தும் நிலையங்களாக அவர்களை வணங்குவதுவும் திருவருளைப் பெறுவதற்கு வாயில் அல்லது வழி என்று மெய்கண்ட நூல்கள் குறிப்பிடுகின்றன. சிவனடியார்களும் நாயன்மார்களும் சிவன் அருளைத் தாங்கி நிற்கின்ற நடமாடும் கோயில்கள் என்பது திருமூலரின் வாக்கு. சங்கமம், மாகேசுரர், சிவனடியார்கள் என்றெல்லாம் குறிப்பிடப்படும் இச்சிவனடியார்களை இகழ்தல் கூடாது என்பதனை, “மாகேசுர நிந்தை கூடாமை” எனும் பகுதியில் திருமூலர் விளக்குகின்றார்.\nஉலகியலில் நின்றவாறே இறைவன��டத்து அன்பு பாராட்டுகின்றவர்களைப் பத்தர்கள் அல்லது அடியவர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடுவர். சிவத்தை அல்லது மாகேசுரரைத் தவிர பிற ஒன்றை இவ்வுலகில் வேண்டுவது இல்லை என்று வாழ்ந்து கொண்டிருப்பவர்களைச் சிவனடியார்கள் அல்லது மாகேசுரர் என்று குறிப்பிடுவதாய்ச் சான்றோர் குறிப்பிடுவர். “பாரம் ஈசன் பணி அலது ஒன்று இலராய்” என்று பெரியபுராணத் திருக்கூட்டச் சிறப்பில் தெய்வச் சேக்கிழார் குறிப்பிடுவது போல, சிவ வேடமும் சிவச் சின்னங்களும் சிறக்கப் பூண்டிருக்கும் இச்சிவனடியார்கள் சிவபெருமானுக்குச் செய்யும் சிவப்பணியையும் சிவனடியார் பணியையும் தவிர வேறு ஒன்றும் அறியாதவர்கள். இத்தகைய சிவனடியார்களைத் தாங்கள் கொண்ட சிவப்பணிக்காகவும் சிவனடியார் பணிக்காகவும் தங்களது உடல், பொருள், ஆவி முதலிய அனைத்தையும் துறக்கும் இயல்புடையவர்கள். இவர்கள் கனவிலும் பிறருக்குத் தீங்கு நினையாதவர்கள். அற உள்ளம் படைத்தவர்கள். அன்பின் பிழம்பாய்த் திகழ்கின்றவர்கள். கிடைக்கின்ற உணவை, உயிரை நிலை நிறுத்துவதற்கு மட்டும் உண்டு அடுத்த வேளை உணவிற்கு இல்லாதவர்கள். இவர்களிடத்து வெறுப்புக் கொண்டு இகழ்ந்து பேசியவர் அடைவது மிகக் கீழான நரகமே என்கின்றார் திருமூலர்.\nசிவப் பணியையும் சிவனடியார் பணியையும் செய்தலை மட்டுமே தங்கள் கொள்கையாகக் கொண்டு எல்லாவற்றையும் துறந்த சிவனடியார்களுக்கு இல்லறத்தில் வாழ்கின்றவர்கள் நிலை பெற்றத் துணை என்பதனைத், “துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும், இல்வாழ்வான் என்பான் துணை” என்று ஐயன் திருவள்ளுவரும் குறிப்பிடுவார். பற்றுகளைத் துறந்தவரின் பெருமையைக் கூற வேண்டுமானால் இதுவரை உலகில் பிறந்து இறந்தவர்களை எண்ணிக் கணக்கிடுவது போன்றது என்று நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் உலகப் பேராசான் திருவள்ளுவர் குறிப்பிடுவார். செல்வத்தினாலும் பதவியினாலும் படிப்பினாலும் பட்டத்தினாலுன் அழகினாலும் ஏற்படும் செருக்கினால் பலர் சிவனடியார்களை அறியாமையினால் இகழ்வர் என்கின்றார் திருமூலர். நிலையற்ற செல்வத்தைக் கொண்டிருக்கின்ற செருக்கினால் சிலர் நிலையான செல்வத்தை உடைய சிவனடியார்களை வாழத் தெரியாதவர்கள் என்று இகழ்ந்து உரைப்பார் என்கின்றார் திருமூலர். செல்வச் செருக்கினால் உலக நன்மைக்காக வாழும் துறவிகளை வைத்துப் பேணிக்காக்காது கேலி பேசுவார் சிலர் என்கின்றார் திருமூலர்.\nநிலையற்ற இளமையையும் அழகையும் அதற்குத் துணையாய் உள்ள ஒப்பனைப் பொருட்களையும் விரும்பி அணிந்து, பற்றுக்களை விட்ட சிவனடியாரின் கோலத்தினைக் கேலிப்பேசுவார் சிலர் என்கின்றார் திருமூலர். சிவனை நினைப்பிக்கும் சின்னங்களான திருநீறு, கணிகை மணி போன்றவற்றைக் கீழாகவும் கேலியாகவும் பேசி அறியாமையில் வீழ்ந்து கிடப்பார் சிலர் என்கின்றார் திருமூலர். சமயச் சின்னங்களை அணிய இன்னும் தெளிவு பிறக்கவில்லையே என்று எண்ணி வருந்துதலை விடுத்துச் சமயச் சின்னங்களை அணிபவர்களைக் கேலியும் கிண்டலும் பேசித் தீங்கை வருவித்துக் கொள்வார் சிலர் என்கின்றார் திருமூலர். உண்பதற்கு முன்பாக “நமசிவய” என்ற திருவைந்து எழுத்து மந்திரம் சொல்லி உண்பவர்களையும் உயிருக்குத் துணையாகிய திருமுறைகளை எந்நேரமும் ஓதியும் கேட்டும் வாழ்கின்றவர்களையும் காலத்தால் பின் தங்கியவர்கள் என்று நகையாடி நரக வாயிலைத் தேடுவார் சிலர் என்பதனை, “ஆண்டான் அடியவரார்க்கு விரோதிகள், ஆண்டான் அடியவர் ஐயம் ஏற்று உண்பவர், ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினார், தாழ்தாம் இடுவது தாழ்நரகு ஆகுமே” என்று குறிப்பிடுகின்றார்.\nநல்லடியவர்களைப் பார்க்கின்ற போது அவர்களைப் போன்று நல்லறிவும் நல்லொழுக்கமும் இறைநெறி உறைப்பும் பெறும் நாள் எந்நாளோ என்ற ஏக்கமே நம்மை நல்வழி படுத்தும் என்பதனை நாயன்மார்கள் உணர்த்தினார்கள். “உன் தெருளார் கூட்டம் காட்டாயேல் செத்தே போனால் சிரியாரோ” என்று மணிவாசகர் புலம்புவார். இறைவனைத் தெளிவுற உணர்ந்து கொண்ட அடியவர் கூட்டத்தினைத் தமக்குக் காட்ட வேண்டும் என்று இறைவனிடம் அரற்றுவார். “நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் வீடகத்தே புகுந்திடுவான் மிகப் பெரிதும் விரைகின்றேன்” என்று மணிவாசகர் மேலும் குறிப்பிடுவார். சிவனடியார்களைப் பார்த்து அவர்களிடம் உள்ள நற்பண்புகளைக் கற்றுக் கொண்டு அவற்றைப் பின் பற்ற முயலுவதே நன்மை பயக்கும். அதற்கு மாறாக அவர்களை இழிவு படுத்தி அவர்களின் மனம் நோகுமாறு நடந்து கொள்ளுதல் தமக்கும் தம் குடும்பத்திற்கும் தம் இனத்திற்கும் தம் சமயத்திற்கும் இந்த உலகத்திற்கும் பல கேடுகளைக் கொண்டு வரும் எ���்பதனைத் தெளிவுபடுத்துகின்றார் திருமூலர்.\nசிவனடியார்களையும் சமயச் சின்னங்களையும் சமயக் கொள்கையையும் இகழ்வதனால் இளைய குமுகாயத்தினர் தாங்கள் பின்பற்ற வேண்டிய சமய நெறியைப் பின்பற்றாமலும் சமய ஈடுபாடு இன்றியும் அச்சமயப் பின்பற்றுதலினால் விளையக்கூடிய நல்லொழுக்கமும் நற்பண்புகளும் கிட்டாமல் ஒழிந்து போவர் என்கின்றார் திருமூலர். சிவனடியார்களைப் போற்றி வணங்குதல், ஈகைப் பண்பினையும் அன்பு நெறியினையும் தனிமாந்த ஒழுக்கத்தையும் கூட்டுவிக்கும் என்கின்றார் திருமூலர். உண்மைச் சமயத்தையும் இறைவனையும் அருளாளர்களைப் போற்றும் பண்பினையும் விட்டமையினாலேதான் உலகில் இன்று பல கொடுமைகள் நடக்கின்றன என்பதனைத் திருமூலரின் பாடல் குறிப்பால் உணர்த்தி நிற்கின்றது.\nஇந்நெறியை உணர்ந்த நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர்கள் பிடித்து ஒழுகிய நற்பண்புகளையும் அவர்களின் கொள்கைப் பிடிப்பினையும் பண்பாட்டினையும் இளைய குமுகாயம் பெறவேண்டுமெனில் அருளாளர்களைப் போற்றும் பண்பினைத் தம்மிடத்தே கொண்டிருக்க வேண்டும். அவர்கள் வாழ்ந்து காட்டிய நெறியினை முயன்று கற்க வேண்டும். இறைநெறியை வாழ்ந்து காட்டி அதன்படி இறைவனை அடைய முடியும் என்ற சீர்மையை உணர்ந்து பெரிய புராணம் போன்ற அடியார் பெருமக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பெட்டகத்தை இளைய தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லத் தலைவர்களும் இல்லத் தலைவிகளும் தங்கள் பிள்ளைகளுக்குப் பெரியோரை மதித்தல், சிவனடியார்களைப் போற்றுதல் முதலாகிய நற்பண்புகளைப் புகட்ட வேண்டும்.\nசிவனடியார்களையும் சிவச் சின்னங்களையும் சிவநெறியையும் இகழ்ந்தால் பெரும் கேடு ஏற்படும் என்பதனை உணர்தல் வேண்டும். ஏடுகளில் உள்ள இறைக் கொள்கைகளின் உறைவிடமாக விளங்கும் சிவனடியார்களைப் போற்றுதல் பேராசான் திருவள்ளுவர் உணர்த்திய இல்லறத்தான் கடமையை நிறைவேற்றுதல் என்பதனை உணரல் வேண்டும். சிவச் சின்னங்களை அணிதல் நம் அடையாளத்தையும் சமயத்தையும் நிலைநிறுத்துதல் என்பதனை உணர்தல் வேண்டும். இறைநெறியை விடுதல் நல்லொழுக்கத்திற்கும் தமிழ்மொழிக்கும் தமிழர் பண்பாட்டிற்கும் விளைவிக்கும் கேடு என்பதனை உணர்தல் வேண்டும். சிவநெறியையும் சிவச் சின்னங்களையும் சிவனடியார்களையும் தம��ழ்மொழியையும் தமிழர் பண்பாட்டினையும் இகழ்ந்தால் நம் இனமானம் கெட்டு அடையாளம் அற்றவர்களாய் வெறுமனே வாழ்ந்து மடிவோம் என்பதனை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்வோமாக\nPrevious article87. மாணிக்கத்தை விட்டு பரற் கல்லைச் சுமத்தல்\nNext article89. பொறுமை கடலினும் பெரிது\n32. ஓங்காரமாய் நின்ற மெய்யா\n31. எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்\nசைவ வினா விடை (2)\n12. குபேரனுக்கு நிதி அளிக்கும் பெருமான்\n97. அகத்தவம் எட்டில் தொகை நிலை\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/01/blog-post_02.html", "date_download": "2018-12-16T07:04:08Z", "digest": "sha1:NGTEQBKTNEUBZQFJXEVLDC2QACATDZBG", "length": 19884, "nlines": 94, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: பழையன நினைந்து புதியன புகுவோம்", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nபழையன நினைந்து புதியன புகுவோம்\nஇந்தியப் பங்குச் சந்தைக்கும் பொருளாதாரத்துக்கும் 2004 ஆம் ஆண்டு மிகவும் லாபகரமான ஆண்டு. வரலாறு காணாத உயர்வைப் பங்குச் சந்தை பெற்றிருக்கிறது. 2004ம் ஆண்டு துவக்கத்தில் 5838 புள்ளிகளுடன் இருந்த BSE\nகுறியீடு தற்பொழுது 6602ல் இருக்கிறது. சுமார் 760 புள்ளிகள் உயர்வைப் பெற்றுள்ளது. இது சுமார் 13% வளர்ச்சி. இது போலவே தேசிய பங்குச் சந்தை 1877 ல் தொடங்கி 2,080க்கு உயர்ந்து, சுமார் 11% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட துவக்கத்தில் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்ததாலும் பாரதிய ஜனதா \"இந்தியா ஒளிர்கிறது\" என்ற பிரச்சாரத்தை தேர்தலில் முன்வைத்தது. பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று விடும் என்ற எண்ணத்தில் வலுவாக சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, காங்கிரஸ் வெற்றிப் பெற்று, இடதுசாரிகள் ஆதரவுடன் அரசமைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது ஒரே நாளில், மே மாதம் 17ம் தேதி, குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்தது.\nஇந்தச் சரிவு அரசியல் மாற்றங்களினாலும், இடது சாரிகளை உள்ளடக்கிய மைய அரசு எந்தளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற அச்சத்தினாலுமே நிகழ்ந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம்\nவலுவாகவே இருந்தது. அடுத்து வந்த வாரங்களில் பங்குச் சந்தை ஒரளவுக்கு உயர்ந்தது என்றாலும், புதிய அரசின் பொருளாதார கொள்கைகளைப் பற்றிய தெளிவு இல்லாததால், பல நாட்கள் சந்தையில் அதிக சரிவும் இல்லாமல், உயர்வும் இல்லாமல் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.\nஜுலை மாதம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்குப் பிறகே வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி பங்குச் சந்தையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற பொழுது நடந்த பங்குச் சரிவுக்கு ஸ்பேக்குலேசன் தான் முக்கிய காரணம் என்று கருதிய அரசு தேவையில்லாமல் ஸ்பேக்குலேசன் செய்து சந்தையை சரிவடையச் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பங்கு பரிவர்த்தனை வரியை விதித்தது. ஒரு நல்ல அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்தாலும், பங்கு பரிவர்த்தனை வரியை ஏற்காமல் பங்குச் சந்தை சரிந்தது. இந்த வரி விகிதம் பங்குத் தரகர்களின் வேண்டுகளுக்கிணங்க பிறகு ஓரளவு குறைக்கப்பட்டது.\nகுறியீடு 6000ஐ நெருங்கினாலே அதிகம் என அனைவரும் எண்ணிய சூழ்நிலையில், அரசின் பொருளாதார கொள்கை மேல் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டு பங்குச் சந்தை இன்று 6600ஐ எட்டி விட்டது. இதில் பெரும்பாலான உயர்வு கடந்த இரு மாதங்களில் தான் நிகழ்ந்தது.\nஇந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 2004ல் தான் குவிந்தது. ரூபாய் 38,965 கோடி (8.5 பில்லியன் டாலர்) அளவுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் (FII) முதலீடு செய்யப்பட்டது.\nஅதே போல பல நிறுவனங்கள் தங்களது பங்குகளை பொது விற்பனைக்கு வெளியிட்டன (IPO). TCS சுமார் 5,500 கோடிக்கும், NTPC சுமார் 5000 கோடிக்கும் பங்குகளை வெளியிட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 30,500 கோடி\nரூபாய் IPO மூலம் திரட்டப்பட்டது.\nகுறியீட்டுப் பங்குகளில், பார்தி பங்குகள் (ஏர்டெல் செல்பேசி நிறுவனம்) தான் இந்த வருடம் அதிக லாபம் கண்டது. 110 ரூபாயில் இருந்த இந்தப் பங்குகளின் தற்போதைய விலை ரூ215. சுமார் 100% உயர்வு. இதைப் போல இன்போசிஸ் பங்குகளும் மிக அதிக அளவில், சுமார் 50% உயர்வைப் பெற்றிருந்தன.\nஇந்த ஆண்டு கடும் சரிவுற்றப் பங்கு இந்துஸ்தான் லீவர் (HLL) தான். கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த விலைக்கு இந்தப் பங்குகள் சரிந்தன. சுமார் 30% வீழ்ச்சி.\nஇந்த ஆண்டு அதிக உயர்வைப் பெற்றது MIDCAP எனப்படும் நடுத்தரமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் தான். பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இந்தியப் பொருளாதாரம் வளரும் சூழ்நிலையில் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்று கொண்டிருக்கிறது. அதனால் வரும் ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்கக்கூடும்\nகொஞ்சம் சிக்கலான, குழப்பமான மனநிலையில் தான் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டில் பங்குச் சந்தையின் அபரிதமான எழுச்சி எல்லோரையும் அச்சப்படுத்தி உள்ளது. பங்குகளின் விலை ஏறுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கிக் குவித்ததால் தான் கடந்த ஆண்டு சந்தை லாபம் பெற்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் படசத்தில் சந்தை சரியக் கூடும். சந்தையின் போக்கினை, நம்மால் தெளிவாக கணிக்க இயலாது. வரும் வாரங்களில் நிகழக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து தான் சந்தையின் போக்கு இருக்கும்.\nஇம் மாதம், பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யத் தொடங்கும். சனவரி 12ம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்தக் காலாண்டில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது எல்லா ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கும். அதிலும், சுமார் 80% மென்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் செய்யப்படுகிறது என்பதால் மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறையக் கூடும். இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களை இத்தகைய அந்நியச் செலவாணி ஏற்ற இறக்கங்களில் இருந்து FX Forwards போன்ற ஓப்பந்தங்கள் மூலமாக தற்காத்துக் கொள்ளும். ரூபாயின் மதிப்பு உயருவதால், வரும் காலாண்டிற்கு புதியதாக செய்யப்���டும் FX Forwards ஒப்பந்தகங்களின் மதிப்பும் உயரும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் லாபம் குறையும். எனவே மென்பொருள் பங்குகள் சரியும் வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த ஆண்டுடன் ஜவுளிக்கான கோட்டா முறை முடிவடைகிறது. இதனால் ஜவுளி நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என்று கருதப்படுகிறது. இந்தத் துறையின் பங்குகள் கவனத்திற்குரியவை.\nஅது போலவே இந்த ஆண்டுடன் பேடண்ட முறை அமலுக்கு வருகிறது. இது பார்மா (Pharma) நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்களின் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகக் கூடும்.\nஅடுத்த மாதம் நிதியமைச்சர் தன்னுடைய அரசின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பற்றாக்குறை குறைப்பு, உள்கட்டமைப்புக்கு ஏற்றம் தரும் திட்டங்கள், அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள், அரசால் விதிக்கப்படும் மற்றும் குறைக்கப்படும் வரிகள், வருவாயைப் பெருக்குவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள், தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் எனப் பல பிரச்சனைகளை எப்படி நிதி நிலை அறிக்கை கையாளுகிறதோ அதைச் சார்ந்தே பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் அமையும்.\nபங்குச் சந்தை சில நேரங்களில் சரிவடையலாம், பின் உயரலாம். நல்ல நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலமாகவே நாம் லாபம் பார்க்க இயலும். அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.\nகடந்த ஆண்டில் பல சாதனைகள் நடந்திருக்கிறது. புது ஆண்டிலும் அதைப் போல சாதனைகள் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய நினைவுகளுடன் புதிய ஆண்டில் புகுவோம். பழையன நினைந்து புதியன புகுவோம்.\nஇந்தப் புத்தாண்டில் உங்கள் பணம் பெருகட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\n//அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.//\nபற்றி தெரிந்து கொள்ள நல்லவொரு\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 3 - P/E Ratio\nஹர்ஷத் மேத்தா – 4\nநல்ல நிறுவனத்தின் குணங்கள் - 2\nஇந்த வாரச் சரிவும், எதிர்கால நம்பிக்கைகளும்\nஹர்ஷத் மேத்தா - 2\nஹர்ஷத் மேத்தா - 1\nசரிவு, சரிவு, கடும் சரி���ு\nபழையன நினைந்து புதியன புகுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/today-astrology-25-09-2018/", "date_download": "2018-12-16T05:20:12Z", "digest": "sha1:LL7EVTGP6I3TJDQLUZ6GOSJHQVLIKI54", "length": 15717, "nlines": 151, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 25/09/2018 | Chennai Today News", "raw_content": "\nஜோதிடம் / தின பலன்\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nபிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்\nஇன்று பெண்மணிகளுக்கு அமைதியான நாளாக அமைகிறது. தெய்வ வழிபாட்டில் சிரத்தையுடன் ஈடுபடுவீர்கள். உடல் நலம் சீராக இருக்கும். சகோதர, சகோதரிகள் தேவைக்கேற்ப உதவிகளைச் செய்வார்கள். ஆனால் வருமானம் சுமாராகவே இருக்கும். தாங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\nஇன்று எவருக்கும் அவசரப்பட்டு வாக்கு கொடுக்கமாட்டீர்கள். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உங்கள் சொல்லுக்குக் கட்டுப்படுவார்கள். பெரிய எதிர்பார்ப்புகள் கைகூடும். அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று இதுவரை இல்லத்திற்கு வராத உறவினர்கள் இன்று வருவார்கள். பண வரவு நன்றாக இருக்கும். புதிய சேமிப்புத் திட்டங்களில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் அனைத்து விஷயங்களும் முடியும் வரை ஒரு பயம் தொடர்ந்து கொண்டே இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9\nஇன்று தைரியத்துடன் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். கஷ்டங்களை திறமையாக எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். நுட்பமான விஷயங்களிலும் கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியளிக்கும் செய்தி வந்து சேர்ந்து உங்களை திக்குமுக்காட வைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று பெற்றோரால் நலம் உண்டாகும். சமுதாயத்தில் பெரியவர்களை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். அவர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் முழுமையாகச் செயல்படுத்துவீர்கள��. பொருளாதாரத்தில் தொய்வில்லாமல் சீரான வருமானம் வந்து கொண்டிருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7\nஇன்று நண்பர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் சரியான நேரத்தில் தேவையான உதவிகளைச் செய்து பெருமையடைவீர்கள். அதேநேரம் எவரையும் கடிந்து பேச வேண்டாம். பிறரிடம் விட்டுக் கொடுத்து நடந்துகொள்வது நல்லது. வரவுகள் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று கூடுதலாகவே இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5\nஇன்று நண்பர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். அவர்களின் விஷயங்களில் அனாவசியமாக மூக்கை நுழைக்க வேண்டாம். மற்றபடி சாதுர்யமாகப் பேசுவீர்கள். வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகளைத் தொடங்குவீர்கள். இல்லத்திலும் முக்கிய நிகழ்ச்சிகளை நடத்த முயல்வீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி நிறையும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7\nஇன்று வழக்கு விவகாரங்களில் இழுபறி ஏற்படும். மேலும் எந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டாலும் எல்லா ஷரத்துக்களையும் நன்றாகப் படித்து புரிந்துகொண்டு கையெழுத்திடவும். உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு சிறப்பாகக் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nஇன்று இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் குறையும். தாயருடன் இருந்து வந்த கசப்புகள் மறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nஇன்று தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிணக்கு நிலை மறைந்து உறவு பிரகாசிக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6\nஇன்று எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9\nஇன்று கூட்டாளிகளிடையே ஒற்றுமை பலம் ஏற்படும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் சற்று தாமதமாக வந்தாலும் முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கும். பொருளாதாரம் எதிர்பார்த்தபடி இருக்காது. உடன் இருப்போரால் பிரச்சனைகள் வரலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவிஜய்யிடம் எனக்கு அவ்வளவாக நெருக்கமில்லை: சிம்பு\nமெழுகுவர்த்தி வெளிசத்தில் சிகிச்சை தரும் டாக்டர்: ஒடிசாவில் அவலம்\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/06020241/15th-World-CupChampion-Brazil.vpf", "date_download": "2018-12-16T06:37:12Z", "digest": "sha1:IYNIF2JAMC4WCGQ5IAG6I7HPTC6BBJUR", "length": 20370, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "15th World Cup (Champion Brazil) || 15–வது உலக கோப்பை (சாம்பியன் பிரேசில்)", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n15–வது உலக கோப்பை (சாம்பியன் பிரேசில்)\nமுதல் முறையாக அமெரிக்காவுக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிட்டியது.\nநடத்திய நாடு–அமெரிக்கா, பங்கேற்ற அணிகள்–24\nமுதல் முறையாக அமெரிக்காவுக்கு உலக கோப்பையை நடத்தும் வாய்ப்பு கிட்டியது. உலக கோப்பையில் கால்பதிக்கும் கனவு கிரீஸ், நைஜீரியா, சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு இந்த போட்டியின் மூலம் நனவானது. சோவியத் யூனியன் சிதறிய பிறகு தனிநாடாக ரஷியா பங்கேற்ற முதல் உலக கோப்பை இது தான். இதே போல் மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி ஒரே நாடாக இணைந்து 1938–ம் ஆண்டுக்கு பிறகு ஒரே ஜெர்மனியாக இந்த உலக கோப்பையை சந்தித்தது. அதே சமயம் முன்னாள் சாம்பியன்கள் இங்கிலாந்து, உருகுவே, ஐரோப்பிய சாம்பியன் டென்மார்க், ஹங்கேரி, பிரான்ஸ், போர்ச்சுகல் போன்ற முன்னணி அணிகளுக்கு தகுதி சு���்று காலை வாரியது.\nவெற்றி பெறும் அணிகளுக்கு 2 புள்ளிக்கு பதிலாக 3 புள்ளி வழங்கும் முறை இந்த உலக கோப்பையில் அறிமுகம் ஆனது.\nபங்கேற்ற 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் டாப்–2 இடத்தை பிடித்த 12 அணிகள், 3–வது இடத்தை பெற்ற சிறந்த 4 அணிகள் என்று மொத்தம் 16 அணிகள் நாக்–அவுட் சுற்றுக்கு முன்னேறின.\nஇதில் எதிர்பார்த்தது போலவே பிரேசில் அணி 4–வது முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்து, அதிக முறை உலக கோப்பையை வசப்படுத்திய அணி என்ற சாதனையை படைத்தது. துங்கா தலைமையிலான பிரேசில் அணி லீக் சுற்றில் ரஷியா (2–0 என்ற கோல் கணக்கில்), கேமரூனை (3–0) தோற்கடித்தும், சுவீடனுடன் (1–1) டிரா செய்தும் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. இதன் பின்னர் 2–வது சுற்றில் அமெரிக்காவையும் (1–0), கால்இறுதியில் நெதர்லாந்தையும் (3–2), அரைஇறுதியில் சுவீடனையும் (1–0) போட்டுத்தாக்கிய பிரேசில் அணி இறுதி சுற்றுக்கு வந்தது.\nலாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் ரோஸ் பவுல் ஸ்டேடியத்தில் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் பிரேசில்–இத்தாலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின. வழக்கமான நேரத்திலும், கூடுதல் நேரத்திலும் இரண்டு அணி தரப்பிலும் யாரும் கோல் அடிக்காதது குழுமியிருந்த 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கடுப்பேற்றியது.\nஇதையடுத்து வெற்றி–தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ஷூட்–அவுட் முறை கொண்டு வரப்பட்டது. உலக கோப்பை வரலாற்றில் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்–அவுட் முறை கடைபிடிக்கப்பட்ட முதல் உலக கோப்பை இது தான். பெனால்டி ஷூட்–அவுட்டில் பிரேசில் அணி 3–2 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது.\nஇந்த போட்டிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரேசிலை சேர்ந்த மூன்று முறை பார்முலா1 கார்பந்தய சாம்பியன் பட்டத்தை வென்றவரான அயர்டான் சென்னா விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு உலக கோப்பையை பிரேசில் அணி அர்ப்பணித்தது.\nஇந்த உலக கோப்பையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒரு அணி பல்கேரியா தான். முந்தைய 5 உலக கோப்பை போட்டிகளில் ஒரு வெற்றியும் பெறாத பல்கேரியா, இந்த உலக கோப்பையில் வியப்புக்குரிய வகையில் விளையாடியது. லீக் சுற்றில் கிரீஸ் (4–0), அர்ஜென்டினாவுக்கு (2–0) எதிராக வெற்றியும், நைஜீரியாவிடம் (0–3) தோல்வியும் அடைந்தது. அதைத் தொடர்ந்து 2–வது சுற்றில் மெக்சிகோவுக்கும் (பெனால்டி ஷூட்–அவுட்டில் 3–1), கால்இறுதியில் நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கும் (2–1) அதிர்ச்சி அளித்த பல்கேரியாவின் அதிரடிவேட்டை அரைஇறுதியில் இத்தாலியிடம் (1–2) தோற்றதன் மூலம் முடிவுக்கு வந்தது.\nஅர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் டியாகோ மரடோனா உடல் எடையை குறைக்க ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால் உலக கோப்பை போட்டியில் இருந்து பாதியில் வெளியேற்றப்பட்டார். இதனால் அவரது உலக கோப்பை பயணம் சர்ச்சையுடன் நிறைவு பெற்றது. அர்ஜென்டினாவும் 2–வது சுற்றுடன் மூட்டையை கட்டியது.\nகேமரூன் அணிக்கு எதிரான லீக்கில் ரஷிய வீரர் ஒலக் சலேன்கோ அடுத்தடுத்து 5 கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார். ஒரு உலக கோப்பை ஆட்டத்தில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சரித்திர சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அந்த சாதனை இன்றளவும் நீடிப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nமொத்தம் 9 நகரங்களில் நடந்த 52 ஆட்டங்களை 35 லட்சத்து 87 ஆயிரத்து 538 ரசிகர்கள் நேரில் கண்டுகளித்தனர். சராசரியாக ஒரு ஆட்டத்தை 69 ஆயிரம் பேர் பார்த்தனர். அதிக ரசிகர் பட்டாளம் நேரில் ரசித்த உலக கோப்பை போட்டித் தொடர் இது தான். அடுத்து வந்த உலக கோப்பை போட்டிகளில் அணிகளின் எண்ணிக்கை 32 ஆக உயர்த்தப்பட்ட போதிலும், ரசிகர்களின் வருகை இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் இல்லை. பொருளாதார ரீதியாக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற உலக கோப்பை போட்டியாகவும் இது அமைந்தது.\nதலா 6 கோல்கள் அடித்த ஹிரிஸ்டோ ஸ்டோச்கோவ் (பல்கேரியா), ஒலக் சலேன்கோ (ரஷியா) ஆகியோர் தங்க ஷூவை பகிர்ந்து கொண்டனர்.\nஇந்த உலக கோப்பையில் மொத்தம் 141 கோல்கள் பதிவாகின. இதில் ஒன்று சுய கோல் (ஓன் கோல்). அந்த சுய கோலை அடித்தவர் கொலம்பியாவின் தடுப்பாட்டக்காரர் ஆண்ட்ரஸ் எஸ்கோபார். அமெரிக்காவுக்கு எதிரான லீக் சுற்றில், எதிரணி வீரர் அடித்த ஷாட்டை தடுக்க முற்பட்ட போது எதிர்பாராத விதமாக பந்து அவர் மீது பட்டு சுயகோலாக மாறியது. இதன் மூலம் அமெரிக்கா 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. கொலம்பியா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.\nஇந்த சுயகோல் அடுத்த சில தினங்களில் தனது உயிரை குடித்துவிடும் என்று அவர் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டார். தாயகம் திரும்பிய எஸ்கோபார் பூங்காவில் நின்று கொண்டு இரு���்த போது அவரிடம், சுயகோல் போட்டது குறித்து வாக்குவாதம் செய்த மூன்று பேர் பிறகு ஆத்திரத்தில் அவரை சுட்டுகொன்று விட்டனர். அவரது மரணம் கால்பந்து உலகை உலுக்கியது. அப்போது அவரது வயது 27. களத்தில் சர்ச்சைக்கு இடம் கொடுக்காமல் நிதானமாக செயல்படக்கூடியவர் எஸ்கோபார். அதனால் அவரை ‘ஜென்டில்மேன்’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பார்கள். இளம் வயதிலேயே அவரது கால்பந்து வாழ்க்கை முடிந்து போனாலும் அவர் மீது ரசிகர்கள் இன்னும் நல்ல மதிப்பு வைத்திருக்கிறார்கள். அந்த நாட்டு அரசும் அவருக்கு சிலை நிறுவி கவுரவித்துள்ளது.\n1. உலக கோப்பை கால்பந்தில் இன்றைய ஆட்டங்கள்\nஜெர்மனி, பிரேசில் ஆகிய அணிகள் தடையை கடக்குமா என கேள்வி எழுந்துள்ளது.\n2. உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்\nஉலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதல்\n2. ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லி அணி முதல் வெற்றி, 3-1 கோல் கணக்கில் சென்னையை சாய்த்தது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85/", "date_download": "2018-12-16T06:03:08Z", "digest": "sha1:I6XBVSHS2F3DHVRWRVWI3Z73CU3TC6ZT", "length": 7564, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "1 கோடி உறுப்பினர் இலக்கை அடைந்துவிட்டோம்: தினகரன் பெருமிதம் | Chennai Today News", "raw_content": "\n1 கோடி உறுப்பினர் இலக்கை அடைந்துவிட்டோம்: தினகரன் பெருமிதம்\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nபிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்\n1 கோடி உறுப்பினர் இலக்கை அடைந்துவிட்டோம்: தினகரன் பெருமிதம்\nகட்சி ஆரம்பித்த ஒருசில மாதங்களில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் ஒரு கோடி உறுப்பினர்கள் உள்ளதாக டிடிவி தினகரன் பெருமையாக தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவின் ஒரு அணியாக இருந்த தினகரன் அணியின் டிடிவி தினகரன், அதன்பின்னர் தனிக்கட்சி ஆரம்பித்தார். அதிமுகவை கைப்பற்றுவதே தங்கள் லட்சியம் என்றாலும் அதுவரை தங்களுக்கு என ஒரு அடையாளம் வேண்டும் என்பதால் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் ‘அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தங்கள் கட்சியி, தற்போது ஒரு கோடி உறுப்பினர்கள் என்ற இலக்கை அடைந்துவிட்டதாக சமீபத்தில் பேட்டியளித்த அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n1 கோடி உறுப்பினர் இலக்கை அடைந்துவிட்டோம்: தினகரன் பெருமிதம்\nஇந்திய பெண் யானைக்கு கின்னஸ் அந்தஸ்து கிடைக்குமா\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaasal.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-12-16T06:54:28Z", "digest": "sha1:OYUAJ5O5UXNJALWKNU63YE5PMN2YWRZQ", "length": 17239, "nlines": 224, "source_domain": "vaasal.wordpress.com", "title": "கவிதையா? | வாசல்", "raw_content": "\nபூமி சுற்றினால் இரவும் பகலாகும்\nகண்கள் மூடினால் அதுவும் இரவாகும்\nஇரவை நிலவு வெறுப்பதும் இல்லை\nஇரவும் நிலவும் இயற்கையின் இணைப்பாகும்\nஅதை மாற்ற நினைப்பது நகையாகும்\nகற்பனைகள் யாவும் கானல் நீராகும்\nசெய்த செயல்கள் நல் உரமாகும் எண்ணத்தில்\nசரித்திரம் படைக்கும் திட��டங்கள் பல உருவாகும்\nநல் துணிவு கொண்ட நெஞ்சினால் வரலாறு உருவாகும்\n2 பின்னூட்டங்கள்\t| கவிதையா, பொது\t| குறிச்சொற்கள்: உலகம், கவிதை, துணிவு, தைரியம், நம்பிக்கை, வாழ்க்கை\t| நிரந்தர பந்தம்\nஎல்லோரும் பாடும் பாடல் நீ\nஅமுத மொழிகளின் தேசம் நீ\nஎன்னை அதிகம் நேசித்தவள் நீ\n, பொது\t| குறிச்சொற்கள்: அன்னை, அம்மா, தாய், பாசம்\t| நிரந்தர பந்தம்\nசாதியில் சமத்துவம் இல்லை நம்\nஉறவுகளில் ஒற்றுமை இல்லை நம்\nஉரிமையில் அக்கறை இல்லை நம்\nகடமையில் கண்ணியம் இல்லை என்றே\nபிதற்றும் சாமானிய மாந்தர் நாம்\nமறந்துவிட்டோம் நம் சுய ஒழுக்கம்\nதான் சமூக ஒழுக்கம் என்று\nவாக்கு வங்கியில் பணம் போட்டால்\nஆட்சிக் கட்டிலில் தூங்கலாம் என்றே\nநேக்குப் போக்குத் தெரிந்தவர்கள் நித்தம்\nவெட்கமின்றி கேட்டு வாங்கி அவர்தம்\nஊனம் விழுந்த ஈனப் பிறவிகளை\n\t| குறிச்சொற்கள்: ஒழுக்கம், குடியாட்சி, சமூகம், ஜனநாயகம், தேர்தல்\t| நிரந்தர பந்தம்\nஉன்னை சுற்றித் திரிந்த அவன் நினைவுகள்\nஎத்தனை கரு மேகங்கள் சூழ்ந்தாலும்\nநிறம் மாறாத நிலவைப் போன்று\nஅவன் நினைவகற்றா உன் நினைவுகள்\nஎன்று பதியம் போட்ட பட்டு\nரோஜாச் செடியானது இந்தக் காதல்\nஉன்னிடம் கண்ட அவன் வாசமும்\nஅவனிடம் கண்ட உன் வாசமும் தான்\nஅவன் பார்வைத் தீண்டலின் போதெல்லாம்\nஉன் வெட்கம் இந்தக் காதலின் ஆடையானது\nநீ கொடுத்த பொருளை அவனும்\nஅவன் கொடுத்த பொருளை நீயும்\nவீட்டில் எங்கெங்கோ வைத்தாலும் இந்தக்\nகாதலை மட்டும் உங்கள் நெஞ்சத்தில் வைத்தீர்களே\nகாற்று கூட புகமுடியா இடத்திலும் இந்தக்\nகாதல் புகும் என்று உங்கள் நெருக்கத்தில் உணர்த்தினீர்களே\nஉன் நெற்றியை ஒற்றியே அவன்\nஉன் புன்னகையில் பூத்துக் குலுங்கிய இந்தக் காதல்\nஉடைந்த வளையல்களையும், கிழிந்த புடவைகளையும்,\nபொட்டிழந்த உன் நெற்றியையும் பார்க்கும் போது\nஉன் கண்களின் நீரில் மௌனமாகி உனக்குள் சிறைபட்டுவிட்டது.\nஉன் நெற்றியில் பொட்டில்லாத காரணத்தால் தான்\nஅவன் புகைப்பட நெற்றியும் கூட பொட்டிட்டுக் கொள்ள மறுக்கிறது.\nஅவன் மறைந்தாலும் உங்கள் காதல்\nநீ மறைந்தாலும் இந்தக் காதல்\nஉங்கள் கல்லறையைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கும்.\n, காதல், புலம்பல்\t| குறிச்சொற்கள்: கவிதை, காதல், பெண், மனைவி\t| நிரந்தர பந்தம்\nகாதலில் கொடுமை பிரிவு என்றாய்\nபிரிவில் இனிமை நினைவுக��் என்றாய்\nநினைவில் கொடுமை வெறுமை என்றாய்\nவெறுமையில் இனிமை அமைதி என்றாய்\nஅமைதியின் உருவம் என் கண்கள் என்றாய்\nகண்கள் நிறைய காதல் தந்தாய்\nகண் மூடியும் கனவாய் நின்றாய்\nகாதலில் கொடுமை பிரிவு என்பேன்………\n, காதல்\t| குறிச்சொற்கள்: கனவுகள், கவிதை, காதல், பிரிவு\t| நிரந்தர பந்தம்\nகூந்தலுக்குத் தெரியும் என் மனதின் ஏக்கம்\nதாவணிக்குத் தெரியும் என் கைகளின் குறும்பு\nஉன் காலில் சுதி சேரும்\nகொலுசுக்குத் தெரியும் என் காதுகளின் ரசனை\nகுழந்தைக்குத் தெரியும் என் அன்பு\nபாடலுக்குப் புரியும் என் கவிதை\nவெட்கத்திற்குத் தெரியும் என் உரிமை\nகண்களுக்குத் தெரியும் என் காதல்\nஉன் அசைவில் ஆடும் என்\nமனதிற்கும் தெரியும் உன் ரகசியக் காதல்.\n, காதல்\t| குறிச்சொற்கள்: அன்பு, கவிதை, காதல், பெண், மனைவி\t| நிரந்தர பந்தம்\nகாலை எழுந்தவுடன் கடுகடுப்பாய் இருக்கிறாய்\nநான் குடிக்கும் தேநீரை விட\nஉன் சொற்கள் சூடாக இருக்கிறது\nஉன் வார்த்தைச் சூட்டில் நான்\nஇட்லி அவிக்கும் போது என் மனமும் வேகுகிறது\nநீ பரபரப்பாய் அலுவலகம் செல்லும் போது\nநான் மிரண்டு போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்\nயாரும் இல்லா தனிமையில் என்\nமனதோடு மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறேன்\nஅழைத்து பேசுவாய் என்ற ஏக்கத்தில்\nநீ அணிந்த ஆடைகளை அழுத்திக் கூட துவைக்க முடியவில்லை\nஎனது தனிமையைக் கூட உன்\nஅற்புதமாக சமைக்க கற்றுக் கொண்டுவிட்டேன்\nதீ புண்களுமே பரிசாக கிடைத்துள்ளது\nமாலை நேரத்து மல்லிகையில் மனம் ஒன்றாமல்\nஉன் வரவுக்காகவே நீ அழுத்தும்\nஅழைப்பு மணியோசைக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்\nஎன் கண்கள் கலங்கினாலும், உள்ளம் வெதும்பினாலும்\nஅந்த நாள் முடிவில் என் மடி மீது தலை வைத்து உறங்கும்\nஉன் முகம் பார்த்து அத்தனையும் மறந்து போகிறேன்\nஇவள் யாரென்று எண்ணிப் பார்த்து\nதாயா இல்லை தாரமா என்று குழப்பம் அடைவோரே\nகுழப்பம் வேண்டாம் இவள் பெண் தான்.\n, பொது\t| குறிச்சொற்கள்: அன்னை, அம்மா, கவிதை, பெண், மனைவி\t| நிரந்தர பந்தம்\n என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\nஇந்த தளம் காப்புரிமை பெறப்பட்டுள்ளது . இங்குள்ள எழுத்துக்களைப் பயன்படுத்த அனுமதி அவசியம்.\nமரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரனாஸ்\n+2 மாணவர்களுக்கு ஓர் எதிர்காலம்\nவிவேகானந்தர் பிறந்த நாள் – தேசிய இளைஞர் தினம்\nகடந்த காலம் மாதத்தை தேர்வுசெய்க மார்ச் 2010 (2) ஜனவரி 2010 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஜூலை 2009 (3) ஜூன் 2009 (1) மே 2009 (1) ஏப்ரல் 2009 (1) ஜனவரி 2009 (1) திசெம்பர் 2008 (3) நவம்பர் 2008 (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-43947719", "date_download": "2018-12-16T05:56:55Z", "digest": "sha1:5X34Q3H7AUZ4LXVQPRE2GMISLW72WIE7", "length": 19441, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "குஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் - காரணம் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "\nகுஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் - காரணம் என்ன\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகுஜராத்தில் உனா அருகில் உள்ள மோட்டா சமாதியாலா கிராமத்தில், சுமார் 300 தலித் குடும்பத்தினர் இந்து மதத்தை விடுத்து புத்த மதத்தை தழுவினார்கள்.\nஇந்த கிராமத்தில் 2016ஆம் ஆண்டு பசு காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டவர்கள், வாஷ்ராம் சர்வாயியா மற்றும் அவரது சகோதரர்களை பசுக்களைக் கொன்றவர்கள் என்று குற்றஞ்சாட்டி அரை நிர்வாணப்படுத்தி சவுக்கால் அடித்து இழுத்துச் சென்றனர்.\nஇந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தலித்துகள் மத்தியில் மாபெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக ஏராளமான தலித்துகள் புத்தமதத்தை தழுவினார்கள்.\nஉனா கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு தாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் புத்தமதத்தை தழுவப் போவதாக அறிவித்தார்கள். தாங்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாகவும், குஜராத் அரசு தங்களுக்கு எவ்வித ஆதரவும் வழங்கத் தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.\nமதம் மாறும் நிகழ்ச்சிக்கு சர்வய்யா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். குஜராத் முழுவதிலும் இருந்து வந்திருந்த தலித்துகளை அவர்கள் வரவேற்று விருந்தளித்தனர். இருப்பினும், குஜராத்தில் நடைபெற்ற இந்த கொடுஞ்செயலைத் தொடர்ந்து தேசிய அளவில் பிரபலமடைந்த தலித் தலைவர்கள் ஜிக்னேஷ் மேவானி போன்றோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.\nபுத்த மதத்தை தழுவியவர்களில் வாஷ்ராம், ரமேஷ், பேச்சர், அவர்கள் தந்தை பாலு சர்வய்யா மற்றும் அவர்களது உறவினர் அஷோக் சர்வய்யா ஆகியோர் அம்பேத்கரின் 22 சபதங்களை ஏற்றனர்.\nஇந்த சபதங்களில் \"இந்து கடவுள்களையும் அம்மன்களையும் நம்பமாட்டேன் மற்றும் இந்து சடங்குகளை பின்பற்ற மாட்டேன்\" என்பதும் அடங்கும்.\nதலையை சுத்தமாக மழித்திருந்த பாலு சர்வய்யா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ஒவ்வொருவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்களை உபசரிப்பதிலும் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதிலும் அவர் பெரும் கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்தார்.\n43 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்தாலும் மொத்த சடங்குகளும் நிறைவடையும் வரை மக்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய பாலு, \"இன்றிலிருந்து நாங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குவோம். குஜராத்தில் புத்தமதம் பரவுவதற்கு நாங்கள் அனைவரும் பாடுபடுவோம். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் காட்டிய வழியில் நாங்கள் நடப்போம்\" என்றார்.\nசரவய்யா சகோரதரர்களில் வாஷ்ராம் வெளிப்படையாக பேசினார். \"உங்களுக்கு கண்ணியம் கிடைக்காத மதத்தை தொடர்ந்து கடைபிடிப்பதில் அர்த்தம் என்ன\" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.\nவெள்ளை ஆடை அணிந்து கூட்டத்தினரை சமாளிக்க நியமிக்கப்பட்டிருந்த தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து கட்டளையிட்டுக்கொண்டிருந்த வாஷ்ராம் கூறுகையில், புத்த மதம் மாடுகளுக்கும், பிற விலங்குகளுக்கும் பதிலாக மனிதர்களிடத்திலும் அன்பு செலுத்துவதற்கு கற்றுக்கொடுக்கிறது என்றார்.\nமதம் மாறும் நிகழ்ச்சி காவல்துறையினரை திணறவைத்தது. உனாவைத் தாண்டி மோட்டா சமாதியாலாவிற்கு செல்லத் தொடங்கியதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பினை காண முடிந்தது.\nகிர் சோம்நாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசுகையில், \"இந்த நிகழ்ச்சியில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். மூன்று துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆய்வாளர்களின் அணியினருடன் முக்கியமான இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்\" என்றார்.\nபசு தோலுரிக்கப்பட்ட இடத்தில் புத்த விகாரம் ஒன்றை ஏற்படுத்த உனா தாக்கப்பட்டவர்கள் விரும்புகிறார்கள்.\nபிபிசியிடம் பேசிய வாஷ்ராம் சர்வய்யா, உனா வன்கொடுமை நடைபெற்ற இடத்தில் அதாவது முன்பு அவர்கள் பசுக்களை தங்கள் வாழ்வாதாரத்திற்காக தோலுரித்து வந்த பயன்ப���ுத்தப்படாத இடத்தைப் பெறுவதற்கு பாடுபடப் போவதாக அறிவித்தனர்.\n\"இந்த இடத்தில் தான் நாங்கள் தாக்கப்பட்டோம். இந்த இடத்தில் நாங்கள் புத்தக விகாரம் அமைக்க விரும்புகிறோம் இந்த இடத்தை சட்டபூர்வமாக பெறுவதற்கு குடும்பத்தினர் விரைவில் முயற்சிப்பார்கள். இறந்து போன மாடுகளின் தோலை உரிப்பதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் இடம் இருக்கும். பொதுவாக இந்த இடம் தலித்துகளுக்கு வழங்கப்படும் எனவே இந்த இடத்தை எங்கள் மதத்திற்காக பெற விரும்புகிறோம்.\"\n2016 ஜூலை மாதம் உனாவில் நடைபெற்ற சவுக்கடி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் நாடெங்கும் உள்ள தலித்துகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. நாடெங்கும் நடைபெற்ற பரவலான எதிர்ப்பு காரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.\nராகுல் காந்தி, மாயாவதி மற்றும் குஜராத் முன்னாள் முதல் அமைச்சர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தனர். உனா சவுக்கடி சம்பவம் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் மட்டுமே சிறையில் இருக்கின்றனர். மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.\nகுஜராத்தின் அன்றைய முதல் அமைச்சர் ஆனந்திபென் படேல், தாக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாயம் செய்ய நிலமும் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி எழுப்பிய கேள்விக்கு, உனா அட்டூழியத்தில் தாக்கப்பட்டவர்களுக்கு ஆனந்திபென் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து எழுத்துபூர்வமாக எதுவும் இல்லை என்று அரசு தெரிவித்தது.\nதங்கள் மதமாற்றத்தை ஏற்க தலித்துகள் பொதுநலன் வழக்கு தொடர முடிவு\nதலித்துகள் புத்தமதத்தை தழுவினாலும் அவர்கள் அரசு ஆவணங்களில் \"இந்து\" என்றே அழைக்கப்படுகிறார்கள். உனாவைச் சேர்ந்த தலித் தலைவர் கேவல்சிங் ராத்தோர் கூறுகையில், 2013 ஆம் ஆண்டு முதல் புத்த மதத்தைத் தழுவிய பெரும்பாலான தலித்துகள் அரசு ஆவணங்களில் தங்கள் மதத் மாற்ற காத்திருக்கின்றனர். குஜராத்தில் உள்ள மத மாற்ற தடைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்கிறார் ராத்தோர். விரைவில் இதனை நீதிமன்றத்தில் எதிர் கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.\nதமிழகத்தின் வறண்ட பூமியை சோலைவனமாக்கிய பஞ்சாப் விவசாயிகள்\nவட கொரியாவுடன் அணு ஆயுதத் திட்ட ஒப���பந்தம்: அமெரிக்கா வெளியுறவுச் செயலர்\n2000 மெகாவாட் பற்றாற்குறை: பராமரிப்பு என்ற பெயரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு\nஅடுத்த 3 - 4 வாரங்களில் அமெரிக்க - வட கொரிய பேச்சுவார்த்தை : டிரம்ப்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-Manobala/1134", "date_download": "2018-12-16T06:59:32Z", "digest": "sha1:CWLAGU5K462GAUPO5VHU7AHVSHNH5KBM", "length": 2751, "nlines": 55, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nEn Purushan Thaan Enakku Mattunthaan என் புருசன் தான் எனக்கு மட்டும்தான் Poo mudiththu pottu vaiththa பூ முடித்து பொட்டு வைத்த\nEn Purushan Thaan Enakku Mattunthaan என் புருசன் தான் எனக்கு மட்டும்தான் Saamigaley saamigaley sondhakkadhai சாமிகளே சாமிகளே சொந்தக்கதை\nEn Purushan Thaan Enakku Mattunthaan என் புருசன் தான் எனக்கு மட்டும்தான் Manathil oray oru poo மனதில் ஒரே ஒரு பூ\nEn Purushan Thaan Enakku Mattunthaan என் புருசன் தான் எனக்கு மட்டும்தான் Pullai kooda paada vaiththa புல்லைக்கூட பாடவைத்த\nSirai Paravai சிறைப்பறவை Paavam oru pakkam பாவம் ஒரு பக்கம்\nSirai Paravai சிறைப்பறவை Aanandham pongidap pongida ஆனந்தம் பொங்கிடப் பொங்கிட\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nMani Rathnam மணிரத்னம் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26828/", "date_download": "2018-12-16T05:54:38Z", "digest": "sha1:4FT5ME4RO4SUKTE5S4ERB36F7AHZOVFD", "length": 4899, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "‘96’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி | Tamil Page", "raw_content": "\n‘96’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி\nஅஜித்துடன் மோதும் ரங்கராஜ் பாண்டே\nபிரபல டிவி தொகுப்பாளினி தற்கொலை\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட ���ெகா பிளான்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஆண்டவன் அடியில் : 10/24/2018\n‘கோப்பாய் பொலிசாரால் என் கணவர் விவாகரத்து செய்துவிட்டார்’: பெண் ஆவாவாக சித்தரிக்கப்பட்டவர் கண்ணீர்\n‘பதற்றத்துடன் ரணில் என்னிடம் ஓடிவந்தார்’: பிரதமர் மாற்றத்திற்கு ஜனாதிபதி சொன்ன காரணங்கள் முழுமையாக\nபுதுக்குடியிருப்பில் திடீரென பறந்த புலிக்கொடி\nஹரிஷ் கல்யாணிடம் Boy friend கடன் கேட்ட ரைசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2016/05/blog-post_18.html", "date_download": "2018-12-16T05:42:10Z", "digest": "sha1:SBVUGPGXB4RLZHIMWP3WI65IUCHX7DHL", "length": 9075, "nlines": 174, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: குரு", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nசன்மார்க்க சற்குருச் சந்நிதி பொய்வரின்\nநன்மார்க்க மும்குன்றி ஞானமும் தங்காது\nதொன்மார்க்க மாய துறையும் மறந்திட்டுப்\nபன்மார்க்க மும்கெட்டுப் பஞ்சமும் ஆமே\nதெளிவு குருவின் திருமேனி காண்டல்\nதெளிவு குருவின் திருநாமஞ் செப்பல்\nதெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்\nதெளிவு குருவுரு சிந்தித்தல் தானே. 27\nதிருநெறி யாவது சித்தசித் தன்றிப்\nபெருநெறி யாய பிரானை நினைந்து\nகுருநெறி யாம்சிவ மாம்நெறி கூடும்\nஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே. 4\nகுருவே சிவமெனக் கூறினன் நந்தி\nகுருவே சிவம்என் பதுகுறித் தோரார்\nகுருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்\nகுருவே உரையுணர் வற்றதோர் கோவே.\nதாள்தந்து அளிக்கும் தலைவனே சற்குரு\nதாள்தந்து தன்னை அறியத் தரவல்லோன்\nதாள்தந்து தத்துவா தீதத்துச் சார்சீவன்\nதாள்தந்து பாசம் தணிக்கும் அவன்சத்தே. 1\nவரும்வழி போம்வழி மாயா வழியைக்\nகருவழி கண்டவர் காணா வழியைக்\nபெரும்வழி யாநந்தி பேசும் வழியைக்\nகுருவழியே சென்று கூடலும் ஆமே\nசிவனை வழிபட்டார் எண்ணிலாத் தேவர்\nஅவனை வழிபட்டங்கு ஆமாறுஒன் றில்லை\nஅவனை வழிபட்டங்கு ஆமாறு காட்டும்\nகுருவை வழிபடின் கூடலும் ஆமே.\nகுருவன்றி யாவர்க்க��ம் கூடஒண் ணாதே\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nவள்ளல் பெருமான் எத்தகைய மக்களை தவிர்த்தார் / விரும...\nகுண்டலினி சக்தி - தலை ஞான கேந்திரம்\nஞானம் பெற பக்தி வேண்டும்\nஆண்டவன் - *அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி* *வாழ்க வையகம்* குரு எமக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s4-price-cut-online-deals-007238.html", "date_download": "2018-12-16T05:45:48Z", "digest": "sha1:SBWSU3FR6TG2BORE2ZYMUAH3IIGEBCYO", "length": 10091, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "samsung galaxy s4 price cut online deals - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிலை குறைந்த கேலக்ஸி S4யை இதோ ஆன்லைனில் வாங்க...\nவிலை குறைந்த கேலக்ஸி S4யை இதோ ஆன்லைனில் வாங்க...\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டா���் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஅடுத்த மாதம் வர இருக்கும் S5 ன் வருகையால் சாம்சங் தனது கேலக்ஸி S4 மாடல் மொபைல்களை குறைந்த விலைக்கு தற்போது வழங்கி வருகின்றது.\nஇதன் விலை ரூ.29 ஆயிரமாக சாம்சங் குறைத்துள்ளது இது வெளியான சமயத்தில் இதன் விலை ரூ.41 ஆயிரமாகும்.\nதற்போது ஆன்லைனில் இன்னும் குறைந்த விலையில் இந்த மொபைல்களை நாம் வாங்கலாம்ங்க.\nஅது என்னென்ன இணையதளங்களில் எவ்வளவு என்ற பட்டியல் இதோ உங்களுக்காக...\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,057 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,199இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.29,177 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.28,501 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.30,187 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.30,199 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.30,925 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.31,299 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.32,499 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nஇந்த தளத்தில் இதன் விலை ரூ.32,999 இதை வாங்க இங்கு கிளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%95%E0%AF%876-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-12-16T06:34:29Z", "digest": "sha1:MMXXPYEGCIIIR63TOMBEPTNVMGGNE5IP", "length": 2502, "nlines": 27, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "கே6 பவர் Archives ~ Gadgets Tamilan", "raw_content": "\nபுதிய லெனோவா கே6 பவர் ஜனவரி 31 முதல் கிடைக்கும்…\nவருகின்ற ஜனவரி 31 ,2017 முதல் புதிய மேம்படுத்தப்பட்ட லெனோவா கே6 பவர் ஸ்மார்ட்போன் ரூ. 9,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. ஃப்ளிப்கார்ட் வழியாக எக்ஸ்குளூசிவாக கிடைக்க உள்ளது. ஜனவரி 31 , 2017 பகல் 12 மணி முதல் எக்ஸ்குளூசிவாக ஃபிளிப்கார்டில் விற்பனை செய்யப்பட உள்ள கே6 பவர் ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு மற்றும் 4ஜிபி ரேம், 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வகையிலும் கிடைக்க உள்ளது. லெனோவா கே6 பவர் லெனோவா […]\nரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு\nஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்\nஅறிமுகமானது டூயல் டிஸ்பிளே மற்றும் 10 ஜிபி கொண்ட விவோ\nதீபாவளி பண்டிகையின் போது அதிகளவில் விற்பனையான ஸ்மார்ட்போன்கள் எவை\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthukkolangal.blogspot.com/2017/05/3-vaikasi-visagam-kolam.html", "date_download": "2018-12-16T05:45:06Z", "digest": "sha1:AKJMRQPRP2JTJW3IC6Q4Z723ROBBFDUP", "length": 16953, "nlines": 261, "source_domain": "muthukkolangal.blogspot.com", "title": "கோலங்கள். KOLANGAL.: வைகாசி விசாகம் கோலம் - 3 VAIKASI VISAGAM KOLAM", "raw_content": "\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nநேர்ப்புள்ளி 14 - 14 வரிசை.\nஇந்தக் கோலம் 1. 6. 2017, குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வைகாசி விசாகம் கோலம், VAIKASI VISAGAM KOLAM\nஎன் மகளுக்கு பயனுள்ளது குறிப்பு எடுத்துக்கொண்டது நன்றி சகோ.\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n\"பெண் பூக்கள்” கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\n\"சாதனை அரசிகள்”,”ங்கா”,”அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. ந��ர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\nபெண் பூக்கள் பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஸ்டார் கோலம். STAR KOLAM\nஸ்டார் கோலம். இடைப்புள்ளி 14 புள்ளி 2 வரிசை 7 வரை.\nதீபாவளிக் கோலம். - 6. DEEPAVALI KOLAM. நேர்ப்புள்ளி 10 - 10 வரிசை. இந்தக் கோலங்கள் 1. 11. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை...\nஜெ ஜெ குழுமக்கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்பு ரங்கோலி. -1. RANGOLI.\nபுதுக்கோட்டை ஜெ ஜெ குழுமக் கல்லூரியில் மகளிர்தின விழாவில் வரவேற்பு ரங்கோலி. 2013 மகளிர் தின விழாவில் சிறப்புப் பேச்சாளராக நான் சென்றிருந...\nதீபாவளிக் கோலம். - 7. DEEPAVALI KOLAM. நேர்ப்புள்ளி 11 -1. இந்தக் கோலங்கள் 1. 11. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nதீபாவளிக் கோலம். - 3. DEEPAVALI KOLAM. நேர்ப்புள்ளி 15 - 5 வரிசை, 11 - 3வரிசை, 5 - 2 வரிசை. இந்தக் கோலங்கள் 1. 11. 2018 குமுதம் ப...\nகார்த்திகை தீபம் கோலம்.KARTHIGAI DEEPAM KOLAM\nகார்த்திகை தீபம் கோலம். இது கார்த்திகை அன்னிக்குப் போட்ட கோலம். கார்த்திகை நட்சத்திரம் மாதிரி ஒரு ஸ்டார் போட்டு அதன் ஓரங்களை தாமரை போல...\nரோஜாப்பூ, கொக்கு கோலங்கள். ROSE, CRANE KOLAM\nரோஜாப்பூ, கொக்கு கோலங்கள். ரோஜாப்பூவை தாமரை போல எளிதாக வரைய முடியும். புள்ளி வைத்து வரைந்தால் எளிது. இடைப் புள்ளி. 15 - 8 ஓடுமீன் ஓ...\nதீபாவளிக் கோலம். - 2. DEEPAVALI KOLAM. இடைப்புள்ளி 15 - 8. இந்தக் கோலங்கள் 1. 11. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nக்ராஸ் புள்ளிக் கோலம். CROSS PULLI KOLAM,\nக்ராஸ் புள்ளிக் கோலம். நேர்ப்புள்ளி 16 புள்ளி - 2 வரிசை 2 வரை.\nதீபாவளிக் கோலம். - 5. DEEPAVALI KOLAM. இடைப்புள்ளி 9 - 5. இந்தக் கோலங்கள் 1. 11. 2018 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளியானவை.\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்.\nநரசிம்மர் ஜெயந்திக் கோலம். - 4. NARASIMHAR JAYANTH...\nநரசிம்மர் ஜெயந்திக் கோலம். - 3. NARASIMHAR JAYANTH...\nநரசிம்மர் ஜெயந்திக் கோலம். - 2. NARASIMHAR JAYANTH...\nநரசிம்மர் ஜெயந்திக் கோலம். - 1 NARASIMHAR JAYANTHI...\nகுமுதம் பக்தி ஸ���பெஷல். :)\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nஎனது நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nகோலங்களைக் கண்டு களிக்க வந்தவர்கள்.\nகல்லூரிக் காலத்தில் வெளிவந்த படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/03/05/%E0%AE%85%E0%AE%9F-ngk%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-12-16T07:15:35Z", "digest": "sha1:OGYBTD6J5L64Z5YP5W7VLBJAOF6CHN3B", "length": 11211, "nlines": 140, "source_domain": "tamiltrendnews.com", "title": "அட #NGKக்கு அர்த்தம் இதுதானா ??? – இதுக்கு போயி இப்படி குழப்பிட்டிங்களே!! – வெளிவந்தது சூர்யா படத்தின் பர்ஸ்ட் லுக் !! | TamilTrendNews", "raw_content": "\nHome சினிமா Teaser/Trailers அட #NGKக்கு அர்த்தம் இதுதானா – இதுக்கு போயி இப்படி குழப்பிட்டிங்களே – இதுக்கு போயி இப்படி குழப்பிட்டிங்களே\nஅட #NGKக்கு அர்த்தம் இதுதானா – இதுக்கு போயி இப்படி குழப்பிட்டிங்களே – இதுக்கு போயி இப்படி குழப்பிட்டிங்களே – வெளிவந்தது சூர்யா படத்தின் பர்ஸ்ட் லுக் \nசூர்யாவின் 36-���து படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு #NGK என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.\nசூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடிப்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.இந்த திரைப்படம் ஒரு வித்தியாசமான கதைகலத்துடன் களமிறங்கவுள்ளது என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது.\nஇந்நிலையில், ‘சூர்யா 36’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் NGK என்று வைத்துள்ளனர். போஸ்டரில் சூர்யா சேகுவாரா கெட்டப்பில் இருக்க, அதை சுற்றி கைகள் ஓங்கும்படி வரைபடங்கள் உள்ளது.\nபோஸ்டரை வைத்துப் பார்க்கும்போது கம்னியூசம் பேசும் படமாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ படம் போல ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இந்த NGK இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது அனைவரின் கேள்வியும் NGK என்றால் என்ன என்பது தான்.தமிழ் சினிமாவை பொறுத்தவரை கம்னியூசம் பேசும் திரைப்படங்கள் மிக சொற்பமான அளவிலே வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஃபர்ஸ்ட் லுக் வந்ததுமே ரசிகர்களுக்கு ஒரு குழப்பமும் வந்துவிட்டது. சிலர் இது சூர்யாவின் கதாபாத்திர பெயரின் சுருக்கம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால், படக்குழு டைட்டிலுக்கு என்ன விளக்கம் தரப்போகிறது எனத் தெரியவில்லை.\nPrevious article2 கணவனுடன் ஒரே வீட்டில் வாழும் மனைவி.. திகைக்கவைக்கும் காரணம்\nNext articleநீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் அதிர்ஷ்டங்கள் மற்றும் பலன்களை தெரிந்துகொள்ளுங்கள் \nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம் \nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nரக்ஷன் மற்றும் சீரியல் நடிகை செய்த ஆபாச செயல் – வெளிவந்த வீடியோ\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jan/12/swami-vivekananda-birthday-january-12th-2843614.html", "date_download": "2018-12-16T05:50:11Z", "digest": "sha1:6MOJWRXXI3H5H3XVY7PD7XQCESO3J4MA", "length": 30060, "nlines": 145, "source_domain": "www.dinamani.com", "title": "இன்று (ஜனவரி 12) தேசிய இளைஞர் தினம்! சுவாமி விவேகானந்தர் இளைஞர்களிடம் என்ன கூறினார்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nஇன்று (ஜனவரி 12) தேசிய இளைஞர் தினம் சுவாமி விவேகானந்தர் இளைஞர்களிடம் என்ன கூறினார்\nBy ச.பாலகிருஷ்ணன், கோவை | Published on : 12th January 2018 11:12 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஜனவரி மாதம் பன்னிரண்டாம் நாள் சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள், இதை நாம் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுகிறோம். இந்தப் புண்ணிய பாரத பூமியில், வாழையடி வாழையாக எண்ணற்ற மகான்கள் தோன்றியுள்ளனர். சமயத்துறையில் தலைவர்களாக விளங்கிய இவர்கள், மக்களுக்கு அருள்வழியையும் காட்டியிருக்கின்றனர். சமயத் தலைவராகவும், அதே நேரத்தில் சமுதாயத் தலைவராகவும் வாழ்ந்து, மக்களுக்கு வழி காட்டியவர்களும் இந்தப் புண்ணிய பூமியில் உண்டு.\nஇந்த வரிசையில் தோன்றியவர்தான் 'சுவாமி விவேகானந்தர்’. இன்று நம் பாரதம் சுதந்திர பூமி. இந்தச் சுதந்திர பூமியை உருவாக்க நம் ந��ட்டின் தேசபக்தர்களும் தேசியத் தலைவர்களும் எல்லையற்ற துன்பங்களையும் தியாகங்களையும் செய்துள்ளனர். அந்நியருக்கு அடிமைப்பட்டும் தன்மானமிழந்தும் உறங்கிக் கிடந்த இந்தியாவைக் தட்டி எழுப்பி, வீறுகொண்டு எழச் செய்தவர் சுவாமி விவேகானந்தர்.\nவிவேகானந்தரின் வீர முழக்கம்தான் இந்தியர்களை சிலிர்த்தெழுந்து சுதந்திரப் போராட்டத்தில் அன்று ஈடுபட வைத்தது. எனவே தான் மகாகவி பாரதியார், சுவாமி விவேகானந்தரைப் பற்றி குறிப்பிடும்போது, 'விவேகானந்த பரமஹம்சமூர்த்தியே இந்திய விடுதலை பெறுவதற்கு அஸ்திவாரம் போட்டவர் என்பதை உலகம் அறியும்,’ என்றார்.\nவிவேகானந்தரை 'தேசபக்த ஞானி' என முன்னோர் கூறுவர். அவர் வெற்றி வீரராக அமெரிக்காவிலிருந்து திரும்பியபோது, அவர் சென்ற இடமெல்லாம் பாரத மக்கள் போட்டி போட்டு வரவேற்றனர். அப்போது அவர் இந்தியாவின் பல பாகங்களுக்கும் சென்று தேசபக்தி ததும்பும் வீரச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்தச் சொற்பொழிவுகள் தேசபக்தியைத் தரும் ஓர் உபநிஷதம் போன்று இந்திய தேசியத்துக்கு வழிகாட்டியாக விளங்கின.\n'விவேகானந்தர் உயிருடன் இருந்திருந்தால், நான் எப்போதும் அவர் காலடியில் அமர்ந்திருக்கவே விரும்புவேன். உண்மையைச் சொல்வதானால் இன்றைய இந்தியா அவருடைய படைப்பே ஆகும்,’ என்று, நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் கூறுவது வழக்கம்.\nவிவேகானந்தரின் நுால்கள், உள்ளத்தில் உண்மையான தேசபக்தியைத் தோற்றுவிக்கும் ஆற்றல் வாய்ந்தவை. அவற்றை நாம் படிக்கும் போது, 'நம் தாய்நாட்டின் நலனுக்காக ஏதேனும் செய்தாக வேண்டும்,' என்ற எண்ணம், இயல்பாக நம் உள்ளத்தில் பதியும்.\nகாந்திஜி, 'சுவாமி விவேகானந்தர் எழுதிய எல்லா நூல்களையும் நான் முழுவதும் படித்திருக்கிறேன். அவற்றைப் படித்த பிறகு, எனக்கு என் தாய்நாட்டின் மீதிருந்த தேசபக்தி ஆயிரம் மடங்கு அதிகமாயிற்று’என்று கூறியிருக்கிறார். மற்றும் பாலகங்காதர திலகர், வ.உ.சி., லாலா லஜபதிராய், பிபின் சந்திர பால், என்.என்.ராய், அரவிந்தர், கோகலே, சுப்ரமணிய சிவா உட்பட சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் விவேகானந்தரின் கருத்துக்கள் ஊக்கமும் உற்சாகமும் அடைந்து அவர்தம் பணியில் செம்மையுறச் செய்தது.\nஜவஹர்லால் நேரு, 'என்னுடைய கருத்தின்படி, இந்திய விடுதலைப் போருக்கு உரிய தேசியப் ��ோராட்டத்தைத் துவக்கிய மாமனிதர்களில் சுவாமி விவேகானந்தரும் ஒருவர். அதோடு, அந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தை விவேகானந்தருக்குப் பிறகு நாடு முழுவதும் பரப்பிய பலரும் அதற்கு உரிய வலிமையையும் வேகத்தையும் சுவாமி விவேகானந்தரிடம் இருந்து தான் பெற்றார்கள். பெரும்பாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும், இன்றைய இந்தியா சுவாமி விவேகானந்தரால் தான் உருவாக்கப்பட்டது’என்று கூறியிருக்கிறார்.\nராஜாஜி, 'இந்தியாவையும் இந்து மதத்தையும் காப்பாற்றியவர் சுவாமி விவேகானந்தர். அவர் இல்லையென்றால், நாம் நமது இந்துமதத்தை இழந்திருப்போம்; இந்தியா விடுதலையும் பெற்றிருக்காது. ஆதலால் நாம் எல்லாவற்றுக்கும் சுவாமி விவேகானந்தருக்குக் கடமைப்பட்டிருக்கிறோம்’ என்று கூறியிருக்கிறார்.\n'எதிர்கால இந்தியா முன் எப்போதும் இருந்ததை விட மிகுந்த சிறப்புடனும் பெருமையுடனும் விளங்கப் போகிறது,’ என சுவாமி விவேகானந்தர் தீர்க்கதரிசனமாக தெரிவித்திருக்கிறார். விவேகானந்தரின் வார்த்தைகள் சத்திய வார்த்தைகள். சுவாமி விவேகானந்தரின் வீர முழக்கங்கள்.\nநம்பிக்கை, நம்பிக்கை, நம்பிக்கை நம்மிடத்தில் நம்பிக்கை; கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே மகிமை பெறுவதன் ரகசியமாகும். உங்கள் முப்பத்து மூன்று கோடிப் புராண தெய்வங்களிடத்தும் மேலும் அவ்வப்போது உங்களிடையே அன்னிய நாட்டவர் புகுத்தியிருக்கும் இதர தெய்வங்களிடத்தும் நம்பிக்கை இருந்து ஆனாலும் உங்களிடத்தே நம்பிக்கை இல்லாவிட்டால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை.\nநீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே நீ ஆகிவிடுவாய். நீ உன்னை வலிமையுடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவனாகவே ஆகிவிடுவாய்.\nஇல்லை என்று ஒருபோதும் சொல்லாதே என்னால் இயலாது என்று ஒரு நாளும் சொல்லாதே . ஏனெனில் நீ வரம்பில்லா வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடும்போது, காலமும் இடமும் கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.\nபலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல மாறாக வலிமையைக் குறித்துச் சிந்திப்பதுதான். மக்களுக்கு ஏற்கனவே அவர்களுக்குள் இருந்து வரும் வலிமையைப் பற்றி போதிப்பாயாக.\nவெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியையும் பெரும் மனவுறுதியையும் நீங்கள் கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி பெற்றவன், சமுத்திரத்தையே குடித்துவிடுவான். எனது சங்கல்பத்தால் மலைகள் நொறுங்கி விழுந்தாக வேண்டும் என்று சொல்கிறான் . அத்தகைய ஆற்றலை, அத்தகைய மன உறுதியை நீ பெற்றிரு.\nகடுமையாக உழை. உனது குறிக்கோளை நீ அடைவாய்.\nஒழுக்கம் உள்ளவனாக இரு. தைரியம் உள்ளவனாக இரு. இதயபூர்வமான, உறுதி பிறழாத ஒழுக்கத்தில் நிலைபெற்றிரு மத சம்பந்தமான தத்துவ உண்மைகளைப் போட்டு உனது மூளையைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.\nகோழைதான் பாவம் செய்கிறான். தைரியசாலி ஒரு போதும் செய்வதில்லை. மனதால்கூட அவன் பாவத்தை நினைப்பதில்லை. சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். இதுதான் ஒழுக்கத்திற்கு நாம் கொடுக்ககூடிய ஒரே இலக்கணம் ஆகும்.\nஉன்னால் சாதிக்க முடியாத காரியம் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே அப்படி நினைத்தால் ஆன்மீகத்திற்கு அது முற்றிலும் முரண்பட்டது. மிக பெரிய உண்மை இது, பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.\nநான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல், நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றதாகிவிடும்.\nஎன்றைக்கு ஆன்மீகம் தனது செல்வாக்கை இழந்து, உலகாயதம் தலையெடுக்க ஆரம்பிக்கிறதோ, அன்று முதல் அந்த சமுதாயத்திற்கு அழிவு ஆரம்பித்துவிடுகிறது.\nதனி மனிதனின் நிலை உயர்த்தப்பட்டால் தேசமும் அதன் நிறுவனங்களும் உயர்வடைந்தே தீரும். உனக்கு தேவையான எல்லா வலிமையும் உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.\nஉயர்ந்த லட்சியம் உள்ளவன் ஆயிரம் தவறுகள் செய்தால், லட்சியம் இல்லாதவன் ஐம்பதாயிரம் தவறுகள் செய்வான் என்று நான் உறுதியாக கூறுகிறேன். தூய்மை, பொறுமை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்றும் வெற்றிக்கு இன்றியமையாதவையாகும். இவை அனைத்திற்கும் மேலாக அன்பு நிச்சயம் வேண்டும்.\nஒவ்வோரு உயிரிலும் தெய்வீகத் தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும், உள்ளேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளே குடி கொண்டுள்ளன. இந்தத் தெயவீகத்தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான லட்சியம்.\nஒரு கருத்தை எடுத்துக்கொள். அந்த ஒரு கருத்தையே உனது வாழ்க்கை மையமாக்கு. அதையே கனவு காண். அந்தக் கருத்தை ஒட்டியே வாழ்ந்து வா. மூளை, தசைகள், நரம்புகள், உன் உ���லின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தே நிறைந்திருக்கட்டும். அந்த நிலையில் மற்ற எல்லாக் கருத்துக்களையும் தவிர்த்துவிடு வெற்றிக்கு இதுதான் வழி.\nபாமரர்களாகிய பொதுமக்களை வாழ்க்கைப் போராட்டத்திற்குத் தகுதி பெற்றவர்களாக இருக்க உதவி செய்யாத கல்வி உறுதியான நல்ல ஒழுக்கத்தையும், பிறருக்கு உதவி புரியும் ஊக்கத்தையும், சிங்கம் போன்ற மன உறுதியையும் வெளிப்படுத்தப் பயன்படாத கல்வி அதைக் கல்வி என்று சொல்வது பொருத்தமா எத்தகைய கல்வி தன்னம்பிக்கையைத் தந்து ஒருவனைத் தனது சொந்தக் கால்களகளில் நிற்கும்படி செய்கிறதோ, அது தான் உண்மையான கல்வியாகும்.\nபாரதமாதாவின் நன்மைக்காக அவளுடைய மிகவும் சிறந்த, மிகவும் உத்தமமான புதல்வர்களின் தியாகம் தேவையாக இருக்கிறது என்பதை, நான் திட்டவட்டமாக அறிந்திருக்கிறேன். பலரின் நன்மைக்காக, அனைவரின் சுகத்திற்காக, உலகில் தைரியமும் சிறப்பும் பெருமளவில் பெற்றிருப்பவர்கள் தங்களைத் தியாகம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும்.\nதங்களுடைய தாய்நாட்டின் நன்மைக்காக எல்லாவற்றையும் துறக்கவும், தங்களுடைய உயிரைத் தியாகம் செய்யவும் கூடியவர்களாக ஒரு சில இளைஞர்களே நமக்குத் தேவை. முதலில் அவர்களுடைய வாழ்க்கையை நாம் நல்ல முறையில் உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஏதாவது உண்மையான முன்னேற்றத்தை எதிர்பார்க்கலாம்.\nநல்லவர்கள் மற்றவர்களின் நன்மைக்காக மட்டும் வாழ்கிறார்கள். மற்றவர்களின் நன்மைக்காக அறிஞன் தன்னைத் தானே தியாகம் செய்துவிட வேண்டும். உனது சொந்த முக்திக்காக எல்லாவற்றையும் நீ துறந்து விட விரும்பினால், அது அவ்வளவு ஒன்றும் பாராட்டுவதற்கு உரியதல்ல. உலகத்தின் நன்மைக்காக உன் முக்தியையும் நீ தியாகம் செய்து விட விரும்புகிறாயா அப்படி நீ செய்தால் கடவுளாகவே நீ ஆகி விடுவாய்.\nசெயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேச முன்னேற்றம் என்னும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள். நமது தாய்நாட்டின் இளைஞர்களே ஆக்கப்பூர்வமான நற்பணிகளில் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்காக முழு மனதுடன் ஈடுபடுங்கள்.\nஇந்தியா கண் விழித்து எழுந்திருக்க வேண்டும் என்று ஆண்டவன் கட்டளை பிறந்து விட்டது. இந்தியா எழுச்சி பெற்று முன்னேற்றப் பாதையில் தான் செல்ல வேண்டும் என்று இறைவன் ஆணை ப���றப்பித்தாகி விட்டது.\nநாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக. உறங்குவதற்கு இது நேரமில்லை. எதிர்கால இந்தியா நம் உழைப்பைப் பொறுத்துத்தான் அமைந்திருக்கிறது. புராதன பாரத அன்னை மீண்டும் ஒரு முறை விழிப்படைந்து விட்டாள். தனது அரியணையில் அவள் அமர்ந்திருக்கிறாள். புத்திளமை பெற்று, என்றுமே இல்லாத அரும்பெரும் மகிமைகளோடும் அவள் திகழ்கிறாள். இந்தக் காட்சியைப் பட்டப்பகல் வெளிச்சத்தைப் போல் நான் தெளிவாகப் பார்க்கிறேன். அமைதியும் வாழ்த்தும் நிறைந்த குரலில் இந்தப் பாரத அன்னையை உலகம் முழுவதிலும் பிரகடனப்படுத்துங்கள்.\nநீங்கள் உண்மையிலேயே அவரது கருத்துக்களை புரிந்துகொண்டு அதை நடைமுறைப்படுத்த தொடங்கினால் இன்னொரு விவேகானந்தராக மாறிவிடுவீர்கள். இப்படிப்பட்ட இளைஞர்களை தான் அவர் எதிர்பார்த்தார், எதிர்கால இந்தியா இப்படிப்பட்ட இளைஞர்களை நம்பியே இருக்கிறது என்றார். நாடு முன்னேற்றம் அடைய, சுவாமி விவேகானந்தர் பிறந்தநாளில், அவரது வழி நடந்து அகிலம் புகழும் பாரதத்தை உருவாக்க உறுதி ஏற்போம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரியார் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/blog-post_17.html", "date_download": "2018-12-16T06:36:54Z", "digest": "sha1:QW3UPS2C42F4ZGT2PWKLJLATXZSECPDF", "length": 17159, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "கல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசின் புதிய திட்டத்தை தமிழக அரசும் பின்பற்றுமா? மாணவர்கள் எதிர்பார்ப்பு", "raw_content": "\nகல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசின் புதிய திட்டத்தை தமிழக அரசும் பின்பற்றுமா\nகல்விக் கடனை திரும்பச் செலுத்த உதவும் கேரள அரசி���் புதிய திட்டத்தை தமிழக அரசும் பின்பற்றுமா மாணவர்கள் எதிர்பார்ப்பு | மாணவர்களின் கல்விக் கடனைத் திரும்ப செலுத்த உதவும் வகையில் கேரள மாநில அரசு அறிவித்துள்ளதைப் போன்ற திட்டத்தை தமிழக அரசும் பின்பற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கேரளாவில் கல்விக் கடனைத் திரும்பச் செலுத்த மாணவர் களுக்கு உதவும் வகையில் இரண்டு திட்டங்களை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முதல் திட்டத்தின்படி, கல்விக் கடன் பெறும் மாணவர்கள் படிப்பை முடித்த 4 ஆண்டுகளுக்குள் அத்தொகையை திரும்பச் செலுத்தலாம்.\nஇதன்படி, முதலாம் ஆண்டு கடன் தொகையில் 90 சதவீதத்தை அரசும், 10 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும். 2-ம் ஆண்டில் 75 சதவீதம் தொகையை அரசும், 25 சதவீத தொகையை மாணவரும் செலுத்த வேண்டும். 3-ம் ஆண் டில் 50 சதவீத தொகையை அரசும், 50 சதவீதத்தை மாணவரும் செலுத்த வேண்டும். 4-ம் ஆண் டில் 25 சதவீதத் தொகையை அரசும், 75 சதவீதத் தொகையை மாணவரும் செலுத்த வேண்டும். கடனுக்கான வட்டியை வங்கிகள் ரத்து செய்ய வேண்டும். இரண்டாவது திட்டத்தின்படி, திரும்ப செலுத்த முடியாமல் நிலுவையில் உள்ள கடன் தொகை யில் 60 சதவீதத்தை அரசும், 40 சதவீதத்தை மாணவர்களும் செலுத்த வேண்டும். அதிகபட்ச மாக ரூ.4 லட்சம் வரை கடன் பெற்ற மாணவர்களுக்கு மட்டுமே இந்த விதி பொருந்தும். அதேபோல், ரூ.4 லட்சம் முதல் 9 லட்சம் வரையிலான கடன் தொகையில், அசல் தொகையில் 50 சதவீதத்தை அரசு செலுத்தும். மேலும் கடன் வாங்கிய பிறகு, சம்பந்தப்பட்ட மாணவருக்கு நிரந்தர மாக மனநலம் பாதிக்கப்பட்டாலோ, விபத்து உள்ளிட்ட காரணங்களால் 80 சதவீதம் ஊனம் அடைந்தாலோ அல்லது மரணம் அடைந்தாலோ அவர்களுக்கான கடன் தொகை முழுவதும் ரத்து செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.6 லட்சம் வரை ஆண்டு வருமானம் பெறும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு மட்டுமே அரசின் இந்த அறிவிப்பு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள அரசைப் போன்று தமிழக அரசும் தங்களுக்கு உதவ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மாணவர்களிடையே எழுந்துள்ளது. இதற்கிடையே, இத்திட்டம் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மாநில அளவிலான வங்கிகள் குழுவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் 'தி இந்து'விடம் கூறியதாவது: ஒவ்வொரு காலாண்டுக்கும் கல்விக் கடன் பெற்று திரும்ப செலுத்தாத தொகை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கல்விக் கடன் வாராத் தொகை ரூ.2,371 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இத்தொகை ரூ.2,776 கோடியாக அதிகரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற மாநில அளவிலான வங்கிகள் குழுக் கூட்டத்தில் கல்விக் கடன் தொடர்பாக கேரள அரசு அறிவித்துள்ள திட்டம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. அவர்கள் தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகக் கூறினர். கேரள அரசைப் பின்பற்றி தமிழக அரசும் இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டால் மாணவர்கள் மட்டுமின்றி வங்கிகளும் பயன் அடையும். இவ்வாறு அதிகாரி கூறினார்.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகி��து. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/14-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/2360-to-2364/", "date_download": "2018-12-16T06:47:51Z", "digest": "sha1:QYP6PAVDUR6MA4G7VT5GR2YTFMEFBBAW", "length": 13535, "nlines": 384, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2360 to #2364 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\nமன்னிநின் றாரிடை வந்தருள் மாயத்து\nமுன்னிநின் றானை மொழிந்தேன் முதல்வனும்\nபொன்னின்வந் தானோர் புகழ்திரு மேனியைப்\nபின்னிநின் றேன்நீ பெரியையென் றானே.\nஇடையறாது சிவனைச் சிந்திப்பவர்களுக்குச் சுத்த மாயையின் காரியம் ஆகிய நாதத் தத்துவத்தில் சிவன் வெளிப்படுவான். அந்த முதல்வனையே நான் நினைவில் கொண்டேன். அந்த முதல்வனும் தன் பொன்னொளியில் சிறப்பாகத் திகழ்ந்தான். நிகரில்லாத பெருமையுடைய அவன் திரு மேனியுடன் நான் பின்னிப் பிணைந்து நின்றேன். அவனும் அருள் கூர்ந்து என்னிடம் “நீ பெரியவன்\n#2361. அறிவு அறிவாக அறிந்தனன் நந்தி\nஅறிவுஅறி வாக அறிந்துஅன்பு செய்மின்\nஅறிவுஅறி வாக அறியும்இவ் வண்ணம்\nஅறிவுஅறி வாக அணிமாதி சித்தி\nஅறிவுஅறி வாக அறிந்தனன் நந்தியே\nஆன்ம அறிவு பேரறிவின் வயப்பட்டது என்ற உண்மையை உணர்ந்து அதனிடம் அன்பு காட்டுங்கள். அப்போது அகண்ட பேரறிவாகிய சிவன் உங்கள் ஆன்ம அறிவில் வந்து பொருந்துவான். அவன் அறிவு உங்கள் அறிவாக மாறிய பின்பு அணிமா சித்திகள் கைக் கூடும். அதன் மூலம் தெளிவாகும் சிவன் அறிவும் உங்களறிவும் ஒன்றாகப் பொருந்தியுள்ள உண்மை.\n#2362. அறிவு அறியாமை யாரும் அறியார்\nஅறிவுஅறி வென்று அங்கு அரற்றும் உலகம்\nஅறிவுஅறி யாமை யாரும் அறியார்\nஅறிவுஅறி யாமை கடந்துஅறி வானால்\nஅறிவுஅறி யாமை அழகிய வாறே.\nஅறிவு அறிவு என்று உலகம் முழுவதும் அரற்றுகின்றது. ஆனால் அது குறிப்பிடுவது பாசவயப்பட���ட அறியாமை என்று உலகம் உணர்வதில்லை. அறிவு பாச அறிவைக் கடந்து சிவஞானம் ஆகிவிட்டால் அப்போது பாச அறிவின் இலக்கணம் என்ன என்பது உலகுக்குப் புரியும்.\n#2363. அறிவின் செறிவாகி நின்றவன் சிவன்\nஅறிவுஅறி யாமையை நீவி யவனே\nபொறிவாய் ஒழிந்துஎங்கும் தானான போது\nஅறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின்\nசெறிவாகி நின்றவன் சிவனும் ஆமே.\nஅறிவையும், அறியாமையையும் நீக்கிய ஒருவன், தன் ஞான இந்திரியங்களைக் கடந்து சென்று, அகண்ட அண்டத்தில் தானும் ஒன்றி விடும் போது, அந்த அறிவாகவும், அந்த அறிவினுள் அடங்குபவனாகவும், அந்த அறிவின் செறிவாகவும் நிற்பவன் சிவபெருமானே ஆவான்.\n#2364. ஞானியின் நெஞ்சமே சிவன் ஆலயம்\nஅறிவுடை யார்நெஞ்சு அகலிடம் ஆவது\nஅறிவுடை யார்நெஞ்ச அருந்தவம் ஆவது\nஅறிவுடை யார்நெஞ்சொடு ஆதிப் பிரானும்\nஅறிவுடை யார்நெஞ்சத்து அங்குநின் றானே.\nமெய்ஞானியின் உள்ளமே இந்தப் பரந்து விரிந்த உலகம். ஞானியின் உள்ளமே அருந்தவம் நிறைந்தது. ஞானியின் உள்ளதையே தன் ஆலயமாகக் கொண்டு அங்கே சிவன் எழுந்தருள்வான்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/homemade-ubtan-recipes-for-brides-to-be-018106.html", "date_download": "2018-12-16T06:14:27Z", "digest": "sha1:PTC4R7QDJFES6HYHLTPTYO5KTSXXE5K6", "length": 21003, "nlines": 203, "source_domain": "tamil.boldsky.com", "title": "கல்யாணப் பொண்ணு டல்லா தெரியறீங்களா? இதோ முன்கூட்டியே நீங்க செய்ய வேண்டிய குறிப்புகள்!! | Homemade Ubtan Recipes For Brides-To-Be - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கல்யாணப் பொண்ணு டல்லா தெரியறீங்களா இதோ முன்கூட்டியே நீங்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nகல்யாணப் பொண்ணு டல்லா தெரியறீங்களா இதோ முன்கூட்டியே நீங்க செய்ய வேண்டிய குறிப்புகள்\nநீங்கள் கூடிய விரைவில் மணப்பெண் ஆகப் போகிறீர்கள் என்றால், திருமண நாளன்று மிக சிறப்பாகத் தோற்றமளிக்க வேண்டுமென்று நிச்சயமாக விரும்புவீர்கள். ஆனால் அந்த நாளுக்கு முன்னால் உங்கள் சருமத்தை சரியான வடிவமைப்புக்கு கொண்டு வருவது முற்றிலும் சவாலான ஒரு விஷயமாகும்.\nதிருமணத்திற்கு முன்பான சடங்கு சம்பிரதாய விழாக்களால் ஏற��படும் சோர்வினால் பல்வேறு அழகு நிலைய சிகிச்சைகளைப் பெற்றாலும் உங்கள் சருமம் பொலிவிழக்கக்கூடும். இங்கே தான் நமது பபாரம்பரிய சிகிச்சை முறைகளான உப்தான் அழகுக் குறிப்புகள் உங்களுக்குக் கை கொடுக்க வருகிறது.\nஉப்தான் என்பது அதன் இயற்கையான ஒளிரும் சருமத்தைத் தரும் மூலக்கூறுகளுக்காக பிரசித்தி பெற்று அறியப்படும் பாரம்பரிய அழகுக் குறிப்புகளாகும். இவற்றை பயன்படுத்துவதால் ஒளிவீசும் சருமத்தை நீங்கள் பெற முடியும். இதன் பல்வேறு நற்பயன்களால் உப்தான் அழகுக் குறிப்புகள் திருமணத்திற்கு முன் மணப்பெண்கள் தவறாமல் பின்பற்ற வேண்டிய அழகுக் குறிப்பாகப் கருதப்படுகிறது\nவிஷயத்தை எளிமையாக உங்களுக்கு தருவதற்காக நீங்கள் ஈடுபட மிகுந்த மதிப்புடைய உப்தான் அழகுக் குறிப்புகளின் பட்டியலை இங்கே தொகுத்துள்ளோம். இந்த மணப்பெண் உப்தான் அழகுக் குறிப்புகள் தயாரிப்பதற்கு மிக எளிதானது ஆனால் மந்திரம் போல செயல்படக்கூடியது.\nசூரியன் முத்தமிட்டது போன்ற ஒளிரும் சருமத்தைப் பெற உங்கள் திருமண நாளுக்கு முன் இந்த அழகுக் குறிப்புகளைக் கொண்டு உங்கள் சருமத்திற்கு சிகிச்சை அளியுங்கள். இங்கே அத்தகைய சில அழகுக் குறிப்புகளை பார்வையிடுங்கள்:\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபாதாம் எண்ணெய் + உலர்ந்த ஆரஞ்சு தோல் பொடி\n1 டேபிள் ஸ்பூன் இனிப்பு பாதாம் எண்ணெய்\n2 டீஸ்பூன் உலர்ந்த ஆரஞ்சு தோல் பொடி\n3 முதல் 4 துளிகள் ஆளி விதை எண்ணெய்\n2 டேபிள் ஸ்பூன் பன்னீர்\nமேலே கூறப்பட்ட அனைத்து மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள். இந்த அற்புதமான பலன்களைத் தரக்கூடிய கலவையை உங்கள் முகச் சருமம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவுங்கள். அதை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் நன்கு ஊறவிடுங்கள்.\nமஞ்சள் தூள் + பால்\n1 டீஸ்பூன் மஞ்சள் தூள்\n½ டீஸ்பூன் எலுமிச்சை சாறு\n2 டேபிள் ஸ்பூன் பாலாடை\n2 முதல் 3 துளிகள் ரோஸ்மேரி நறுமண எண்ணெய்\nஉப்தன் கலவையை தயாரிக்க இந்த அனைத்து மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கலந்து கொள்ளுங்கள்.\n- உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் இந்தக் கலவையை படரவிடுங்கள்.\n- இதன் மாயாஜாலம் சிறப்பாக வேலை செய்ய வேண்டுமென்றால் அதை வெதுவெதுப்பான நீரில் ���லசுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் சருமத்தில் ஊறவிடுங்கள்.\n2 டேபிள் ஸ்பூன் தேன்\n1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு\n4 முதல் 5 சொட்டுகள் லாவண்டர் நறுமண எண்ணெய்\nஅனைத்து மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள்.\nஇந்த திறன் வாய்ந்த உப்தன் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவுங்கள்.\nஇளஞ்சூடான நீரில் கழுவுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் ஊறவிட்டு அதை அற்புதங்கள் நிகழ்த்த அனுமதியுங்கள்.\nஓட்ஸ் + தக்காளி சாறு\n2 முதல் 3 டேபிள் ஸ்பூன் தக்காளிச் சாறு\n1 டீஸ்பூன் கரகரப்பான சர்க்கரை\nஅனைத்து மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் மாற்றி ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள்.\nசெய்து முடித்த பிறகு உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுதும் பரவலாகத் தடவுங்கள்.\nஇந்தக் கலவையை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதற்கு முன்னால் 30 நிமிடங்கள் உங்கள் சருமத்தில் இருக்க விடுங்கள்.\nகட்டித் தயிர் + கடலை மாவு\n2 டேபிள் ஸ்பூன் கட்டித் தயிர்\n1 ஸ்பூன் கடலை மாவு\n1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்\n½ டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்\nஉப்தான் கலவையை தயாரிக்க ஒரு கிண்ணத்தில் அனைத்து பொருட்களையும் கலந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தக் கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவுங்கள்.\nகலவை காயும் வரை அமைதியாக உட்கார்ந்து ஓய்வெடுங்கள்.\n20 நிமிடங்களுக்குப் பிறகு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு அலசுங்கள்.\nஆலிவ் எண்ணெய் + முட்டையின் வெள்ளைக் கரு\n1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்\nகுறிப்பிட்டுள்ள அளவு ஆலிவ் எண்ணையை பிரித்த முட்டை வெள்ளைக் கருவுடன் கலக்குங்கள்.\nஇந்த திறன்வாய்ந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவுங்கள்.\nஇதை வெதுவெதுப்பான நீரில் கழுவுவதற்கு முன்னால் 20 முதல் 25 நிமிடங்கள் சருமத்தின் மேற்பரப்பின் மீது ஊறவிடுங்கள்.\nகொண்டைக்கடலை மாவு + கேரட்\n1 டீஸ்பூன் கொண்டைக் கடலை மாவு\n1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட்\n3 டீஸ்பூன் கேரட் ஜூஸ்\nசில துண்டுகள் நறுக்கிய வெள்ளரிக்காயை பேஸ்டாக மசித்துக் கொள்ளுங்கள். பின்பு மேலே கூறப்பட்ட மற்ற இரண்டு பொருட்களின் சரியான அளவுடன் அதைக் கலந்துக் கொள்ளுங்கள்.\nஇந்த ஆற்றல் மிக்க கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் பரவலாகத் தடவுங்கள்.\nஅதை 15 முதல் 20 நிமிடங்கள் சருமத்தில் ஊறவிட்டு பிறகு மிதமான க்ளென்சர் மற்றும் இளஞ்சூடான தண்ணீரைக் கொண்டு அலசுங்கள்.\nஉருளைக் கிழங்கு + பப்பாளி\n1 டீஸ்பூன் உருக்கிழங்கு சாறு\n1 டீஸ்பூன் கற்றாழை ஜெல்\n2 டீஸ்பூன் பப்பாளி பழ கூழ்\nஒளிரும் சருமத்தைத் தரும் உப்தான் கலவையை தயாரிக்க மேலே கூறப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் கலந்து கொள்ளுங்கள்.\nஉங்கள் முகம் மற்றும் கழுத்துப் பகுதி முழுவதும் தடவுங்கள்.\nஇந்த வீட்டிலேயே தயாரித்த இயற்கையான மூலப்பொருட்கள் அதன் அற்புதங்களை நிகழ்த்த சிறிது நேரம் அமைதியாக ஓய்வெடுங்கள்.\nகாய்ந்த கலவையை உங்கள் சருமத்திலிருந்து அகற்ற ஒரு மிதமான க்ளென்சர் மற்றும இளஞ்சூடான நீரைப் பயன்படுத்துங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nNov 10, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/new-htc-windows-mobile-news-006882.html", "date_download": "2018-12-16T05:28:56Z", "digest": "sha1:UIAXFWSY22WRVGIPB263LHAS7SC23LHU", "length": 11863, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "new htc windows mobile news - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவர இருக்கும் புது எச்.டி.சி விண்டோஸ் மொபைல்..\nவர இ��ுக்கும் புது எச்.டி.சி விண்டோஸ் மொபைல்..\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇன்று ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து வழங்குவதில் பல ஆண்டுகால அனுபவம் பெற்றுள்ள, எச்.டி.சி. நிறுவனம், விரைவில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் கூடிய புதிய ஸ்மார்ட் போன்களைத் தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.\nஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்கள், அவற்றின் பயன்பாட்டுக் காலத்தை நெருங்கி விட்டதால், புதிய மாடல்களை வடிவமைக்க எச்.டி.சி. திட்டமிடுவதாக, இந்நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் சித்திக் தெரிவித்துள்ளார்.\nவிண்டோஸ் 8 சிஸ்டத்துடன் முதன் முதலில் மொபைல் போனை வடிவமைத்து வெளியிட்டது எச்.டி.சி. நிறுவனம் தான் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் கட்டமைப்பினைப் பயன்படுத்தி, விண்டோஸ் 8 எக்ஸ் மற்றும் விண்டோஸ் 8எஸ் என இரண்டு மாடல்களை, எச்.டி.சி. முதலில் வெளியிட்டது. தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதிய மாடல்கள் வடிவமைக்கப்படும் எனத் தெரிகிறது.\nஎச்.டி.சி. 1 என்ற வரிசையில் மூன்று மாடல்களையும், அனைவரும் வாங்கும் நிலையில் டிசையர் என்ற பெயரில் எட்டு மாடல்களையும் எச்.டி.சி. வெளியிட்டது. வரும் டிசம்பருக்குள், டிசையர் வரிசையில், மேலும் இரண்டு அல்லது நான்கு மாடல்களை, இந்நிறுவனம் கொண்டு வரும்.\nஇவற்றுடன், எச்.டி.சி. 1 மேக்ஸ் என்ற ஸ்மார்ட் போன் ரூ.56,000 என்ற விலையில் வெளியிடப்படும்.\nஇந்திய ஸ்மார்ட் போன் சந்தையில், எச்.டி.சி. ���ிறுவனத்திற்கு ஐந்து முதல் ஆறு சதவீத பங்கு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n2012 ஆம் ஆண்டில், இந்தியாவில், ஒரு கோடியே 80 லட்சம் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டில் இது 2 கோடியே 60 லட்சமாக உயரும். வரும் 2014ல் இது, 4 கோடி என்ற எண்ணிக்கையை எட்டும் எனவும் கருதப்படுகிறது.\nஇந்தியாவில், ஸ்மார்ட் போன் விற்பனை 80 முதல் 90 சதவீதம் வரை உயர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி, போன்களின் விலையைப் பொறுத்தவரை பல்வேறு நிலைகளில் உள்ளது.\nஎச்.டி.சி.15 சதவீத சந்தைப் பங்கினைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக சித்திக் அறிவித்துள்ளார்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nடிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/trending-photographs-in-facebook-you-must-see-today-007288.html", "date_download": "2018-12-16T06:19:27Z", "digest": "sha1:H2PMIX23HVX5GXC2RJYJ7VNAWUYPVJ3C", "length": 12852, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "trending photographs in facebook you must see today - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிர்ச்சி ஆகாதவங்க மட்டும் இந்த படங்கள பார்க்க வாங்க...\nஅதிர்ச்சி ஆகாதவங்க மட்டும் இந்த படங்கள பார்க்க வாங்க...\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇந்த உலகம் பல அதிசயங்களால் நிரம்பியுள்ளது எனலாம் தினமும் அவற்றை கண்டு நாம் வியந்து கொண்டு தான் உள்ளோம்.\nஅந்தவகையில் தற்போது நாம் பார்க்க உள்ளது கலகல படங்கள் மற்றும் சில அதிர்ச்சியளிக்கும் படங்கள் ஆகியவை தான்.\nஅந்த படங்களை பார்க்கலாமாங்க இதோ வாங்க....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநம்மகிட்டையே சீன் காட்டறான் பாருங்க\nஅடப்பக்கி இது ஒரு பொழப்பா\nஓ... இப்படியும் கூட போதை ஆகுமா\nசெம கிளிக் கேமரா போச்சே\nயானைக்கு வந்த வாழ்வ பாத்திங்களா\nநீ மட்டும் அங்க என்ன தாயி பண்ற\nஹா ஹா ஹா செம ஐடியா\nஇது உங்க செல்லமா இருக்கலாம் ஆனா இதெல்லா் கொஞ்சம் ஓவரு\nஅடப்பாவிங்களா விளையாடுற நேரமா இது அங்க பின்னாடி பாருங்கடா போய் என்ஜாய் பண்ணாமா....\nஇன்னுமா இத யூஸ் பண்றிங்க\nஅடுத்த படத்துக்கு போகலாம் வாங்க வாங்க\nஇது என்ன கருமம் டா\nஇன்னைக்கு செம வேட்டை போல\nஇதே நம்ம ஊரு பொண்ணுங்களா இருந்தா இத பாத்தவுடனே தலைதெறிக்க ஓடிருப்பாங்க\nரொம்ப அழகா இருக்கு ராஜா\nஎப்படியே ஒருவழியா ஷூட் பண்ணியாச்சு..யப்பா எத்தனை வருச முயற்சி\nஇதுதான் டெக்னாலஜி வளர்ச்சி போல\nகடலை பர்பி கொடுத்து ஏமாத்திட்டிங்களே டா\nஇது போட்டோஷாப் இல்லைங்க உலகின் உயரமான நாய்... இதன் பெயர் ஜார்ஜ்\nஎப்படி கம்பீரமா இருக்கு பாருங்க இன்னும் 2000 வருஷத்துக்கு உங்க வீட்டுக்கு திருடனே வர்ற மாட்டான் கவலை படாதிங்க.... நேற்றைய பேஸ்புக் காமெடி படங்களை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்...மேலும், இதே போல பல செய்திகளை மிஸ் செய்யாமல் இருக்க இதோ எங்களது பேஸ்புக் பேஜை லைக் செய்யுங்க தொடர்ந்து தொடர்பில் இருங்கள் நண்பரே பேஸ்புக் பேஜை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்....இது போல மேலும் பல செய்திகளுக்கு இணைந்திருங்கள் Gizbot.com\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலினோவாவின் வைப் Z மொபைலை பார்க்க இங்கு வாங்க\nவியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் சாம்சங் நோட்புக் 9 பென்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nபிளிப்கார்ட்: ஹானர் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/first-protest-of-o-pannerselvam-against-edappadi-palanisamy-government-protest-at-chennai-on-august-10/", "date_download": "2018-12-16T07:28:39Z", "digest": "sha1:Q5V2KCGNPEXMYEDQBWU3QFJSZRTY6OHJ", "length": 15448, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "எடப்பாடி அர���ுக்கு எதிராக ஓ.பி.எஸ். முதல் போராட்டம் : 10-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் - first protest of o.pannerselvam against edappadi palanisamy government : protest at chennai on august 10", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nஎடப்பாடி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். முதல் போராட்டம் : 10-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்\nவெளிப்படையான போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடங்குவதால், அ.தி.மு.க. அணிகள் இணையும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல ஆகிறது.\nஎடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக முதல் போராட்டத்தை வருகிற 10-ம் தேதி சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் நடத்துகிறார்.\nமுன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் தனி அணியாக இயங்கி வருகின்றனர். இந்த அணியை, ‘அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி’ என தேர்தல் ஆணையம் அடையாளப் படுத்தியிருக்கிறது. இரு அணிகளையும் இணைக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.\n‘சசிகலா குடும்பத்தினரை விலக்கி வைக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க வேண்டும்’ என இரு கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என ஓ.பி.எஸ். வலியுறுத்தி வருகிறார். தர்மயுத்தம் என்ற பெயரில் மாவட்டம் வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி வரும் ஓ.பி.எஸ்., அந்தக் கூட்டங்களில் எடப்பாடி அரசு மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். ஆனாலும் நேரடியாக எடப்பாடி அரசுக்கு எதிராக இதுவரை ஓ.பி.எஸ். போராட்டம் நடத்தவில்லை.\nமுதல் முறையாக வருகிற 10-ம் தேதி வட சென்னையில் ஓ.பி.எஸ். தலைமையில் மாநில அரசுக்கு எதிராக புரட்சித் தலைவி அம்மா அணியின் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு, பரவி வரும் டெங்கு காய்ச்சல், நீட் தேர்வு குளறுபடி, விவசாயிகள் பிரச்னை, மாநகராட்சி நிர்வாக சீர்கேடு என மக்கள் பிரச்னைகளில் எடப்பாடி அரசு மெத்தனமாக நடப்பதாக குற்றம்சாட்டி இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது.\nஇந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். அவைத்தலைவர் மதுசூதனன் முன்னிலை வகிக்கிறார். 10-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தை எந்த இடத்தில் நடத்துவ��ு என்பது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. இந்தப் போராட்டத்திற்கான அறிவிப்பை மதுசூதனன் வெளியிட்டுள்ளார்.\nவெளிப்படையான போராட்டத்தை எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடங்குவதால், அ.தி.மு.க. அணிகள் இணையும் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்ததுபோல ஆகிறது.\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு ‘உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு’ – முதல்வர் பழனிசாமி\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசர்ச்சைக்கு பெயர் போன ஐஐடி மெட்ராஸ்.. நவீன தீண்டாமை கண்டு கொதித்தெழுந்த மாணவர்கள்\nகுட்கா ஊழல் வழக்கு : அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தீவிர விசாரணை\nமெரீனாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஅதிமுக-வில் உச்சகட்ட குழப்பம்: 64 புதிய நிர்வாகிகள் – சுற்றுப்பயணத்தை டிடிவி.தினகரன் அறிவித்ததால் பரபரப்பு\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nஇலங்கை பிரதமராக இன்று 5வது முறையாக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே. நேற்று ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் அதிபர் சிறீசேனா நீக்கினார். அதைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தல் […]\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nசினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/69185", "date_download": "2018-12-16T06:08:07Z", "digest": "sha1:EG3XS4OLTNELOZNC2Q63SD6W2F7JIQES", "length": 13302, "nlines": 88, "source_domain": "www.jeyamohan.in", "title": "மாதொருபாகன் எதிர்வினை-2", "raw_content": "\n« மாதொரு பாகன் – தெருமுனை அரசியல்\nமாதொருபாகன் எதிர்வினை 3 »\nசமூகம், நாவல், வாசகர் கடிதம்\nயுவ செந்திலின் வக்கீல் நோட்டீஸ் பாணி கடிதத்தை கண்டேன். அதில் உள்ள சில உண்மைக்கு புறம்பான விஷயத்தை மட்டும் தெளிவு படுத்த நினைக்கிறேன். மாதொரு பாகன் நாவலுக்கு பாஜகவும், இந்து இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தது உண்மை ஆனால் புத்தகத்தை எரித்தது பாஜகவோ, இந்து இயக்கங்களின் தலைவர்களோ அல்ல. அந்த கூட்டத்தில் இருந்த யரும் புத்தகத்தை முழுதாக படிக்க வில்லை. ஒரு பக்கம் ஜெராக்ஸ் ஆக எடுக்கப்பட்டு ஸ்கெட்ச்சால் அடிக்கோடிடப்பட்டு அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது. வாட்ஸ் அப் செய்தியாக அனைவருக்கும் பரப்பப் பட்டது. அதை படித்து அனைவரும் கொந்தளித்தனர். இது நம் ஊரையும், ஊரின் பெண்களையும் மிகவும் இழிவாக சித்தரிப்பதாக அனைவரும் கருதினர், ஊரின் திருவிழாவை எந்த ஆதாரமும் இன்றி இழித்துரைப்பதாக கருதினார்கள். இந்த போராட்டம் மக்களிடம் தன்னெழுச்சியாக பரவியது. பாஜகவோ, இந்து இயக்கங்களோ திட்டமிட்டு இதை செய்யவில்லை . இந்து இயக்கங்கள் காவல் துறையில் புகார் கொடுக்கலாம் என்றனர். புத்தகத்தை தடை செய்ய கோரினர்.\nஆனால் அடுத்த நாள் காவல்நிலையம் சென்ற பொழுது “யாரோ” ஒருவர் 3 புத்தகங்களை கொண்டு வந்ததுடன், அதை கொளுத்தவும் ஊக்குவித்திருக்கிறார். அவரே ஹிந்து ஆங்கில நாளிதழின் நிருபர் முன்னிலையில் இதை கொளுத்தியும், பெருமாள் முருகன் உருவத்தை அடித்தும் காண்பித்து போட்டோ உறசவம் முடிந்தவுடன் காணாமல் போயும் இருக்கிறார். புத்தகத்தை எரிப்பது மாதிரியான மூன்றாந்தர பணிகளை நிச்சயம் பாஜகவோ,இந்து இயக்கங்களை சேர்ந்தவர்கள் செய்ய மாட்டார்கள். ஊர்க்காரர்களும் நிச்சயம், அப்படியான செயலை செய்யவில்லை .எழுத்து எவ்வகையிலும் சரஸ்வதியின் வடிவமே அதனை கொளுத்துவது நிச்சயம் மன்னிக்க முடியாத செய்கை. இது தான் பாஜகவின் நிலைப்பாடு. இது தொடர்பாக கட்சி மேலிடம் விளக்கமும் கேட்டு உள்ளது. பாஜக மற்றும் இந்து இயக்கங்கள் கோருவது திருச்செங்கோடு, மற்றும் தேரடி வீதி தொடர்பான வார்த்தைகளை மாற்ற கோருவது தான், அப்படி இல்லாவிட்டால் தடை செய்ய கோரியும் தான் மனு அளித்திருக்கிறது.\nஇதை இந்துத்துவ இயக்கங்கள்தான் திட்டமிட்டு செய்ய சொன்னார்கள் என்பது போன்ற மாயையை முற்போக்கு முகமூடி அணிந்திருக்கும் போலிகள், சமூக நச்சுக்களை தூவும் சில மூன்றாந்தர பத்திரிக்கைகள் மற்றும் அரசியல் இயக்கங்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன. இந்த கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாகவே தி ஹிந்து ஆங்கில பதிப்பின் செய்தி துவங்கி எதிர்வினைகள், புலம்பல்கள், மிகை உணர்ச்சியுடன் கூடிய உறுமல்கள் தெரிகிறது. மதச்சார்பற்ற நாடாக நம்பப்படும் நாட்டில் எவ்வளவு எளிதாக இந்துக்களின் உணர்வுகள் ஆக்கப்படுகின்றன என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.\nவாழ்க முற்போக்கு அரசியலும், இந்துக்களின் அப்பாவித்தனமும்..\nஉங்கள் தரப்பையும் வெளியிட்டுவிட்டேன் என நினைக்கிறேன். இங்கே முடித்துக்கொள்ள விழைகிறேன்\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 65\nபெருமாள் முருகன் கடிதம் 8\nTags: மாதொருபாகன், மாதொருபாகன் எதிர்வினை-2\nயாகூப் மேமன் என்னும் தேசநாயகன்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர்- 3 லீனா மணிமேகலை\nஇந்திய நிர்வாகம் - கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/08/06094318/1005344/Train-From-Switzerland-to-Italy.vpf", "date_download": "2018-12-16T06:10:52Z", "digest": "sha1:L72JXXKHJBVTSGXFHZQZUEMIBB6DAIE5", "length": 11167, "nlines": 86, "source_domain": "www.thanthitv.com", "title": "பனி படர்ந்த மலைகள், பாலங்கள், நதிகளை கடந்து செல்லும் ரயில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபனி படர்ந்த மலைகள், பாலங்கள், நதிகளை கடந்து செல்லும் ரயில்\nசுவிட்சர்லாந்தில் உள்ள Rhaetian Railway நிறுவனம் இயக்கும், பயணிகளைக் கவர்ந்திழுக்கும் ரயில் பாதையாகும்\nசுவிட்சர்லாந்தில் 5 ஆயிரத்து 63 கி.மீ. கொண்ட ரயில்வே பாதையில், வருடந்தோறும் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். 2007ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஒவ்வொரு சுவிஸ் குடிமகனும் சராசரியாக ரயில் மூலம் 2 ஆயிரத்து 103 கி.மீ தூரம் பயணம் செய்துள்ளனர்.சுவிட்சர்லாந்தில் உள்ள 366 கி.மீ குறுகிய ரயில்பாதைகளில், ராடியன் ரயில்வே மூலம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. உலக பாரம்பரிய பாதைகளும் இவற்றில் அடங்குகின்றன. ஆல்பஸ் மலை வழியாக உருவாக்கப்பட்ட புதிய ரயில்வே சுரங்கங்கள் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கு இடையேயான பயண நேரத்தைக் குறைக்கும் வழியாகும்.இங்குள்ள தனியார் ரயில்வே நிறுவனங்களின் மிகப்பெரிய நெட்வொர்க்கைக் கொண்டிருக்கும்\nசுவிஸ் போக்குவரத்து இதுவாகும். கடந்த 1888ஆம் ஆண்டில் திறக்கப்பட்டு, 1896 ஆம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டது இந்த ரயில்வே நிறுவனம்.Graubünden, Switzerland, Lombardy, Italy ஆகிய இடங்களை இந்த ரயில் வழித் தடம் இணைக்கிறது. பனி படர்ந்த இடங்கள், மலைகள், நதிகள், கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரத்து 253 மீட்டர் உயரமுள்ள பகுதிகளை இந்த ரயில் கடந்து செல்கிறது.இது, UNESCO உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகளவில்,சுற்றுலா பயணிகளைக் கவர்ந்த ரயில் வழித்தடம் இதுவாகும்..\nசென்னைக்கு ரயிலில் இறைச்சி அனுப்பிய விவகாரம் : 2 பேர் மீது ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு\nரயிலில் இறைச்சி அனுப்பியது தொடர்பாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் போட்டி\nஇத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச \"க��ட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nஇன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.\nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nஉலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் ரூ.61 லட்சம் கடன்\nசராசரியாக உலக மக்கள் ஒவ்வொருவர் மீதும் சுமார் 61 லட்ச ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது\nமீண்டும் பிரதமர் ஆகிறார், ரணில் விக்ரமசிங்கே\nஇலங்கையில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் அந்நாட்டு பிரதமராக நியமிக்கப்பட்டிருந்த முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nஇந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்...\nஅரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.\n2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞானஸ்நானம்...\nரஷ்யாவில் பாதிரியார் ஒருவர், 2 வயது குழந்தைக்கு முரட்டுத்தனமாக ஞான ஸ்நானம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nசீனாவின் ''வெள்ளை பனியின் கொள்ளை அழகு'' : காண குவியும் சுற்றுலா பயணிகள்\nசீனாவின் சோங்கிங் நகரில் பருவ நிலை குறைந்து, கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு உள்ளது.\nபுற்றுநோயை தடுக்க உதவும் தேள் விஷம் : வினோத மருத்துவம்\nகியூபாவில் புற்றுநோய் மற்றும் வாத நோய்களால் ஏற்படும் வலியை குறைக்க தேள் விஷத்தை பெரிதளவில் பயன்படுத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-12-16T06:32:00Z", "digest": "sha1:PBETABKOCOVFCQXSKGDZSJRGLPX34CPV", "length": 18548, "nlines": 183, "source_domain": "athavannews.com", "title": "அர்ப்பணிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் - உயர் நீதிமன்றம் அறிவிப்பு(7ஆம் இணைப்பு)\nநாட்டு மக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nபுதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை\nஜனாதிபதியுடனான தீர்க்கமான கலந்துரையாடலே நெருக்கடிக்கு தீர்வு - ஐ.தே.க.\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இ���ுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\nகட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு\nதாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93ஆவது பயிற்சி நிறைவு விழாவில் ... More\nஇறுதி யுத்தத்திலும் விடுதலைப் புலிகள் பலமாகவே செயற்பட்டனர்: ஜனாதிபதி\nஇறுதி யுத்தத்தின் இறுதி இரு வாரங்களிலும் விடுதலைப் புலிகள் பலமான நிலையிலேயே போரிட்டு வந்ததாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். ஐ.நா. பொதுச்சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அங்கு இலங்க... More\nஇராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு\nஇராணுவத்தினரின் அபிமானத்தை பாதுகாக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி நேற்று(வியாழக்கிழமை) அங்குள்ள இலங்கையர்களை சந்தித்து உரையாற்றிய போதே ... More\nதமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வளர்ச்சி என்னை ஆச்சரியப்பட வைப்பதாக ஜோதிகா குறிப்பிட்டுள்ளார். நயன்தாரா குறித்து ஜோதிகா மேலும் குறிப்பிடுகையில், ”பல தடைகளைத் தாண்டி குறிப்பிட்ட காலம் மற்றும் பட்ஜெட்டுக்குள் பட... More\nபுதிய அமைச்சர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்: சஜித் பிரேமதாஸ\nபுதிய அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை மாற்றத்திற்கு பின்னர் இன்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்திற்... More\nபுனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம்: இளஞ்செழியன்\nயாழ்ப்பாண மாவட்டத்தில் கடமையாற்றும் நீதிபதிகள் அனைவரும், மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, புனிதமான நீதிச்சேவையை அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்தார். யாழ். நீதிமன்ற ... More\nரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்துவோம்: எஸ்.பீ.\nமஹிந்தவை மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம்: குமார வெல்கம\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த நியமிக்கப்படுவார்: தினேஷ் நம்பிக்கை\nமைத்திரி- மஹிந்த கூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முக்கிய கலந்துரையாடல்\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nகர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி\nபிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை\nஸ்கார்பாரோவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nஉலகக்கிண்ண ஹொக்கித் தொடர்: நெதர்லாந்து – பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை\nஜேர்மன் குடும்பங்கள் சொந்த கிறிஸ்துமஸ் மரங்களை வின்டர் வொன்டலேண்டில் பெறலாம்\nஸ்டெர்லைட் விவகார தீர்ப்பு: தமிழக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.cri.cn/npc-cppcc2018/News/1611/20180313/102115.html", "date_download": "2018-12-16T07:14:20Z", "digest": "sha1:OCL35GAVGMB4A26DK6F3CIARJT2YVWZW", "length": 5661, "nlines": 23, "source_domain": "tamil.cri.cn", "title": "தேசிய மக்கள் பேரவையின் குழு விவாதத்தில் தலைவர்கள் பங்கேற்பு - தமிழ்", "raw_content": "தேசிய மக்கள் பேரவையின் குழு விவாதத்தில் தலைவர்கள் பங்கேற்பு\nகுழு விவாதத்தில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமை அமைச்சருமான லீ கேச்சியாங்\nகட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நிரந்தர உறுப்பினர் லீ ட்சான்சூ\nகட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான வாங்யாங்\nகட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய செயலாளர் அலுவலகத் தலைவருமான வாங் ஹுநிங்\nகட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு பரிசோதனை கமிட்டிச் செயலாளருமான சாவ் லேச்சி\nகட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஹான் ட்செங்\nசீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் சீனத் தலைமை அமைச்சருமான லீ கேச்சியாங், கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழு நிரந்தர உறுப்பினர் லீ ட்சான்சூ, கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் துணைத் தலைமை அமைச்சருமான வாங்யாங், கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் மத்திய செயலாளர் அலுவலகத் தலைவருமான வாங் ஹுநிங், கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும் கட்சி மத்திய கமிட்டியின் கட்டுப்பாட்டு பரிசோதனை கமிட்டிச் செயலாளருமான சாவ் லேச்சி, கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினர் ஹான் ட்செங் ஆகியோர் திங்கள்கிழமை முற்பகல் 13ஆவது தேசிய மக்கள் பேரவையின் முதலாவது கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ள சில பிரதிநிதிக் குழுக்களின் விவாதத்தில் பங்கெடுத்தனர்.\nபிரதிநிதிகளின் கருத்துக்களை அவர்கள் கேட்டறிந்து குறிப்பிட்ட ஆலோசனைகளை முன்வைத்தனர்.\nஇந்தோனேசியாவிலுள்ள எரிமலை வெடிக்க வாய்ப்பு\nஇந்தியச் சந்தையில் சீனத் தொழில் நிறுவனம்: சியௌ மி\nஇந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிக் குழு சீன வானொளி நிலையத்தில் பயணம்\nபெய்ஜிங்கில் சர்வதேச காவல் துறை அமைப்பின் கூட்டத்தில் சீன அரசுத் தலைவர் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?page_id=460&lang=ta", "date_download": "2018-12-16T05:38:26Z", "digest": "sha1:2CHBPOJOPDBUSSDRXH6NVUT74BGWWIPK", "length": 5131, "nlines": 70, "source_domain": "telo.org", "title": "பாராளுமன்ற உறுப்பினர்கள்", "raw_content": "\nசெய்திகள்\tகூட்டமைப்பின் ஆலோசனைகளைப் பெற்றே வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்\nசெய்திகள்\tபுதிய வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன்\nசெய்திகள்\tஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்\nசெய்திகள்\tஇலங்கையின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nசெய்திகள்\tதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது\nசெய்திகள்\tகோத்தாவின் வருகையை மைத்திரி விரும்புகிறார்\nசெய்திகள்\tஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் கருத்து\nசெய்திகள்\tபதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nசெய்திகள்\tகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nசெய்திகள்\tபிரதான அமைச்சர் மற்றும் இராஜாங்க பதவிகள் பலவற்றை ஜனாதிபதிக்கு கீழ் கொண்டு வருவதற்கு ஆலோசனை\nHome » பாராளுமன்ற உறுப்பினர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://therinjikko.blogspot.com/2012/03/blog-post_10.html", "date_download": "2018-12-16T05:20:49Z", "digest": "sha1:WK2ISOQPM74BLZLUHCM6EER7Y7KGBCYY", "length": 6420, "nlines": 135, "source_domain": "therinjikko.blogspot.com", "title": "லினக்ஸ் பயனுள்ள குறிப்புகள்", "raw_content": "\nலினக்ஸ் (Linux): இது ஒரு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம். பெர்சனல் கம்ப்யூட்டர் உட்பட அனைத்து வகை கம்ப்யூட்டர்களிலும் இது இயங்கும்.\nஇதனை யாரும் தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைக்கலாம். அதற்கான சோர்ஸ் கோட் இலவசமாக இணையத்தில் கிடைக்கிறது.\n* டாகுமெண்ட் ஒன்றை நண்பருக்கு இமெயிலில் அனுப்புகையில் அதனுடன் பாண்ட் ஒன்றையும் அனுப்ப முடிவு செய்கிறீர்கள்.\nபெரும்பாலும் தமிழில் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்களுடன் இது போல பாண்ட் அனுப்பப்படுவதனைப் பார்க்கலாம்.\nஇந்த பாண்ட்டை எப்படி இமெயிலில் இணைத்து அனுப்புவது எந்த எழுத்���ுவகையையும் பாண்ட்ஸ் போல்டரி லிருந்து நேரடியாக இமெயில் அட்டாச்டு பைலாக அனுப்ப முடியாது.\nஎனவே அதனை வேறு ஒரு டிரைவ் அல்லது போல்டருக்குக் காப்பி செய்து பின்னரே அட்டாச் செய்து அனுப்ப முடியும்.\n* நோட்பேடில் டெக்ஸ்ட் அமைக்கையில் அன்றைய தேதி மற்றும் கிழமையை அமைத்திடும் ஷார்ட் கட் கீ F5 கீயாகும்.\nபுளூடூத் (Bluetooth) என்ற பெயர் ஏன்\nஜிமெயிலில் முகவரியை நீக்குவது எப்படி\nமாற்றப்பட வேண்டிய சில மோசமான பழக்கங்கள்\nபுதிய ஐ-பேட் வழங்க முடியாமல் ஆப்பிள் திண்டாட்டம்\nபடங்களைக் கையாள புதிய தளம்\nகூகுள் அறிமுகப்படுத்த இருக்கும் புதிய 7 இன்ச் டேப்...\nதொடர்ந்து நோக்கியா முதல் இடத்தில்\nகூகுள் தேடலுக்கு சில டிப்ஸ்\nவாழ்க்கையை மாற்றப் போகும் புளூடூத் 4\nவிண்டோஸ் 8 இயக்க என்ன தேவை\nவியப்பைத் தரும் விண்டோஸ் 8\nதிருடு போன மொபைலைத் திரும்பப் பெற\nமாறா நிலையில் பிரவுசர் எதற்காக\nகூகுள் வெப் ஹிஸ்ட்ரியை அழிக்க\nஇன்டர்நெட் அழியுமானால் விளைவுகள் என்ன\nVLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு\nமவுஸ் தூக்கித் தரும் பைல்\nதெரிந்து கொள்ளலாம் வாங்க - Copyright © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-12-16T05:37:11Z", "digest": "sha1:3RCAXRKWMWQ7RW64NGVXIGN7BO76ZCGN", "length": 7455, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் காஜல் அகர்வால் | Chennai Today News", "raw_content": "\nமீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் காஜல் அகர்வால்\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nபிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்\nமீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் காஜல் அகர்வால்\nவிஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா, மெர்சல் ஆகிய படங்களிலும், அஜித்துடன் ‘விவேகம்’ படத்திலும் நடித்த நடிகை காஜல் அகர்வால் மீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nதற்போது நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ‘பாரீஸ் பாரீஸ்’ என்ற படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வால், இந்த படம் வெளியானவுடன�� தனக்கு வாய்ப்புகள் குவியும் என்ற நம்பிக்கையில் உள்ளார். இதுகுறித்து கூறிய இயக்குனர் ரமேஷ் அரவிந்த், ‘ பாரீஸ் பாரீஸ்’ படத்தில் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு இந்த படம் திருப்புமுனையாக அமையும் என தெரிவித்துள்ளார்.\nகாஜல் அகர்வால் தற்போது ஜெயம் ரவியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் விஜய்-அட்லி படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமீண்டும் தமிழ் சினிமாவில் பிசியாகும் காஜல் அகர்வால்\nகருணாஸை காவலில் எடுக்க எழும்பூர் போலீசார் மனுதாக்கல்\nவிஜய்யின் ‘சிம்டாங்காரன்’ குறித்து த்ரிஷாவின் விமர்சனம்\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/48346-don-t-give-political-shade-to-jio-institute-issue-says-bjp-s-tn-youth-wing-functionary.html", "date_download": "2018-12-16T05:18:17Z", "digest": "sha1:U4GWYK3KAZ4XFFNE53N33CSKC6AGC2V7", "length": 30921, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்” | Don't Give political shade to Jio Institute issue, says BJP's TN Youth Wing Functionary", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\n2016-17 பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி “10 பொது மற்றும் 10 தனியார் நிறுவங்கள் உலகளாவிய கல்வியை கற்பிக்கும் மற்றும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும் நிறுவனங்களாக உருவெடுக்க செயல்பாட்டு ஒழுங்குமுறை கட்டமைக்கப்படும்\" என அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்கான காரணம் உலக பல்கலைக்கழகங்களின் வரிசைப்பட்டியலில் ஒவ்வொரு ஆண்டும் முதல் 100 பல்கலைக்கழகங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இடம்பெறுவது இல்லை. பல ஆண்டுகளில் முதல் 200 இடங்களைக் கூட இந்தியாவை சேர்ந்த எந்தப் பல்கலைக்கழகத்தாலும் ஈட்ட முடியவில்லை. இதை கருத்தில் கொண்டு அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் அந்தத் தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் இடம்பெற அவர்களை அரசாங்க பிடியில் இருந்து சற்றே தளர்த்தி சுதந்திரமாக செயல்பட விட வேண்டும் என அரசு தீர்மானித்தது. இதற்காக \"இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்\"(Institute of Eminence) என்ற கொள்கையை வகுத்தது மத்திய மோடி அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம்.\nஇன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் குறித்த விதிகள் ஆகஸ்ட் 29, 2017 அன்று அதிகாரப்பூர்வமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டன. இந்த விதிகளின் கீழ் தேர்வு செய்யப்படும் பல்கலைக்கழகங்கள் கட்டணங்களை நிர்ணயிப்பது மற்றும் புதிய படிப்புகளை துவங்குவது உள்ளிட்டவைகளுக்கு பல்கலைக்கழக மானிய குழுவால்(University Grant Commission) தடை உண்டாக்க இயலாது. தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நிறுவனங்கள் UGC யின் கண்காணிப்புக்கு கீழ்படிய வேண்டியதுமில்லை. இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இவை அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஒவ்வொறு 15 ஆண்டிற்கும் அரசு ஒப்புதல் பெற்ற திட்டத்தை வகுக்க வேண்டும்.\nஆகஸ்ட் 2017 விதிகள் சில அளவுருக்களை(parameters)நிர்ணயித்துள்ளது, அதன் மூலம் இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்த்தை பெற பல்கலைக்கழகங்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் மூன்று வகையான பல்கலைக்கழகங்கள் விண்ணப்பிக்கலாம் என தெளிவாக கூறப்பட்டிருந்தது. பொது, தனியார் மற்றும் பசுமைவெளி(Greenfield) இந்த மூன்று பிரிவுகளில் தேர்வு செய்யப்படவுள்ள பத்து அரசு பொது பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் ரூபாய் ஆயிரம் கோடியை ���த்திய அரசு வழங்கும், தனியார் மற்றும் பசுமைவெளி(Greenfield) வகையில் தேர்வு செய்யப்படவுள்ள 10 நிறுவனங்கள் அரசிடமிருந்து எந்த நிதியையும் பெற முடியாது, அவர்களுக்கான நிதியை அவர்களே தான் சொந்தமாக திரட்ட வேண்டும். மூன்றாவது வகையான பசுமைவெளி(Greenfield)வகையின் கீழ் இன்னும் நிறுவப்படாத கல்வி நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெறுவதற்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.\nவிதிகளை கவனத்தில் கொண்டு பார்க்கின்ற போதும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்கிற போதும் தற்போது நடப்பிலுள்ள பல்கலைக்கழகங்கள், அவர்களின் நடப்பு செயல்பாடுகள் குறித்த தகவல் அறிக்கையையும் அதற்கான சான்றுகளுடன் மேலும் தங்கள் நிறுவனத்தை வளர்ப்பதற்கான அடுத்த 15 ஆண்டு திட்டம் என்ன என்பதையும் அவர்கள் தெரிவிக்க வேண்டும். பசுமைவெளியை(Greenfield) ஊக்கப்படுத்துபவர்கள் அவர்களின் வருங்கால திட்டங்களை மிக விரிவாக சமர்பிக்க வேண்டும் என விதிகள் கோரியிருந்தன.\nஇன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் பட்டியலில் இணைப்பதற்கான விண்ணப்பங்கள் கடந்த 8 மாதங்கள் முன்பே வரவேற்கப்பட்டது. மொத்தம் 114 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், தனியார் பிரிவின் கீழ் பெறப்பட்ட 40 விண்ணப்பங்களில் 11 நிறுவனங்கள் இன்னும் தொடங்கப்படாத பசுமைவெளி(Greenfield) பிரிவில் விண்ணப்பித்து இருந்தன. இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்த்தை வழங்க மத்திய அரசிடன் பரிந்துரைக்க முன்னாள் தேர்தல் கமிஷனரான திரு.N.கோபால்சாமி அவர்களின் தலைமையில் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டது.\nஇவை அனைத்தும் முடிந்தும்,கடந்த வாரம் மத்திய அரசு இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்த்துக்கு தேர்ச்சி பெற்ற நிறுவனங்களின் முதற்கட்ட பட்டியலை அறிவித்தது. இதில் பொது பிரிவில் மூன்று நிறுவனங்களும்(ஐஐடி டெல்லி, ஐஐடி பம்பாய், ஐஐஎஸ்சி பெங்களூரு) தனியார் பிரிவில் இரண்டு நிறுவனங்களும் (பிட்ஸ் பிலானி, மணிப்பால் அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன்) பசுமைவெளி(Greenfield) பிரிவில் ஒரு நிறுவனமும் (ஜியோ இன்ஸ்டிடியூட்) இடம்பெற்றது. பசுமைவெளி(Greenfield) பிரிவில் இடம்பெற்ற ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட் மட்டும் தற்போது கடுமையான விவாதங்களுக்கு ஆளாகியுள்ளது. மேலே குறிப்பிட்டது போல ஆகஸ்ட் 2017-ல் மத்திய அரசால் வகுக்கப்பட்ட விதிகளின் கீழ் இருந்த பசுமைவெளி(Greenfield) பிரிவில் இன்னும் தொடங்கப்படாத 11 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன. இந்தப் பதினொன்றில் ஒன்றாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பசுமைவெளி(Greenfield) பிரிவின் கீழ் விண்ணப்பித்து போட்டியில் இருந்த வேறு சில நிறுவனங்கள் வேதாந்தா, பாரதி ஏர்டெல், கிரேயா பவுண்டேஷன் ஆகியவை.\nபசுமைவெளி(Greenfield) பிரிவில் தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு நிபந்தனையுடனான கடிதம் (Letter of Intent) மட்டுமே வழங்கப்படும். சரியான கட்டுமானம், வளாகம், வசதிகள் ஆகியவை 3 ஆண்டுகளுள் நிர்மாணிக்கப்பட்டு கல்வி பணிகள் துவங்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைக்கும் பின்னரே அவர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.\nஜியோ இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யப்பட்டது எதன் அடிப்படையில்\nஆகஸ்ட் 2017 விதிகளின் படி விண்ணபித்திருக்கும் நிறுவனம் அதன் குழுவில் இருக்கும் உறுப்பினர்களால் எதிர்பார்க்கப்படும் உயர்ந்த கல்வி தரநிலைகளை எட்டி “சர்வதேச கல்வி நிறுவனம்” என்ற இடத்திற்கு அந்நிறுவனத்தை உயர்த்த உதவ முடியும் என்பதை நிருபிக்க வேண்டும். மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் ஜூலை 9 அன்று அளித்த விளக்கத்தின் படி ஓர் பல்கலைக்கழகத்தை நிர்மாணிப்பதற்கான போதிய இடத்தை அல்லது நிலத்தை வைத்திருப்பது ஜியோ பல்கலைகழகத்தை தேர்வு செய்வதற்கான காரணங்களுள் ஒன்றாக கருதப்படுகிறது. ஜியோவிடம் மட்டுமே உடனடியாக இயங்குவதற்கான ஆயத்தம், தயாரான நிலம், செயல்முறைப்படுத்தும் முறைகள், போதுமான நிதி, தேவைப்படும் மற்ற அம்சங்கள் அனைத்தும் தயார் நிலையில் இருந்ததாக” நிபுணர் குழுவின் தலைவர் திரு.N.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.\nஅது போக, இரண்டு குறிப்பிட்ட விதிகள் ரிலையன்ஸ் குழுமத்திற்கு இந்த வாய்ப்பினை பெற்று தர பெருமளவு உதவியிருக்கிறது எனலாம். அதில் ஒன்று, மொழியப்பட்ட பல்கலைகழகத்தின் “நிதி வழங்கும் நிறுவனத்தை” சார்ந்த தனிநபரின் கூட்டு நிகர மதிப்பு 50 பில்லியன் இந்திய ரூபாய்க்கும் அதிகமாக இருக்க வேண்டும் என்ற விதி. மற்றொரு விதி, முன்மொழியப்பட்ட குழுமம் இதற்கு முன் “அவர்களின் திட்டங்களை எந்தத் துறையிலேனும் (உயர்கல்வித்துறையை சார்ந்ததாகவே இருக்க வேண்டிய அவசியமில்லை ஆனால் இருக்கும் பட்சத்தில் அது கணக்கில் கொள்ளப்படும்) நிதர்சனமாக கட்டமைத்ததற்கான நிரூபிக்கப்பட்ட தரவுகள் இருக்க வேண்டும் என்பது.\nஆக, ஆகஸ்ட் 29, 2017 விதிகள் படி பசுமைவெளி(Greenfield) நிறுவன பட்டியலில் இணைய மத்திய அரசு வகுத்த விதிகள்.\n·இந்நிறுவனத்தை ஊக்குவிக்க இருக்கும் தனிநபரின் கூட்டு நிகர மதிப்பு 50 மில்லியனுக்கும் அதிகமானதாக இருக்க வேண்டும்.\n·களத்தில் இயங்கி சாதனைகள் புரிந்ததற்கான தரவுகள், சான்றுகள் இருக்க வேண்டும்.\nஇவை இரண்டையும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இன்ஸ்டிடியூட் பூர்த்தி செய்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து யாருக்கும் இருக்க வாய்ப்பு இல்லை.\nஜியோவின் திட்ட வரைவில், இதற்கு முன் இந்தியாவின் முக்கிய துறைகளில் அவர்கள் திட்டத்தை செயல்படுத்திய விதத்தின் தாக்கம், ஆய்வுகளுக்காக கடந்த ஐந்தாண்டில் அவர்கள் செலவழித்திருக்கும் 6000 கோடி மற்றும் 50-க்கும் மேற்பட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களுடனான அவர்களின் உறவு ஆகியவை கருத்தில் கொண்டுள்ளது நிபுணர் குழு. கல்வித்துறையில் அவர்களுக்கு இருந்த அனுபவமும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி, 13,000 மாணவர்களை கொண்ட ரிலையன்ஸ் பவுண்டேசனின் 13 பள்ளிகள். திருபாய் அம்பானி இன்ஸ்டிட்யூட் ஆப் இன்பர்மேஷன் அன்ட் கம்யூனிகேஷன் டெக்னாலஜி, பண்டிட் தீன் தயால் பெட்ரோலியம் பல்கலைக்கழகம் மற்றும் முகேஷ் அம்பானி சொந்த பங்காற்றி வரும் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் மானேஜ்மென்ட், பெங்களூரூ (இதன் தலைவராக இருந்தவர் முகேஷ் அம்பானி) ஆகியவையை கணக்கில் கொண்டுள்ளனர்.\nநிபுணர் குழுவின் அறிக்கைப்படி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 11 பசுமைவெளி(Greenfield) விண்ணப்பங்களுள் பல அடிப்படை விதிகளையே உடைப்பதாக இருந்துள்ளது. சிலரிடம் பலவீனமான பொருளாதார நிலைபாடும் மற்றொன்றில் அவர்கள் குறிப்பிட்டுள்ள நிலம் சட்ட ரீதியான பிரச்னைகளை சந்திப்பதும் தெரிய வந்துள்ளது. எனவே சிறந்த தலைமைப்பண்பின் மீதான நன்மதிப்பை தாண்டி, அதன் பொருளாதார நிலைபாடு மற்றும் கட்டுமானம் நிதி ஆகியவை குறித்த உறுதியான வாக்குறுதி ஆகியவை கணக்கில் கொண்டு பரிசீலிக்கப்பட்டுள்ளன.\nஜியோ நிறுவனத்தை இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் பட்டியலில் இ���ைத்த அரசின் செயல்பாடுகளும் எழும் விமர்சனங்களை எதிர்கொண்டு பேசிய நிபுணர் குழு தலைவர் திரு.கோபாலசாமி “ஏன்னிடம் யாராவது, எதற்கான ஜியோவை தேர்வு செய்தீர்கள் என கேட்டால், ஏன் ஜியோவை தேர்வு செய்யக்கூடாது என நான் திரும்ப கேட்பேன்” என்றும் பசுமைவெளி(Greenfield) பல்கலைக்கழகத்திற்கு தேவையான அனைத்து விதிமுறைகளையும் அது எட்டியிருப்பதாகவும் கருத்து தெரிவித்தார். இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ் தேர்வு நேர்காணலின் முகேஷ் அம்பானி தலைமையில் எட்டு பேர் கொண்ட ஜியோ குழுத் திட்ட விளக்கத்தை முன்னாள் தேர்தல் கமிஷனரான திரு.N கோபல்சாமி அவர்களின் தலைமையிலான அதிகாரங்கள் நிறைந்த நிபுணர் குழுவின் முன் விளக்கினர்.\nஇந்த ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகமானது மஹாராஸ்ட்ராவின், கஜ்ராத் பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவிலான வளாகமாக அமையவுள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் Reliance Foundation Institution of Education Research (RFIER) என்கிற நிறுவனம் மூலம் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது. இதில் நீத்தா அம்பானி மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் முதல் இரண்டு நிறுவன குழு உறுப்பினர்களாக(Directors) உள்ளனர். விதிகளை பின்பற்றி துவங்கவிருக்கும் நிறுவனத்திற்கு அரசியல் சாயம் பூசாமல் தகுந்த ஆதாரங்களுடன் எதிர்வினை ஆற்றுவதே அறிவாந்தவர்கள் அணுகும் முறையாக இருக்க முடியும்\nகுறிப்பு : இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும் தமிழக பாஜக இளைஞர் அணி துணைத் தலைவர் சூர்யா அவர்களையே சாரும். புதிய தலைமுறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை..\n பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார்களுக்கு 'செக்'\nநகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\nமிசோரம் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி\n” - பதில் சொன்ன தேஜஸ்வி யாதவ்\nவிசா விவகாரம் : புதிய மாலத்தீவு அதிபர் இந்திய வருகை\n500 கோடியில் மகளுக்கு சொகுசு மாளிகை - அம்பானி திருமணப் பரிசு\n பாஜகவும் மீண்டு வரும்”- தமிழிசை\nஅணை மசோதாவை வாபஸ் பெறுக” - பிரதமருக்கு முத���மைச்சர் கடிதம்\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பாதிரியார்களுக்கு 'செக்'\nநகைகளை திருடிவிட்டு மன்னிப்புக் கடிதம் வைத்த ’நேர்மை மிகு’ திருடன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnnurse.org/2012/06/indian-constitution-fundamental-rights.html", "date_download": "2018-12-16T06:56:08Z", "digest": "sha1:ZRVCOHMLHDDB6R7FGIWMJ7BZDG2GSPY4", "length": 18087, "nlines": 343, "source_domain": "www.tnnurse.org", "title": "செவிலியர்களின் அடிப்படை உரிமைகள்", "raw_content": "\n\"தமிழ்நாடு அரசு செவிலியர்களின் தகவல் தளம்\"\nஇந்த அடிப்படை உரிமைகளை பிரிண்ட் எடுக்க இங்கு கிளிக் செய்து வரும் PDF File ஐ பயன்படுத்தவும்\nஅரசியலமைப்பின் மூன்றாம் பகுதி அடிப்படை உரிமைகள் ஆகும்.\nமக்களால் அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மக்களின் உரிமைகளையும், சுதந்திரங்களையும் காப்பாற்ற அடிப்படை உரிமைகள் அவசியமானவை ஆகும்.\nஅடிப்படை உரிமைகள் அரசின் ஆணைகள் மற்றும் நடவடிக்கைகளின் எல்லைகள் ஆகும்.\nஇந்த உரிமைகள் ஒவ்வொரு தனிமனிதனின் உரிமைகள் ஆகும். அனைவருக்கும் பொருந்தும்.\nஅரசின் அதிகாரம் மற்றும் ஆக்கிரமிப்பை விட சட்டத்தின் அரசை அமைப்பதே அடிப்படை உரிமைகளை இந்திய அரசியலமைப்போடு சேர்த்ததன் நோக்கமாகும்.\nஇந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்களுக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள்\n1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு(பிரிவு-14)\n2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம்(பிரிவு-15)\n3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு(பிரிவு-16)\n6. ஏழு சுதந்திரங்கள்(பிரிவு-19 முதல் 22)\n7. சமய உரிமை(பிரிவு 25-28)\n8. கல்வி உரிமை(பிரிவு 29)\n9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32) ஆகும்\nஇதில் ஏழு சுதந்திர உரிமைகளைப்பற்றி இங்கு காண்போம்.\nஇவை ஜனநாயக உரிமைகள் எனப்படும் (விதி 19)\n1. பேச்சுரிமை, கருத்தை வெளியிடும் உரிமை, மற்றும் பத்திரிக்கை சுதந்திரம்.\n2. அமைதியாக ஆயுதங்கள் இல்லாமல் கூடும் உரிமை.\n3. சங்கம் அல்லது குழுக்களை உருவாக்கும் உரிமை.\n4.இந்திய பிரதேசத்தின் எந்த பகுதிக்கு வேண்டுமானலும் போகும் உரிமை.\n5. இந்திய பிரதேசத்தின் எப்பகுதியில் வேண்டுமானலும் வசிக்கும் அல்லது குடியேறும் உரிமை.\n6.சொத்துரிமை (44 வது திருத்தச் சட்டம் 1978 ஆல் இந்த உரிமை நீக்கப்பட்டு விதி 300 - A க்கு மாற்றப்பட்டது, இது தற்போது அடிப்படை உரிமை இல்லை)\n7. எந்த வித வேலை, வியாபாரம் மற்றும் தொழில் நடத்தும் உரிமை.\n(இந்த சுதந்திரங்கள் நாட்டின் பாதுகாப்பு, அயல்நாடுகளுடன் நட்புறவு, பொது ஒழுங்கு, மரியாதை, ஒழுக்க முறை, நீதிமன்ற அவமதிப்பு, அபராதம் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான நிபந்தனைகளை அரசு விதிக்க முடியும்)\nமேலும் இந்த அடிப்படை உரிமைகளை தடை செய்து வெளிவரும், சட்டம், அரசாணை ஆகியவை செல்லாது என அறிவிக்கும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு (பிரிவு 13)\nஇது போல இந்த அடிப்படை உரிமைகளை மறுக்கும் தனிமனிதன், அரசு, அமைப்பு, சங்கம் ஆகியவற்றிற்கு எதிராக நேரடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை உள்ளது. (பிரிவு 32)\nஎனவே தனிமனிதரின் அடிப்படை உரிமைகளை தடை செய்ய எந்த தனிமனிதராலோ, அமைப்பாலோ, சங்கங்களாலோ இயலாது.\nLabels: சட்டம் சார்ந்த செவிலியம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமருத்துவ பணியாளர் தேர்வு வாரியம்\nதமிழ்நாடு செவிலியர்கள் நலவாழ்வு அறக்கட்டளைக்கு நிதி தாரீர்\nதமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க தேர்தல் வாக்குகள் எண்ணிக்கை 21-06-2017 அன்று முடிவு பெற்றது. வாக்கு எண்ணிக்கையில் தேர்தல் ஆணையர் வழங்கி...\nகுழந்தைகளின் கல்விச் செலவுக்காக திட்டமிடும் வழிகள்\nமாண்புமிகு தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பிட்டு திட்டத்தின் கீழ் வரும் மருத்துவமனைகளின் விவரம்\nசெவிலிய பட்டய படிப்பிற்கு (Diploma in Nursing) வரவ...\nபட்ட செவிலிய படிப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/mknarayanan.html", "date_download": "2018-12-16T06:07:57Z", "digest": "sha1:DQT3LLMDFJOOQ5JRIH5WPGUAEMOH5NMI", "length": 15907, "nlines": 105, "source_domain": "www.vivasaayi.com", "title": "எம்.கே.நாராயணன் சென்னையில் தாக்கப்பட்டார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஇந்தியாவின் முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னையில் இலங்கை அகதிகள் தொடர்பான கருத்தரங்கின் முடிவில், பார்வையாளர்களில் ஒருவர் காலணியால் தாக்கியுள்ளார்.\nசென்னையிலிருந்து வெளியாகும் \"தெ ஹிந்து\" நாளிதழ் குழுமத்தின் ஆய்வு அமைப்பான, \"அரசியல் மற்றும் பொதுக் கொள்கைக்கான ஹிந்து மையம்\" என்ற அமைப்பினால் ,இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளின் எதிர்காலம் குறித்து இன்று சென்னையில் மியுசிக் அக்காடெமியில் கருத்தரங்கு ஒன்று நடந்தது.\nஅதில் கலந்து கொண்டுபேசிய முன்னாள் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் முன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எம்.கே.நாராயணன், பேசி முடித்துவிட்டு, மேடையில் இருந்து இறங்கி அந்த அரங்கை விட்டு வெளியே சென்று கொண்டிருக்கும்போது, அரங்கில் பார்வையாளராக அமர்ந்திருந்த ஒருவர், அவரை அணுகி, செருப்பால் அடித்ததாக, நேரில் கண்ட பிபிசி தமிழோசை செய்தியாளர் முரளீதரன் தெரிவிக்கிறார்.\nஅந்த நபர் நாராயணனைத் தாக்கும்போது, \"எல்லாத்துக்கும் நீ தாண்டா காரணம்\" என்று கூறியபடியே அடித்தார்.\nஇதில் இரண்டு - மூன்று அடிகள் நாராயணன் மீது விழுந்தன.\nஇந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த முன்னாள் டிஜிபி அலெக்ஸாண்டர் உடனடியாக அந்த நபரைப் பிடித்துத் தள்ளினார் தாக்கியவர் புதுக்கோட்டை பிரபாகரன் திடீரென்று நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலை அடுத்து உடனடியாக, அவரை , அவரது அருகில் இருந்த ஹிந்து பத்திரிகை குழுமத்தின் தலைவர் என்.ராம் மற்றும் பிறர் சூழ்ந்து பாதுகாப்பாக அங்கிருந்து அவரது காருக்கு அழைத்துச் சென்றனர்.\nதாக்குதல் நடத்திய நபர், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்க���யைச் சேர்ந்தவர் என்றும் அவர் பெயர், பிரபாகரன் என்றும் தெரிகிறது.\nதான் எந்த இயக்கத்தையும் சாராதவர் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சனையில் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தியை திசை திருப்பியவர் எம்.கே.நாராயணன் தான் என்றும் அதனால் தான் அவரைத் தாக்கினேன் என்றும் அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் கூறினார்.\nஇதற்குள் அங்கு விரைந்த போலிசார் , பிரபாகரனைக் கைது செய்தனர்.\nநாராயணனுக்கு காயம் ஏதும் ஏற்பட்டதாக உடனடியாகத் தெரியவில்லை.\nஇந்தத் தாக்குதலைக் கண்டித்த இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராம், இது போன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்களுக்கு எந்த விதமான ஆதரவும் தமிழ் நாட்டில் இல்லை, அவர்கள் விளிம்பு நிலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டார். இவர்கள் முழுக்க முழுக்க இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிரானவர்கள் என்று ராம் குறிப்பிட்டார்.\nமுன்னதாக இந்தக் கூட்டத்திற்கு எதிராக மே 17 இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்ததால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nஅனைவரது பைகளும் சோதிக்கப்பட்ட பிறகே அரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை முன்கூட்டியே பதிவுசெய்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, மு���்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/hair-care/2017/strengthen-your-hair-with-homemade-soy-milk-masks-018090.html", "date_download": "2018-12-16T06:00:04Z", "digest": "sha1:CVPZV2UUBVMEKHSZ5D7XKHNF3PMHTIFF", "length": 15682, "nlines": 146, "source_domain": "tamil.boldsky.com", "title": "2 ஸ்பூன் சோயா பால் உங்க முடிக்கு 2 மடங்கு அடர்த்தியை தரும்!! எப்படி தெரியுமா? | Strengthen Your Hair With Homemade Soy Milk Masks - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 2 ஸ்பூன் சோயா பால் உங்க முடிக்கு 2 மடங்கு அடர்த்தியை தரும்\n2 ஸ்பூன் சோயா பால் உங்க முடிக்கு 2 மடங்கு அடர்த்தியை தரும்\n இதைப் போல் அதிக புரதம் இருக்கும் உணவு பொருள் இல்லை. இது உடலுக்கு குறிப்பாக பெண்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை தரும். அதுபோலவே கூந்தலை அடர்த்தியாக்குவதற்கும் சோயா பால் மிகவும் உதவுகிறது.\nபாதிப்படைந்த கூந்தல் வறண்ட கூந்தல் , பொடுகு, உதிர்வு போன்றவற்றை சரி செய்யும் அற்புதங்கள் சோயா பால் கொண்டுள்ளது. கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை போக்கி, இரு மடங்கு கூந்தல் வலுவை உண்டாக்கும் சோயா பாலை எப்படி பயன்படுத்தலாம் என இந்த கட்டுரையில் காணலாம்.\nபோல்ட்ஸ்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த கட்டுரையில் சோயா பால் பயன்படுத்தி சொல்லப்பட்டுள்ள இந்த குறிப்புகள் கூந்தலை அடர்த்தியாக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் உதவும். செய்வதற்கும் எளிதானது. நேரமும் குறைவு. அந்த ரெசிப்பிகளை படித்து பயன்பெறுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசோயா பால், ஆலிவ் எண்ணெய் :\nசம அளவு 2 டேபிள் ஸ்பூன் சோயா பால் மற்றும் ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். நன்றாக சேரும்படி கலந்து , பின்னர் அதனை தலையில் குறிப்பாக ஸ்கால்ப்பில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே இருக்கவும். பின்னர் அதனை தலையை அலச வேண்டும். வாரம் 2 நாட்கள் செய்யலாம்.\nசோயா பால், முட்டை :\n2 முட்டையின் வெள்ளைக் கரு எடுத்து அதனுடன் 3 டேபிள் ஸ்பூன் சோயா பாலை கலந்து , தலையில் மாஸ்க் போல் தடவிக் கொள்ளுங்கள். அதனை அப்படியே அரை மணி நேரம் விடவும். பின்னர் தலை முடியை ஷாம்பு கொண்டு அலசலாம். வாரம் இரு நாட்கள் செய்தால் கைமேல் பலன் தரும்.\nசோயா பால்+ க்ரீன் டீ :\nக்ரீன் டி டிகாஷன் எடுத்து அதனுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து தலையில் தடவுங்கள். ஒரு மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இவை கூந்தலுக்கு நல்ல கண்டிஷனராக செயல்புரியும்.\nசோயா பால், விளக்கெண்ணெய் :\n1 ஸ்பூன் விளக்கெண்ணெயில் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.\nசோயா பால்+ சமையல் சோடா :\n3 டேபிள் ஸ்பூன் சோயா பாலில் அரை ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து தலையில் தடவுங்கள். பொடுகி��ால் உண்டாகும் முடி உதிர்வை தடுக்கிறது. அழுக்கு, கிருமிகள், பூஞ்சைகளிடமிருந்து உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த குரிப்பு உதவுகிறது.\nசோயா பால், நெல்லிக்காய் ஜூஸ் :\n1 ஸ்பூன் ஃப்ரெஷான நெல்லிகாய் ஜூஸை 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவி 1 மணி நேரம் அப்படியே இருக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.\nசோயா பால் , தேங்காய் எண்ணெய் :\n1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் 1 ஸ்பூன் சோயா பாலை நன்றாக சேரும்படி கலக்குங்கள். இதனை தலையில் தடவிய பின்னர் தலையை ஷவர் கேப் கொண்டு மூடி விடுங்கள். அப்படியே 1 மணி நேரம் காய விடுங்கள். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.\nசோயா பால் , அவகாடோ\nஅவகாடோவின் சதைபகுதியை எடுத்து அத்னுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை தலையில் தடவி 40-50 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.\nசோயா பால் , விட்டமின் ஈ :\n2 விட்டமின் ஈ கேஸ்ப்யூல் 1 ஸ்கூப் எடுத்துக் கொள்லவும், அதனுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவி அரை மணி நேரம் காய வைத்திருங்கள். பின்னர் தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசவும்.\nசோயா பால் மற்றும் வாழைப்பழம் :\nகனிந்த வாழைப்பழம் ஒன்றை நன்றாக மசித்துக் கொள்லவும். அதனுடன் 2 ஸ்பூன் சோயா பாலை கலந்து நன்றாக சேரும்படி கலக்குங்கள். இந்த கலவையை தலையில் தடவவும். 1 மணி நேரம் கழித்து தலையை மைல்ட் ஷாம்பு கொண்டு அலசுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: beauty tips hair care அழகுக் குறிப்பு கூந்தல் பராமரிப்பு\nNov 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஜப்பானியர்கள் இப்படி தொப்பையே இல்லாமல் ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/abandoned-places-in-earth-006935.html", "date_download": "2018-12-16T06:20:48Z", "digest": "sha1:ZEX2MLZJUJN7ODXBOW5WZTWC4MPD5N3K", "length": 9468, "nlines": 207, "source_domain": "tamil.gizbot.com", "title": "abandoned places in earth - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇங்த இடங்களுக்கு உங்களனால போக முடியாது...\nஇங்த இடங்களுக்கு உங்களனால போக முடியாது...\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஉலகில் எத்தனையோ இடங்களை நீங்கள் பார்த்திருக்கலாம் ஆனால் நிச்சயம் இந்த இடங்களை நீங்கள் பார்த்திருக்க முடியாதுங்க.\nஇந்த இடங்கள் அனைத்தும் உலகின் மறைந்த இடங்கள் என்றே கூறலாம் மேலும் இந்த இடங்களுக்கு செல்ல பொது மக்களுக்கு அனுமதியும் கிடையாது.\nஅதனால் நீங்கள் போய் பார்க்கலாம் என்று நினைத்தால் கூட இந்த இடங்களை பார்க்க முடியாது அது என்னென்ன இடங்கள் என்பதை பாருங்க..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும���.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2018/05/2.html", "date_download": "2018-12-16T07:11:52Z", "digest": "sha1:L2F7N5VOAJSN333PAIXRJNP4QNIBWNKQ", "length": 8662, "nlines": 58, "source_domain": "www.pathivu.com", "title": "மின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / மின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்\nமின்னல் தாக்கி கீரிமலை நகுலேஸ்வரம் கோபுரம் சேதம்\nஜெகதீஸ்வரன் டிஷாந்த்(காவியா) May 23, 2018 இலங்கை\nயாழ்ப்பாணத்தில் இன்று காலையில் இருந்து சுமார் 2 மணித்தியாலங்கள் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்தது. இதன்போது, கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கோபுரம் மீது மின்னல் தாக்கியது.\nஇதன் போது கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிதானந்த அ...\nகுடைச்சல் கொடுத்தால் காட்டிக்கொடுப்பேன்: சுமந்திரன்\nஐக்கிய தேசிய கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை செய்திருப்பதாக தமக்கு தொடர்ந்தும் குற்றம் சாட்டினால் பொதுஜன பெரமுண தமக்கு வழங்குவதற்கு உடன...\nரணிலை கைவிட்டு சீனாவிடம் ஓடிய மைத்திரி\nஇலங்கை இராணுவத்திற்கும் சீன இராணுவத்திற்கும் இடையிலான பல வருடகால நட்புறவை அடையாளப்படுத்தும் வகையில் சீன அரசின் நன்கொடையாக தியத்தலாவை இர...\nகூட்டமைப்பில் மேலும் இருவர் கம்பி நீட்டுகின்றனர்\nகூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவாக கைதூக்குவதை தடுக்கும் வகையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இருவரை நாளை நாடாளுமன்றம் செல்ல வேண்டாம் ...\nநீராவியடி விவகாரம்:தலையிட கூட்டமைப்பிற்கு அழைப்பு\nஆட்சிக் குழப்ப நிலையில் நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில் அவசரமாக நிர்மாணிக்கப்படும் புத்தர் சிலை நிறுவப்படுவது தொடர்பில் கூட்டமைப்பின் ...\nமைத்திரி கையால் விருது வேண்டாம்: நிகழ்வு இரத்து\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ந���ளை மறுதினம் (15) நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கலாபூசணம் விருது விழா திகதி குறிப்பிடப்ப...\nயாழ்ப்பாணக்குடாநாட்டில் வீட்டுத் திட்டத்தில் எந்த அரசியல் தரப்பினதும் சிபார்சிற்கும் முன்னுரிமை அளிக்கப்படமாட்டாது. அதேநேரம் தகுதியான ...\nபாராளுமன்றம் கலைப்பு தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று வெளியிடப்படுகின்றது. இந்த த...\nசம்பந்தன் அவசர சிகிச்சை பிரிவில்\nகூட்டமைப்பு தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா. சம்பந்தன் இன்றிரவு வைத்தியசாலையில் தீடீர் உடல்நலக்குறைவால் அனுமதிக்கபட்டுள்ளார். எ...\nஅங்கயன் இடித்ததை மீள நிறுவ சொல்கிறார் கூரே\nமைத்திரி வருகையினை முன்னிட்டு அங்கயனின் உத்தரவில் இடித்து வீழ்த்தப்பட்ட நினைவு கல்வெட்டினை மீள நிறுவ வடக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்துள்...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் புலம்பெயர் வாழ்வு தமிழ்நாடு சிறப்பு இணைப்புகள் மாவீரர் முல்லைத்தீவு எம்மவர் நிகழ்வுகள் கிளிநொச்சி இந்தியா மட்டக்களப்பு வவுனியா தென்னிலங்கை மன்னார் வரலாறு கட்டுரை பிரான்ஸ் திருகோணமலை விளையாட்டு சுவிற்சர்லாந்து முள்ளியவளை கவிதை அவுஸ்திரேலியா பிரித்தானியா பலதும் பத்தும் யேர்மனி அம்பாறை அறிவித்தல் கனடா மலையகம் தொழில்நுட்பம் மருத்துவம் அமெரிக்கா சிறுகதை டென்மார்க் விஞ்ஞானம் நியூசிலாந்து நெதர்லாந்து நோர்வே பெல்ஜியம் மண்ணும் மக்களும் காணொளி சினிமா இத்தாலி சவூதி மலேசியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/2913", "date_download": "2018-12-16T06:18:30Z", "digest": "sha1:DX6HO6QRDIR6UJCQOZVTERKT23NOQ7WE", "length": 9802, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Otomi, Estado de Mexico: San Felipe y Santiago மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nISO மொழி குறியீடு: ots\nGRN மொழியின் எண்: 2913\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்���ட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C04650).\nமற்ற மொழிகளின் பதிவுகளில் Otomi, Estado de Mexico: San Felipe y Santiago இன் சில பகுதிகளைக் கொண்டிருக்கலாம்\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.salaf.co/new_salaf/2018/11/15/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5-2/", "date_download": "2018-12-16T05:45:30Z", "digest": "sha1:BY7RLBSGIXBWAH56IUZEQ5B3NHJ6JB7Z", "length": 30659, "nlines": 155, "source_domain": "www.salaf.co", "title": "மீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 02 | Addar As Salafiyya", "raw_content": "\nஹாதிஹீ தஃவதுனா வ அகீததுனா\nமீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 02\nபின்வரும் ஹதீஸை அவர்கள் ஆதாரமாகக் கொள்கின்றார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமைகளில் நோன்பு நோற்கக்கூடியவர்களாக இருந்தார்கள். நாம் அவர்களிடம் அதுபற்றி வினவியபோது அவர்கள் அத்தினம் தான் பிறந்த தினம் என்றும் தனக்கு வேதம் இறக்கப்பட்ட தினம் என்றும் கூறினார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது பிறந்த தினத்தை இந்த ஹதீஸில் சிறப்பித்திருக்கின்றார்கள். எனவே, இத்தினத்தில் நாம் அவர்களது பிறப்பை நோன்பு அல்லது திக்ர் அல்லது ஸலவாத் அல்லது ஸதகா ஆகியவைகளை மேற்கொள்வதைக்கொண்டு கொண்டாடுகிறோம் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.\nஉண்மையில் நபியின் பிறப்பைக் கொண்டாடுபவர்கள் அவர்களை பின்பற்றுகின்றவர்களாக இருந்தால் அவர்கள் பிறப்பித்த கட்டளைகள் தடைவிதித்த விடயங்கள் ஆகியவற்றில் அவர்களை பின்பற்றியிருப்பதே அவர்களுக்கு மிக ஏற்றமானதாகும். அவர்கள் இத்தினத்தில் நோன்பு நோற்றார்கள். எனவே, இத்தினத்தில் நோன்பு நோற்பதுதான் மிக ஏற்றமானதாகும். ஆனால், இத்தினத்தில் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர��கள் மேற்கொள்ளாத ஒரு பித்அத்தையே உருவாக்கியிருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய வாதம் பிழையான ஒரு வாதமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் எனது வழிமுறையினையும் நேர்வழிபெற்ற கலீபாக்களின் வழிமுறையினையும் பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள். எனவே, நான்கு கலீபாக்களில் யாராவது திங்கட்கிழமை குறித்து வரக்கூடிய அந்த ஹதீஸை நபியின் பிறப்பைக் கொண்டாடுவதற்கான ஆதாரமாக விளங்கினார்களா\nஅஷ்ஷெய்க் பின் பாஸ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்: சில மனிதர்கள் கருதுவதைப்போல் இந்த ஹதீஸ் நபியின் பிறப்பைக் கொண்டாடுவதை அறிவிக்கவில்லை. மாறாக, அது திங்கட்கிழமையின் சிறப்பையும் அது கண்ணியமான நாள் என்பதையுமே அறிவிக்கின்றது. ஏனென்றால், இத்தினத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ அறிவிக்கப்பட்டது. இத்தினத்தில் தான் அவர்கள் பிறந்தார்கள். இத்தினத்தில் அல்லாஹ்விடம் அமல்கள் எடுத்துக்காண்பிக்கப்படுகின்றன. இத்தினத்தில் இருக்கின்ற சிறப்பம்சங்களை ஒரு மனிதன் அடைந்து கொண்டால் அது மிகவும் சிறப்பானதாகும். மாறாக, இதைவிட ஒன்றை அதிகரிப்பது அல்லாஹ் மார்க்கமாக்காத ஒன்றாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அது நான் பிறந்த தினமாகும் என்று கூறியது அத்தினத்தின் நோன்பின் சிறப்பை அறிவிக்கவேயாகும்.\nபின்வரும் ஹதீஸை ஆதாரமாகக்கொண்டு அவர்கள் நபியின் பிறப்பைக் கொண்டாடுவதை சரிகாண்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷூரா தினத்தில் யஹூதிகள் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். அப்பொழுது அவர்கள் இது என்ன என்று வினவினார்கள். அதற்கு யஹூதிகள் இத்தினம் ஒரு சிறந்த தினமாகும். இத்தினத்தில் அல்லாஹ் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் பனூ இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரியிடமிருந்து காப்பாற்றினான். எனவே, இத்தினத்தில் மூஸா நோன்பு நோற்றார் என்று கூறினார்கள். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உங்களைவிட மூஸாவுக்கு நான் மிகத்தகுதியானவன் என்று கூறிவிட்டு அத்தினத்தில் அவர்களும் நோன்பு நோற்று மக்களுக்கும் நோன்பு நோற்குமாறு ஏவினார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகில் நடைபெற்ற மார்க்க ரீதியான நிகழ்வுகளுக்கு காலத்தை நோட்டமிடக்கூடியவர்களாக இருந்தார்கள். அந்நிகழ்வுகள் நடைபெற்ற காலம் வந்தால் அதனை அவர்கள் ஞாபகப்படுத்தி கண்ணியமளிப்பார்கள் என்று அவர்கள் கூறுகின்றார்கள்.\nஅல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்த வேண்டும் என்பதை நாம் உண்மையெனக் கூறுகின்றோம். ஆனால், எமக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடை நபி பிறப்பல்ல. மாறாக, அவர்கள் தூதராக உலகிற்கு அனுப்பப்பட்டமையே அல்லாஹ்வின் பெரிய அருட்கொடையாகும். அவர்கள் தூதராக அனுப்பப்பட்டது அவனது அருள் என்பதை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது: நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பிய போது அல்லாஹ் அவர்கள் மீது நிச்சயமாகப் பேருபகாரம் புரிந்து விட்டான். அவர் அவர்களுக்கு அவனது வசனங்களை ஓதிக்காட்டி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி அவர்களுக்க வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக்கொடுப்போர். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டிலேயே இருந்தனர்.\n– ஆல இம்ரான்: 164\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பிறப்பைக் கொண்டாட முடியும் என்பதற்கு மார்க்கத்தில் அனுமதி இருந்தால் அவர்கள் பூமிக்கு தூதராக அனுப்பப்பட்ட தினத்தைக் கொண்டாடுவது மிக ஏற்றமானதாக இருக்கும். அத்தினத்தைக்கூட கொண்டாடுவதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை.\nஆஷூரா தினத்தில் நோன்பு நோற்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ்வின் அனுமதியின்படி கிடைத்த ஒன்றாகும். மீலாத் விழா கொண்டாடுதவற்கு அல்லாஹ்வின் அனுமதி உண்டா\nஅப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்: முஸ்லிம்கள் எதனை நலவாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடத்திலும் நலவாகும். முஸ்லிம்கள் எதனை அசிங்கமாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடத்திலும் அசிங்கமானதாகும்.\nஇச்செய்தியை இவர்கள் மீலாத் விழாக் கொண்டாட்டம் சரியென்பதற்கு ஆதாரமாக முன்வைக்கின்றார்கள். முஸ்லிம்கள் அதனை நல்ல ஒன்றாகக் கருதியிருக்கின்றார்கள். எனவே, அது அல்லாஹ்விடமும் நல்லதாக இருக்கின்றது என்று அவர்கள் வாதிக்கின்றார்கள்.\nஇந்த செய்தியில் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் முஸ்லிம்கள் என்பதன் மூலம் நாடியது அனைத்து முஸ்லிம்களையும் அல்ல. மாறாக, இதன் மூலம் அவர்கள் நாடியது ஸஹாபாக்களையே. ஏனென்றால், அச்செய்தியை நாம் முழுமையாகப் பார்த்தால் அதனை நாம் விளங்கிக்கொள்ளலாம். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: அல்லாஹ் அடியார்களின் உள்ளங்களைப் பார்த்தான். அடியார்களின் உள்ளங்களில் சிறந்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்தை அவன் கண்டுகொண்டான். அவனே அவர்களைத் தெரிவுசெய்தான். அவனுடைய தூதைக்கொண்டு நபியாக அனுப்பினான். பின்பு அவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உள்ளத்திற்குப் பின்பு அடியார்களின் உள்ளங்களைப் பார்த்தான். அவருடைய தோழர்களின் உள்ளங்களை அவன் அடியார்களின் உள்ளங்களில் சிறந்ததாகக் கண்டுகொண்டான். அவர்களை அவன் அவனுடைய மார்க்கத்திற்காகப் போராடக்கூடிய அவனுடைய நபியின் அமைச்சர்களாக ஆக்கினான். முஸ்லிம்கள் எதனை நலவென்று கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் நல்ல ஒன்றாகும். அவர்கள் எதனை தீமையாகக் கருதுகின்றார்களோ அது அல்லாஹ்விடம் தீமையானதாகும்.\nஎனவே, இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஸஹாபாக்கள் குறித்து இங்கு பேசியிருக்கின்றார்கள். முஸ்லிம்கள் என்பதன் மூலம் நாடப்பட்டது ஸஹாபாக்களையே ஆகும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.\nஅதனடிப்படையில் ஸஹாபாக்கள் நலவாகக் கருதிய பல விடயங்கள் காணப்பட்டன. ஹிஜ்ரத்தை அடிப்படையாக வைத்து நாற்காட்டி உருவாக்கியமை, அல்குர்ஆன் ஒன்று சேர்க்கப்பட்டமை, உஸ்மான் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீபாவாக நியமிக்கப்பட்டமை போன்ற விடயங்கள் அவர்கள் நலவாகக் கருதிய விடயங்களாகும்.\nமுஸ்லிம்களில் அதிகமானவர்கள் மீலாத் விழாவை நிராகரிக்கக்கூடியவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகவே, மீலாத் விழாவை முஸ்லிம்கள் நலவாகக் கருதிய விடயம் என்று நாம் கூறமுடியாது.\nஇங்கு முஸ்லிம்கள் நலவாகக் கருதியது என்பதன் மூலம் நாடப்பட்டது அவர்கள் ஏகோபித்த விடயங்களையே ஆகும் என்று இப்னுல் கைய்யிம், ஷாதிபீ, இப்னு குதாமா, இப்னு ஹஸ்ம் ரஹிமஹுமுல்லாஹ் ஆகிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஎனவே, எந்தவகையிலும் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறிய செய்தியில் மீலாத் விழாவுக்கு எந்த ஆதாரத்தையும் நாம் காணமுடியாது.\nபள்ளிவாசல்களில் வட்டமாக அமர்ந்துகொண்டு தஸ்பீஹ், தக்பீர் கூறுவது, அதனை மக்களுக்கு ஒருவர் கூற அம்��னிதர்கள் திருப்பிக்கூறுவது ஆகியன ஒரு சில முஸ்லிம்கள் கண்ட நலவாக இருந்தன. ஆனால், இவ்வாறு திக்ர் செய்வதைவிட்டும் அவர்களை இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அபூமூஸா அல்அஷ்அரீ ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் எச்சரித்தார்கள். ஏனென்றால், இவ்வாறு திக்ர் செய்வது மார்க்கத்தில் இல்லாத ஒன்றாகும். எனவே, முஸ்லிம்கள் நல்லதாகக் கருதினார்கள் என்பதற்காக வேண்டி பித்அத்களை நாம் உருவாக்க முடியாது என்பதை இச்செய்தி எங்களுக்கு உணர்த்துகின்றது.\n– அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்\nசத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01\nஆலிம்களின் பார்வையில் மீலாதுந் நபி விழா\nமீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 02\nமீலாத் விழாவை சரிகாண்பவர்களின் வாதங்களும் அதற்கான அறிவுபூர்வமான பதில்களும் – 01\nமீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 02\nமீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 01\nஅல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்\nமுஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்\nதியாகத்திருநாள் இவ்வுலகிற்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nசத்தியத்தை விட்டும் திசைதிருப்பக்கூடிய காரியங்கள் – 01\nமீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 02\nமீலாதுன் நபி கொண்டாட்டமும் அது குறித்த மார்க்கத்தின் நிலைப்பாடும் – 01\n‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 02\n‘லைலதுல் கத்ர்’ ஓர் ஆய்வு – 01\nஅல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்\nஸூரதுன் நூர் விளக்கவுரை – 20\nஸூரதுன் நூர் விளக்கவுரை – 19\nஸூரதுன் நூர் விளக்கவுரை – 18\nஸூரதுன் நூர் விளக்கவுரை – 17\nஅல்குர்ஆனை ஓதியதன் பின் என்ன கூறப்பட வேண்டும்\nமுஹர்ரம் மற்றும் ஆஷூரா தொடர்பான மார்க்கத் தீர்ப்புக்கள்\nஷவ்வால் மாத ஆறு நோன்புகளும் தொடர்ச்சியாக நோற்கப்பட வேண்டுமா\nஷவ்வால் மாத ஆறு நாட்கள் நோன்பின் சட்டம் என்ன\nகுழப்பங்கள் குறித்த நபியவர்களின் முன்னெச்சரிக்கைகளும் அவற்றின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nசிறப்புமிக்க ஹஜ்ஜை நாமும் செய்திடுவோம்\nஅல்லாஹ் மனிதனை சோதிக்கும் முகமாக ஏற்படுத்தியுள்ள தடைக்கற்கள்\nசமூக வலைத்தளங்களை மு��ையாகப் பயன்படுத்துவோம்\nநபிமார்களின் ஈமானிய வார்த்தைகளும் நாம் பெற வேண்டிய படிப்பினைகளும்\nDr. நுபார் – ஆடியோ\nசீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 30\nசீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 29\nசீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 28\nசீரத்துன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 27\nஅபூ அஸ்மா மில்ஹான் – ஆடியோ\nஜுமுஆ – உலகையே ஈடாகக் கொடுத்து தப்பிக்க முயற்சிக்கும் மனிதன்\nஇஸ்லாத்தின் வெளிச்சத்தில் ஜனநாயகமும் வாக்குரிமையும்\nஅல்லாஹ்வை ஒருமைப்படுத்தலும் அவனது தூதரை ஒருமைப்படுத்தலும்\nசில்மி இப்னு சம்ஸில் ஆப்தீன் – ஆடியோ\nதியாகத்திருநாள் இவ்வுலகிற்குச் சொல்ல விரும்பும் செய்தி என்ன\nமறுமை பயணத்தை ஞாபகப்படுத்தும் ஹஜ் பயணம்\nகுழப்பங்கள் குறித்த நபியவர்களின் முன்னெச்சரிக்கைகளும் அவற்றின் போது ஒரு முஸ்லிம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\n“ஸிபது ஸலாதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மினத் தக்பீரி இலத் தஸ்லீமி கஅன்னக தராஹா” எனும் நூலுக்கான விளக்கவுரை – 10\nஅன்றியும், நீங்கள் குடிக்கும் நீரைக் கவனித்தீர்களா\nமேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா\nநாம் நாடினால், அதை நீங்கள் குடிக்க முடியாத உப்பு நீராக்கியிருப்போம் (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா\nஇதுவே எனது பாதை நானும் என்னை பின்பற்றியவர்களும் தெளிவான சான்றின் அடிப்படையில் அல்லாஹ்வின்பால் அழைக்கிறோம் என்று (நபியே) நீர் கூறுவீராக. (12:108)\nஉங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்; அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/ponmagal-vanthaal-13-10-2018-vijay-tv-serial-online/", "date_download": "2018-12-16T07:07:39Z", "digest": "sha1:VMAD3LXZSNNICTPFMT3YFQHDX6LXVG65", "length": 2992, "nlines": 46, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "Ponmagal Vanthaal 13-10-2018 Vijay Tv Serial Online | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nபொன்மகள் வந்தாள் VIJAY MATINEE தொடர்கள் பிப்ரவரி 26 முதல் திங்கள் முதல் வெள்ளி மதியம் 2:00 மணிக்கு\nகேரட் சென்னா பிரியாணி எப்படிச் செய்வது\nநம் இரண்டு கால்கள் கைகள் ஒரே அளவாக இருப்பதில்லை ஏன் தெரியுமா நீங்கள் அறிந்திராத மனித உடம்பின் இரகசியங்கள்\nகேரட் சென்னா ப���ரியாணி எப்படிச் செய்வது\nநம் இரண்டு கால்கள் கைகள் ஒரே அளவாக இருப்பதில்லை ஏன் தெரியுமா நீங்கள் அறிந்திராத மனித உடம்பின் இரகசியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/side-effects-tamarind-018100.html", "date_download": "2018-12-16T06:04:33Z", "digest": "sha1:7DOTKQ2SGCRNNL3N5LGXIPWAWA2IW6RV", "length": 18732, "nlines": 152, "source_domain": "tamil.boldsky.com", "title": "உப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா? | Side effects of tamarind - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா\nஉப்பு போட்டா சொரண வரும்... புளி போட்டா என்னவெல்லாம் வரும் தெரியுமா\nபுளி. நம் வீடுகளில் தினமும் பயன்படுத்துகிறோம். சாம்பார், குழம்பு,ரசம் என்று எல்லாவற்றிலுமே புளி சேர்க்கப்படுகிறது, காய்கறிகள் போட்டு குழம்பு வைக்கிறோமோ இல்லையோ வாரத்தில் இரண்டு நாட்களாவது புளிக்குழம்பு இல்லாமல் இருக்காது. நம் மக்களின் உணவுகளில் புளி அத்தியாவசிய இடத்தை பிடித்திருக்கிறது.\nநம் நாவுக்கு புளிப்புச் சுவை பழகி விட்டது. அதனை நாம் தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருப்பதால் உடலில் என்னென்ன பக்க விளைவுகள் ஏற்படுகிறது தெரியுமா இது பொதுவான பக்க விளைவுகள் தான். உங்களுக்கு ஏதேனும் உடல் உபாதைகள் இருந்து தொடர்ந்து அதிகமான புளிப்புச் சுவையை எடுத்து வந்தால் அது உடல் ஆரோக்கியத்தை இன்னும் மோசமாக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபுளியை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது ரத்தம் உறைதலை தாமதப்படுத்தும். ஆஸ்ப்ரின், ஆண்ட்டி ப்ளேட்லெட்,நான் ஸ்டிராய்டல்,ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்கிறவர்கள் புளியை அதிகமாக தொடர்ந்து சேர்த்துக் கொண்டால் கட்டுப்பாடில்லாத ப்ளீடிங் ஏற்படும்.\nதொடர்ந்து புளியை சேர்த்து வருதவாதல் அது நம் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைத்திடும். இதனால் நமக்கு ஹைப்போக்ளைசீமியா ஏற்படக்கூடும். ஒரு நாளைக்கு பத்து மில்லி கிராம் புளி சேர்த்தாலே போதுமானது. ஆனால் நாம் தினமும் இதனை விட அளவுக்கு அதிகமாகவே எடுத்துக் கொள்கிறோம்.\nஇப்படி தொடர்ந்து அளவுக்கு அதிகமான புளியை எடுத்துவருவதால் நம் உடலில் குளுக்கோஸ் பற்றாகு��ை ஏற்ப்பட்டு விடும். குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் புளியை தவிர்ப்பது நல்லது. அல்லது முடிந்தளவு குறைக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் இது பல ஆபத்தான உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.\nதொடர்ந்து புளி எடுத்துக் கொள்கிறவர்களுக்கு சருமம் ஹைப்பர் சென்ஸிட்டிவிட்டியாக மாற வாய்ப்பிருக்கிறது. இது நமக்கு பல்வேறு பிரச்சனையை ஏற்படுத்திடும், குறிப்பாக சருமம் சிவந்திருப்பது, தடித்திருப்பது, தலைவலி, வாந்தி, அரிப்பு போன்றவை ஏற்படும்.\nஇதனை தவிர்க்க என்ன தான் மருத்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் அப்போதைக்கு குறையுமே தவிர முற்றிலுமாக குறையாது. இதற்கு காரணம் நீங்கள் புளிப்புச்சுவையை அதிகம் விரும்பும் நபராக இருக்கலாம்.\nபுளியில் அதிகப்படியான அமிலத்தன்மை இருக்கிறது. இதனை நிறைய எடுத்துக் கொள்வதால் அது நம் பற்களுக்கு ஆபத்தாகும். பற்களின் எனாமல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகளுண்டு. அதைவிட புளியில் இருக்கக்கூடிய அதிகப்படியான அமிலத்தன்மையினால் மவுத் அல்சர் வருவதற்கு கூட வாய்ப்புண்டு, சிலருக்கு நாக்கு தடிப்பதும் உண்டு.\nபேச்சுக்குறைபாடு உள்ளவர்கள் அதிகமாக புளி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.\nபுளியை அதிகம் பயன்படுத்தி வந்தால் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம். காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை, செரிமானக்கோளாறு ஆகியவை தான் பித்தப்பையில் கற்கள் உருவாவதற்கான காரணியாக இருக்கிறது. ஆனால் முக்கிய காரணியாக இருப்பது அதிக புளிப்புச் சுவை எடுத்துக் கொள்வது தான்.\nபுளியை அதிகமாக எடுத்துக் கொண்டால் அது நம் வயிற்றில் அமில உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உணவு சரியாக செரிக்கப்படாமல் அஜீரணமாக வாய்ப்புண்டு, உணவிலிருந்து கிடைக்கூடிய சத்துக்கள் நமக்கு முழுதாக கிடைக்காமலும், அமில உற்பத்தி அதிகமாக இருப்பதால் வயிற்று வலி இருந்து கொண்டேயிருக்கும்.\nஇது அதிகப்படியாக நம் உடலில் சேர்ந்தால் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற விடாது. இதனால் வயிறு உப்புசம், மலச்சிக்கல் ஆகியவை ஏற்படும்.\nஉங்களுக்கு இயற்கையாகவே கழிவு வெளியேறுவதில் சிக்கல் இருந்தால் புளி அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்த்திட வேண்டும்.\nஆண்ட்டி பயோட்டிக்ஸ் எடுக்கும் நபராக இருந்தால் உங்கள் உணவுகள் அதிக��்படியான புளி சேர்ப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் புளியில் இருக்கக்கூடிய அமிலங்கள் ஆண்ட்டி பயாட்டிக் மருந்துகளுடன் வினை புரிந்து நமக்கு பிரச்சனையை ஏற்படுத்திடும்.\nஇது ஆண்ட்டி பயாட்டிக் மருந்தின் வேலையை செய்ய விடாமல் தடுப்பதால் அதனால் கிடைக்க கூடிய பலன்கள் நமக்கு கிடைக்காது.\nகாய்ச்சல், இருமல் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் அதிக புளியை தவிர்ப்பது மிகவும் நல்லது. புளி நுரையிரலுக்கு தீங்கு விளைவிக்க கூடியது, இதனால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.\nநுரையிரல் பிரச்சனை இருப்பவர்களும் தங்கள் உணவிலிருந்து புளியை தவிர்ப்பது நல்லது.\nபுளியை தொடர்ந்து அதிகப்படியாக எடுத்துக் கொண்டேயிருந்தால் அது நரம்புகளை சுருங்கச் செய்திடும் Vasoconstriction என்ற பாதிப்பை ஏற்படுத்திடும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இயங்காமல் ஒரே இடத்தில் சேருவதால் நம் உயிருக்கே ஆபத்தாய் கூட முடியலாம்.\nஇது போன்ற ஆபத்துக்கள் உங்களுக்கு ஏற்கனவே உடலளவில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டு அதற்கான சிகிச்சைகள், மருத்து மாத்திரைகளை தொடர்ந்து கொண்டிருந்தால் புளியை குறைப்பது மிகவும் அவசியமாகும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nNov 9, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஉங்களுக்கு நாளைக்கு என்ன நடக்க போகுதுனு இந்த ரேகைய பார்த்து தெரிஞ்சிக்கோங்க..\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\n1980 மு��ல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/fake-degree-racket-busted-du-graduate-two-others-ran-27-fraud-websites-arrested/", "date_download": "2018-12-16T07:24:46Z", "digest": "sha1:3LGXEBV4INGWEAP7KVIEIAOXNYLUYJB7", "length": 14120, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டெல்லியில் விஷ்வரூபமெடுக்கும் போலி சான்றிதழ் விவகாரம்: பட்டதாரி உட்பட மூவர் கைது-Fake degree racket busted: DU graduate, two others ran 27 fraud websites, arrested", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nடெல்லியில் விஷ்வரூபமெடுக்கும் போலி சான்றிதழ் விவகாரம்: பட்டதாரி உட்பட மூவர் கைது\nடெல்லியில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை போலி கல்விச் சான்றிதழ்களை விநியோகித்து வந்ததாக காவல் துறையினர் கைது செய்தனர்.\nடெல்லியில் பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை போலி கல்விச் சான்றிதழ்களை விநியோகித்து வந்ததாக பட்டதாரி இளைஞர் உட்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஇதுகுறித்து, டெல்லி காவல் துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, டெல்லி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் பங்கஜ் அரோரா (35). இவர் டெல்லி ஹரிநகர் பகுதியில் எஸ்.ஆர்.கே.எம். எனும் பெயரில் போலியாக, கல்வி மற்றும் நல்வாழ்வு சமுதாயக் கூடத்தினை துவங்கி, அதன் மூலம் போலி சான்றிதழ்களை விநியோகித்து வந்துள்ளார். அவரின் கூட்டாளியும், ஏற்கனவே இத்தகைய புகாரில் கைது செய்யப்பட்டவரான பவிதர் சிங் என்பவரையும், அதே பகுதியில் அச்சகம் நடத்திவரும் கோபால் கிருஷ்ணா என்பவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.\nஇவர்கள் மூவரும் ஒரே செல்போன் மற்றும் இ-மெயில் முகவரி மூலம் 27 போலி இணையத்தளங்களை உருவாக்கி, போலி சான்றிதழ்களை தயாரித்து வந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.\n27 பல்கலைக்கழகங்களின் எம்.பி.பி.எஸ்., பி.எட்., ஜே.பி.டி., ஐடிஐ உள்ளிட்ட படிப்புகளின் சான்றிதழ்களை இவர்கள் தயாரித்து வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.\nமுன்னதாக, எஸ்.ஆர்.கே.எம். கல்வி மற்றும் நல்வாழ்வு சமுதாயக் கூடம் குறித்து, நாளிதழ் ஒன்றில் வந்த விளம்பரத்தை அடிப்படையாகக்கொண்டு ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளனர். அந்த புகாரில், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணமாக 8 பேரிடம் பங்கஜ் அரோரா ரூ.1,31,000 கேட்டதாகவும், சில நாட்கள் கழித்து பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றை கொடுத்ததாகவும் கூறப்பட்டிருந்தது.\nஇதனால், புகார்தாரர் அதிர்ச்சியடைந்தார். இந்நிலையில், அவர் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த நிலையில், அவரது பத்தாம் வகுப்பு சான்றிதழ் போலி என அதிகாரிகள் கூறியபோதே அவருக்கு தெரியவந்துள்ளது.\nஇதேபோன்று, ஆயிரக்கணக்கானோருக்கு அவர்கள் போலி சான்றிதழ்களை தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், அவை உண்மை சான்றிதழ்களுக்கு ஒத்ததாக இருக்கும் எனவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.\nவங்கி ஏடிஎம் மையங்கள் மூடப்படுகிறதா – மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பதில்\nஆந்திராவுக்கும், கருணாநிதிக்கும் என்ன சம்பந்தம்\nரபேல் விவகாரம் : யார் கண்ணிலுமே படாத CAG அறிக்கையை வைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறுவதா \nகோயில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் மரணம்\nமுடிவுக்கு வந்தது இழுபறி… ராஜஸ்தான் முதல்வர் – துணை முதல்வர் தேர்வு\nரபேல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி\nமுடிவுக்கு வந்தது இழுபறி… மத்தியப் பிரதேசத்தின் முதல்வராகிறார் கமல் நாத்\nநீண்ட தூரம் ரயில்களில் பயணம் செய்யும் பெண்களா நீங்கள் இதோ உங்களுக்காக ரயில்வேயின் புதிய அறிவிப்பு\nஐயப்ப பக்தர் தீக்குளித்து தற்கொலை… நான்காவது முறையாக கேரளாவில் பாஜக பந்த்\nவிஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ Sneak Peek\nஎதிர்ப்பை தகர்த்து வசூலில் சாதனை படைக்கும் ‘பத்மாவத்’\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nகருணாநிதி சிலை திறப்பு நிகழ்வில் சோனியா காந்தி - ராகுல் காந்தி பங்கேற்பு\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல�� கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nசினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kaatrukkenna-veli-song-lyrics/", "date_download": "2018-12-16T05:28:00Z", "digest": "sha1:OCDILX2IWEC5AKXTFS4PKCKF6FH7Q46D", "length": 6938, "nlines": 254, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kaatrukkenna Veli Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nஇசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்\nகுழு : ஆஹா ஆஆ\nபெண் : ஆஹா ஆஆ\nகுழு : ஆஹா ஆஆ\nபெண் : ஆஹா ஆஆ\nஆஆ ஆஆ ஆ ஹா\nஹா ஹா ஹா ஹா\nகுழு : ஹா ஹா ஹா\nபெண் : ஆஹா ஆஹா\nபெண் : { நான் வானிலே\nஆடுவேன் ஆடல் ஒன்று } (2)\nபெண் : கன்று குட்டி\nஎன்ன கட்டு பாடு காலம்\nகுழு : ஆஹா ஆஆ ஹா\nபெண் : தேர் கொண்டு\nசீர் கொண்டு வா சொந்தமே\nபெண் : பிள்ளை பெற்றும்\nகுழு : ஆஹா ஆஆ ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/2571", "date_download": "2018-12-16T07:15:24Z", "digest": "sha1:LLC3ER5YUPUVEFKILSBT5PHFPKIRIDE3", "length": 8423, "nlines": 81, "source_domain": "cineidhal.com", "title": "இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல் இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்", "raw_content": "\nகருமம் கருமம் இப்டியெல்லாமா டப்ஸ்மாஷ் பண்ணுவீங்க..\n இந்த கருமத்த நீங்களே பாருங்க\nFacebook இல் கணவன் போட்ட பதிவால் மனைவிக்கு நடந்த விபரீதம் \nகவர்ச்சியில் பின்னி எடுக்கும் ஆயிஷா Tamil Dubsmash அட்டுழியங்கள் \nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nHome Uncategorized இயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்\nஇயல்பான காதாப்பாத்திரங்களில் நடிக்க வேண்டும் நடிகர் ராஜ்கமல்\nமேல்நாட்டு மருமகன் படம் இம்மாதம் 16 ம் தேதி வெளியாவதால் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நடிகர் ராஜ்கமலிடம் பேசியபோது..\nஇயக்குனர் சிகரம் K.பாலச்சந்தர் அவர்களின் மோதிர விரலால் குட்டுப்பட்டு “சஹானா” என்னும் அவரது தொடரில் அறிமுகமாகி, தொடர்ந்து K.B சாரின் டைரக்‌ஷன் மற்றும் டைரக்‌ஷன் மேற்ப்பார்வையில், கவிதாலயாவின் 12 தொடர்களில் நடித்தேன்..\nதொடர்ந்து தொடர்களில் நடித்தால் சினிமா என்னும் கடலுக்குள் கால் பதிக்க முடியாதோ என்று, பிரபல இயக்குனர் ஒருவரின் அறிவுரைப்படி தொடரில் நடிப்பதை நிறுத்திவிட்டு சினிமாவில் தீவிரமாக வாய்ப்புத் தேடத் தொடங்கினேன்..\nகுணச்சித்திர வேடங்களுக்கான தேடலில் இருந்த எனது இயல்பான தோற்றம் இயக்குனர் MSS அவர்களுக்கு பிடித்துப்போக, உதயா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் நான் “மேல்நாட்டு மருமகன்” திரைப்படத்தின் கதாநாயகன் ஆனேன்..\nஆனால் பொருளாதார ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்த மேல்நாட்டு மருமகன், திரையிடுவதில் தாமதமானது..\nஅந்த இடைவேளையில் மேல்நாட்டு மருமகன் படத்தின் போட்டோஸ் பார்த்து “சண்டிக்குதிரை” என்னும் படத்திலும் எனக்கு கதாநாயகனாக வாய்ப்பு கிடைத்தது.. அந்தப் படம் வெளியாகி சுமாரான படம் என்ற பெயரைப் பெற்றது..\nமிகுந்த போராட்டத்திற்க்குப் பிறகு வரும் பிப்ரவரி 16, மேல்நாட்டு மருமகன் படம் திரைக்கு வருகிறது.\nஇன்னும் இரண்டு படங்களில் நாயகனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilamaithamizh.com/2015/06/", "date_download": "2018-12-16T06:29:26Z", "digest": "sha1:CVZGQQPGT5G5Z4A2HBPI3OQLW7JCCFV3", "length": 7342, "nlines": 139, "source_domain": "ilamaithamizh.com", "title": "June 2015 – இளமைத்தமிழ்", "raw_content": "\n[ October 15, 2018 ] நீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\n[ October 15, 2018 ] தீபாவளிப் புகைப்படம்\tபுகைப்படம்\n[ October 15, 2018 ] அன்பு, அழகு, அமைதி …\tகவிதை\n[ October 15, 2018 ] தீபாவளி என்றால் …\tகட்டுரை\nஉங்களுக்கு காணொளி எடுப்பதில் ஆர்வமுண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா ஒரு நிகழ்ச்சியை, குறும்படத்தை காணொளியாகத் தயாரித்தது உண்டா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா அல்லது, ஏதாவது ஒரு தலைப்பில் தமிழில் நன்றாகப் பேசும் திறன் உங்களுக்கு இருக்கிறதா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களால் நன்றாகப் பாட முடியுமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா உங்களுக்கு நன்றாகக் கதை சொல்ல வருமா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா இல்லை, தமிழில் உங்களுக்கு வேறு திறன்கள் இருக்கிறதா\nபழங்கள் சாப்பிட ருசியாக இருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும். பழங்களின் அழகை, விதவிதமான கோணங்களில் ரசித்து, நீங்கள் எடுத்த புகைப்படங்களை இங்கே பகிர்ந்து, பரிசுகளை வெல்லுங்கள். புகைப்படங்கள் நீங்கள் எடுத்ததாக இருக்க வேண்டும். ஒரு மாணவர் ஒரு படம் மட்டுமே அனுப்பலாம். போட்டிக்கு வரும் படங்களில், சிறந்த மூன்று […]\n எத்தனை விதமான நிகழ்ச்சிகள், போட்டிகள், கொண்டாட்டங்கள் அப்படி உங்கள் பள்ளியில் உங்களுக்கு நடந்த, உங்கள் நண்பர்களுக்கு நடந்த அல்லது நீங்கள் கேள்விப்பட்ட ஆர்வமூட்டும் சம்பவங்களை / கதைகளை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கதை 10 முதல் 20 வரிகளுக்குள் அமைவது நல்லது. உங்கள் […]\nமழை, மழை, அடை மழை\nகொட்டும் மழையைத் தொட்டுப் பார்ப்பது மகிழ்ச்சியான அனுபவம். இந்தப் படத்தைப் பார்த்ததும் உங்கள் மனதில் தோன்றும் கவிதையை எழுதுங்கள். இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கவிதைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக (Comments) நீங்கள் பதிய (Post) வேண்டும். உங்கள் பெயரையும், உங்கள் பள்ளியின் பெயரையும் உங்கள் கவிதைக்குக் […]\nபரிசுகள் என்றால் எல்லாருக்கும் பிடிக்கும். உங்களுக்குக் கிடைத்த மறக்க முடியாத பரிசைப் பற்றியும், அது ஏன் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்பதைப் பற்றியும் கட்டுரையாக இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள். கட்டுரை 10 முதல் 20 வரிகளுக்குள் இருந்தால் போதுமானது. உங்கள் கட்டுரைகளைத் தட்டச்சு செய்து, இந்தப் பக்கத்தில், பின்னூட்டமாக […]\nநீங்கள் காணொளி தயாரிப்பதில் திறனாளியா\nஅன்பு, அழகு, அமைதி …\nகார்த்திக். பி on அன்பு, அழகு, அமைதி …\nIlamaitamizh on தீபாவளிப் புகைப்படம்\nIlamaitamizh on தீபாவளிப் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-12-16T05:51:52Z", "digest": "sha1:4XI7FZ6MFRHHYR5CRMBAQCVWXWKIG4LW", "length": 19168, "nlines": 163, "source_domain": "maattru.com", "title": "தமிழ் Archives - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆணாதிக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் October 5, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nசமூகத்தில் நடக்கும் அநீதிகளை தனி ஒருவனால் தீர்த்துவிட முடியுமெனும் கதாநாயக அபத்தங்களைப் போல் இல்லாமல், பெருந்திரள் இளைஞர்களிடத்தில், கல்வி, காதல், வீரம், தாய்மை, அமைதி, விடுதலை, சுதந்திரம் எப்படி பேசப்பட வேண்டுமென விவாதிப்போம்.\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் September 15, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nசக படைப்பாளிக்கான அங்கீகாரத்தின் மீது எரிச்சலுற்று பொதுவெளியில் விமர்சிப்பது, அந்த படைப்பாளியை அவமானப்படுத்துவது இதெல்லாம் அறிவார்ந்த சமூகச் செயல்தானா என்கிற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.\nமக்கள் கிளர்ச்சி : பலன் என்ன\nஇதழ்கள், இளைஞர் முழக்கம் August 2, 2018 இளைஞர் மு‍ழக்கம் 0 Comments\nதிராவிட கட்சிகள் செய்யத் தவறிய இந்தக் கடமையை வரும் காலங்களில் இடதுசாரி மக்கள் இயக்கம் சாதிக்க வேண்டும்.\nமும்பையைக் கலக்கும் ‘இட்டிலி’க்காரர்கள் …\nஇந்தக் குட்டித் தமிழ்நாட்டிலிருந்து 3,00,000 இட்லிக்களும் மற்ற தென்னிந்திய உணவு வகைகளும் மும்பையின் பிற பகுதிகளுக்குச் செல்கின்றன. இந்தச் சமூகத்தினர் வசிக்கும் பக்கா சேரிகள் மும்பையின் முக்கிய இடங்களான சயான், மாஹிம் ஆகிய பகுதிகளுக்கிடையே இருக்கிறது.\nநிகழ்வுகள் July 10, 2015 லீப்நெக்ட் 0 Comments\nவிக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கிபீடியா பயனர்களும் ஒன்று கூடி உழைப்பதன் மூலம் விக்கித் திட்டங்களை மேம்படுத்தும் எண்ணமாகும். 2015 ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கி மாரத்தான் பற்றிய விவரங்களைக் கீழே காணலாம். நோக்கம் பழைய பயனர்கள் உற்சாகத்தோடு பங்களிக்கவும், புதிய பயனர்களை இணைக்கவும் இது நல்லதொரு முன்னெடுப்பாகவும் வாய்ப்பாகவும் இருக்கும். நேரம், தேதி சூலை 19 (ஞாயிற்றுக் கிழமை), 2015 அன்று 24 மணி நேரமும் (அவரவர் நேரத்திற்கு ஏற்ப). […]\n‘ஐ’ – ய்யே -2 : தணிக்கை அதிகாரி பக்கிரிசாமிக்கு சில கேள்விகள் …\nஇந்திய சினிமா, சினிமா, தமிழ் சினிமா January 24, 2015January 24, 2015 பதிவுகள் 0 Comments\n‘’ஐ’’ படம் மீதான எனது விமர்சனத்தை சிலர், ‘’மாதொருபாகனோடும்’’, கருத்துரிமை மீறல் என்றும் கூறுவது எனக்கு வர��த்தமாக இருக்கிறது.. முதலாவதாக எந்த நிலையிலும் இந்த படத்தை நான் தடைசெய்ய கொரிக்கை வைக்கவில்லை.. இப்படத்தை புறக்கணிக்கவும், இத்திரை ஆபாசத்தை தணிக்கை துறை முதல் எழுத்தாளர்கள், ரசிகர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் அதன் மூலம் இனி வரும் படங்களில் இதுபோன்ற அபத்தங்கள் நிகழாமல் தடுக்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன்.\nஇணைய முகவரிகளை தமிழில் பகிர்வது எப்படி\nநாம் ஒரு கட்டுரை அல்லது ஒரு தளத்தின் பக்கத்தின் லிங்க் (link) ஐ காப்பி செய்து சமூக வலைத்தளங்களில் பகிரும்போது ஒரு சிக்கலை அனைவரும் எதிர் கொண்டிருப்போம். அது யுஆர்எல் (URL) என்கோடிங் (Encoding) பிரச்சனைதான். கணினியின் கீ போர்டில் தமிழில் தட்டச்சு செய்யும் போது அதிலுள்ள தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாகக் கணினி எடுத்துக் கொள்ளும். தமிழில் நாம் தட்டச்சு செய்யும் எழுத்துக்கள் ஆங்கிலமாக இல்லாத காரணத்தினால், தமிழ் எழுத்துக்களுக்கு நிகரான ஆங்கில மொழி எழுத்துக்களாக மாற்றப்படுகின்றன. […]\nகாவியத்தலைவன் – நாடகக்கலையின் வேர்களை நோக்கிய பயணம் \nஇந்திய சினிமா, சினிமா, தமிழ் சினிமா December 1, 2014December 24, 2014 பதிவுகள் 0 Comments\nநாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளை முன்னிலைப் படுத்தி காட்சியமைப்புகள், நாடகத்தின் பரிணாம வளர்ச்சி, காலத்திற்கேற்ப கலைகளை மாற்ற வேண்டிய தேவை, நாடகக் கலையின் வீழ்ச்சி, அதன் குறியீடாக மனிதர்களின் வீழ்ச்சி என நுட்பமான பல விஷயங்கள் படத்தின் திரைக்கதையில் பலம் சேர்க்கிறது. பாரம்பரியத்தில் புதுமையை சேர்க்கலாமா வேண்டாமா என்கிற வாதத்தை கோமதி மற்றும் காளி மூலம் அவிழ்த்து விட்டு அதற்கான முடிவை பார்வையாளர்களிடமே விட்டு விடுகிறார் இயக்குனர்.\nஅரபு மொழியில் திருக்குறள்: செய்ததும், செய்ய வேண்டியதும் \nஅரபி, பர்மியம், சீனம், டச்சு, ஆங்கிலம், ஜெர்மன், பிரெஞ்சு, இத்தாலி, ஜப்பானீஸ், கொரியன், இலத்தீன், மலாய், போலிஷ், ரஷ்யன்,ஸ்பானிஷ், சிங்களம் ஆகிய உலக மொழிகளில் திறக்குறள் மொழியாக்கம் கண்டுள்ளது.\nவிஷவாயு மரணச் செய்திகளும், தோட்டியின் மகனும் …\n(எழுத்தாளர் சுந்தரராமசாமியின் பிறந்த நாளன்று, எழுத்தாளர் ‘தகழி சிவசங்கரன்’ எழுதி, சுந்தரராமசாமியின் மொழியாக்கத்தில் வெளிவந்த ‘தோட்டியின் மகன்’ நாவல் அறிமுகத்தை வாசிப்புக்காக வழங்குகிறோம்.) வாசிக்கும் பழக்கம் அறவே விடுபட்ட நிலையில் மீண்டும் ஏனோ இதன் மேல் ஈர்ப்பு வந்து ஒட்டிக்கொள்ள, எளிமையான தமிழ் புத்தகங்களை வாசிப்போம். என்று ஆரம்பித்து ச.தமிழ்செல்வன் நூல்களை வாசிக்கலானேன். எங்கள் பழைய புத்தக அலமாரியில் சில புத்தகங்கள் வாசிக்கும் பட்டியலை நீட்டியது. அப்படி அகப்பட்டது தான் “தோட்டியின் மகன் “. இந்த வார்த்தை, […]\n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஎதிரொலிக்கும் (88%, 7 Votes)\nஎதிரொலிக்காது (13%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/benefits", "date_download": "2018-12-16T06:39:13Z", "digest": "sha1:DN7JGUZABVB2KFYV5T2GZ2Z4UI3BJJQG", "length": 10782, "nlines": 124, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n‘பிரண்டை‘ ஒரு புன்செய் மூலிகைச் செடியில் இத்தனை பலன்களா\nபிரண்டை புண்களை ஆற்றும் ஒரு சிறந்த மூலிகை. பிரசவத்தின் போது பெண்களுக்கு பெல்விஸ் எனப்படும் இடுப்பு எலும்பின் விரிவாலும், குழந்தையின் பாரத்தாலும் பெண்களின்\nமுருங்கைக் கீரையில் இவ்வளவு மருத்துவ பலன்களா\nஓர் அவுன்ஸ் முருங்கைக்கீரையின் சாற்றில் ஓர் அவுன்ஸ் தேன் கலந்து படுக்கைக்குப்\n வித்யாசமான சிறுதீனி... எப்படிச் சுடுவதென தெரிந்து கொள்ளுங்கள்.\nபுளிய முத்தை வைத்துப் பல்லாங்குழி ஆடுவார்களெனக் கேள்விப் பட்டிருக்கிறேன். இதோ முதல் முறையாக அதை வைத்து வடையும் சுடலாம் எனத் தெரியவந்திருக்கிறது.\nகீரை ப்ரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் 40 வகை கீரைகளும், பலன்களும் (படங்களுடன்)\nகிட்டத்தட்ட 42 வகைக் கீரைகளைப் பற்றி நாம் இங்கே தெரிந்து கொண்டிருக்கிறோம். இவற்றுள் 20 வகைக் கீரைகளை மட்டுமே வாரத்தில் இருமுறையோ, மூன்று முறையோ உண��ாகப் பயன்படுத்தி வருகிறோம்.\nஉங்களுக்கு கத்தரிக்காய் சாப்பிடப் பிடிக்காதா இதைப் படிச்சப்புறம், நிச்சயம் சாப்பிடுவீங்க\nநாம் சாப்பிடும் காய்கறிகளின் பயன்கள் மற்றும் சத்துகளை அறிந்து சாப்பிட்டலாமே. காய்கறிகளில் நாம் முதலில் கத்தரிக்காய் பற்றி பார்ப்போம்.\nகற்றாழை ஜெல் மற்றும் ஜூஸின் நன்மைகள்...\nஇந்தியர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கற்றாழையை உணவுப் பொருளாகவும், மருத்துவத்துக்கும், அழகு சாதனப் பொருள் தயாரிப்பிலும் பயன்படுத்தி வருகின்றனர்\nபட்ஜெட்டில் ஏமாற்றம்: தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் இல்லை\nநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதி நிலை அறிக்கையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅளவறிந்து ‘பீர்’ அருந்தினால் கிடைக்கக் கூடிய அளப்பறிய ஹெல்த் பெனிஃபிட்கள்\nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க பீர் அருந்தலாம். பீரில் இருக்கக்கூடிய 1 கிராம் கரையக்கூடிய ஃபைபர் மூலக்கூறானது மனித உடலில் உள்ள LDL என்று சொல்லப்படக்கூடிய கெட்ட கொழுப்பைக் கரைக்க உதவுகிறது\nசுடுமண் தேநீர் கோப்பைகள் பயன்படுத்துவது ரசனைக்குரியது மட்டுமல்ல ஆரோக்யமானதும் கூட\nகண்ணாடி சகஜமாகப் புழக்கத்துக்கு வந்த பின் வீடுகள் தவிர தனியார் உணவகங்கள் மற்றும் காஃபீ கிளப்புகள் வரை எல்லாம் கண்ணாடி டம்ளர்களே காபீ, டீ பானங்களுக்கு உகந்தவை என்றாகி பல பத்தாண்டுகளாகி விட்டன.\nவாழைப்பழம் சாப்பிட்டு விட்டு தோலைத் தூர வீசுபவரா நீங்கள்\nவாழைப்பழத்தில் இருக்கும் சத்துக்களுக்கு சற்றும் குறையாது அதன் தோலிலும் கூட மனித உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்யத்துக்கும் தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. எனவே, வாழையைப் பொருத்தவரை அதன் தோலையும்\nசாக்லெட் சாப்பிட்டா உடல்நலனுக்கு கேடுன்னு யாரு சொன்னாங்க\nசாக்லெட் சாப்பிடும் போதெல்லாம், ‘சாக்லெட் உடல்நலத்திற்கு கெடுதல்’ என்று மூளைக்குள் அலார்ம் அடித்துக் கொண்டே இருந்தால் என்ன அர்த்தம்.\nபேறுகால பலன் திட்டம் முதல் குழந்தைக்கு மட்டுமா\nநீங்களே உங்கள் விரல்களின் மூலம் உங்கள் நோயைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறுகிறார் டாக்டர் பாசு கண்ணா.\nமுகப்பு | ���ற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26868/", "date_download": "2018-12-16T05:50:04Z", "digest": "sha1:KGO43SEK3RSCU2CMXQRYDPWNVPR43DBU", "length": 6872, "nlines": 122, "source_domain": "www.pagetamil.com", "title": "அமெரிக்கா முன்னாள் ஜனாதிபதியின் உடலுக்கு ட்ரம்ப் அஞ்சலி! | Tamil Page", "raw_content": "\nஅமெரிக்கா முன்னாள் ஜனாதிபதியின் உடலுக்கு ட்ரம்ப் அஞ்சலி\nஅமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் H.W. புஷ் இன் உடலிற்கு அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா ட்ரம்ப் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nநேற்று இரவு, ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர், பிளேயர் ஹவுஸில் வைக்கப்பட்டுள்ள H.W. புஷ்ஷின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.\nஇந்நிலையில் நேற்று மாலை, துணைத் தலைவர் மைக் பொம்பியோ 41 ஆவது ஜனாதிபதிக்கு புகழாரம் சூட்டினார். அவரது பாத்திரம், அறிவு மற்றும் பொது சேவைக்கு வாழ்நாள் முழுவதும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்தார். முன்னாள் ஜனாதிபதி ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் தனது 94 ஆவது வயதில் காலமானார்.\nஇவர் 41 ஆவது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலகிலேயே மிக அழகான மீன் விற்கும் பெண்\nஇந்த வருட சமூக ஊடகங்களின் ராணி இவர்தான்\nமுட்டாளை தேடினால் கூகுளில் ஏன் ட்ரம்ப் வருகிறார்: சுந்தர் பிச்சை விளக்கம்\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nநடிகை வீட்டிற்கு சுவர் ஏறி சென்றாரா விஷால்: பெண் அதிர்ச்சி குற்றச்சாட்டு\nமஹிந்த முகாமில் சங்கமிக்கிறார் வரதர்\nநல்ல நாள், பெருநாளில் இப்படியா வருவது\nகூட்டமைப்பிற்கு நாளை சத்தியசோதனை: ரணிலுடனான உறவு அம்பலமாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-12-16T06:08:28Z", "digest": "sha1:SJZ5MOBO4RWW45ACYG25SNXVWUJKLEAQ", "length": 4315, "nlines": 52, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "கொய்யாப்பழ கிரேவி எப்படி செய்வது | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nகொய்யாப்பழ கிரேவி எப்படி செய்வது\nகொய்யாப்பழ கிரேவி எப்படி செய்வது\nகொய்யாப்பழம் ஒரு கப் (நறுக்கியது),\nமிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன் (அல்லது காரத்துக்கேற்ப),\nபூண்டு – 6 பல் (தோல் உரிக்கவும்),\nமிக்ஸியில் அரை கப் கொய்யாப்பழம், பூண்டு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அடுப்பில் கெட்டியான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மீதமுள்ள கொய்யா துண்டுகளைப் போட்டு நன்கு வதக்கி, உப்பு சேர்த்து, அரைத்த கொய்யா கலவையையும் சேர்த்து கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.\nஸ்வீட் கார்ன் பச்சைப் பட்டாணி பிரியாணி எப்படிச் செய்வது\nகல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற வாரம் 2 நாட்கள் இந்த ஜூஸை குடிங்க\nமுருங்கைக்காய் பிரியாணி எப்படிச் செய்வது\nவாழைப்பழத் தோலை இந்த இடத்தில் தேய்த்தால் இவ்வளவு சிக்கல் குணமாகுமா\nஸ்வீட் கார்ன் பச்சைப் பட்டாணி பிரியாணி எப்படிச் செய்வது\nகல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்ற வாரம் 2 நாட்கள் இந்த ஜூஸை குடிங்க\nமுருங்கைக்காய் பிரியாணி எப்படிச் செய்வது\nவாழைப்பழத் தோலை இந்த இடத்தில் தேய்த்தால் இவ்வளவு சிக்கல் குணமாகுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2", "date_download": "2018-12-16T06:18:36Z", "digest": "sha1:T4XSOV72A4HLR5Y5UIDQKE72LMTUKEDK", "length": 4323, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உண்மையில் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உண்மையில் யின் அர்த்தம்\n‘சொல்லப்போனால்’, ‘பார்க்கப்போனால்’ என்ற ���ொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.\n‘முதலாம் சந்திரகுப்தர்தான் உண்மையில் குப்தப் பேரரசை உருவாக்கியவர்’\n‘‘கட்சித் தொண்டர்கள்தான் உண்மையில் ஏமாளிகள்’ என்றார் நண்பர்’\n‘உண்மையில் ஒரு வாரமாக எனக்குக் காய்ச்சல்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ganguly-talks-about-his-retirement-and-cricket-experiences-in-an-interview-291156.html", "date_download": "2018-12-16T07:12:47Z", "digest": "sha1:USGWOLLOK5LMOQMIGOJMKVFGIO37TWKI", "length": 14028, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "உலகமே என் காலடியில் கிடந்தது.. பின் எல்லாம் தலைகீழானது..தாதா கங்குலி-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nஉலகமே என் காலடியில் கிடந்தது.. பின் எல்லாம் தலைகீழானது..தாதா கங்குலி-வீடியோ\nதன் கிரிக்கெட் வாழ்க்கையில் நடந்த முக்கியமான சம்பவங்களை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ளார். கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியதில் இருந்து அணியை விட்டு விலகியது வரை பல சம்பவங்களை பற்றி இவர் அதில் பேசியுள்ளார். கேப்டனாக இருந்த போது உலகமே தன்னை மதித்ததாக அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அணியைவிட்டு நீங்கிய பின் உலகம் தன்னை எப்படி ஏளனமாக பார்த்தது என்றும் பேசியுள்ளார். அதேபோல் அவருக்கு கஷ்டமான சூழ்நிலையில் முக்கியமான அறிவுரை கூறிய ஒரு கிரிக்கெட் பிளேயர் குறித்த சுவையான நினைவு ஒன்றையும் பகிர்ந்து இருக்கிறார்.\nஇந்திய அணியின் 'தாதா' முன்னாள் கேப்டன் கங்குலி 2005 செப்டம்பர் மாதம் திடீர் என்று ஒருநாள் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவர் இந்திய அணியின் கேப்டனாக இருந்தார். அவருக்கு பதில் ராகுல் டிராவிட் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன்பின் இரண்டு வருடம் கழித்து 2007 ஜனவரியில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டார். மிகவும் சிறப்பாக விளையாடி வந்த போதே இந்த அணியில் இருந்து 2008ல் ஓய்வு பெற்றார்.\nஇந்தநிலையில் தன்னுடைய கேபிடென்சி பறிபோனது குறித்து கங்குலி பேசி இருக்கிறார். அதில் ''இந்திய அணியின் கேப்டனாக இருந்த போது மொத்த உலகமே என் க���லடியில் இருந்தது. ஆனால் ஒருநாள் திடீர் என்று நான் அணியில் இருந்து நீக்கப்பட்டேன். எந்த கேப்டனுக்கும் அப்படி ஒரு சூழ்நிலை வந்தது இல்லை. ஆனால் அந்த நிகழ்வுதான் என்னை முழு மனிதனாக மாற்றியது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.\nஉலகமே என் காலடியில் கிடந்தது.. பின் எல்லாம் தலைகீழானது..தாதா கங்குலி-வீடியோ\nபெர்த் டெஸ்ட், 3வது நாள் ஆட்டம்: கோஹ்லி சதம் அடித்தார்\nகோலி,ரகானே அரை சதம், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3-வீடியோ\nமுதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 326 ரன்கள் எடுத்து அணைத்து விக்கெட்டுகளையும் இழந்தது-வீடியோ\nபெர்த் இரண்டாவது டெஸ்ட்: ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 277/6-வீடியோ\nஇந்திய வேகபந்து வீச்சாளர்களை சமாளித்து அரை சதம் அடித்த ஆரோன் பின்ச்-வீடியோ\n2வது டெஸ்ட்: புதிய மைதானத்தில் களம் காணும் இந்தியா-வீடியோ\nஅறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு, தலைவர்கள் பங்கேற்பு\nவதந்திகளை நம்பாதீர்: கமல்ஹாசன் ட்வீட்\nஆஸ்திரேலியாவை பேசிப் பேசியே வெறுப்பேற்றிய ரிஷப் பண்ட்-வீடியோ\nஇந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது-வீடியோ\nஉஸ்மான் கவாஜா கேட்சை பாய்ந்து பிடித்த ரோஹித்-வீடியோ\n09-12-2018 இன்றைய ராசி பலன்-வீடியோ\nபிரசாந்தின் ஜானி எப்படி இருக்கு\nதுப்பாக்கி முனை படம் எப்படி இருக்கு\nசந்திரகுமாரி சீரியல் 4 அஞ்சலியைத் துரத்தும் வண்டு-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமஹிந்திரா அல்டுராஸ் ஜி4 காரின் ரிவியூ மற்றும் டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nடாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம்\n2018 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 20டி வாக்அரவுண்ட் ரிவ்யூ: இன்ஜின், வசதிகள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09004117/On-the-Dhanushkodi-roadThe-northern-state-came-from.vpf", "date_download": "2018-12-16T06:33:39Z", "digest": "sha1:5JV5DBTZDTNJQ3AN2XJCKZ6LPT7FXJLJ", "length": 12902, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the Dhanushkodi road The northern state came from the devotees Van falling || தனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து, 7 பேர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து, 7 பேர் படுகாயம்\nதனுஷ்கோடி சாலையில் வடமாநில பக்தர்கள் வந்த வேன் கவிழ்ந்து 7 பேர் படுகாயமடைந்தனர்.\nமத்திய பிரதேசம் மாநிலம் சினா என்ற இடத்தில் இருந்து ஓம்கார்சாகு (வயது 46) என்பவர் தனது குடும்பத்தை சேர்ந்த 15 பேருடன் திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து அவர்கள் ஒரு சுற்றுலா வேன் மூலம் ராமேசுவரம் வந்தனர். ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு சென்றனர்.\nஇந்த வேனை திருப்பதியை சேர்ந்த செல்வக்குமார் ஓட்டி வந்தார். அப்போது எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலையில் குவிந்திருந்த மணலில் சிக்கி அந்த வேன் கவிழ்ந்தது. இதில் ஓம்கார்சாகு, சோபன்சாகு (38), வினய்(45), லதா(40), அபின்ஷா(15), ஆரோம்கா(14), பிரதேஷ்(14) ஆகிய 7 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, திலகராணி, தனுஷ்கோடி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், ரத்தினவேலு ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து தனுஷ்கோடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். தனுஷ்கோடி பகுதியில் கடந்த இருதினங்களாக பலத்த காற்று வீசி வருவதால் எம்.ஆர்.சத்திரம் முதல் அரிச்சல்முனை வரையிலான சாலையை மணல் மூடியுள்ளது. இதனால் சுற்றுலா வாகனங்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றன. எனவே வாகன ஓட்டிகளின் சிரமத்தை தவிர்க்க சம்பந்தபட்டவர்கள் தக்க நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.\n1. பேரையூர் அருகே பெண்ணை உயிரோடு கொளுத்திய தொழிலாளியும் உடல் கருகி படுகாயம்\nபேரையூர் அருகே பெண் மீது மண்எண்ணெயை ஊற்றி உயிரோடு கொளுத்திய கணவரும் அந்த தீயில் கருகி படுகாயமடைந்தார்.\n2. சபரிமலை புனிதம் காக்க கோரி அய்யப்ப பக்தர்கள் போராட்டம்\nபல்வேரு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் அய்யப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n3. பெரம்பலூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்\nபெரம்பலூரில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.\n4. கார்த்���ிகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்\nகார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.\n5. திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா: நெல்லை பஸ்–ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது\nதிருச்செந்தூர் கந்தசஷ்டி விழாவையொட்டி நெல்லை பஸ், ரெயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n3. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/3463", "date_download": "2018-12-16T07:12:52Z", "digest": "sha1:2XFFKUBXKVRMMJ4W45S53FQS3GQT2ESO", "length": 10417, "nlines": 79, "source_domain": "cineidhal.com", "title": "கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட X வீடியோஸ் நடிகர் - பயம் போக்கிய லட்சுமிராய்! கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட X வீடியோஸ் நடிகர் - பயம் போக்கிய லட்சுமிராய்!", "raw_content": "\nகருமம் கருமம் இப்டியெல்லாமா டப்ஸ்மாஷ் பண்ணுவீங்க..\n இந்த கருமத்த நீங்களே பாருங்க\nFacebook இல் கணவன் போட்ட பதிவால் மனைவிக்கு நடந்த விபரீதம் \nகவர்ச்சியில் பின்னி எடுக்கும் ஆயிஷா Tamil Dubsmash அட்டுழியங்கள் \nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nHome News கட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட X வீடியோஸ் நடிகர் – பயம் போக்கிய லட்சுமிராய்\nகட்டிப்பிடிக்க கூச்சப்பட்ட X வீடியோஸ் நடிகர் – பயம் போக்கிய லட்சுமிராய்\nசமீப்த்தில் வெளியான x வீடியோஸ்’ படத்தில் ரோஹன் என்கிற நெகடிவ் ரோலில் நடித்து கவனிக்க வைத்தவர் நடிகர் அர்ஜுன். புழல் என்கிற படத்தில் நடிகராக உள்ளே நுழைந்த இவர் ஆர்யா,பாபி சிம்ஹா கூட்டணியில் உருவான ‘பெங்களூரு நாட்கள்’ படத்தில் லட்சுமிராயின் காதலராக நடித்தவர். மற்றவர்கள் எல்லாம் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.. ஆனால் இவர் வந்தது இதுவரை யாருமே சொல்லியிராத முற்றிலும் வேறு ஒரு காரணத்துக்காக.. அது என்னவென்றும் தான் சினிமாவில் நுழைந்தது குறித்தும் சில சுவையான விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் அர்ஜுன்.\nஎனக்கு இயல்பிலேயே கொஞ்சம் கூச்ச சுபாவம் அதிகம்.. என்னுடைய நண்பர்கள் தான் கேமரா முன்னாடி நின்று நடிக்கும்போது கூச்சம் போய்விடும் என சொல்லி என்னை மாடலிங்கிற்குள் அனுப்பி வைத்தார்கள்.. அப்போதுதான் விஷ்ணு என்கிற நண்பர் மூலமாக டான்ஸ் மற்றும் நடிக்க தெரிந்த ஆள் வேண்டும் என்பதால் ‘புழல்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nஅதன்பின் எம்.பி.ஏ முடித்துவிட்டு பயிற்சிக்காக அப்பல்லோ மருத்துவமனை ரிசப்ஷனில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.. அந்த சமயத்தில அங்கே சூர்யாவின் படப்பிடிப்பு ஒன்று நடைபெற்றது. அதில் பணியாற்றிய ரம்யா மூலமாக எதிர்பாராமல் பொம்மரிலு பாஸ்கர் இயக்கத்தில் ‘பெங்களூர் நாட்கள்’ பட வாய்ப்பு கிடைத்தது..\nஅந்தப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய சஜோ சுந்தர் நட்பு கிடைக்க, அப்படியே அவர் இயக்கிய ‘x வீடியோஸ்’ படத்திலும் வாய்ப்பு கிடைத்தது” என்கிறார் அர்ஜுன்.\n“பெங்களூர் நாட்கள் படத்தில் நடிக்கவேண்டும் என சொன்னபோது எனக்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. நானோ நடிப்புக்கு புதியவன். அதிலும் லட்சுமிராயுடன் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடு��்பது என்று வேறு காட்சிகள் .இருந்தது. ஆனால் லட்சுமிராய் தான் எனக்கு உற்சாகம் கொடுத்து கட்டிப்பிடிக்க வைத்தார்.\nஅதுமட்டுமல்ல இன்னுமொரு சோதனையாக பாபி சிம்ஹாவுடன் சண்டைபோடும் காட்சியில் நிறைய டேக் வாங்கி சொதப்பினேன். இப்போது ‘x வீடியோஸ்’ படத்தை பார்த்துவிட்டு, புதிய ஆள் மாதிரி தெரியவில்லை.. ரொம்பவும் இயல்பாக நடிக்கிறாய் என பலர் பாராட்டி வருவது மகிழ்சசியாக இருக்கிறது” என்கிற அர்ஜுன், நல்ல கதாபாத்திரங்களில் நடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69670/cinema/Kollywood/An-actor-and-MLA-assault-youth.htm", "date_download": "2018-12-16T06:36:08Z", "digest": "sha1:A4UMXF77QQO77TCWWMNXDPRS45CBQKDP", "length": 11155, "nlines": 154, "source_domain": "cinema.dinamalar.com", "title": "தாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய எம்.எல்.ஏ நடிகர் - An actor and MLA assault youth", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஅஜீத் படத்தில் இணையும் நஸ்ரியா | பிளாஷ்பேக்: 25 படங்களில் ஹீரோவாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரன் | புதியவர்கள் உருவாக்கும் ஹவாலா | உமா ரியாஸ் மகன் ஹீரோவானார் | நடிகை லினா பியூட்டி பார்லர் மீது துப்பாக்கி சூடு | புதிய கட்சி தொடங்கினார் கார்த்திக் | பிங் ரீமேக் அஜீத்தும், ஸ்ரீதேவியும் இணைந்து எடுத்த முடிவு: போனி கபூர் | சமந்தா பாட்டியாக நடிக்கும் பட தலைப்பு | சிம்புவின் பெரியார் குத்து பாடல் | கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு நகர்ந்த என்.ஜி.கே டீம் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nதாயின் கண்முன்னே இளைஞரை தாக்கிய எம்.எல்.ஏ நடிகர்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவ���ன் மிக முக்கியமான குணச்சித்திர நடிகர்களில் ஒருவர் தான் கணேஷ்குமார். மலையாள நடிகர் சங்கத்தில் துணைத் தலைவராகவும் பொறுப்பு வகிக்கிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு எம்.எல்.ஏவும் கூட.. மூன்றுமுறை எம்.எல்.ஏவாக தேர்வான கணேஷ்குமார், இன்று காலை, தனது டிரைவருடன் சேர்ந்து இளைஞர் ஒருவரை அவரது தாயின் கண் முன்னே தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று காலை கொல்லம் பகுதியில் ஒரு துக்க வீட்டிற்கு துக்கம் விசாரிக்க தனது காரில் சென்றார் கணேஷ்குமார். அந்த வீட்டை நெருங்கும்போது அதே வீட்டிலிருந்து கிளம்பி, தனது தாயுடன் வந்த அனந்தகிருஷ்ணன் என்கிற இளைஞர் தனது வாகனத்தை கணேஷ்குமார் காரின் முன்னால் நிறுத்தியதால் வழிவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.\nஇதனை தொடர்ந்து கோபத்துடன் காரில் இருந்து இறங்கிய கணேஷ்குமார் அந்த இளைஞரை அவரது தாயின் கண்முன்னே கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். உடன் கணேஷ்குமாரின் டிரைவரும் சேர்ந்து அவரை தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட நபர் தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிசை பெற்று வருகிறார்.\nகருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய\nபடு பயங்கர தோல்வியடைந்த 'ஆபீசர்' சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nநான் MLA . என்கிட்டயேவா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகை லினா பியூட்டி பார்லர் மீது துப்பாக்கி சூடு\nஹெட்போன் கேட்ட நடிகைக்கு துருப்பிடித்த கம்பிகள் பார்சல்\n'லூசிபர்' படத்தை பார்க்க கரண் ஜோஹர் ஆவல்..\nஅம்பானி வீட்டு திருமணம் : குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஒடியனுக்கு முதல் நாளே அதிர்ச்சி அளித்த பந்த்\nபேப்பரை பாலில் தொட்டு சாப்பிடுங்கள் ; ஹரீஷ் பெராடி கிண்டல்\nதேசிய விருது பெற்ற மலையாள இயக்குனர் காலமானார்\n96 தெலுங்கு ரீமேக்கில் சர்வானந்த்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகர் : ஹரிஷ் கல்யாண்\nநடிகை : ஷில்பா மஞ்சுநாத்\nநடிகர் : அஜித் குமார்\nநடிகை : வரலெட்சுமி ,கேத்ரின் தெரஸா\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/", "date_download": "2018-12-16T06:02:20Z", "digest": "sha1:ZYWBCR5F5NQPZA4Q65Y3ELQU7TT56UJ5", "length": 61613, "nlines": 546, "source_domain": "sankathi24.com", "title": "Home page | Sankathi24", "raw_content": "\nகிளிநொச்சியின் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெ\nகோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்\nமகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ளனர்.\nஇந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்\nபிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.\nதமிழர்களின் (தற்) கொலைகளுக்கு பின்னால் சிறிலங்கா இராணுவமே\nஇராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்\nதீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாகும் மகிந்த\nமனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்குவார்களாம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்\nஇன்று காலை 11.16 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் மேற்படி பதவி பிரமாணம் இடம்பெறவுள்ளது.\nசிறிலங்கா காவல் துறை மீது தாக்குதல்\nநவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற சிறிலங்கா உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல்\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்\nஇன்று மீண்டும் பதவியேற்கிறார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nசென்னை அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை\nவெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பளத்தில் 20% பிடித்தம்\nமலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்ட���த் தொழிலாளர்கள் வேலையில் உள்ள நிறுவனத்திலிருந்து பாதியிலேயே\nகாரை. ஈழத்துச் சிதம்பரத்தில் நாவல் மரம் முறிந்தது\nயாழ். குடாநாட்டில் கடும் காற்று\nயாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் உதயம்\nஎதிர்கால மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு\nகிளிநொச்சியின் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்து\nதியாக தீபம் திலீபன் நினைவலைகள்\nதான் நேசித்த மக்களுக்காக தான் நேசித்த மண்ணுக்காக ஒருவன் எத்தகைய உயர்ந்த உன்னதமான தியாக த்தைச் செய்ய முடியுமோ அந்த அற்புதமான அர்ப்பணிப்பைத் தான் திலீபன் செய்திருக்கிறான்.\nபிரான்சில் ஐந்தாம் நாளில் Sampigny நகரை அடைந்த ஈருருளிப் பயணம்\nபிரான்சில் இருந்து ஜெனிவா நோக்கிய மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணம் இன்று Sampigny நகரைச் சென்றடைந்தது...\nபேரணி அல்ல போர் அணி\nபேரணி அல்ல போர் அணியே தமிழீழ விடுதலையைப் பெற்றுத் தரும் - காசி ஆனந்தன்\nயாழ். நூலகம் எரிக்கப்படும் போது கண்கண்ட சாட்சி\nயாழ். நூலகம் எரிக்கப்படும் போது கண்கண்ட சாட்சி\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்பு நாள் - யேர்மனி , உரிமையோடு அழைப்பு\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி\nதமிழின அழிப்புக்கு நீதிகோரி யேர்மனியில் மாபெரும் பேரணி.\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nகவிஞர் செழியன் நினைவாக.....கவிஞர் சேரன்\nதமிழர்களின் இனப் படுகொலை விவகாரம்\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் தமிழர்களின் இனப் படுகொலை\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nநோர்வேயில் நடைபெற்ற மே1 எழுச்சிப்பேரணி\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\nகாலத்தின் தேவை அரசியல் வேலை- மாமனிதர் தராக்கி சிவராம்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n\"கனடாவின் Magnitsky Sanction சட்டம் தமிழினத்திற்கு எதிராக இனப்படுகொலையை செய்தவர்கள்மீது பாய வேண்டும்\"\nஇனவாதத்திற்கு உரமேற்றுவதற்காக மட்டு வவுணதீவு சம்பவம்\nஆஸ்திரேலியாவில் தமிழ் பாடத்தில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி\nசிங்கள ஒட்டுக்குழுவின் ஒக்ஸ்போர்ட் மாட்டுப் பண்ணையில் பிரித்தானிய காவல்துறை தேடுதல்\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்குவார்களாம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிதி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்\nஇன்று காலை 11.16 மணியளவில், ஜனாதிபதி செயலகத்தில் மேற்படி பதவி பிரமாணம் இடம்பெறவுள்ளது.\nசிறிலங்கா காவல் துறை மீது தாக்குதல்\nநவற்கேணி பிரதேசத்தில் விசாரணைக்காக சென்ற சிறிலங்கா உத்தியோகத்தர்கள் இருவர் மீது தாக்குதல்\nசிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்\nஇன்று மீண்டும் பதவியேற்கிறார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.\nகாரை. ஈழத்துச் சிதம்பரத்தில் நாவல் மரம் முறிந்தது\nயாழ். குடாநாட்டில் கடும் காற்று\nயாழ். பல்கலைக்கழகத்தில் இந்து கற்கைகள் பீடம் உதயம்\nஎதிர்கால மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு\nகிளிநொச்சியின் குறிப்பிட்ட சில வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்து\nகோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தி நடவடிக்கைகள் ஆரம்பம்\nமகிந்த ராஜபக்சவின் பதவி விலகல் அறிவிப்பை தொடர்ந்து முன்னாள் பாதுகாப்பு செயலா\nபுதிய அமைச்சர்கள் பட்டியல் இன்று கையளிப்பு\nரணில் விக்கிரமசிங்க தமது அமைச்சரவையின் பட்டியலை இன்று சிறிலங்கா ஜனாதிபதியிடம் கையளிப்பார்\nதமிழர்களின் (தற்) கொலைகளுக்கு பின்னால் சிறிலங்கா இராணுவமே\nஇராணுவம் பாவித்த சிகிரட் துண்டங்களை காட்டி தண்டிக்கப்பட்ட என் மகன்\nநாளை காலை ரணில் பிரதமராக பதவியேற்பார்\nகட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கூறியுள்ளார்.\nமூன்றிலிரண்டு பெரும்பான்மையை இல்லாமல் செய்துள்ளோம்\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன கூறியுள்ளார்.\nமைத்திரி அணியின் 20 பேர் எம்முடன்\nநாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார\nமைத்திரி இணைந்து பணியாற்ற தயார்\nஐக்கியதேசிய கட்சி தயார் என பிரதிதலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது\nஇராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ\nகோத்தபாய ராஜபக்சவை முன்னிறுத்தும் நடவடிக்கைகளை அவரது ஆதரவாளர்கள் ஆரம்பித்துள்ளனர்\nபாதாள உலகத்தினருக்கு துப்பாக்கி விநியோகித்த இராணுவ அதிகாரி\nஎதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.\nதீவிர சிங்கள பௌத்த பிரச்சாரத்திற்கு தயாகும் மகிந்த\nமனித உரிமை செயற்பட்டாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்\nநாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும் ஐக்கிய தேசிய கட்சி- மஹிந்த ராஜபக்ஷ\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆணைக்கு அடிபணிய மறுத்தால், ஐக்கிய தேசிய கட்சி நாடாள\nகருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்\nசென்னை அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை\nபசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் வைகோ\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர்-கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய\nராகுல் காந்தியால் இந்தியாவில் எந்த மாற்றத்தையும் கொண்டு வர முடியாது\nதமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவு\nதிறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.\nதிருமாவளவன் வழக்கு தொடர்ந்தால் சந்திக்கதயார்-எச்.ராஜா\nரபேல் விமான விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவு பிறப்பிக்க முடியாது என ச\n13 பேர் பலியான ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ள\nஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை\nஆறுமுகசாமி ஆணையம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.\nஒரே ஒரு முதல்வர் பதவியாவது இளைஞருக்கு கொடுங்கள்\nபிரியங்கா காந்தி யோசனை தெரிவித்திருந்தார். ஆனால் அது நிறைவேறவில்லை.\nபிரசாதம் சாப்பிட்ட 6 பேர் பரிதாப பலி கர்நாடகாவில்\nகர்நாடக மாநிலம் சாமராஜநகர் ஹனுர் தாலுகாவில் சுல்வாடி கிராமத்தில் அமைந்துள்ளது\nகனிமொழிக்கு திமுக மகளிர் அணி வரவேற்பு\nசிறந்த பெண் “நாடாளுமன்ற வாதி” என்ற விருதை துணை ஜனாத��பதி வெங்கையா நாயுடு வழங்கினார்.\nமுக ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் செந்தில்பாலாஜி\nரபேல் ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது.\nஇந்தியாவில் தான் தமிழகம் இருக்கிறதா\nடாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ் நாட்டில் உள\nவிஷ்ணு சிலை மோதி வீடுகள் சேதம்-திருவண்ணாமலை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து பெங்களூருவுக்கு ராட்சத வாகனத்தில் கொண்டு செ\nபலப்பரீட்சையில் மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார் என்று திருமாவளவன் கூறினார்.\nசசிகலாவிடம் வருமான வரித்துறை விசாரணை தொடங்கியது\nபெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை\nசபரிமலை விவகாரத்தில், கேரள மாநில அரசின் அணுகுமுறையை கண்டித்து, பா.ஜனதா சார்பி\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க மறுப்பு-சுப்ரீம் கோர்ட்\nசிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க ஐ.ஜி.\nகாற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுகிறது\nதென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த மண்டலம் நாளை புயலாக மாறுவதால்\nகூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வழங்கிய விசேட செவ்வி\nகிளிநொச்சியில் அனைவரும் இரணைமடுவை தங்களின் ஒரு பொக்கிசமாக நோக்குகின்றனர்.\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 23\nஇரட்டை முகவர்களிடம் வாய்விட்டுச் சிரித்த கோத்தபாய - கலாநிதி சேரமான்\nபிரான்ஸ் அரசியல்: தடுமாறுகிறது ஐரோப்பா\nஜனாதிபதி மக்ரோனின் தொடர்ச்சியான அரசியல் கனவைக் கடுமையாக பாதித்துள்ளது எனலாம்.\nவேறு வழியின்றி அதில் கைஒப்பமிட்டதானதுமான செய்தி ஒன்றை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கசியவிட்டுள்ளார்.\nநாடாளுமன்றில் இன்று நடந்தது என்ன \nஇன்று(23) காலை நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 22\nமறையாத சூரியனும், அணையாத விடுதலைத் தீயும்\nஅன்றாடம், எங்களுக்கிடையே நடைபெறும் உரையாடலின் போது, “நாளை என்ன நடக்குமோ என்று யாருக்குத் தெரியும்”\nசித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தோற்கடித்து கூட்டமைப்பினை தமிழரசு கைவசம் முழுமையாக கொண்டு.....\nமாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nதமிழர் தாயகத்தின் உண்மை நிலைமைகளையும் உடனுக்குடன் சிங்கள மக்களிடம் எடுத்துக் கூறினார்.\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 21\nஆனந்தகுமாரசுவாமி முகாமில் காத்திருந்த அதிர்ச்சி - கலாநிதி சேரமான் யார் அந்த சிரஞ்சீவி மாஸ்டர்\nஆட்டம் காண வைக்கும் அப்ப விருந்துகள் - பிலாவடிமூலைப் பெருமான்\nவணக்கம் பிள்ளையள், இப்ப கொஞ்ச நாளாக உங்களோடை நாலு சங்கதி கதைக்காட்டி எனக்கு என்னவோ வேதாளத்தின் கேள்விக்குப் பதில் சொல்லாட்டித் தலை வெடிச்சுப் போகிற நிலையில் இருந்த விக்கிரமாதித்தனின் நிலை தான் பாரு\nவெளிநாட்டுத் தொழிலாளர்கள் சம்பளத்தில் 20% பிடித்தம்\nமலேசியாவில் பணியாற்றும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வேலையில் உள்ள நிறுவனத்திலிருந்து பாதியிலேயே\nஇந்தியா - பிரான்ஸ் இடையே புதிய ஒப்பந்தம்\nபிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் லீ டிரியன், புதுடெல்லியில் வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.\nஒடிசா முதல் மந்திரிக்கு டெண்டுல்கர் பாராட்டு\nஒடிசாவில் நடைபெற்று வரும் உலககோப்பை ஹாக்கி போட்டிக்கான ஏற்பாடுகளை\n6.8 மில்லியன் பேரின் போட்டோக்கள் திருட்டு ஃபேஸ்புக் தளத்திலிருந்து\nதகவல் திருட்டு என்பது தற்போதைய இன்டர்நெட் உலகில் அதிகரித்து வருகிறது.\nபிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவு ரூ.2,010 கோடி\nஉள்நாட்டுப் பிரச்னைகள் ஆயிரம் இருக்க ஊர் ஊராக சுற்றுகிறார் பிரதமர் மோடி என்று\nமேற்கு ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பபு- ஆஸ்திரேலியா\nஆனால் இஸ்ரேலில் அமைதி திரும்பும் வரை தூதரகத்தை டெல் அவிவில் இருந்து மாற்ற மு\nமிதக்கும் அணு மின் நிலையம் - ரஷியா உருவாக்கி சாதனை\nஉலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை (‘அகடமிக் லோமோனோசோவ்’ என்ற பெயரிலான\nஆட்கடத்தல் படகுகளை தடுக்கும் ஆஸ்திரேலிய நடவடிக்கைக்கு புதிய தளபதி\nபுதிய தளபதியாக மேஜர் ஜெனரல் கிராக் புர்னி நியமிக்கப்பட்டுள்ளார்.\nகாந்தி சிலை அகற்றம் ஆப்பிரிக்க நாடான கானாவில்\n20 ஆம் நூற்றாண்டில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போற்றப்பட்ட தலைவர\nஇந்திய ரூபாய் நோட்டுகளுக்கு தடை நேபாள அரசு\nநேபாளத்தில் இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுகளான ரூ.2000 ரூ.500 ரூ.200 ஆகிய ந\nபிரான்சில் கிறிஸ்மஸ் சந்தை மீது தாக்குதலை மேற்கொண்ட நபர் சுட்டுக்கொலை\nபிரான்ஸின் ஸ்டிரஸ்பேர்க் நகரின் கிறிஸ்மஸ் சந்தை மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார்\nஅமெரிக்கா மீது வெனிசூலா அதிபர் குற்றச்சாட்டு\nஎன்னை கொலை செய்யவும், வெனிசூலாவில் ஆட்சியை கவிழ்க்கவும்\nபாக்., பிரதமர் இம்ரான் கானின் தங்கைக்கு ரூ.2940 கோடி அபராதம்\nஇஸ்லாமாபாத்: வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்து வாங்கிய விவகாரம் தொடர்பாக பாகிஸ\nசாக்லெட் சாலையில் ஆறாக ஓடியது -ஜெர்மனி\nஜெர்மனில் வெஸ்டான்னேன் என்னும் இடத்தில் ட்ரேமேய்ஸ்டெர் என்னும் சாக்லேட் தயாரி\nஆஸ்திரேலியாவில் தஞ்சம்கோரும் சீனர்களின் எண்ணிக்கை 300% அதிகரிப்பு\n2017 மற்றும் 2018க்கு இடையே மும்மடங்கு அதிகரித்து காணப்படுகின்றது.\nசீனாவுக்கு தனியாக கூகுள் தேடு பொறி இல்லை-சுந்தர் பிச்சை\nசீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் ச\nமனச்சிதைவு, வெறி நோயை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பில் ரஷியா சாதனை\nநவீன மருந்தை ரஷிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nகனடாவில் கைதான சீன நிறுவன நிதித்துறை அதிகாரி பிணையில் விடுதலை\nசீன நிறுவன நிதித்துறை தலைமை அதிகாரி மெங் வான்ஜவ் ஜாமினில் விடுதலையானார்.\nபிரான்சில் மர்ம நபர் துப்பாக்கி சூடு\n3 பேர் பலி; 12 பேர் காயம்\nபிரேசில் நாட்டில் நடந்த துப்பாக்கி சூடுட்டில் 5 பேர் பலி\nபிரேசில் நாட்டின் சாவோ பவுலோ நகர் அருகே காம்பினாஸ் என்ற பகுதியில் கத்தோலிக்க\nலெப்.கேணல் மதி அவர்களின் 30 ஆண்டு நினைவு\nமுன்னாள் யாழ். மாவட்ட தளபதி லெப்.கேணல் மதி அவர்களின் 30ம் ஆண்டு நினைவு\nமட்டு - அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் ஜீவன் உட்பட்ட மாவீரர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்\nகேணல் பரிதி அவர்களின் ஆறாம் ஆண்டு வீர வணக்க நாள் இன்றாகும்.\nபிரிகேடியர் சு ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 11ஆம் ஆண்டு வீரவணக்க நாள் \nசிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு\nமேஜர். பிரான்சிஸ் வீரவணக்க நாள்\nமட்டக்களப்பு – அம்பாறை மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதல் அரசியல்துறைப் பொறுப்பாளர் மேஜர் பிரான்சிஸ்\nஈழமுரசு வார இதழை உருவாக்கி அதனை புலம்பெயர��வாழ் மக்களின் தகவல் தொடர்பு ...\nலெப்.கேணல் நாதன், கப்டன் கஜன் - 22ம் ஆண்டு வீரவணக்க நாள்\nலெப்.கேணல் நாதன்–கப்டன் கஜன் ஆகியோர் தாயக விடுதலைக்காக புலம்பெயர் நாடுகளில் ப\nஎல்லாளன் நடவடிக்கையில்....லெப்.கேணல் தமிழ்மாறனின் பங்களிப்பு\nவேவு அணியின் பொறுப்பாளராக லெப்.கேணல் தமிழ்மாறன் நியமிக்கப்பட்டிருந்தார்.\nமன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப். கேணல் விக்ரர் வீரவணக்க நாள்\nஅடம்பன் பகுதியில் 12.10.1986 அன்று சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது\nமுதல் பெண் மாவீரர் 2ம் லெப் மாலதி\nஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன்\n2ம் லெப்.மாலதி வீரவேங்கை அன்ரன் உட்பட்ட ஆறு மாவீரர்களின் வீரவணக்க நாள் \n31 ம் ஆண்டு வீரவணக்க நாள்\nபன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்..\nலெப்.கேணல் குமரப்பா – லெப்.கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளின் 31ம் ஆண்டு நினைவில்..\nகேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nபெருவிருட்சம் கேணல் சங்கர் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவு வணக்கம்\nதியாக தீபம் லெப் கேணல் திலீ­ப­ன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு\nதியாக தீபம் லெப் கேணல் திலீ­ப­ன் அவர்க்ளின் 31 ஆம் ஆண்டு நினைவு நாள்.\nநல்லூர் முன்றலில் எழுந்ததோர் வேள்வித் தீ கருகிப்போனதோர்... உன்னத தியாகம்\nலெப்.கேணல் சுபன் உட்பட்ட மாவீரர்களின் 26 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nபூநகரி - பள்ளிக்குடா பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படையினரின்\nமட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா)\nதென் தமிழீழ மட்டு.மண்ணின் முதல் மாவீரன் லெப்ரினன்ட் ராஜா (பரமதேவா)\nதியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் எண்ணத்திலிருந்து……….\n10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nகாவியமான 10 கரும்புலி மாவீரர்களின் 10ஆம் ஆண்டு வீரவணக்க நாள்\nதளபதி லெப் கேணல் ராஜன்\nஎதிரியின் புதிய நில அக்கிரமிப்பை கண்டு குமுறிக்கொண்டிருந்த ராஜன்\nமக்ரோனை மண்டியிடவைத்த மஞ்சள் அங்கி\nபிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தான் தவறிழைத்துவிட்டதாக\nதேசத்தின் குரல் அவர்களின் 12 வது ஆண்டு நினைவேந்தல்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியரும், அரசியல் ஆலோசகருமான தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் ....\nதேசத்தின் குரல் 12 ஆம் ஆண்டு வண��்க நிகழ்வு\nதேசத்தின் குரல் 12 ஆம் ஆண்டு வணக்க நிகழ்வு\nஈழத்துத் திறமைகள் - 22.12.2018\nஎமது இளையோர் மத்தியில் ஒழிந்திருக்கும் திறமைகளை\nஇராச பறவை தன் சிறகெடுத்துப் போன 12ம் ஆண்டு வணக்க நிகழ்வு\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழு - பிரித்தானியா\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்\nதேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் எழுச்சி வணக்கம்\n20 ஆவது அகவை முத்தமிழ் விழா\nசர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பான க்ரீன்பீஸ் அமைப்பும் கிழக்கு ஆசியாவின் இஞ்சியா\nஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருப்பவருக்கு ரூ.72 லட்சம் பரிசு\nஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வருவதைத் தெளிவாக தெரிந்து வைத்திருக\nஉங்கள் குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிடாதீகள்\nபெற்றோர் தங்கள் குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிட்டு பேசுவது, மற்றவர்கள் மு\nமுளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள்\nசாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள்\nபாத வெடிப்புக்கு சிறந்த தீர்வு\nநம்மில் பலருக்கு ஏற்படும் பாதவெடிப்பின் காரணமாக பல அசௌகரியங்களை சந்திக்க வேண\n102 வயது மூதாட்டி விமானத்தில் இருந்து குதித்து சாதனை\nசிட்னி, ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐரீன் ஓ ஷக் 102 என்ற மூதாட்டி விமானத்தில் இருந்\nதமிழனின் முயற்சியில் உருவாகி இருக்கும் சமூக வலைத்தளம்\nபுதுவரவாக பிக்சாலைவ் (Pixalive) இருக்கிறது.\nகாற்று மாசு சிறுநீரகத்தையும் பாதிக்கும்\nசுற்றுச்சூழல் மாசுபாட்டால் நேரடியாக நுரையீரல் பாதிக்கப்படும் என்பதும், சுவாசம\nஅண்ணனுக்கு மதி நுட்பம் கூறிய ஆசானே\nஎமது தேசத்தின் குரலே வீரவணக்கம்\nஉடல் எடையை குறைப்பது எப்படி\nஇயற்கையான முறையில், திட்டமிடல்களோடு தீர்மானமாக செயல்பட்டால் உடல் எடை குறைவதோட\nகுழந்தைகளை சரியாக வழிநடத்தினால் நிச்சயமக வெற்றி பெறுவார்கள்\nபெண் பிள்ளைங்க நல்லா படிக்கணும், நல்ல வேலைக்கு போக வேண்டும் என்று பல வி‌ஷயங்க\nஎய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு\nஉயிர்க்கொல்லியான எய்ட்ஸ் நோய்க்கு இஸ்ரேலைச் சேர்ந்த ஜியோன் நிறுவனம் மருந்து க\nஉடல்நலப் பாதிப்பாக உயர் ரத்த அழுத்தம் உருவாகியுள்ளது\nஇன்று உலக மக்களைப் பயமுறுத்தும் ஓர் உடல்நலப் பாதிப்பாக உயர் ரத்த அழுத்தம் உரு\n���னித இருதயத்துக்கு பதிலாக பன்றியின் இருதயம்\nஇருதய நோய்கள் காரணமாக ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.\nஆஸ்துமா வருவதற்கான காரணங்கள் என்னென்ன…\nமனிதகுலத்துக்கு சவாலாக விளங்கும் நோய்களில் ‘க்ரானிக்’ (Chronic) எனப்படும் நாள\nயாரும் உணவளிக்காததால் தனது காலையே கடித்து சாப்பிட்ட நாய்.\nஅமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள ஒரு நாய் யாரும் உணவளிக்காததால்\nஉடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கும்.\nரசாயனம் கலந்த கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிக்கிறது\nபூச்சிக்கொல்லிகள் கலந்த ரசாயன கழிவுநீரை நெற்பயிர் சுத்திகரிக்கிறது என்று அமெர\nகுளிர்காலத்தில் அரிசி, கோதுமை, பார்லி, வாழை, தக்காளி, தேங்காய், அப்பிள், பேரிக்காய் உண்ணுங்கள்\nமீனவரின் வலையில் 48 கிலோகிராம் கொக்கேன் போதைப்பொருள்\nமார்ஷல் தீவுகளைச் சேர்ந்த மீனவர் ஒருவரின் வலையின் 48 கிலோகிராம் கொக்கேன் போதை\nமீண்டும் படம் இயக்கும் சேரன்\nசொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்கள\nதென்னிந்திய பிரபலங்களில் தனுஷ் முதலிடம்\n80 லட்சத்திற்கும் அதிகமானோர் அவரை பின்பற்றுகின்றனர்.\nஅரசின் திட்டங்களை விமர்சிக்கக் கூடாதா நீதிபதி கேள்வி\nசர்க்கார் படத்தில் தமிழக அரசு வழங்கும் இலவச பொருட்களை எரிப்பது போன்ற காட்சிகள\nசதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்த\nவிஜய் சேதுபதி நடித்த சீதக்காதி பெயருக்கு எதிர்ப்பு\nசீதக்காதி’ படத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி வற்புறுத்தியுள்ளது.\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவராக பாக்யராஜ்\nதமிழ் சினிமாவில் எழுத்தாளர்கள் தங்களது கதைச் சுருக்கம், கதை வசனம், திரைக்கதை\nஎனக்கும் அரசியலுக்கு எந்த சம்மந்தமும் இல்லை-ராகவா லாரன்ஸ்\nநடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளான இன்று இந்திய பிரபலங்கள் பலர் அவருக்கு சமூக வ\nஅடுத்த சாட்டைக்கு தயாரான சமுத்திரகனி\nசாட்டை படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்கு’அடுத்த சாட்டை’ என்று பெயர்\nஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு\nராணிப்பேட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.\nமுதல் முறையாக ஜோடி இல்லாமல் ஒரு ப��த்தில் -கார்த்தி\nகார்த்தி நடிக்கும் 18-வது புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று ஆரம்பரம\nஏ ஆர் ரஹ்மானின் தங்கை இசையமைப்பாளராக அறிமுகம்\nஇசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானீன் இளைய தங்கையான இஸ்ரத் காதீரி ‘யோகி டா ’என்ற படத்தின\nஹீரோவாக நடித்த ஸ்ரீகாந்த் தற்போது வில்லனாக நடித்துள்ளார்.\nரோஜா கூட்டம் படம் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில், பார்\nஹிலாரி கிளிண்டனை சந்தித்த வித்யா பாலன்\nஅம்பானி வீட்டுத் திருமணத்தில் வித்யா பாலன் ஹிலாரி கிளிண்டனுடன்\nமுதல்வன் படத்தின் இரண்டாவது பாகத்தில் விஜய்\nவெற்றி பெறும் படங்களில் இரண்டாம் பாகங்களை எடுப்பதில் தமிழ் சினிமா இயக்குநர்கள\nஇந்திய அளவில் செல்வாக்கான 50 பேர் பட்டியலில் நயன்தாரா\n50 பேர் பட்டியலை ஜிகியூ என்ற இதழ் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.\nபுதுமுகங்களுக்காக முடிவை மாற்றிய எஸ்.ஜானகி\nபுதுமுகங்கள் நடிக்கும் பண்ணாடி படத்திற்காக தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளார்.\nதேவர் மகன்-2 படம் தயாராவது கேள்விக்குறி\nகமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சி தொடங்கி சுற்றுப்பயணம், தொண்டர\nவிஜய்சேதுபதியும் டிவி நிகழ்ச்சிகளை நடத்தவுளார்\nமுன்பெல்லாம் திரையுலகில் வாய்ப்பு குறைந்தவர்கள் மட்டுமே டிவிக்கு வருவதுண்டு.\nவிஜய் சேதுபதி மகா நடிகன்\nரொம்ப நாளுக்கு பிறகு ஒரு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் கிடைத்தது என்று ரஜினிகாந்த் பேசினார்\nமக்களின் வாழ்க்கை எப்படி மாறியது என விளக்குகிற படம்-ஜெயில்\nசென்னை நகரை அழகுபடுத்துகிறோம், வளர்ந்த நகரமாக மாற்றுகிறோம் என்ற பேரில், சென்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://telo.org/?cat=68&lang=ta", "date_download": "2018-12-16T05:32:11Z", "digest": "sha1:UQH3AFM6NZD5XZBXD3PUYVJL3FZAM2OU", "length": 18886, "nlines": 137, "source_domain": "telo.org", "title": "Telo | கட்டுரைகள்", "raw_content": "\nசெய்திகள்\tகூட்டமைப்பின் ஆலோசனைகளைப் பெற்றே வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்\nசெய்திகள்\tபுதிய வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன்\nசெய்திகள்\tஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்\nசெய்திகள்\tஇலங்கையின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nசெய்திகள்\tதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது\nசெய்திகள்\tகோத்தாவின் வருகையை மைத்திரி விரும்புகிறார்\nசெய்திகள்\tஉயர்நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் முன்னாள் அமெரிக்க தூதுவரின் கருத்து\nசெய்திகள்\tபதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nசெய்திகள்\tகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு\nசெய்திகள்\tபிரதான அமைச்சர் மற்றும் இராஜாங்க பதவிகள் பலவற்றை ஜனாதிபதிக்கு கீழ் கொண்டு வருவதற்கு ஆலோசனை\nகூட்டமைப்பின் ஆலோசனைகளைப் பெற்றே வடக்கு கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்கள்\nவடக்கு கிழக்கின் அபிவிருத்தி திட்டங்களின் போது இனி வரும் காலங்களில் அரசாங்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனைகளை முழுமையாக பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இணக்கப்பாடு புதிதாக அமைக்கப்படவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்துக்கும் Read more…\nபுதிய வெளிவிவகார அமைச்சராக எம்.ஏ.சுமந்திரன்\nஇலங்கையின் புதிய வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக முன்னாள் அமைச்சரான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் புதிய அமைச்சரவையின் நிதியமைச்சராக ரவிகருணாநாயக்கவும் வெளிவிவகார அமைச்சராக கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளதாக அவர் Read more…\nஐனாதிபதியுடன் இணைந்து பணியாற்ற ஐ.தே.க தயார்\nஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஐக்கியதேசிய கட்சி தயார் என பிரதிதலைவர் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.\nரணில்விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு சிறிசேன இணங்கியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.\nரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதில்லை என முன்னர் Read more…\nஇலங்கையின் எதிர்காலம் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nதாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி சார்பின்றி கடமைகளை நிறைவேற்ற அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93 ஆவது பயிற்சி Read more…\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐ.தே.கவை பணயக் கைதியாக வைத்துள்ளது\nதற்போதைய அரசாங்கத்தின் ரிமோட் கன்ட்ரோல் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடமே உள்ளது என தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்த பின்னர் அறிக்கை வெளியிட்டுள்ளார் மஹிந்த ராஜபக்ஷ\nபெப்ரவரி மாதம் 10ஆம் Read more…\nஉலகில் உள்ள ஒவ்வொரு வல்லாதிக்க நாடும் வல்லரசு அந்தஸ்தை நோக்கிய சீனாவின் வளர்ச்சியை ஏற்றுக்கொண்டு அதற்கிணங்கவே செயற்படவேண்டும். உலகின் ஒரு மென் வல்லரசான வத்திக்கான் அந்த யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது.\nதெளிவாக விளங்கிக்கொள்ளமுடியாத – பூடகமான Read more…\nசீனாவைத் துரத்தும் கடன் பொறி குற்றச்சாட்டு »\nஇப்போதெல்லாம் சீனா கடன் பொறி என்ற சொல்லைக் கேட்டாலே பதறிப் போகிறது. அந்தச் சொல்லைக் கூறியவரை நோக்கி வசைபாடவும் ஆரம்பித்து விடுகிறது. இதற்கு, சீனா கூறுவது போன்று மேற்குலக ஊடகங்கள் மாத்திரம் காரணம் அல்ல. Read more…\nஅதையும் தாண்டிப் புனிதமானது »\nகடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், உள்ளூராட்சி சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தெளிவூட்டும் செயலமர்வு, யாழ். நகரில் உள்ள இலங்கைவேந்தன் கல்லூரியில் நடைபெற்றது.\n“புதிய அரசமைப்பில், Read more…\nமுடிந்­து­போய்­விட்ட மகிந்­த­வின் அர­சி­யல் யுகம் »\nகடந்து போன­வற்­றைத் திரும்­பிப் ­பார்க்­காது நாட்­டின் எதிர்­கா­லம் சிறக்க முன்­னோக்கி நகர்­வோம் என்­கி­றார் கலா­நிதி விக்­கிர­ மபாகு கரு­ணா­ரத்ன.\nதலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ராக நாடா­ளு­மன்­றத்­தில் கொண்டு வரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் Read more…\nதமிழ் மக்களை ஒடுக்குவதில் ஐ.தே.கட்சியும் ஸ்ரீ.சு.கட்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் »\nஇம்மாதம் 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சந்தித்து இரண்டரை மணிநேர பேச்சவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவிவந்த முறுகல் நிலைக்கு இப்பேச்சுவார்த்தைகளின் Read more…\nகேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் »\nவிஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் Read more…\nசுயநிர்ணயத்துடன் கூட்டாட்சியே எமக்கான இறுதித் தீர்வு »\nதமிழகத்தில் தங்கி��ுள்ள ஈழ ஏதிலியர்கள் நாடு திரும்பல், கடந்தகால சமகால சவால்கள், அரசியல் நிலைமைகள் குறித்து தந்தை செல்வாவின் புதல்வரும் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக்களத்தின் நிறுவுனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சா.செ.சந்திரகாசன் வீரகேசரி இணையத்தளத்திற்கு Read more…\nதுப்பாக்கியைக் காட்டி வனவள திணைக்கள அதிகாரி சிறீதரனுக்கு மிரட்டல் »\nகிளிநொச்சி வனவள திணைக்கள அதிகாரி என்னை ஊற்றுப்புலம் காட்டுக்குள் வைத்து கைத்துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தினார் என பிரதமரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட அவர் தன்னிடம் இவ்வாறு Read more…\nசுற்றுச்சூழலை வெகுவாக பாதிக்கும் நுரைச்சோலை அனல்மின் நிலையம் »\nஇலங்கையின் மின் தேவையை அனல் மின்வலு கொண்டு பூர்த்தி செய்வதை குறிக்கோளாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட அனல்மின் திட்டங்களில் பாரிய முதல் திட்டமே நுரைச்சோலை அனல்மின் நிலையத் திட்டமாகும். இலங்கையின் வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் Read more…\nயுத்தம் விட்டுச் சென்ற வடு »\nஉணர்வு பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் வாழும் வாழ்க்கையில் இப்போது காணாமல் போனோர் விவகாரம் ஒரு வேண்டாத விடயமாகப் பெரும்பாலானோர்களால் பார்க்கப்படுகின்ற நிலையே காணப்படுகிறது.\nபிரச்சினைகளை அனுபவித்தவனுக்கே அதன் துன்பம் தெரியும் என்பதுதான் யதார்த்தம். Read more…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2012/10/4.html", "date_download": "2018-12-16T07:22:38Z", "digest": "sha1:AT46SUNBRLUF5LZ5ALOPUJDP6CTNM2UN", "length": 26638, "nlines": 282, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "ஊர்ப்பேச்சு # 4 | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஊர்ப்பேச்சு # 1 ஊர்ப்பேச்சு # 2 ஊர்பேச்சு # 3\nஎன்ன கனகசபை, என்னய்யா காலையிலே கூடையோட வர, என்ன வேலை இன்னைக்கு\nவேலை ஒண்ணுமில்ல ரத்தினம், தோட்டத்துல கொஞ்சம் சாணம் கெடந்தது அதை அள்ளி கொட்டிட்டு வாறன்...\nசரி வா அந்த கல்லு பக்கம் உக்காந்து பேசுவோம், வர வர பனி அதிகமா கொட்டுற மாதிரி தெரியுதே கனகசபை\nஎன்ன ரத்தினம் இந்த பனிக்கே இப்படி சொன்னா எப்புடி மார்கழி, தை மாசம் கொட்டுற பனிய என்னத்த சொல்லுவ...கை கால் எல்லாம் வெறச்சி போய்டும்...\nபழகிக்க வேண்டியது தான் கனகசபை, ஆமா அன்னைக்கு ஏதோ பேசிட்டு இருந்தோம் கொஞ்சம் அவச��� வேலை இருக்கு என்று சொல்லிட்டு போனியே அது என்ன தான் சமாச்சாரம் கனகசபை கொஞ்சம் வெளக்கமா தான் சொல்லேன்.\nஅது வந்து ரத்தினம் மக்கள் வேலை இல்லாம இருக்குறாங்க, வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களை வளப்படுத்தனும் என்று தான் இந்த நூறு நாள் திட்டத்தை அறிமுகபடுதுச்சு இந்த மத்திய அரசு, அதுவே நம்ம உழைப்பாளிகளை சோம்பேறி பெரிச்சாளிகளா மாத்திடுச்சி, விடிஞ்சு எழுந்துருச்சா வேலை எங்கு கெடைக்கும் என்று கூடி பேசி வேலைக்கு போயிட்டு வந்த நம்ம சனம் இப்ப என்னடானா எட்டு மணி வரைக்கும் தூங்குதுங்க, சாவகாசமா எழுந்துருச்சி பாழாப்போன இந்த வேலைக்கு கெளம்பி போயிட்டு வந்து மறுபடியும் வந்து தூங்குதுங்க. ஏதோ கொஞ்சநஞ்சம் காணி வச்சிருக்குரவங்க மட்டும் பேருக்கு அல்லாடிட்டு இருக்காங்க, இப்படியே போச்சுனா இப்ப விவசாயம் பண்ணிட்டு இருக்குற கொஞ்ச பேரும் இருக்குற பூமிய வித்துட்டு நகரத்துக்கு போயிருவாங்க, அதுக்கும் நம்ம காசி மகன் வழி காட்டிட்டான், காசி இருக்குற வரைக்கும் இந்த மண்ணுல ஓடா உழைச்சார், அவர் போனதுக்கு அப்புறம் அவர் மகன் வந்தான் இருக்குறத துண்டு துண்டா மனைகளா கூறு போட்டு வித்துட்டு பணத்த மூட்டையா கட்டிக்கிட்டு டவுனுக்கு போய்ட்டான்\nநானும் கேள்விபட்டேன், என்ன பண்றது கனகசபை நம்மதான் கெடந்து புலம்புறோம், ஒரு பயலுக்கும் புரிய மாட்டேங்குது, சொல்றத காது கொடுத்து கேக்குறதுமில்ல, ஊரு போற போக்க பார்த்தா சரியில்லைப்பா\nநம்ம மூத்தோர் எல்லாம் உழப்ப தான் பொழப்பா வச்சிருந்தாங்க, நாலு ஆளு வேலைய ஒத்தையா பார்த்தாங்க, உடம்பும் கருங்கல்லு கணக்கா கூட ஒத்து உழைச்சது, இப்ப இருக்குற இளவட்டம் அப்படி இருக்குதா, கொஞ்சம் கம்மங்கருத தூக்கிட்டு வரதுக்குள்ள என் தம்பிக்கு மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்குது என்னத்த சொல்ல\nஒண்ணுமில்ல கனகசபை இரும்பை துரு புடிக்க விட்டா கொஞ்ச நாளுல அதோட வலுவ இழந்திடும், நம்ம ஊர்க்காரங்களும் அப்படி தான் மனச துரு புடிக்க விடுறாங்க, பாரு வரும் சந்ததி என்ன நிலையில் இருக்குமென்று நல்லா விளைஞ்ச மண்ண தரிசா போட்ட பாவம் சும்மா விடாது\nநொடிச்சி நிக்கிற விவசாயத்த வர எந்த அரசும் தூக்கி நிறுத்துற வழிய கண்டு பிடிக்குறதில்ல ரத்தினம், மாறா அரிசி இலவசம், டிவி இலவசம் , காத்தாடி, இப்படி இலவசமா கொடுத்து மக்களை சோ���்பேறி ஆக்கி அடுத்த நிலைய பத்தி சிந்திக்க அவகாசம் கொடுக்காம மழுங்கடுச்சி வைச்சிருக்கு, இந்த தலைமுறை இப்படி இலவசத்தை அனுபவிச்சு உழைப்பை மறந்து வைச்சிருந்தா அவர்களுக்கு பிறக்கும் புள்ளைகள் கூட சோம்பேறியா தான் இருக்குமையா\n\"மோழி புடிக்கிறவன் சரியா புடிச்சா உழவு ஏன் கோணலா போவும்\"\nசரி வா கெளம்புவோம் ரத்தினம் பேச ஆரம்பிச்சம்னா நேரம் போறதே தெரியாது ...\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வெள்ளி, அக்டோபர் 19, 2012\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: அரசன், உ.நா.குடிக்காடு, ஊர்ப்பேச்சு, எங்க ஊர், பொது, ராசா, வரலாறு\nஇருக்குறத துண்டு துண்டா மனைகளா கூறு போட்டு வித்துட்டு பணத்த மூட்டையா கட்டிக்கிட்டு டவுனுக்கு போய்ட்டான்\nஇது தான் இப்போதைய நிலை\nநம்ம மூத்தோர் எல்லாம் உழப்ப தான் பொழப்பா வச்சிருந்தாங்க, நாலு ஆளு வேலைய ஒத்தையா பார்த்தாங்க, உடம்பும் கருங்கல்லு கணக்கா கூட ஒத்து உழைச்சது,\n19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:10\nதம்பி அடுத்த தலைமுறைக்கு கவலை பட ஆரம்பிச்சாச்சி உண்மை தான்.\n19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 3:52\nஇரும்பை துரு புடிக்க விட்டா கொஞ்ச நாள் அதோட வலுவா இழந்திடும், நம்ம ஊர்க்காரங்களும் அப்படி தான் மனச துரு புடிக்க விடுறாங்க,\n19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 5:07\n19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 6:27\nகாலத்தின் கோலம் இது மனம் வருந்தும் நிகழ்வுகள் இது..\n19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:28\n புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி\n19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:43\nகண்ணைவித்து நம் ஆளுங்க குளிர் கண்ணாடி வாங்கி போட்டுக்கிறாங்க...\n19 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:52\n20 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:16\nகாலத்தின் கோலம்... இப்படித்தான் இனி...\n21 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 7:57\nஉங்கள் ஏக்கம் புரிகிறது ராசா அவர்களே, சுவாசிக்கும் காற்றுக்கும் விலை வைக்கும் காலம் இது, சோம்பேறி ஆகுகிறோம் மற்றும் ஆக்கப் படுகிறோம்\n22 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:01\nஇருக்குறத துண்டு துண்டா மனைகளா கூறு போட்டு வித்துட்டு பணத்த மூட்டையா கட்டிக்கிட்டு டவுனுக்கு போய்ட்டான்\nஇது தான் இப்போதைய நிலை\nநம்ம மூத்தோர் எல்லாம் உழப்ப தான் பொழப்பா வச்சிருந்தாங்க, நாலு ஆளு வேலைய ஒத்தையா பார்த்தாங்க, உடம்பும் கருங்கல்லு கணக்கா கூட ஒத்து உழைச்சது,\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:30\nதம்பி அடுத்த தலைமுறைக்கு கவலை பட ஆரம்பிச்சாச்சி உண்மை தான்.//\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:30\nஇரும்பை துரு புடிக்க விட்டா கொஞ்ச நாள் அதோட வலுவா இழந்திடும், நம்ம ஊர்க்காரங்களும் அப்படி தான் மனச துரு புடிக்க விடுறாங்க,\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:31\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:31\nகாலத்தின் கோலம் இது மனம் வருந்தும் நிகழ்வுகள் இது..//\nஎல்லாம் தேவையற்ற வளர்ச்சியின் பாதிப்பு தான் தோழமையே\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:31\n புரிய வேண்டியவர்களுக்குப் புரிந்தால் சரி நன்றி\nபுரிய வைக்க தான் இந்த போராட்டம் சார்\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:32\nகண்ணைவித்து நம் ஆளுங்க குளிர் கண்ணாடி வாங்கி போட்டுக்கிறாங்க...\nஉண்மைதான் , கண்ணை விற்று குளிர் கண்ணாடி எதற்கு \n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:32\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:33\nகாலத்தின் கோலம்... இப்படித்தான் இனி...//\nபார்போம் தம்பி சிலரையாவது மாற்ற முயலுவோமே\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:33\nஉங்கள் ஏக்கம் புரிகிறது ராசா அவர்களே, சுவாசிக்கும் காற்றுக்கும் விலை வைக்கும் காலம் இது, சோம்பேறி ஆகுகிறோம் மற்றும் ஆக்கப் படுகிறோம்//\nசோதனையாத்தான் இருக்கு சீனு ..\n22 அக்டோபர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:34\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசும்மா ஒரு விளம்பரம் ...\nவிரும்பி சொன்னவைகள்.(சத்தியமா அரசியல் அல்ல)\nநாங்களும் படம் காட்டுவமில்ல ...\nஎன் மொழிகள் # 2\nஎனது கிராமத்தின் அழகை இரசிக்க வாருங்களேன் # 10\nஎன் மொழிகள் # 1\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்த�� விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்சமல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/meat/fish/p62.html", "date_download": "2018-12-16T05:19:31Z", "digest": "sha1:HTC7RYIDD6QWT37P4ATJ4HZVSQYRH2PU", "length": 17795, "nlines": 227, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 14\nசமையலறை - அசைவம் - மீன்\n1. இறால் – 1/2 கிலோ\n2. வெங்காயம் – 2 எண்ணம்\n3. இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி\n4. மிளகு – 1/2 தேக்கரண்டி\n5. சீரகம் – 1/2 தேக்கரண்டி\n6. சோம்பு – 1/4 தேக்கரண்டி\n7. கசகசா – 1/4 தேக்கரண்டி\n8. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி\n9. மல்லித்தூள் – 1/2 தேக்கரண்டி\n10. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி\n11. உப்பு – தேவையான அளவு\n12. எண்ணெய் – தேவையான அளவு\n1. இறால் மீனை நன்கு சுத்தமாகக் கழுவி வைக்கவும்.\n2. பின்பு அந்த இறால் மீனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மல்லித்தூள் மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து அரை மணிநேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.\n3. பின்பு நறுக்கிய வெங்காயத்தில் பாதியளவு, சோம்பு, சீரகம், கசகசா, மிளகு போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.\n4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தில் மீதமுள்ளதைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.\n5. பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டுச் சிறிது தண்ணீர் ஊற்றி இலேசாகக் கொதிக்க விடவும்.\n6. பின்பு, அதில் ஊற வைத்துள்ள இறாலைப் போட்டு, இறால் வேகும் வரை அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும்.\n7. மசாலா சற்று கெட்டியானதும் இறக்கிப் பரிமாறவும்.\nசமையலறை - அசைவம் - மீன் | மாணிக்கவாசுகி செந்தில்குமார் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கே���்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-12-16T06:22:27Z", "digest": "sha1:HBB5KWW6W6XAQ3VYH7GEMAHAFOJT6RZA", "length": 7125, "nlines": 49, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "சிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்கள் | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nசிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்கள்\nசிறுநீரில் கல் உருவாவதற்கா��� காரணங்கள்\nசிறுநீரில் கல் உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், இயல்பாக உடல்பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப்பழக்கம், போதுமான நீர்அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் உணவுப் பழக்கம் மட்டுமே இதற்கு காரணம் என்றும் கூறமுடியாது எனவும் அவர்கள் கூறுகின்றனர்.\nசிறுநீரில் உண்டாகும் கற்களில் கால்சியம், பாஸ்பேட் மூலகங்கள் அடங்கியவைகளே அதிகம் காணப்படுகின்றன. யூரிக் அமிலம் ரத்தத்தில் 6 மில்லி கிராம் அளவில் இருக்க வேண்டும். பிறவி குறைபாடுகள் சிலவற்றால் இந்த அளவை தாண்டும்போது மிகுதியான யூரிக் அமிலம் சிறுநீரில் வரும். அப்போது அது கற்களாக படிவதுண்டு. நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது.\nஅதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.\nபொதுவாக 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த நோய் வரலாம். பெண்களைப் பொறுத்தவரை, 50 வயதைத் தாண்டும்போது இந்த நோய் வருகிறது. ஒருவருக்கு ஒருமுறை கிட்னியில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு. சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க்குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்கமுடியாத வலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும்.\nபாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.\nகல்லீரல் சிறுநீரகங்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு டம்ளர் மல்லி பானம் செய்முறை பதிவு\nகல்லீரல் சிறுநீரகங்களில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு டம்ளர் மல்லி பானம் செய்முறை பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sagakalvi.blogspot.com/2015/12/blog-post.html", "date_download": "2018-12-16T05:18:15Z", "digest": "sha1:ML26BL2GYFUGUVJ6W4MBMWCHXW5TJ3LN", "length": 7826, "nlines": 151, "source_domain": "sagakalvi.blogspot.com", "title": "சாகாக்கல்வி: வீணே ஏன் காலத்தை போக்குகிறாய்?", "raw_content": "வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே\nதிருவடி உபதேசம் தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.\nவீணே ஏன் காலத்தை போக்குகிறாய்\nஅன்னையை கோவிலில் சென்று வணங்குவது பக்தி, பூசாரியிடம்\nசொல்லி அர்ச்சனை அபிசேக ஆராதனை செய்யச் சொல்லி\n நாமே அம்பிகை விக்கிரத்தை வைத்து\nநம் விக்கினங்களை இதை எல்லாம் செய்தால் கர்மம்\nஉபசாரத்தாலும் முத்திரைகளாலும் மந்திரத்தாலும் தன்னுடலில்\nபாவித்து செய்வது தந்திர மார்க்கம் செய்பவன் தந்திரி\nஉயிராக வாலையாக நம் சிரஉள் நடுவிலே நம் ஆத்ம ஜோதியாக\nதுலங்குகிறாள் என்பதை அறிந்து அதற்காக விழி வழியே\nவிழித்திருந்து தவம் செய்பவனே தபஸ்வி ஞானி\nஅனைவரும் ஞானத்திற்கு வந்தாக வேண்டும்\nகாலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...\n அதை பார்க்க தடை என்ன தடையை எப்படி தீர்ப்பது\nஞான நூல்கள் - PDF\nமெய் ஞானம் என்றால் என்ன இறைவன் திருவடி எங்கு உள்ளது இறைவன் திருவடி எங்கு உள்ளது ஞானம் பெற வழி என்ன ஞானம் பெற வழி என்ன வினை திரை எங்கு உள்ளது வினை திரை எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது வினை நம் உடலில் எங்கு உள்ளது\nஎல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...\nthirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.\nலாமா லாப் என்பவர் மூன்றாவது கண் மூலம் ஞான திருஷ்டி கிடைத்துவிடும்.உடம்பை துளைத்து மனதை கணிக்கும் சக்தி வந்துவிடும். நமது உடம்படி சுற்றி ஒ...\nகண்மணிமாலை - ஞான நூல் PDF\nகண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...\nவீணே ஏன் காலத்தை போக்குகிறாய்\nஆண்டவன் - *அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை அருட்பெரும்ஜோதி* *வாழ்க வையகம்* குரு எமக்கு உணர்த்தியதை உங்களிடம் பகிர்ந்து கொள்வது மகி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%87", "date_download": "2018-12-16T06:01:32Z", "digest": "sha1:OUXZT7UBAYR5ZQJWOVV5IFASQOAL6UEF", "length": 4313, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முகத்துக்கு நேரே | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் முகத்துக்கு நேரே\nதமிழ் முகத்துக்கு நேரே யின் அர்த்தம்\n(சம்பந்தப்பட்ட நபரிடம்) நேருக்கு நேராக; நேரடியாக.\n‘சொத்தைப் பிரித்துக் கொடு என்று முகத்துக்கு நேரே அண்ணனிடம் எப்படிக் கேட்க முடியும்\n‘அவன் நல்லவன் இல்லை என்கிறாய். வீட்டுக்கு வராதே என்று முகத்துக்கு நேரே சொல்லிவிடுவதுதானே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/jyothika3.html", "date_download": "2018-12-16T05:29:45Z", "digest": "sha1:T56SM5DYAHQG4QWWPLWJ3UGNT3HLCO6T", "length": 24385, "nlines": 159, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜோவின் சொந்தப் படத்தில் சூர்யா! சூர்யாவை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா.லைலா, மஜ்னு காதலுக்குப் பிறகு ரொம்பப் பிரபலமாக பேசப்படுவது ஜோதிகா, சூர்யா காதல்தான். காதலிப்பதே தெரியாமல்இருவரும் படு ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலில் புயலை விட தென்றலே அதிகம் வீசி வருவதால்,நாளுக்கு நாள் காதல் வலுவடைந்து வருகிறது.கூடிய விரைவிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகி���ார்கள் என்ற அளவுக்கு இப்போது இவர்களது காதல்வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து ஒரு சொந்தப் படம் எடுத்து வருகிறார். பருத்தி வீரன்என்ற அப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யாதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தனது உறவினர் ஒருவரின் பெயரில்இப்படத்தை சூர்யா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.இதேபோல இப்போது ஜோதிகாவும் சொந்தப் படத் தயாரிப்பில் குதித்துள்ளார். இதுவரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்துவந்த ஜோதிகா முதல் முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார்.ஜோதிகாவுடன் இணைந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். இருவரது கூட்டுத்தயாரிப்பான இப்படத்தின் நாயகன், வேறு யாராக இருக்க முடியும், சூர்யாவேதான்.தற்போது ஜோதிகா தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ஷாக் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தைராம்கோபால் வர்மாதான் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததும் தங்களது கூட்டுத் தயாரிப்பைத் தொடங்கவுள்ளனர் வர்மாவும்,ஜோதிகாவும்.சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாகவும்,அற்புதமாகவும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வர்மா கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகாவின் கனவுப் படமாகவும் இதுஇருக்கும் என்றும் கூறுகிறார் வர்மா.இந்தப் படத்திற்குப் பிறகாவது கல்யாணம் கட்டிக்குவாங்களா? | Surya to star in Jothikas own Production - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜோவின் சொந்தப் படத்தில் சூர்யா சூர்யாவை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா.லைலா, மஜ்னு காதலுக்குப் பிறகு ரொம்பப் பிரபலமாக பேசப்படுவது ஜோதிகா, சூர்யா காதல்தான். காதலிப்பதே தெரியாமல்இருவரும் படு ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலில் புயலை விட தென்றலே அதிகம் வீசி வருவதால்,நாளுக்கு நாள் காதல் வலுவடைந்து வருகிறது.கூடிய விரைவிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற அளவுக்கு இப்போது இவர்களது காதல்வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து ஒரு சொந்தப் படம் எடுத்து வருகிறார். பருத்தி வீரன்என்ற அப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யாதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தனது உறவினர�� ஒருவரின் பெயரில்இப்படத்தை சூர்யா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.இதேபோல இப்போது ஜோதிகாவும் சொந்தப் படத் தயாரிப்பில் குதித்துள்ளார். இதுவரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்துவந்த ஜோதிகா முதல் முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார்.ஜோதிகாவுடன் இணைந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். இருவரது கூட்டுத்தயாரிப்பான இப்படத்தின் நாயகன், வேறு யாராக இருக்க முடியும், சூர்யாவேதான்.தற்போது ஜோதிகா தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ஷாக் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தைராம்கோபால் வர்மாதான் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததும் தங்களது கூட்டுத் தயாரிப்பைத் தொடங்கவுள்ளனர் வர்மாவும்,ஜோதிகாவும்.சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாகவும்,அற்புதமாகவும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வர்மா கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகாவின் கனவுப் படமாகவும் இதுஇருக்கும் என்றும் கூறுகிறார் வர்மா.இந்தப் படத்திற்குப் பிறகாவது கல்யாணம் கட்டிக்குவாங்களா\nஜோவின் சொந்தப் படத்தில் சூர்யா சூர்யாவை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா.லைலா, மஜ்னு காதலுக்குப் பிறகு ரொம்பப் பிரபலமாக பேசப்படுவது ஜோதிகா, சூர்யா காதல்தான். காதலிப்பதே தெரியாமல்இருவரும் படு ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலில் புயலை விட தென்றலே அதிகம் வீசி வருவதால்,நாளுக்கு நாள் காதல் வலுவடைந்து வருகிறது.கூடிய விரைவிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற அளவுக்கு இப்போது இவர்களது காதல்வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து ஒரு சொந்தப் படம் எடுத்து வருகிறார். பருத்தி வீரன்என்ற அப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யாதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தனது உறவினர் ஒருவரின் பெயரில்இப்படத்தை சூர்யா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.இதேபோல இப்போது ஜோதிகாவும் சொந்தப் படத் தயாரிப்பில் குதித்துள்ளார். இதுவரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்துவந்த ஜோதிகா முதல் முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார்.ஜோதிகாவுடன் இணைந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். இருவரது கூட்டுத்தயாரிப்பான இப்படத்தின் நாயகன், வேறு யாராக இருக்க முடியும், சூர்யாவேதான்.தற்போது ஜோதிகா தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ஷாக் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தைராம்கோபால் வர்மாதான் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததும் தங்களது கூட்டுத் தயாரிப்பைத் தொடங்கவுள்ளனர் வர்மாவும்,ஜோதிகாவும்.சூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாகவும்,அற்புதமாகவும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வர்மா கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகாவின் கனவுப் படமாகவும் இதுஇருக்கும் என்றும் கூறுகிறார் வர்மா.இந்தப் படத்திற்குப் பிறகாவது கல்யாணம் கட்டிக்குவாங்களா\nசூர்யாவை வைத்து சொந்தப் படம் எடுக்கப் போகிறார் ஜோதிகா.\nலைலா, மஜ்னு காதலுக்குப் பிறகு ரொம்பப் பிரபலமாக பேசப்படுவது ஜோதிகா, சூர்யா காதல்தான். காதலிப்பதே தெரியாமல்இருவரும் படு ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இவர்களது காதலில் புயலை விட தென்றலே அதிகம் வீசி வருவதால்,நாளுக்கு நாள் காதல் வலுவடைந்து வருகிறது.\nகூடிய விரைவிலேயே இருவரும் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற அளவுக்கு இப்போது இவர்களது காதல்வளர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் சூர்யா தனது தம்பி கார்த்தியை வைத்து ஒரு சொந்தப் படம் எடுத்து வருகிறார். பருத்தி வீரன்என்ற அப்படத்தின் உண்மையான தயாரிப்பாளர் சூர்யாதான் என்று கூறுகிறார்கள். ஆனால் தனது உறவினர் ஒருவரின் பெயரில்இப்படத்தை சூர்யா தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதேபோல இப்போது ஜோதிகாவும் சொந்தப் படத் தயாரிப்பில் குதித்துள்ளார். இதுவரை வெறும் நடிகையாக மட்டுமே இருந்துவந்த ஜோதிகா முதல் முறையாக தயாரிப்புத் துறையில் கால் பதிக்கிறார்.\nஜோதிகாவுடன் இணைந்து இந்தப் படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா தயாரிக்கிறார். இருவரது கூட்டுத்தயாரிப்பான இப்படத்தின் நாயகன், வேறு யாராக இருக்க முடியும், சூர்யாவேதான்.\nதற்போது ஜோதிகா தமிழில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன ஷாக் படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடித்து வருகிறார். அப்படத்தைராம்கோபால் வர்மாதான் தயாரிக்கிறார். இப்படம் முடிந்ததும் தங்களது கூட்டுத் தயாரிப்பைத் தொடங்கவுள்ளனர் வர்மாவும்,ஜோதிகாவும்.\nசூர்யாவுக்கு ஜோடியாக ஜோதிகா நடிக்கவுள்ளார். இதுவரை தமிழ்த் திரையுலகம் காணாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாகவும்,அற்புதமாகவும் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாக வர்மா கூறியுள்ளார். சூர்யா, ஜோதிகாவின் கனவுப் படமாகவும் இதுஇருக்கும் என்றும் கூறுகிறார் வர்மா.\nஇந்தப் படத்திற்குப் பிறகாவது கல்யாணம் கட்டிக்குவாங்களா\n#வேட்டிகட்டு... வெளியானது விஸ்வாசம் 2வது பாடல்\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபயம் கலந்த சந்தோஷத்தில் இருக்கும் விஜய் சேதுபதி: காரணம்...\nமகன் பெரிய ஹீரோ ஆனால் அப்பா இன்னும் பஸ் டிரைவர்\nரஜினி பிறந்தநாள்: செல்போனை 68 நிமிடம் சுவிட்ச் ஆஃப் செய்த ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/06121433/1189351/Anna-University-ordered-students-not-to-cover-face.vpf", "date_download": "2018-12-16T06:50:25Z", "digest": "sha1:J5AZGFZWOTBMCFYEKEOIR43P4J3XH4QO", "length": 16723, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவிகள் துப்பட்டாவால் முகத்தை மூடக்கூடாது - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி கட்டுப்பாடுகள் || Anna University ordered students not to cover face", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமாணவிகள் துப்பட்டாவால் முகத்தை மூடக்கூடாது - அண்ணா பல்கலைக்கழகம் அதிரடி கட்டுப்ப���டுகள்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 12:14\nபல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #AnnaUniversity\nபல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது என்று அண்ணா பல்கலைக்கழகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. #AnnaUniversity\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இணைப்பு உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ. மற்றும் பி.டெக் படிப்புகளில் மாணவர் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கியுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும், பாடங்களை படிக்கும் முறை ஆகியவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.\nசீனியர் மாணவர்கள் ஜூனியர் மாணவர்களை ‘ராக்கிங்’ செய்யாமல் தடுக்கும் வகையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.\nஅண்ணா பல்கலைக்கழகத்தின், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, அழகப்பா செட்டியார் தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டடவியல், கலை படிப்புகளுக்கான ஆர்கிடெக்ட் கல்லூரி வளாகங்களில் ராக்கிங் தடுப்பு வாகனம் ரோந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது.\nபல்கலைக்கழகத்தின் வளாகத்தில், ராக்கிங் தடுப்பு குழுவினர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nமேலும் மாணவ-மாணவிகளுக்கு ஒழுக்கம் தொடர்பான கடுமையான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.\nவளாக பகுதிகளில் அரட்டை அடித்து நேரத்தை வீணடிக்கக்கூடாது, வகுப்புகளை புறக்கணிக்காமல் பங்கேற்க வேண்டும். மாணவ-மாணவிகளிடம் ராக்கிங் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.\nபல்கலைக்கழக வளாகத்திற்குள் காதில் ஹெட்போன் கருவி அணிந்து வரக்கூடாது, மொபைல் போன் ஹெட்செட்டை கல்லூரி வளாகத்தில் பயன்படுத்தக்கூடாது.\nமாணவ-மாணவிகள் கைக்குட்டை மற்றும் துப்பட்டா போன்றவற்றால் முகத்தை மூடி வாகனத்தில் வரவோ, நடமாடவோ கூடாது. வாகனத்தில் வரும்போது ஹெல்மெட் அணிந்திருந்தால் அதில் முகத்தை மூடும் கண்ணாடியை திறந்து விட்டிருக்க வேண்டும்.\nஒவ்வொரு மாணவியும் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். பேராசிரியர���களும் பல்கலைக்கழக ஊழியர்களும், காவலாளிகளும் அடையாள அட்டையை காட்டச் சொன்னால் மறுப்பு தெரிவிக்காமல் காட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. #AnnaUniversity\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: தூத்துக்குடியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nசென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - பெண் தொழில் அதிபர் கைது\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\nவிஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் - சுவாரஸ்ய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/09/06134301/1189385/milk-merchant-mystery-death-near-Kadayam.vpf", "date_download": "2018-12-16T06:52:12Z", "digest": "sha1:27IUG6GMXJ5BXIBRILQLAMFXIQ3DELTA", "length": 14613, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "கடையம் அருகே பால் வியாபாரி மர்ம மரணம் || milk merchant mystery death near Kadayam", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகடையம் அருகே பால் வியாபாரி மர்ம மரணம்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 13:43\nகடையம் அருகே பால் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகடையம் அருகே பால் வியாபாரி மர்ம முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநெல்லை மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் பச்சைமால் (வயது50) பால் வியாபாரியான இவர் பால் கறப்பதற்கு அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று வருவார். அதே போல் நேற்று கோவிந்தபேரி கிராமத்திற்கு சென்ற அவர் பின்னர் வீடு திரும்பவில்லை.\nஇதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை பல இடங்களில் தேடினர். ஆனால் அவர் இன்று காலை வரை கிடைக்கவில்லை. இந்நிலையில் மந்தியூர் ரோட்டில் உள்ள ஒரு கோவில் அருகே ராமநதி கால்வாயில் மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் பிணமாக கிடப்பது இன்று காலை தெரிய வந்தது.\nஇதுகுறித்து தகவல் அறிந்த கடையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.\nஅப்போது பிணமாக கிடந்தது மாயமான பால்வியாபாரி பச்சைமால் என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பச்சைமாலின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் வரும்போது கால்வாய்க்குள் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது யாரேனும் அடித்து கொன்று உடலை கால்வாயில் வீசினார்களா அல்லது யாரேனும் அடித்து கொன்று உடலை கால்வாயில் வீசினார்களா\nஅவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த கிடந்த பச்சைமாலுக்கு 2 மனைவிகளும், 3 குழந்தைகளும் உள்ளனர்.\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளைய���ட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: தூத்துக்குடியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nசென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - பெண் தொழில் அதிபர் கைது\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nராஜஸ்தான்-மத்திய பிரதேச முதல் மந்திரிகள் பதவி ஏற்பு விழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\nவிஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் - சுவாரஸ்ய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/07072057/1189574/Gavaskar-reminds-Shastri-of-Indias-past-overseas-record.vpf", "date_download": "2018-12-16T06:53:40Z", "digest": "sha1:JTMLCCOBABWZQ5JVIBJOZ5OZ7TRMSBVT", "length": 19204, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா? - கவாஸ்கர் || Gavaskar reminds Shastri of India's past overseas record", "raw_content": "\nசென்னை 16-12-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்தட்டுமா\nபதிவு: செப்டம்பர் 07, 2018 07:20\nமாற்றம்: செப்டம்பர் 07, 2018 07:59\nகடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த அணியை விட தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என கூறிய ரவி சாஸ்திரிக்கு வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #RaviShastri #SunilGavaskar #RahulDravid\nகடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த அணியை விட தற்போதைய இந்திய அணி தான் சிறந்த அணி என கூறிய ரவி சாஸ்திரிக்கு வெளிநாடுகளில் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா என கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார். #RaviShastri #SunilGavaskar #RahulDravid\nஇங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் போராடி தோற்றாலும், இரண்டாவது போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது, ஆனால் மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சமீபத்தில் நடைபெற்ற நான்காவது போட்டியில் வெற்றிக்கு மிக அருகாமையில் சென்று பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டத்தால் தோல்வியை பரிசாக பெற்றது.\nஇந்த தொடரில் கேப்டன் விராட் கோலியை தவிற மற்றவர்கள் சிறப்பாக விளையாடவில்லை, புஜாரா மற்றும் ரகானே மட்டும் ஒரு சில இன்னிங்ஸ்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் மற்ற வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமேலும், கோலியின் கேப்டன்ஷிப் மற்றும் ரவி சாஸ்திரி குறித்தும் சமூக வளைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஷேவாக், முன்னாள் கேப்டன் கங்குலி ஆகியோர் ரவிசாஸ்திரியை நேரிடையாகவே விமர்சனம் செய்தனர்.\nஇந்திய அணியின் பேட்டிங் சீர்குலைவுக்கு ரவிசாஸ்திரி, பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய்பாங்கர் ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் என்று கங்குலி சாடி இருந்தார்.\nஇதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக ரவிசாஸ்திரி கூறுகையில், ‘ நம் வீரர்கள் முடிந்த அளவிற்கு போராடியும் இங்கிலாந்து அணி ஒருபடி மேல் இருந்து வெற்றி பெற்றுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் 9 போட்டிகள் உள்பட 3 தொடர்களை வென்றுள்ளோம்.\nகுறிப்பாக சொல்லப்போனால் கடந்த 15-20 ஆண்டுகளில் இருந்த இந்திய அணியை விட இப்போது உள்ள அணி தான் சிறந்த அணி, முந்தைய அணிகளில் சிறந்த வீரர்கள் இருந்தும் குறுகிய காலத்தில் இதுபோன்று ரன்களை அடித்தது இல்லை’ என விமர்சனங்களுக்கு பதிலளித்தும் முன்னாள் வீரர்களை வெறுப்பேற்றும் விதமாகவும் கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வெளிநாட்டு மண்ணில் ராகுல் டிராவிட் செய்த சாதனைகளை ஞாபகப்படுத்தட்டுமா என ரவி சாஸ்திரிக்கு முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-\n1993-ம் ஆண்டுக்கு பிறகு 2015-ம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இலங்கையில் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றவில்லை, ஆனால் அந்த காலகட்டங்களில் பல்வேறு நாடுகளில் நடைபெற்ற தொடரை இந்தியா கைப்பற்றியது.\nநான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் 80-களின் இந்திய அணி மேற்கு இந்திய தீவுகள், இங்கிலாந்தில் தொடரை வென்றுள்ளது. கடைசியாக இங்கிலாந்து தொடரை கடந்த 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா கைப்பற்றியது. அதே டிராவிட் தலைமையில் 2005-ம் ஆண்டு மேற்கு இந்திய தீவுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்தியா, வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்ரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது.\nஇந்த தொடர் வெற்றிகளுக்கு ஒரு கேப்டனாக டிராவிடின் பங்களிப்பு குறைவு என்றாலும், வெளிநாடுகளில் தொடரை வெல்லும் வலிமையுடைய வீரர்கள் அப்போதைய அணியில் இருந்தனர். இதை ரவி சாஸ்திரிக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.\nகவாஸ்கர் | ரவி சாஸ்திரி | ராகுல் டிராவிட்\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nபெர்த் டெஸ்ட்: விராட் கோலி சதம்\nசென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 72.99, டீசல் விலை ரூ.67.97க்கு விற்பனை\nவங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது\nஉலகக்கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நெதர்லாந்து அணி\nகூட்டணி குறித்த வதந்திகளை நம்பாதீர், மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது- கமல்\nஉலககோப்பை ஹாக்கி - இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது பெல்ஜியம்\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவு: தூத்துக்குடியில் பதட்டம் - போலீஸ் குவிப்பு\nபெர்த் டெஸ்ட்: இந்தியா 283 ரன்னில் ஆல்அவுட்- ஆஸ்திரேலியா 43 ரன்கள் முன்னிலை\nகரையை நெருங்கும் பெய்ட்டி புயல்: சென்னையில் பலத்த காற்று\nசென்னையில் ரூ.43 கோடி ஜிஎஸ்டி வரி மோசடி - பெண் தொழில் அதிபர் கைது\nகருணாநிதி சிலை திறப்பு விழா: கமல் பங்கேற்கவில்லை\nஃபேஸ்புக், ட்விட்டருக்கு டீசர் காட்டிய தமிழர் - சந்தைக்கு வந்த புதிய ஆப்\nசென்னை அருகே புயல்- 2 நாட்களுக்கு மழை எச்சரிக்கை\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nவிஸ்வாசம் படக்குழுவின் அடுத்த அறிவிப்பு\nஉங்கள் பெயரின் மூன்றாம் எழுத்து உங்களின் ரகசியத்தை கூறும்\n2வது டெஸ்டில் கோலி, ரகானே பொறுப்பான ஆட்டம் - இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 172/3\nஅமமுகவில் இருந்து வி���கி திமுகவில் இணைந்தது ஏன்- செந்தில் பாலாஜி விளக்கம்\nஅடுத்தடுத்து அஜித் படங்களை தயாரிக்கும் போனி கபூர்\nசாம்சங் கேலக்ஸி எஸ்10 வெளியீடு மற்றும் விலை விவரங்கள்\nவிஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் - சுவாரஸ்ய தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Christianity/2018/07/17103858/1177050/jesus-christ.vpf", "date_download": "2018-12-16T06:49:33Z", "digest": "sha1:YI23GGHEVKUTUMLVD3KCU4P7C6FB4C3I", "length": 12771, "nlines": 49, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: jesus christ", "raw_content": "\nஇறைவார்த்தை நிறைவார்த்தை - ஒரே தீர்வு\n‘ரத்தம் என்பது உயிர். அந்த ரத்தத்தைச் சிந்தும் பாவம் செய்பவர்கள் அதற்கான பரிகாரத்தையும் ரத்தத்தைக் கொண்டு செய்யவேண்டும்’. இது லேவியராகமம் சொல்லும் சிந்தனைகளில் ஒன்று.\nதனது மக்கள் தனக்கு பலிகளைச் செலுத்த வேண்டும் என்பது பழைய ஏற்பாட்டில் இறைவனின் விருப்பமாக இருந்தது. இது கடவுளுக்கும் மனிதருக்கும் இடையேயான உறவை வெளிப்படுத்துவதாக அமைகிறது.\nபலிகள் எப்படி அமைய வேண்டும் என்பதை விவிலியத்திலுள்ள லேவியர் எனும் நூல் விளக்குகிறது.\n‘ரத்தம் என்பது உயிர். அந்த ரத்தத்தைச் சிந்தும் பாவம் செய்பவர்கள் அதற்கான பரிகாரத்தையும் ரத்தத்தைக் கொண்டு செய்யவேண்டும்’. இது லேவியராகமம் சொல்லும் சிந்தனைகளில் ஒன்று.\nபாவத்தின் நிவாரணமாக அமைவது ரத்தம். பாவ நிவாரணத்தின் எபிரேயச் சொல் ‘ஹட்டாத்’ என்பது. இது அறியாமையால் செய்யப்படுகின்ற பாவங்க ளுக்காய் செய்யப்படும் பலி.\nபாவத்தை மன்னிப்பது ஒன்று, பாவம் செய்தவனின் மனதிலிருந்து குற்ற உணர்வை மாற்றுவது இன்னொன்று. இவையெல்லாம் அறியாமல் செய்கின்ற பாவங்களுக்கான தண்டனையே. பெரும்பாலும் அடுத்த நபரைப் பாதிக்காதவை எனலாம்.\nபாவ நிவாரண பலியில் பல பிரிவுகள் உண்டு. குருவுக்கு பழுது அற்ற இளம் காளை, சபையார் அனைவருக்கும் இளங்காளை, பிரபு நிறைவேற்றும் குற்றத்துக்கு பழுதற்ற வெள்ளாட்டுக்கடா, சாதாரண மனிதர் செய்யும் பாவத்துக்கு வெள்ளாட்டுப் பெண்குட்டி... இப்படித் தான் பலிப்பொருட்களை தேர்வு செய்ய வேண்டும். மக்களின் நிலைக்கு ஏற்ப இந்த பலி பொருட்கள் மாறுபடுகின்றன.\nஇன்னொன்று குற்ற நிவாரண பலி. இதற்குரிய எபிரேய வார்த்தை ‘அஸோம்’ என்பது. பிறரது உரிமையின் மீது நடத்துகின்ற அத்துமீறல் இது. இது குற்றம். இந்த குற்றங்கள் இரண்டு வகைப்படும்.\nஅதில் ஒன்று, தெய்வீகக் குற்றம். “ஒருவர் ஆண்டவருக்கு அர்ப்பணித் தவற்றில் ஒழுங்கை மீறி அறியாமல் தவறிழைத்தால், அவர் பழுதற்ற ஓர் ஆட்டுக்கிடாவை ஆண்டவருக்குத் தம் குற்றப்பழி நீக்கும் பலியாகக் கொண்டு வருவாராக....” என தொடங்கி லேவியர் நூல் இதை (அதிகாரம் 5) விளக்குகிறது.\nஇரண்டாவது, மனிதருக்கு எதிராய் செய்கின்ற குற்றங்கள். “... ஒரு பொருளைத் திருடிக்கொண்டோ, தம் இனத்தாரை ஒடுக்கிப் பறித்துக் கொண்டோ...” (லேவியர் 6:2) என இத்தகைய குற்றங்களை விவிலியம் பட்டியலிடுகிறது.\nஆள்மாறாட்டம் செய்வது, வலுக்கட்டாயமாய் பறித்துக் கொள்வது, அயலானுக்கு இடுக்கண் செய்வது, காணாமல் போனதை கண்டெடுத்தும் மறைப்பது... இவையெல்லாம் குற்றமாய் சொல்லப்படுகின்றன.\nபாவத்தை நம் வாழ்வில் போக்கிக்கொள்ள ஒரு நிவாரண பலி உண்டு. அதற்கு ரத்தம் தேவைப்படுகிறது. எப்படி பாவத்துக்கு நிவாரணமாக காளையின் ரத்தம், ஆட்டுக்கடாவின் ரத்தம் என விலங்குகள் குறிப்பிடப்படுகின்றனவோ, அதேபோல பாவத்தைச் சுட்டவும் விலங்குகள் பயன்படுத்தப்படு கின்றன.\nபாவம் என்பதை விஷமுடைய பாம்பு என சங்கீதம் சொல்கிறது. “அவர்களது உதட்டில் உள்ளது விரியன் பாம்பின் நஞ்சே” என்கிறது சங்கீதம் 140:3.\nதானியேல் 7:5 பாவத்தை ஒரு கரடியாகக் காட்டுகிறது. “கரடியைப் போன்ற அந்த விலங்கு பின்னங்கால்களை ஊன்றி எழுந்து நின்றது” என்கிறது அது.\n“கடின நெஞ்சுடைய காட்டுக் கழுதையைப் போன்றது பாவம்” என யோபு நூல் சொல்கிறது. யோவேல் 5:25-ல் “பாவம் அழிக்கிற வெட்டுக்கிளியாய்” குறிப்பிடப்படுகிறது. “சூழ்ச்சிமிக்க நரி போன்றது பாவம்” என லூக்கா 13:32 குறிப்பிடுகிறது.\nஇவை மட்டுமல்லாமல் ‘பயங்கரமான ஓநாய்’, கர்ஜிக்கிற சிங்கம்’, ‘அசுத்தமான பன்றி’... என்றெல்லாம் பாவங்கள் விலங்குகளாக விவிலியத்தில் சுட்டப்படுகின்றன.\nபாவத்தையும் குற்றங்களையும் செய்பவர்கள் தீர்ப்பிடப்படுகிறார்கள். ‘அவர்கள் குற்றத்தைச் சம்மதிக்க வேண்டும்’, ‘சுமத்தும் அபராதத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும்’, ‘பிழை செய்த காரியத்தில் அந்த விலையோடு ஐந்தில் ஒரு பாகத்தை சேர்த்து அபராதமாகச் செலுத்த வேண்டும்’.\nநம்முடைய வாழ்வில், சிலுவையின் நிழலில் இருக்கும் போது பாவங்கள் என்��ோ, குற்றங்கள் என்றோ நாம் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லாமே இறைமகன் இயேசுவின் ரத்தத்தால் சுத்தமாகிறது.\nஇறைமகன் பலியானதே அதிகபட்ச பலி. இந்த பலி நமக்கு உணர்த்துவது என்னவென்றால், பல்வேறு நிலை மக்களுக்கு, பல்வேறு வகையான பலி இனிமேல் தேவையில்லை என்பதே.\nமுதலாவது, பழுதற்ற காளை, எஜமான னுக்காய் பொறுமையாய் உழைக்கும் பண்புடையது. தன் எஜமானை அது அறியும். மரணம் வரை அவருக்குக் கீழ்ப்படியும்.\nஇரண்டாவது, பழுதற்ற செம்மறியாட்டு க்கடா. அது குறையில்லாத ஒன்று. எதிர்ப்பு தெரிவிக்காத பண்புடையது.\nமூன்றாவது, வெள்ளாட்டுக்கடா. அது தூய்மையின் சின்னம்.\nநான்காவது மற்றும் ஐந்தாவது இரண்டும் காட்டுப்புறா, புறாக்குஞ்சு. இவை புலம்பல், குற்றமில்லாமை, கபடமற்ற தன்மை போன்றவற்றின் அடையாளம்.\nஇந்த பலி பொருட்கள் அனைத்தின் தன்மையும் இறைமகன் இயேசுவின் தன்மையோடு இணைந்து விடுகிறது. எனவே தான் இறைமகனின் பலி ஒட்டு மொத்த பாவங்களுக்கான தீர்வாக இருக்கிறது.\nநமது பாவங்கள் எதுவாக இருந்தாலும் இறைமகனின் ரத்தம் அதை நீக்கும் எனும் நம்பிக்கையே நாம் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்.\nஅருட்பணி - வெலிங்டன் ஜேசுதாஸ்.\nஇயேசு சொன்ன உவமைகள்: வழி தவறிய ஆடு\nகர்த்தருக்குச் சித்தமானது உங்கள் குடும்பத்தில் வாய்க்கும்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Worship/2018/05/18143511/1164038/mariamman-temple-kumbabishekam-on-27th.vpf", "date_download": "2018-12-16T06:49:30Z", "digest": "sha1:YVS6S6IE4DV3MFXMUHMCGCVWBXMDPETW", "length": 3649, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: mariamman temple kumbabishekam on 27th", "raw_content": "\nகே.சென்னம்பட்டி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி நடக்கிறது\nமதுரை கே.சென்னம் பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 27-ந்தேதி நடக்கிறது.\nமதுரை கே.சென்னம் பட்டியில் உள்ள இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநந்தவனத்து விநாயகர், ஸ்ரீஆதிமாரியம்மன், ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 25-ந் தேதி காலை கணபதி ஹோமத்துடன் தொடங்க உள்ளது.\nதொடர்ந்து கோபூஜை, மாலையில் யாகசாலை பூஜை போன்றவை நடக் கின்றன. 2-ம் நாளிலும் யாகசாலை பூஜைகள், தீபாராதனை போன்றவை நடக்கின்றன.\n27-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு கோவில் விமான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. அதன் பின்னர் விநாயகர், மாரியம்மன், காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.\nகாலை 9.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மாலையில் திருவிளக்கு பூஜையும், இரவு அம்பாள் வீதி உலாவும் நடக்கிறது.\nதிருப்புல்லாணி மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா\nகாஞ்சீபுரத்தில் அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/47598/", "date_download": "2018-12-16T05:22:44Z", "digest": "sha1:JYWLXWVQC57GHST3BYUC73YUGR3ESH7W", "length": 16084, "nlines": 160, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – தம்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கெதிராக மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் பூரண ஆதரவு வழங்கப்படும் – டக்ளஸ்\nதம்மீது தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பால் தான் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநீதிமன்றால் குறித்த ஆறு பேருக்கும் வழங்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை தொடர்பில் தாம் மிகுந்த மனவேதனை அடைவதாக தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளின் உறவினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு சென்று மேன்முறையீடு செய்யும் பட்சத்தில் தாம் அதற்கு பூரண ஆதரவினை தெரிவிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nகளுத்துறைச் சிறைச்சாலையில் 1998 ஆம் ஆண்டு தமது விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவந்த நிலையில் அப்போது அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா குறித்த சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை பார்வையிட்டு கலந்துரையாடச் சென்றிருந்த சமயமே கைதிகளினால் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தார்.\nகளுத்துறை சிறைச்சாலைக்குச் சென்ற ஈபிடிபியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என 6 பேருக்கு 10 ஆண்டுகளும் 6 மாதங்களும் சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்பளித்தது.\n1998ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலைக்குச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா மீது கைதி மற்றும் தடுப்பிலிந்தவர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்தத் தாக்குதல் தொடர்பில் எமில்காந்தன் என அழைக்கப்படும் அன்ரன் சமில் லக்மி கண்ணன் உள்ளிட்ட 9 போராளிகள் மற்றும் 7 பேர் அடங்களாக 16 பேருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் கொலை முயற்சிக் குற்றச்சாட்டை சட்டமா அதிபர் முன்வைத்தார்.\nஅவர்களில் 6 பேரை குற்றவாளிகள் என இன்று அறிவித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்க, இந்தத் தண்டனையை விதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு சிறைத்தண்டனை\nமுன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1998ம் ஆண்டு சிறைச்சாலையில் வைத்து டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியிருந்த வேளையில், களுத்துறைச் சிறைச்சாலைக்கு தேவானந்தா பயணம் செய்திருந்தார்.\nஇந்த சந்தர்ப்பத்தில் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்களில் ஒருவராக பாதுகாப்பு தரப்பினால் அடையாளப்படுத்தப்பட்ட எமில் காந்தன் உள்ளிட்ட 16 மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.\nஇந்த தாக்குதல் சம்பவத்தில் நேரடித் தொடர்புடைய 6 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் இன்று பத்தரை ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. எமில் காந்தன் உள்ளிட்ட ஏனைய ஒன்பது சந்தேக நபர்களையும் கொழும்பு உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.\nஇதேவேளை தன்மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடென டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nTagsdoulas devananda jail உண்ணாவிரதப் போராட்டம் எமில் காந்தன் கொழும்பு உயர் நீதிமன்றம் சிறைத்தண்டனை டக்ளஸ் தேவானந்தா தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பொது மன்னிப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டக்களப்பில் விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிவேகானந்தா வித்தியாலயத்திற்கு தொடர்ந்தும் பல விருதுகள்\nகள் இறக்க தடை. ஜனாதிபதி உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடினேன் என்கிறார் டக்ளஸ். கலந்துரையாட வேண்டிய தேவையே இல்லை என்கிறார் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர்.\nயாழில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட நாள் அனுஸ்டிப்பு\nபேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா\nமட்டக்களப்பில் விசாரணைக்காக சென்ற காவல்துறையினர் மீது தாக்குதல் December 16, 2018\nஹெரோய்ன் போதைப்பொருளுடன் பங்களாதேஸ் பெண் கைது December 16, 2018\nநியூசிலாந்துக்கெதிரான முதலாவது இன்னிங்சில் இலங்கை 282 ஓட்டங்கள் பெற்றுள்ளது. December 16, 2018\nநல்லூர் சிவன் கோவில் 2ம் திருவிழா December 15, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nSiva on பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்…\nSiva on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nasaefggf@gmail.com on TNAயின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்றார்..\nயாழ் பல்கலைக்கழக மாணவர்களின், படுக��லை வழக்கு ஒத்திவைப்பு… – GTN on யாழ்.பல்கலை மாணவர்கள் படுகொலை – வழக்கில் இருந்து மூவர் முற்றாக விடுவிக்கப்படுவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivanarpani.org/home/index.php/event/thevaram-class/?instance_id=1068", "date_download": "2018-12-16T06:41:46Z", "digest": "sha1:UNYUHZG2ZETUYEZ5DIES63Z4J7G3VLG7", "length": 6448, "nlines": 183, "source_domain": "saivanarpani.org", "title": "Thevaram Class by Mr.Ragu | Saivanarpani", "raw_content": "\n103. அகத்தவத்தில் மந்திரச் செறிவு\nசைவ வினா விடை (3)\n109. ஆசான் மாணாக்கர் நெறி\nசைவ வினா விடை (4)\n49. காக்கை உண்டலும் மண் உண்டலும் ஒன்றே\n95. அகத்தவம் எட்டு – இருக்கைகள்\n19. உண்மை நெறியைப் பின்பற்றுவோம்\n9. எல்லா உயிர்களும் தொழும் தன்மையாளன்\nதமிழ்ச் சைவம் வளர தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலை, தமிழர் இனமானம் ஆகியவை வளரும், தமிழ்ச் சமயமும் தமிழ்ப் பண்பாடும் வளர, தமிழினம் மேலும் சிறந்தோங்கும். இச்சிறப்பு பொருளாதாரம், சமூகம், அறிவியல், தொழில்நுட்பம் என்றும் பல்வேறாகப் பெருக வேண்டும் என்பதே எங்களின் பேரவா. சைவர்கள் முறையான சமய வாழ்க்கை வாழவும், உண்மைச் சமயத்தைத் தெரிந்துக்கொள்ளவும் தமிழ் வழிபாட்டினைத் தெரிந்து மூடநம்பிக்கைகளை விட்டொழிக்கவும் இக்கழகம் அரும்பாடுபட்டு வருகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.emsabai.com/aug14-article10.html", "date_download": "2018-12-16T05:40:06Z", "digest": "sha1:3GAC4DUA4JRW3BNVUMMXB7XW32PUAVCN", "length": 29340, "nlines": 783, "source_domain": "www.emsabai.com", "title": "ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை", "raw_content": "\nPezhai » 2014 » Aug2014 » ஒற்றுமைச்சித்தாந்தம்\nகலீபா . ஆலிம்புலவர் , எஸ் . ஹுஸைன்முஹம்மது ஹக்கிய்யுல்காதிரிய்யுல் மன்பயீ\nதங்கம் போல் மின்னுகின்ற மதிப்புமிக்க வார்த்தைகள் பொன்மொழிகள் எனும் பெயரால் போற்றப்படுகின்றன. பொருளாசை நீங்கி அருளாசை தங்கிய அருளாளர்களின் வார்த்தைகள் மக்களின் இருள் நீக்கும் அருள் மொழிகளாக மதிக்கப்படுகின்றன . சிந்தனை மூலம் சிந்துகின்ற ஆறறிவுவாக்கியங்கள் படிக்கவும் ரசிக்கவும் இனிமை சேர்க்கின்றன. சிந்தனைக்கெட்டா சிகரத்தைத் தொட்ட ஆன்மிகஞானிகளின் பேரறிவு வாக்கியங்கள் நடக்கவும் உயிர்க்கவும் துணையாகின்றன .\nநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் கருத்துத் தேன்துளிகள் சஹாபாக்கள் எனும் தோழர்களின் இதயப் பூக்களில் உறைந்து கிடந்தன. அவற்றை “முஹத்திஸ்” எனும் நபிமொழித்தொகுப்பாளர்கள் ஒவ்வொரு பூக்களிலிருந்தும் உறிஞ்சி எட��த்து, தேனடைகளாக புகாரீ - முஸ்லிம் - திர்மிதீ .... என நபிமொழித் தொகுப்பு நூற்களை உலகுக்கு வழங்கியிருக்கின்றார்கள் .\nதேன்துளிகளைச் சேகரிக்க இந்தத் தேனீக்கள் எடுத்துக் கொண்ட கரிசனமும் கடின உழைப்பும் சொற்களால் சொல்லி முடியாதவை அதேபோல, ஞானிகள் தலைவர் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி ) அவர்களின் உரைகலளெல்லாம் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்று படிப்போருக்கெல்லாம் படிப்பினை தருவதாக இன்றும் உலா வருகின்றன. மனிதர்கள் வாழ்கின்றார்கள். மகான்களோ உயிர்ப்புடன் வாழ்கின்றார்கள். அவர்களின் உயிரில் உயிர்ப்பு இருப்பதால் அவர்களின் வார்த்தைகளில் இருக்கும் உயிர்ப்பு வல்லமையுடையது . \" உமருடையநாவில் இறைவன் பேசுகிறான் '' எனும் உத்தம நபிகளாரின் உயர்மொழி நபிமார்களல்லாத நாதாக்களின் வாய்மொழிகளையும் தாய்மொழிகளாகக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கிறது . \" மக்களே அதேபோல, ஞானிகள் தலைவர் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி ) அவர்களின் உரைகலளெல்லாம் தொகுக்கப்பட்டு நூல் வடிவம் பெற்று படிப்போருக்கெல்லாம் படிப்பினை தருவதாக இன்றும் உலா வருகின்றன. மனிதர்கள் வாழ்கின்றார்கள். மகான்களோ உயிர்ப்புடன் வாழ்கின்றார்கள். அவர்களின் உயிரில் உயிர்ப்பு இருப்பதால் அவர்களின் வார்த்தைகளில் இருக்கும் உயிர்ப்பு வல்லமையுடையது . \" உமருடையநாவில் இறைவன் பேசுகிறான் '' எனும் உத்தம நபிகளாரின் உயர்மொழி நபிமார்களல்லாத நாதாக்களின் வாய்மொழிகளையும் தாய்மொழிகளாகக் கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்த்தி நிற்கிறது . \" மக்களே நீங்களெல்லாம் இறந்து போகக்கூடிய மனிதர்களிடமிருந்து கல்வி பெறுகின்றீர்கள்.\n(மகான்களாகிய) நாங்களோ என்றுமே இறவாத நித்திய ஜீவனான இறைவனிடமிருந்து அறிவு பெறுகின்றோம் '' என்ற ஞானி ஒருவரின் அறிவுரையும் சிந்திக்க வேண்டியதே இந்த நூற்றாண்டின் இணையற்ற இறைநேசராக விளங்குபவர்கள் இலங்கை தோன்றியஇமாம் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித்கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்கள்.\nஉடலளவில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களின் 34 ஆவது தலைமுறை வாரிசாகப் பிறந்தது போல் அகஅளவிலும் அண்ணலாரின் அருள் அனந்தரம் அமைந்தவர்களாகவே இலங்குகின்றார்கள் என்பதை அவர்களின் வாழ்வும் வாக்கும் நமக்கு நிரூபித்துக் கொண்டே இருக���கின்றன .\nதங்கள் தந்தையார்; புகாரீ ஷரீபுக்கு அறபுமொழியில் விரிவுரை எழுதிய ஒரே தமிழ் முஸ்லிம் எனும் தனிச்சிறப்படைந்த- திருமுல்லைவாசலில் அடக்கம் பெற்றுள்ள - குத்புல்ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸைய்யித் யாஸீன் மெளலானா (ரலி) அவர்கள் தோற்றுவித்த அத்தரீக்கத்துல் ஹக்கிய்யத்துல் காதிரிய்யா எனும் தரீக்காவை வழி நடாத்தும் ஷைகாக - தலைவராகத் திகழும் இவர்கள், பல நாடுகளில் பல்லாயிரக்கணக்காக வாழும் இஸ்லாமியப் பெருமக்களின் ஞானகுருவாக விளங்குகிறார்கள் .\nசற்றொப்ப நாற்பது ஆண்டுகளாக இஸ்லாத்தின் உயிர்ப்பகுதியான மஃரிபா எனும் மெய்ஞ்ஞானத்தை தங்களின் எழுத்து - பேச்சு - சேவைகளால் பரப்பிவரும் இவர்கள், குர்ஆன் - ஹதீஸ் - இஜ்மாஉ - கியாஸ் - மத்ஹபு - இமாம்கள் - வலிமார்கள் வழி தொடர்ந்து சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையைக் காக்கும் அரணாகத் திகழ்கின்றார்கள். \"மதங்களால்வேறுபட்டு நிற்கும் மனிதஇனம்ஞானத்தால் ஒன்றுபட முடியும்'' என்ற இவர்களின் ஒற்றுமைச் சித்தாந்தம் அறிஞர்களும் சமூக வல்லுனர்களும் சிந்திக்கவேண்டிய புதியதத்துவமாகும். இன்று அனைத்து சமய மக்களும் உன்மதம், என்மதம் எனப் பெருமை பேசி தங்கள் மதத்தில் கூறப்பட்டிருக்கும் சத்தியத்தை புறந்தள்ளி வாழ்கின்றனரே யன்றி அவர்களின் வாழ்க்கைமுறை தங்கள் சார்ந்த மதங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. எல்லா மதங்களும் சகிப்புத்தன்மையையும், இன்னாசெய்தாருக்கு நன்னயம் செய்வதையுமே எடுத்துக்கூறுகின்றன. ஆனால் அந்தோ இன்று உலகம் போகும் போக்கை சிந்தித்துப்பார்த்தால் இவர்களெல்லாம் மனிதர்களா இன்று உலகம் போகும் போக்கை சிந்தித்துப்பார்த்தால் இவர்களெல்லாம் மனிதர்களா இவர்களின் சமயபோதனை இவைதாமா என நடுநிலையாளர்களும் நாத்திகர்களும் மதம்சார்ந்த மக்களை ஏளனப் பார்வைபார்க்கத் தூண்டுகிறது. கொல்லாமையையே உயிர் மூச்சாகக் கொண்ட புத்தமதத்தினர் பர்மாவிலும் இலங்கையிலும் புத்த மதத்தைக் காப்பாற்ற புத்தரின் கொள்கையை பொய்த்துப்போகச் செய்கின்றனர் . ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஈராக், எகிப்து, சிரியா, இங்கெல்லாம் முஸ்லிம்கள் தங்கள் சமுகத்தைத் தாங்களே கொன்று குவித்து குர்ஆனின் கொள்கைகளையும் கோமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் போதனைகளையும் வினாக்குறிகளாக்கி வேடிக்கை பார்க்கின்றனர் .\nகருணையின் வடிவமாக ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சித்தரித்து அவர்களின் வழி நடப்பதாகக் கூறும் கிருத்தவர்கள் அதிகமாக வாழும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் மேற்கத்திய நாடுகள் உலகில் நடக்கும் அத்தனை கொலைகளுக்கும் ஆணிவேராக - அடிப்படையாக இருந்து உயிர்ப்பலி வாங்குகின்றன. சமயங்களைச் சார்ந்த மக்களே இவற்றையெல்லாம் செய்வதற்குக் காரணம் தங்கள் மதங்களின் சாரத்தை அறிந்து கொள்ளாமைதான் எனத் துணிந்து கூறலாம். இந்த நீக்க முடியா நோய்க்கு ஒரு நிரந்தரத் தீர்வை யாமறிய எந்த ஞானியும் இதுவரை கூறியதாகத் தெரியவில்லை; எங்கள் குருநாதர் குத்புஸ்ஸமான் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மெளலனா அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் நாயகம் அவர்களைத்தவிர\nஅந்த அற்புதமான தீர்வுதான் .... \" மதங்களால்வேறுபட்டு நிற்கும் மனிதஇனம்ஞானத்தால் ஒன்றுபட முடியும்'' என்ற வழிகாட்டல். அதாவது, சமயங்களின் உயர்வு தாழ்வுகளைப் பற்றிப் பேசினால், என் மதம் உயர்ந்தது... உன்மதம் தாழ்ந்தது என்ற வாதம் ஏற்பட்டு பேதம் அங்கு பிறந்துவிடும். ஆனால் சமயங்களின் ஆழ்நிலை என்னவென சிந்தித்தால் “எல்லாம் ஒன்று எல்லோரும் ஒன்று” எனும் உண்மை வெளிப்பட்டு ஒற்றுமையும் உள்ளன்பும் அங்கு தழைத்தோங்கும். வெளிப்படையாகப் பார்த்தால் அனைவரும் ஓருயிரிலிருந்து தோன்றியவர்கள் எனும் உண்மையும், அந்தரங்கமாகப் பார்த்தால் அனைவரும் அனைத்தும் இறைவனிலிருந்து பிரிக்க முடியாதவர்கள் எனும் கட்டுண்ட நிலையும் தெரிந்துவிடும். அப்போது, நாம் அனைவரும் வெவ்வேறு உடைகளை அணிந்திருப்பது போல வெவ்வேறு சமயப் பெயர்களைத் தாங்கியிருக்கிறோம் எனும் எதார்த்தம் தெரியவரும்.\nயாரும் யாருடைய சமயத்தையும் விட்டு வெளியேறத் தேவையில்லாமல் அவரவர் அவரவர் சமய உயிர்க்கருத்தை உணர்ந்து கொண்டால் உள்ளத்தால் - எண்ணத்தால் பிரிவினை நீங்கி ஒன்று பட்டுவாழ முடியும். இக்காலத்தில் யாரும் தங்களின் சமயத்தை விட்டுத்தர மாட்டார்கள். எனவே ஒற்றுமையாக வாழ குறைந்தபட்சத் திட்டமாக இதனைப் பின்பற்றினால் வேதங்களினால் கொண்ட பேதங்கள் நீங்கிவிடும். இதைத்தான் இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற ஞானி, ஏகத்துவச் செம்மல் எங்கள் குருநாதர்அவர்கள் இயம்புகின்றார்கள்.\nமுஸ்லிம்களைப் பொருத்தவரை இது எப்படிசாத்தியம் இஸ்லாத்தை வி��்டுவெளியே சிந்திப்பதா எனத்திகைப்பார்கள். ஆனால் இதில் ஓர் இரகசியம் அடங்கியிருப்பதை உற்றுணர்ந்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.\nஅதாவது குருநாதர் அவர்கள் கூறுவது, இஸ்லாத்தின் மூலமந்திரமான கலிமாவைத்தான் அனைத்து சமய மக்களும் சிந்திக்க வழி திறந்து வைக்கிறார்கள். கலிமாவின் உட்பொருள் என்ன அனைத்தும் ஒன்று என்பதுதானே மற்றமதங்களின் உட் பொருள் என்ன அதுவும்அனைத்தும் ஒன்று என்பதுதானே இந்த உண்மையை உணர்த்தத்தான் ஏகத்துவ மெய்ஞ்ஞானசபை எனும் அமைப்பை 40 ஆண்டுகளுக்கும்மேலாக நடாத்தி வருகின்றார்கள். எனவே இந்த உண்மை பரப்பப்படுமானால் வேற்றுமையற்ற உலகமும், அமைதியாக வாழும் மக்களையும் நாம்காணமுடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/49498-bsnl-offering-100-sms-per-day-free-on-select-postpaid-plans-to-take-on-jio.html", "date_download": "2018-12-16T06:33:58Z", "digest": "sha1:VXUHSOQSW6JJ72LZ2N7QYDBYDEUOXIXX", "length": 9780, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர் | BSNL Offering 100 SMS per Day Free on Select Postpaid Plans to Take on Jio", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோவிற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரூ.399க்கு மேல் ப்ளான்களில் பிஎஸ்என்எல் புதிய ஆஃபரை அளித்துள்ளது.\nஇந்திய தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் ஜியோவின் வருகைக்குப் பிறகு பல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. அதற்குக் காரணம் ஜியோ வழங்கிய ஆஃபர். இலவச டேட்டா, இலவச போன்கள் என ஜியோ வழங்கிய மெகா ஆஃபர்களில், மற்ற சிம் நிறுவனங்கள் பெரிய சரிவை சந்தித்தன. ஜியோவின் இலவச சேவைகள் முடிந்த பின்னரும், குறைந்த விலையில் ஜியோ சேவைகள��� வழங்கி வருகிறது. இதனை சமாளிக்கும் வகையில் மற்ற சிம் நிறுவனங்களும் தங்கள் ரிசார்ஜ் ப்ளான்களில் பல புதிய ஆஃபர்களை வழங்கி வருகின்றன.\nஅந்த வகையில் ரூ.399க்கும் மேலான ப்ளான்களில் உள்ள போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு நாள்தோறும் 100 இலவச மெசெஜ்களை வழங்கும் திட்டத்தை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவைப்படி ரூ.399க்கு மேல் உள்ள ப்ளான்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் கடைசி நாள் வேலிடிட்டி முடியும் வரை தினமும் 100 மெசெஜ்களை இலவசமாக அனுப்ப முடியும். ரூ.399க்கு கீழ் உள்ள ப்ளான்களை பயன்படுத்துவோருக்கு வேலிடிட்டி முடியும் வரை மொத்த உள்ள நாட்களுக்கும் 100 மெசெஜ்கள் அனுப்ப முடியும். இந்த திட்டம் தற்போது தமிழகத்தில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இது இந்தியா முழுவதும் கொண்டுவரப்படவுள்ளது.\nதிருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை\nவெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஜாக்டோ ஜியோ போராட்டம் தாற்காலிகமாக ஒத்திவைப்பு\nஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்திற்கு தடை கோரி மனு\nபோட்டியாளர்களை வெளியேற்றுவதே ஜியோவின் நோக்கம் - பிஎஸ்என்எல்\n“போராட்டத்தை கைவிடுங்கள்” - ஜாக்டோ - ஜியோவினருக்கு முதல்வர் வேண்டுகோள்\nதிட்டமிட்டப்படி டிச.4ம் தேதி முதல் வேலை நிறுத்தம் : ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு\nதமிழக அரசுடனான ஜாக்டோ ஜியோ பேச்சுவார்த்தை தோல்வி\n‘சிம் நிறுவனங்களின் மினிமம் ரீசார்ஜ்க்கு செக்’ - ட்ராய் கிடுக்கிப்பிடி\nவெளியாகிறது ‘ரெட்மி நோட் 6 ப்ரோ’ - விலை, சிறப்பம்சங்கள்\nதிட்டமிட்டபடி வேலைநிறுத்தம் : ஜாக்டோ ஜியோ அறிவிப்பு\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே ���ாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பூர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை\nவெள்ளி வென்ற தங்க மங்கை சிந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/2018/09/Mahabharatha-Santi-Parva-Section-282.html", "date_download": "2018-12-16T07:03:21Z", "digest": "sha1:ZZRQEBUNM767YAQTSC7RGDNP47DD5XIB", "length": 53090, "nlines": 114, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "விருத்திரன் வதம் - பிரம்மஹத்தி! - சாந்திபர்வம் பகுதி – 282 | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | காணொளிகள் | தொடர்புக்கு\nவிருத்திரன் வதம் - பிரம்மஹத்தி - சாந்திபர்வம் பகுதி – 282\nபதிவின் சுருக்கம் : சிவனின் சக்தியில் பிறந்த நோயால் விருத்திரனின் உடலில் தோன்றிய அறிகுறிகள்; விருத்திரனைக் கொன்றதும் இந்திரனுக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி; அக்னி முதலிய நால்வருக்குப் பிரம்மஹத்தி என்ற பாவம் பிரித்துக் கொடுக்கப்பட்டது ஆகியவற்றை யுதிஷ்டிரனுக்குச் சொன்ன பீஷ்மர்...\n மன்னா, (மஹாதேவனின் சக்தியில் பிறந்த) அந்த நோயால் பீடிக்கப்பட்ட விருத்திரனின் உடலில் தோன்றிய அடையாளங்களை நான் உனக்குச் சொல்லப் போகிறேன், கேட்பாயாக.(1) வீரனான அந்த அசுரனின் வாய் நெருப்புத் தழல்களை வெளியிடத் தொடங்கியது. அவனது நிறம் மிகவும் குன்றியது. அவன் மேனியெங்கும் நடுங்கத் தொடங்கியது. அவனது மூச்சு கனமாகவும், அடர்த்தியாகவும் ஆனது.(2) அவனது முடி சிலிரிப்படைந்தது. ஓ பாரதா, அவனது நினைவு, கடுமையான, பயங்கரமான, மங்கலமற்ற ஓநாயுடைய ஊளையின் வடிவில் அவனது வாயில் இருந்து வெளிப்பட்டது. சுடர்மிக்க எரி கோள்கள் அவனது வலப்புறத்திலும், இடப்புறத்திலும் விழுந்தன.(3) கழுகுகள், கங்கங்கள், நாரைகள் ஆகியன ஒன்றாகத் திரண்டு கடுமையாக அலறியபடியே விருத்திரனின் தலைக்கு மேல் வட்டமிட்டன.(4) பிறகு அம்மோதலில், தேவர்களால் துதிக்கப்பட்டவனும், வஜ்ரம் தரித்தவனுமான இந்திரன், தேரில் அமர்ந்திருந்த அந்தத் தைத்தியனைக் கடுமையுடன் பார்த்தான்.(5)\nகடும் நோயால் பீடிக்கப்பட்ட அந்த அசுரன், ஓ ஏகாதிபதி, கொட்டாவி விட்டபடியே மனிதத்தன்மையற்ற கூச்சலிட்டான்.(6) அந்த அசுரன் கொட்டாவி விட்ட போது, இந்திரன் தன் வஜ்ரத்தை அவன் மீது வீசினான். பெரும் சக்தியைக் கொண்டதும், யுக முடிவில் படைப்பை அழிக்கும் நெருப்புக்கு ஒப்பானதுமான அந்த வஜ்ரம், பெரும் வடிவிலான விருத்திரனை ஒரு கணத்தில் வீழ்த்தியது.(7) ஓ ஏகாதிபதி, கொட்டாவி விட்டபடியே மனிதத்தன்மையற்ற கூச்சலிட்டான்.(6) அந்த அசுரன் கொட்டாவி விட்ட போது, இந்திரன் தன் வஜ்ரத்தை அவன் மீது வீசினான். பெரும் சக்தியைக் கொண்டதும், யுக முடிவில் படைப்பை அழிக்கும் நெருப்புக்கு ஒப்பானதுமான அந்த வஜ்ரம், பெரும் வடிவிலான விருத்திரனை ஒரு கணத்தில் வீழ்த்தியது.(7) ஓ பாரதக் குலத்தின் காளையே, விருத்திரன் கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து உரத்த கூச்சலிட்டனர்.(8) தானவர்களின் எதிரியும், பெரும் புகழைக் கொண்டவனுமான மகவத் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்ற பிறகு, விஷ்ணுவால் ஊடுருவப்பட்டிருந்த வஜ்ரத்துடன் சொர்க்கத்திற்குள் நுழைந்தான்.(9) ஓ பாரதக் குலத்தின் காளையே, விருத்திரன் கொல்லப்பட்டதைக் கண்ட தேவர்கள் அனைத்துப் பக்கங்களிலும் இருந்து உரத்த கூச்சலிட்டனர்.(8) தானவர்களின் எதிரியும், பெரும் புகழைக் கொண்டவனுமான மகவத் {இந்திரன்}, விருத்திரனைக் கொன்ற பிறகு, விஷ்ணுவால் ஊடுருவப்பட்டிருந்த வஜ்ரத்துடன் சொர்க்கத்திற்குள் நுழைந்தான்.(9) ஓ குரு குலத்தவனே, சரியாக அப்போது, பிராமணக் கொலை என்ற பாவமானது {பிரம்மஹத்தியானது}, கடுமையான, பயங்கரமான வடிவில் (உடல் படைத்த வடிவில்) அனைத்து உலகங்களையும் அச்சத்தில் ஆழ்த்தியபடி, கொல்லப்பட்ட விருத்திரனின் உடலில் இருந்து வெளிப்பட்டாள்.(10)\n அற ஆன்மாவே {யுதிஷ்டிரனே}, பயங்கரப் பற்களும், கோரமான முகமும், கருப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில், கலைந்த முடியுடன், பயங்கரக் கண்களுடன் இருந்த அவள் {பிரம்மஹத்தி}, தன் கழுத்தில் கபால மாலையுடன் (உடல் கொண்டு வந்த அதர்வன) மந்திரத்தைப் போல, முழுவதும் குருதியால் மறைக்கப்பட்டு, மரவுரி உடுத்திக் கொண்டு விருத்திரனின் உடலில் இருந்து வெளியே வந்தாள். ஓ ஏகாதிபதி, அத்தகைய பயங்கரத் தோற்றத்தையும், முகத்தையும் கொண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, வஜ்ரதாரியை {இந்திரனைப்} பீடிக்க அவனைத் தேடினாள்.(13) ஓஏகாதிபதி, அத்தகைய பயங்கரத் தோற்றத்தையும், முகத்தையும் கொண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, வஜ்ரதாரியை {இந்திரனை���்} பீடிக்க அவனைத் தேடினாள்.(13) ஓ குரு குலத்தவனே, சிறிது நேரங்கழித்ததும், விருத்திரனைக் கொன்றவன் {இந்திரன்}, மூவுலகங்களின் நன்மைக்குத் தொடர்புடைய ஏதோவொரு காரணத்திற்காகச் சொர்க்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தான்.(14) பெரும் சக்தியுடன் கூடிய இந்திரன் தன் காரியத்திற்காகச் சென்று கொண்டிருப்பதைக் கண்ட அவள் {பிரம்மஹத்தியானவள்}, தேவர்களின் தலைவனைப் பற்றிக் கொண்டு, அந்தக் கணமுதல் அவனைப் பீடித்தாள்.(15)\nபிராமணக் கொலை {பிரம்மஹத்தி} தன் மேனியை இவ்வாறு பீடித்ததும், அச்சமடைந்த இந்திரன், தாமரைத் தண்டின் இழைகளில் புகுந்து பல நீண்ட வருடங்களாக அங்கேயே வசித்தான்.(16) ஆனால் அந்தப் பிராமணக் கொலை என்ற பாவம் {பிரம்மஹத்தி} அவனை நெருக்கமாகப் பின்தொடர்ந்தது. ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரா}, உண்மையில் அவளால் பற்றப்பட்ட இந்திரன் தன் சக்திகள் அனைத்தையும் இழந்தான்.(17) அவளை விரட்டுவதற்காக அவன் பெரும் முயற்சிகளைச் செய்தாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் பலிக்காமலாகின.(18) ஓ குருவின் மகனே {யுதிஷ்டிரா}, உண்மையில் அவளால் பற்றப்பட்ட இந்திரன் தன் சக்திகள் அனைத்தையும் இழந்தான்.(17) அவளை விரட்டுவதற்காக அவன் பெரும் முயற்சிகளைச் செய்தாலும், அந்த முயற்சிகள் அனைத்தும் பலிக்காமலாகின.(18) ஓ பாரதக் குலத்தின் காளையே, அவளால் பீடிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் இறுதியாகப் பெரும்பாட்டனின் முன்னிலைக்குச் சென்று, சிரம் தாழ்த்தி அவனை வணங்கினான்.(19) ஓ பாரதக் குலத்தின் காளையே, அவளால் பீடிக்கப்பட்ட தேவர்களின் தலைவன் இறுதியாகப் பெரும்பாட்டனின் முன்னிலைக்குச் சென்று, சிரம் தாழ்த்தி அவனை வணங்கினான்.(19) ஓ பாரதர்களில் சிறந்தவனே, சக்ரன் {இந்திரன்}, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொண்ட பிரம்மன், (தன்னை வேண்டுபவனை விடுவிக்கும் வழிமுறைகளைக் குறித்து) சிந்திக்கத் தொடங்கினான்.(20)\n வலிய கரங்களைக் கொண்டவனே, இறுதியாகப் பெரும்பாட்டன் {பிரம்மன்} அந்தப் பிரம்மஹத்தியிடம் இனிய குரலில் அவளைத் தணிப்பதற்காக,(21) \"ஓ இனியவளே, எனப் பிடித்தமான இந்தத் தேவர்களின் தலைவன் உன்னால் விடுபடட்டும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிறைவேற்ற வேண்டிய உனது விருப்பமென்ன இனியவளே, எனப் பிடித்தமான இந்தத் தேவர்களின் தலைவன் உன்னால் விடுபடட்டும். நான் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்வாயாக. நான் நிறைவேற்ற வேண்டிய உனது விருப்பமென்ன\nஅப்போது பிரம்மஹத்தி {பிரம்மனிடம்}, \"மூவுலகங்களின் படைப்பாளனும், அண்டத்தால் துதிக்கப்படுபவனுமான சிறந்த தேவனே என்னிடம் நிறைவுடன் இருக்கும்போது, என் விருப்பங்கள் ஏற்கனவே நிறைவேறிவிட்டதாக நான் கருதுகிறேன். என் வசிப்பிடம் இப்போது உறுதி செய்யப்படட்டும்.(23) உலகங்களைப் பராமரிக்க வேண்டிய இந்த விதி உம்மால் அமைக்கப்பட்டது. ஓ தலைவா, இந்த முக்கியமான விதியை நீரே அறிமுகப்படுத்தினீர்.(24) ஓ அறத் தலைவா, ஓ தலைவா, இந்த முக்கியமான விதியை நீரே அறிமுகப்படுத்தினீர்.(24) ஓ அறத் தலைவா, ஓ உலகங்கள் அனைத்தின் பலமிக்கக் குருவே, நீர் என்னிடம் நிறைவுடனிருப்பதால் நான் நிச்சயம் சக்ரனை விட்டகல்வேன். ஆனால் நான் வசிப்பதற்கு ஒரு வசிப்பிடத்தை எனக்கு அருள்வீராக\" என்று கேட்டாள் {பிரம்மஹத்தி}\".(25)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"பெரும்பாட்டன் {பிரம்மன் பிரம்மஹத்தியிடம்}, \"அவ்வாறே ஆகட்டும்\" என்று பிரம்மஹத்தியிடம் சொன்னான். உண்மையில் பெரும்பாட்டன் {பிரம்மன்}, இந்திரனின் மேனியில் இருந்து பிரம்மஹத்தியை அகற்றும் வழிமுறைகளைக் கண்டடைந்துவிட்டான்.(26) அந்தச் சுயம்பு உயர் ஆன்ம அக்னியை நினைத்தான். பின்னவன் {அக்னி தேவன்} உடனடியாகப் பிரம்மனின் முன்பு தோன்றி இந்த வார்த்தைகளைச் சொன்னான்:(27) \"ஓ சிறப்புமிக்க, தெய்வீகத் தலைவா, ஓ சிறப்புமிக்க, தெய்வீகத் தலைவா, ஓ எந்தக் குறையும் இல்லாதவரே, நான் உம் முன்பு தோன்றியிருக்கிறேன். நான் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதைச் சொல்வதே உமக்குத் தகும்\" என்று கேட்டான்.(28)\nபிரம்மன் {அக்னிதேவனிடம்}, \"நான் இந்தப் பிராமணக் கொலை என்ற பாவத்தை {பிரம்மஹத்தியை} பல பகுதிகளைப் பிரிக்கப் போகிறேன். அவளிடம் இருந்து சக்ரனை {இந்திரனைக்} காப்பதற்காக, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பங்கை நீ ஏற்பாயாக\" என்று கேட்டான்.(29)\n பிரம்மாவே, நான் எவ்வாறு அவளிடம் இருந்து மீட்கப்படுவேன் ஓ பலமிக்கத் தலைவா, அதற்கு ஒரு வழியைச் சொல்வீராக. ஓ அனைத்து உலகங்களாலும் புகழப்படுபவரே, (நான் காக்கப்படும்) வழிமுறைகளை விவரமாக அறிய நான் விரும்புகிறேன்\" என்றான்.(30)\nபிரம்மன் நெருப்பிடம், \"தமஸ் குணத்தில் மூழ்கிய எந்த மனிதன், உன்னைச் சுடர்மிக்க வடிவில் கண்டும், தானியங்களையும், மூலிகைகளையும், சாறுகளைக் காணிக்கையாக்கி, ஹவிஸை உனக்கு அளிக்காமல் தவிர்க்கிறானோ,(21) அந்த மனிதனுக்குள், நீ கொண்ட பிரம்மஹத்தியின் {முதல்} பகுதி உடனடியாக நுழைந்து, அதுமுதல் அவனிலேயே வசித்திருக்கும். ஓ ஹவிஸை சுமப்பவனே, உன் இதய நோய் அகலட்டும்\" என்றான்\"[1].(32)\n[1] கும்பகோணம் பதிப்பில், \"அக்னியே, தமோ குணத்தினால் சூழப்பட்ட எந்த மனிதன் ஜ்வலிக்கின்ற உன்னை அவனாகவே அடைந்து ஓரிடத்திலும் தானியம் ஸமித்துகள் ஸோமரஸம் இவைகளால் யாகஞ்செய்யவில்லையோ அவனை உடனே இந்தப்ரம்மஹத்தி அடையும். அவனிடத்திலேயே வசிக்கவும் போகிறது\" என்றிருக்கிறது.\nபீஷமர் {யுதிஷ்டிரனிடம்}, \"பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்டவனும், ஹவிசையும், வேள்விக்காணிக்கைகளையும் உண்பவனுமான அவன் {அக்னி} அவனது கட்டளையை ஏற்றுக் கொண்டான். ஓ மன்னா, அப்போது அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதி அவனது உடலுக்குள் நுழைந்தது.(33) பிறகு பெரும்பாட்டன், மரங்களையும், மூலிகைகளையும், புல் வகைகள் அனைத்தையும் அழைத்து, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அக்னியைப் போலவே அந்த வேண்டுதலால் கலக்கமடைந்த மரங்கள், மூலிகைகள் மற்றும் புற்கள், பெரும்பாட்டனிடம், (35) \"ஓ மன்னா, அப்போது அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதி அவனது உடலுக்குள் நுழைந்தது.(33) பிறகு பெரும்பாட்டன், மரங்களையும், மூலிகைகளையும், புல் வகைகள் அனைத்தையும் அழைத்து, அந்தப் பாவத்தில் நான்கில் ஒரு பகுதியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினான். அவனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், அக்னியைப் போலவே அந்த வேண்டுதலால் கலக்கமடைந்த மரங்கள், மூலிகைகள் மற்றும் புற்கள், பெரும்பாட்டனிடம், (35) \"ஓ பெரும்பாட்டா, உலகங்கள் அனைத்திலும் உள்ள நாங்கள் எவ்வாறு இந்தப் பாவத்தில் இருந்து காக்கப்படுவோம். ஏற்கனவே விதியால் பீடிக்கப்பட்டிருக்கும் எங்களை மேலும் பீடிப்பது உமக்குத் தகாது.(36) ஓ பெரும்பாட்டா, உலகங்கள் அனைத்திலும் உள்ள நாங்கள் எவ்வாறு இந்தப் பாவத்தில் இருந்து காக்கப்படுவோம். ஏற்கனவே விதியால் பீடிக்கப்பட்டிருக்கும் எங்களை மேலும் பீடிப்பது உமக்குத் தகாது.(36) ஓ தேவா, நாங்கள் எப்போதும் வெப்பம், குளிர் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்கிறோம், காற்றால் இழுத்து வரப்படும் (மேகங்களின்) மழை ஆகியவற்றாலும், (மனிதர்களின் கரங்களால்) வெட்டப்படுவதாலும் பாதிக்கப்படுகிறோம்.(37) ஓ தேவா, நாங்கள் எப்போதும் வெப்பம், குளிர் ஆகியவற்றைத் தாங்கிக் கொள்கிறோம், காற்றால் இழுத்து வரப்படும் (மேகங்களின்) மழை ஆகியவற்றாலும், (மனிதர்களின் கரங்களால்) வெட்டப்படுவதாலும் பாதிக்கப்படுகிறோம்.(37) ஓ மூவுலகங்களின் தலைவா, பிராமணக் கொலை என்ற பாவத்தின் (இந்தப் பிரம்மஹத்தியிலன் ஒரு பகுதியை) உமது உத்தரவின் பேரில் ஏற்றுக் கொள்ள நாங்கள் விரும்புகிறோம். எனினும், நாங்கள் எவ்வாறு மீட்கப்படுவோம் என்பதை எங்களுக்குச் சுட்டிக்காட்டுவீராக\" என்றன.(38)\nபிரம்மன் மரங்களிடம், \"நீங்கள் ஏற்கும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் இரண்டாம் பகுதி}, தீர்மான மயக்கத்தால், உங்களைப் பருவ காலங்களில் வெட்டும் மனிதனைப் பீடிக்கப் போகிறது\" என்றான்.(39)\nபீஷ்மர் {யுதிஷ்டிரனிடம்}, \"இவ்வாறு உயர் ஆன்ம பிரம்மனால் சொல்லப்பட்டதும், மரங்களும், செடிகளும், புற்களும் அந்தப் படைப்பாளனைப் புகழ்ந்துவிட்டு, அங்கே மேலும் தாமதிக்காமல் அங்கிருந்து சென்று விட்டன.(40) பிறகு, ஓ பாரதா, அனைத்து உலகங்களின் பெரும்பாட்டன் {பிரம்மன்}, அப்சரஸ்களை அழைத்து, அவர்களை நிறைவு கொள்ளச் செய்யும் வகையில் இந்த இனிய வார்த்தைகளைச் சொன்னான்:(41) \"பெண்களில் முதன்மையான இந்தப் பிரம்மஹத்தி, இந்திரனின் உடலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள். என்னால் வேண்டப்படும் நீங்கள், (தேவர்களின் தலைவனைக் காப்பதற்காக) இவளது நான்கில் ஒரு பகுதியை உங்கள் மேனியில் ஏற்றுக் கொள்ளுங்கள்\" என்றான்.(42)\nஅதற்கு அந்த அப்சரஸ்கள் {பிரம்மனிடம்}, \"ஓ தேவர்கள் அனைவரின் தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தப் பாவத்தின் ஒரு பகுதியை நாங்கள் முழுமையாக விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஓ தேவர்கள் அனைவரின் தலைவா, உமது ஆணையின் பேரில் இந்தப் பாவத்தின் ஒரு பகுதியை நாங்கள் முழுமையாக விரும்பி ஏற்றுக் கொள்கிறோம். ஆனால், ஓ பெரும்பாட்டா, (நாங்கள் உம்மிடம் செய்து கொள்ளும்) இந்தப் புரிந்துணர்வால் (விளையும் விளைவுகளில் இருந்து) நாங்கள் விடுபடும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திக்க வேண்டும்\" என்றனர்.(43)\nபிரம்மன் பெண்களிடம், \"உங்கள் இதயங்களின் நோய் அகலட்டும். நீங்கள் ஏற்றுக் கொள்ளும் இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் மூன்றாம் பகுதி}, பெண்கள் மாதவிடாயில் இருக்கும்போது அவர்களுடன் கலவியை நாடும் மனிதனை உடனே பீடித்து, உங்களிடம் இருந்து அகன்றுவிடும்\" என்றான்\".(44)\n பாரதக் குலத்தின் காளையே, பெரும்பாட்டனால் இவ்வாறு சொல்லப்பட்ட பல்வேறு இனங்களைச் சார்ந்த அப்சரஸ்களும், உற்சாகம் நிறைந்த ஆன்மாக்களோடு, தங்கள் தங்களுக்குரிய இடங்களுக்குச் சென்று இன்பமாக விளையாடத் தொடங்கினர்.(45)\nபிறகு, பெரும் தவத்தகுதியைக் கொண்டவனான, மூவுலகங்களின் சிறப்புமிக்கப் படைப்பாளன் {பிரம்மன்}, நீர்நிலைகளை நினைத்தவுடன் அவை உடனே அவனிடம் வந்தன.(46) அளவிலா சக்தியைக் கொண்ட பிரம்மனின் முன்னிலைக்கு வந்த அந்த நீர்நிலைகள், அவனை வணங்கி இவ்வார்த்தைகளைச் சொன்னன:(47) \"ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது உத்தரவின் பேரில் நாங்கள் உமது முன்னிலையை அடைந்திருக்கிறோம். ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, உமது உத்தரவின் பேரில் நாங்கள் உமது முன்னிலையை அடைந்திருக்கிறோம். ஓ அனைத்துலகங்களின் பலமிக்கக் குருவே, நாங்கள் நிறைவேற்ற வேண்டியது என்ன என்பதை எங்களுக்குச் சொல்வீராக\" என்று கேட்டன.(48)\nபிரம்மன் {நீர்நிலைகளிடம்} , \"விருத்திரனைக் கொன்றதன் விளைவால் இந்தக் கொடிய பாவம் இந்திரனைப் பீடித்திருக்கிறது. பிரம்மஹத்தியின் நான்கில் ஒரு பகுதியை நீங்கள் ஏற்றுக் கொள்வீராக\" என்றான்.(49)\n உலகங்கள் அனைத்தின் குருவே, நீர் அணையிட்டவாறே ஆகட்டும். எனினும், ஓ எங்களின் பலமிக்கத் தலைவா, இந்தப் புரிந்துணர்வில் (இதன் விளைவில்) இருந்து நாங்கள் காக்கப்படும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திப்பதே உமக்குத் தகும்.(50) தேவர்கள் அனைவரின் தலைவரும், அண்டத்தின் உயர்ந்த புகலிடமும் நீரே ஆவீர். துதிகளால் துயரில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள எங்களுக்கு வேறு யார் இருக்கிறார் எங்களின் பலமிக்கத் தலைவா, இந்தப் புரிந்துணர்வில் (இதன் விளைவில்) இருந்து நாங்கள் காக்கப்படும் வழிமுறைகளைக் குறித்தும் நீர் சிந்திப்பதே உமக்குத் தகும்.(50) தேவர்கள் அனைவரின் தலைவரும், அண்டத்தின் உயர்ந்த புகலிடமும் நீரே ஆவீர். துதிகளால் துயரில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ள எங்களுக்கு வேறு யார் இருக்கிறார்\nபிரம்மன் நீர்நிலைகளிடம், \"புத்தி மயக்கம் கொண���ட எந்த மனிதன், உங்களை இழிவாகக் கருதி, சளி, சிறுநீர் மற்றும் மலத்தை உங்களில் விடுவானோ,(52) அவனை இந்தப் பாவம் {பிரம்மஹத்தியின் நான்காம் பகுதி} உடனடியாகப் பீடித்து, அதுமுதல் அவனிலேயே வசித்துவரும். உண்மையில், இவ்வழியிலேயே நீங்கள் மீட்கப்படுவீர்கள் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன்\" என்றான்\".(53)\n யுதிஷ்டிரா, அப்போது பிராமணக் கொலை என்ற அந்தப் பாவம் {பிரம்மஹத்தி}, தேவர்களின் தலைவனை விட்டு அகன்று, தனக்காகப் பெரும்பாட்டனின் ஆணையால் விதிக்கப்பட்ட வசிப்பிடங்களுக்குச் சென்றாள்.(54)\n மனிதர்களின் ஆட்சியாளா, இவ்வாறே இந்திரன் அந்தப் பயங்கரப் பாவத்தால் பீடிக்கப்பட்டான், (இவ்வாறே அவளிடம் இருந்து விடுதலையும் பெற்றான்). பிறகு பெரும்பாட்டனின் {பிரம்மனின்} அனுமதியுடன் இந்திரன் ஒரு குதிரை வேள்வியைச் செய்யத் தீர்மானித்தான்.(55) ஓ ஏகாதிபதி, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கபட்ட இந்திரன், அந்த வேள்வியின் மூலமே தூய்மையடைந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(56) ஓ ஏகாதிபதி, பிராமணக் கொலை என்ற பாவத்தால் {பிரம்மஹத்தியால்} பீடிக்கபட்ட இந்திரன், அந்த வேள்வியின் மூலமே தூய்மையடைந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(56) ஓ பூமியின் தலைவா, தன் செழிப்பை மீண்டும் பெற்று, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்று, வாசவன் அடைந்த மகிழ்ச்சி மிகப்பெரியதாக இருந்தது.(57) ஓ பூமியின் தலைவா, தன் செழிப்பை மீண்டும் பெற்று, ஆயிரக்கணக்கான எதிரிகளைக் கொன்று, வாசவன் அடைந்த மகிழ்ச்சி மிகப்பெரியதாக இருந்தது.(57) ஓ பிருதையின் மகனே, விருத்திரனின் குருதியில் இருந்து உயர்ந்த மகுடங்களைக் கொண்ட சேவல்கள் பிறந்தன. இந்தக் காரணத்தினாலேயே அந்த வளர்ப்புப் பறவைகள் {சேவல்கள்} மறுபிறப்பாள வகையினரும், தொடக்கச் சடங்கை மேற்கொண்ட தவசிகளுகும் (உணவாகக்) கொள்ளத் தூய்மையற்றதானது[2].(58)\n[2] கும்பகோணம் பதிப்பில், \"குந்தீநந்தன, விருத்ராஸுரனுடைய ரத்தத்தினாலேயே குமிழிகளுண்டாயின. ஆகையால், ஜலக்குமிழிகள் இருபிறப்போர்களாலும் (விசேஷமாக) தீக்ஷிதர்களாலும் தவத்தையே, செல்வமாகவுடைய முனிவர்களாலும் அருந்தத்தக்கவைகளல்ல\" என்றிருக்கிறது. பிபேக் திப்ராயின் பதிப்பில் \"விருத்திரனின் குருதியில் இருந்து குர்வுந்தங்கள் பிறந்தன\" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், அஃது ஏதோவொரு சேவல்வகையைச் சார்ந்ததாக இருக்க வேண்டுமெனப் பிபேக்திப்ராய் குறிப்பிடுகிறார்.\n மன்னா {யுதிஷ்டிரனே}, இருபிறப்பாளர்களே {பிராமணர்களே} பூமியில் தேவர்களாக அறியப்படுவதால், அனைத்துச் சூழ்நிலைகளிலும் அவர்களுக்கு ஏற்புடையதையே செய்வாயாக.(59) ஓ குரு குலத்தவனே, இவ்வழியிலேயே, நுட்பமான நுண்ணறிவின் துணையுடனும், வழிமுறைகளைச் செயல்படுத்தியதன் மூலமும், அளவிலா சக்தி கொண்ட சக்ரனால் வலிமைமிக்க அசுரன் விருத்திரன் கொல்லப்பட்டான்.(60) ஓ குரு குலத்தவனே, இவ்வழியிலேயே, நுட்பமான நுண்ணறிவின் துணையுடனும், வழிமுறைகளைச் செயல்படுத்தியதன் மூலமும், அளவிலா சக்தி கொண்ட சக்ரனால் வலிமைமிக்க அசுரன் விருத்திரன் கொல்லப்பட்டான்.(60) ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே}, பூமியில் வெல்லப்படஇயலாதவனான நீயும் கூட மற்றொரு இந்திரனாகி உன் எதிரிகள் அனைவரையும் கொல்பவனாகலாம்.(61) ஒவ்வொரு பர்வ நாளிலும், விருத்திரனின் இந்தப் புனிதக் கதையைப் பிராமணர்களுக்கு மத்தியில் சொல்வோர், எந்தப் பாவத்தினாலும் ஒருபோதும் களங்கப்படமாட்டார்கள்.(62) விருத்திரன் தொடர்புடைய இந்திரனின் மிகப் பெரிய, அற்புதம் நிறைந்த சாதனையை நான் இப்போது உனக்குச் சொல்லியிருக்கிறேன். இன்னும் வேறு என்ன நீ கேட்க விரும்புகிறாய்\" என்று கேட்டார் {பீஷ்மர்}.(63)\nசாந்திபர்வம் பகுதி – 282ல் உள்ள சுலோகங்கள் : 63\nஆங்கிலத்தில் | In English\nவகை சாந்தி பர்வம், பிரம்மன், பீஷ்மர், மோக்ஷதர்மம், விருத்திரன்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன் கங்கை கசன் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி கார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித் சத்யபாமா சத்யவான் சந்தனு சந்திரன் சமீகர் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமுகன் சுரதை சுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதேவன் தர்மவியாதர் தளன் தாத்ரேயிகை தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துவஷ்டிர�� துவாபரன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன் மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-12-16T06:54:00Z", "digest": "sha1:WCO4TWJQ6II4YE47DYHGGWPYHHWVP44C", "length": 29217, "nlines": 461, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு அணுசக்தி முகமையகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் கொடி\nபன்னாட்டு அணுசக்தி முகமையகம் (International Atomic Energy Agency) என்பது அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கவும், அணுக்கருவிகளின் இராணுவப் பயன்பாடுகளை தடுக்கவும் ஜூலை 29, 1957 அன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு மசோதா மூலம் நிறுவப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும். மறைந்த அமெரிக்க குடியரசுத்தலைவர் ஐசனோவர் அவர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் 1953-ஆம் ஆண்டு ஆற்றிய அமைதிக்கான அணுக்கள் எனும் உரையில் அணு சக்தியின் பயன்பாட்டினை கட்டுப்பாட்டுடன் வளர்க்க இப்பன்னாட்டு அமைப்பை உருவாக்கும் ஆலோசனையை முன்வைத்தார்.இது ஐக்கிய நாடுகளின் பொது சபை மற்றும் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு மட்டும் பதிலளிக்க கடமைப்���ட்டது. 2005-ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கும் இதன் தலைவர் மொகம்மது எல்பரதேய் என்பவருக்கும் கூட்டாக வழங்கப்படுவதாக அக்டோபர் 7, 2005 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதன் தலைமையகம் வியன்னா மற்றும் ஆஸ்திரியாவில் உள்ளது.மேலும் இது ஜப்பானின் டோக்கியோ மற்றும் கனடாவின் டொராண்டோ நகரங்களில் இரண்டு பிராந்திய பாதுகாப்பு அலுவலகங்களையும் கொண்டுள்ளது.இதன் இரண்டு தகவல் தொடர்பு அலுவலகல் நியூயார்க் மற்றும் ஜெனீவா நகரங்களில் அமைந்துள்ளது.மேலும் இதற்கு வியன்னா, செய்பர்ஸ்டோர்ப், ஆஸ்திரியா மற்றும் மொனாகோ நகரில் ஆய்வகங்களை கொண்டுள்ளது.\nபன்நாட்டு அணு ஆற்றல் முகைமை (International atomic energy agency-IAEA ) ஆஸ்திரியாவின் தலைநகரான வியன்னாவில் 1957 சூலை மாதம் 29 ஆம் நாள் தொடங்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரில் ஏற்பட்ட அழிவினைக் கண்ட மக்கள் அணு ஆற்றலைப் பற்றி பெரிதும் அச்சம் கொண்டனர். இந்நிலையில் தான் ஆக்கத்திற்கே அணு (ATOM FOR PEACE ) எனும் கோட்பாட்டுடன் IAEA தொடங்கப் பெற்றது.இந்த அமைப்பின் முக்கிய நோக்கம் அணு ஆற்றறலை அமைதி, மருத்துவம், வளமை முதலியவைகளை உலகம் முழுவதும் பரவலாக்கவும் அதனை விரைவுபடுத்தவும் விரிவு படுத்துவதுமாகும். இவ்வமைபின் உறுப்பு நாடுகள் அணு ஆற்றலை இராணுவத்திற்காக பயன் படுத்துவதை கட்டுப்படுத்துவதுமாகும்.\nUNO, WHO போன்று இது ஒரு பன்நாட்டு நிறுவனம்.தன்னாடச்சிப் பெற்ற அமைப்பாக இருந்தாலும் இது தனது வருட வரவு செரவு மற்றும் நடவடிக்கைப் பற்றி UNO விற்கும் பொதுசபைக்கும் அனுப்புகிறது. 35 நாடுகள் கொண்ட குழுவால் தேர்ந்து எடுக்கப்பட்ட இயக்குனர்,அனைத்து உறுப்பு நாடுகளின் பொதுசபையும் முக்கிய பங்கு வகிக்கின்றன.செலவுகளை உறுப்பு நாடுகள் ஏற்கின்றன.\nபன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் (ப.அ.மு) செயலகமானது ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் உள்ள வியன்னா பன்னாட்டு மையத்தில் தலைமை கொண்டுள்ளது. இத்துடன் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா, அமெரிக்க ஒன்றியத்தின் நியு யார்க், கனடா நாட்டின் டொரொன்டோ மற்றும் ஜப்பான் நாட்டின் டோக்கியோ ஆகிய நகர்களில் இவ்வமைப்பின் துணை அலுவலகங்கள் குடிகொண்டுள்ளன. மேலும் இவ்வமைப்பின் பல்வேறு ஆய்வு மையங்கள் மற்றும் அறிவியல் கூடங்கள் மொனாகோ அரசகத்திலும், ஆஸ்திரியா நாட்டின் வியன்னா மற்றும் சைபெர��ஸ்டோர்ஃப் நகரங்களிலும், இத்தாலி நாட்டின் திரெஸ்தே நகரிலும் உள்ளன.\nப.அ.மு செயலகத்தில் 2200 பல்தொழில் வல்லுனர்களைக் கொண்ட குழு இயங்கி வருகிறது. இவ்வமைப்பின் தலைமை இயக்குனரான மொகம்மது எல்பரதேய்-இன் கீழ் ஆறு துணை இயக்குனர்கள் பல்வேறு துறைகளை தலைமை தாங்கி வருகின்றனர்.\nபன்னாட்டு அணுசக்தி முகமையகமானது அணுத்தொழில்நுட்பத்தை அமைதிவழியில் பயன்படுத்தும் பொருட்டு அரசுகளுக்கிடையே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உறவுகளை மேம்படுத்தும் மன்றமாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பின் முப்பெரும் தூண்கள் என்று போற்றப்படும் முதன்மை கடமைகள் இவைகளே:\n1. வரைமுறைகளை பேணுதல் மற்றும் சோதித்தல்: ப.அ.மு. கிட்டத்தட்ட 140 நாடுகளுடன் கொண்டுள்ள வரைமுறை உடன்பாடுகளின்படி அந்நாடுகளின் அணு மற்றும் அணு சார்ந்த நிலையங்களில் சோதனை மேற்கொள்கிறது. ஏறத்தாழ அனைத்து உடன்பாடுகளும் அணு ஆயுதங்களைப் பெறோம் என்று உறுதி பூண்ட நாடுகளுடனேயே உள்ளன.\n2. காவல் மற்றும் பாதுகாப்பு பேணுதல்: உலக நாடுகளின் அணு கட்டுமானம் தொடர்பான பாதுகாப்பு மற்றும் காவலை மேம்படுத்தவும், இடர் வருங்கால் சரியான முறையில் எதிர்கொள்ளவும் ப.அ.மு. உதவுகிறது. கேடு விளைவிக்கும் அணுக்கதிர் வீச்சிலிருந்து மக்களையும் சுற்றுச்சூழலையும் காப்பது முதன்மைக் குறிக்கோளாகும்.\n3. அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் பேணுதல்: வளரும் நாடுகளின் இன்றியமையா தேவைகளுக்கு அமைதிவழியில் அணு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உலகின் முன்னோடியாக ப.அ.மு. திகழ்கிறது. இப்பணியானது வறுமை, நோய்நொடிகள், சுற்றுச்சூழற்கேடு போன்றவற்றை எதிர்த்து போரிடவும் நிலையான வளர்ச்சியை பெருக்கவும் பங்களிக்கிறது.\nபன்னாட்டு அணுசக்தி முகமையகத்துடன் இணைந்துகொள்வது ஓரளவு இலகுவாகும். இதில் உறுப்பினராக சேர்வதற்கு முதலில் அதன் பொது செயலாளரிடம் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.அவரின் பரிசீலனைக்கு பின்னர் அது பாதுகாப்பு சபையின் வாக்களிப்பிற்கு அனுப்பப்படும் அதில் ஏற்ற்று கொள்ளப்பட்டால் அந்நாடு அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NPT) கையோப்பமிடல் வேண்டும் அதன் பின்னர் எவ்வித நிபந்தனைகளும் இன்றி அந்நாடு உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்படும். இதில் மொத்தம் 159 உறுப்பு நாடு��ள் உள்ளன.பெரும்பாலான ஐ.நா. உறுப்பினர்கள் இதிலும் உறுப்பினராக உள்ளனர். இதுவரை 2 நாடுகள் விலக்கப்பட்டுள்ளன அவை வட கொரியா மற்றும் கம்போடியா ஆகும். இதில் வட கொரியா 1974 இருந்து 1994 வரை உறுப்பினராக இருந்தது ஆனால் அது பாதுகாப்பு ஒப்பந்ததின் படி நடக்காததால் விலக்கப்பட்டது. கம்போடியா 1958 இல் ஒரு உறுப்பினராக இணைந்த அது 2003 இல் விலக்கிகொண்டது எனினும் 2009 இல் மீண்டும் உறுப்பினராக இணைந்தது.\nடபிள்யூ. ஸ்டெர்லிங் கோல் ஐக்கிய அமேரிக்கா 1 டிசம்பர் 1957 முதல் 30 நவம்பர் 1961 வரை\nசிக்வர்ட் எக்லூன்ட் சுவீடன் 1 டிசம்பர் 1961 முதல் 30 நவம்பர் 1981 வரை\nஹான்ஸ் பிலிக்ஸ் சுவீடன் 1 டிசம்பர் 1981 முதல் 30 நவம்பர்r 1997 வரை\nமுகமது எல்பராடே எகிப்து 1 டிசம்பர் 1997 முதல் 30 நவம்பர் 2009 வரை\nயுகியா அம்னோ ஜப்பான் 1 டிசம்பர் 2009 முதல் தற்போது வரை\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள்\n1901 ஹென்றி டியூனாண்ட் / Frédéric Passy\n1954 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1964 மார்ட்டின் லூதர் கிங்\n1965 ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\n1969 பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு\n1977 பன்னாட்டு மன்னிப்பு அவை\n1978 அன்வர் சாதாத் / மெனசெம் பெகின்\n1981 அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்\n1989 டென்சின் கியாட்சோ (14வது தலாய் லாமா)\n1991 ஆங் சான் சூச்சி\n1994 சிமோன் பெரெஸ் / இட்சாக் ரபீன் / யாசிர் அரஃபாத்\n1997 மிதிவெடிகள் தடைக்கான பன்னாட்டு இயக்கம் / ஜோடி வில்லியம்ஸ்\n2000 கிம் டாய் ஜுங்\n2001 கோபி அன்னான் / ஐக்கிய நாடுகள் அவை\n2005 பன்னாட்டு அணுசக்தி முகமையகம் / முகம்மது அல்-பராதிய்\n2006 கிராமின் வங்கி / முகம்மது யூனுஸ்\n2007 ஆல் கோர் / காலநிலை மாற்றத்திற்கான அரசாங்கங்களுக்கு இடையிலான குழு\n2011 எலன் ஜான்சன் சர்லீஃப் / லேமா குபோவீ / தவக்குல் கர்மான்\n2013 வேதி ஆயுதங்களின் தடைக்கான அமைப்பு\n2014 கைலாசு சத்தியார்த்தி / மலாலா யூசப்சையி\n2015 துனீசிய தேசியக் கலந்துரையாடல் நாற்கூட்டு\n2016 குவான் மானுவல் சந்தோசு\nபொதுச் சபை (→ தலைவர்)\nபாதுகாப்புச் சபை (→ உறுப்பினர்கள்)\nபொருளாதார மற்றும் சமூக சபை\nசெயலகம் (→ பொதுச் செயலாளர்)\nநிறுவிய உறுப்பினர்கள் (→ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பினர்கள்)\nபொதுச் சபைத் தலைவர் 2012\nஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை வெட்டுவாக்கு அதிகாரம்\nஐநா நினைவு மயானம் கொரியா\nநோபல் அமைதிப் பரிசு பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2015, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/15080/senai-kizhangu-poriyal-in-tamil.html", "date_download": "2018-12-16T06:15:17Z", "digest": "sha1:OXLMN75RCBW7FMYCICXCXDET3TNQER4H", "length": 4475, "nlines": 133, "source_domain": "www.awesomecuisine.com", "title": "சேனைக்கிழங்கு பொரியல் - Senai Kizhangu Poriyal Recipe in Tamil", "raw_content": "\nசேனைக்கிழங்கு – ஒரு துண்டு (நறுக்கியது)\nமிளகாய் தூள் – தேவைகேற்ப\nசேனைக்கிழங்கை லேசாக சிப்ஸ் க்கு அறிவது போல அறியவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அறிந்த சேனை ஸ்லைஸ்களை போட்டு சிவந்ததும் உப்பு, மிளகாய் தூள் போட்டு கலந்து சிம்மில் வைத்து கிளறி விடவும் பத்து நிமிடகளுக்கு.\nதேவையானால் புளி ஒரு கொட்டை அளவு ஊற்றி கொள்ளலாம்.\nபுது கிழங்கு என்றால் பாதி அளவு வேக வைத்து பொரிக்கவும்.\nஇந்த சேனைக்கிழங்கு பொரியல் செய்முறையை மதிப்பிடவும் :\nஇந்த சேனைக்கிழங்கு பொரியல் செய்முறைப்பற்றி உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/author/admin/page/59", "date_download": "2018-12-16T07:12:05Z", "digest": "sha1:DWQ6ZG7H72CLJLT5EPNSAA76VDR2NLEO", "length": 7756, "nlines": 114, "source_domain": "cineidhal.com", "title": "Senior Editor Profile Page Senior Editor Profile Page", "raw_content": "\nகருமம் கருமம் இப்டியெல்லாமா டப்ஸ்மாஷ் பண்ணுவீங்க..\n இந்த கருமத்த நீங்களே பாருங்க\nFacebook இல் கணவன் போட்ட பதிவால் மனைவிக்கு நடந்த விபரீதம் \nகவர்ச்சியில் பின்னி எடுக்கும் ஆயிஷா Tamil Dubsmash அட்டுழியங்கள் \nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச்சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nதனது அடுத்த படத்தை துவங்கினார் ஹிப் ஹாப் தமிழா ஆதி\nஹிப் ஹாப் தமிழா ஆதி தனது அடுத்த படத்தை துவங்கினார். இந்த...\nகாதலனுடன் மறைவான இடத்துக்கு சென்ற காதலி – இளம்பெண்ண��க்கு நடந்த கொடுமை\nகாதலர்கள் பெற்றோர்களை ஏமாற்றி தவறு செய்து மாட்டி கொள்வதோடு...\n16 வயது மாணவிக்கு மிஸ்டுகால் மூலம் வந்த வினை — அதிர்ச்சி ரிப்போர்ட்\nபீகார் mokama நகரை சேர்ந்தவர் சந்தீப் குமார். பீகாரை சேர்ந்த 16...\nஉங்கள் குழந்தை அறிவா பிறக்கனும்னா கர்ப்பமா இருக்கும் போது இத செய்யுங்க\nவீடியோ கீழ இருக்கு பாருங்க… உங்கள் குழந்தை அறிவா...\nவாண்டு படத்தின் இசை வெளியீடு\n1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\n2012 ஆம் ஆண்டு சுந்தர்.C. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா,...\nஇசையைமைப்பாளாராக இருந்து நடிகராக மாறிய விஜய் ஆண்டனிக்கு அவர்...\nசிவகார்த்திகேயன் வெளியிட்ட “வாண்டு” படத்தின் பர்ஸ்ட் லுக்\n1970 மற்றும் 1971 களில் சென்னையில் அனுமதியில்லாமல் சட்டவிரோதமாக...\nதெலுங்கில் பொட்டு படம் 1 கோடிக்கு விற்று சாதனை\nஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்...\nவிவேக் ஹீரோவாக நடிக்கும் தமிழ் சினிமாவின் முதல் மார்ஷியல் ஆர்ட்ஸ் திரைப்படம்\n‘ஜனங்களின் கலைஞன்’ விவேக் ஹீரோவாக நடிக்கும் படம் ‘எழுமின்’...\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maattru.com/deir-yassin-massacre/", "date_download": "2018-12-16T06:49:21Z", "digest": "sha1:IUZMX7BVU6EK7K64EPS2UL5GNJAUVCP7", "length": 14114, "nlines": 164, "source_domain": "maattru.com", "title": "இஸ்ரேல் உருவாகக் காரணமான 'டேர் யாசின் படுகொலை' (ஏப்ரல் 9) - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nஸ்ரீ இராமர் தோன்றிய கதை . . . . . . . . . \nநம்மோடு பேசுகிறார் நவ இந்திய சிற்பி “பாபாசாகேப் டாக்டர் பி. ஆர்.அம்பேத்கர்”\nகொலையில் என்ன கெளரவம் . . . . . . . . . . . \nஆணவக் கொலைகளும் ஆண��திக்க வக்கிரங்களும் . . . . . . . . \nதூத்துக்குடியும் தென்கொரியாவும் (யார் சமூகவிரோதிகள்\nஷாஜகான் முதல் சர்கார் வரை……………..\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . . . . . . . . . . \nசர்கார் Vs சர்க்கார் சர்ச்சைகள் . . . . . . . . . . . . . \n”ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி” படேல் சிலை ஏன் எதிர்க்கப்பட வேண்டும் . . . . . . . . . . \nசபரிமலை விவகாரம் குறித்து கேரள பிஜேபி தலைவர் ஸ்ரீதரன் . . . . . . . . . . . \nஇஸ்ரேல் உருவாகக் காரணமான ‘டேர் யாசின் படுகொலை’ (ஏப்ரல் 9)\nஇஸ்ரேல், உலகம், பாலஸ்தீனம், வரலாற்றில் இன்று April 9, 2016 இ.பா.சிந்தன்\n#வரலாற்றில்இன்று #பாலஸ்தீனம் #இஸ்ரேல் #DeirYassinMassacre #9April1948\n1948இல் இஸ்ரேல் என்கிற தேசம் பாலஸ்தீன நிலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்காக அங்கே நூற்றாண்டுகளாக வாழ்ந்துவந்த மக்கள் அடித்துவிரட்டப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக இர்குன் என்கிற சீயோனிச பயங்கரவாதக்குழு (இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸ். சுக்கு இணையானது) ஜெருசலத்தின் அருகில் இருக்கும் டேர் யாசின் என்கிற கிராமத்தினைசுற்றிவளைத்தது. ஊரில் உள்ள குழந்தைகள் மற்றும் பெண்களை அங்கேயே சுட்டுக்கொன்றனர் இர்குன் பயங்கரவாதிகள். எவ்வளவு பேர் கொல்லப்பட்டனர் என்பதில் முரண்பட்ட தகவல்கள் நிலவுகின்றன. ஆனால் அக்கிராமத்தில் இருந்த 144 வீடுகளில் வாழ்ந்த பெரும்பாலான மக்கள் கொல்லப்பட்டனர் என்பதும், இறந்தவர்களின் எண்ணிக்கை 300கும் மேற்பட்டதாக இருக்கும் என்றும் செஞ்சுலுவைச் சங்கம், நியூ யார்க் டைம்ஸ், பிபிசி ஆகியோரின் தரவுகள் தெரிவிக்கின்றன.\nஉயிரோடு இருந்த மீதமுள்ள ஏராளமான ஆண்களை டிரக்குகளில் ஏற்றிக்கொண்டு மற்ற கிராமத்து மக்களின் கண்முன்னே கொலைசெய்து ஆங்காங்கே வீசி எறிந்தனர். இதன் மூலம் ஜெருசலத்தை சுற்றி வாழ்ந்துவந்த பாலஸ்தீனர்களை பயமுறுத்தி ஊரைவிட்டே காலிசெய்வதுதான் இர்குன் அமைப்பின் நோக்கமாக இருந்தது. அவர்கள் நினைத்தது போலவே நடந்தது. ஜெருசலத்தின் பெரும்பகுதி இஸ்ரேலின் வசம் சென்றதற்கு, டேர் யாசின் படுகொலையும் மிகமுக்கியமான காரணமும் துவக்கமும் ஆகும். ஒலிபெருக்கிகள் கட்டப்பட்ட டிராக்குகள் பாலஸ்தீனப் பகுதிகள் எங்கும் இர்குன் அமைப்பினரால் அனுப்பப்பட்டன. “உங்களுடைய கிராமத்திலிருந்து நீங்கள் வெளியேறாவிட்டால், டேர் யாசினைப்போல உங்களையும் படுகொலை செய்வோம்” என்று பாலஸ்தீனர்கள் மிரட்டப்பட்டனர்.\n1948 ஆம் ஆண்டில் இதே நாளில் (ஏப்ரல் 9) ஒரு இனப்படுகொலையை நடத்திய இர்குன் பயங்கரவாத அமைப்பின் தலைவனான மெனகன் பெகின் பின்னாளில் இஸ்ரேலின் பிரதமரானான்.\n“டேர் யாசின் படுகொலையை நடத்தியிருக்காவிட்டால் இன்றைக்கு நாம் பார்க்கிற இஸ்ரேல் என்கிற தேசமே உருவாகியிருக்காது”\nஎன்று மெனகன் பெகின் பெருமைபொங்க சொன்னான். அவனுக்கு 1978இல் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.\nDeir Yasin Massacre, இஸ்ரேல், பாலஸ்தீனம்\nரோகித்தைக் கொன்ற சாதியம் – ச.நெல்சன் மண்டேலா.\nகோவில் விபத்துக்கள் முழங்கும் எச்சரிக்கை மணி. . . \n5 மாநில தேர்தல் முடிவுகள், 2019 பாராளுமன்ற தேர்தலில் . . . . . . . ..\nஎதிரொலிக்கும் (88%, 7 Votes)\nஎதிரொலிக்காது (13%, 1 Votes)\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltrendnews.com/2018/05/28/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87/", "date_download": "2018-12-16T07:15:08Z", "digest": "sha1:3GJJCYPZONAC6ORS7434CV43XFSS4N3X", "length": 12452, "nlines": 155, "source_domain": "tamiltrendnews.com", "title": "நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண் எடுத்த தவறான முடிவு!! அதிர்ச்சியில் குடும்பம் | TamilTrendNews", "raw_content": "\nHome செய்திகள் Lifestyle News நீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண் எடுத்த தவறான முடிவு\nநீண்ட நாட்களாக குழந்தை இல்லாத பெண் எடுத்த தவறான முடிவு\nகுடும்­பப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தார். தமக்­குப் பிள்ளை இல்­லையே என்ற மன உளைச்­ச­லால் அவ்­வாறு முடிவு எடுத்­தார் என்று விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனைக்­கோட்டை சாவற்­கட்­டைச் சேர்ந்த க.விஜயா (வயது – 35) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.கடந்த 21 ஆம் திகதி அவர் வீட்­டுக் குளி­ய­ல­றை­யில் மண்­ணெண்­ணெய் ஊற்��ி தீ மூட்­டி­யுள்­ளார்.\nஎரி தாங்க முடி­யாது அங்­கி­ருந்து வீட்­டுக்­குள் ஓடிச் செல்ல அவ­ரது தாயார் தீயை அணைத்து உட­ன­டி­யா­கவே யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­தார்.எனி­னும் சிகிச்சை பய­ன­ளிக்­காது அவர் நேற்று உயி­ரி­ழந்­தார்.\nதமக்­குப் பிள்ளை இல்­லையே என்று அவர் கடு­மை­யாக மன உளைச்­ச­லுக்கு ஆளா­கி­யி­ருந்­தார். இந்­தி­யா­வுக்­குச் சென்று தீர்வு பெற­லாம் என்று அவ­ரது கண­வன் கூறி­யி­ருந்த நிலை­யில் இப்­படி நடந்­துள்­ளது. திடீர் றப்பு விசா­ரணை அதி­காரி ந.பிறே­ம­கு­மார் விசா­ரணை நடத்­தி­னார். சட­லம் உற­வி­னர்­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது.\n இந்த பதிவு உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கலாம் \nவளர்ந்து வரும் நாகரீக வளர்ச்சியில் இந்த இளைய தலைமுறையினரிடம் பெரிய பிரச்சனையாக இருப்பது குழந்தையின்மை.குழந்தையின்மை பிரச்சனைக்கு பலவிதமான் காரணங்கள் உள்ளன.பிரச்சனை ஆணின் புறமும் இருக்கலாம் பெண்ணின் புறமும் இருக்கலாம்.ஆனால் இந்த பிரச்சனையில் பொதுவாக அதிகம் குற்றம் சாட்டப்படுவது பெண்களே.இதுபோன்ற குழந்தையின்மையால் கஷ்டப்படும் ஒரு பெண்ணின் கண்ணீர் வரவழைக்கும் வார்த்தைகள் \nமாதத்தின் மூன்று நாட்களின் போது ஒரு சில நாட்கள் தள்ளிப்போனாலும் நீ தான் வந்திருக்கிறாயோ என சந்தோஷத்தில் பொங்குகிற\nஅம்மா என்று யார் அழைத்தாலும் உன் ஞாபகம் தான் வருகிறது\nநாற்பதை நெருங்க நெருங்க நாடி நரம்பெல்லாம் படபடக்கிறது\nஉன்னை சுமக்க முடியாத என்னை ஏன் சுமந்தாய் என்று என் தாய்மீது கோபம் வருகிறது\nஎன் வலியை என் தாய்க்கு நான் தரவில்லை என்று சந்தோஷப்படுகிறேன்\nஎன் பிள்ளை தானே நீ,\nஇதயத்தை இயங்கச்செய்யும் கடைசி கொஞ்ச ரத்தம் இருக்கமென்றாலும் அதில்கூட கருமுட்டை உருவாக்கித்தான் உனக்காக காத்திருப்பேன்\nPrevious articleகால் மேல் கால் போட்டு உட்காராதே.., என்று பெரியவர்கள் பெண்களை அதட்டுவதற்கு என்ன காரணம் என்று தெரியுமா..\nNext articleநடுரோட்டில் காதலை முறித்துக்கொண்ட காதலன் – காதலனின் நாக்கை கடித்து இழுத்த காதலி\nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க \nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nசன் டிவி எடுத்து வைக்கும் அடுத்த கட்டம் வெளிவந்த தகவலால் அதிர்ந்துபோன ரசிகர்கள் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\nபகல்நிலவு சீரியல் புகழ் அன்வர்-சமீரா திருமணம் \nதயங்கி தயங்கி அந்த மருந்தை கேட்ட சிறுமி…. அப்படியென்ன மருந்து.. படிங்க நிச்சயம் கண்கலங்கிடுவீங்க...\nநம்மில் எத்துனை பேருக்கு இவரை தெரியும். அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்.. அமெரிக்காவே அழைத்து பாராட்டிய ஒரே நபர்..\nபடப்பிடிப்பு நடத்தும்போது அருவி மேலிருந்து தவறி விழுந்து பிரபல தமிழ் பட இயக்குனர் மரணம்...\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதை வாசித்தால் நன்று… ஏனெனில் அவர்களுக்கு மட்டும்தான் இது புரியும்..\n20 வயதான இளம் பெண்ணின் பல வருட பழக்கத்தால் ஏற்பட்டுள்ள விபரீதம்\nவிருப்பமில்லாமல் இரவில் இளம்பெண்ணை கணவன் செய்த செயல் – கேட்டவுடன் கதறி அழுத லக்ஷ்மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Suzuki/Hayabusa.html", "date_download": "2018-12-16T06:28:57Z", "digest": "sha1:53UYXQRJVAN2GEL26PJ4QHW6T2IB7QWR", "length": 5259, "nlines": 141, "source_domain": "www.autonews.mowval.in", "title": "சுசுகி ஹயபூசா - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Suzuki Hayabusa - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n16,34,648 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடல் மொத்தம் 3 விதமான வண்ணங்களில் கிடைக்கிறது .\nஇந்த மாடலில் 1340 cc கொள்ளளவு கொண்ட 4 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 197 bhp (9500rpm) திறனும் 155 Nm (7200rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது.\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 2 முதல் 3 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 299 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nசெயல் திறன் காட்டும் கருவி\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழ���ல் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/", "date_download": "2018-12-16T05:53:39Z", "digest": "sha1:A6SYUIMKQFNP2JHCVHBHQ4SAJIDYAAHH", "length": 24976, "nlines": 255, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\"", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள் 🌷🥁🎻🍀🌺\nஇதே நாள் டிசெம்பர் 5 ஆம் திகதி 2005 ஆம் ஆண்டில் எனக்கென ஒரு வலைப்பதிவை \"மடத்துவாசல் பிள்ளையாரடி\" என்ற பெயரில் ஆரம்பித்து இன்றோடு பதின்மூன்று ஆண்டுகளை நிறைவு செய்து பதினான்காவது ஆண்டில் காலடி வைக்கிறேன்.\nபால்ய காலத்து ஈழத்து வாழ்வியலில் இருந்து எழுத்தாளர்கள் தாம் ஆதர்ச நாயகர்களாக அடையாளப்பட்டார்கள். தேடித் தேடி வாசிப்பதோடு நின்று விடாது எழுதி அதைப் பதிப்பிக்கவும் வேண்டுமென்ற வேட்கையில் அப்போது நானும் பள்ளிப் பிராயத்தில் இருந்தே எழுதி அனுப்பிக் கொண்டிருந்தேன்.\nஈழநாடு, முரசொலி போன்ற பத்திரிகைகளோசு உதயன் பத்திரிகை அப்போது கொண்டு வந்திருந்த அருச்சுனா என்ற சிறுவர் சஞ்சிகையில் கதைப் போட்டியில் சிறப்புப் பரிசு வாங்கியிருக்கிறேன். அப்போது வே.வரதசுந்தரம் அருச்சுனா இதழின் ஆசிரியராக இருந்தார். என்னுடைய முதல் சிறுவர் நாவல் “ஆனந்தன்” ஐ அருச்சுனாவின் தொடராகக் கொண்டு வர இருந்த சமயம் உதயன் பத்திரிகைக் காரியாலயம் மீது விமானக் குண்டு வீச்சு பாய்ச்சப்பட்ட போது அருச்சுனாவின் ஓட்டமும் நின்று போனது. அதோடு என் எழுத்துப் பயணமும் ஒரு தற்கால விடுமுறை எடுத்துக் கொண்டது. ஆனாலும் தேடித் தேடி வாசிப்பது மட்டும் ஓயவில்லை.\nஅவ்வப்போது அவுஸ்திரேலியாவில் வெளிவந்த ஈழமுரசு, உதயம் பத்திரிகைகளுக்கு எழுதி வந்தேன்.\nஇந்தச் சூழலில் வலைப்பதிவு (Blog) யுகம் என்னுள் தேங்கியிருந்த எழுதும் ஆர்வத்தை மடை திறப்புச் செய்தது. வலைப்பதிவு உலகின் சிறப்பு என்னவெனில் அது எழுதுபவரையும், வாசிப்பவரையும் மிக அணுக்கமாக வைத்துக் கொள்வது. நான் ஒன்றை எழுதப் போக அதை இன்னொரு கோணத்தில் பார்க்கும் வாசகனையும், இன்னும் தேடலும் பதித்தலும் நிறைந்த வாசகர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது. இதனால் வலைப்பதிவு உலகம் வெறுமனே எழுத மட்டும் களத்தை வழங்காமல் கற்றுத் தேறிக் கொண்டே இருக்கவும் வழி ஏற்படுத்தியது.\nஒவ்வொரு நாளும் ஏதோ ஒன��றைப் பற்றி எழுதுகிறேன். அது நான் வாழ்ந்த தேசத்து நினைவுகளாகவோ, என்னை உயிர்ப்பித்து வைத்திருக்கும் இசையாகவோ அன்றில் அந்தந்த நேரத்து மன உணர்வின் வெளிப்பாடாகவோ அமைகின்றது. எழுதுவதால் அந்த இறந்த காலத்தை உயிர்ப்பிக்கிறேன், அந்தக் கால கட்டத்துக்குள் சென்று வாழ்கிறேன். மனிதர்களை, வாழ்ந்த காலத்தை மீள வாசிக்கிறேன்.\nஇறந்த காலத்து மனிதர்களை; அந்தக் காலத்துச் சம்பவங்களை உயிர்ப்பித்து எழுதி வந்த பதிவுகளைப் படித்துத் தங்கள் காலத்தவரோடு ஒப்பிட்டுப் பார்த்து அழுதும் உணர்வு வயப்பட்டும் எழுதிய தனி மடல்களும், பின்னூட்டல்களும் தான் என் எழுத்துக்கான இலக்கைத் தீர்மானித்திருக்கின்றன.\nஇன்றைய சூழலில் வலைப்பதிவுப் பகிர்விலிருந்து இடம் மாறி ஃபேஸ்புக், ட்விட்லாங்கர், கூகுள் ப்ளஸ் போன்ற தொழில் நுட்ப வாகனங்களுக்குப் பல மூத்த பதிவர் நிரந்தரமாக இடம் மாறிய சூழலில், தொடர்ந்தும் வலைப்பதிவில் இயங்கும் மிகச் சிலரில் நானும் ஒருவன் என்ற வகையில் பெருமை கொள்கிறேன். வாழ்க்கையில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கு ஒத்தடமாக என் வலையுலக வாழ்க்கையே துணை நின்றிருக்கிறது.\nஈழத்துப் படைப்பாளிகள், கலையுலகச் செயற்பாடுகள், பயண அனுபவங்கள், செவி நுகர் கனிகளாம் இசையின்பம் இவற்றைச் சுற்றியே என் வலையுலகப் பயணம் தொடர்கிறது.\nஇதுவரை \"கம்போடியா - இந்தியத் தொன்மங்களை நோக்கி\", மற்றும் \"பாலித் தீவு - இந்துத் தொன்மங்கள் ஆகிய நூல்களை என் வலைப்பதிவு அனுபவ வெளிப்பாடுகளாய்ப் பதிப்பித்து வெளியிட்டிருக்கிறேன். கூடவே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் என் ஈழத்து வாழ்வியல் நனவிடை தோய்தல் குறித்த நூலான “அது எங்கட காலம்” நூலை, தாயகத்தில் என் பிறந்த மண்ணில் அங்கு கூடி வாழ்ந்த மனிதர்களோடு வெளியிட்டேன். இந்த நூலில் இடம்பெற்ற சம்பவங்கள், களம் , சக மனிதர்கள் இவற்றோடு அந்த நூலை வெளியிட்டது ஒரு புதிய அனுபவம். வலைப்பதிவு உலகத்துக்கு எழுத ஆரம்பித்த போது இம்மாதிரியான வாய்ப்பெல்லாம் கிட்டுமா என்றெல்லாம் நினைத்தே பார்த்ததில்லை நான்.\nதமிழ்ச் சூழலில் இயங்கும், இயங்கிய கலைஞர்கள், படைப்பாளிகளோடு நான் கண்ட நேர்காணல்களின் தொகுப்பு நூலையும் வெளியிட உள்ளேன்.\nஎனக்குக் கிடைத்த இந்த வலையுலகச் சூழலைப் பயன்படுத்தி என் மனவெளிப்பாடுகளைக் காட்டும் களமாகத் தொடர்ந்தும் பயன்படுத்துவதில் பெருமை கொள்கின்றேன். அந்த வகையில் ஈழத்து நினைவுகளுக்கும், எம்மவர் குறித்த சிலாகிப்புக்களுக்குமாக\nஎன்னை அவ்வப்போது உயிர்ப்பிக்கும் நல்மருந்தாய் அமையும் பாடல்கள்,பின்னணி இசைப் பகிர்வுகளுக்காக\nஎனக்கு உலாத்தப் பிடிக்கும், அதைவிட உலாத்தியதைப் பேசப்பிடிக்கும் அதற்காக\nகாணொளிகளில் நெஞ்சம் நிறைந்தவைகளைப் பகிர\nஎன்னும் கூட்டு வலைப்பதிவு மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்துப் பதிவர்களை ஒருங்கிணைத்து ஈழத்துப் பிரதேச வழக்குகள், பண்பாட்டுக் கோலங்கள் போன்றவற்றுக்கான களத்திலும்,\nநான் வாழும் அவுஸ்திரேலிய தேசத்து அரசியல், கலாச்சார, சுற்றுலாப்பதிவுகளைத் தர\nகங்காரு கெவலாவும் காய்ஞ்ச புல்லும்\nஅருமை நண்பர் ஜி.ராகவனின் வேண்டுகோளின் பிரகாரம் இசையரசி http://isaiarasi.blogspot.com/\nஎன்னும் பி.சுசீலா அம்மாவின் பெருமைகளை அவர் தம் பாடல்கள் மூலம் காட்டும் கூட்டு வலைப்பதிவிலுமாக இயங்கியிருந்தேன்.\nஒருகாலத்தில் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்ற அச்சூடகங்களுக்கு எழுதி அனுப்பி அவை வருமா வராதா என்ற காலம் எல்லாம் மாதக்கணக்கில் இருந்தன. ஆனால் இந்த இணையப்புரட்சியின் மூலம் குறிப்பாக வலைப்பதிவுகளின் வருகை மூலம் ஒவ்வொருவரும் தம்முள் புதைந்த அனுபவங்களை நொடியில் கொட்டித் தீர்க்கும் காலமாகி விட்டது. முன்னணிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவை இன்று வலையுலகைக் கண்காணித்து அவற்றில் இருந்து நல்ல பல ஆக்கங்களைப் பொறுக்கி எடுத்துப் போடும் சூழலுக்கு மாறிவிட்டது. அந்த வகையில் வீரகேசரி, தினக்குரல், இருக்கிறம், சுடரொளி, தினகரன் போன்ற ஈழத்துப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலமும், விக்கிபீடியா, ஆனந்த விகடன், நக்கீரன் இணையம், அம்ருதா, காக்கைச் சிறகினிலே, தமிழ் இந்து போன்ற தமிழகத்துச் சஞ்சிகைகள், தென்றல், தமிழ் அவுஸ்திரேலியன் இன்னும் பிற \"அனுமதி பெறாது பிரசுரிக்கும்\" புலம்பெயர் சஞ்சிகைகள் மூலம் என் பதிவுகள், ட்விட்டுக்கள் இடம்பெற்று வருவது ஆத்ம திருப்தியான விடயமாக நினைத்துக் கொள்கிறேன்.\nஇதே வேளை என்னிடம் அனுமதி பெறாமல் என் ஆக்கங்களைப் பிரசுரித்த இணையத்தளங்கள், அச்சு ஊடக சஞ்சிகைகள், பத்திரிகைகள் இந்தச் செய்தியைப் படிக்கும் போது இனியாவது அனுமதி பெற்றுப் பிரசுரிக்கும் எழுத்துலக அடிப்படைத் தார்மிகத்தைப் பேண அன்புடன் வேண்டுகிறேன்.\nதொடர்ந்து என் இரசனையும், தேடலும் வற்றாத கிணறாக ஊறிக் கொண்டிருக்க, வாசகராகிய உங்கள் ஆதரவோடு பயணத்தைத் தொடர்கிறேன்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவலைப்பதிவு உலகில் நிறைந்த என் பதின்மூன்று ஆண்டுகள...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/blog-post_688.html", "date_download": "2018-12-16T05:24:45Z", "digest": "sha1:UEZALNJFQLILB437DFTW6ZGIQRVQ3KMG", "length": 18573, "nlines": 440, "source_domain": "www.padasalai.net", "title": "பூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட்டுப்பாடு... விளக்கம்! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nபூ, மருதாணி, நகை... இதற்கெல்லாம் ஏன் பள்ளிகளில் கட்டுப்பாடு... விளக்கம்\nபள்ளிக்கு வரும் மாணவிகள் பூ வைக்கக் கூடாது; கொலுசு போடக் கூடாது; மருதாணியும் வைக்கக் கூடாது' - இவையெல்லாம், பள்ளிக்கல்வி முதன்மை அதிகாரிகளால் நேற்றைக்குப் பள்ளிக்கூடங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள விஷயங்கள்... இந்தக் கட்டுப்பாடுகள் தனியார் பள்ளிக்கூடங்களில் ஏற்கெனவே அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளிலும் மேலே சொல்லப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரப்போகிறது. பெண் குழந்தைகளின் சின்னச் சின்ன சந்தோஷங்களான பூவையும், மருதாணியையும் `வைக்காதீர்கள்' என்று கட்டுப்பாடு விதிப்பதற்குப் பின்னால் ஏதாவது நியாயங்கள் இருக்கின்றனவா அல்லது இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளே நியாயம் கிடையாதா அல்லது இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளே நியாயம் கிடையாதா தெரிந்துகொள்ள குக்கூ காட்டுப்பள்ளியின் ஆசிரியர் உதயலட்சுமி மற்றும் கண்ணமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் சங்கீதாவிடமும் பேசினோம். ஆசிரியை சங்கீதா பேசியதாவது...\n``இந்தக் கட்டுப்பாடு ரொம்ப ரொம்ப நல்லது. டீன் ஏஜில் பெண் குழந்தைகள் பூ, மருதாணி, கொலுசு என்று இருப்பது பார்க்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இது பாலியல் தொடர்பான ஆர்வங்கள், சந்தேகங்கள் உருவாக ஆரம்பிக்கிற வயது என்பதை ஆசிரியர்களும் பெற்றோர்களும் மறந்துவிடக் கூடாது. என் அனுபவத்திலிருந்தே சொல்கிறேன். பள்ளிக்கூட வாசல்வரைக்கும் தலை நிறைய பூவோடு வரும் டீன் ஏஜ் மாணவிகள், அதன் பிறகு அதைக் கழட்டி பிளாஸ்டிக் கவரில் போட்டுத் தண்ணீர் தெளித்து வைத்துவிடுவார்கள். மாலை பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போகும்போது அந்தப் பூவை ஃபிரெஷ்ஷாக தலையில் வைத்தபடி கிளம்புவார்கள். இதுவரைக்கும் நல்ல விஷயம்தான். இதில் சில பெண் பிள்ளைகளுக்காக வாசலில் யாரோ ஒரு பையன் காத்திருக்கும்போதுதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. பள்ளிப் பருவம் அதற்கான வயதா\nமருதாணி வைப்பதில் என்ன பிரச்னை என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், அந்த மருதாணி டிசைனுக்குள் மனதுக்குப் பிடித்த ஹீரோ பெயரையோ அல்லது ஒரு ஆணின் பெயரையோ எழுதிக்கொண்டு வரும் சின்னஞ்சிறு பெண் குழந்தைகளைப் பார்த்தால் உங்கள் மனது எப்படி வலிக்கும் எனக்கு வலித்திருக்கிறது. நல்லது கெட்டது அறியாத வயது என்பதால் இதெல்லாம் ஒரு மாணவியிடமிருந்து அப்படியே இன்னொரு மாணவி என்று பரவக்கூடிய ஆபத்தும் இருக்கிறது.\nசினிமா, டி.வி.,ஸ்மார்ட் போன், சமூக வலைதளங்கள் என்று டீன் ஏஜ் பெண் குழந்தைகளின் மனதை அலைபாய வைக்க இன்றைக்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றன. இத்தோடு சேர்ந்து கொள்கிறது டீன் ஏஜ் வயதுக்கே உரிய வயதுக்கோளாறுகள். இதையெல்லாம் சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் சொல்லலாம் என்று ஆசிரியர்களான நாங்கள் அழைத்தால், `நம்ம பிள்ளைங்க பத்தி புகார் சொல்ல கூப்பிடுறாங்க' என்று பெற்றோர்கள் பள்ளிக்கு வருவதே இல்லை. பள்ளிக் கல்வித்துறையே இப்படிக் கட்டுப்பாடுகள் விதிப்பதால் பெற்றோர்களுக்கும் இதுபற்றிய விழிப்புஉணர்வு வரும். அதனால் இந்தக் கட்டுப்பாடு நல்லது'' என்று தன் கருத்தைப் பேசி முடித்தார் ஆசிரியர் சங்கீதா.\nஅடுத்து பேசிய குக்கூ பள்ளி ஆசிரியர் உதயலட்சுமி, ``பூ, கொலுசு, மருதாணி எல்லாம் பாலியல் சிந்தனையைத் தூண்டும் என்பதற்காகத்தான் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்.\nஇதற்குத் தீர்வு, முறையான பாலியல் கல்விதானே தவிர, `பூ வைச்சுக்காதே; மருதாணி வைச்சுக்காதே' என்கிற கட்டுப்பாடுகள் இல்லை. எல்லாம் வசதிகளும் கிடைக்கிற நகரத்துக் குழந்தைகளிடம், `பூ வைச்சுக்காதே மருதாணி வைச்சுக்காதே' என்று சொன்னால், அவர்கள் அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டு விடலாம். ஆனால், எந்த வசதியும் கிடைக்காத, அனுபவிக்காத குக்கிராமத்து மாணவிகளின் சின்னச் சின்ன சந்தோஷங்கள் பூக்கள் வைத்துக்கொள்வதும், கொலுசு அணிந்துகொள்வதும்தான். இதற்கும் கட்டுப்பாடுகள் விதித்தால் அந்தக் குழந்தைகள் எதில்தான் சந்தோஷப்பட முடியும் சொல்லுங்கள் சரி, மாணவிகளுக்குச் சொல்லப்பட்ட இந்தக் கட்டுப்பாடுகள் ஆசிரியைகளுக்கும் உண்டா சரி, மாணவிகளுக்குச் சொல்லப்பட்ட இந்தக் கட்டுப்பா��ுகள் ஆசிரியைகளுக்கும் உண்டா அவர்களும் பூ வைத்துக்கொள்ளாமல், கொலுசு அணிந்துகொள்ளாமல் மாணவிகளுக்கு ரோல் மாடல்களாக இருப்பார்களா அவர்களும் பூ வைத்துக்கொள்ளாமல், கொலுசு அணிந்துகொள்ளாமல் மாணவிகளுக்கு ரோல் மாடல்களாக இருப்பார்களா'' என்று காட்டமாகக் கேள்வி எழுப்புகிறார்.\nபூக்கள், மருதாணி, கொலுசு இவற்றையெல்லாம்விட ஒரு மாணவிக்கு அழகு தருவது நல்ல கல்வி மட்டுமே என்பதுதான் நம் கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.tamilbible.org/blog/?p=281", "date_download": "2018-12-16T07:14:09Z", "digest": "sha1:JPS7PGB5WQFVPXIPL42KXJUO56ZV5IQP", "length": 9287, "nlines": 312, "source_domain": "www.tamilbible.org", "title": "ஒருவருக்கொருவர் கடனாளிகள் – Tamil Bible Blog", "raw_content": "\nபிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்புகூர்ந்திருக்க, நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்புகூரக் கடனாளிகளாயிருக்கிறோம். (1யோவான் 4:11)\nகட்டுக்கடங்காததும், முன்னரே அறியப்பட்டதுமான உணர்ச்சிப் பெருக்கே அன்பு என்று நாம் நினைத்துக்கொள்ளலாகாது. அன்புகூர வேண்டுமென்று நாம் கட்டளை பெற்றிருக்கிறோம். நாம் அறியாதபடி நழுவிச் செல்கிறதாகவும், அங்குமிங்கும் எப்போதாவது ஏற்படுகிற உணர்வாகவும், ஜலதோஷத்தைப் போன்றும் அன்பு இருக்குமென்றால் இக்கட்டளையை நிறைவேற்றுவது முடியாத ஒன்றாகிவிடும். அன்பு உணர்ச்சிப் பெருக்கு உடையதாக இருப்பினும், அது ஒருவருடைய உணர்ச்சியை அ\nகற்பனைக் கோட்டையென்னும் உலகத்தில் மட்டுமே அன்பு காணப்படும் என்றும், அனுதின வாழ்க்கயைனி; இன்றியமையாத செயல்களுக்கும் அன்பிற்கும் எவ்வித உறவும் இல்லையென்றும் நாம் எண்ணிவிடக்கூடாது. நீலவொளி, நறுமணப்பூக்கள் இவை சிலமணிநேரம் நம் வாழ்வில் உண்டாவது போல, தரையைக் கழுவுதல், அழுக்கான பாத்திரங்களைக் கழுவுதல் ஆகிய செயல்களும் நம் வாழ்வில் உண்டாகும்.\nஉத்வேகத்துடன் செயல்படக்கூடியது என்றும், அன்பைக்குறித்துக் கூறலாம். எடுத்துக்காட்டாக பழங்கள் பரிமாறுகின்றபோது அடிபட்ட பழத்தை அன்பு எடுத்துக்கொள்ளும். கை கழுவும் தொட்டியையும், குளியல் தொட்டியையும் பயன்படுத்தியபின்னர் கழுவிச் சுத்தம் செய்யும். தேவையற்ற நேரங்களில், எரியும் விளக்குகளை அன்பு அணைக்கும். தரையில் கிடக்கும் குப்பையை எடுத்துக் குப்பையில் போடும். வாகனத்தைக் கடன்வாங்கித் திருப்பித்தரும்போது எரிபொருளை நிரப்பிக்கொடுக்கும். உணவு அருந்துவதற்கு அமர்ந்திருக்கையில் மற்றவர்களுக்கு முதலில் பரிமாறும். கூட்டங்கள் நடக்கும்போது சத்தமிடும் குழந்தைகளை வெளியே எடுத்துச்சொல்லும், மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காது. செவிடர்கள் கேட்கத்தக்கதாக அன்பு சத்தமாகப் பேசும். மற்றவர்களுக்கு கொடுப்பதற்காகக் கடினமாக உழைக்கும்.\nசாது சுந்தர் சிங் அருளுரைக்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday247.net/2018/10/devathaiyai-kanden-12-10-2018-zee-tamil-tv-serial-online/", "date_download": "2018-12-16T07:05:15Z", "digest": "sha1:4NZGTMCIQXRNRIHAR6N3ESBREGVUFMC7", "length": 3346, "nlines": 45, "source_domain": "www.tamilserialtoday247.net", "title": "Devathaiyai Kanden 12-10-2018 Zee Tamil Tv Serial Online | Tamil Serial Today 247 Net", "raw_content": "\nதீவிர காதலின் நிழலில்…. தேவதையை கண்டேன் அக்டோபர் 9 முதல் திங்கள்-வெள்ளி மதியம் 1:30 மணிக்கு\nபட்டாணி பீன்ஸ் உருளை பிரியாணி எப்படிச் செய்வது\nதிருப்பாவை பாசுரம் -1 விளக்கவுரை Dr. உ.வே.அனந்த பத்மநாபாச்சாரியார் மார்கழி வைபவம்16-12-2018 PuthuYugam TV Show Online\nபட்டாணி பீன்ஸ் உருளை பிரியாணி எப்படிச் செய்வது\nதிருப்பாவை பாசுரம் -1 விளக்கவுரை Dr. உ.வே.அனந்த பத்மநாபாச்சாரியார் மார்கழி வைபவம்16-12-2018 PuthuYugam TV Show Online\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29722", "date_download": "2018-12-16T06:07:47Z", "digest": "sha1:ERAW3M6FCATOT6A3VOTHE6ZKOZ5EBQLP", "length": 7560, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "சூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’! | Virakesari.lk", "raw_content": "\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nமகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் உரை குறித்து\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nசூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’\nசூடு பிடிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ‘நடனம்’\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆட்டத்தை’ அடுத்து, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ‘ஆட்டம்’ சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது.\nகாணொளியில், சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, ஆங்கிலப் பாடல் ஒன்றை வாய்விட்டுப் பாடியபடியே, சக விருந்தினர்களுடன் ஆடும் கா��்சி பதிவாகியுள்ளது.\nஅந்தக் காட்சி இதோ, உங்களுக்காக:\nசந்திரிகா பண்டாரநாயக்க நடனம் காணொளி சமூக வலைதளம்\n\"மனித மாமிசம் சாப்பிட்டு சலிப்புத்தட்டி விட்டது\": தோளில் தொங்கிய பையில், மனித மாமிசத்துடன் போலிஸில் சரணடைந்த நபர்\nமனித மாமிசம் சாப்பிட்டு சாப்பிட்டு போரடிக்கிறது என்று கூறியவாறு, தனது தோல் பையில், ஒரு பெண்ணின் கை மற்றும் காலுடன் பொலிசாரிடம் சரணடைந்த ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டது.\n2018-12-13 16:34:52 சாப்பாடு மனிதமாமிசம் கை\nதான் பெற்ற 4 வயது மகளையே திருமணம் செய்த தந்தை: பலரையும் கண்கலங்க வைத்த சம்பவம்\nசீனாவில் இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள 4 வயது சிறுமியான யக்சின் தனது தந்தையான யுயன் டோங்பாங்கை திருமணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-12-07 15:55:41 சீனா இரத்த புற்றுநோய் 4வயது\nஉலகின் முதல் நிர்வாண விருந்து வழங்கும் உணவகம்: வித்தியாசமான பின்னணி\nகோடை காலத்தை சமாளிக்க பாரிசில் புதுவகை உலகின் முதல் நிர்வாண உணவகத்தை ஆரம்பித்துள்ளனர்.\n2018-12-06 16:37:32 கோடை காலம் நிர்வாணம் பொருட்கள்\nஉலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\n‘போர்ப்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் தொடர்ந்து எட்டாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளார்\n2018-12-05 21:09:56 உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்\nஉலகில் முதன்முறை நிகழ்ந்த அதிசயம்: இறந்த பெண்ணின் கருப்பை மூலம் பிறந்த குழந்தை\nபிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை பயன்படுத்தி குழந்தை பெற்றுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\n2018-12-05 16:48:03 பிரேசில் குழந்தை கருப்பை\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்..\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sanjigai.wordpress.com/author/sanjigai/", "date_download": "2018-12-16T06:25:54Z", "digest": "sha1:OIRK4VZZB66XUENHD6CEDJQYX3NDSYN6", "length": 46604, "nlines": 118, "source_domain": "sanjigai.wordpress.com", "title": "sanjigai – சஞ்சிகை", "raw_content": "\nசுயமாய் சுதந்திரமாய் – எதிர்பாரா ஒருநொடியில்\nபிஞ்சு விரல் பிடி நழுவிய பலூனைப் போல\nமெல்ல மிதந்து காற்றிலேறி வி���ை கெட்டு\nவாழ்ந்திருந்த கூடும் கிளையும் துறந்து\nமதுரை ரயில்நிலையம் திருவிழா போல களைகட்டியிருந்தது. அவரை வழியனுப்ப ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவரை அறியாதவர்கள் கூடக் கேட்டறிந்து வந்து வணங்கி நின்றார்கள். நீலநிறக் கவுனும், பழுப்புநிறச் சிகையும், கண்ணாடிக்கு உள்ளிருந்து தீர்க்கமான பார்வையும், உதட்டில் புன்சிரிப்புமாய் தன்னை நோக்கி வருபவர்களின் கரம் பற்றி நெகிழ்வோடு விடை கொடுத்துக் கொண்டிருந்தார் அவர். அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் பிறந்து பெண் கல்விக்காகத் தம் வாழ்வை அர்ப்பணித்த கேட்டிவில்காக்ஸ் அம்மையார்தான் அவர். ரயில் புறப்படும் போது வாசலருகே வந்து நின்று கேட்டி அம்மையார் கையசைத்த போது அவரது பிரிவை எண்ணி எல்லோர் கண்களிலும் நீர் துளிர்த்தது.\nரயிலில் சன்னலோரம் அமர்ந்து நகரை வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தார். நாற்பதாண்டு கால மதுரை வாழ்க்கை அவரையும் இந்நகரோடு நெருக்கமாக்கியிருந்தது. ரயில் மெல்ல நகர்ந்து செல்லச் செல்ல ஹார்வி(மதுரா) மில், கேப்ரன்ஹால் பள்ளி, வைகையாறு, செல்லூர் கண்மாய் அதைத் தாண்டி தொலைவில் தெரிந்த பனந்தோப்பையும் பார்த்துக் கொண்டே சென்றார். அந்த இடங்களுக்கும் அவருக்குமான தொடர்பு சொல்லுக்கடங்காது. ரயில் கரிசல்குளத்தைக் கடக்கும் போது பாத்திமா கல்லூரியைப் பார்த்த போது மதுரையில் பெண் கல்வி நன்றாக வேரூன்றிவிட்டதாக உணர்ந்தார்.\nரயில் முன்னே செல்லச்செல்ல அவர் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னோக்கி நகர 1915இல் கார்த்திகை மாதத்தில் முதன்முதலாக மதுரைக்கு வந்த காட்சிகள் நினைவிற்கு வந்தன. மதுரையை நெருங்கும் போது கூடவே நாகம் போல நீண்டு தெரிந்த மலை, நீர்நிறைந்த கண்மாய்கள், வயலில் களை பறித்துக் கொண்டிருந்த பெண்கள், பெருக்கெடுத்து ஓடிய வைகைக் காட்சிகள் மெல்ல, மெல்ல நினைவுக்கு வந்தன. ஆற்றுப்பாளையம் பகுதியிலிருந்த பள்ளி நோக்கிச் சென்ற வழியில் பார்த்த வீடுகளிலெல்லாம் விளக்கேற்றி வைத்திருந்தார்கள். இரயிலை விட்டிறங்கி காரை வீடுகளிலிருந்து கூரை வீடுகள் வரை; வாசல், கிணற்றடி, மாட்டுக்கொட்டம், மரத்தடி வரை; வெண்கல விளக்குகளிலிருந்து மண்குழியாஞ்சுட்டி வரை விதவிதமான விளக்குகளைப் பார்த்துக்கொண்டே வந்தார். உடன்வ��்த ஆசிரியையிடம் யார், என்ன என்று விசாரித்த பாட்டி ஒன்று கைகளைத் தூக்கி கேட்டியின் முகத்தருகே கொண்டு சென்று நெட்டி முறித்து ‘தாயி மகராசியா இரும்மா’ என வாழ்த்தியதையும், மொழி புரியாவிட்டாலும் மேல்முழுக்க சுருக்கங்களோடு பொக்கைவாய்ச் சிரிப்போடு வாழ்த்திய பாட்டியின் கைகளை அன்போடு பிடித்துக் கொண்டதையும் நினைவுகூர்ந்தார் கேட்டி.\nஅச்சமயம் ரயில் மதுரையைக் கடந்திருந்தது. அருகிலிருந்த சகபயணியொருவர் ஆனந்தவிகடனைப் பக்கத்திலிருந்தவரிடம் காட்டி சில்பி வரைந்த சித்திரத்தைக் சிலாகித்துக் கொண்டிருந்தார்.\nலேடிடோக் கல்லூரியிலிருந்து அவருக்குக் கொடுத்த நினைவுப்பரிசை எடுத்துப் பிரித்துப்பார்த்தார். அதில் அவரே ஆச்சரியப்படும்படி அவரது பல நிழற்படங்களும், அதற்குப் பக்கத்தில் அவரைக் குறித்த பலரது நினைவுகளும் எழுதப்பட்டிருந்தன. ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிப் பார்க்கும் போதும் காலம் கரைந்து ரயிலைவிட வேகமாக ஓடிக்கொண்டிருந்தது. மேரிநாய்ஸ் உடன் கேட்டி எடுத்த நிழற்படத்தைப் பார்த்ததும் கேட்டி கேப்ரன்ஹால் பள்ளிக்கு முதல்முதலாகச்ச் சென்ற நாளுக்குள் நுழைந்தார். அப்போது அப்பள்ளி முதல்வராகயிருந்த சகோதரி மேரிநாய்ஸ் அவரை ஓடிவந்து கட்டிப்பிடித்து வரவேற்றதோடு, கடவுள் அனுப்பி வைத்த தேவதை எனச் சொன்னதையும் மறக்கமுடியுமா என்ன கடவுளின் குரலை ஏற்று மிஷினரிக்குச் சேவை செய்யத் தொடங்கி நாற்பதுக்கும் மேலான ஆண்டுகளைக் கடந்து பயணித்துக் கொண்டிருந்தார். ரயில் செல்லச் செல்ல வெயில் மெல்ல ஏறிக் கொண்டே வந்தது.\nஒவ்வொரு படங்களுக்குப் பக்கத்திலும் அவரைப் பற்றி எழுதப்பட்ட வரிகளை வாசித்தார். ஆங்கிலத்தையும், கணிதத்தையும் கதைபோல, விளையாட்டுப் போல சொல்லிக்கொடுத்த அவரது கல்வி முறையால் அப்பாடங்கள் மீது விருப்பம் வந்ததை எழுதியிருந்தார் கேப்ரன்ஹால் பள்ளியின் முன்னாள் மாணவியொருவர். அதேபள்ளியின் ஆசிரியையொருவர் கேட்டியைப் பார்த்துத்தான் சேரிகளுக்குச் சென்று சமூகசேவை செய்துவருவதாக எழுதியிருந்தார். கேட்டியிடம் பியானோ கற்ற ஓ.சி.பி.எம்.பள்ளி ஆசிரியை தனக்கிருந்த மனக்குழப்பத்தை அந்த இசை மீட்டதைக் குறிப்பிட்டிருந்தார். மதுரையில் முதன்முதலாகப் பள்ளிப் பேருந்தைக் கொண்டு வந்ததைப் பெருமையாகக் குறிப்��ிட்டுருந்தார் நாய்ஸ் பள்ளி ஆசிரியையொருவர். பூனை போன்ற விலங்குகள் மீதான கேட்டியின் பாசம் தங்களையும் தொற்றிக் கொண்டதாக லேடிடோக் கல்லூரி மாணவி எழுதியதைப் படித்து மெல்ல புன்னகைத்துக் கொண்டார்.\nரயில் தடக்தடக்கென திருச்சி காவிரியாற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆற்றங்கரையில் ஏதோ விழா போல மக்கள் கூடியிருந்ததைப் பார்த்தார். வைகையாற்றங்கரையில் புட்டுத்திருவிழாக் காட்சிகள் அவருக்கு நினைவுக்கு வந்தன. கேப்ரன்ஹால் பள்ளிக்குச் சற்றுத்தொலைவில்தான் புட்டுத்தோப்பு மண்டபம் இருந்தது. அதைநோக்கி தம்பட்டமாடு, கோயில்யானை முன்செல்ல கைலாய வாத்தியம் இசைத்து அடியவர்கள் ஆடிவர சாமி உலாப்போவதைப் பார்த்ததுண்டு. அதைக்குறித்து மாணவிகளிடம் உரையாடியபோது புட்டுத்திருவிழா கதையைச் சொன்னார்கள். வைகையில் வெள்ளம் வந்து கரையடைக்க வந்த சிவனின் கதையை ரசித்துக் கேட்டார். அவருக்கு நாடகம், நடிப்பு இவைகளில் எல்லாம் விருப்பம் அதிகம். அதேவேளையில் ஆற்றில் வெள்ளம் வந்தால் அக்கரையில் உள்ள மாணவிகள் பள்ளிக்கு எப்படி வருவார்கள் என்ற அக்கறையும் மனதில் உதித்தது அப்போதுதான்.\nரயிலில் எதிரேயிருந்த ஒருவர் அருகிலிருந்தவரிடம் எம்.ஜி.ஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், மதுரை வீரன் படங்களின் வெற்றியைப் பற்றி மகிழ்வாகப் பேசியபடி வந்தார். இந்த ஊர் மக்கள் நடிகர்கள் மீதும், திரைப்படங்கள் மீதும் கொண்டிருந்த அபிமானத்தை வியந்து பார்த்தார்.வேடிக்கை பார்த்தபடி வந்த கேட்டியின் நாசியில் மெல்ல பனங்கிழங்கு வாசம் அடித்தது. அந்த வாசம் அவரைத் தல்லாகுளம் அருகிலுள்ள பனந்தோப்பிற்குள் கொண்டு சென்றது.\nமேரி நாய்ஸூம், கேட்டியும் கோரிப்பாளையம் வரை டி.வி.எஸ் பேருந்தில் சென்றது, அங்கிருந்து இறங்கி குதிரை ஜட்கா வண்டியில் ஜம்புரோபுரம் பகுதியை அடைந்தது, அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடம் உரையாடியது, மெல்ல பனந்தோப்பினூடாக நடந்து வந்து சொக்கிகுளம் கண்மாய்க்கரை அரசமரத்தடியில் அமர்ந்தது எல்லாம் அவர் நினைவிற்கு வந்தன. அங்கு வைத்துதான் அவர்கள் ஆற்றுக்கு வடபுறம் கட்ட வேண்டிய பள்ளி கல்லூரி குறித்து திட்டமிட்டார்கள். எதிர்பாராத விதமாக சில வருடங்கழித்து மேரிநாய்ஸ் காலமாக, கேட்டி வில்காக்ஸ் கேப்ரன்ஹால் பள்ளி தலைமைப் பொறுப்பேற்றா���். தங்கள் கூட்டுக்கனவான பள்ளியைக் கட்ட நிதி திரட்டப் பெரும்பாடு பட்டார். அமெரிக்காவிலிருந்து நிதி வருவதிலும் நிறைய சிக்கல்கள் இருந்ததால் பெரும் செல்வந்தர்களிலிருந்து முன்னாள் மாணவிகள் வரை தேடிச் சென்று சந்தித்து நிதி திரட்டிய நாட்கள் நினைவிற்கு வந்தன. ஓ.சி.பி.எம் பள்ளியை ஏற்படுத்தியதும், அதன்பின் ஆங்கிலவழியில் கற்க மேலும் ஒரு பள்ளியையும் கட்டி அதற்கு சகோதரி நாய்ஸ் பெயரை வைத்ததுமான நினைவுகள் நிறைவை அளித்தன.\nரயிலில் கூட்டம், கூட்டமாக வேலைக்குச் செல்பவர்கள் ஏறத் தொடங்கினர். அவர்களைப் பார்த்தபோது வேலை பார்க்கும் இடத்திற்கே ரயிலில் தொழிலாளர்களை அழைத்து வந்த மதுரை ஹார்விமில் நினைவு எழுந்தது. அக்காலத்தில் ஹார்வி மில் மதுரையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. பணியாளர்கள் வசிக்க திருப்பரங்குன்றம் அருகே ஹார்விப் பட்டி உருவாகி அவர்கள் வந்து போக வசதியாக ரயிலும் ஓடியது. அங்குதான் கல்லூரிகட்ட பெருநிதி அளித்த ஜேம்ஸ்டோக் – ஹெலன் டோக் தம்பதிகளைச் சந்தித்து உரையாடுவார்.\nரயிலில் சன்னலோரம் வேடிக்கை பார்த்தபடி வந்த கேட்டி ஊர்தோறும் கம்பங்களில் பல வண்ணங்களில் கட்சிக் கொடிகள் பறப்பதைப் பார்த்தார். அந்தக் கொடிகளைப் போல அவர் நினைவும் 1948ற்குப் பறந்தது. இந்தியாவின் முதலாவது சுதந்திர தினக் கொண்டாட்டமும், லேடிடோக் கல்லூரி தொடங்கி ஒரு மாத நிறைவும் ஒன்றாக வந்த காலமது. மாணவியர் பல்வேறுவிதமான கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். பாரதியின் ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே போன்ற பாடல்களைப் பாடி ஆடினர். அதைப்பார்த்துக் கொண்டிருந்த கேட்டி தமிழகத்திற்கு முதன்முதலாக பாரதியின் பிறந்த தினத்தன்று வந்தது, காந்தி மதுரையில் அரையாடைக்கு மாறியது அக்காலப் பள்ளி மாணவிகளிடம் உரையாடியது, கேப்ரன்ஹால் பள்ளிக்கு அருகிலுள்ள திலகர் திடலில் தலைவர்கள் உரைவீச்சு நிகழ்ந்தெல்லாம் ஞாபகம் வந்தன. அவர் மாணவிகளிடம் உரையாற்றும் போது சுதந்திரம் என்பது எல்லோருக்கும் சமமாய் விளங்க வேண்டும். பெண்களுக்குக் கல்வி, சமத்துவமாய் அமைய வேண்டும் என்றார். எண்பது மாணவிகளும் அவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் கேட்டியின் உரைக்கு எழுந்து நின்று கரவொலியெழுப்பினர். அவர் நினைவைக் கலைக்கும் விதமாக ரயிலைப் பார்த்து கையசைத்து பள்���ிச் சிறுவர்கள் ஆரவாரம் செய்ததைப் பார்த்தார். காமராசர் முதல்வரான பிறகு ஏராளமானோர் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லத்துவங்கிய காலம்.\nமேற்கே சூரியன் ஆரஞ்சுப் பழம் போலக் கனிந்து நின்றது அவர் நினைவுகளைப் போல. லேடிடோக் கல்லூரியின் காலேஜ் ஹால் மேல்தளத்தில் நின்றபடி மாலை வேளைகளில் தொலைவில் மலைகளினூடாக மறையும் சூரியனை, கதீட்ரல் தேவாலயத்தின் சிலுவையை, சொக்கிகுளம் கண்மாயில் கூடடைய வரும் பட்சிகளின் அரவத்தை, குவிமாடங்களுடன் கோட்டை போன்ற ஓ.சி.பி.எம் பள்ளியின் மேல்தளத்தைப் பார்த்து ரசிப்பார். “பொன்னைவிட ஞானத்தைப் பெறுவதே மேல்; வெள்ளியைவிட உணர்வைப் பெறுவதே மேல்” என்ற விவிலிய நீதியின் புதிய விளக்கமாய், தமது பொன்னையும் வெள்ளியையும் இல்லாதவர் ஞானமும் கல்வியும் பெற செலவழிப்பதே வாழ்க்கையின் பொருள் என்பதாக உணர்ந்தார்.\nரயில் சென்னைப் பட்டினத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு அங்குலத்திலும் உறைந்த தொன்மமும், உயிர்ப்பின் துடிப்புமாய் இருந்தாலும் பழுத்த நிதானத்துடன் இயங்கும் மதுரை தமக்குள்ளும் ஏறிவிட்டதாகவே தோன்ற ஏக்க உணர்வும் எழுந்தது. மேற்கிலிருந்து வந்து கிழக்கில் சுடரேற்றி மீண்டும் மேற்குத் திசை ஏகிக் கொண்டிருந்தது செம்பரிதி.\nஆகஸ்ட் 2018 சஞ்சிகை இதழில் வெளியான கட்டுரை\nதமிழர் ஆறும் – நீரும்\nஉலக அளவில் இயற்கை வளங்கள் அனைத்தும் தனிப்பெரும் முதலாளிய வர்க்கத்தின் லாப வெறிக்காக சூறையாடப்படுகிற சூழ்நிலையில், குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் இயற்கை வளங்கள் கட்டுப்பாடினின்றி சூறையாடப்பட்டு, அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரங்கள் கேள்விக்குறியாகி கொண்டிருக்கின்றன. இயற்கை வளங்கள் மீதும் பன்னெடுங்காலமாக உழைக்கும் மக்கள் கொண்டிருந்த பன்மயப்பட்ட பண்பாட்டு உற்பத்தி உறவை வளர்ச்சி என்ற வசிய சொல்லலால் அறுத்தெறிந்து, பணமிருப்பவருக்கே வாழும் உரிமை ஒற்றை பண்பாட்டை உலகம் முழுக்க உருவாக்கி லாபவெறியில் கொழிக்கிறது ஏகபோக முதலாளிய வர்க்கம்.\nவளர்ச்சி என்பது எந்த வர்க்கத்திற்க்கானது வளர்ச்சி என்ற பெயரில் தமிழக சூழலில் நாம் சந்தித்த பேரிழப்புகள் என்ன வளர்ச்சி என்ற பெயரில் தமிழக சூழலில் நாம் சந்தித்த பேரிழப்புகள் என்ன இயற்கை வளங்களின் மூல ஆதாரமான நீர் மீது தமிழர்கள் கொண்டிருந்த பன்மயப்பட்ட பண்பாட்டு உற்பத்தி உறவுகள் என்ன இயற்கை வளங்களின் மூல ஆதாரமான நீர் மீது தமிழர்கள் கொண்டிருந்த பன்மயப்பட்ட பண்பாட்டு உற்பத்தி உறவுகள் என்ன மூலதன குவிலுக்கான போட்டியில் தமிழக பூர்வக்குடிகளின் நீராதாரங்கள் மீதும் நீராதாரங்கள் மேல் உரிமை பாராட்டும் எளிய மக்கள் மீதும் முதலாளிய நலன் பேணும் அரசுகள் நிகழ்த்திய வன்முறை என்ன என்பதை அணுகுவதுதான் இத்தொடரின் நோக்கமாக இருக்க முடியும்.\nசூழலியல் சிக்கல் என்பது ஏதோ தனித்த ஒரு சிக்கலோ, அதற்கென்று தனித்த தீர்வோ ஏதுமில்லை. அரசியல், பொருளாதாரம், சமூக நிலை, கல்வி, பாலினம், சூழலியல் என அனைத்தின் மீதும் தீர்க்கமான தத்துவார்த்த கொள்கைகளைக் கொண்ட உழைக்கும் மக்களுக்கான இறையாண்மை கொண்ட சனநாயக குடியரசை அமைப்பதே இங்கு நிலவுகிற எல்லாவித சிக்கல்களுக்கும் தீர்வு காணுகிற முதல்படியாக இருக்க முடியும்.\nஆறு என்பது இயற்கையாகச் செல்லும் நன்னீரைக் கொண்ட ஒரு பெரிய நீரோட்டம் ஆகும். ஆறுகள் பொதுவாக மலைப் பகுதிகளில் தொடங்குகின்றன. உற்பத்தியாகி சிறு தொலைவிலேயே ஆவியாகி அல்லது வறண்டு போகும் ஆறு சிற்றாறு. மழை காலத்தில் திடீரென ஒருசில நாட்கள் மட்டும் ஓடும் ஆறு காட்டாறு ஆகும். ஆற்றில் நீரோட்டமானது புவியீர்ப்பு விசையின் காரணமாக ஏற்படுகிறது. சில வேளைகளில் ஆறுகள் இன்னொரு நீர்நிலையை அடையும் முன்பே நிலத்துக்குள் உறிஞ்சப்படுவதோ அல்லது வறண்டு விடுவதோ உண்டு. பெரிய நீரோட்டங்கள் ஆறுகள் என்றும் சிறியவை சிற்றாறுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனினும் எதனை ஆறு என்று அழைக்கலாம் என்பதற்கான பொது விதி எதுவும் கிடையாது. மலைக்காடுகளில் இருந்தோ, ஊற்றுக்களில் இருந்தோ, ஏரிகளில் இருந்தோ, மலை பனிக்கட்டிகள் உருகுவதன் மூலமோ, மழை நீர் வழிந்தோடுவதனாலோ அல்லது வேறு பல வழிகளிலோ ஆறுகள் உருவாகக் கூடும். மலைக்காடுகளில் அல்லது பனிமலை உருகி என தனக்கென ஒரு உற்பத்தியிடம் அல்லது பிறப்பிடம் கொண்ட ஒரு ஆறு கடலில் சென்று கலக்கிறது. அவ்வாறு தானாக தோன்றும் ஒரு ஆறு மற்றொரு ஆற்றுடன் கலந்தால் அதை துணையாறு (Tributary) என்பர். நிலமைப்புக்கு ஏற்றவாறு ஒரு ஆற்றிலிருந்து தனியாக அல்லது கிளையாக பிரிந்து பயணிக்கும் ஆற்றை கிளையாறு (Distributary) என்பர். ஆண்டு முழுவதும் நீரோடும் ஆற்றை வற்றாத ஆறு (perennial river) என்றும், சில காலங்கள் மட்டும் நீர் ஓடும் ஆற்றை பருவக் கால ஆறு (Non-perennial river) என்றும் கூறுவார். தமிழக மரபில் இயற்கையாக உற்பத்தியாகி ஓடும் நீரை பேரியாறு. சிற்றாறு, காட்டாறு, ஓடை, ஊற்று, என வகைப்படுத்தி அழைப்பது வழக்கம்.\nஆறும் நதியும் ஒரே பொருளை தருபவையா பிற்கால இலக்கிய நூல்களில் நதியென்ற சொல் ஆளப்படுகிறது. நதியும் ஆறும் ஒரே பொருளை தருபவை என்ற கருத்துக்கு ஐயமூட்டம் விதமாக “நதியாறு கடந்து நடந்துடனே” (கலிங்கத்துப்பரணி 367) என்ற சொல்லாட்சியை ஜெயங்கொண்டார் கலிங்கத்துபரணியில் பயன்படுகிறார். ‘நிலத்தை நீரால் அறுத்துக்கொண்டு ஓடுவதால் அப்பெயர் பெற்றது. நிலத்தைப் பிரிக்குமளவுக்கு ஓடுகின்ற நீர்ப்பாய்வுகள் அனைத்துமே ஆறுகள்தாம். ஆறு நிலத்தை அறுத்து நிற்றலால் அதைக் கடக்க நீங்கள் பரிசல், படகு, ஓடம் போன்றவற்றை நாடவேண்டும். இறங்கிக் கடக்குமளவுக்கு ஓடும் நீர்வழி ஆறு ஆகாது. அவை ஓடைகள். நதி என்பது மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கின்ற ஆறுகளை மட்டுமே குறிக்கும். நம் புவியியற்படி மேற்குத் தொடர்சசி மலையில் தோன்றும் ஆறுகள் பலவும் கிழக்கே வங்கக்கடல் நோக்கிப் பாய்கின்றன. அவ்வாறுகள்தாம் நதிகள் என்று வழங்கப்படும். கிழக்கில் தோன்றி மேற்கு நோக்கிப் பாயும் ஆறு ‘நதம்’ எனப்படும். ஆனால், வழக்கில் ஆற்றுக்கு மாற்றுச்சொல்லாக எல்லாவற்றையும் நதி என்றே வழங்குகிறோம்’ என கவிஞர் மகுடேஸ்வரன் கூறுகிறார்.\nகன்னியாகுமரி கோதை ஆறு முதல் சென்னை ஆரணி ஆறு வரை தமிழகத்தில் சிறிதும் பெரிதுமாக 33 ஆற்றுப்படுகைகள் உள்ளன என பொதுப்பணித்துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. சர்வதேச விதியின்படி 80 கி.மீ அதிகமான நீளமுடைய ஆறுகளைத் தான் ஆறு என்று கணக்கிடுவார்கள். கால்வாய் மற்றும் வாய்க்கால் மனிதனால் கட்டப்பட்டது அல்லது வெட்டப்பது.\nஆறுகளுக்கு பெயரிட்ட பன்டைய மக்கள் ஆற்று நீரின் தன்மை, அது உற்பத்தியாகுமிடம், நிலம், அது கலக்குமிடம், அது செல்லும் ஊர் பெயர்கள் ஆகியவற்றை கொண்டு பெயரிட்டுள்ளனர். சில ஆறுகளுக்கு பெண்பால் பெயர் சூட்டியுள்ளனர்.\nகுடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் – புறநானூறு 166). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரி ஆற்றிற்கு பொன்னி���ாறு என்றும் பெயரிட்டனர். பால் போன்ற வெண்ணிறமுடைய நீரோடுவதால் பாலாறு என்று பெயரிட்டுள்ளனர். நொய்யல் என்கிற ஊர் அருகே பொன்னியாற்றில் கலக்கும் ஆற்றை நொய்யல் என்று பெயரிட்டுள்ளனர்.\nவேம்பாறு கடலில் கலக்குமிடத்து உள்ள ஊர் வேம்பாறு. அடையாறு கடலில் கலக்குமிடத்தில் உள்ள ஊரின் பெயர் அடையாறு. இந்த ஊரில் பாய்வதால் ஆறு இப்பெயர் பெற்றதா அல்லது இந்த ஆறு பாய்வதால் இந்த ஊர் இப்பெயர் பெற்றதா என்பது ஆய்வுக்குரியதே. ஒரே ஆற்றுக்கு அது பாயுமிடத்திற்கு ஏற்ப வெவ்வேறு பெயர்களை சூட்டும் வழக்கமும் உண்டு. ஒரே ஆற்றுக்கு பல்வேறு பெயர்கள் தமிழக மக்கள் வழங்கியிருக்கிறார்கள். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் உப்பாறு வெவ்வேறு பெயர்களால் அது செல்லும் ஊர்களின் பெயராலோ அல்லது வேறு பெயர்களாலோ அழைக்கப்படுகிறது. அதனை சிலம்பாத்தோடை, பதினெட்டங்குடி ஓடை, உப்பாறு என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. அதே போல மதுரை திருமங்கலம் பகுதியில் பாயும் குண்டாறுக்கு, தெற்காறு , மலட்டாறு என்று செல்லுமிடம் பொறுத்து மக்களால் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. உப்பாறு, பொருநை / பொருந்தல், மணிமுத்தாறு, பாலாறு, குண்டாறு, மலையாறு, மஞ்சளாறு, வெள்ளாறு, சிற்றாறு என்ற பெயர்களை கொண்ட ஆறுகளை தமிழகத்தில் பல இடங்களில் பார்க்கலாம்.\nதிருநெல்வேலி மற்றும் மதுரையில் பாயும் இரு வேறு ஆறுகளுக்கு குண்டாறு என ஒரே பெயரை சூட்டியுள்ளனர். அமராவதிக்கும் தாமிரபரணிக்கும் சங்க இலக்கியம் பொருநை என குறிப்பதையும் காண முடிகிறது.\nஒன்றை ஆக்கவோ அழிக்கவோ அல்லது வசப்படுத்தவோ எத்தனிக்கும் போது முதலில் அப்பொருளின் பெயரை மாற்றுவதில் இருந்து துவங்க வேண்டுமென சொல்வார்கள். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆறுகளின் தமிழ் பெயர்கள் சமஸ்கிரதமயபடுத்தபட்டுள்ளதை நாம் பரவலாக பார்க்க முடியும்.\nகாவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு நாட்டு மலை சங்ககாலத்தில் பொன்படு நெடுவரை என்று போற்றப்பட்டது (ஆவூர் மூலங்கிழார் – புறநானூறு 166 ). பொன் போலத் தோன்றும் மலை என்பது பொருள். பொன்படு நெடுவரையில் தோன்றிப் பாய்வதால் காவிரியாற்றை பொன்னியாறு என்றும் கூறுவர். காவிரி என்ற சொல்லின் பொருள் ‘தோட்டங்களின் வழியாகப் பாய்ந்து வருவது’ என்பதாகும். இதன் வடமொழி வடிவம் காவேரி ஆகும்.\nதற்போது தாமிரவருணி என்று அழைக்கப்பெறும் ஆற்றின் தமிழ் பெயர் பொருநை என்பதாகும். இந்த ஆற்றை வடமொழி மகாபாரதமும், வால்மீகி ராமாயணமும் தாமிரபரணி என்றே குறிக்கிறது. காவிரியின் துணையாறான அமராவதி ஆற்றின் பண்டைய பெயர் ஆன்பொருனை என்பதாகும். கொடைக்கானல் மலைப்பகுதியை பழனி மலைத்தொடர் என்று அழைப்பர். அம்மலையில் உற்பத்தியாகும் ஆறு பழனியாறு. காலப்போக்கில் அதை பன்னியாறு என்று மருவி, சமஸ்கிரப்படுத்தும் போது அதை வராகநதி என்று மாற்றிவிட்டனர். மதுரை அழகர்மலையில் உற்பத்தியாகும் சிலம்பாறு நூபுர கங்கை என்று சமஸ்கிருதத்தில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அசுவமா நதி, கமண்டல நதி, அர்ஜுனா நதி, வசிட்டா நதி, சண்முகா நதி, கொசஸ்தலை நதி என்று சமஸ்கிரதமயப்படுத்தப்பட்ட ஆறுகளின் பெயர்களை அடுக்கிக் கொண்டே போகலாம். பல ஆறுகளின் பழைய தமிழ் வழக்கு பெயர்களை மக்களே மறந்துவிட்டனர். ஆறுகளை மீட்டெடுப்பது என்பது இழந்த அதன் இயற்கை சூழலை மட்டுமல்ல. அதன் வரலாற்றையும்தான். அடுத்த சந்திப்பில் சங்க இலக்கியம் காட்டும் ஆறுகள் குறித்து பேசுவோம்.\nசஞ்சிகை 2018 ஆகஸ்ட் இதழில் வெளியான கட்டுரை\nதமிழர் ஆறு – தொடர் (1)\nதேயிலை – தொடர் (3)\nலும்பன் வளர்ச்சியும் சமூக விரோத அரசும் (2)\nஅருண் நெடுஞ்செழியன் கோ. முருகராஜ் சதீஷ் சித்திரவீதிக்காரன் ரகுநாத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/top-25-most-evil-kids-history-018094.html", "date_download": "2018-12-16T05:29:30Z", "digest": "sha1:5JCTY346EV4GNBK2M6NA44BWEFNH5UA6", "length": 25272, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "ப்ரேக்-அப் செய்த காதலனை, தோழியுடன் சேர்ந்து சித்திரவதை செய்து கொன்ற சிறுமி! | Top 25: Most Evil Kids In History! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ப்ரேக்-அப் செய்த காதலனை, தோழியுடன் சேர்ந்து சித்திரவதை செய்து கொன்ற சிறுமி\nப்ரேக்-அப் செய்த காதலனை, தோழியுடன் சேர்ந்து சித்திரவதை செய்து கொன்ற சிறுமி\nகுழந்தைகள், சிறுவர்கள் கடவுளுக்கு சமம் என்பார்கள். காரணம் அவர்கள் பொய்கூற மாட்டார்கள், அநீதி இழைக்க மாட்டார்கள், அவர்களுக்கு குற்றம் செய்ய தெரியாது என கூறுவார்கள். ஆனால், நாங்கள் சாத்தானுக்கும் சமம் என சில சிறுவர்கள் நிரூபித்துள்ளனர்.\nஇரக்கமின்றி இரண்டு வயதை கொலை, அக்கம்பக்கத்து வீ��்டில் வசித்து வந்தவர்களை சுட்டு கொலை, பதின் வயது பெண்ணை கற்பழித்து கொலை என ஏதோ கைதேர்ந்த கொலையாளி செய்யும் குற்ற சம்பவங்களை எல்லாம் இந்த சிறுவர்கள் செய்துள்ளனர்.\nசிலர் நீதிமன்றத்தில் ஏன் கொலை செய்தாய் என நீதி அரசர் கேட்ட கேள்விற்கு, ஜஸ்ட் ஃபார் ஃபன் என கூறி அதிர்ச்சியும் அளித்துள்ளனர்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஜான் வென்னபிள்ஸ் - ராபர்ட் தாம்சன்\nஇங்கிலாந்தில் ஒரு நாள் இந்த இரு சிறுவர்கள் நாள் முழுக்க ஒரு லோக்கல் மாலில் இருந்து பல பொருட்களை திருடினார்கள். இது மட்டுமின்றி ஜேம்ஸ் பக்லர் எனும் இரண்டு வயது குழந்தையை கடத்தியும் சென்றனர். அந்த மாலில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கேமராவில் இவர்கள் செய்தவை பதிவாகியிருந்தன.\nகடத்தப்பட்ட அந்த இரு வயது குழந்தையை இந்த இரண்டு சிறுவர்களும் மிக கொடூரமாக கொலை செய்த நிகழ்வும் அந்த மாலின் கீழ்த்தளத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியிருந்தது. இந்த குற்ற சம்பவம் இங்கிலாந்து மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.\nதனது பதின் வயதிலேயே பீட்டர் உட்காக் ஒரு பெண்ணை கற்பழித்து கொலை செய்திருந்தான். இவன் 1950-களில் டொராண்டோ பகுதியில் வாழ்ந்த வந்தவன். கைதான பிறகும், சிறையில் வேறு ஒரு கைதியை சைக்கோத்தனமாக கொலை செய்ய முயன்றான். இந்த காரணத்தால் பீட்டர் உட்காக்கை தனிமை சிறையில் அடைத்தனர்.\nலாரி டாக்கெட் - மெலிண்டா லவ்லெஸ்\nசந்தா ஷரேர் எனும் நபரை இந்த இரண்டு பெண்களும் கடத்தி, சித்திரவதை செய்து குத்தி, எரித்து கொன்றனர். இதற்கு காரணம் சந்தா எனும் அந்த நபர் மெலிண்டாவுடனான உறவை பிரேக்-அப் செய்து கொண்டு வேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கியது என கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் நடந்த ஒரு கொடூரமான கொலை வழக்கு இது என கூறுகிறார்கள்.\n1989ல் 15 வயதான கிரேக் ப்ரைஸ் எனும் சிறுவன் தனது வீட்டருக வசித்து வந்த நான்கு பேரை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து இவன் பல்வேறு சண்டைகளில் ஈடுபட்டதன் காரணத்தால் பல்வேறு சிறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டான். இந்த வருடம் கூட, தன்னுடன் தங்கியிருந்த சிறைவாசியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்ததாக இவன் மேல் மீண்டு��் குற்றம் சாட்டப்பட்டது.\n1979ல் 16 வயதான பிரெண்டா எட்டு குழந்தைகளை மற்றும் ஒரு போலீஸ் அதிகாரியை சுட்டு கொலை செய்தாள். இந்த சம்பவம் சான்டியாகோ பகுதியில் ஒரு பள்ளியில் நடந்தது. மேலும், பள்ளியின் பிரின்சிபால் மற்றும் காவல் அதிகாரியையும் கொலை செய்தாள். ஏன் கொலை செய்தாய் என நீதிமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்ட போது, \"ஜஸ்ட் ஃபார் ஃபன்\" என கூறினாள்.\n1995ல் 17 வயதான ஜேமி ரைஸ் எனும் நபர் ரிச்லாண்ட்பள்ளியை சேர்ந்த இருவரை கொலை செய்தார், நான்கு நபர்களை படுகாயம் அடைய செய்தார். ஜேமி ரைஸ்க்கு வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.\n1987ல் 15 வயது நிரம்பிய சிறுவன் வில்லி போஸ்கெட் நியூயார்க் சப்வேயில் கொள்ளையடிக்க முயற்சி செய்தான். இதை தடுக்க வந்த ஒரு நபரை கொலை செய்தான். இந்த சிறுவனுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. வெளியான பிறகும் மீண்டும் சில குற்ற செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.\nமார்கன் கேசர் - அனிசா வேயர்\nஸ்லேண்டர் மேன் எனும் கற்பனை கதாபாத்திரம் போல தங்களை அனுமானம் செய்துக் கொண்டு, அந்த கதாபாத்திரம் செய்வது போலவே தங்கள் நண்பனை 19 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்ய முயற்சித்துள்ளனர் இவர்கள். எப்படியோ தப்பித்த இந்த சிறுவன் அந்த வழியில் சைக்கிளில் சென்ற நபரால் காப்பாற்ற பட்டார்.\nஅக்டோபர் 21, 2009ல் அலிஸ்ஸா புஸ்டமண்டே தனது வீட்டருகே இருந்த ஒன்பது வயது சிறுமியை கொலை செய்ய நினைத்தார். அந்த சிறுமியை வசியப்படுத்தி, கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த கொலை செய்யும் போது அலிஸ்ஸா புஸ்டமண்டே வயது வெறும் 15 தான்.\n1998ல் 14 வயதான ஜோஷ் தன் வீட்டருகே குடியிருந்த எட்டு வயது சிறுமியை மெத்தையில் வைத்து தலையணை அமுத்தி கொலை செய்தான். ஆரம்பத்தில் மரணத்திற்கான காரணம் தெரியாமல் தான் இருந்தது. போலீஸ் விசாரணையின் போதுதான் ஜோஷ் கொலை செய்தது தெரியவந்தது. ஜோஷ்க்கு பரோலில் வெளிவர முடியாத வாழ்நாள் சிறை தண்டனை கிடைத்தது.\nஜேக்கப் டெலாஷ்முட், ஜோசப் ஃபியோர்லா - ராய்ஸ் கேசி\nஜேக்கப் டெலாஷ்முட், ஜோசப் ஃபியோர்லா மற்றும் ராய்ஸ் கேசி, இந்த மூவரும் தங்கள் இசை பயணத்தில் வெற்றியடைய ஓர் உயிர் தியாகம் தேவை என கருதி, 15 வயது எலிசி எனும் நபரை வேண்டுமென்றே கொலை செய்தனர். இப்போது இந்த மூவரும் 25 வருட ச��றை தண்டனை அனுபவித்து வருகிறார்கள்.\nஎரிக் ஹாரிஸ் - டிலான் கில்போல்ட்\nஎரிக் (18), டிலான் (17) சேர்ந்து 13 பேரை கொடூரமான முறையில் கொலை செய்தனர். மேலும், இவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொலம்பைன் பள்ளியை சேர்ந்த 25 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் 1999ல் நடந்தது.\nஜெஸ்ஸி பொமரோய் 7 சிறுவர்களை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்த காரணத்திற்காக கைது செய்யப்பட்டு பிறகு விடுதலை ஆனான். விடுதலை ஆன கொஞ்சம் நாட்களிலேயே பத்து வயது சிறுமியை உருச்சிதைவு செய்து கொலை செய்தான். பிறகு, மிக கொடூரமாக நான்கு வயது சிறுவனை கொலை செய்தான். இதெல்லாம் இவன் தனது 14 வயதில் செய்தான். இந்த சம்பவங்கள் நடந்த ஆண்டு 1874.\n1999ல் 13 வயதான லியோனல் டேட் ஆறு வயது யுனிக் எனும் பெண்ணை டிவி பார்த்துக் கொண்டிருந்த போது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்ய முயற்சித்தான். அமெரிக்காவில் மிக குறைந்த வயதில் வாழ்நாள் சிறை தண்டனை பெற்ற சிறுவன் என இவனை குறிப்பிடுகிறார்கள்.\nசில வருடங்களில் இவனது தண்டனை குறைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான். ஆனால், வெளியான சில காலத்திலேயே மீண்டும் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட காரணத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டான்.\n1996ல் 14 வயதான பாரி லாகாய்டிஸ் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்று அல்ஜீப்ரா டீச்சர் மற்றும் இரண்டு மாணவர்களை கொலை தான். மேலும், ஒரு டீச்சரை கொலை செய்ய முயற்சித்தான். இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். இந்த கொலைகளை இவன் ஏன் செய்தான் என்பது தெரியவில்லை.\n1964ல் 15 வயதான எட்மண்ட் கெம்பெர் தனது தாத்தா. பாட்டியை கொலை செய்த குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டான். தண்டனை காலம் முடிந்து இவன் வெளியானதும், மீண்டும் எட்டு பெண்களை அங்கங்களை துண்டித்து கொலை தான். இதில் இவனது தாயும் ஒருவராவார்.\nதனது 11வது பிறந்தநாளில் மேரி பெல் நான்கு வயது மார்டின் பிரவுன் எனும் சிறுவனை கழுத்தை அறுத்து கொலை செய்தாள். அடுத்த இரண்டு மாதத்தில் மூன்று வயது பிரைன் எனும் குழந்தையை கொலை செய்தாள். மேலும், தனது வயிறு பகுதியில் \"M\" என்ற வடிவில் பிளேட் வைத்து கீறிக் கொண்டிருந்தான். தனது பிறப்புறுப்புகளை இவளே அறுத்துக் கொண்டிருந்தாள். உடனடியாக கைது செய்யப்பட்ட மேரி, அவளது 23 வயதில் விடுதலை செய்யப்பட்டாள்.\n1984ல் 17 வயதான ரிக்கி தனது நண்பன் க���ரியை நியூயார்க் நார்த்போர்ட் பகுதியில் வைத்து கொலை செய்திருந்தான். போலீஸ் விசாரணையின் போது ரிக்கி தன்னுள் சாத்தான் குடிப்புகுந்திருப்பதாக கூறினான். அந்த சாத்தான் காக்கை வடிவத்தில் இருப்பதாகவும் கூறினான்.\n1999ல் ஏப்ரல் 28ம் தேதி, ஸ்மித் தனது பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்தான். இவன் ஒரு மாணவனை சுட்டு கொன்றான். மேலும், இரு மாணவர்கள் அபாயகரமான காயம் அடைய செய்தான். இந்த சம்பவம் கனடாவின் அல்பர்டா எனும் பகுதியில் நடந்தது.\nஆண்ட்ரூ கோல்டன் - மிட்செல் ஜான்சன்\nஆண்ட்ரூ (11) மற்றும் மிட்செல் (13) வெஸ்ட்சைட் பள்ளி ஒன்றில் 15 பேரை சுட்டுக் கொன்றனர்.இளம் வயது என்பதால் குறைந்தபட்ச தண்டனை அளிக்கப்பட்டது. பிறகு, தண்டனை காலம் முடிந்து வெளியாகினர்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nபீச்சில் நடந்த களேபரங்கள், க்ளிக்கி இருக்க கூடாத படங்கள் # Funny Photos\n உங்கள் தாடி உங்களை பற்றி சொல்லும் ரகசியம் என்னனு தெரியுமா...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.smtamilnovels.com/vne-22/", "date_download": "2018-12-16T06:56:08Z", "digest": "sha1:F3V6ZQC7WFRZYLPM7CRJSRI7PWKM2BKM", "length": 45242, "nlines": 164, "source_domain": "www.smtamilnovels.com", "title": "VNE 22 - SM Tamil Novels", "raw_content": "\nஒரு அவஸ்தையான மௌனம் சூழ்ந்திருந்தது அந்த வீட்டில்.\nபைரவியும் முருகானந்தமும் வீட்டிற்குள் நுழைந்து கிட்ட��்தட்ட ஒரு மணி நேரமாகியிருந்தது. வீட்டிற்கு வரும் வரை கிருஷ்ணம்மாளிடம் எதையும் கூறாமல் தான் அழைத்து வந்தார் பைரவி. பேத்தியிடம் அவருக்குள்ள பாசம் இவர் அறிந்தது தான். முருகானந்தத்திடம் பக்குவமாக விஷயத்தை கூறியிருந்தார்.\nமுதலிலேயே அவருக்கு சற்று சந்தேகம் இருந்து வந்தது. ஷ்யாமை பற்றி ஓரளவு கேள்விப்பட்டதன் காரணம் ஒரு பக்கம், தங்களையே சுற்றி வரும் பெண்ணை நான்கு நாட்களாக காணவில்லையே என்ற கலக்கம் இன்னொரு பக்கம் அவரை சூழ்ந்திருந்தது.\nஎன்னதான் மகன் சென்னையில் அவளிருப்பதாக காட்டிக் கொண்டிருந்தாலும், பெற்றவரால் உணர முடியாதா என்ன\nபைரவி மகள் கஸ்டடி எடுக்கப்பட்ட விவரத்தை கூறிய போது அவரது மனநிலையை விளக்க வார்த்தைகள் இல்லை.\n படத் தயாரிப்பே வேண்டாம் என்று அந்த பக்கமே தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என்ற சொன்ன பிள்ளையை அவரல்லவா சமாதானப்படுத்தி படத் தயாரிப்பில் இறங்க வைத்தார்.\nஅதிலும் அகலக் கால் வைக்க மாட்டேன் என்றும் கூறிய கார்த்திக்கை, கெஞ்சி கொஞ்சி சமாதானம் செய்து, அது தனது கனவு தயாரிப்பு என்றெல்லாம் கூறி அவனை படமெடுக்க செய்ததும் இவர் தானே\nஅதுவரை கூட சிறிய பட்ஜெக்டில் அளவான இன்வெஸ்ட்மென்ட், அளவான லாபம் என்று தானே இருந்தார்.\nஏன் அவருக்கு இப்படியொரு ஆசை வர வேண்டும்\nஅவரது இந்த ஆசையால் தானே கார்த்திக் இந்த தயாரிப்பில் இறங்கினான். ஷ்யாமின் குணம் தெரிந்தும் அவனிடம் பணம் வாங்கினான். எப்படியும் எப்போதும் போல முடித்து விடலாம் என்ற நம்பிக்கை\nஆனால் அந்த நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை அவரால் எப்படி உணர முடியாமல் போனது\nமுன்னம் இருந்தது போலவே சினிமா தயாரிப்பு இப்போது இருக்கவில்லை. நான்கு பக்கமிருந்தும் ப்ரெஷர் அதிகம் என்பதும் அவருக்கு புரிந்தும், அனுபவம் இல்லாத பிள்ளையை அதில் இறக்கி விட்டது தவறோ\nஷ்யாமின் தந்தையை போலவே அவனும் இருப்பான் என்று எப்படி தப்பு கணக்கு போட முடிந்தது\nஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டு இருந்தவருக்கு லேசாக நெஞ்சு வலிப்பது போல இருந்தது. அவசரமாக மாத்திரையை எடுத்து அடிநாக்கில் வைத்துக் கொண்டார். மாத்திரை கரைந்து கலக்க, ஆசுவாசமாக சோபாவின் பின்னே சாய்ந்து கொண்டார்.\nஅவராவது இந்த அளவு தேறுதலாக இருக்கிறார். கிருஷ்ணம்மாள் விஷயத்தை கேட்டது முதல் நினைவில்ல���மல் அல்லவா இருக்கிறார்.\nகண்ணீரில் கரைந்து கொண்டிருந்த மனைவியை ஏறிட்டு பார்த்தார். குற்ற உணர்வு நெஞ்சை மீண்டும் அழுத்தியது.\nபிருந்தா தான் அனைவரையும் கட்டாயப்படுத்தி உண்ண வைத்துக் கொண்டிருந்தாள். அவளும் அழுதிருப்பாள் போல… முகம் வீங்கியிருந்தது. அவ்வப்போது கார்த்திக்கிடம் என்ன செய்வது என்று கேட்டுக் கொண்டிருந்தாள் என்பதை உணர்ந்தார் பைரவி. ஆனால் அது அவரது கவனத்தில் பதியவில்லை.\nஅவருக்கு கார்த்திக்கை பற்றிய கவலை இப்போது இல்லை. அவரது கவலையெல்லாம் தன்னுடைய சிறிய பெண்ணை பற்றி மட்டும் தான். வேறெந்த நினைவையும் அவர் அப்போது சுமக்கவில்லை.\nதினம் தினம் அவளிடம் சண்டையிட்டுக் கொண்டிருந்தாலும் அவள் தானே அவரது உயிர்\nஎதற்கெடுத்தாலும் தன்னிடம் வம்புக்கு நிற்பவளை திட்டுவது போல் காட்டிக் கொண்டாலும், தனிமையில் கணவரிடம் பெருமை பேசுவதை மறந்து விட முடியுமா\nஇப்போது என்ன செய்து கொண்டிருப்பாளோ என்ற தவிப்பு அவருக்கு. உணவை பொறுத்தமட்டில் இன்னமுமே அவளுக்கு ஊட்டி விட வேண்டும். அப்போதுதான் இறங்கும்.\nஇல்லையென்றால் கையில் ஒரு புத்தகத்தோடு கோழி கொறிப்பது போல, கொறித்துக் கொண்டிருப்பாள்.\nஒவ்வொன்றையும் பற்றி நினைக்கும் போதெல்லாம் கண்ணீர் வழிந்து அவரது நெஞ்சை நனைத்தது.\nதான் எத்தனை கவலைப்பட்டாலும், சூழ்நிலைக்கேற்ப தன்னை பொருத்தி கொண்டு, விடுபட்டு விடுவாள் என்பதையும் அவரது உள்மனம் உணர்த்திக் கொண்டுதான் இருந்தது. எதையும் சுலபமாக எடுத்துக் கொள்ளும் தன்மையாலும், இடியே விழுந்தாலும் என்னோட ஸ்நாக்ஸ் பத்திரமா என்று மட்டும் கவலைப்படும் மகளால் அவ்வளவு சீக்கிரத்தில் உடைய முடியாது என்பதது தான் உண்மை.\nநெஞ்சை நீவி விட்டுக்கொண்ட முருகானந்தம், செல்பேசியில் தொடர்ந்து பேசியவாறு இருந்த கார்த்திக்கை பார்த்து விட்டு, அவரது பேசியை எடுத்து ஆத்மநாதனுக்கு அழைத்தார்.\n“நான் முருகானந்தம் பேசறேன்…” என்று இவர் ஆரம்பிக்க, மறுபுறத்தில் மௌனம் மட்டுமே இவருக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு பேச முடியாமல் போனது.\nஆத்மநாதனுக்கு அவரது உணர்வு புரிந்தாலும் என்ன சொல்ல அதிலும் முருகானந்தம் இப்படி ஆரம்பிக்கக் கூடிய ஆளா என்ன அதிலும் முருகானந்தம் இப்படி ஆரம்பிக்கக் கூடிய ஆளா என்ன அவரது ஆர்ப்பாட்டமான அழைப்புகளை கேட்டு பழகியவருக்கு இந்த அழைப்பு மிகவும் சங்கடத்தை கொடுத்தது.\nஅவரும் தலைகீழாக நிற்கிறார். மகன் எங்கே என்பது தெரியவில்லையே. மகன் எங்கே என்று கண்டுபிடித்தால் தானே மஹா எங்கே என்று அவனிடம் கேட்க முடியும்\nஆனால் அந்த பெண்ணுடன் இருப்பான் என்றெல்லாம் சொல்லிவிட முடியாதே.\nமஹாவே தன்னுடன் ஒரு பெண் இருப்பதாக தெரிவித்தாள் என கார்த்திக் கூறியதை நினைத்துக் கொண்டவர், மகனை எப்படியாவது ட்ரேஸ் அவுட் பண்ணிவிட வேண்டும் என்று முனைப்பாக இருந்தார்.\nதனிப்பட்ட முறையில் தலைமை காவல் அதிகாரியை அழைத்து, ஷ்யாமின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க வேண்டுகோள் விடுத்தபோது, அந்த அதிகாரியே சற்று தயங்கினார்.\n“எனக்கு எதுவும் ரிஸ்க் ஆகக்கூடாது நாதன் சர்… ஷ்யாம் சர் கிட்ட எனக்கு தேவையில்லாத கெட்ட பேரை வாங்கிக்க மாட்டேன்…” என்று அவ்வளவு பெரிய அதிகாரியே சொல்லும் போது என்ன செய்ய\n தன்னை ஒருவர் ட்ரேஸ் செய்வதா என்று ஈகோ பிரச்சனையாக எடுத்துக் கொண்டால் என்னாவது என்ற கவலை அவருக்கு.\nஅவரை சமாதானம் செய்து, மகனை பற்றிய தகவல்கள் தெரியவில்லை என்ற உண்மையை பலவாறு உரைத்து அவரை சம்மதிக்க செய்திருந்த போது தான் முருகானந்தம் அழைத்தது.\n“என்ன மாப்ள… ரொம்ப வருஷம் கழிச்சு பேசினா, மூணாவது மனுஷன் கிட்ட பேசற மாதிரி பேசிடுவியா” ஆத்மநாதனின் குரல் பிசிறு தட்டியது. கண்களில் நீர் சூழ்ந்து பேச முடியாமல் குரல் தொண்டையிலேயே நின்று விட்ட உணர்வு\n“மச்சான்…” என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை. வாயை மூடிக்கொண்டு வெடித்து அழுதார். அவர் அறிவார், ஆத்மநாதனின் தலையீடு இருந்திருந்தால் கண்டிப்பாக இப்படியொரு விஷயம் நடக்கவே வாய்ப்பில்லை என்று அதிர்ந்து பார்த்த கார்த்திக் அவரை சமாதானப்படுத்த முயல, அவனை தடுத்து மனம் விட்டு அழுதார் முருகானந்தம்.\nஆத்மநாதனால் அவரது நண்பரின் அழுகையை தாங்க முடியவில்லை. எதற்காகவும் அவர் இப்படி உடைந்து பார்த்தவரல்ல.\n“நான் இருக்கேன் முருகு… அந்த பயலை வழிக்கு கொண்டு வர்றதுக்கு… எங்க யார்கிட்ட எப்படி நடந்துக்கறதுன்னு அந்த பயலுக்கு இன்னும் தெரியல மாப்ள… ரொம்ப காலமா இங்கயே இருந்துட்டம்ல… நம்ம பழக்கவழக்கமும் தெரியல… சொந்தபந்தமும் தெரியல… என்னை இப்படியொரு சங்கடத்துல இழுத்து விட்ருக்கான்…”\n“நீங்க இருக்க தெம்புல தான் நம்ம கார்த்தியை இறக்கி விட்டேன் மச்சான்… நீங்க பார்த்துக்குவீங்கன்னு நம்புனேன்… ஆனா நம்ம மஹாவ…” என்று முடிக்கக் கூட அவரால் முடியவில்லை. அவர்களை பொறுத்தவரை மகாலக்ஷ்மி அவர்களது பொக்கிஷம்.\n“டேய் மாப்ள… உன்னை விட்ருவேனா… நம்ம புள்ளையையும் விட்ருவேனா இன்னும் என் கைல சிக்க மாட்டேங்கறான் மாப்ள… எங்க இருக்கான்னு தெரியல… உங்கக்காவும் ரொம்ப அழறா… உனக்காவது எல்லாரும் கூட இருக்காங்க… நான் இங்க ஒத்தையா சமாளிக்கறேன்… இவனை என்ன சொல்லி வழிக்கு கொண்டு வர்றதுன்னே தெரியல மாப்ள…” பல வருட நண்பரிடம் மனம் விட்டு புலம்ப துவங்கியிருந்தார் நாதன்.\n நாம தொடர்புல இருந்திருந்தா இப்படியாகியிருக்குமா ஆனா மஹா சின்ன பொண்ணு… படிச்சுட்டு இருக்கு… கல்யாணமாக வேண்டிய பொண்ணு…”\n கார்த்தி கிட்ட நானும் சொல்லிருக்கேன்… நீங்க எல்லாம் எங்க பசங்கடா… நான் பார்த்துக்கறேன்னு… கார்த்தியும் கோபப்பட்டான்… ஆனா என்ன பண்ண இந்த பயல” தன்னுடைய மகனை நினைத்து நொந்து கொண்டிருந்தார் அந்த தகப்பன்.\n“ஆமா மச்சான்… தம்பி இன்னைக்கு தான் சொன்னான்… இத்தனை நாளா தானே சமாளிச்சுடலாம்ன்னு இருந்துருக்கான்… பாவம்… என்ன பண்ண உங்க தங்கச்சியை தான் என்னால சமாளிக்க முடியல… அழுது கரையரா… கேட்டதுலருந்து ஆத்தா மயங்கி விழுது… இந்த வயசான காலத்துல நமக்கு இதெல்லாம் தேவையான்னு நினைக்க தோணுது மச்சான்…”\n“அப்படியெல்லாம் நினைக்காத மாப்ள… இந்த ஷ்யாம் பயலை ரெண்டு அடி போட்டாவது புள்ளைய கொண்டு வர்றது என் பொறுப்பு… நீ கவலைப்படாத…” என்று அவரைத்தான் சமாதானப்படுத்த முடிந்தது ஆத்மநாதனால். தன்னை என்ன சொல்லியும் சமாதானப்படுத்த முடியவில்லை.\n“இப்படி பண்ணிட்டானே இந்த பய… ஊர் சிரிக்க வெச்சுட்டானே… யார் கிட்டவும் கையேந்தாம வாழ்ந்த மனுஷங்களையெல்லாம் இப்படி சிரிக்கடிச்சு என்ன பண்ண போறான்” முருகானந்தத்திடம் பேசி முடித்தவர், ஜோதியிடம் வெடித்தார்.\n“போச்சு… எல்லாம் போச்சு… ஊர்ல சேர்த்து வெச்ச மானம், மருவாதை, கௌரவம் எல்லாம் போச்சு… இனிமே எப்படி நான் மாப்ள மூஞ்சில முழிப்பேன் அவனுக்கு என்ன பதிலை சொல்லுவேன் அவனுக்கு என்ன பதிலை சொல்லுவேன் இந்த மாதிரி கேக்காதவனாச்சே முருகு… அவனே வாயை திறந்து இப்படி கேட்டுட்டானே… நான் எங்க கொண்டு போய் மூஞ்சியை வெச்சுக்குவேன��� இந்த மாதிரி கேக்காதவனாச்சே முருகு… அவனே வாயை திறந்து இப்படி கேட்டுட்டானே… நான் எங்க கொண்டு போய் மூஞ்சியை வெச்சுக்குவேன்\nஜோதியும் அவர் வெடித்த வெடிப்பை எல்லாம் அமைதியாக கண்ணில் நீருடன் கேட்டுக் கொண்டிருந்தார்.\n வரட்டும்… இவனுக்கு எனக்கும் ஒட்டுமில்ல… உறவுமில்ல… ரெண்டுல ஒன்னை பேசிட வேண்டியதுதான்…” ஆயிரம் வாலா பட்டாசை போல விடாமல் பொரிந்துக் கொண்டிருந்தார் ஆத்மநாதன்.\n“ஆமா அவனுக்கு எதை பத்திதான் கவலை இருந்துருக்கு எவன் எந்த முச்சந்தில நின்னா என்ன எவன் எந்த முச்சந்தில நின்னா என்ன முட்டு சந்துல முட்டுனா என்ன முட்டு சந்துல முட்டுனா என்ன தனக்கு தன்னோட காரியமானா போதும்…” என்றவர் சற்று நிறுத்திவிட்டு, “அவன் பணத்தை சம்பாதிக்கலை… பாவத்தை சம்பாதிக்கறான்டி… பாவத்தை சம்பாதிச்சுட்டு இருக்கான்…” என்று உச்சஸ்தாயில் தமிழில் கத்த, பாதி புரிந்தும் புரியாத நிலை ஜோதிக்கு. தமிழ் பேச வருமென்றாலும் அவ்வளவு சிறப்பாகவெல்லாம் சொல்ல முடியாது.\n“கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணிக்கங்க… ப்ளீஸ்… உங்க உடம்புக்கு ஏதாவது ஆகிட போகுது…” கண்ணீருடன் தெலுங்கில் சொல்ல,\n நான் தான் பெத்து வெச்சுருக்கேனே… ஒரு வெளங்காத பயலை… எப்ப எந்த குடியை கெடுக்கறதுன்னு திட்டம் போட்டுட்டு அலையறான்… அவன் தான் எனக்கு எமனே…” வாயில் வந்ததை எல்லாம் கத்திக் கொண்டிருந்தவர், ஆயிரமாவது முறையாக ஷ்யாமுடைய செல்பேசிக்கு அழைப்பு விடுத்தார்.\n“இந்த பய ஊர்பக்கம் வந்ததில்லை… சாதிசனம் சேர்ந்தா மென்னிய முறுச்சுடுவாக… பொண்ணை தூக்கினான்னு தெரிஞ்சா… என்னமோ இளவட்ட ரத்தம்… சூடா அலையுது… ரெண்டு போட்டா தான் வழிக்கு வருவான் பயபுள்ள…” என்ன பேசினாலும், ஏற்காத செல்பேசி அழைப்பை என்ன செய்வது\nகோபத்தில் செல்பேசியை விட்டெறிந்தார் ஆத்மநாதன்.\nஅது சுவரில் பட்டு தெறித்தது.\nஆனாலும் கோபம் அடங்கவில்லை அவருக்கு.\nஅவர் இங்கே கோபத்தில் கொதித்து கொண்டிருந்த வேளையில் ஷ்யாம் நீரின் மேல் மிதந்து கொண்டிருந்தான். கண்களை மூடிக்கொண்டு உடலை பேலன்ஸ் செய்தபடி நீரில் மிதப்பது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. உச்சந்தலையில் புல்லரிக்கும் உணர்வு\nஇவன் அனுபவித்து ரசித்துக் கொண்டிருக்க, மஹா நீந்த முடியாமல் பயந்து, நீரில் மூழ்க துவங்கியிருந்தாள்.\nஅவளது இதயம் பயத்த��ல் படபடத்தது. மூச்சடைத்தது. நீரின் உள்ளேயும் வெளியேயுமாக போராடியவள், கைகளை மேலே தூக்கிக் கொண்டு உள்ளே செல்ல துவங்கினாள்.\nமூச்சை பிடித்தபடியே திரும்பி பார்த்தான்.\nஅவளது கைகள் மட்டும் வெளியே தெரிந்தது.\nஇவள் கையை வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே என்ன செய்கிறாள் என்று தான் அவனுக்கு எண்ண தோன்றியது\nநீச்சல் தெரிந்த அவள் மூழ்க கூடும் என்று கிஞ்சிற்றும் அவன் நினைக்கவில்லை. இவன் மூச்சை பிடித்து பழகும் போது இப்படித்தான் கையை வெளியே நீட்டிக் கொண்டு உள்ளே மூச்சை பிடித்தபடி இருந்து பழகி இருக்கிறான்.\nஅது போல இவள் ஏதும் முயற்சிக்கிறாளா என்ன என்று யோசித்தவனுக்கு எதுவோ தவறு நேர்கிறது என்ற எண்ணம் அப்போதுதான் தோன்றியது.\nஅவசரமாக நீரில் புரண்டவன், அவளை நோக்கி சென்று, அவளது கையை பற்ற, சோர்வாக பிடித்துக் கொண்டாள்.\nமனம் திக்கென்றது. அவசரமாக கையை விலக்கி விட்டவன், அவளது தலைமுடியை கொத்தாக பற்றி, ஒற்றை கையால் நீந்தியபடி கரைக்கு வந்தான்.\nஇருமியபடி அவளை கரைக்கு இழுக்க, அவளது உடல் கனத்தது. அதிர்ந்து அவளை பார்த்தான்.\n“லூசே… ஸ்விம் பண்றதுக்கு பயமா இருக்குன்னு சொல்லிருக்கலாம்ல… நல்லா பண்ணுவன்னு நினைச்சு தான் உன்னை டீப்க்கு இழுத்துட்டு போனேன்…” அவள் விழித்து தான் இருக்கிறாள் என்ற நினைவில் அவளை திட்ட, அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.\nகரையில் அவளை சாய்த்தவன், அவளுக்கு எதிரில் முட்டியிட்டு கொண்டு கை கால்களை சூடு பரக்க தேய்த்து விட்டான்.\nஉள்ளுக்குள் சந்திரலேகா ட்ரம் அடிக்க அடிக்க துவங்கினார்.\nபயம் அவனது நெஞ்சை கவ்வியது. அவளது உடல் சில்லிட்டிருந்தது. ‘நார்மலா இந்த தண்ணிக்கு எந்த உடம்பா இருந்தாலும் இப்படிதான் ஆகும்…’ என்று சமாதானம் சொல்லிக்கொண்டான்.\n“ஏய் மஹா…” அவளது கன்னத்தை தட்டியவன், மீண்டும் மீண்டும் அழைத்தான்.\nசிறிது நேரம் மூழ்கினால் மயக்கம் வருமா ஆச்சரியத்தோடு அதிர்ச்சியாக இருந்தது அவனுக்கு. அதுவும் நீச்சல் தெரிந்தவள் எப்படி நீரில் மூழ்க முடியும் என்ற எண்ணம் வேறு\nஆனால் இவளோ மயங்கி இருக்கிறாளே\n“ஏய் மஹா… எருமை… எழுந்திரிடி…” அவனது பயமும் பதட்டமும் கோபமாக மாற, பட்டென அடித்தான் அவளது கன்னத்தில்.\nஅவளோ சற்றும் ஸ்மரணை இல்லாமல் படுத்திருந்தாள்.\n“ஏய் எருமை மாடே… பயமுறுத்தாத… எந்திரிடி…” ப���் பட்டென அவளது கன்னத்தில் அடிக்க, அப்போதும் விழிக்கவில்லை. அவனது வயிற்றுக்குள் பயப்பந்து உருண்டது.\nஅவனையும் அறியாமல் கண்கள் கலங்க, “மஹா… செல்லம்ல… பயம் காட்டாதம்மா… ப்ளீஸ் எழுந்துக்க…” என்று மென்மையாக அழைக்க, அதற்கும் எந்த பிரதிபலிப்பும் இல்லாமலிருக்க, அவன் மொத்தமாக பயந்து தான் போனான்.\nகலங்கிய கண்ணை துடைத்துக் கொண்டே, கன்னத்தை தட்டியபடி, உடைந்த குரலில்,\n“மஹா… எழுந்துக்கடா… ப்ளீஸ்… எனக்கு பயமா இருக்கு… நீ இல்லாம…” என்று கூறும் போதே குரல் தேய்ந்து தொண்டையை விட்டு வர மாட்டேன் என்று அடம் பிடித்து தேங்கி நின்றது.\nஇது போன்றதொரு உணர்வை அவன் அனுபவித்ததே இல்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வெற்றிடத்தில் வசிக்கும் உணர்வை அவன் பெற்றதுமில்லை. அது போன்றதொரு உணர்வில் அவன் அப்போது காய்ந்து கொண்டிருந்தான்.\n“மஹா…” என்றபடி அவளது வயிற்றை அழுத்த, அவளது வாய் வழியாகவெல்லாம் நீர் வரவில்லை.\nநீரும் வரவில்லை, மயக்கமும் தெளியவில்லை என்று யோசித்தபோது தான் இவள் நடிக்கிறாளோ என்ற சந்தேகம் அவனுக்கு வந்தது. சில நிமிடங்கள் அவளது முகத்தை பார்த்தவனுக்கு, கண்மணிகள் நகர்வது தெரிய, ‘அடப்பாவி’ என்று சொல்லிக் கொண்டான்.\n“இன்னும் மயக்கம் தெளியலையே… என்ன பண்ணலாம்” என்று சப்தமாக யோசிப்பது போல பாவனை செய்தவன், “சினிமால எல்லாம் லிப் டூ லிப் வெச்சு ஊதுவாங்களே, அதை ட்ரை பண்ணிப் பார்க்கலாம்…” என்று கூறியபடி அவளை நோக்கி குனிய,\n“ஐயோ முருகா…” என்றபடி அவள் அரண்டு அவனது முகத்தை கையால் தள்ளி விட்டாள்.\nஅவளது குட்டு உடைந்ததில் அவள் எரிச்சலாக பார்க்க, அவன் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தான்.\n“இன்னும் ஒரு செக்கன்ட் லேட் பண்ணிருக்கலாமே குல்பி… ஒரு செம லிப் கிஸ் அடிச்சுருப்பேன்…” அருகில் தொம்மென்று அமர்ந்தவன், கிண்டலாக கூற, அவனை பார்த்து பார்வையால் எரித்தாள்.\n“ச்சே மிஸ் பண்ணிட்டேனே… என்ன பண்ண” கண்ணை சிமிட்டி அவளைப் பார்த்தவன், நம்பியாரை போல கையை தேய்த்துக் கொண்டு, “மிஸ் பண்ணதை ஏன் விடுவானேன்” கண்ணை சிமிட்டி அவளைப் பார்த்தவன், நம்பியாரை போல கையை தேய்த்துக் கொண்டு, “மிஸ் பண்ணதை ஏன் விடுவானேன் இப்ப கொடுத்தா ஓகே தானே…” என்று அவளது முகத்தை பற்றுவது போல பாவனை செய்ய, அவள் அவனது கையை தட்டி விட்டாள்.\n“டேய் வேண்டாம்… போய்டு… ஸ்ஸாவடிச்சுருவேன் பாத்துக்க…” முழு சென்னைக்காரியாக சென்னை பாஷையில் திட்ட ஆரம்பிக்க, அவன் இன்னமும் வாய்விட்டு சிரித்தான்.\n“நடிக்க தெரியாட்டி சும்மா கம்முன்னு இருக்கணும்… இப்படி அரைகுறையா செஞ்சு மாட்டிக்க கூடாது…” என்று மீண்டும் அவளை வம்பிழுக்க,\n“நான் நல்லாத்தான் நடிச்சேன்… அது எப்படி மஹா எழுந்துக்கடா ப்ளீஸ் எனக்கு பயமாருக்கு… நீ இல்லாம நான் எப்படி சாப்பிடுவேன்… நீ இல்லாம நான் எப்படி தூங்குவேன்… விட்டா எப்படி பல்லு வெளக்குவேன்னு கேட்டிருப்ப போல…” என்று சிரிக்க, இப்போது முறைப்பது அவனது முறையாயிற்று.\n“ஹலோ… எதோ கூட வந்த பொண்ணு… இப்படி பேக்கு மாதிரி நீந்தறேன்னு சொல்லிட்டு இப்படி கெடக்குதேன்னு ஃபீலான மாதிரி இருந்தா… ரொம்ப பண்ணாதடி…”\n“ச்சே இன்னும் கொஞ்ச நேரம் அந்த சீனை பார்க்கணும்ன்னு தான் பல்லைக் கடிச்சுட்டு உன்னோட அடியெல்லாம் பொறுத்துட்டு இருந்தேன்… கடைசில கவுத்து விட்டிட்டியே…” தங்கபதக்கம் சிவாஜி ரேஞ்சுக்கு இவள் ஃபீல் செய்ய ஆரம்பிக்க,\n“சீனா… இருடி உனக்கு இப்ப காட்றேன் சீனு…” என்று அவளை தள்ளிவிட்டு எழுந்தவன், ஒரு நொடி யோசித்து, அவளது இடையில் கைவிட்டு இரு கையால் தூக்கினான்.\n” அவனது கையிலிருந்து துள்ளி இறங்க அவள் முயல, அவனாவது விடுவதாவது\n“உனக்கு பனிஷ்மெண்ட் கொடுக்க வேண்டாம் சீன் வேணுமா சீன்… இப்ப பாரு… தண்ணிக்குள்ள போய் மறுபடியும் முங்கி எந்திருச்சு வா…” என்றவனை அரண்டு போய் பார்த்தாள். அவன் தூக்கி போட போகிறான் என்பதை கண்டுகொண்டவள் நடுங்கினாள்.\n“ஏய் பேயே… விடுடா என்னை…” மிகவும் துள்ளிப் பார்த்தாள். ஆனாலும் ஒன்றும் செய்யவே முடியவில்லை. ஒரு இன்ச் கூட இறங்க முடியவில்லை.\n“கொஞ்சம் கூட அசைய முடியாது… ஐயாவ பத்தி என்ன நினைச்ச இத்துனூண்டு இருந்துகிட்டு எப்படி நடிக்கற இத்துனூண்டு இருந்துகிட்டு எப்படி நடிக்கற\n“ப்ளீஸ்… ப்ளீஸ்… விட்ருடா… இனிமே இப்படி பண்ணவே மாட்டேன்…” கண்ணை மூடிக்கொண்டு அவள் கெஞ்ச ஆரம்பித்து இருந்தாள்.\n“முடியாது… உன்னை தண்ணிக்குள்ள தூக்கி போடறேன்… போ எஞ்சாய் பண்ணு…” என்று தூக்கிப் போடுவதை போல பாவனை செய்ய,\n“ஐயோ… வேண்டாம்… எனக்கு ஜம்பிங்னா பயம்…” அவனது கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் மகா.\n“ஒழுங்கா கழுத்தை விடு… நான் உன்னை தூக்க�� போடணும்…” மிரட்டலாக இவன் கூற,\n“டேய் ப்ளீஸ்… வேணாம்… எனக்கு பயமா இருக்கு…” அவனது கழுத்தை இன்னமுமாக கட்டிக் கொண்டாள்.\n“நீ எத்தனை தடவை என்னை கடுப்பேத்தற… ஒரு தடவை தானடா உன்னை ஏமாத்தினேன்… ப்ளீஸ் ஷ்யாம்… வேணாம்…”\n“இதுக்காகவே உன்னை தூக்கி போடணும்டி… ஒரு செக்கன்ட்ல என்னை அழ வெச்சுட்டல்ல…” என்றவனின் அழுத்தமான குரல் மடங்கி கரகரக்க, அவள் துள்ளுவதை நிறுத்தினாள்.\nஅமைதியாக இறங்கியவளை, ஷ்யாமும் கீழே விட, கலங்கிய அவனது முகத்தை அதிர்ந்து பார்த்தாள். கண்கள் கலங்கியிருக்க, முகம் சிவந்திருந்தது.\n” தான் பார்த்த அழுத்தமான, அடங்காப்பிடாரி ஷ்யாமா இது சிறு குழந்தையை போல் கண் கலங்குபவன் அவனா சிறு குழந்தையை போல் கண் கலங்குபவன் அவனா நம்ப முடியாமல் அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.\nவேறு புறம் திரும்பி கொண்டான். அவனது அந்த முகத்தை காட்ட அவனுக்கு விருப்பமில்லை. அவள் முன்னிலையில் கீழிறங்கவும் அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை. அழுத்தமாக நிற்க முயன்றான். ஆனால் முடியவில்லை.\nஅவனது முகத்தை மஹா திருப்ப, “ப்ச்…” என்று முகத்தை சுருக்கியபடி அவளது கையை எடுத்து விட்டான். முகம் இன்னமும் சிவந்திருந்தது. தன்னைத் தானே மிகவும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு என்னவென புரியவில்லை.\n“ஷ்யாம்…” என்று மென்மையாக ஆச்சரியமாக அழைத்தவளை இழுத்து இறுக்கமாக அணைத்திருந்தான், அதற்கும் மேல் தாங்கவியலாமல் உடைந்து\n“ஒரு செக்கன்ட்ல என்னை அழ வெச்சுட்டல்ல…”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/neeyum-naanum-anbe-song-lyrics/", "date_download": "2018-12-16T05:34:30Z", "digest": "sha1:NCAZEZBYAJWRNE4ATNWIPFXRLOUBDG3E", "length": 9001, "nlines": 304, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Neeyum Naanum Anbe Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : சத்ய பிரகாஷ், ரகு டிசிட், ஜிதின் ராஜ்\nஇசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா\nஆண் : நீயும் நானும் அன்பே\nஆண் : ஆயுள் காலம்\nஆண் : நீயும் நானும்\nஆண் : என் பாதை நீ\nஎன் பாதம் நீ நான்\nஆண் : என் வானம்\nநீ என் பூமி நீ என்\nஆண் : என் பாதை நீ\nஎன் பாதம் நீ நான்\nஆண் : என் வானம்\nநீ என் பூமி நீ என்\nஆண் : ஓ நீயும் நானும்\nஆண் : தாய் மொழி போலே\nநீ வாழ்வாய் என்னில் உன்\nமண்ணில் மின்மினி பூவே உன்\nஆண் : தாமதமாய் உன்னை\nகண்ட பின்னும் தாய் மடியாய்\nஆண் : நீயும் நானும்\nஆண் : உன் தேவையை\nஆண் : உன் பாதியும் என்\nஆண் : சாலை ஓர பூக்கள்\nஆண் : ஓ நீயும் நானும்\nஆண் : என் பாதை நீ\nஎன் பாதம் நீ நான்\nஆண் : என் வானம் நீ\nஎன் பூமி நீ என் ஆதி\nஆண் : என் பாதை நீ\nஎன் பாதம் நீ நான்\nஆண் : என் வானம்\nநீ என் பூமி நீ என்\nஆண் : ஓ நீயும் நானும்\nஆண் : ஓ நீயும் நானும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://harti.gov.lk/index.php/ta/research-and-training/completed-research-projects", "date_download": "2018-12-16T06:11:47Z", "digest": "sha1:A6FRTYXHSHUBXY7WXXH7UUCSY5HJWN5Q", "length": 4386, "nlines": 66, "source_domain": "harti.gov.lk", "title": "நிறைவடைந்த அராய்ச்சிக் கருத்திட்டங்கள்", "raw_content": "\nபதவிப் பெயருக்கிணங்க ஆராய்ச்சிப் பதவியணியினர்\nகமத்தொழில் கொள்கை மற்றும் கருத்திட்ட மதிப்பீடு [APPE]\nகமத்தொழில் வளங்கள் முகாமைத்துவம் [ARM]\nசுற்றாடல் மற்றும் நீர்வள முகாமைத்துவம் [EWRM]\nசந்தைப்படுத்தல், உணவுக் கொள்கை மற்றும் விவசாயத் தொழில் முயற்சி [MFPA\nமனிதவள மற்றும் தாபன அபிவிருத்தி [HRID]\nஇலங்கை கமநல கல்வி பத்திரிக்கைகள்\nதற்போது மேற்கொள்ளப்படுகின்ற ஆராய்ச்சிக் கருத்திட்டங்கள்\nதாபனத்தின் புத்தம் புதிய தகவல்கள்\nநாலாந்த உணவுப் பொருள் பத்திரம்\nவாராந்த உணவுப் பொருள் பத்திரம்\nமாதாந்த உணவுப் பொருள் பத்திரம்\nஎழுத்துரிமை © 2014 ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம். முழுப் பதிப்புரிமை உடையது. இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltab.com/category/recipes", "date_download": "2018-12-16T05:54:08Z", "digest": "sha1:SWN56Z7D55GLUOPKHMR4WUIMNXBKSVRV", "length": 7653, "nlines": 168, "source_domain": "tamiltab.com", "title": "சமையல் - Tamiltab.com- tamil entertainment website", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என��று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nஆண்களைவிட பெண்கள்தான் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். பத்தில் ஒரு பெண்ணுக்கு...\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nநாக்கில் கரும்புள்ளிகள் எதற்காக ஏற்படுகிறது. நாக்கில் ஏற்படும் அசிங்கமான கரும்புள்ளிகளை...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n65-இன்ச் கொண்ட இந்த டிசிஎல் ஸ்மார்ட் டிவி மாடல 'க்யுஎல்இடி\" யுஎச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக்...\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltab.com/category/tamil-cinema-news", "date_download": "2018-12-16T06:08:14Z", "digest": "sha1:PXIDGWL2PWNTK5CW2IU24ZXIRSP6NF3G", "length": 7702, "nlines": 168, "source_domain": "tamiltab.com", "title": "திரைத் துளி - Tamiltab.com- tamil entertainment website", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nஅன்பு பயம் அறியாதது. பயத்திற்குக் காரணம் சுயநலநோக்கம் தான். சுயநலத்திற்கும், சிறுமைத்தனத்திற்கும்...\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்\nபிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும்....\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nதலைக்கு மேல் நான் தூக்கி கொஞ்சிய என் தங்க மகன் என் தலைக்கு மேல் வளர்ந்து நிற்கிறான்...\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nஒரே தலைவலி’ இந்த வார்த்தையைக் கேட்காமல் கடந்து போன நாட்கள் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை....\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nஒரு மூலிகையில் ஓராயிரம் நோய்களைத் தீர்க்கலாம். அதற்குரிய மருத்துவ குணங்களை ஒவ்வொரு...\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/202050/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-12-16T06:42:42Z", "digest": "sha1:3NGF7WEEOEZFO3DHCNEKBQPPQRM5PQMY", "length": 11227, "nlines": 181, "source_domain": "www.hirunews.lk", "title": "சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசவுதி மன்னரிடம் பேசப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவிப்பு\nதுருக்கியில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்குள் பத்திரிகையாளர் கொல்லப்பட்டதாக வெளியான தகவல் தொடர்பாக சவுதி மன்னரிடம் பேசப் போவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nதுருக்கி தலைநகர் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்துக்குள் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் கொல்லப்பட்டதாக சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.\nசவுதிஅரேபியாவின் ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த ஜமால் கஷோகி என்ற பத்திரிகையாளர் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருந்தவாறு சவுதி அரசுக்கு எதிராக கட்டுரைகளையும்இ செய்திகளையும் வெளியிட்டு வந்தார்.\nஇந்நிலையில்இ சமீபத்தில் தாய்நாட்டுக்கு சென்று திருமணம் செய்துகொள்ள தீர்மானித்த ஜமால் கஷோகிஇ தேவையான சில ஆவணங்களை பெறுவதற்காக துருக்கி நாட்டின் தலைநகரான இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா நாட்டு தூதரகத்துக்கு கடந்த இரண்டாம் திகதி சென்றுள்ளார்.\nஅதன் பின்னர் அவர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது.\nஜமால் கஷோகியை தூதரகத்துக்கு வரவழைத்து சவுதி அரேபியாவை சேர்ந்த சிலர் அவரை கொலை செய்துள்ளதாக தகவள் வெளியாகியுள்ளது.\nஇதற்கான ஆதாரமாக சவுதி தூதரகத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில கண்காணிப்பு கெமரா பதிவுகளை துருக்கி நாட்டு காவற்துறை வெளியிட்டுள்ளனர்.\nஇந்த குற்றச்சாட்டை சவுதி அரேபியா ஆட்சியாளர்கள் மறுத்து வருகின்றனர்.\nஇந்நிலையில்இ இவ்விவகாரம் தொடர்பாக சவுதி மன்னர் சல்மானுடன் பேசப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் விசேட உரை\nதொடர்ந்து மாற்றங்களை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி\nஅமெரிக்க நிர்வாகத்தின் உயர் பதவிகளில்...\nஇஸ்ரெய்லின் தலைநகராக மேற்கு ஜெரூசலேம் அமைவதற்கு அவுஸ்திரேலியா அங்கீகாரம்\nஇஸ்ரெய்லின் தலைநகராக மேற்கு ஜெரூசலேம்...\nஜம்மு - காஷ்மீரில் 7 பொதுமக்கள் பலி\nகடந்த 4 ஆண்டுகளில் மோடியின் வௌிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது தெரியுமா\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த...\nநிலக்கரி சுரங்கத்தில் சிக்கியுள்ள பணியாளர்கள்\nஇலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி\nஉணவு மற்றும் குடிபானங்களின் தயாரிப்பு நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடு\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nவடமேல் மாகாணத்தில் பத்து இலட்சம் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் முன்னெடுப்பு\nதேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வருமா���ம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்\nஉலகில் உள்ள விசித்திரமான குடைகள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nவிசேட உரை ஒன்றை நிகழ்த்தி பிரதமர் பதவியில் இருந்து விலகினார் மகிந்த ராஜபக்ஸ\nடிம் சௌதியின் பந்துவீச்சில் தடுமாறும் இலங்கை அணி\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் விசேட உரை\nரணில் விக்ரமசிங்க நாளை பிரதமராக சத்தியப்பிரமாணம்\nஒரு விக்கட் இழப்புக்கு 124 ஓட்டங்கள்\nஇறுதிப் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றியது இலங்கை\nமுதல் நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 9 விக்கட் இழப்பிற்கு 275 ஓட்டங்கள் குவிப்பு\nடிம் சௌதியின் பந்துவீச்சில் தடுமாறும் இலங்கை அணி\nமுதல்நாள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 277 ஓட்டங்கள்\nZee தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளினி மாடியில் இருந்து குதித்து தற்கொலை\nSUNFEST இசை நிகழ்ச்சிக்காக இலங்கை வந்தார் DIPLO\nபிரபல நடிகை சாந்தினி திடீர் திருமணம் - மாப்பிளை யார் தெரியுமா\nசூப்பர் ஸ்டாரின் \"பேட்ட\" படத்தின் டீசர் வௌியானது\nபிறந்த நாளுக்கு சிறப்பு விருந்து கொடுக்கும் பேட்ட\nகடத்தப்பட்ட பவர்ஸ்டார் - மகள் கூறும் அதிர்ச்சித் தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29723", "date_download": "2018-12-16T06:40:14Z", "digest": "sha1:6YPTE26L3OAFQIJP4RTOOFVPH7GFU6ES", "length": 10040, "nlines": 107, "source_domain": "www.virakesari.lk", "title": "குப்பை மேட்டில் திடீர் தீப்பரவல்.! | Virakesari.lk", "raw_content": "\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nகுப்பை மேட்டில் திடீர் தீப்பரவல்.\nகுப்பை மேட்டில் திடீர் தீப்பரவல்.\nமன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை மீது தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nகுறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியூடான போக்குவரத்து நீண்ட நேரம் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் உள்ள மன்னார் பொது மயானத்திற்கு பின் பகுதியில் மன்னார் நகரில் சேகரிக்கப்படுகின்ற கழிவுப்பொருட்கள் மன்னார் நகர சபையினால் கொட்டப்படுகின்றது.\nஇந்த நிலையில் குறித்த கழிவுப்பொருட்களான குப்பையில் நேற்று மாலை திடீர் என தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பைகள் எறிய தொடங்கியுள்ளது. இதனால் அப்பகுதி பாரிய புகை மண்டலமாக காணப்பட்டது.\nஇதனால் குறித்த வீதியூடான போக்குவரத்து நீண்ட நேரமாக பாதிப்படைந்ததோடு, அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியதோடு, பல்வேறு அசௌரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.\nகுறிப்பாக அப்பகுதியில் வசித்து வரும் சிறுவர்கள், வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணிகள் என அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நகர சபையின் செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உடனடியாக பௌசர் மூலம் நீர் கொண்டு செல்லப்பட்ட தீ அணைக்கப்பட்டது.\nகுப்பைகளில் காணப்பட்ட இரும்பு பொருட்களை எடுக்க சில சிறுவர்கள் முயற்சி செய்ததாகவும், இதன் போது அவர்கள் பற்ற வைத்த தீயே குப்பைமேட்டில் பரவியதாக நகர சபை செயலாளர் தெரிவித்துள்ளார்.\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்\nசர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர்.\n2018-12-16 12:06:36 பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்\nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.\n2018-12-16 11:31:37 ரணில் பிரதமர் பதவியேற்பு\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nஅரசியல் இலாபத்திற்காக அரசமைப்பில் உள்ள பலவீனங்களை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்த முயல்கின்றார்\n2018-12-16 11:31:08 அனுரகுமார திசநாயக்க\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்கு தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி இன்னும் செயலகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.\n2018-12-16 11:22:02 ரணில் மைத்திரி செயலகம்\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்கு தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\n2018-12-16 11:02:30 ரணில். பிரதமர். செயலகம் பதவி\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்..\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-12-16T06:50:33Z", "digest": "sha1:6A5FD5UVSTKSF7KIFLVKRU4ZFLCDVHDN", "length": 7701, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நாவலப்பிட்டி | Virakesari.lk", "raw_content": "\n\"ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்தமை நெருக்கடிக்கு தீர்வாக அமையாது\"\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nஅரசியல் ஆதரவாளரின் வீட்டிற்கு தாக்குதல் : நாவலப்பிட்டியில் சம்பவம்\nநாவலப்பிட்டி – ஹைபோட் பிரதேசத்தின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர் ஒருவரின் வீட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் தாக்...\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தரவாளை மேற்பிரிவு தோட்ட கொழுந்து மடுவத்தில் பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரி...\nவெள்ளத்தில் மூழ்கியது நாவலபிட்டி நகரம்\nமலையகத்தில் தொடரும் மழைகாரணமாக இன்று பிற்பகல் நாவலபிட்டி நகரம் வெள்ள நீரில் மூழ்கியதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.\nமரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு\nதலவாக்கலை, நாவலப்பிட்டி பிரதான வீதியின் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்ட பகுதியில் பாரிய மரத்தின் கிளை ஒன்று முற���ந்து விழுந்த...\nதலவாக்கலை - நாவலப்பிட்டி பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு\nதலவாக்கலை – நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா நகரத்திற்கு அண்மித்த பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில்...\nவெள்ளத்தில் மூழ்கியது நாவலப்பிட்டி நகரம்\nமலையகத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக நாவலப்பிட்டி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்...\nவாகன விபத்தில் இருவர் காயம்\nநாவலப்பிட்டி பொலிஸில் பிரிவிற்குட்பட்ட கம்பளை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண...\nவழமைக்குத் திரும்பின மலையக ரயில் சேவைகள்\nகொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து பதுளை நோக்கி சென்ற தபால் புகையிரதமும், பதுளை புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக...\nரயில் சேவை பாதிப்பு : நாவலப்பிட்டியில் பதற்றம்\nமலையக ரயில் நிலைய அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தினால் நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு...\nஅனுமதிபத்திரமின்றி இறைச்சிக்காக பசு மாடுகளை கொண்டு சென்ற லொறி விபத்து\nநாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெட்டபுலா பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி பச...\n\"ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்தமை நெருக்கடிக்கு தீர்வாக அமையாது\"\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ettamthanthiram.wordpress.com/%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/13-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/2344-to-2348/", "date_download": "2018-12-16T05:35:55Z", "digest": "sha1:7NB46N2VNRSDANHIGKGDEE3AVRJOPO7B", "length": 14594, "nlines": 386, "source_domain": "ettamthanthiram.wordpress.com", "title": "#2344 to #2348 « Ettam Thanthiram", "raw_content": "\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n#2344. ஆவியை நாட்டும் அரன் அருள்\nமேவிய பொய்க்கரி யாட்டும் வினையெனப்\nபாவிய பூதம்கொண்டு ஆட்டிப் படைப்பாதி\nபூவியல் கூட்டத்தால் போதம் புரிந்தருள்\nஆவியை நாட்டும் அரன்அரு ளாம��.\nபொம்மை யானையின் உருவத்தில் இரு மனிதர்கள் புகுந்து கொண்டு அதனுள் ஆடி அதை ஆட்டுவிப்பார்கள். அது போன்றே ஆன்மாவை ஐம்பூதங்களைக் கொண்டு ஆடச் செய்வதும், படைப்பு முதலிய ஐந்தொழில்களால் சுவர்க்கம், நரகம் இவற்றுடன் கூடச் செய்வதும், இறுதியில் ஞானம் நல்குவதும் இவை அனைத்துமே ஆன்மாவின் உடலில் உயிரை நிலைபெறச் செய்யும் சிவனின் அருட் சக்தியால் நிகழ்பவை ஆகும்.\n#2345. தெளிவுற்றுத் தீண்டச் சிவம் ஆகும்\nஆறாது அகன்று தனையறிந் தானவன்\nஈறாகி யாவினும் யாவும் தனில்எய்த\nவேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள்\nதேறாத் தெளிவுற்றுத் தீண்டச் சிவமாமே.\nஆறு ஆறு முப்பத்தாறு தத்துவங்களையும் துறந்து விட்ட ஆன்மா; தன்னைத் தானே உள்ளபடி உண்மையாக அறிந்து கொண்ட ஆன்மா; எல்லா உயிர்களிடத்தில் தான் உறைபவனாகவும், தன்னிடத்தில் எல்லா உயிர்கள் உறைவதை அறிந்தவனாகவும், அவற்றில் இருந்து வேறாகி நிற்பவனும் ஆகிய ஆன்மா; பரவெளியில் பிரவேசித்து வீடு பேற்றினை அடைவான். அத்தகைய ஆன்மா தன் மயக்கம் ஒழித்துத் தெளிவுற்றுச் சிவமாகி விடுவான்.\n#2346. சிவனுடன் சாரலும் ஆமே\nதீண்டற்குரிய அரிய திருவடி நேயத்தை\nமீண்டுற்று அருளால் விதிவழியே சென்று\nதூண்டிச் சிவஞான மாவினைத் தானேறித்\nதாண்டிச் சிவனுடன் சாரலும் ஆமே.\nஇறைவனின் திருவடி அடைவதற்கு அரியது. எனினும் முற்பிறவிகளில் செய்த சாதனையின் பயனாக ஆன்மா இப்பிறவியில் ஈசனின் அருள் பெறும்.\nசீரிய நெறி வழியே சென்று, சிவஞானத்தைத் தேடி, குண்டலினி சக்தியை எழுப்பி, அதனுடன் உடலின் ஆறு ஆதாரங்களையும் கடந்து சென்று நிராதாரத்தை அடைந்தால் ஆன்மா சிவனுடன் பொருந்த இயலும்.\n#2347. சிவனைச் சார்ந்தவர்கள் எவர்\nசார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர்\nசார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர்\nசார்ந்தவர் நேயந் தலைப்பட்ட ஆனந்தர்\nசார்ந்தவர் சத்த அருள்தன்மை யாரே.\nசாரணர்கள், சித்தர்கள், சமாதி பயின்றவர்கள், சிவஞானம் பெற்றவர்கள்; சிவனிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள், சிவானந்தத்தில் திளைப்பவர்கள், நாதத்தில் திளைப்பவர்கள் இவர்கள் அனைவருமே சிவபெருமானைச் சார்ந்தவர்கள் ஆவர்.\n#2348. தான் இன்றித் தானாவது தத்துவ சுத்தம்\nதான்என்று அவன்என்று இரண்டென்பர் தத்துவம்\nதான்என்று அவன்என்று இரண்டற்ற தன்மையைத்\nதான்என்று இரண்டுஉன்னார் கேவலத் தானவர்\nதான்இன்றித் தானாகத் தத்துவ சுத்தமே.\nசகல நிலையில் உள்ளவர்கள் “தான்” என்னும் ஆன்மா வேறு, “அவன்” என்னும் சிவன் வேறு என்று நினைப்பார்கள். “தான்” என்றும் ” அவன்” என்றும் உண்மைப் பொருட்கள் இரண்டு உண்டு என்பார்கள். அருள் கேவல நிலையில் உள்ளவர்கள் “தான் வேறு, அவன் வேறு” என்று எண்ணாமல் உண்மைப் பொருள் ஒன்றே ஒன்று என்பார்கள். “தான்” என்பது அழிந்து சிவனுடன் சேருவது சுத்தத் தத்துவம் ஆகும்.\n1. உடலில் பஞ்ச பேதங்கள்\n6. சுத்த நனவாதி பருவம்\n7. கேவலம், சகலம், சுத்தம்\n16. பசு, பதி, பாசம்\n17. அடி தலை அறியும் திறன்\n26. முச் சூனிய தொந்தத் தசி\n28. காரிய காரண உபாதி\n31. அஷ்டதளக் கமல முக்குணஅவத்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/actor-ajith-with-family-viral-video/", "date_download": "2018-12-16T07:26:41Z", "digest": "sha1:ZHLEHEDPUPDKGN4EZ4AMAAUESSXZBV3O", "length": 12633, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தல வைரல் வீடியோ : பாசக்கார தந்தைப்பா தல - actor ajith with family viral video", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nமகளின் கையை இறுதிவரை விடாத அஜித்.. பாசக்கார தந்தைப்பா தல\nஅஜித்தின் மகள் அனோ மற்றும் குட்டி தல ஆத்விக் தற்போது வளர்ந்து விட்டனர்\nவிஸ்வாசம் அப்டேட் எதும் வாராத என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் தல அஜித் ரசிகர்களுக்கு கண்களை குளிர்விக்கும் வகையில் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nதல ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் ஒரே விஷயம் விஸ்வாசம் அப்டேட்.. செகண்ட் லுக் போஸ்டருக்கு பின்பு இயக்குனர் சிவா டீசர் அல்லது ட்ரெய்லர் அட்லீஸ்ட் படம் குறித்த அப்டேட்டாச்சி சொல்வாறானு ஆவலுடன் எதிர் நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள்.\nஇதுக் குறித்த மீம்ஸ்களும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள செய்தி என்னவென்றால், தல அஜித் விஸ்வாசம் படப்பிடிப்பு முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, தனது குடும்பத்தினருடன் வெகேஷனுக்காக கோவா சென்றுள்ளார்.\nவிமான நிலையத்தில் தல அஜித் தன் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக்குடன் செல்லும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக அஜித்தின் மகள் அனோ மற்றும் குட்டி தல ஆத்விக் தற்போது வளர்ந்து விட்டனர். இவர்களின் புகைப்படம் சமீபகாலமாக வெளிவராத நிலையில் தற்போது வீடியோவாகவே வந்துள்ளது.\nஅனு பாப்பா, ஆத்விக் வளந்துட்டாங்க \nதனது மகளை அஜித், கைவிடாலும் பத்திரமாக அழைத்து செல்லும் காட்சிகளை பார்த்த ரசிகர்கள் ”பாசக்கார தந்தைப்பா எங்க தல” என்று கேப்ஷனில் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வருகின்றன.\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nதல 59 படம் பூஜையில் ஸ்ரீதேவிக்கு மரியாதை… கொடுத்த வாக்கை காப்பாற்றிய அஜித்\nதொடர்ந்து அடிக்கும் ஜாக்பாட்… தல அஜித்துக்கு பாடல் பாடிய செந்தில் கணேஷ்\nஅடிச்சி தூக்கு… விஸ்வாசம் படத்தின் சிங்கிள் டிராக் வெளியானது செம குஷியில் அஜித் ரசிகர்கள்\nடிராக்டரில் தல… பக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… விஸ்வாசம் ஃபோட்டோ\nவிஸ்வாசம் படத்தில் நயன்தாரா பெயர் இது தான்… காதுமாக்கு பிறகு இது தான் வைரல்\nஇவ்வளவு பெரிய குடும்பத்தின் மருமகளா நயன்தாரா\nகழுத்துல தாலி… நெற்றியில் குங்குமம்… சின்ன தல மனைவியாக நயன்தாரா… புகைப்படம் ரிலீஸ்\nதல -யை பார்த்து ஆர்பரித்த ரசிகர்கள் கூட்டம்.. அன்பாக அழைத்து செல்பி எடுத்த அஜித்\nஇரும்பு பெண்மணியின் 101 ஆவது பிறந்த தினம்: சோனியா, ராகுல் மலர் தூவி மரியாதை\nகஜ புயல் பாதிப்பு பகுதிகளில் போராட்டம்… 5 அரசு வாகனங்களுக்கு தீ வைப்பு\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுடன் ஒத்துழைக்காதது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் அல்லது விசாரணையை தாமதப்படுத்துவதற்கான முயற்சி\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுடிவுக்கு வந்தது இல���்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nசினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/431", "date_download": "2018-12-16T05:30:25Z", "digest": "sha1:4O3FCO34QR7CLQGWNPJADNT5NDCVMNQ2", "length": 32277, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா", "raw_content": "\n« வரலாற்றின் மனசாட்சியை தீண்டும் குரல் ( ஜெயமோகன் எழுதிய ‘பின்தொடரும் நிழலின் குரல் ‘ நாவல் விமர்சனம்)\nஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன் »\nஹாரி போட்டரும் பனிமனிதனும்: ஜீவா\nஒரு மொழியின் மிகச்சிறந்த எழுத்தாளன்தான் அங்குள்ள குழந்தைகளுக்காக எழுதவேண்டும் என்று கூறப்படுவதுண்டு . தமிழில் முக்கியமான எழுத்தாளர்கள் அனேகமாக எவருமே குழந்தைகளுக்காக எழுதியதில்லை. அதற்கு அவர்களுடைய எழுத்து முறை ஒத்துவந்ததில்லை. இங்கு பெரியவர்களுக்காக எழுதி தோற்றுப்போன எழுத்தாளர்களும் துணுக்கெழுத்தாளர்களும்தான் குழந்தைகளுக்காக எழுதியுள்ளார்கள்.\nஇத்தகைய எழுத்தில் ஏற்கனவே குழந்தைகளுக்கு சொல்லப்பட்ட கதைகளே மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டிருப்பதை காணலாம் .ராஜாராணி கதைகள், மந்திரஜாலக் கதைகள், சாகசக்கதைகள் போன்றவை. குழந்தைகளுக்காக எழுதும்போது அவர்களுக்கு நற்செய்திகள், நீதிகள் சொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இக்கதைகளில் உள்ளது.\nகண்டிப்பாக குழந்தைகளுக்கான கதைகளில் நற்செய்திகள் தேவைதான். நம் சமூகத்தின் அறங்களைத்தான் அவர்களுக்கு நாம் அளிக்கவேண்டும். ஆனால் குழந்தைகள் புதிய தகவல்களுக்காக ஏங்குகிறார்கள். தாங்கள் வாழும் சூழலை தாண்டி செல்ல அவர்கள் மனம் துடிக்கிறது. ஆகவே புதிய நிலப்பரப்புகளைபற்றிய விவரணைகள் அவர்களுக்கு தொடர்ந்து தேவையாகின்றன.\nஇதையெல்லாம் நமது குழந்தை நூல்கள் சற்றும் பொருட்படுத்துவதேயில்லை. குழந்தைகளுக்காக எழுதுபவன் ஆராய்ச்சிகள் செய்து எழுதவேண்டும் என்று நம்முடைய குழந்தைஎழுத்தாளர்களிடம் சொன்னால் சிரிப்பார்கள். அத்துடன் நடை என்பது ஒரு கைபழக்கம் அல்ல, அதை நல்ல எழுத்தாளன் எப்படியும் கட்டுப்படுத்தலாம் என்று சொன்னாலும் அவர்களுக்கு புரியாது. இதனால்தான் நமது குழந்தைகள் இளமைப்பருவத்தில் காமிக்ஸ்கள் படிக்க ஆரம்பிக்கின்றன.நமது இளமை நினைவுகளில் முத்து காமிக்ஸும், இரும்புக்கை மாயாவியும்தான் நினைவாக நிற்பார்களேயொழிய வாண்டுமாமாவோ .சின்னஞ்சிறு கோபுவோ , கல்வி கோபாலகிருஷ்ணனோ அல்ல .\nநமது குழந்தைகளுக்கு படிக்கும் ஆர்வம் ஏராளமாக உள்ளது .இப்போது தமிழின் ஆறு நாளிதழ்கள் குழந்தை இதழ்களை இணைப்பாக அளிக்கிறார்கள். இவை மொத்தமாக 10 லட்சம் பிரதி வரும் .இது தமிழின் எந்த இலக்கியச் சூழலையும் விட பெரியது .ஆனால் இவ்விதழ்கள் தொடர்ந்து அந்நாளிதழ்களில் வேலைபார்க்கும் உதவி ஆசிரியர்களால் இஷ்டத்துக்கு எழுதி நிரப்பபடுகின்றன. ஒரு நல்ல எழுத்தளர்கூட இவற்றிலிருந்து உருவாகி வரவில்லை .இந்த தேவையை இங்கு எவருமே உணர்ந்ததாகவும் தெரியவில்லை .தினமணியின் சிறுவர் மணி சிறிதுகாலம் பொறுப்புணர்வுடன் வெளிவந்து இப்போது பழையபடி ஆகிவிட்டது.\nகி ராஜநாராயணன் எழுதிய ‘பிஞ்சுகள் ‘ என்ற சிறு நாவல்தான் தமிழில் தீவிர இலக்கியவாதிகளால் எழுதப்பட்ட முதல் குழந்தை இலக்கியம் ஆகும் .அது ஒரு சிறந்த படைப்பும்கூட. அதன் பிறகு குறிப்பிடத்தக்க முக்கியமான நூல் ஜெயமோகன் எழுதிய ‘பனிமனிதன்’. இது தினமணி தமிழ் மணி இதழில் 44 வாரங்கள் தொடராக வெளிவந்தது. இப்போது நூலாக வெளிவந்துள்ளது. இது தொடராக வெளிவந்தபோது வழக்கமான சிறுவர்கதைகளுக்கு பழகியவர்கள் இது சற்று சிரமம் தருவதாக இருப்பதாக சொன்னார்கள். ஆனால் சில வாரங்களுக்குள்ளேயே மிகப்பரவலான வாசிப்பை பெற்று பிரபலமாகியது இது.\n200 பக்கம் கொண்ட இந்த நாவல் குழந்தையிலக்கியம் என்று பார்க்கும்போது பெரியதுதான். எந்த நல்ல குழந்தை இலக்கியத்தையும்போலவே இதுவும் பெரியவர்கள், தேர்ந்த இலக்கியவாசகர்கள், விரும்பி வாசிக்கக்கூடியதாக உள்ளது . குழந்தைகளுக்குரிய எளிமையான சாகச உலகத்துக்கு அடியிலே மிக முக்கியமான தத்துவார்த்தமான தேடலும், குறியீடுகள் மூலம் உருவாகும் கவிதையும் கொண்டது இது.\nமுக்கியமாக நம்மை கவர்வது ஜெயமோகன் இதற்கென செய்துள்ள கடுமையான உழைப்பு. மலைவாழ்க்கை, பரிணாமக் கொள்கையின் புதிய வளர்ச்சி, மானுடவியல் கொள்கைகள் போன்ற பல துறைகளில் விரிவான ஆராய்ச்சிக்குப் பிறகு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. இதற்கென நிலவியல்/மானுடவியல் ஆய்வாளர் டாக்டர். சு.கி.ஜெயகரன் [மூதாதையரைதேடி என்ற பிரபல நூலின் ஆசிரியர். க்ரியா வெளியீடு] அவர்களின் உதவியை ஆசிரியர் நாடியுளதாக குறிப்பிடப்படுகிறது.\nஅத்துடன் இந்தக் கனமான விஷயங்களை மிக எளிமையான மொழியில் தெள்ளத்தெளிவாக சொல்வதில் ஜெயமோகன் வெற்றியடைந்துள்ளார் .சொற்றொடர்கள் பெரும்பாலும் பத்து வார்த்தைகளுக்குள் தெளிவான எழுவாய் பயனிலை அமைப்புடன் உள்ளன. ஆயிரம் தமிழ்ச்சொற்களை அறிந்த ஒரு குழந்தை இதை படித்துவிட முடியும் .கதைப்போக்கில் இந்திய நிலப்பகுதியின் நிலவியல் வரலாறும், மனிதனின் பரிணாம வரலாறும் விரிவாக சொல்லப்படுகின்றன.இதற்காகவே குழந்தைக் கதைகளில் காணப்படும் எல்லாம் தெரிந்த கதாபாத்திரமாக டாக்டர் திவாகர் என்ற கதாபாத்திரம் வருகிறது. கதைக்குள் வர முடியாத தொடர்புள்ள தகவல்கள் எளிய மொழியில் தனி கட்டத்துக்குள் தரப்பட்டுள்ளன .இந்த உத்தி மிகவும் வெற்றிபெற்ற ஒன்று. அதில் அரிஸ்டாடில், காளிதாசன் ,ஃப்ராய்ட் ,சி .ஜி .யுங் ,ழாக் லக்கான் என பல சிந்தனையாளர்களின் கருத்துக்கள் வருகின்றன. கட்டைவிரலுக்கு மனித வரலாற்றில் உள்ள இடம் முதல் மெக்ஸிகோவின் தங்கம் எப்படி உலகத்தை மாற்றியது, எப்படி சுற்றுச் சூழல் அழிவால் ��ெசபடோமியா அழிந்தது என்பது வரை எளிமையாக பேசப்படுகின்றன.\nஇமய மலைகளில் இருப்பதாக நம்பப்படும் ‘யதி’ என்ற பனிமனிதனைப் பற்றி ஏராளமான கதைகள் உள்ளன. ஜெயமோகன் அக்கதையை புதிய கோணத்தில் வளர்த்தெடுக்கிறார். பனி மனிதனை தேடி இமயமலையின் மீது ஏறிப்போகும் சாகசக் கதையாக இது ஒரு கோணத்தில் உள்ளது. கதை முதிரும்போது பனிமனிதன் இந்திய மனித குலத்தின் குரங்கு மூதாதையான ராமபிதாக்கஸ் என்ற குரங்கு மனிதனில் இருந்து பிரிந்து முற்றிலும் வேறு வகையில் பரிணாமம் அடைந்த ஒரு இனம் என்று தெரிகிறது. மனிதனாக பரிணாமம் அடைந்த கிளை பேராசையும் , போர்வெறியும் கொண்டு உலகை சூறையாடும்போது வேறு ஒரு விதமான வளர்ச்சியை கொண்டவர்களாக பனிமனிதர்கள் இருக்கிறார்கள் . அவர்களுக்கு மனம் தனித்தனியாக இல்லை .எனவே மொழி இல்லை. அகங்காரம் இல்லை.ஆகவே ஆசையும் போராட்டமும் இல்லை.\nபண்டைய கோயில் கோபுரங்களில் நவதானியங்கள் உலரவைக்கப்பட்டு கும்பங்களில் சேமிக்கப்படும். பிரளயம் ஏற்பட்டு எல்லாம் அழிந்தால் புதிய மண்ணில் விதைக்க விதை இல்லாமல் போய்விடக்கூடாது என்பதற்காக. பேராசையால் போரிடும் மானுட இனம் அழிந்தால் புதிய மானுட இனம் உருவாவதற்காக சேமிக்கப்பட்ட விதை நெற்கள் பனிமனிதர்கள் எந்று சொல்லி நாவல் முடிகிறது. இதன் கதைப்போக்கிலே மிக எளிமையாகச் சொல்லப்படும் மலைக்காட்சி வர்ணனைகள் அற்புதமானவை ‘மேகங்கள் இடைவெளி விட்டு சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்தன.அவை பனிப்பாளம் மீது விழுந்தன.கண்ணாடி அறைக்குள் விளக்கை வைத்தால் எப்படி இருக்கும் ‘மேகங்கள் இடைவெளி விட்டு சூரியனின் ஒளிக்கதிர்கள் வந்தன.அவை பனிப்பாளம் மீது விழுந்தன.கண்ணாடி அறைக்குள் விளக்கை வைத்தால் எப்படி இருக்கும் அதுபோல இருந்தது அக்காட்சி .நான்கு திசைகளிலும் பனிப்பாறைகள் ஒளி பெற்றன. ‘ஓர் இலக்கிய வாசகனுக்கு ஆழமான தத்துவ உருவகங்களாக ஆகும் நிகழ்ச்சிகளை ஏராளமாக இந்நாவலில் காணலாம்\nஎனிட் பிளைட்டன் நாவல்கள், ஹாரி போட்டர் வரிசை போன்ற புகழ் பெற்ற குழந்தை எழுத்துக்கள் குழந்தைகளுக்குள் உள்ள கற்பனைத்திறனையும் சாகச உணர்வையும் மட்டுமே தூண்டிவிடுகின்றன. மேலும் இந்நாவல்களில் மிக முக்கியமான ஒரு அம்சமாக உள்ளது மேற்கத்திய வாழ்க்கைப்பார்வை. ட் ரஷர் ஐலண்ட் இதற்கு முக்கியமான உதாரணம். புதிய உல���ங்களுக்குச் சென்று, அவற்றை வென்று கைப்பற்றி, ஆள்வதும் பயன்படுத்துவதும் இக்கதைகளின் முக்கியமான கதைக்கருவாகும்.இது ஒரு புரதனமான ஐரோப்பிய மனநிலை ஆகும். அத்துடன் கரியவர்களோ, குள்ளமானவர்களோ ஆன வேறு நிலப்பகுதி மக்களுக்கு தலைவர்களாகவும் ரட்சகர்களாகவும் ஆகும் ஃபாண்டம், டார்ஜான் போன்ற கதாபாத்திரங்களுக்குள் வெள்ளைய இனமேன்மைவாதம் உள்ளே ஒளிந்துள்ளது.\nநம்முடைய குழந்தை நாவல்களுக்குள் நம்முடைய மரபின் சாரமான விஷயங்கள் அடங்கியிருக்க வேண்டும். நம்முடைய மரபு பல்வேறுபட்டது என்றாலும் அதன் மைய ஓட்டமாக சில விஷயங்கள் இருக்கின்றன. உதாரணமாக மேற்கத்திய மரபு மனிதனை மையமாக கொண்டு இயற்கையையும் பிரபஞ்சத்தையும் அவனை சுற்றியுள்ளவையாக காட்டுகிறது. மனிதனால் அறியப்படும் பொருட்டும், வென்று பயன்படுத்தும் பொருட்டும் தான் அவை உள்ளன. மனிதனே பிரபஞ்சத்தின் அரசன். மனித அறிவேரெளலகின் முக்கியமான அம்சம். மேற்கே அதை மேம்மன் வழிபாடு என்றும் சோபியாவழிபாடு என்றும் சொல்கிறார்கள். அதைத்தான் அங்குள்ள காமிக்ஸ் களும் வெளிப்படுத்துகின்றன. நேர்மாறாக நம்முடைய புராண மரபிலும் சரி , நாட்டுப்புற மரபிலும் சரி மனிதன் இயற்கையின் ஒரு பகுதி மட்டுமேயாகும் . கருணை வடிவமாக தியானத்திலிருக்கும் புத்தரே நம்முடைய மனதிலாழமாக பதிந்துள்ள சிலை.\nஅதைப்போல நம்முடைய குழந்தை கதைகளுக்குள் நமது தேசிய /கலாச்சாரப் பெருமிதங்கள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அவை நமக்கு தன்னம்பிக்கை அளிப்பவை. பெரியவர்களுக்கான இலக்கியங்களில் அது எப்படியிருக்க வேண்டுமென்பது வேறு விஷயம். இன, நிற மேலாதிக்கத்தை நம் குழந்தைகள் மனதில் மேலைநாட்டு காமிக்ஸ் கள் ஊட்ட நாம் அனுமதிக்ககூடாது. அத்துடன் நம்முடைய குழந்தையிலக்கியங்களில் கண்டிப்பாக ஒரு இலட்சியவாத அம்சமும் இருந்தாக வேண்டும். பெரிய கனவுகளையும் கருணையையும் அவை உருவாக்க வேண்டும் .வெறும் வீர சாகசங்களாக மட்டும் அவை இருக்கக் கூடாது.\nஇந்தக் கோணத்தில் பார்த்தால் பனிமனிதன் மிக முக்கியமான ஒரு முன்னோடி ஆக்கம் என்றே சொல்வேன். நவீன அறிவியல் பற்றி பேசுகையில்கூட அது இந்தியாவின் பெருமைமிக்க மரபுகளைப் பற்றியும் பேசுகிறது. நாவல் சொல்லும் சாரமான உண்மை நம் மரபிலிருந்து வந்ததாகும். பெரும் செல்வக் குவியல்களை கண்டபிறகு அவற்றை நிராகரித்து இயற்கையைப்பற்றிய ஆழமான ரகசியத்தை மட்டுமே உள்வாங்கிக் கொண்டு அதன் கதாபாத்திரங்கள் திரும்பி விடுகின்றன. இயற்கையுடன் இசைவுள்ள ஒரு வாழ்க்கையை அது பேசுகிறது .மனிதகுலத்தையே தழுவியதாக ஒரு கருணைமிகுந்த பெரும் கனவை முன்வைக்கிறது. கண்டிப்பாக நம் குழந்தைகள் படிக்கவேண்டியது ஹாரிபோட்டர் அல்ல, பனிமனிதன்தான். ஹாரிபோட்டரை விட எல்லா வகையிலும் சுவாரஸியமூட்டும் ஆக்கம்தான் பனிமனிதன்.\nஆனால் சென்னையில் ஒரு கடையிலேயே 1500 பிரதிகள் ஹாரிபோட்டர் விற்றது. பனிமனிதனுக்கு இதுவரை இங்குள்ள எந்த இதழிலும் ஒரு மதிப்புரை கூட வரவில்லை. இது நம் கலாச்சரம் போகும் திசையை காட்டுகிறது. இது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் மேலைநாட்டுக் குழந்தைகள் மிக விரும்பி படிக்குமோ என்னவோ.\n[பனி மனிதன் . பக்கம் 240 .விலை ரூ90 . கவிதா பப்ளிகேஷன்ஸ் .8, மாசிலாமணி சாலை ,தி. நகர் , சென்னை 600017 இந்தியா\nபனிமனிதன் – குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் – திறனாய்வு)\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதாரா சங்கர் பானர்ஜியின் ‘ஆரோக்கிய நிகேதனம்’\nசிவராம் காரந்த்தின் ‘மண்ணும் மனிதரும்’\nநீல பத்மநாபனின் நாவல்கள் சாதாரணத்துவத்தின் கலை\nயாமம் :எஸ்.ராமகிருஷ்ணனின் நவீன மீபொருண்மை உலகு\nஏழாம் உலகம் (நாவல்) – ஜெயமோகன். – ஹரன் பிரசன்னா\nகேள்வி பதில் – 36\nஜெயமோகனின் ‘ஏழாம் உலகம் ‘ சுமதி ரூபன்\nஎஸ். எல். பைரப்பா வின் ஒரு குடும்பம் சிதைகிறது\nகொற்றவை – திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து – அ.ராமசாமி\nசாக்கியார் முதல் சக்கரியா வரை\nநாவல் – ஒரு சமையல்குறிப்பு\nஅதீன் பந்த்யோபாத்யாய’வின் ‘நீலகண்ட பறவையை தேடி’\nTags: குழந்தை இலக்கியம், ஜீவா., தத்துவம், நாவல், பனிமனிதன், பரிணாம வளர்ச்சி, மலைவாழ்க்கை, மானுடவியல் கொள்கைகள், வாசிப்பு, விமர்சனம், ஹாரி போட்டர்\nபுதிய வாசகர்களின் கடிதங்கள் 8\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 5\nவாழ்வின் வினோத நடனங்கள் – தேவதச்சனின் கவியுலகம்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 85\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை ��ழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2013/10/blog-post_10.html", "date_download": "2018-12-16T05:35:59Z", "digest": "sha1:Z63J2XXKUKWAM5WPASJCGMVHOBIJBC22", "length": 31518, "nlines": 171, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "நோபல் வாங்கித்தந்த 'கடவுள்' துகளுக்கு நன்றி!", "raw_content": "\nநோபல் வாங்கித்தந்த 'கடவுள்' துகளுக்கு நன்றி\nஅனைவருக்கும் அறிமுகமாகிவிட்ட 'கடவுள் துகள்' இப்போது நோபல் பரிசைக்கூட பெற்றுத்தரக்கூடிய 'அதிர்ஷ்டக்கார'த் துகளாகிவிட்டது. 'பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்துள்ள எண்ணற்ற துகள்களின் நிறை, பன்மைத்தன்மை போன்றவற்றுக்குக் காரணம், கண்ணுக்குத் தெரியாத பெருங்கடலான ஆற்றல் எங்கும் நிறைந்திருப்பதுதான்' என்று கூறிய இரு இயற்பியலாளர்களுக்குத்தான் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு.\nஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பீட்டர் டபிள்யு. ஹிக்ஸ் (84), பெல்ஜியத்தில் உள்ள லிபர் டி பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்���ின் ஃபிரான்ஸ்வா ஆங்லெர் (80) ஆகியோர் நோபல் பரிசு பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பரிசுத் தொகையான சுமார் ஏழரைக் கோடி ரூபாயை இவர்கள் சமமாகப் பகிர்ந்துகொள்வார்கள். நோபல் விருதும் விருதுத் தொகையும் ஸ்டாக்ஹோமில் டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும்.\n'ஹிக்ஸ் போஸான்'என்று இதைப் பற்றி முதலில் கூறிய ஹிக்ஸ் பெயரால் இந்தத் துகள் அழைக்கப்பட்டாலும் ஊடகங்களால் கடவுள் துகள் என்ற பெயர் பிரபலமாகிவிட்டது. கடவுள் துகள் குறித்த கருதுகோள் 1964-லேயே உருவாகிவிட்டது. ஆனால், ஒரு தலைமுறை விஞ்ஞானிகள் கடுமையாக உழைத்து, கடந்த ஆண்டில் ஹிக்ஸ் போஸானைக் கண்டுடித்துவிட்டனர். சுவிட்சர்லாந்தில் உள்ள 'செர்ன்'ஆய்வகத்தில் துகள் தாக்குவிப்பான்களில் கோடிக்கணக்கான முறை அணுத் துகள்களை மோதவிட்டுப் பார்த்ததில் ஒருவழியாகக் கடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸானின் இருப்பு உறுதிசெய்யப்பட்டது.\nஅணுவின் அமைப்பைப் பற்றி 'செர்ன்'அறிவியலாளர்கள் உருவாக்கிய வடிவம்தான் படித்தர வடிவம் (Standard Model). இந்த 'படித்தர வடிவம்'நம் பிரபஞ்சத்தின் அடிப்படைக் கட்டுமானப் பொருள்களையும் அதற்கு ஆதாரமான விசைகளையும் (ஈர்ப்புவிசையைத் தவிர) அவற்றுக்கு இடையேயான தொடர்பையும் வரையறுத்தாலும் அது முழுமையடையத் தேவையான கடைசிக் கூறு இந்த ஹிக்ஸ் போஸான்தான். இந்தப் 'படித்தர வடிவ'த்தைப் பொறுத்தவரை, பிரபஞ்சப் பாகுபோல் செயல்படும் ஆற்றலால் இந்தப் பிரபஞ்சமே நிரம்பியிருக்கிறது. அதன் ஊடாகச் செல்லும் துகள்களுக்கு அந்த ஆற்றல் நிறையைக் கொடுக்கிறது. இந்த ஆற்றல் புலம்தான் 'ஹிக்ஸ் புலம்'. காந்தத்தைச் சுற்றி காந்தப்புலம் இருப்பதைப் போலத்தான் ஹிக்ஸ் போஸானைச் சார்ந்து 'ஹிக்ஸ் புலம்' விரவியிருக்கிறது. ஹிக்ஸ் புலம் இல்லையென்றால், எலெக்ட்ரான்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் ஒளிவேகத்தில் சென்று ஒன்றையொன்று இறுக்கிக்கொள்ளும். அப்புறம் அணுக்களும் இருக்காது, நாமும் இருக்க மாட்டோம்.\nஇந்தப் பிரபஞ்சமானது துல்லியமான, எளிமையான, எழில்மிகு இயற்கை விதிகளுக்கு உள்பட்டு இயங்குகிறது என்பதை ஹிக்ஸ் போஸான் கண்டுபிடிப்பு உறுதிப்படுத்துகிறது என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள். இந்த எழிலில் காணப்படும் குறைகளும் இடைவெளிகளும்தான் எல்லாவற்றையும் (நாம் உட்பட) விநோதமானவையாகத் தோன்றச் செய்கி���்றன. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அறிவியல் அறிஞர்கள் தங்களுடைய ஆற்றலைப் போருக்குத் தேவைப்படும் அழிவுக் கருவிகளைத் தயாரிப்பதிலிருந்து திசைதிருப்பி இயற்கையை ஆராயத் தலைப்பட்டதால்தான் மேற்குறிப்பிட்ட பார்வை உருவாகியது. பேரண்டத்தை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்ட அவர்களின் ஆய்வின் விளைவுதான் ஹிக்ஸ் போஸான்.\nஹிக்ஸ் போஸான் என்பது இயற்கையின் சீர்மையுடன் தொடர்புடையது. எல்லாவற்றிலும் இயற்கை ஒரு சீர்மையையும் ஒழுங்கான அமைப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. பிரபஞ்சத்தின் அடிப்படை விசைகள் யாவுமே, இயற்கையானது எல்லாவற்றிலும் சீர்மையையும் ஒழுங்கையும் ஏற்படுத்த முயல்வதால்தான் என்று 1954-ல் ஆராய்ச்சியாளர்கள் சென் நிங் யாங், ராபர்ட் எல். மில்ஸ் என்போர் அறிவித்தனர். அவர்கள் புரூக்ஹேவன் தேசிய ஆய்வகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இந்த ஆய்வுகளின் தொடர்ச்சியாகவும் விளைவாகவும் ஹிக்ஸ் போஸானின் கண்டுபிடிப்பைக் கருதலாம்.\n1964-ல் மூன்று வெவ்வேறு இயற்பியல் அறிஞர்கள் ஹிக்ஸ் துகள் குறித்து வெவ்வேறு இடங்களில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தனர். ஆனால், இது குறித்து முதலில் பதிப்பித்தவர்கள் டாக்டர் ஆங்லெரும் அவருடைய சகா ராபர்ட் பிரௌட்டும்தான். ராபர்ட் பிரௌட் 2011-ல் இறந்துவிட்டார். ஆராய்ச்சியில் அவருக்கும் பெரும் பங்கு உண்டு என்றாலும், இறந்தவர்களுக்கு விருது தருவது மரபு இல்லை என்பதால், அவருக்கு விருது தர மாட்டாது.\nடாக்டர் ஆங்லெர் பெல்ஜியம் நாட்டின் எட்டர்பீக் நகரில் 1932-ல் பிறந்தார். பொறியியல், இயற்பியல் படித்தார். 1959-ல் பிரஸெல்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கார்னெல் பல்கலைக்கழகத்தில் ஆய்வில் ஈடுபட்டபோது டாக்டர் பிரௌட்டுடன் சேர்ந்துகொண்டார். ஆங்லெர் பெல்ஜியத்துக்குத் திரும்பியபோது டாக்டர் பிரௌட் அவருடன் சென்றார். இருவரும் இந்தக் கோட்பாடு குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தபோதுதான் இங்கிலாந்து நாட்டின் நியூகேசலைச் சேர்ந்த டாக்டர் ஹிக்ஸ் என்ற இளைஞரும் இந்தத் துகள் குறித்துத் தன்னுடைய பாணியில் ஆய்வுகளை மேற்கொண்டுவந்தார்.\nஹிக்ஸ் அனுப்பிய ஆய்வறிக்கையை செர்னில் உள்ள 'பிசிக்ஸ் லெட்டர்ஸ்' பிரசுரிக்க ஏற்க மறுத்தது. அந்த அறிக்கையை அவரே திருத்தி அதன் போட்டியாளரான 'பிசிகல் ரெவ்���ூ லெட்டர்ஸ்' நிறுவனத்துக்கு அனுப்பினார். அந்த அறிக்கையின் கடைசிப் பகுதியில் அடிக்குறிப்பாக, புதிய துகள் குறித்தது இந்த ஆய்வு என்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுதான் ஹிக்ஸ் போஸான் என்று இப்போது உலகப் புகழ் பெற்றுவிட்ட கடவுள் துகள். டாக்டர் ஆங்லெர், பிரௌட் ஆகியோரின் ஆய்வுகளையும் குறிப்பிட்டே தீர வேண்டும் என்ற நிபந்தனையுடன்தான் அந்த ஆய்வுக் கட்டுரை பிரசுரிக்க ஏற்கப்பட்டது.\nஇதனிடையே லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாம் கிப்பிள், ரோசஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கார்ல் ஹேஜன், பிரௌன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெரால்ட் குரால்நிக் என்ற மூன்று இயற்பியலாளர்கள் தங்களுடைய ஆய்வுகளை அறிக்கையாகத் தயாரித்துவந்தனர். அவர்கள் அதைப் பிரசுரத்துக்காக அனுப்ப முற்பட்டபோது தபால்துறையினர் வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர். எனவே, ஹிக்ஸ், ஆங்லெர் –பிரௌட் ஜோடி தயாரித்த இரண்டு அறிக்கைகள் மட்டுமே பிரசுரத்துக்கு வந்தன. அதிலிருந்தே யார் முதலில் ஆய்வு செய்தது, யார் முதலில் கண்டுபிடித்தது என்று அவர்களுடைய நண்பர்கள், ஆதரவாளர்கள் வட்டத்தில் பெருத்த சர்ச்சை நடந்துகொண்டேயிருக்கிறது.\nகடந்த ஆண்டு ஹிக்ஸ் போஸான் குறித்து ஜூலை 4-ம் தேதி இறுதியாக அறிவித்ததை அடுத்து சர்ச்சைகள் ஓய்ந்தன. அன்றுதான் ஹிக்ஸும் ஆங்லெரும் முதல்முறையாகச் சந்தித்துக்கொண்டனர்.\nநோபல் விருது கிடைத்த செய்தியை நிருபர்கள் எங்க்லெர்ட்டிடம் கூறி வாழ்த்துத் தெரிவித்தனர். அவரும் நகைச்சுவையாக, 'இது வருத்தத்துக்குரிய செய்தியல்ல என்றே நீங்களும் நினைத்திருப்பீர்கள்' என்றார்.\nசுவீடன் நாட்டு ராயல் அறிவியல் அகாதெமி நிர்வாகிகளால் ஹிக்ஸைத் தொடர்புகொள்ளவே முடியவில்லை. “வரும் செவ்வாய்க்கிழமை நான் ஊரிலேயே இருக்க மாட்டேன்” என்று சொல்லிவிட்டுத்தான் எங்கோ போனாராம். இயற்பியலில் புகழ்பெற்ற விஞ்ஞானியாக இருந்தாலும் கைபேசியையும் கணினியையும் அவர் பயன்படுத்தவே மாட்டாராம் என்கிறார் அவருடைய நண்பரும் மற்றொரு இயற்பியல் அறிஞருமான ஆலன் வாக்கர்.\nஹிக்ஸ் மிகவும் எளிமையானவர். அவர் ஆய்வுக்கு வருவதும் ஆய்வுக்கூடத்தைவிட்டுப் போவதும் யாருக்கும் தெரியாது. அவருக்கு விருது கிடைக்கும் என்று மோப்பம் பிடித்து, பேட்டி வாங்கிவிட ஒரு நிருபர் எப்படியோ அவருடைய வீட்டுக்குள் நுழைந்துவிட்டார். ஒரு ஈயைப் பிடித்து அவருடைய காதில் போட்டு வெளியே அனுப்பிவிட்டாராம் ஹிக்ஸ். ஆனால், எடின்பர்க் பல்கலைக்கழகம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துவிட்டேன்” என்று கூறியிருக்கிறார். அடிப்படை அறிவியலுக்குக் கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரம் இது போன்ற நுண் ஆராய்ச்சிகளுக்குள்ள முக்கியத்துவத்தை மக்களிடையே உணர்த்தும் என்று நம்புகிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nஹிக்ஸ் துகள் குறித்த ஆய்வை ஆயிரக் கணக்கான அணுத்துகள் இயற்பியலாளர்கள் செர்ன் நகரில் உள்ள அறிவியல் ஆய்வகத்தில் ஆண்டுக் கணக்காக மேற்கொண்டுவந்தனர். 2012 ஜூலை 4-ம் தேதி இறுதியாக ஹிக்ஸின் கண்டுபிடிப்பை உறுதிசெய்தனர். இந்தக் கண்டுபிடிப்புக்கான நோபல் விருதின் பெருமையில் செர்ன் இயற்பியலாளர்களுக்கும் பங்கு இருக்கிறது. செர்ன் கூடத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்ட பல குழுக்களில் ஒன்றின் தலைவரான பேபியோலா கியானட்டி என்பவர், இது மிகவும் பெருமிதத்தையும் திருப்தியையும் தந்திருப்பதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.\n(எங்கும் நிறை பரப்பிரம்மம், யாதுமாகி நின்றது, எங்கெங்கு காணினும் சக்தி என்றெல்லாம் வெவ்வேறு மகனீயர்களால் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் இந்தத் துகளுக்குப் பொருந்துகிறது. அதனாலேயே இதைக் கடவுள் துகள் என்று பெயரிட்டுவிடவில்லை. இந்தக் கூத்தைச் செய்தது லியோன் லெடர்மேன் என்பவர். பெர்மிலேப் என்பதன் முன்னாள் இயக்குநர். டிக் தெரசி என்பவருடன் சேர்ந்து இந்தத் துகள் குறித்து அவர் புத்தகம் எழுதினார். “இதுவென்ன சனீஸ்வரன் துகள்” என்பதுபோல் எழுதவந்து, வார்த்தைச் சிக்கனம் கருதி – “ஈஸ்வரன் துகள்” என்பதுபோல எழுதிவிட்டார். அதாவது, “கடவுள் படைத்த கண்றாவி துகள்” என்று எழுதப் புகுந்து “கடவுள் துகள்” என்று கைதவறி எழுதி, திருத்தச் சோம்பல்பட்டு அப்படியே அச்சாகியதுதான் இந்தப் பட்டப்பெயர். பத்திரிகையாளர்கள் எப்போதுமே நல்லதை விட்டுவிட்டு, பஞ்ச் வசனங்களையே தேடுகிறவர்கள் என்பதால், இந்தப் பெயரே அவர்களுக்குப் பிடித்துவிட, கடவுள் துகள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.)\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக��கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.new.kalvisolai.com/2018/03/tnpsc.html", "date_download": "2018-12-16T06:33:04Z", "digest": "sha1:2SKNXGV7U6J3RWW5HDZHUHSBBC6KQGI2", "length": 15675, "nlines": 157, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "TNPSC உதவி இன்ஜினீயர் பணி வாய்ப்பு தமிழ்வழி பொறியாளருக்கு இட ஒதுக்கீடு", "raw_content": "\nTNPSC உதவி இன்ஜினீயர் பணி வாய்ப்பு தமிழ்வழி பொறியாளருக்கு இட ஒதுக்கீடு\nஉதவி இன்ஜினீயர் பணி வாய்ப்பு தமிழ்வழி பொறியாளருக்கு இட ஒதுக்கீடு முக்கியத் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக���கக் கடைசி நாள்: மார்ச் 26 எழுத்துத் தேர்வு: மே 20. தமிழக அரசின் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இன்ஜினீயர் பதவியில் (சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல்) 330 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி சிவில் இன்ஜினீயர் பதவிக்கு சிவில் இன்ஜினீயரிங் அல்லது ஸ்டிரக்சுரல் இன்ஜினீயரிங் படிப்பிலும், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பிரிவிலும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) வயது வரம்பு கிடையாது. தேர்வு முறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப் பிரிவில் இருந்து 'அப்ஜெக்டிவ்' முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். தாள்-2 பொது அறிவு தொடர்புடையது. இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 200 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 500. தேர்வில் வெற்றிபெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 70 மதிப்பெண். இறுதியாக எழுத்து, நேர்முகம் ஆகிய தேர்வுகளின் மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தமிழ்வழிப் பொறியாளருக்கு இட ஒதுக்கீடு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்வழியில் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எஸ்.எஸ்.எஸ்.சி., பிளஸ் 2 கல்வித் தகுதியை எந்த வழியில் முடித்திருக்கிறார்கள் என்பது பார்க்கப்படாது. பொறியியல் கல்வியைத் தமிழ்வழியில் படித்திருக்கிறார்களா என்பது மட்டுமே கணக்கில்கொள்ளப்படும். தமிழ்வழியில் படித்ததற்குச் சான்றிதழ் பெற வேண்டும். தகுதியுடைய இன்ஜினீயரிங் பட்டதாரிகள் டி.எ���்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.ஜெ.கு.லிஸ்பன் குமார் | DOWNLOAD\nTNPSC NEWS புதிய செய்தி\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://shirdisaibabatamilstories.blogspot.com/2012/04/rama-vijaya-chapter-6.html", "date_download": "2018-12-16T05:56:16Z", "digest": "sha1:R6B75BYPOMBIUULSYHGPH3XLLMHHPDXO", "length": 10235, "nlines": 62, "source_domain": "shirdisaibabatamilstories.blogspot.com", "title": "Rama Vijaya- Chapter-5 | Shirdi Sai Baba Stories in Tamil.", "raw_content": "\nராம விஜயம் -- 5\nஇந்��� சமயத்தில், அயோத்தியில் கொடிய பஞ்சம் தலை விரித்தாடியது. பன்னிரண்டு ஆண்டுகளாக மழையே இல்லாமல் போனதால், பசியாலும், தாகத்தாலும் வாடிய மக்கள் ஒருவர் பின் ஒருவராக மாண்டனர். வ்ருஷபர்வன் என்னும் அசுரன், தனது குரு சுக்ராச்சாரியாரின் உதவியோடு, தேவர்களுடன் வானுலகத்தில் கடும் போர் நிகழ்த்தியதன் விளைவாகத்தான், இப்படி மழை பொழியாமல் நின்று போனது. இந்திரன் ஒரு தேரினை அனுப்பி, தஸரதனை விண்ணகம் வந்து அசுரனோடு போர் செய்து அவனை அழிக்க வேண்டுமென வேண்டினான். மழை இல்லாமல் போனதன் காரணமும் இதுவே எனவும் சொல்லியனுப்பினான்.\nதனக்கு மிகவும் பிரியமான மனைவியாகிய கைகேயியை உடனழைத்துக்கொண்டு, தஸரதன் அந்தத் தேரில் ஏறிப் போருக்குக் கிளம்பினான். தேவலோகம் சென்றவுடனேயே, அசுரர்களுடன் போர் செய்து அவர்களில் பலரையும் கொன்றான். வ்ருஷபர்வன் எதிர்த்து சண்டையிட, அவனையும் விரட்டியடித்தான்.\nஇதைக் கண்ட அசுரகுரு சுக்ராச்சாரியார் போர்க்களத்துக்கு வந்து தஸரதனுடன் பொருதினார்.அவர் தொடுத்த சரங்களால் தஸரதனின் தேர் நிலைகுலைந்து போனது. அநேகமாக உடைந்துபோகும் நிலையில் இருந்தத் தேரைத் தன் இரு கைகளாலும் தாங்கியபடியே கைகேயி பேருதவி புரிந்தாள். இந்த விஷயம் தஸரதனுக்கு அப்போது தெரியாது. தீரத்துடன் போர் புரிந்த தஸரதன், அசுரகுருவின் புரவிகளை வெட்டி வீழ்த்தி, அவரது மகுடத்தையும் சாய்த்தான். அலறியடித்துக்கொண்டு சுக்ராச்சாரியார் எஞ்சியிருந்த அசுரர்களை திரட்டிக்கொண்டு, அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.\nஇதெல்லாம் நடந்து முடிந்த பின்னர், அவன் பெற்ற வெற்றிக்குக் காரணம் கைகேயியின் தீரச் செயலே என்பதை உடனிருந்தவர்கள் அவனுக்குத் தெரியப் படுத்தினர். மனமகிழ்ந்த தஸரதன் அவள் விரும்புவதைத் தருவதாக வாக்களித்தான். 'நான் எதைக் கேட்டாலும் அதைத் தட்டாது தருவேன் எனும் வாக்குறுதி மட்டும் இப்போது கொடுங்கள். எனக்கு விருப்பமானபோது நான் அவற்றைக் கேட்கிறேன்' என கைகேயி பதில் சொன்னாள்.அப்படியே தருவதாக மன்னன் மீண்டும் சத்தியம் செய்தான்.\nகைகேயியால் இப்படி ஒரு தீரச் செயல் செய்ய முடிந்ததற்கும் ஒரு பின்னணி இருக்கிறது. கைகேயி சிறு வயதினளாக இருக்கும்போது, ஒரு தபஸ்வீ அவர்களது இல்லத்திற்கு வந்து ஒருநாள் தங்கினார். அவர் குளிக்கும்போது, வாஸனைத் திரவ���யங்களை அவருக்குத் தேய்த்து விடும்படி அவளது தாய் கைகேயியை அனுப்பினாள். கைகேயியும் அப்படியே வாஸனைத் திரவியங்களை எடுத்துக்கொண்டு சென்றாள். ஆனால், அந்தத் தபஸ்வீ ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டு, வாசனைத் திரவித்திற்குப் பதிலாக, சேற்றை அள்ளி அவர் முகத்தில் பூசி விட்டாள்.\nதன் முகத்தில் சேறு பூசியிருப்பதைக் கண்டு கோபமுற்ற அந்த முனிவர், 'யார் இதை என் முகத்தில் பூசினார்களோ, அவர்களை இந்த உலகிலுள்ள மக்கள் அனைவரும் வெறுப்புடனே பார்க்கக் கடவது' எனச் சாபம் இட்டார். தன் மகளின் குறும்புத்தனத்தால் விளைந்த இந்தச் சாபத்தைக் கேட்டு பயந்து நடுங்கிய தாய், முனிவரின் கால்களில் விழுந்து, சாபத்தின் கடுமையைச் சற்றுக் குறைக்குமாறு வேண்டினாள். சாந்தமுற்ற தபஸ்வீ, 'எந்தக் கைகளால் உன் மகள் என் முகத்தில் சேற்றைப் பூசினாளோ, அதே கைகள் அவளது கணவனுக்கு அசுரர்களுடன் அவன் நடத்தும் ஒரு போரில் வெற்றியைத் தேடித்தரும். இந்த ஒரே ஒரு செயலுக்காக மட்டும் ஊரார் அவளைப் புகழ்வார்கள்' என உரைத்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaiseraaalai.com/2011/03/blog-post.html", "date_download": "2018-12-16T07:24:18Z", "digest": "sha1:WODP6KKOTX22CTJFHIRL7JINMCD5FILW", "length": 37306, "nlines": 532, "source_domain": "www.karaiseraaalai.com", "title": "நொடி மரணம்... | கரைசேரா அலை...", "raw_content": "புதிய பதிவுகளை உடனுக்குடன் அறிய\nஉனது கால்கள் - நகரும்\nபிடி நழுவி வழி தவறிய\nகிறுக்கியது உங்கள்... அரசன் சே at வியாழன், மார்ச் 03, 2011\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nவகை: கவிதை, சமூகம், ராசா, வாழ்க்கை\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:37\nஎதை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியவில்லை ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி....\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:40\nஇன்றைய சூழலுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கவிதையை படைத்து பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கண்ணே\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:48\n//பிடி நழுவி வழி தவறிய\nகடைசியில் முடித்தது நச் வரிகள்\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:49\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:54\nஇந்த வரிகளை படிக்கும்போது நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான் நினைக்க வேண்டியுள்ளது “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு”\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:55\nசமூக சிந்தனையுடன் கூடிய வரிகள் பாராட்டுக்கள்\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:09\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:11\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:13\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:14\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:16\nதம்பி என்ன ஒரு ஒற்றுமை\nஇரண்டு நாட்களாக இந்த சிந்தனை என்னை வாட்டி எடுத்தது\nஇளையவர்களின் இந்த செயலை கண்டித்து எழுத எண்ணிக்கொண்டிருந்தேன்.\nதினமும் பேருந்துப்பயணம் பய பயணமாக சென்று கொண்டிருக்கிறது\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:09\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:10\nபேரூந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் இந்தப்பதிவை படித்தால் கொஞ்சமாவது யோசிப்பார்கள். நாம் செய்வது சர்தானா என்று.\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 6:29\nபிடி நழுவி வழி தவறிய\n....உண்மை. உயிரின் மதிப்பு தெரியாத வகையில், நடைமுறையில் இப்படி நடக்கிறதே. :-(\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:19\n3 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:17\nசமூக அக்கறையோடு நல்லதொரு கவிதை.அந்த வயதின் துடிப்பு அடுத்து வரும் நிகழ்வுகளை நினைக்காமலே பறந்துகொண்டிருப்பார்கள் \n4 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 4:08\n4 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:03\nஆனால் இந்த வயது அவர்களை அப்படித்தான் செய்ய வைக்கும்..\n4 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 8:04\n5 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 12:26\nஅருமையாக உணர்ந்து வடித்திருக்கிறீர்கள் அருமை...\nபதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.\n7 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 6:29\nஅருமையான விழிப்புணர்வு ஊட்டும் கவிதை. இப்படி சிலர் கேட்பதுண்டு\n\" வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா \"\n8 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:56\nபிடி நழுவி வழி தவறிய\n9 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 2:57\nபடியில் பயணம் நொடியில் மரணம்ன்னு பேருந்துகளில் எழுதியே வைத்திருப்பார்கள். அப்படியிருந்தும் பய புள்ளைக கேட்டால்தானே...\nஎனது வலைப்பதிவில் இன்றைய பதிவு கலைஞரின் ராஜினாமா நாடகமும், அழகிரியின் மனசாட்சியும்\n9 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:12\n9 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:30\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\nநல்ல சிந்தனை கலந்த வரிகள்....\n10 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 3:41\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:12\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:35\nஎதை குறிப்பிட்டு சொல்வதென்று தெரியவில்லை ஒவ்வொரு வரிகளும் சாட்டையடி....//\nஅன்பு வாழ்த்துக்கு நன்றிங்க அண்ணே\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:35\nஇன்றைய சூழலுக்கு தேவையான ஒரு விழிப்புணர்வு கவிதையை படைத்து பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றிங்கண்ணே\n//பிடி நழுவி வழி தவறிய\nகடைசியில் முடித்தது நச் வரிகள்//\nமிக்க நன்றிங்க அண்ணே ...\nபசங்க பண்ணும் அட்டகாசம் தாங்க முடியல அண்ணே\nஅதன் ,,, விளைவு தான் இந்த கிறுக்கல்\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\nஅன்பு வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க மாமா\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:37\nஇந்த வரிகளை படிக்கும்போது நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான் நினைக்க வேண்டியுள்ளது “ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு”//\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:38\nசமூக சிந்தனையுடன் கூடிய வரிகள் பாராட்டுக்கள்\nவாழ்த்துக்கு அன்பு நன்றிகள் நண்பா\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:39\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:39\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:40\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:40\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:41\nதம்பி என்ன ஒரு ஒற்றுமை\nஇரண்டு நாட்களாக இந்த சிந்தனை என்னை வாட்டி எடுத்தது\nஇளையவர்களின் இந்த செயலை கண்டித்து எழுத எண்ணிக்கொண்டிருந்தேன்.\nதினமும் பேருந்துப்பயணம் பய பயணமாக சென்று கொண்டிருக்கிறது\nநல்லது நீங்களும் எழுதுங்க ...\nபசங்களின் அட்டகாசம் எல்லை மீறி செல்கிறது அக்கா ...\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:42\nஅன்புக்கு நன்றிங்க அக்கா ...\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:42\nபேரூந்தில் பயணம் செய்யும் மாணவர்கள் இந்தப்பதிவை படித்தால் கொஞ்சமாவது யோசிப்பார்கள். நாம் செய்வது சர்தானா என்று//\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:43\nபிடி நழுவி வழி தவறிய\n....உண்மை. உயிரின் மதிப்பு தெரியாத வகையில், நடைமுறையில் இப்படி நடக்கிறதே. :-(//\nஉயிரின் விலை அறியா சில மூடர்கள் இப்படி\nஅதை சிலர் கடைபிடிக்க ஆரம்பிக்கவும்\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:44\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:45\nசமூக அக்கறையோடு நல்லதொரு கவிதை.அந்த வயதின் துடிப்பு அடுத்து வரும் நிகழ்வுகளை நினைக்காமலே பறந்துகொண்டிருப்பார்கள் \nஉண்மை தான் மேடம் ,...\nஅனால் அவர்களின் எதிர்காலம் இருட்டடிக்க\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:46\nஆனால் இந்த வயது அவர்களை அப்படித்தான் செய்ய வைக்கும்..\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:47\nஅன்பு வாழ்த்திற்கு நன்றிங்க சார்\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:48\nஅருமையாக உணர்ந்து வடித்திருக்கிறீர்கள் அருமை...\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:48\nஅருமையான விழிப்புணர்���ு ஊட்டும் கவிதை. இப்படி சிலர் கேட்பதுண்டு\n\" வீட்டுல சொல்லிட்டு வந்திட்டியா \"\nஅன்புக்கு நன்றிங்க நண்பா ,....\nநீங்கள் சொல்வதும் நிதம் நடக்கும்\nஒரு நிகழ்வு தான் ,..\nநிறைய முறை காதில் விழும் இந்த வார்த்தை\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:49\nபிடி நழுவி வழி தவறிய\nநிறைவான வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:50\nபடியில் பயணம் நொடியில் மரணம்ன்னு பேருந்துகளில் எழுதியே வைத்திருப்பார்கள். அப்படியிருந்தும் பய புள்ளைக கேட்டால்தானே...\nஅதை எங்கு படிக்கிறது ..\nஅவர்களுக்கு தொங்குவதர்க்கே நேரம் போதாது ...\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:51\nவளமான வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:52\nThanjai Vasan (தஞ்சை.வாசன்) சொன்னது…\nநல்ல சிந்தனை கலந்த வரிகள்....\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:52\n14 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:53\nநல்ல சாட்டை அடி, திருந்துவார்களா இவர்கள்\n15 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 1:56\nவேடந்தாங்கல் - கருன் சொன்னது…\n15 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 11:34\nநல்ல சாட்டை அடி, திருந்துவார்களா இவர்கள்\n15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\nவேடந்தாங்கல் - கருன் சொன்னது…\n15 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:24\n17 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 7:44\nசாகசங்களைக் காட்ட வேண்டியது எதில் என்று புரிபடாத வயசு\n24 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 8:36\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமழைத்துளியின் வாசனை நாசியை அடையும் முன்னரே மண் வாசனை நுரையீரலின் பக்கங்களை தொட்டுத் தழுவும் மண் வாசனை நிறைந்த சிற்றூர் எனது பிறப்பிடம் அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உகந்த நாயகன் குடிக்காடு...\nகழனியிலும், களத்துமேட்டிலும் சுற்றி திரிந்த காட்டுப்பறவை தற்பொழுது பொருளாதாரம் தேடி சென்னை மாநகரத்தின் சிறிய கூண்டுக்குள் சிக்கி தவிக்கின்றது..\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் இரசித்த பாடல் ....\nமச்சி உன் ஆளு வருதுடா... எங்கடா மாப்ள அதோ , அங்க பாருடா அவங்க அப்பா கேட் பக்கத்துல விட்டுட்டு போறார்டா.. ஆமாண்டா, என்னையே முற...\nநடன நடிகை - \"கதை\"\nவழக்கமாய் என்னை பார்த்தால் வாலாட்டும் நாய் தான், இன்று என்னமோ சற்று மிரட்சியாக பார்த்து விலகிச் செல்கிறது. இரண்டு நாளைக்கு முந்திய நிதான...\nஇந்த தமிழ் டிவி சேனல் காரங்க பண்ற அலப்பற கொஞ்சநஞ்���மல்ல, எப்படில்லாம் யோசிக்கிராயிங்க, போன வாரம் ஒரு நாள் மட்டும் நான் பட்ட அவஸ்தைய இன்னும...\nநையாண்டி எனும் பெருத்த சறுக்கலுக்குப் பின் சண்டி வீரனுடன் மீண்டு வந்திருக்கிறார் இயக்குனர் சற்குணம். நையாண்டி கொடுத்த மன உளைச்சலினால் இன...\nசண்டி வீரன் - சறுக்கி விழுந்தான்\nநையாண்டி எனும் காவியம் தந்த சுகானுபவ தழும்புகள் மனதின் ஓரத்தில் இருந்தாலும் சண்டி வீரனை காணும் ஆவல் ஏனோ மேலோங்கி கொண்டே இருந்தது. இயக்...\nசொதப்பல் \"இசை\" - திரு. S J சூர்யா அவர்களுக்கு ஒரு திறந்த கடிதம்.\nஇசையின் நாயகன் திருவாளர். S J சூர்யா அவர்களுக்கு, உங்களின் முன்னாள் இரசிகன் எழுதும் திறந்த மடல். இசையின் முன்னோட்டமாக சில மாதங்களுக...\nசேவாக் எனும் அசாத்திய துணிச்சல் ...\nஎந்தவொரு வீரரும் ஒரு கட்டத்தில் தங்களது விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவது நிதர்சனம் என்றாலும், அதை தாங்கி கொள்ள இயலாமல் மனம் சற்...\nதிருமதி தமிழ் - மகா காவியம்\nநமது பதிவர்களின் பாசம் ஒருபுறம் இருந்தாலும், மனங்கவர் நாயகன் நடித்து வெளிவந்திருக்கும் முதல் படம் என்பதால் மனம், சனி காலையிலிருந்தே உட...\nஇப்படத்தின் இயக்குனரான திரு. சரவணன் அவர்களின் சமீபத்திய பேட்டியை தினசரி ஒன்றில் படிக்க நேர்ந்தது அதன் பிறகு தான் இப்படத்தை பார்த்தே ஆகவே...\nபாயும் புலி - ரொம்ப பாய்ந்து விட்டது...\n கொஞ்சம் அடங்கட்டும் மெல்லமா பார்த்துக் கொள்ளலாம் என்று தான் காத்திருந்தேன், அதன்படியே தான் நேற்று இரவு காட்சிக்கு...\nஎங்க ஊர் காட்சிகள் (17)\nபுத்தகம் பற்றிய எனது பார்வைகள் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/12/blog-post_3.html", "date_download": "2018-12-16T05:29:54Z", "digest": "sha1:3PMBPZIUFGRBDN42Y65MUCZHZIPN2UTH", "length": 6328, "nlines": 68, "source_domain": "www.maddunews.com", "title": "வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள்\nவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொதிகள்\nமட்டக்களப்பு மாவட்டத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பெரியபோரதீவு பட்டாபுரம் முனைத்தீவு கிரா���ங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொதிகளும் 100 நுளம்பு வலைகளும்'20 குடும்பங்களுக்கு கூரைத் தகடுகளும்\nவழங்கும் நிகழ்வு பிரதேச செயலகத்தில் வைத்து திங்கட்கிழமை (03) இடம்பெற்றது.\nlyca’s Gnanam foundation நிறுவனத்தின் அனுசரணையுடன் இப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுகளான அரிசி பருப்பு சீனி பிஸ்கட் பால்மா தேயிலை போன்ற ஆயிரம் ருபாய் பெறுமதியான பொருட்களாகிய பொதிகள் வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வின்; தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்; இ பிரதேச செயலாளர் ஆர்.ராகுலநாயகிஇ உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன்இ நிருவாக உத்தியோகத்தர் உமாபதிஇ ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தனர்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/skull-tattoos/", "date_download": "2018-12-16T06:30:00Z", "digest": "sha1:NSTCKONDBHP55QBIVJOAOPMZDZEFUZXZ", "length": 26043, "nlines": 91, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 ஸ்கல் பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை யோசனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 ஸ்கல் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 ஸ்கல் பச்சை வடிவமைப்பு யோசனை\nஸ்கல் பச்சை குவளையை உபயோகிப்பதன் மூலம் பல பிரதிநிதித்துவ நோக்கங்களுக்காக பணியாற்ற முடியும். பொருள் இறப்பு மற்றும் இறப்பு இருக்க முடியும். நீங்கள் ஒரு மண்டை ஓடு பச்சை பயன்படுத்த முடியும் முன் நீங்கள் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும்.\nSkull Tattoos பொருள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறுபடும். மண்டை ஓடுகள் பல்வேறு வகையான உள்ளன மற்றும் அவற்றின் அர்த்தங்களும் உள்ளன. மண்டை ஓடு என்பது பெரும் எண்ணிக்கையிலான மக்களால் மரணம் என்று கருதுவது குறிப்பாக பெரிய கண் சாக்கெட் கொண்டு வரையப்பட்ட குறிப்பாக உண்மை அல்ல. மண்டை ஓடு பல வழிகளில் இழுக்கப்படலாம் மற்றும் அவர்கள் உன்னை காதலிக்கிற பெரிய அர்த்தங்களுடன் முடிவுக்கு வரலாம். மண்டை ஓட்டை பச்சை மரணம் ஒரு நினைவூட்டல் இருக்க முடியும் மற்றும் நாம் அனைவரும் இந்த முழு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று.\nமண்டை ஓவியங்களின் வடிவமைப்புகள் பிரபலமான சர்க்கரை # செருப்பு பச்சை போன்ற அவர்களின் அர்த்தங்களைக் கொண்டுள்ளன, இது பெரும்பாலும் மெக்சிகன் தட்டு பச்சை அல்லது சாக்லேட் ஸ்கல் பச்சை என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக மெக்ஸிகோஸ் டெட் டேட்டரின் தினத்தை நேசிப்பதால் எடுத்துக் கொள்ளும் பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nஇந்த மண்டை ஓடுகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் அதிக நிறங்களைக் கொண்டு அதை அதிக அர்த்தங்களைக் கொடுக்கிறார்கள். குறிப்பாக கடற்கொள்ளையர்களான மண்டை ஓட்டுடன் மண்டை ஓட்டுபவர்களுடன் இணைந்திருக்கும் நபர்கள், அந்த நபரின் படி பச்சை நிறத்தில் உள்ள நிறைய அர்த்தங்கள் உள்ளன.\nபெண்கள் அடிக்கடி பார்க்கும் வழியை மாற்ற வண்ணங்களை பயன்படுத்துகின்றனர் # பச்சை மற்றும் அர்த்தங்கள் கூட மிகவும் பீதி.\n1. காலையில் ஆண்கள் சூரியகாந்தி மண்டை பச்சை வடிவமைப்பு யோசனை\nமண்டை ஓடுகள் பெரும்பாலும் புனிதமான அல்லது பிரம்மாண்டமானவை என்று கருதப்படுகின்றன, ஆனால் அது பச்சை நிறத்தில் வரும் போது, ​​மண்டை ஓடுகள் நமக்கு நிறைய விஷயங்களைப் பற்றி மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. ஏதோவொரு முக்கியத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக சில மை மண்டை ஓடு.\n2. கையில் குளிர் மண்டை பச்சை மை யோசனை\nநீங்கள் ஒரு பச்சை பெறும் முன் பதிலளிக்க வேண்டும் என்று சில கேள்விகளை உள்ளன.\n3. சிறுவர்களுக்கான கையில் சரியான யோசனை மீது குளிர் மண்டை ஓடு பச்சை\nநீங்கள் உங்கள் பச்சை வடிவமைப்பு வடிவமைப்பாளராக உள்ளீர்கள். உங்கள் கற்பனைக்கு சூடான ஒரு பச்சைப் பழக்கத்தை நீங்கள் பெற்றிருந்தால் அல்லது ஒரு குறிப்பிட்ட எண்ணத்தை குறிக்க உங்கள் கேள்விக்கு பதிலளித்திருந்தால், ஒரு கலைஞரைப் பெற உங்கள் பொறுப்பு\n4. ஆண்கள் ஸ்கல் கையில் பச்சை வடிவமைப்பு யோசனை\nமனிதர்கள் தங்கள் உடல்களில் பச்சை குத்திக் கொளுத்தப்பட்டவர்கள் மட்டுமே இருந்தார்கள்.\n5. தோழர்களே தோள்பட்டை மண்டை ஓடு பச்சை வடிவமைப்பு யோசனை\nமக்கள் இப்படிப்பட்ட சில பொருட்களைப் பயமுறுத்துகிற நாட்களே. பச்சை ஒரு கலை வடிவமாக வருகிறது, நாம் இன்னும் மக்கள் ஒரு பச்சை போன்ற தழுவி பார்க்கிறோம்.\n6. மீண்டும் பெண்களுக்கு கிரியேட்டிவ் மண்டை ஓடு பச்சை வடிவமைப்பு\nஆன்லைனில் சிறந்த கலைஞர்களின் எண்ணிக்கையுடன், உங்கள் கலைஞரை ஒரு கடினமான அனுபவமாகக் கண்டறிவது, இது, முன்கூட்டியே பெறும் முன், முதலில் ஆராய்ச்சி செய்ய நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.\n7. கையில் இலை மற்றும் மண்டை ஓடு பச்சை வடிவமைப்பு யோசனை\nஇதுபோன்ற பச்சை நிறத்தைச் சுற்றி பல்வேறு விஷயங்களை மக்கள் உருவாக்கும் விதமாக இது இன்னும் கவர்ச்சியளிக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\n8. ஆண்கள் தோள்பட்டை மீது நீல மலர்களுடன் ஸ்கல் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்களும் பெண்களும் இப்போது இந்த அறையை விட்டு வெளியே தெரியாமல் பயன்படுத்தலாம் என கதை மாறிவிட்டது.\n9. ஆண்கள் ஐந்து அரை ஸ்லீவ் மண்டை பச்சை மை யோசனை\nஇந்த பச்சை #design இங்கே விதிவிலக்கான இருக்கலாம். இருப்பினும், உங்களுடைய உடலில் இது செய்தபின் குறிப்பிடத்தக்க கலைஞரைக் கொண்டிருக்கவில்லை என்றால், அது ஒரு பேரழிவாக இருக்கலாம்.\n10. ஆண்கள் தொடையில் மியூசிக் பாறை மண்டை ஓடு பச்சை மை யோசனை\nபலர் தங்கள் நேரத்தையும் பணத்தையும் செலவழித்தனர், ஒரு மோசமான பச்சை குத்தாட்டம் செய்து முடிக்க ஒரு சரியான பச்சை கிடைப்பார்கள்.\n11. சிறுவர்களுக்கு அரை ஸ்லீவ் மண்டை ஓடு பச்சை வடிவமைப்பு யோசனை தோள்பட்டை\nமோசமான சூழ்நிலை எப்போதும் மோசமான நிரந்தர பச்சை வரைபடங்களை எடுக்கும்போது நடக்கும். அனுபவம் எல்லாமே கற்பனை செய்ய முடியாத ஒன்று.\n12. குளிர்ந்த மண்டை ஓட்டுடன் கூடிய உடல் வடிவமைப்பு இடது பக்க\nஇதைப் போன்ற டாடா உடலின் எந்தப் பகுதியிலும் புடமிடப்படலாம். அது உங்கள் உடலின் இந்த பகுதியில் இருக்கும் போது, ​​அதை அழகாக பார்த்து நிறுத்த முடியாது. நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஒரு அற்புதமான வடிவமைப்பு உங்களுக்கு உதவப் போகிற ஒரு திறமையான கலைஞரைப் பெற வேண்டும்\n13. ஆண்கள் தோள்பட்டை பட்டாம்பூச்சி மண்டை பச்சை வடிவமைப்பு யோசனை பறக்கும்\nமண்டை ஓடு வடிவமைப்பு நீங்கள் ஒரு பயன்படுத்த முடியும் முன் நீங்கள் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஏதாவது இருக்கும். உங்கள் தோற்றத்தை நீங்கள் விரும்பும் விதமாக வடிவமைக்கலாம். பட மூல\n14. சிறுவர்களுக்கான பீஸ்ஸாஸ் மண்டை பச்சை மை யோசனை\nநீங்கள் அ��ிந்திருந்தால், அது நிறைய விஷயங்களைக் குறிக்கிறது. சக்தி, வலிமை, பாதுகாப்பு ஆகியவற்றை பிரதிநிதித்துவம் செய்ய பயன்படுத்தலாம். மரணம் அல்லது இறப்புக்கு அருகே அனுபவம் உள்ளவர்களுக்கு, அவர்கள் பெரும்பாலும் தங்கள் குணநலன்களைக் கடப்பதற்கு அதைப் பயன்படுத்துகின்றனர். பட மூல\n15. தோழர்களே அரை ஸ்லீவ் படைப்பு மண்டை ஓட்டை பச்சை மை யோசனை தோள்பட்டை\nசிலர் அடிக்கடி தங்கள் கடந்த கால வாழ்க்கையை அடையாளப்படுத்துவதற்காக பயன்படுத்துகின்றனர். இது மோசமான பாத்திரத்தை கூட குறிக்கலாம். பட மூல\n16. கையில் பச்சை மை வடிவமைப்பு யோசனை\nசில நேரங்களில், மண்டை ஓடுகளை மக்கள் எச்சரிக்க பயன்படுத்தப்படுகிறது மற்றும் ஒரு வெற்றி அடையாளம். இந்த வடிவமைப்பு வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அளவுகளில் வரையப்படலாம். நீங்கள் விரும்பினால் நீங்கள் இன்னும் பெண்மையை உருவாக்க முடியும். பட மூல\n17. ஆண்கள் ஐந்து அரை ஸ்லீவ் மண்டை பச்சை மை யோசனை தோள்பட்டை\nபெண்கள் அல்லது குளிர் ஏதாவது வேண்டும் என்று, அவர்களின் மண்டை நடுத்தர அளவு இருக்க முடியும். நீங்கள் ஒரு சிறிய மண்டை ஓடு என்று நினைத்தால், நீங்கள் மண்டை ஓட்டின் ஒரு பகுதிக்கு செல்ல வேண்டும். இது உங்கள் கட்டைவிரல், கணுக்கால் அல்லது கைப் பக்கத்திலும் செய்யக்கூடிய ஒன்று. பட மூல\n18. பெண்களுக்கு வண்ணமயமான மண்டை ஓடு பச்சை குளிர் வடிவமைப்பு யோசனை\nமண்டை ஓடுகள் பச்சை நிறத்தில் அழகாக இருக்கும். வடிவமைப்பு ஒரு பெரிய ஃபேஷன் அறிக்கை செய்ய முடியும் உடல் வெவ்வேறு பகுதிகளில் உள்ளன. நீங்கள் உங்கள் முதுகில் பெரியதாக இருந்தால், நீங்கள் சிறிது தைரியம் பெறலாம். பட மூல\n19. சிறுவர்களுக்கான அற்புதமான மண்டை ஓடு பச்சை யோசனை\nமண்டைகளின் பயன்பாடு மிகவும் பிரபலமாகிவிட்டது, பெண்களும் பயமுறுத்தல்களையும் பயன்படுத்துகிறார்கள். இந்த மண்டை ஓடுகள் உடலில் வடிவமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது யார் தனிப்பட்ட சார்ந்து என்று செய்திகள். பட மூல\n20. ரெட் பெண்கள் ஒரு தொடையில் ஒரு மண்டை பச்சை வடிவமைப்பு யோசனை உயர்ந்தது\nஎனினும், சில நேரங்களில், உடலில் ஒரு பேஷன் பாகங்கள் தவிர, அது பயனருக்கு அதிகம் பொருந்தாது. உங்கள் முகமூடி பச்சைக்கு வேறு வடிவமைப்புகளை நீங்கள் தனித்துவமாகக் காணவும் வேறு ஒரு செய்தியை கொடுக்கவும் முடியும். பட மூல\n21. மனிதனின் தோள்பட்டைக்கு Skull tattoo design மை யோசனை\nமண்டை ஓடுகளின் பச்சை அழகு அவர்களுக்கு இணைக்கப்பட்ட தனித்துவமானது. பட மூல\n22. பெண் தொடையில் கிரியேட்டிவ் மற்றும் அற்புதமான மண்டை ஓடு பச்சை வடிவமைப்பு\nநீங்கள் பயன்படுத்த வேண்டிய உடலின் ஒரு பகுதியை முழுமையாகக் கருத்தில் கொள்ள வேண்டும், ஏனெனில் உங்கள் பச்சை எப்படி சிறியது அல்லது பெரியதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க போகிறது. பட மூல\n23. பெண்கள் காது மண்டை பச்சை வடிவமைப்பு யோசனை பின்னால்\nநீங்கள் அவர்களை பின்னால் இழுக்க போது நீங்கள் இந்த உயிரினங்கள் கவர்ச்சியாக இருக்க முடியும். உங்கள் உடலில் ஒரு பெரிய மண்டை ஓட்டை பச்சை குத்திக் கொண்டு உங்கள் படத்தை மேம்படுத்தலாம். பட மூல\n24. குளிர் தோள்பட்டை, ஆண்கள் மண்டை ஓடு பச்சை மை யோசனை\nநீங்கள் ஒரு நல்ல பச்சைக் கலைஞரைக் கொண்டிருக்கும் போது, ​​உங்கள் வேலை அரைவாகிவிட்டது மற்றும் பச்சை சரியான மற்றும் சிறப்பானதாக இருக்கும் போது வேலை முடிந்துவிட்டது. பட மூல\nஅடுத்தது 12 ஸ்கல் டாட்டூ மகளிர்\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்கள் பகிர்ந்துகொள்வதில்லை, அவற்றை பகிர்ந்துகொள்கிறோம். நீங்கள் என்னைப் பின்தொடரலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nஆக்டோபஸ் பச்சைசூரியன் பச்சைசெர்ரி மலரும் பச்சைவாட்டர்கலர் பச்சைகாதல் பச்சைகழுகு பச்சைமலர் பச்சைவைர பச்சைஇதய பச்சைபறவை பச்சைதேள் பச்சைகண் பச்சைகை குலுக்கல்சந்திரன் பச்சைகழுத்து பச்சைநங்கூரம் பச்சைசிங்கம் பச்சை குத்தல்கள்சிறந்த நண்பர் பச்சைபச்சை யோசனைகள்வடிவியல் பச்சை குத்தல்கள்அழகான பச்சைமுடிவிலா பச்சைசகோதரி பச்சைகால் பச்சைஇசை பச்சை குத்தல்கள்பூனை பச்சைரோஜா பச்சைகணுக்கால் பச்சைஆண்கள் பச்சைகுறுக்கு பச்சைஇறகு பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்தாமரை மலர் பச்சையானை பச்சைபச்சை குத்திதேவதை பச்சை குத்தல்கள்கை குலுக்கல்மார்பு பச்சைஜோடி பச்சைகொய் மீன் பச்சைபெண்கள் பச்���ைஇராசி அறிகுறிகள் பச்சைதிசைகாட்டி பச்சைபூனை பச்சைமெஹந்தி வடிவமைப்புஹென்னா பச்சைகிரீடம் பச்சைமீண்டும் பச்சைபழங்குடி பச்சைஅம்புக்குறி பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/5001-.html", "date_download": "2018-12-16T07:18:09Z", "digest": "sha1:DEYP3KW3W4STAQBNAIRHL7UQSNG5JVUZ", "length": 6529, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "அமெரிக்காவில் உள்ளார் நிஜவுலகின் ஸ்லீபிங் பியூட்டி ! |", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nஅமெரிக்காவில் உள்ளார் நிஜவுலகின் ஸ்லீபிங் பியூட்டி \nஇப்போதெல்லாம் வேலைப்பளுவின் காரணமாக பலர் உறக்கமே வராமல் தவித்துக் கொண்டிருக்கையில், Nicole Delien (20) என்னும் அமெரிக்கப் பெண்ணுக்கு உறக்கம் வருவதே பெரும் சாபமாக அமைந்துள்ளது. Kleine–Levin syndrome என்னும் நரம்பியல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், ஒரு நாளைக்கு 18 மணி நேரத்திற்கும் மேலாக உறங்குகிறார். இவர் இடையில் எழுவதே உணவுக்காக மட்டும்தான். இதுபோன்று 22-64 நாட்கள் தொடர்ந்து தூங்குவதால் பிறந்தநாள், குடும்ப விழாக்கள் எனப் பலவற்றையும் இழந்துவிடுகிறார்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவரு வேணும்னா போகட்டும்; நாங்க இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கோம்\nமார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா அரசு - கடுப்பில் பா.ஜ.க.\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2013/07/blog-post.html", "date_download": "2018-12-16T07:18:33Z", "digest": "sha1:C7ENK32W2XNGWPROR6RVEPOZY6FICIXQ", "length": 9243, "nlines": 182, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: கஷ்டமர் கேர்...", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\nபுதுசா ஏர்செல் சிம் ஒண்ணு வாங்கினேன்..\n\" காலர் டியூன் ஆக்டிவேட் பண்றீங்களா..\nதிரிஷா கூட டான்ஸ் ஆடறீங்களா.\nநமீதா கூட டிபன் சாப்பிடறீங்களான்னு..\nஒரே மெசேஜும்., காலுமா வந்துட்டே இருக்கு...\nகடுப்பாகி கஸ்டமர் கேர்க்கு போனை\nஏழு அழுத்து, நாலு அழுத்து, எட்டு\nகடைசில ஜிம்பாப்வேக்கு லைன் போயிடுச்சி...\n(பின்ன நாலு ரூபா பேலன்ஸ்ல\nஜிம்பாப்வேக்கு எல்லாமா லைன் போறது..\nமறுபடியும் 4 தடவை ட்ரை பண்ணினேன்..\nஅப்பாடா.. அஞ்சாவது தடவை கரெக்டா\nஅதை அட்டெண்ட் பண்ணினது \" ரம்யா.. \"\n( ஹி., ஹி., ஹி.. நான் கேக்கலை\n\" உங்களுக்கு ஒரு நம்பர் தர்றேன்\nரிஜிஸ்டர் பண்ணுங்க சார்.. \"\n\" அதெதுக்கு நான் பண்ணனும்..\n\" நீங்க தானே சார் டிஸ்டர்பென்ஸா\n\" ஆமா.. இருந்தாலும்........ \"\n\" என்ன சார் யோசிக்கிறீங்க..\n\" இல்ல நான் எப்ப ' என்னை டிஸ்டர்ப்\nபண்ணுங்க ' -னு உங்க கம்பெனிக்கு\n\" ஹா., ஹா., ஹா.. அதெல்லாம் கம்பெனி\n\" என்னமோ போங்க..... \"\n\" வேற எதாவது தகவல் தெரிஞ்சிக்கணுங்களா..\n\" ஆமா ரம்யா.. உங்க போன் நம்பர் என்ன..\n\" 121.. சார்.. அதுக்குள்ள மறந்துட்டீங்களா..\n( பார்ரா... இவங்க நம்பர் தர மாட்டாங்களாம்..,\nஆனா நம்ம நம்பரை மட்டும் ஊர் பூரா\nஉங்களுக்காச்சும் பரவாயில்ல, ஒடனே ரம்யா கெடச்சிட்டாங்க. இன்னும் பல பேர் லைன்லயே தொங்கிட்டு இருக்காங்க இணைப்பு கெடைக்காம. அருமையான தலைப���பு.\n எதாவது அந்த புள்ளைக்கிட்ட சொல்லிட்டு வரவேண்டியதுதானே\nஉங்களுக்கு எப்படிங்க உடனே லைன் கிடைச்சது...\n// உங்களுக்காச்சும் பரவாயில்ல, ஒடனே ரம்யா கெடச்சிட்டாங்க. //\nலைன்லன்னு ஒரு வார்த்தை சேர்த்து\n// எதாவது அந்த புள்ளைக்கிட்ட சொல்லிட்டு வரவேண்டியதுதானே\nநம்ம ப்ளாக் அட்ரஸ் குடுக்கலாம்னு\nகட் பண்ணிட்டு எஸ் ஆகிடுச்சி...\n// உங்களுக்கு எப்படிங்க உடனே லைன் கிடைச்சது... //\nஉலக நாடுகளுக்கு எல்லாம் கால் போய்\nவருங்கால ஆசிய பிரதமர் வலைசரத்தில் உங்க ப்ளாக பார்க்க சொல்லி எனக்கு ஆர்டர் போட்டாங்க :) வந்தேன் படித்தேன் ரசித்தேன்\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nயார் அந்த போதி தர்மன்..\nஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nமை Wife வெரி ஹேப்பி மச்சி..\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\nடீல் ஈஸ் எ டீல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuruvikal.blogspot.com/", "date_download": "2018-12-16T05:36:14Z", "digest": "sha1:FMRCY3IBUTKYIYJS5PMDXDTN6C6FZDG2", "length": 47658, "nlines": 134, "source_domain": "kuruvikal.blogspot.com", "title": "விஞ்ஞானக் குருவி - செய்திகள் - News", "raw_content": "விஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nScience News - விஞ்ஞானம் + அறிவியல்\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை\nகடந்த 45 ஆண்டு கால அவதானிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவது அதிர்ச்சி தரும் வேகத்தில் நடக்கிறது என்றும்.. இது நீடித்தால் மனித இனம் இந்தப் பூமியில் இருந்து அருகிவிடும் ஆபத்து நேரிடலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nமனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவதற்கு அவர்கள் எதிர்கொள்ளும் இரசாயனச் சூழல் மற்றும் சுற்றுச் சூழல் காரணிகள் பெரிதும் பங்களிப்பதாகவும் இது தொடரும் என்றால்.. மேற்படி விளைவை மனித இனம் சந்திக்க நேரிலாம் என்று இந்த எச்சரிக்கை வந்துள்ளது.\nகுறிப்பாக புகைப்பிடித்தல் மற்றும் உடற்பருமன் இதில் கூடிய செல்வாக்குச் செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.\nஇந்த ஆய்வில் ஈடுபாடாத விஞ்ஞானிகளும் இந்த எச்சரிக்கையை ஒரு முன்னோடி எச்சரிக்கையாக எடுப்பதில் தவறில்லை என்ற பாங்��ில் கருத்து வெளியிட்டுள்ளனர்.\nஇருந்தாலும் இந்த ஆய்வின் முழு நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன. காரணம்.. தென் அமெரிக்கா. ஆபிரிக்க.. ஆசிய பிராந்திய ஆண்களில் சராசரி விந்தணுக்குறைவு குறிப்பிடத்தக்க அளவில் அவதானிக்கப்படவில்லை என்பதற்கும் அப்பால்.. இந்த ஆய்வில்.. கலந்து கொண்ட ஆண்களின் தன்மை குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.\nமேலதிக தகவல் ஆங்கிலத்தில் இங்கு.\nLabels: அறிவியல், உயிரணு, சமூகம், மனித உயிரியல், மனித சமூகம், விஞ்ஞானம்\nபதிந்தது <-குருவிகள்-> at 11:04 pm | 0மறுமொழிகள் | Back to Main\nமின்னல் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி..\nமின்னல் தாக்கத்தால் உலகெங்கும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் அதில் இருந்து பாதுகாப்புத் தேடும் சில வழிமுறைகள் கீழே.\nSeek shelter inside a large building or a car ( மின்னல் நேரத்தில் பெரிய கட்டடம் அல்லது கார்களுக்குள் அடைக்கலம் தேடுதல்)\nGet out of wide, open spaces and away from exposed hilltops (திறந்த வெளிகளில்.. வயல்களில்.. மலை உச்சிகளில் நிற்பதை தவிர்த்தல்)\nIf you have nowhere to shelter, make yourself as small a target as possible by crouching down with your feet together, hands on knees and head tucked in (மின்னல் வேளையில் ஒளிந்து கொள்ள இடமில்லையேல்.. முழங்காலை மடித்து குந்தி இருந்து கொண்டு முகத்தை முழங்கால்களுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு கால்களை கையால் இறுகப்பற்றியபடி குந்தி இருத்தல். இதன் மூலம் உடல் மின்னலுக்கு வெளிப்படும் அளவைக் குறைக்கலாம்.)\nDo not shelter beneath tall or isolated trees (உயரமான மற்றும் தனித்து நிற்கும் மரங்களிடையே பதுங்குவதை தவிர்த்தல்.)\nIf you are on water, get to the shore and off wide, open beaches as quickly as possible (நீர் நிலைகளுக்கு.. கடற்கரை ஓரங்களில் நின்ற வேண்டி இருந்தால்.. மின்னல் வேளைகளில் உடனடியாக அங்கிருந்து அகன்று சென்று பாதுக்காப்பான கட்டடங்களிடை புகலிடம் தேடல்.)\nLabels: அறிவியல், சமூகம், மின்னலில் இருந்து பாதுகாப்பு, மின்னல், மின்னல் தாக்கம்\nபதிந்தது <-குருவிகள்-> at 12:08 pm | 1மறுமொழிகள் | Back to Main\nஎந்த வகை கோழி முட்டை உடம்புக்கு நல்லது.\nPastured Eggs - கடும் நிற முட்டை. Conventional Eggs - வெளிர் நிற முட்டை.\nPastured Eggs - முட்டையில் கொலஸ்ரோல் மற்றும் நிரம்பிய கொழுப்புக் குறைவு என்கிறது இந்தத் தரவு.\nஇதன் பிரகாரம்.. கூடிய அளவு இயற்கை வளர்ப்புக் கோழி இடும் முட்டை நல்லது. ஓர்கானிக் (Organic) கோழிகள் ஓரளவு இயற்கை வளர்ப்புக்கு உட்பட்டவை. ஆனால்... பாஸ்ரேட் (Pastured) வகை கூடிய இயற்கை வளர்ப்ப��க்கு உட்பட்டவை. இந்த முட்டைகள்.. சாதாரண பார்ம் (Farm cage eggs) முட்டைகளை விட நல்லம்.\nLabels: அறிவியல், ஆரோக்கியம், உணவு, உணவுப்பழக்கம், கொலஸ்ரோல், சமூகம்\nபதிந்தது <-குருவிகள்-> at 12:49 pm | 0மறுமொழிகள் | Back to Main\nபெண்கள் யாருமே முழுமையான (totally straight) பெண்கள் இல்லை - ஆய்வு\nபெண்களில் ஸ்ரெயிட் (ஆண்களில் முழுமையான ஸ்ரெயிட் உள்ளது போல்) அதாவது உண்மையான பெண்கள் இல்லை என்றும் எல்லாப் பெண்களும் இருபால் கவர்ச்சி உடையவர்கள் என்றும் இங்கிலாந்தில் சாதாரண மற்றும் ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களைக் கொண்டு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.\nபெண்கள் எல்லோரும் பெண்ணைக் கண்டாலும் ஒரு கட்டத்தில் பாலுணர்வுத் தூண்டல் அடைவதாகவும்.. இது ஒத்தபால் கவர்ச்சி உள்ள பெண்களிடத்தில் மட்டுமன்றி சாதாரண பெண்களிடமும் அவதானிக்கப்பட்டுள்ளது.\nஆண்களில்.. ஒத்தபால் தூண்டல் உள்ள கேய்கள் தவிர மற்றை வகுப்புகளில்.. ஸ்ரெயிட் என்று எதிர்ப்பால் தூண்டல் மட்டும் கொண்ட ஆண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆய்வு பெண்களில் ஆண்களைப் போல ஸ்ரெயிட் உள்ளார்கள் என்று நம்பப்பட்டு வந்த உண்மையை அடித்து நெருங்கி விடும் அளவிற்கு சென்றுள்ளது.\nLabels: அறிவியல், ஆய்வுகள், உயிரியல், சமூகம், பெண்கள், மனிதன்\nபதிந்தது <-குருவிகள்-> at 9:40 pm | 1மறுமொழிகள் | Back to Main\nதமிழில் படங்களுக்குரிய விபரங்கள் அறிய அவற்றின் மீது கை வையுங்கள் - நேரடி இணைப்பும் வழங்கப்பட்டுள்ளது- kuruvikal\nகமராவின் கண்ணில் சிக்குகின்ற பூக்களும் வண்டினங்களும்.\nகமராவில் சிக்கிய பூக்களும் வண்டினங்களும் கற்பனையில்.. உதித்த ஒரு பாடலோடு - பாடலாக்கம் யாழ் இணையக் களம் உறவுகள்.\nதமிழீழ தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க அறிவியலும் அவசியம். அதற்கான தேடலைச் செய்கிறது இப்பதிவு.\nஈழத்தில் விடுதலைப் போரில் உயிர் தியாகம் செய்த போராளிகள், மக்களுக்கு செய்யும் தியாக அஞ்சலி.\nஈழத்தில் தமிழினப் படுகொலையை நிறுத்து\nசிறீலங்கா சிங்களப் பேரினவாத அரசே ஈழத்தமிழர் மீது நீ தொடரும் திட்டமிட்ட இன அழிப்பை உடனே நிறுத்து.\n1983 யூலைத் திங்களில் இருந்து ஈழத்தமிழர் மீது தமிழினப் படுகொலை சிங்களக் காடையர்களால் கட்டவிழ்த்து பல ஆண்டுகள் பூர்த்தி. இன்னும் அது தொடர்கிறது.\n50 வது ஆண்டையும் கடந்து நிற்கும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாச�� (NASA) சாதித்தவை.\nGreen Brigade - பச்சைப் படையணி. சுற்றுச் சூழல் மாற்றங்கள் மற்றும் புவி வெப்பமடைதல் பற்றி நாம் அறிய வேண்டியவை.\nஎமது வலைப்பூவை தமிழக மக்களுக்கும், உலகத் தமிழ் மக்களுக்கும் ஆனந்த விகடன் (16-07-2008) இதழினூடு அறிமுகம் செய்து வைத்த ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவுக்கு மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.\nபுலிகள் உலகில் அருகி வரும் இனங்களில் உள்ளடக்கப்படுகின்றன.\nBleeding Heart எனும் ஒரு வகை மலர்.\nஇஞ்ச வாறவங்க கொஞ்சம் ஜாலியாவும் இருக்க வேணாமா.. அதுக்குத்தான் இவை.\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இர...\nமின்னல் தாக்கத்தில் இருந்து தப்புவது எப்படி..\nஎந்த வகை கோழி முட்டை உடம்புக்கு நல்லது.\nபெண்கள் யாருமே முழுமையான (totally straight) பெண்கள...\nவால்வெள்ளியை சுற்றி தூய ஒக்சிசன்; விஞ்ஞானிகள் அதிர...\nஉடம்பை பிதுக்கிக்காட்டிற உடுப்புப் போட்டால் ஆபத்து...\nஉங்க பையன் அல்லது பொண்ணுக்கு நல்ல ஞாபகசக்தியா.. அப...\nபொக்கட்டுக்குள் போடும் மொபைல் போன்களால்.. மலட்டுத்...\nமனிதன் உருவாக்கும் செயற்கை மதிநுட்பம் (AI) மனித இன...\nஅமெரிக்காவின் அதி ரகசிய விண்வெளிப் பயணம் அம்பலமானத...\nஎங்கள் வலைப்பூ நண்பர்களின் பக்கங்கள்\nநாலு வார்த்தை நயமாப் பேச\nவடிவமைப்பு: சுரதா யாழ்வாணன் மற்றும் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/%E0%AE%9A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T06:37:35Z", "digest": "sha1:ZZOBU636QVE7JWAR3YRPVWVG26P4L4XN", "length": 3145, "nlines": 59, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam சண்முகம் Archives - Thiraiulagam", "raw_content": "\nTag: vairamuthu news, கலைமதி ஆனந்த், காதர்மைதீன், சண்முகம், செல்லத்துரை, சேலம் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன், தமிழரசு, பானுமதி, மாந்துறை ஜெயராமன், ராஜசேகர், ராஜபாளையம் ராமகிருஷ்ணன், வி.பி.குமார், வெங்கடேஷ்\nதமிழாற்றுப் படை வரிசையில் ஜெயகாந்தன் வைரமுத்து அரங்கேற்றுகிறார்\nஜி ஸ்டுடியோவை கமல் திறந்து வைத்த விழாவில்…\nபிரம்மாண்ட ஸ்டுடியோவை கமல் திறந்து வைத்தார்\nநடிகை அஞ்சனா கீர்த்தி – Stills Gallery\nநடிகை மீனாட்சி- Stills Gallery\nடிசம்பர் 21ஆம் தேதி வெளியாகும் படம் ‘கனா’\nதியேட்டர் முன்பதிவில் புதிய புரட்சி; கோகோ மாக்கோ இயக்குனர் அதிரடி\nபெயர் தெரியாத காதலனை தேடும் பெண்ணின் கதை ‘அமையா’\nவிஸ்வாசம் படத்துக்கு எதிராக சதி\nநகைச்சுவை பிரபலங்கள் நடிக்கும் ‘ஜாம்பி’\nபிரபல இயக்குநர��க்கு விஜய்சேதுபதி கொடுத்த ஷாக்\nதனுஷுக்கு செக் வைத்தாரா உதயநிதி\n‘தர்ம பிரபு’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் மேக்னா நாயுடு\nரஜினியை காக்க வைத்த விஜய்சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.autonews.mowval.in/bikes/Honda/Livo.html", "date_download": "2018-12-16T06:17:40Z", "digest": "sha1:5I5XQOCJ425WXSGIPEVSSJ34L4NEQPHI", "length": 5407, "nlines": 141, "source_domain": "www.autonews.mowval.in", "title": "ஹோண்டா லிவோ - ஆன் ரோடு விலை, ஷோரூம் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் | Honda Livo - On road price, Showroom price and Specification Details in Tamil | Mowval Tamil Auto News | மௌவல் ஆட்டோ செய்திகள்", "raw_content": "\n57,881 முதல் | சென்னை ஷோரூம் விலை\nஇந்த மாடல் ப்ளூ, கருப்பு, ப்ரௌன், சிவப்பு மற்றும் க்ரே ஆகிய 5 விதமான வண்ணங்களில் கிடைகிறது .\nஇந்த மாடலில் 109.19 cc கொள்ளளவு கொண்ட 1 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.\nஇதன் பெட்ரோல் என்ஜின் 8.31 bhp (7500 rpm) திறனும் 9.09 Nm (5500rpm) டார்க் எனும் இழுவைதிறனும் கொண்டது. இந்த மாடல் 74 kmpl மைலேஜ் தரும் என ARAI சான்றளித்துள்ளது.\nஇந்த மாடல் 60 கிலோமீட்டர் வேகத்தை 7 முதல் 8 வினாடிகளில் கடக்கும் வல்லமை கொண்டது மற்றும் இந்த மாடல் அதிக பட்சமாக 87 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும்.\nசெயல் திறன் காட்டும் கருவி\nராயல் என்ஃபீல்ட் இன்டெர்செப்டர் 650\nமௌவல் தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம். கார் மற்றும் பைக் ஆகியவைகளின் தொழில்நுட்ப விவரங்கள் மற்றும் ஆட்டோமொபைல் துறை தொடர்பான செய்திகள் ஆகியவை தமிழில் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/dec/31/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2836036.html", "date_download": "2018-12-16T06:47:32Z", "digest": "sha1:SO55VCV5PTFWNI4IRAXB52UJPTJTDVHP", "length": 9886, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...- Dinamani", "raw_content": "\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்கள் கவனத்துக்கு...\nBy சென்னை, | Published on : 31st December 2017 01:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதமிழகத்தில் வரும் மார்ச்சில் நடைபெறவுள்ள பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (ஜன.2) முதல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெர���வித்துள்ளது.\nதமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கடந்த டிச.22}ஆம் தேதி முதல் டிச.29}ஆம் தேதி வரையிலான நாள்களுக்குள் தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறி தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தத்கல்) கீழ் ஜன.2}ஆம் தேதி முதல் ஜன.4}ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\n மாணவர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தனியார் இணையதள மையங்கள் வழியாக விண்ணப்பிக்கக் கூடாது.\nசேவை மையங்களின் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்திலும், அனைத்து முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்களிலும் தெரிந்து கொள்ளலாம்.\nஅறிவியல் பாடத்துக்கான செய்முறை பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு கருத்தியல் தேர்வுக்கு விண்ணப்பிக்காத தனித்தேர்வர்கள், புதிய பாடத்தில் தேர்வெழுதி தோல்வியடைந்தவர்கள், பழைய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடத்தைத் தவிர பிற பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் ஆகியோர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.\n தேர்வுக்கட்டணம் ரூ.125; சிறப்பு அனுமதிக் கட்டணம் ரூ.500; இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675}ஐ ரொக்கமாக சேவை மையங்களில் செலுத்தி, ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும். கட்டணம் செலுத்திய ரசீதில் உள்ள எண்ணைக் கொண்டே தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்ய முடியும்.\nஇந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து தனித்தேர்வர்களுக்கும் அந்தந்த கல்வி மாவட்டங்களிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். தேர்வு மைய விவரம் அனுமதிச் சீட்டில் குறிப்பிடப்படும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nநாடாளுமன்றம் தாக்குதல் நினைவு தினம் அனுசரிப்பு\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கலர் புகைப்படங்கள்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரிய கறுப்பு-வெள்ளை புகைப்படங்கள்\nமகாகவி பாரதியாரின் 137-ஆவது பிறந்தநாள் விழா\nவேட்டி கட்டு பாடல் வீடியோ\nபெரிய��ர் குத்து பாடல் வீடியோ\nஎதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் மோடி\nராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்\nவந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் டீஸர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p217.html", "date_download": "2018-12-16T06:15:30Z", "digest": "sha1:ZBQZYCB565WK42E64FFDBSNJTNHH5XOX", "length": 18965, "nlines": 238, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 14\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\nவலைப்பதிவரின் புதுக்கவிதைகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.\nகவிதைகள், சிந்தனைகள், கதைகள், தகவல்கள் எனும் தலைப்புகளில் பல்வேறு செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன.\nஇலக்கியச் சிந்தனைகள் எனும் தலைப்பில் பல்வேறு இலக்கியக் கட்டுரைகள் இடம் பெற்று வருகின்றன.\nஇசுலாமிய சமயம் சார்ந்த செய்திகள் இங்கு இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்த வலைப்பூவில் கதைகள், சமூகச் செய்திகள் போன்றவை இடம் பெற்றிருக்கின்றன.\nஇந்த வலைப்பூவில் இந்து சமயச் செய்திகள் அதிக அளவில் இடம் பெற்று வருகின்றன.\nஉலகம் முழுவதுமுள்ள சமூகம் சார்ந்த பல்வேறு அரிய தலைப்பிலான கட்டுரைகள் இடம் பெற்றிருக்கின்றன.\nபெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், கடவுள் மறுப்புக் கருத்துகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருக்கின்றன.\n2169. கவிதைகள் மற்றும்...கவிதைகள் மட்டும்\nவலைப்பதிவரின் புதுக்கவிதைகள் இங்கு இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.\nவலைப்பதிவர் பார்வைகள், கைவண்ணம், கைமணம், பயனுள்ளவை, நகைச்சுவை, பரிசு போன்ற தலைப்புகளில் தனது படைப்புகளை இ���்கு பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nதமிழ் வலைப்பூக்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகு���ு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/21076/", "date_download": "2018-12-16T06:17:53Z", "digest": "sha1:7EKPU7CUBJQMYXFKVQZ5X6RIUNGVZERL", "length": 5211, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு | Tamil Page", "raw_content": "\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு\nயாழ் இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கஜமுக சங்காரம் (12.12.2018)\nமாற்றுதிறனாளிகள் தின நிகழ்வு- மன்னார் மாவட்ட செயலகம்\nஅம்பகமுவ பிரதேச சாகித்திய விழா\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nஎன்னை நெருக்கடிக்குள்ளாக்கினால் ஜனாதிபதி பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு போய்விடுவேன்: மைத்திரி ஆவேசம்\nபுளொட் சிக்கிய கதை: சிவராம் கொலை- மினி தொடர் 7\nரொனால்டோ, மெஸ்ஸி ஆதிக்கத்தை முடித்து வைத்த லூகா மோட்ரிச்\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/nerpada-pesu/22297-nerpada-pesu-04-10-2018.html", "date_download": "2018-12-16T06:55:00Z", "digest": "sha1:JKQYS2JLKB2BGHXE65O7OBWRBEFW7MLZ", "length": 4634, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நேர்படப் பேசு - 04/10/2018 | Nerpada Pesu - 04/10/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்��யம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nநேர்படப் பேசு - 04/10/2018\nநேர்படப் பேசு - 04/10/2018\nநேர்படப் பேசு - 10/10/2018\nநேர்படப் பேசு - 03/09/2018\nநேர்படப் பேசு - 01/09/2018\nநேர்படப் பேசு - 31/08/2018\nநேர்படப் பேசு - 27/08/2018\nநேர்படப் பேசு - 04/08/2018\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29725", "date_download": "2018-12-16T06:10:15Z", "digest": "sha1:GAURIMIEPVGKKY65VEO7PPBXMV6UVJDX", "length": 9878, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா | Virakesari.lk", "raw_content": "\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nமகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் உரை குறித்து\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல்விழா\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் நடாத்தும் பொங்கல���விழா இம்முறை திருக்கோவில் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.\nமாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.எம் நிஷாம் தலைமையில் நடைபெற்ற இப் பொங்கல் விழாவில் பிரதம அதிதியாக கலாநிதி; ஸ்தாபகர் உலக சைவ திருச்சபை கனடா ப.அடியார் விபுலானந்தன், சிறப்பு அதிதியாக் செயற்றிட்ட தலைவர் சமயங்கள் மற்றும் விழுமியங்கள் கல்வித்துறை தேசிய கல்வி நிறுவகம் பொன்.ஜெயரூபன், ஆகியோரும் அழைப்பு அதிதிகளாக கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அனைத்து வலயக்கல்வி பணிப்பாளர்களும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nஇதன்போது பலதரப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளான கும்மி, கோலாட்டம், கரகம், மற்றும் கிராமிய விளையாட்டுக்களான கிட்டிபொல்லு, கட்டைபந்து, கிளித்தட்டு போன்றனவும் நான்கு மதங்களை பிரதிபலிக்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.\nதலைமை தாங்கிய கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் இப் பொங்கல் விழாவானது தமிழருக்கு மாத்திரம் உரியதல்ல நான்கு மதத்தவரும் கொண்டாட வேண்டியதொரு பொது விழாவாகும் என அவர் தெரிவித்தார்.\nகிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் கண்ணகிபுரம் கண்ணகி\nமட்டக்களப்பில் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு\nமட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அன்ரன் பாலசிங்கத்தின் 12 ஆவது நினைவேந்தல் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு காரியாலயத்தில் இன்று இடம்பெற்றது.\n2018-12-14 15:34:57 நினைவேந்தல் மட்டகளப்பு விடுதலைப் புலிகள்\nயாழில் பாரதியின் 136 ஆவது பிறந்ததினம் அனுஷ்டிப்பு\nமகாகவி பாரதியாரின் 136 ஆவது பிறந்த தினத்தினையடுத்து யாழ்.நல்லூர் அரசாடி சந்தியில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.\n2018-12-11 20:31:41 யாழில் பாரதியின் 136 ஆவது பிறந்ததினம் அனுஷ்டிப்பு\nவன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் காண்பியல் கண்காட்சி\nகிளிநொச்சியில் எதிவரும் 09,10 ஆம் திகதிகளில் வன்முறையற்ற வாழ்வை கொண்டாடுவோம் எனும் தொணிப்பொருளில் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஓவியர்களின் கண்காட்சி இடம்பெறவுள்ளது.\n2018-12-08 14:20:43 கிளிநொச்சி ஓவியர்கள் இலங்கை\nஅனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனர்த்த ஒத்திகை\nவவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவ��னரால் இன்று (06) காலை 8.30 மணி தொடக்கம் 11.30 மணி வரை பாவற்குளம் கிராமத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அனர்த்தம் ஏற்பட்டால் எவ்வாறு மக்களை பாதுகாப்பாக கிராமத்திலிருந்து வெளியேற்றுவது அவர்களுக்கான பாதுகாப்பை எவ்வாறு வழங்குவது என அனர்த்த ஒத்திகை இடம்பெற்றது.\n2018-12-06 16:25:06 அனர்த்தத்திலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான அனர்த்த ஒத்திகை\nபுவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு\nபுவியியல் தகவல் தொழில் நுட்பவியலாளர்கள் அமையத்தின் 7 ஆவது சர்வதேச மகாநாடு கடந்த நவம்பர் மாதம் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இடம்பெற்றது.\n2018-12-04 13:19:32 புவியியல் தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் அமையத்தின்\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்..\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2017/did-you-know-how-sugar-is-addictive-017770.html", "date_download": "2018-12-16T05:59:51Z", "digest": "sha1:RK5FBRU75TTA2HI5A6PJZZHPGFDX7FXP", "length": 22853, "nlines": 161, "source_domain": "tamil.boldsky.com", "title": "சர்க்கரைய பத்தி கொஞ்சம் கசப்பான தகவல்கள்! | Did You Know How Sugar Is Addictive - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சர்க்கரைய பத்தி கொஞ்சம் கசப்பான தகவல்கள்\nசர்க்கரைய பத்தி கொஞ்சம் கசப்பான தகவல்கள்\nஇனிப்பு தான் பல்வேறு உடல் உபாதைகளின் ஆரம்பப்புள்ளி என்று சொல்லலாம். இனிப்பு பண்டங்கள் சாப்பிட்டால் தொடர்ந்து அடுத்தடுத்து சாப்பிட வேண்டும் என்று தோன்றிடும்.\nஅன்றாடம் நாம் ருசிக்கும் சுவைகளில் ஒன்றாகவே மாறிவிட்டிருக்கிறது. தொடர்ந்து தினமும் சர்க்கரை எடுத்துக் கொண்டேயிருக்கிறோம்.\nஇதனாலேயே ரத்தத்தில் சர்க்கரையளவு உயர்ந்து சர்க்கரை நோய்,ஒபீசிட்டி,பக்கவாதம்,இதயநோய் என வரிசைகட்டி வந்து நிற்கிறது. இனிப்புகளில் அப்படியென்ன இருக்கிறது உண்மையிலேயே அது அடிக்‌ஷன் தானா இனிப்பினை சேர்க்க மூலப் பொருளான சர்க்கரையில் என்ன இருக்கிறது முழுதாக தெரிந்து கொள்ளலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசர்க்கரையின் மூலதனம் கரும்பு. உலக அளவில் அதிக உற்பத்தி செய���யப்படும் பணப்பயிர்களில் கரும்பும் ஒன்று. உலக அளவில் கரும்பு விவசாயத்தில் இந்தியா இரண்டாவதாக உள்ளது. குறிப்பாக உத்திரப் பிரதேசம், மஹாராஷ்டிரம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கரும்பு உற்பத்தி அதிகம். உலக நாடுகளுக்கு அதிக அளவு ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. 1500 ஆம் ஆண்டுகளிலேயே வெள்ளை தங்கம் என்று அழைக்கப்படுகிறது இந்த சர்க்கரை.\nசுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தெற்காசிய பசிபிக் பகுதிகளில்தான் கரும்பு முதன் முதலாக பயிரிடப்பட்டது.\nகி.மு.500 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் சர்க்கரை உற்பத்தி செய்ய ஆரம்பித்தனர். பப்புவா நியூ கினியா நாட்டிலும் சர்க்கரை உற்பத்தி ஆரம்பமானது. இது கி.மு.100ம் ஆண்டில் சீனாவிற்கும் பரவியது.\n1492-ம் ஆண்டில் கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிப்பதற்கு முன்னர் கானரி தீவுகளில் சில நாட்கள் தங்கியிருக்கும் பொழுது அந்த தீவின் இளவரசர் கரும்பு நாற்றுகளை அவருக்கு கொடுத்தார். அதன் மூலமாகத்தான் அமெரிக்காவிற்கு கரும்பு பரவியது.\nவெள்ளை சர்க்கரை தயாரிப்பு முறையை குப்தர் காலத்திலேயே உருவாக்கி விட்டனர்.பின்னர் மெல்ல மெல்ல உலகம் முழுவதும் வெள்ளைச் சர்க்கரை பரவத் துவங்கிவிட்டது.\nகரும்பு சர்க்கரையாக உருமாறுவதற்கு முன்னால் பல்வேறு கட்டங்களை கடக்க வேண்டியிருக்கிறது. முதலில் கரும்பு சாறு பிழியப்படும்.பின்னர் அதில் சுண்ணாம்பு சேர்க்கப்பட்டு கொதிக்க வைக்கப்படும்.\nபிறகு நன்றாக ஆறவைக்கப்படும். அப்போது இதன் நிறம் பழுப்பாக இருக்கும். பின்னர் அதனை பாளங்களாக வெட்டுவார்கள். இதனை அடுத்தக் கட்டமாக கார்பனேஷன் என்ற முறையில் மீண்டும் சுத்தப்படுத்தப்படும்.\nகார்பனேஷன் முறையில் கால்சியம் ஹைராக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு கலந்து சேர்க்கப்படும். பின்னர் கால்சியம் ஹைட்ராக்ஸைட் , பாஸ்பரிக் அமிலம் சேர்க்கப்பட்டு கரும்புச் சாற்றிலிருந்து அத்தனையும் நீக்கப்படும்.\nஅடுத்த கட்டமாக ஆக்டிவேட்டட் கார்பன் என்கிற எலும்புச் சாமல் செலுத்தப்படுகிறது. இதனை செலுத்தவதால் தான் கரும்பு வெள்ளை வெளேர் என்று இருக்கிறது.வெள்ளை நிறத்தில் மாறிய சாறினை மீண்டும் கொதிக்க வைக்கப்படுகிறது. ஆறியதும் வைரத்தூள் போன்ற சர்க்கரை தயாராகிடும்.\nகரும்புச் சாறு மொத்தம் மூன்று முறை கொதிக்க வைக்கப்படும். இதில் ஆவியாகிப் போகும் சத்துக்கள் பல. பிறகு சேர்க்கப்படும் பல்வேறு வேதிப் பொருட்களால் கரும்பில் இயற்கையாக கிடைக்கும் சத்துக்கள் அழிந்து விஷமாக மாறுகிறது.\nகரும்புச் சாற்றில் உடலுக்கு தேவையான விட்டமின்கள், கனிமங்கள்,நுண் ஊட்டப்பொருட்கள் போன்ற எல்லாவற்றையும் நீக்கப்பட்டு 260 கலோரிகள் கொடுக்கும் இனிப்பு சுவை ஏற்றப்படுகிறது.\nஉடல் ஆரோக்கியத்தை தரக்கூடிய சத்துக்கள் ஏதுமில்லை வெறும் இனிப்பு சுவைக்காக அதுவும் நம் உடலுக்கு பெரும் தீங்கினை ஏற்படுத்தக்கூடிய சர்க்கரையை தொடர்ந்து எடுத்துக் கொண்டேயிருக்கிறோமே ஏன் தெரியுமா\nநம் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லும் துரிதமாக செயல்படுவதற்கு எனர்ஜி மிகவும் அவசியமானதாகும். சர்க்கரை இந்த எனர்ஜியை வழங்குகிறது.\nசர்க்கரையை சாப்பிட்டவுடன் உடலுக்கு ஒரு புத்துணர்சி கிடைத்த உணர்வு ஏற்படும். அதனால் ஒரு அடிக்கஷனுக்கு ஆளாகிவிட்டோம். இது எப்படி நடக்கிறது என்றும் தெரிந்து கொள்ளுங்கள். சர்க்கரை சாப்பிட்டவுடன் அதனை குளோக்கோஸ்களாக மாற்றி நம் ரத்தத்தில் கலந்திடும்.\nரத்தத்தில் தேவைக்கு அதிகமாக குளுக்கோஸ் சேரும் போது ரத்தச் சர்க்கரையளவு அதிகரித்திடும். நேரடியாக சர்க்கரை எடுப்பதற்கும் அதே இனிப்பான பழங்கள் அல்லது வேறு பொருட்கள் எடுப்பதற்கும் வித்யாசங்கள் உண்டு, சர்க்கரையில் இனிப்பைத் தவிர கலோரியைத் தவிர வேறொன்றும் இல்லை ஆனால் மத்தப் பொருட்களில் சர்க்கரையைத் தாண்டி பல்வேறு சத்துக்கள் இருக்கும்.\nமூளை துரிதமாக செயல்படுவதற்கு அதன் செயல்பாடுகளை தூண்டிவிடுவதற்கு குளோக்கோஸ் தேவையாக இருக்கிறது. குளோக்கோஸ் அதிகமாக கிடைப்பது சர்க்கரையில், அதனை சர்க்கரை எடுத்துக் கொண்டவுடன் மூளை சுறுசுறுப்படையும். இதனால் மீண்டும் மீண்டும் அதன் தேவை அதிகரித்து ஒரு கட்டத்தில் அடிக்‌ஷனுக்கு தள்ளப்படுகிறோம்.\nகொகைன் மற்றும் ஹெராயின் :\nகொகைன் மற்றும் ஹிராயின் சாப்பிடுவதால் தூண்டப்படும் ஹார்மோன்கள் அதிகப்படியான சர்க்கரையை சாப்பிட்டாலும் தூண்டிவிடப்படுகிறது,இதனால் எவ்வளவு சர்க்கரை எடுத்தாலும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது.\nநாக்கில் இரண்டு விதமான சுவையை அறியக்கூடிய சுவை நரம்புகள் மட்டுமே இருக்கிறது. அவற்றில் இனிப்பு சுவையை ஏற��பது எதுவும் இல்லை. தன்னால் கிரகத்துக் கொள்ள முடியாத சுவையுடைய ஒரு பொருளை நீங்கள் சாப்பிடும் போது அது மீண்டும் மீண்டும் சாப்பிடத்தூண்டுகிறது.\nஒவ்வொரு முறை சர்க்கரையை எடுக்கும் போதும் மூளைக்கு உற்சாகமான சிக்னல் கிடைக்கப்பெறுவதால் சர்க்கரை எடுத்துக் கொள்ளக்கூடிய அளவு மறந்துவிடுகிறது. நாளடைவில் அது ஒரு பழக்கமாகவே மாறிடுகிறது.\nசர்க்கரைக்கு அடிமையாவதற்கு முதன்மையான காரணங்களில் ஒன்றாக இருப்பது லெப்டின். கொழுப்பை கரைப்பது, உடல் எடை அதிகரிப்பது தொடர்பாக முக்கியப்பங்காற்றும் ஹார்மோன் லெப்டின்.\nஇந்த ஹார்மோனில் ஏதேனும் பாதிப்புகள் உண்டானால் சர்க்கரை அதிகமாக சாப்பிடத்தோன்றிடும்.\nஉடலுக்கு தேவையான சர்க்கரையை எனர்ஜியாக எடுத்துக் கொண்டது போக நிறைய குளுக்கோஸ் உடலில் இருந்தால் அது உடலுக்கு தீங்கையே ஏற்படுத்தும். சர்க்கரை சுவையைத் தேடித்தேடி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றிடும்.\nகாரணமேயின்றி சோகமாக இருப்பது, எந்த வேலையையும் செய்ய விருப்பமின்றி எதற்கெடுத்தாலும் எமோஷனல் ஆவது போன்ற உணர்வுகள் ஏற்படும். அதோடு சர்க்கரை அளவு அதிகரித்தால் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்திடும் என்பதால் அடிக்கடி உடல்நலக்குறைப்பாடு ஏற்படக்கூடும்.\nஇதைத்தவிர சருமம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பது, பல்வலி,வாய் துர்நாற்றம் ஏற்படுவது,தொப்பை ஏற்படுவது போன்றவை உங்கள் உடலில் சர்க்கரை அதிகமாக சேர்ந்திருப்பதற்கு அறிகுறிகள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: ஆரோக்கியம் உடல்நலம் மருத்துவம் சர்க்கரை உடல்பருமன் மாரடைப்பு சர்க்கரை நோய் உடல் எடை health food sugar diabetes heart attack obesity\nOct 17, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\n1980 முதல் 2000 ஆண்டிற்குள் பிறந்தவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை பற்றி தெரியாத இரகசியங்கள் இவைதான்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/fifa/fifa-world-cup-2018-today-match-fixtures/", "date_download": "2018-12-16T07:28:47Z", "digest": "sha1:5SFBCGKCJUULRIGEL3QNLC6ZVFBN6THJ", "length": 19580, "nlines": 104, "source_domain": "tamil.indianexpress.com", "title": "FIFA World Cup 2018: Today match Fixtures - FIFA World Cup 2018: நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆசிய கண்டம், சாதிக்குமா ஜப்பான்?", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nFIFA World Cup 2018: நம்பிக்கையுடன் காத்திருக்கும் ஆசிய கண்டம், சாதிக்குமா ஜப்பான்\nஇன்று(ஜூன் 24) நடைபெறவுள்ள போட்டிகள்\nFIFA World Cup 2018: ஃபிபா உலகக் கோப்பையில் இன்று(ஜூன் 24) நடைபெறவுள்ள போட்டிகள் குறித்து இங்கே பார்க்கலாம்.\nஇன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கவுள்ள முதல் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து மற்றும் பனாமா அணிகள் மோதுகின்றன.\nவோல்கோகிராட்டில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி ததுனீசியாசியா அணிக்கு எதிராக 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.\nபயிற்சியில் பல புது யுக்திகளை இங்கிலாந்து கையாண்டு வருகிறது. அந்நாட்டு கால்பந்து அணி வீரர்கள் அனைவரும், இரண்டு அணிகளாக பிரிந்து கபடி விளையாடி தங்களை ஃப்ரீயாக, ரிலாக்ஸாக வைத்துக் கொள்கின்றனர். இந்தியா உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களோ, தங்கள் பயிற்சிகளின் போது கால்பந்து விளையாடி ரிலாக்ஸ் செய்து கொள்ளும் சூழலில், சர்வதேச இங்கிலாந்து கால்பந்து அணியினர் கபடி விளையாடி தங்களை ரிலாக்ஸ் செய்கின்றனர்.\nஉலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியை ‘An inexperienced squad’ என்றே வல்லுனர்கள் அழைக்கின்றனர். கேப்டன் உட்பட பெரும்பாலான வீரர்கள் அதிக அனுபவமில்ல��த வீரர்களாக உள்ளனர். இருப்பினும், ஏற்கனவே உலக கோப்பை தகுதி சுற்றில் அணியை வழிநடத்திய அனுபவம், 24 வயதான கேப்டன் ஹேரிக்கு உள்ளது. ஹேரி கேன் இதுவரை, 23 ஆட்டங்களில் விளையாடி 12 கோல்கள் அடித்துள்ளார். இதனால், இங்கிலாந்து அணி நிச்சயம் சாதிக்கும் என தலைமை பயிற்சியாளர் கேரத் சவுத் கேட் கூறியுள்ளார்.\nஇங்கிலாந்து கேப்டன் ஹேரி கேன் அளித்துள்ள பேட்டியில், “இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி தைரியமாகவும், ஆக்ரோஷமாகவும் களமிறங்க வேண்டும். நாங்கள் தொடக்கம் முதலேயே இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறோம். கடினமான தருணங்கள் ஏற்படலாம். ஏற்றம் இறக்கம் உண்டாகலாம். பெரிய தொடர்களுக்கு செல்லும் போது நாம் தாக்குதலான கால்பந்தாட்டத்தை ஆட வேண்டும். முதலில் முதல் போட்டியை வெல்ல வேண்டும். அடுத்ததாக இரண்டாவது போட்டியை டார்கெட் செய்ய வேண்டும். அப்படியே படிப்படியே சென்று கோப்பையை தட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\nஇதனால், முதல் போட்டியில் பெற்ற வெற்றியை இன்றைய போட்டியில் கண்டினியூ செய்வதில் முனைப்போடு உள்ளது இங்கிலாந்து அணி.\nஇரவு 08.30 மணிக்கு ஜப்பான் மற்றும் செனகல் அணிகள் மோதுகின்றன.\nஇரு அணிகளும் தலா இதுவரை ஒரு போட்டியில் விளையாடி வெற்றிப் பெற்று, H பிரிவில் முதல் இரண்டு இடத்தில் உள்ளது.\nஜப்பான், அணி ‘நாக்அவுட்’ சுற்றுக்கு முன்னேறுவது கடினம் என்று வல்லுனர்களால் கணிக்கப்பட்ட நிலையில், முதல் போட்டியில் பலம் வாய்ந்த கொலம்பிய அணியை வீழ்த்தி ஆச்சர்யம் அளித்தது.\nஷின்ஜி ககவா அந்த அணியின் நட்சத்திர வீரர் ஆவார். நடுகள வீரரான அவர் 89 சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர். இது தவிர மாயா யோஷிதா, ஒகாஸ்கி போன்ற முன்னணி வீரர்களும் ஜப்பான் அணியில் உள்ளனர். இவர்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில், இன்றைய போட்டியிலும் ஜப்பான் நிச்சயம் வெல்ல முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆசிய கண்டத்திற்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ஜப்பான் அணி மட்டும் தான்.\nசெனகல் அணியைப் பொறுத்தவரை, சாடியோ மேன், கலிடோ கெளிபலி, டயஃப்ரா சாகோ ஆகியோர் செனகல் அணியின் முக்கிய வீரர்களாக விளங்குகின்றனர். குறிப்பாக, லிவர்பூல் அணிக்காக விளையாடியுள்ள சாடியோ மேனை நம்பியே செனகல் அணி உள்ளது.\n2002ல் மிகப்பெரிய தாக்கத்தை ��ற்படுத்திய செனகல் அணியால், இம்முறையும் அதைப் போன்றதொரு impact ஏற்படுத்த முடியுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nஇரவு 11.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில், போலந்து மற்றும் கொலம்பியா அணிகள் மோதுகின்றன.\nஇரு அணிகளும் தங்களது முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருப்பதால், நிச்சயம் இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.\nநட்சத்திர வீரர்களான ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ், குயின்டெரோ ஆகியோர் முன்னாள் சிறந்த வீரர்களான கார்லோஸ் வால்டர்ராமா, ஃபாஸ்டினோ அஸ்பிரில்லா ஆகியோருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகின்றனர்.\nமிட்ஃபீல்டர்களாக ஏபெல் அகிலார், கார்லஸ் சாஞ்சஸ் அணிக்கு வலுச் சேர்க்கின்றனர். இவர்களுடன் ஸ்டிரைக்கர்களான லூயிஸ் முரியல், கோட்ராடோ, வில்மார் பரியோஸ், எட்வின் கார்டோனா ஆகியோரும் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரர்களாக இடம் பெற்றுள்ளனர். கேப்டன் ரேடமெல் ஃபல்காவோ இந்த சீசனில் பிரெஞ்ச் லீக்கில் மோனாக்கோ கிளப் அணிக்காக 18 கோல்கள் அடித்து சிறப்பான ஃபார்மில் உள்ளார். டிபன்ஸில்கிறிஸ்டியன் சபாடா, டேவின்சன் சாஞ்சஸ், யேரி மினா ஆகியோரும் கைக்கோர்க்கும் பட்சத்தில் உறுதியாக கொலம்பியா அணியால் மிகப்பெரும் அணிகளுக்கும் அதிர்ச்சி அளித்து, இந்த உலகக் கோப்பையில் அரையிறுதி வரை முன்னேற வாய்ப்புள்ளது.\nFIFA World Cup 2018: டிரா செய்து தப்பித்த ஜப்பான் தொடரும் ஆசியாவின் ஒரே நம்பிக்கை\nசொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கோலி – அனுஷ்கா\nஇணையத்தில் தேர்வு முடிவுகள்: பள்ளிகளின் பண்பாட்டுக் கூறுகளுக்கு ஆபத்து\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nஇலங்கை பிரதமராக இன்று 5வது முறையாக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே. நேற்று ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் அதிபர் சிறீசேனா நீக்கினார். அதைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தல் […]\nஇலங்கை நாட��ளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nசினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D/page/3/", "date_download": "2018-12-16T06:37:48Z", "digest": "sha1:LAFFENVH2X75M4ASOYAGQVGEEIWZQJTK", "length": 29052, "nlines": 228, "source_domain": "athavannews.com", "title": "அஜித் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ��தரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க மறுத்த ஜனாதிபதி இன்று இரட்டை வேடம்\nஅமைச்சரவை மீதான இடைக்கால தடை தொடரும் - உயர் நீதிமன்றம் அறிவிப்பு(7ஆம் இணைப்பு)\nநாட்டு மக்களுக்கு விசேட உரையை அடுத்து மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுகின்றார்\nபுதிய அமைச்சரவையை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் சுமந்திரன் கோரிக்கை\nஜனாதிபதியுடனான தீர்க்கமான கலந்துரையாடலே நெருக்கடிக்கு தீர்வு - ஐ.தே.க.\n - விளக்குகிறார் செந்தில் பாலாஜி\n‘ரபேல்’ போர் விமான மோசடி குறித்து விசாரணைக்கு உத்தரவிட முடியாது -உச்சநீதிமன்றம் (2ஆம் இணைப்பு)\nயேமனின் போர் படைகளை ஹொடிதாவில் இருந்து விலக்க வேண்டும் - ஐ.நா. தலைவர்\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு தலைமை தாங்கப் போவதில்லை - பிரதமர் மே\nஸ்ட்ராஸ்பேர்க் துப்பாக்கிதாரி பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டார்\nஆறு வருடகால காத்திருப்பு: நியூசிலாந்து மண்ணில் சாதிக்குமா இலங்கை\nதோட்டதொழிலாளர்களின் அவலங்களை பேசும் “MR.Mothalaali“\n“தலைமன்னார் கருவாச்சி“ காணொளி பாடல் வெளியீடு\nரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்திய ஜப்பானிய இசைக் கலைஞர் சுமி கனேகோ\nகார்த்திக் சிவாவின் ‘களை’ திரைப்படம் அடுத்த வாரம் வெளியீடு\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nகுடும்பத்தில் ஒற்றுமை நிலைத்திருக்க சொல்லப்படும் மந்திரம்\nநாட்டில் சாந்தியும் சமாதானமும் ஏற்பட வேண்டி கணபதி மகா ஹோமம்\nவெள்ளவத்தையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது\nவிநாயகர் சதுர்த்தியன்று ஏன் சந்திரனை பார்க்கக்கூடாது – உண்மைத் தத்துவம் இதுதான்\nவீட்டில் தீய சக்தி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது\n2019 இல் சந்தைக்கு வரவுள்ள புதியவகை சம்சுங் ஸ்மார்ட் கைப்பேசிகள்\nதொழில் முயற்சியாளர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கும் Gamata Tech தளமேடை அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் மீண்டும் புதிய அம்சம்\nஇன்ஸ்டாகிராம் செயலியில் புதிய குரல் மெசேஜ் வசதி\nமனிதர்களுக்கு பன்றியின் இதயம் – விஞ்ஞானிகள் ஆய்வு\n��ட்ரிக் வெற்றி பெறுவாரா அசோக்\nஅஜித்தின் ‘பில்லா-2’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்த நடிகர் அசோக் செல்வன். இதனைத் தொடர்ந்து அவர் நடித்த சூது கவ்வும், தெகிடி ஆகிய படங்கள் அவருக்கு வெற்றிப் படங்களாக அமைந்தன. எனினும், அவர் இறுதியாக நடித்த ‘கூட்ட... More\nதொழில்நுட்ப மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசகராக நடிகர் அஜித் நியமனம்\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு, நடிகர் அஜித் சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்ரேலியாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆளில்லா வான்வெளி வாகனங்கள் தொடர்பான கண்காட்சி மற்றும் போட்ட... More\nவிரைவில் ‘என்னை அறிந்தால்-2’ – கௌதம் மேனன் தகவல்\nதமிழில் முன்னணி இயக்குனர்களில் கௌதம் வாசுதேவ் மேனனும் ஒருவர். இவரின் தயாரிப்பில் மின்னலே படம் முதல் காற்று வெளியிடை படம் வரை வெளியான படங்களை மறக்க முடியாது. அவரது படத்தில் காதல், அதிரடி, அக்க்ஷன் போன்ற பல்வேறு காட்சிகளுடன் படமாக்கப்பட்டிருக... More\nதல படத்தில் சதம் அடிக்கும் நகைச்சுவை நாயகன்\nதென்னிந்தியத் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, அடுத்து அஜித் நடிப்பில் உருவாகவுள்ள ‘விஸ்வாசம்’படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் யோகி பாபு நடிக்கும் நூறாவது படமாக உருவாகவுள்ளது. சிவா இயக்கிய வெளியாகிய‘யோகி’ படம் மூலம் தமிழ்... More\nவிஸ்வாசம் படத்தில் இணையும் பிரபல நடிகர்\nசிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணையும் திரைப்படம் விஸ்வாசம். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, யோகிபாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஆகியோர் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் நடி... More\nஅஜித்துக்கு தல என்று பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா \nதமிழ் திரையுலகில் அசைக்கமுடியாத நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் அஜித். இவரை எல்லோரும் ‘தல’ என்று கூப்பிட தீனா திரைப்படம் தான் காரணம் எனலாம். அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் அஜித். இவர் நடிப்பில் 2001இல் தீனா திரைப்படம் வெளியானது. ... More\nதொடர்ந்தும் முதலிடத்தில் அஜித்: ரசிகர்கள் கொண்டாட்டம்\nஇயக்குனர் சிவாவின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் விவேகம். இப்படம் ஒருநாள் வசூலில் இன்ற��வரை முதலிடத்தில் உள்ள திரைப்படமாக காணப்படுகிறது. விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம்கூட முடியடிக்கவில்லையென சினிமா புள்ளிவிபரங்கள... More\nஅஜித்தின் படத்தை அதிகதடவை வாங்கிய பிரபல தொலைக்காட்சி\nநடிகர் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படங்களின் தொலைக்காட்சி உரிமையினை அதிகதடவை வாங்கியதால் சன் டி.வி. முதலிடத்தில் உள்ளது. திரைப்படங்கள் வெளியானதும் திரைப்படங்களை வேண்டுவதற்கு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையில் போட்டிகள் இடம்பெறும். இந்நில... More\nபாடகராக அறிமுகமாகும் நடிகர் அஜித்\nஅஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் வேலைகள் வேகமாக இடம்பெற்றுவரும் நிலையில் இத்திரைப்படத்தில் அஜித் பாடல் ஒன்றை பாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த விசுவாசம் திரைப்படத்தின் இசையமைப்பாளர் டி.இமான், அஜ... More\nஅஜித்துடன் நடிக்க ஆசைப்படும் பிரபல நடிகை\nநடிகர் அஜித்தின் தீவிர ரசிகை என்றும், அவருடன் நடிக்க வேண்டும் என்பதே தனது வாழ்நாள் கனவு எனவும் பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) பதிவிட்டுள்ளார... More\n‘சோல்ட் அண்ட் பெப்பரில்’ அஜித் – வைரலாகும் புதிய ஒளிப்படம்\nதல அஜித் நடிக்க இருக்கும் விசுவாசம் படம் வரும் மார்ச் 23 ல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில் அஜித் ஷாலினியுடன் ஜோடியாக இருக்கும் ஒளிப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் ஏதோ ஒரு விடுதியில் எடுக்கப்பட்டது போல தெரிக... More\nஅஜித்தின் அடுத்த படம் – இயக்கப்போவது யார் \nதமிழ் சினிமாவில் அசைக்கமுடியாத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் தல அஜித் இவர் தற்போது விசுவாசம் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நிலையில் இவரின் அடுத்த பத்தை சதுரங்க வேட்டை இயக்குனர் இயக்கவுள்ளாராம். தற்பொழுது அஜித் ‘சதுரங்க வேட்டை\b... More\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்\nஅஜித்தின் ‘விஸ்வாசம்’ படத்தின் நடிகர், நடிகைகளின் தேர்வுகள் விறுவிறுப்பாக இடம்பெற்றுவருகின்ற நிலையில், தற்போது இப்படத்தில் பிரபல நடிகர் ஒருவர் இணைந்துள்ளதாக படக்குழுவினர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே ‘வீரம்\b... More\nதுப்பாக்கிச் சுடும் பயிற்சியில் அஜித்\nசிவா இயக்கத்தில் அஜித் நான்காவது தடவையாக இணையும் ‘விசுவாசம்’ திரைப்படம் பற்றி நாளுக்கு நாள் புதுப்புது தகவல்கள் வந்தவண்ணமுள்ளன. குறிப்பாக ‘விசுவாசம்’ படத்திற்காக அஜித் நேற்று துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டதா... More\nகன்னட சூப்பர் ஸ்டார் படத்திற்கு இசையமைக்கும் டி.இமான்\nதிரைப்பட இசைத்துறையில் தனக்கென ஓர் இடத்தை பிடித்திருப்பவர் ‘டி.இமான்’. இவர் தற்போது கன்னட சூப்பர் ஸ்டார் ‘புனித் ராஜ்குமார்’ நடிக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். அதுமாத்திரமின்றி தமிழில் அ... More\nவிஸ்வாசம் திரைப்படத்திற்காக உடம்பை குறைத்துள்ள அஜித்\nஇயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக இணையும் படம் விஸ்வாசம். இந்நிலையில் தல அஜித்தின் போட்டோக்கள் வாரம் வாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரல்லாகி வருகிறது. டுவிற்றரில் தற்போது வெளியாகிய அஜித்தின் புகைப்படங்களை வைத்துப்... More\nவிசுவாசம் திரைப்படத்தில் மிக முக்கியமான வேடத்தில் அர்ஜுன்\nஇயக்குனர் சிவா, அஜித் கூட்டணியில் நான்காவது முறையாக இணையும் திரைப்படம் விசுவாசம். இதில் மிக முக்கியமான வேடத்தில் அர்ஜுன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2011 ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘மங்காத்தா’ படம் மிகப்... More\nஅஜித் இரசிகர்களின் எதிர்பார்ப்பு வீணாகியது\n‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் அஜித் இரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அஜித்தின் சிவா நான்காவது முறையாக இணையும் ‘விஸ்வாசம்’ திரைப்படத்தில் இமானின் இசையில் அஜித் தன்னுடைய குரலில் ஒரு ... More\nமகளுக்காக இப்படியும் செய்வாரா அஜித்\nதனது மகளுக்காக பாடசாலை விழாவில் கலந்துகொண்டு டயர் ஓட்டியிருப்பது இரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது மகள் அனோஷ்காவின் பாடசாலை விழாவில் அஜித் கலந்து கொண்டு மகளுடன் இணைந்து டயர் ஓட்டும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இந்த வீடியோ தற... More\nரணில் தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கத்தை வீழ்த்துவோம்: எஸ்.பீ.\nமஹிந்தவை மீண்டும் ஜனாதிபதி கதிரையில் அமர வைப்போம்: குமார வெல்கம\nஎதிர்க்கட்சி தலைவராக மஹிந்த நியமிக்கப்படுவார்: தினேஷ் நம்பிக்கை\nமைத்திரி- மஹிந்த ��ூட்டணியுடன் அரசியல் பயணம் தொடரும்: மஹிந்தானந்த\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முக்கிய கலந்துரையாடல்\nஓய்வூதியப் பணத்திற்காக உயிரிழந்த தாயின் உடலை மறைத்துவைத்து வாழ்ந்த இளைஞர்\n4 வயது குழந்தைக்கு சூடுவைத்த கொடூர தாய்\nதாயாரின் நகைகளை திருடி காதலனிடம் கொடுத்த இளம் பெண்\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nகர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி\nபிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை\nஸ்கார்பாரோவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nஉலகக்கிண்ண ஹொக்கித் தொடர்: நெதர்லாந்து – பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை\nஜேர்மன் குடும்பங்கள் சொந்த கிறிஸ்துமஸ் மரங்களை வின்டர் வொன்டலேண்டில் பெறலாம்\nஸ்டெர்லைட் விவகார தீர்ப்பு: தமிழக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை\nநீர்நாயின் மூக்கில் சிக்கிக்கொண்ட கடல்மீன் – குழப்பத்தில் ஆய்வாளர்கள்\nபாதசாரிகளை கவர புதிய யுக்தி\nபிரித்தானியாவின் மிகப்பெரிய குடும்பம் பற்றி தெரியுமா\nசம்பியன்ஷிப் போட்டியில் பந்தை எடுத்துக் கொடுக்கும் நாய்க்குட்டிகள்\nயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் மணற்சிற்பம்\nஇந்த ஆண்டு தேயிலை ஏற்றுமதியில் பாரிய வீழ்ச்சி\nவடமேல் மாகாணத்தில் தென்னங்கன்றுகளை வழங்கும் திட்டம் அறிமுகம்\nஎட்டுக் கிராமங்களுக்கு நெல் உலர விடும் தளங்கள் அவசியம்: கமநலசேவை\nமரக்கறி, பழங்களின் வீண் விரயத்தை தடுக்க புதிய முயற்சி\nஇலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bergentamilkat.com/index.php/2018-10-18-11-10-03/2018-10-18-11-15-56", "date_download": "2018-12-16T06:42:12Z", "digest": "sha1:G732PJBVXQ342OMMXDY2SMJHAD352HQ5", "length": 3753, "nlines": 75, "source_domain": "bergentamilkat.com", "title": "பாடகர்குழாம்", "raw_content": "\n23 மார்கழி 2018 - ஞாயிறு - திருப்பலி - 13:00\n25 மார்கழி 2018 - செவ்வாய் - நத்தார் திருப்பலி - 13:00\n26 மார்கழி 2018 - புதன் - திருப்பலி - 17:00\n30 மார்கழி 2018 - ஞாயிறு - திருக்குடும்பவிழா - 16:30\n31 மார்கழி 2018 - திங்கள் - நன்றி வழிபாடு - 19:00\n1 தை 2019 - செவ்வாய் - புதுவருடத் திருப்பலி - 13:00\nஒருமுறைபாடுவது இருமுறை செபிப்பதற்குச் சமம். அதிலும் இன்னிசையால் இறைவனைப் பாடித்துத��க்கையில் எமது உள்ளங்கள் இறைவனில் இன்னும் நெருக்கமாகச் சங்கமிக்கின்றது. புலம்பெயர் மண்ணில் பக்தி பெருகவும், கத்தோலிக்க விசுவாசம் உறுதிபெறவும் 1987ம் ஆண்டில் அருட்டந்தை இருதயநாதன் அடிகளாரால் இப்பாடகர் குழாம் ஸ்தாபிக்கப்பட்டது. இசையாற்றலும் குரல்வளமும் கொண்ட அங்கத்தவர்களைக் கொண்டு பேர்கன் தமிழ் கத்தோலிக்க பாடகர் குழாம் தொடர்ந்தும் பணியாற்றுகின்றது.\nஞாயிறு - திருப்பலி - 13:00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiltab.com/login", "date_download": "2018-12-16T06:41:44Z", "digest": "sha1:7NC6OKPF7IP4B25FWUTWLGWR3JCAHL6U", "length": 3852, "nlines": 104, "source_domain": "tamiltab.com", "title": "Login - Tamiltab.com- tamil entertainment website", "raw_content": "\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\n13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான...\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nமன அழுத்தம் வராமல் தடுக்க\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள்\nநாக்கில் உள்ள கரும்புள்ளிகளை உடனே போக்க\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nபஞ்சதந்திரக் கதைகள் - ஆபத்தான வேளையில் ஐயோ என்று...\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\nதாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு\nஅதிமதுரத்தின் சக்தி (மருத்துவ குணங்கள்)\nடிசிஎல் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி\nசுவாமி விவேகானந்தர் கதைகள் – அன்பு பயமறியாதது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4/", "date_download": "2018-12-16T06:42:07Z", "digest": "sha1:WJZEVTKTV3NJTYTMHBGXEO4SX2P27GDI", "length": 7589, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "திமுக-அதிமுக கூட்டணியா? தம்பிதுரை விளக்கம் | Chennai Today News", "raw_content": "\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nபிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்\nதிமுக-பாஜக கூட்டணி, அதிமுக -பாஜக கூட்டணி என ஒரு���க்கம் வதந்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அதிமுக எம்பி தம்பிதுரை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தம்பித்துரை விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:\nவிமான நிலையத்தில் மு.க.ஸ்டாலினை அதிமுகவைச் சேர்ந்த மு.தம்பிதுரை சந்தித்தது கூட்டணியா என்று திமுக முன்னாள் அமைச்சர் கேஎன்.நேரு கேள்வியெழுப்பியுள்ளார். நான் தனி விமானத்தில் செல்ல முடியாது. விமான நிலையத்துக்குச் செல்லும்போது மாற்று கட்சி தலைவர்களை சந்திப்பது சகஜமே. இதனை வைத்து கூட்டணி என்று கருத முடியாது.\nநானும் மு.க.ஸ்டாலினும் சந்தித்துக் கொண்டோம் என்பதற்காக எங்களுக்கும் திமுகவும் கூட்டணியா என்பதை மு.க.ஸ்டாலின்தான் விளக்க வேண்டும். அல்லது, அதுதொடர்பாக கே.என்.நேருதான் மு.க.ஸ்டாலினிடம் கேட்டுச் சொல்ல வேண்டும்” என்றார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nபத்திர்கையாளர்கள் முன் லைவ் என்கவுண்டர்: உபி மாநிலத்தில் பரபரப்பு\nதீபா கணவர் மீது டிரைவர் ராஜா போலீஸ் புகார்\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/11/blog-post_44.html", "date_download": "2018-12-16T05:41:58Z", "digest": "sha1:BL22TEDZ63HS6GESZ7HIHCSBV5KJ4P5Y", "length": 6490, "nlines": 66, "source_domain": "www.maddunews.com", "title": "அனோரியா ஆங்கில கற்கைகள் நிலைய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » அனோரியா ஆங்கில கற்கைகள் நிலைய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு\nஅனோரியா ஆங்கில கற்கைகள் நிலைய மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு\nமட்டக்களப்பு நாவக்குடா அனோரியா ஆங்கில கற்கைகள் நிலையத்தில் ஆறு வருடங்கள் ஆங்கில கல்வியின் பூர்த்தி செய்து 2018ஆம் ஆண்டு கல்வி பொது தர சாதாரண தரத்தில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வும் , 2017 ஆம் அண்டு சிறந்த புள்ளிகளை பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் நடைபெற்றது ,\nஅனோரியா ஆங்கில கற்கைகள் நிலையத்தின் நிர்வாகியும் ,ஆங்கில ஆசிரியருமான கே .குமரேசன் தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் அதிதிகளாக நாவக்குடா சின்ன லூர்து அன்னை ஆலய பங்கு தந்தை ஹென்றி மெருசன் ,அடிகளார் , கெபிடல் கெம்பஸ் முகாமையாளர் கே .தியாகரன் , வணிக ஆசிரியர் எம் டி எம் ,சகறான் ஆகியோர் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களும் ,வெற்றிக் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்\nஇந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் நிகழ்வில் ஆங்கில கற்கைகள் நிலையத்தின் மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/26432/", "date_download": "2018-12-16T06:49:39Z", "digest": "sha1:IUDQAJJZFAEC3UF5BT2QK6IDA3TIIMBW", "length": 11046, "nlines": 120, "source_domain": "www.pagetamil.com", "title": "பணவரவு தடைபட வீட்டின் இந்த அமைப்பு தான் காரணமா? | Tamil Page", "raw_content": "\nபணவரவு தடைபட வீட்டின் இந்த அமைப்பு தான் காரணமா\nபணம் என்பது மனித வாழ்வில் மிகமிக முக்கியமான பங்கினை வகிக்கின்றது. அத்தியாவசிய தேவைக்காக பணம் சம்பாதிப்பதிலேயே மனிதன் தன் வாழ்நாளில் 50 சதவீத பங்கினை செலவிடுகிறான். அப்படி நேரம் செலவிடும் போதும்கூட சில பேருக்கு பணம் என்பது எளிதாக கிடைத்துவிடுவதில்லை.\nஅந்தவகையில் ஒருவருடைய வீட்டின் அமைப்பு தவறாக இருந்தாலும் பணத்தட்டுப்பாடு ஏற்பட நிறைய வாய்ப்புள்ளதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. மலை அளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கடுகளவு தான் பலன் வந்து சேருகிறதே என்ற வேதனை தான் மிஞ்சும்.\nபண வரவை தடைசெய்யும் வீட்டின் அமைப்புகள்\nவடக்கு முழுவதும் மூடிய வீட்டின் அமைப்பு இருப்பது. நான்கு புறமும் காம்பவுண்ட் இல்லாத அமைப்புகள், வடகிழக்கில் வடக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்பு வருவது. வடகிழக்கில் கிழக்கு பக்கம் ஜன்னல் இல்லாத அமைப்புகள் வந்தாலும் பணத்தட்டுப்ப��டு அதிகரிக்கும்.\nவடகிழக்கில் மிகப்பெரிய அளவில் போர்டிக்கோ அமைப்புகள் இருப்பதும் ஒரு காரணமாகும். வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள ஜன்னல்களை திறந்தாலும் வானம் தெரியாத அளவில் பெரிய அளவில் போர்டிக்கோ அல்லது தாழ்வாரங்கள் அமைத்திருப்பது. வடகிழக்கிலுள்ள ஜன்னல்களை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. பூஜையறை வடகிழக்கில் வைத்து அந்த இடத்தை எப்பொழுதுமே மூடிய நிலையில் வைத்திருப்பது. வடகிழக்கில் கழிவறை வைத்திருப்பது, சமையலறை வைத்திருப்பது, வடகிழக்கில் மாடிப்படி அமைப்பது இவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டில் செல்வம் தங்காது.\nவடகிழக்கில் சூரிய ஒளி உள்ளே வர முடியாத அளவிற்கு மிக அருகாமையில் கட்டமைப்புகள் மிக உயரமாக இருப்பது, வடகிழக்கில் மரம், செடி, கொடிகளை வளரவிட்டு, வடகிழக்கு பகுதியை மூடி சூரிய ஒளி உள்ளே வரமுடியாத நிலையில் இருப்பதும், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் காம்பவுண்டிற்கும், வீட்டிற்கும் உள்ள இடைவெளி 6 அடிக்கும் குறைவாக இருப்பது தவறான அமைப்பாகும்.\nவடகிழக்கில் முக்கிய வாசலில் நிலை கதவில் வரக்கூடிய நிரந்தர கண்ணாடியை ஜன்னலாக பாவித்து கொள்வது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருக்கும் ஜன்னல்களில் மொத்தமான ஸ்க்ரீன் துணியை கொண்டு நிரந்தரமாக மூடி இருப்பது. வடகிழக்கில் சிட் அவுட் கட்டமைப்புக்காக, வடக்கு அல்லது கிழக்கில் ஜன்னல் இல்லாமல் வீட்டை உருவாக்குவதும், வடக்கிலும், கிழக்கிலும் சூரியன், சுக்கிரன், புதன் கிரகத்தை மையமாக கொண்டு முக்கிய வாசல், முக்கிய ஜன்னல் நீச்ச பகுதியில் வைத்துக் கொள்வதும் தாவறான அமைப்பாகும். நீங்கள் வசிக்கும் வீடுகளில் பணப்பிரச்னை இருக்குமானால், மேற்கூறிய அந்த வீட்டின் அமைப்பு தான் காரணம் என்று உறுதியாக\nஇந்தவார ராசி பலன்கள் (16.12.2018- 22.12.2018)\nஇந்தவார ராசி பலன்கள் (9.12.2018- 15.12.2018)\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nஇதுவரை எப்படி நடந்ததோ, அப்படியே இனியும் தொடரும்: கூட்டமைப்பிற்கு ரணில் கொடுத்த உறுதிமொழி\nஅலுவலகத்தில் பணியாற்றிய 18 வயது யுவதியுடன் தவறான உறவு… திவாலான நிதி நிறுவனம்: 700...\nஒருமித்த தீர்ப்பில்லை-உயர்நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு\nஎன்னை நெருக்கடிக்குள்ளாக்கினால் ஜனாதிபதி பதவியை துறந்து, பொலன்னறுவ பண்ணைக்கு போய்விடுவேன்: மைத்திரி ஆவேசம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-12-16T06:07:39Z", "digest": "sha1:C3KZHWS2WEDBHB5LKSKVLO72BEM7WAS5", "length": 7801, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆசிரியர்கள் | Virakesari.lk", "raw_content": "\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nமகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் உரை குறித்து\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமதிப்பீட்டு பணிகள் 23 ஆம் திகதி ஆரம்பம்\nஇவ் வருடத்திற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகளானது எதிர்வரும் 23...\nமாணவர்களுக்கிடையேயான போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த நடவடிக்கை:ஹிஸ்புல்லாஹ்\nமாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பா...\n“அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா”\nவடமாகாணத்தில் அதிக விடுமுறை எடுக்காத ஆசிரியர்களை பாராட்டுவதற் கான விழா எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளதாக ஆளுநர் றெஜினோல்...\nகட்டாரில் உள்ள இலங்கை தூதருக்கு எதிராக குற்றச்சாட்டு\nகட்டார் நாட்டின் டோஹா நகரில் அமைந்துள்ள ஸ்டெபர்ட் சிறிலங்கா (STAFFORD SRI LANKA SCHOOL - DOHA) பாடசாலையில் அதிபர் மற்ற...\nமன்னார் வலய கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் மணிவிழா\nமன்னார் அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் மன்னார் மற்றும் மடு கல்வி வலய அதிகாரிகள் இணைந்து மன்னார் மற்றும் மடு வலய கல்வி பண...\nபத்திரிகையாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடுமையாக அதிகரித்து வருவதுடன் அந்த குற்றச்செயல்களில் சம்பந்தப்பட்டவர்கள் அநேகம...\n'மகிழ்ச்சியான கல்வி ' எனும் செயற்த��ட்டம் இலங்கையில் - இராதாகிருஷ்ணன்\nஇந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற 'மகிழ்ச்சியான கல்வி' எனும் செயற்றிட்டத்தை இலங்கையிலும் உருவாக்க வேண்டும் என்பதே என...\nஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினையை தீர்க்க அமைச்சு மட்டத்தில் நடவடிக்கை\nஆசிரியர் சேவை சார்ந்த சம்பளப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சு மட்டத்தில் யோசனையொன்றை வரையுமாறு கல்வி அமைச்சர் அகில விர...\nவியூகம் வகுத்து ஆசிரியர்களை பணியில் அமர்த்துவோம்\nஎதிர்வரும் காலங்களில் உரிய முறையில் வியூகங்களை அமைத்து ஜனவரி மாதம் ஆயிரம் ஆசிரியர்களை பணியிலமர்த்த முன்னேற்பாடுகள் மேற்க...\nவாழ்க்கையிலும் சித்தியடைவதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு பாடவிதானங்கள் அமைய வேண்டும் - ஜனாதிபதி\nபரீட்சையில் சித்தியடைவதைப் போன்றே தமது வாழ்க்கையையும் வெற்றிகொள்வதற்கான அறிவினை பெற்றுக்கொள்ளக்கூடியவாறு கல்விப் பாடவிதா...\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்..\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40549165", "date_download": "2018-12-16T07:23:51Z", "digest": "sha1:P3YNYMI2BY6LB6LMXDC7DVEE5BCGEK4L", "length": 11934, "nlines": 130, "source_domain": "www.bbc.com", "title": "கேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி - BBC News தமிழ்", "raw_content": "\nகேமராவில் பதிவான புலிக்குட்டிகளின் செல்ஃபி\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nரஷியாவின் கிழக்கில், அரிய சைபீரிய புலிகள் சேட்டை செய்யும் புகைப்படங்களை சிறுத்தைகளுக்கான தேசிய பூங்கா வெளியிடப்பட்டுள்ளது.\nவிளையாட்டுத்தனமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கும் புலிகள் ஒரு தருணத்தில், கேமராவிற்கு முன் வந்து போஸ் கொடுக்கின்றன.\n260,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட அந்த பூங்காவில் 22 வளர்ந்த சைபீரியன் புலிகளும் ஏழு புலிக் குட்டிகளும் உள்ளன.\nஒரு சமயத்தில் தோலுக்காக புலிகளை வேட்டையாடுபவர்கள் இந்த புலி இனங்கள் அழியும் அளவிற்கு வேட்டையாடினார்கள். ஆனால் தற்போது இந்த இனம் அழிவிலிருந்து மீண்டு வருகிறது.\nஇந்த புகைப்படங்கள் தரையில் புதைத்து வைக்கப்பட்ட தானியங்கி கேமராவில் படம் பிடிக்கப்பட்டுள்ளது என்றும். இம்மாதிரி விலங்குகளின் வாழ்க்கை மிக தெளிவாக படம் பிடிக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்றும் அந்த சிறுத்தைகள் பூங்கா ரஷிய மொழியில் தெரிவித்துள்ளது.\nஇந்த கேமராக்கள் வனத்துறையாளர்களால் புலிகளையும் அதே அளவு சிறுத்தைகளையும் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டது என 'சைபீரியன் டைம்ஸ்' பத்திரிக்கை தெரிவித்துள்ளது.\nஅந்த வீடியோ மற்றும் புகைப்படங்களில், காட்டில் தரையில் புலிக்குட்டிகள் உருள்வது போலவும் பின் தாய் புலியால் கட்டுப்படுத்தப்படுவது போலவும் காட்சிகள் பதிவாகியுள்ளன.\nஅந்த தாய் புலி, சைபீரிய புலிகளின் எண்ணிக்கையை கண்காணித்த விஞ்ஞானிகளால் 'T7F' என்று ஏற்கனவே அறியப்பட்ட புலியாகும்.\n2014ஆம் ஆண்டு அந்த தாய் புலி மூன்று புலிக்குட்டிகளுடன் படம் பிடிக்கப்பட்டது அதில் இரண்டு குட்டிகள் வளர்ந்துவிட்டதாக நம்பப்பட்டு சைபீரியாவிலிருந்து, அண்டை நாடான சீனாவிற்கு அனுப்பப்பட்ட்து.\nமற்றொரு படத்தில் புலிக்குட்டி ஒன்று கேமராவை நெருங்கி வந்து அதை தடுக்கிறது அதனால் அதில் உள்ள மெமரி கார்ட் கீழே விழுந்து படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது.\nரஷியாவில் கிழக்கில் தொலைதூரத்தில் உள்ள க்ரை மாகணத்தின் தென் மேற்கு பகுதியில் இந்த சிறுத்தைகள் தேசிய பூங்கா அமைந்துள்ளது.\nசைபீரிய புலிகள் பற்றிய சில குறிப்புகள்:\nஇந்த சைபீரிய புலிகள் ஆமர் புலிகள் என்றும் அழைக்கப்படும்\nசைபீரிய புலிகளின் இயற்கை வாழ்விடம் ரஷியாவாக உள்ள போதும் அங்குள்ள பலவீனமான பொருளாதாரத்தின் காரணத்தால் இந்த புலிகள் அழிவை சந்தித்து வருகின்றன.\nரஷியாவில் வேட்டையாடுவது கடுமையாக தடுக்கப்பட்டாலும் பெரியளவில் ஆயுதங்கள் இல்லாமலும், குறைவான சம்பளம் பெறும் வனத்துறையாளர்களாலும் விலங்குகளை அதன் தோலுக்காக வேட்டையாடுபவர்களை தடுக்க முடியவில்லை.\n1930ஆம் ஆண்டில் சைபீரிய புலிகள் இனம் அழிவில் இருந்த போது அதன் எண்ணிக்கை 20-30ஆக மட்டுமே இருந்தது.\nஆனால் தற்போது சைபீரிய காடுகளில் சுமார் 600 புலிகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.\nஆளில்லா விமானத்தை வீழ்த்திய புலிகள் - காணொளி\nஉலகளவில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/65620", "date_download": "2018-12-16T05:45:20Z", "digest": "sha1:MQOXKHCWOB7V5ZHEVZCB2AIQMYDF442U", "length": 9648, "nlines": 95, "source_domain": "www.jeyamohan.in", "title": "விழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு", "raw_content": "\n« விழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவிழா 3 செய்திகள் »\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nசுட்டிகள், விழா, வெண்முரசு தொடர்பானவை\nநிகழ்ச்சித் தொகுப்பாளர் கிசாரி மோகன் கங்குலி என்ற வார்த்தைகளைச் சொல்ல ஆரம்பிக்கும்போதே எனக்குத் தொடைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. “கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்ட “The Mahabharata” புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை அருட்செல்வப்பேரரசன் செய்து வருகிறார். பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டியதைத் தனி ஒருவராக செய்துவருகிறார். மேலும் ஆடியோ கோப்புகளையும் பதிவிறக்கத்திற்குத் தந்து வருகிறார். அவரைக் கவுரவிக்கும் விதமாக பிரபஞ்சன் அவர்கள் அவருக்கு நினைவுப்பரிசை வழங்குவார்” என்று அறிவித்தார்.\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா பதிவுகள் 1 -பத்ரி சேஷாத்ரி\nவெண்முரசு விழா 2014 – .புகைப்படங்கள்…அரங்கத்திலிருந்து\nவெண்முரசு விழா- நேரடி ஒளிபரப்பு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nராஜகோபாலன் – விழா அமைப்புரை\nவெண்முரசு விழா – சிறில் அலெக்ஸ்- வரவேற்புரை\nTags: அருட்செல்வ பேரரசன், கிசாரி மோகன் கங்குலி, சுட்டிகள், விழா, விழா பதிவு, வெண்முரசு தொடர்பானவை, வெண்முரசு விழா\nஇந்தியச் சமூகத்தின் அறம் எது\nதினமலர் 28, குருதியோட்டத்தில் இணைவது\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/6653-.html", "date_download": "2018-12-16T07:20:15Z", "digest": "sha1:EBIYWO64GZ5XYOXEGXF75ZXWX4TCIP2U", "length": 6405, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "பப்பாளி பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள் |", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nபப்பாளி பழத்தில் உள்ள மருத்துவக் குணங்கள்\nபப்பாளி பழத்தில் குளுக்கோஸ், இரும்புச்சத்து, உலோகச்சத்து, புரதம், நியாசின், தயாமின், ரிபோஃப்ளேவின், விட்டமின்கள் A, A1, B1, B2 மற்றும் பெப்சின் போன்�� சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. நன்கு பழுத்த பப்பாளியை கூழாக பிசைந்து, அதில் தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்; பப்பாளிப்பழத்தை தேனில் தோய்த்து தினமும் சாப்பிட்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமாகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவரு வேணும்னா போகட்டும்; நாங்க இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கோம்\nமார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா அரசு - கடுப்பில் பா.ஜ.க.\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00400.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineidhal.com/archives/1886", "date_download": "2018-12-16T07:16:28Z", "digest": "sha1:PNSB3RCVTWMF637KDJQWQO63Y3Y2LSR4", "length": 10917, "nlines": 80, "source_domain": "cineidhal.com", "title": "அடிக்கடி நகம் கடிப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இந்த பதிவை படிங்க அடிக்கடி நகம் கடிப்பவரா நீங்கள்? அப்போ கட்டாயம் இந்த பதிவை படிங்க", "raw_content": "\nகருமம் கருமம் இப்டியெல்லாமா டப்ஸ்மாஷ் பண்ணுவீங்க..\n இந்த கருமத்த நீங்களே பாருங்க\nFacebook இல் கணவன் போட்ட பதிவால் மனைவிக்கு நடந்த விபரீதம் \nகவர்ச்சியில் பின்னி எடுக்கும் ஆயிஷா Tamil Dubsmash அட்டுழியங்கள் \nமசாஜ் பண்ண சொன்னா இவன் என்ன பண்றானு நிங்களே பாருங்க – வீடியோ இணைப்பு..\nஅட சீ கருமம் இப்படியா பண்ணுவாங்க எல்லாமே குழுங்குது \nஇன்னும் என்னென்ன பண்ண போறாங்களோ.. – அபிராமி தோத்து போய்டுவா – அபிராமி தோத்து போய்டுவா நீங்களே பாருங்க இந்த கருமத்த\nகுழந்தை அளவுக்கு அதிகமா பால் குடிச்சிருகுனு எப்படி கண்டுபிடிக்கிறது\nமுகப்பருக்கள் முதல் முடி உதிர்வு வரை அனைத்து பிரச��சினையையும் சரி செய்யும் பேரிக்காய்..\n – பயண வாந்தியை தடுக்க இதை ஃபாலே பண்ணுங்க\nHome Health அடிக்கடி நகம் கடிப்பவரா நீங்கள் அப்போ கட்டாயம் இந்த பதிவை படிங்க\nஅடிக்கடி நகம் கடிப்பவரா நீங்கள் அப்போ கட்டாயம் இந்த பதிவை படிங்க\nடென்ஷன் என்பது இன்று எல்லாருக்கும் பொதுவான ஒன்றாகிவிட்டது, டென்ஷன் போது நாம் அன்னிசையாக செய்கின்ற சில விஷயங்களில் ஒன்று நகம் கடிப்பது. நகம் கடிப்பதால் நகத்தில் இருக்கும் அழுக்கு வயிற்றுக்குள் போகும் என்ற ரீதியில் தான் நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் தொடர்ந்து நகம் கடிப்பதால் பல்வேறு ஆபத்தான நோய்த்தொற்றுகள் உங்களுக்கு ஏற்படுகிறது என்று தெரியுமா\nஇதற்கு முன்னால் ஸ்ட்ஃபிலோகோக்கஸ் (staphylococcus)என்கிற பெயரைக்கூட கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். இது ஒரு பாக்டீரியாவின் பெயர். இது பெரும்பாலும் நகம் கடிப்பதால் வருவது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்ப்பட்டால் கைவிரலில் கொப்புளங்கள் உண்டாகும், நகம் வளர்வதில் தாமதம் உண்டாகும், உணவு செரிப்பதில் சிக்கல் உண்டாகும். இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால் சாதரண ஆண்ட்டிபயாட்டிக் மருத்துக்கு எல்லாம் இது அடங்காது.\nஎஸ்ச்சீரிசியா கோலி என்று அழைக்கப்படும் இதனை பொதுவாக ஈ-கோலி என்று அழைக்கப்படும். இத்தொற்று குடலில் ஏற்படும். நீங்கள் சுத்தமாக கைகளை கழுவாமல் சாப்பிட்டாலும் இத்தொற்று ஏற்படும்.\nHerpetic whitlow என்பது ஹெர்ப்பஸ் சிம்ப்லெக்ஸ் வைரஸ் (herpes simplex virus) மூலமாக பரவுகிறது . அதிக நேரம் நகம் கடித்தால் இந்த வைரஸ் தொற்று ஏற்படும். இதனால் கைவிரலில் பூஞ்சான் பாதிப்பு ஏற்பட்டு புண் உண்டாகும். விரல் சிவந்து, வீங்கும், இது வயிற்றுக்குள் சென்றால் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உண்டாகும்.\nCandida Parapsilosis ஈஸ்ட் பாக்டீரியா என்று அழைக்கப்படுகிறது. இது நகங்களில் ஒளிந்திருக்கும். அதனை வாயில் வைப்பதால் வயிற்றுக்குள் சென்று உள்ளுறுப்புகளில் எல்லாம் நோய்த்தொற்றை ஏற்படுத்திடும். முதலில் உணவு செரிப்பதில் சிக்கல் ஏற்படுத்தும். பின்னர் வயிற்றுக்குள் செல்லும். இந்த வைரஸ் அதிகமானால் இதயம், மூளை, கண், எலும்புகள் கூட பாதிப்படைய வாய்ப்புண்டு. இதற்கு தொடர்ந்து ஆண்ட்டி ஃபங்கல் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அபூர்வமாக அறுவைசிகிச்சை செய்து நகத்தை எடுக்க வேண்டிய சூழல் உண்டாக���ம்.\nசால்மோனெல்லா பாக்டீரியா வயிற்றுக்குள் சென்றால் அது உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இந்த பாக்டீரியா மட்டும் அதிகமாக வெயில் காலங்களில் பரவும் ஏனென்றால் இந்த பாக்டீரியா பெருகுவதற்கு வெது வெதுப்பான சூழல் அவசியம்.\nகைகழுவாமல் உணவு உட்கொள்வது, செல்லப்பிராணிகளுடன் விளையாடிவிட்டு கை கழுவாமல் உணவு எடுப்பது, நகத்தை கடித்துக்கொண்டேயிருப்பது போன்றவற்றால் இந்த தொற்று ஏற்படுகிறது. இந்த வைரஸ் வயிற்றுக்குள் சென்ற 12 முதல் 72 மணி நேரங்களுக்குள் தன் வேலையை காட்டத் துவங்கிடும்.\nவீட்டிற்கு திருட வந்த வாலிபர்கள் இளம்பெண் கொடுத்த இன்ப அதிர்ச்சி \nஅமலா பாலா இது, இப்படி உடல் எடையை குறைத்துவிட்டாரே… ரசிகர்களே ஷாக் ஆன புகைப்படம் உள்ளே..\nகணவன் கண்முன்னே மனைவியை வேட்டையாடிய 4 மிருகங்கள் – அதிர்ச்சி வீடியோ\nதிருமணம் செய்யாமலேயே பிரபல நடிகையுடன் குடும்பம் நடத்திய பிரபல நடிகர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் – இருவரும் ஹோட்டலில் சிக்கினர் அந்த நடிகை இவர் தானா\nஅடையாளம் தெரியாமல் மாறிப்போன அஜித்துடன் நடித்த நடிகைகள் – வீடியோ பாருங்க\nகார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர்\nஅண்ணாதுரை படத்தின் 2 நிமிட காட்சிகள் வெளியாகியுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiru.in/124/quote/kanchipuramum-tel-aviv-nagarum/", "date_download": "2018-12-16T06:51:41Z", "digest": "sha1:JQQPSPHABCEKN4D2A7IVC3VLOOTVLJIY", "length": 3341, "nlines": 59, "source_domain": "thiru.in", "title": "காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும் - thiru", "raw_content": "காஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்\nஒரு அத்தி மரத்துக்கும் மண்புழுவுக்கும் எலிக்கும் பறவைக்கும் ஒன்றுடன் ஒன்று பல இணைப்புகள் உள்ளன. அவை, மானுட சமூகப் பொருளாதாரம் எனும் நிலையை வந்தடைய, இன்னும் மிக அதிகமான இன்னும் நுண்ணியத் தன்மை கொண்ட இணைப்புகளாக ஆகின்றன. மனிதன் தன் அறியாமையாலும் சுயநலத்தாலும் இந்த இணைப்புகளால் நெய்யப்பட்ட வலையிலிருந்து தன்னை அறுத்துக்கொண்டு நிற்கின்றான். ஆனால், உண்மையான சமூக முன்னேற்றம் என்பது தன்னுணர்வுடன் உணர்ந்து, மேன்மேலும் அருமையாக இயற்கையையும் சமூகத்தையும் ஒன்றோடொன்று ஒற்றுமையுடனும் ஒருங்கிணைப்புடனும் இசைவுபடுத்துவதுதான். …உயிர் வலைப்பின்னல் (the web of life) குறித்த அறிதலும், அதனிடம் நாம் காட்டும் மரியாதையுமே மனிதனை அவனது ஆ��ச்சிறந்த விதிக்கு கொண்டு சேர்க்கும்\nகாஞ்சிபுரமும் டெல் அவிவ் நகரும்\n டியூஷன் அனுப்பின பெற்றோரை சொல்றதா இல்லை அடித்த ஆசிரியரை சொல்றதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2012/08/blog-post.html", "date_download": "2018-12-16T06:20:35Z", "digest": "sha1:WSAKFWFLMZOSUNIFUF47ZQ5YSHCEZKQK", "length": 44344, "nlines": 388, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": சென்னை என்னை வா வா என்றது!", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nசென்னை என்னை வா வா என்றது\nஏராளம் கதைகளினூடாகவும், திரைப்படங்களினூடாகவுமே தரிசித்த கனவுலகத்தை நேரில் பார்க்கவேண்டும் என்ற ஆசை யாருக்குத் தான் இருக்காது என் பால்ய காலத்தில் எங்கள் அம்மம்மா வீட்டில் தமிழகத்தில் வெளியாகும் வார சஞ்சிகைகளில் இருந்து, தினத்தந்தி போன்ற பத்திரிகைகளின் வாரப்பத்திரிகைகளும் வந்தபோது அவற்றையெல்லாம் புதினம் பார்க்கும் பிரியத்தில் தேடிப்படித்து வளர்ந்தவன். சில தமிழக நண்பர்களைப் புலம்பெயர் வாழ்வில் சந்திக்கும்போது அங்குள்ள் நிலவரங்களை விசாரிக்கும் போது \"என்னங்க நம்மூர்க்காரர் மாதிரி இவ்வளவும் தெரிஞ்சு வச்சிருக்கீங்க\" என்று வாயை அகல விரிப்பார்கள். என்னைப் பொறுத்தவரை எனக்குப் பிடித்தமான வாழ்வியல் சூழலை உருவாக்க இந்தக் கற்பனாலோகம் வழிவகுத்தது. சென்னை வானொலி நிலையமும், விவித்பாரதியும் என் பால்யம் கடந்த பதின்ம வயதுக்காலங்களில் வழித்துணையாய் வந்தன.\nதாயகத்தில் கடும் யுத்தம் நடந்த சூழலில் ஏழு ஆண்டுகள் ஊர்ப்பக்கமும் தலைகாட்ட முடியவில்லை. என்னைப் போல புலம்பெயர் தமிழர்களுக்கு அப்போது ஊருக்குப் போகவேண்டும் என்ற நினைப்பு வந்தால் சென்னைக்கு ஒரு எட்டு போய் நாலு படமும், தி.நகரில் உடுப்பும் வாங்கி வந்தால் போதும் என்ற நிலையில் இருந்ததையும் சொல்லிவைக்கவேண்டும்.\nஅதுநாள் வரை தமிழக வார சஞ்சிகைகளின் வழியாகவும், பல்வேறு கதைகளினூடாகவும் கற்பனையில் சிருஷ்டித்திருந்த சென்னை மாநகருக்குச் செல்லும் வாய்ப்பு, என் புலம்பெயர் வாழ்வில் ஏழு ஆண்டுகள் கழித்துக் கிட்டியது. 2002 ஆம் ஆண்டு அப்போது நான் பணிபுரிந்த Oracle நிறுவனத்தின் பணி நிமித்தம் பெங்களூர் செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதெல்லாம் இன்றைய சூழல் போல வலைப்பதிவு நண்பர்களோ அல்லது ட்விட்டர், ஃபேஸ்புக் சமூக ���ட்டங்களோ அவ்வளவு இல்லாத காலம். சென்னையில் யாரைத் தெரியும் என்று கேட்டால் முதற்பந்தியில் சொன்ன, தமிழக வார சஞ்சிகைகளில் வந்த முகம் தெரியாத எழுத்தாளர்களைத் தான் சொல்லலாம், அவர்களுக்கு என்னைத் தெரியாதது வேறு விஷயம் ;-)\nஒரு வார இறுதியை சென்னைக்குச் சென்று பார்த்து வரலாமே என்று நினைத்து, பெங்களூரில் பணிபுரிந்த சக நண்பர்களிடம் விசாரித்து சதாப்தி எக்ஸ்பிரஸில் போகலாம் என்று ஏற்பாடுகளைச் செய்தேன்.\nஅந்தநாளும் வந்தது. டாக்ஸி மூலம் ரயில் நிலையம் வந்து சதாப்தி எக்ஸ்பிரஸ் வரும் மேடையைத் தேடிப் பிடித்து நிற்கிறேன். பக்கமெல்லாம் தமிழ் வாடை. எல்லாம் பார்த்து வந்தாலும் உள்ளூரப் பயம் இந்த மேடையில் தான் சதாப்தி வருமா அல்லது சொதப்பி விடுமா என்று நினைத்து அருகில் தன் குடும்பத்தோடு அளவளாவிக் கொண்டிருந்த ஒரு ஐம்பதைத் தொடும் குடும்பஸ்தரிடம் சென்று தமிழில் கேட்கிறேன்\n\"இந்த ப்ளாட்பாரத்தில் தான் சென்னை ரெயில் நிக்குமாங்க\n\"ஆமாங்க\" என்றவர் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு \"ஐ கேன் ஸ்பீக் இங்கிலீஷ் டூ\"\nஎன்றார். (என்னை வேற்றுலகவாசியாக எண்ணியிருப்பாரோ)\nசதாப்தியும் வந்தது. இந்தியாவில் முதன்முதலில் ஒரு ரயில் பயணம். ஏற்கனவே தமிழக சஞ்சிகைகளில் ரயில்களில் நிலவும் குளறுபடிகளை எழுதியதால் உள்ளூரப் பயத்துடன் ஏறினால், முற்றிலும் மாறுபட்ட அனுபவமாக இருந்தது. சாப்பாடு எல்லாம் கொடுத்து உபசரித்தது புதுமையாக இருந்தது. எனக்குப்பக்கத்தில் ஒரு சிங்களவர். புட்டபர்த்தி போய்விட்டுச் சென்னைக்குப் போகிறாராம். இரவு எட்டுமணி என்று நினைக்கிறேன் சென்னை சென்ட்ரலை ரயில் இன்னும் சில நிமிடங்களில் தொட்டுவிடும் என்று ஒரு அறிவிப்பு ஒலிக்கிறது. யன்னல் கதவு வழியே வெளியே பார்க்கிறேன். வெளியே தமிழ்ப்பெயர்ப் பலகைகளில் கடைகளின் பெயர்களை அடுக்காகக் காட்டிக் கொண்டே நிதானமாகப் போகிறது ரயில். ஒரு குழந்தை போல எட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே நான். ஆகா கனவுலகம் வந்தாச்சு என்று உள்ளூரப் பேசிக்கொள்கிறேன். சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் ஆகா, உன்னை எத்தனை எத்தனை கதைகளில் படித்திருப்பேன். கூட்டமும், இரைச்சலுமான ஜனசமுத்திரத்தில் நானோ சந்தோஷத்தின் உச்சியில்.\nசென்டல் ஸ்டேஷனில் இருந்து ஒரு வாடகை டாக்சி மூலம் மாரிஸ் ஓட்டலுக்குப் போக��றேன். \"சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலுக்குப் போ\" என்று என் அண்ணன் முன்னரேயே சொல்லிவைத்தார். மாரிஸ் ஓட்டல் உரிமையாளர் முன்னர் இலங்கையில் தான் தொழில்பார்த்தவர். எங்கள் அப்பப்பாவுக்கு அந்தக் காலத்தில் நன்கு தெரிந்தவர். அந்தப் பழக்கத்தில் எங்கள் ஊரவர்கள் சென்னைக்குப் போனால் மாரிஸ் ஓட்டலில் தான் தங்குவார்கள். சிலர் மாதக் கணக்கில் அறைகளை வாடகைக்கு எடுப்பதும் உண்டு.\nஅடுத்த இரண்டு நாட்கள் சென்னை உலாத்தல். இந்த உலாத்தலில் அதுநாள் வரை கற்பனையில் உலாவிய இடங்களின் பெயர்களை ஞாபகம் வைத்து தியேட்டர்களையும் விகடன், குமுதம், அலுவலகங்கள் அமைந்த இடங்களையும் சரவணபவன் உள்ளிட்ட உணவகங்களையும், ஹிக்கின் பாதம்ஸ் போன்ற புத்தகசாலைகளையும், தி.நகர் போன்ற சனத்திரள் மிகு கடை வீதிகளையும், சந்து பொந்துக்களில் இருந்த சிறுபுத்தக நிலையங்கள் என்று ஒவ்வொன்றாத் தேடித் தேடிப் பார்த்துக் கண்களில் பதிந்து கொண்டேன். மெரீனா சென்று காலாற நடந்தேன். கபாலீஸ்வரரைத் தரிசித்தேன். தி.நகர் முருகேசன் தெருவுக்குப் போய் இசைஞானி இளையராஜாவின் வீட்டுக்கு முன் பழியாய்க் கிடந்து அவரைப் பார்க்க ஆசைப்பட்டு, பின் காவலாளிகளால் வஞ்சிக்கப்பட்டு அவ்விடத்தை விட்டு அகன்றேன். சுள்ளென்ற வெய்யில் என்னைப் பதம் பார்த்தாலும் கிடைத்த இரண்டு நாட்களையும் பரிபூரணமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற வெறியில் ஒவ்வொரு இடமாக ஆட்டோவில் அலைந்தேன், தயார் செய்து அடுக்கிவைக்கப்பட்ட பதார்த்தங்கள் ஒவ்வொன்றையும் உருசிக்கும் ஆவல் போல். பழக்கப்பட்ட தெருக்கள் போல அளைந்தேன், எல்லாமே புத்தகங்களில் படித்த அனுபவங்கள் இப்போது கண்ணுக்கு முன்னால்.\nதேவி தியேட்டரில் கன்னத்தில் முத்தமிட்டால் படம் ஓடிக்கொண்டிருந்தது. சரி தியேட்டர் அனுபவத்தையும் சந்திப்போம் என்று நினைத்து டிக்கெட் வாங்கி உள்ளே சென்று படம் பார்க்க ஆரம்பித்தேன். என்னைச் சுற்றி எல்லாம் தமிழ் முகங்கள் ஆனால் நானோ அந்நியன், தமிழால் உறவினன் என்று அப்போது நினைத்தது இப்போதும் நினைப்பில்.\nகன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் உருக்கமான அந்தக் கடைசிக் காட்சி. எனக்கு முன்னால் சீட்டில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணிகள் சேலைத்தலைப்பால் கண்களைத் துடைத்துக் கொண்டே பார்க்கின்றார்கள். பக்கத்தி��் ஒரு விசும்பல் கேட்கிறது, எனக்குப் பக்கத்தில் இருந்த ஒரு நடுத்தர வயது ஆண்மகனும் அந்தக் காட்சியோடு ஒன்றித்ததன் வெளிப்பாடு அது. உண்மையில் அந்தக் கணநேரம் படம் தந்த உணர்வை விட, எங்கள் நாட்டின் அவலக் கதை பேசும் அந்தக் காட்சியைப் பார்த்துக் கலங்கியதை நேரே கண்டு நெகிழ்ந்தேன். ஒரு சாதாரண படம் தானே என்று ஒதுக்கிவிட்டுப் போகமுடியும் ஆனால் இந்த உணர்வின் சாட்சியாகத் தமிழகத்தவர் இன்றுவரை ஈழத்தமிழர்களுக்காக இயங்கிவருகிறார்கள் என்பதற்கான மிகச்சிறிய உதாரணம் அது. தமிழகத்தவர் ஈழத்தமிழர்களுக்காக உணர்வு பூர்வமாக இயங்கும் அதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து.\nசாந்தி தியேட்டர் பக்கமாக ஒரு குளிர்பானக் கடை. ஒரு கொக்கோ கோலா போத்தலை வாங்கிவிட்டு அந்த இடத்தில் கொஞ்சம் குடித்துவிட்டு, நான் சவாரி செய்த அதே ஆட்டோவில் ஏறி சில எட்டுப் பயணித்திருப்போம். பின்னால் ஒருவர் ஓடிவந்தார் \"யோவ் யோவ்\" என்று கூப்பாடு போட்டுக் கொண்டே எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது. என்னதான் துணிந்து தனியனாக ஊர் சுற்ற வந்தாலும் யாராவது ஏமாற்றுக்காரரிடம் வசமாக மாட்டிவிடுவேனோ, அது இந்த ஆளோ என்று பயம் கவ்வ, \"ஆட்டோவ நிறுத்துங்க, யாரோ கூப்பிடுறாங்க\" என்றேன்.\nதுரத்தி வந்தவர் \"போத்தலைக் குடுத்துட்டுப் போங்க தம்பி\" என்றார்.\nஅப்போது தான் சோடாப்போத்தலைத் திருப்பிக் கொடுக்கும் நடைமுறை ஞாபகத்தில் வந்து அசட்டுச் சிரிப்புடன்\n\"குடிச்சுட்டுக் குடுங்க தம்பி, சிலோனா\nபின்னாளில் இரண்டு முறை நீண்ட விடுமுறையில் சென்னைக்குப் பயணப்பட்டாலும் இனிப் பயணப்படப்போகும் காலத்தையும் சேர்த்தே சொல்கிறேன் சென்னைக்கு வரும் போது என் தாய்வீட்டுக்கு வரும் உணர்வு எப்போதும்.\n2004 ஆம் ஆண்டில் நான் சென்னை வந்தபோது எடுத்த சில படங்கள்\nதாஜ் கன்னிமாராவில் தங்கியிருந்த போது எதிர்பாராதவிதமாக நடிகர் நாகேஷ் ஐச் சந்தித்தேன். ரோட்டரி க்ளப் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கிய நிகழ்வு அங்கு நடைபெற்றிருந்தது.\nஏவிஎம் ஸ்டூடியோ சென்றபோது பேரழகன் படப்பூஜையில் கலந்து கொண்டேன். படத்தில் நடிகர் சூர்யா, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு\nகவிஞர் அறிவுமதி அவர்களின் அலுவலகத்��ில்\nகவிஞர் அறிவுமதி அவர்களை அவர் அலுவலகத்தில் சந்தித்த போது\nபிரபலமான கல்யாண மண்டபம் ஒன்று (பெயர் சட்டென்று மறந்து விட்டது) எட்டிப்பார்த்தேன், திருமணம் ஒன்று\nஅடுத்த முறை இந்தியா வரும்போது சென்னை மட்டும் அல்லாமல் கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் பிரபா .... இப்பொழுது எத்தனை பேர் உங்களை சந்திக்க ஆவலாக உள்ளனர் :) ட்வீட்டரில் மட்டும் 3000 பேர் உங்கள் பின்னால் .... மறக்க வேண்டாம் \n2002ல் நான் அங்கின தான் திரிஞ்சனான்; வாறதென்டு ஒரு கோல் போட்டிருக்கலாமே\nஅதே தளத்தில் ஈழத்தமிழர்களும் தமிழகத் தமிழர்களுக்காக இயங்குகிறார்களா என்றால் இல்லை என்பேன் துணிந்து... That should have been because of the politicians.\nநண்பரே சென்னையைப் பற்றி நான் கூறியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். நான் சொன்னது ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தவர் கொடுக்கும் ஆதரவு அளவுக்கு ஈழத்தமிழர் தமிழக தமிழர்களுக்காப் பரிந்து பேசுவதில்லை என்றேன்\n/\"சென்னை என்னை வா வா என்றது\nஇப்போதும் தான். விரைவில் உங்களை சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.\nஅடுத்த முறை இந்தியா வரும்போது சென்னை மட்டும் அல்லாமல் கோவை, மதுரை போன்ற ஊர்களுக்கும் கண்டிப்பாக வரவேண்டும் பிரபா ..//\nகண்டிப்பாக வருவேன் சார் உங்களைப் போன்ற உறவுகளைக் காண.\n2002ல் நான் அங்கின தான் திரிஞ்சனான்; வாறதென்டு ஒரு கோல் போட்டிருக்கலாமே\n/\"சென்னை என்னை வா வா என்றது\nஇப்போதும் தான். விரைவில் உங்களை சந்திப்போம் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.//\nநண்பரே சென்னையைப் பற்றி நான் கூறியதைத் தவறாகப் புரிந்திருக்கிறீர்கள். நான் சொன்னது ஈழத்தமிழர்களுக்காகத் தமிழகத்தவர் கொடுக்கும் ஆதரவு அளவுக்கு ஈழத்தமிழர் தமிழக தமிழர்களுக்காப் பரிந்து பேசுவதில்லை என்றேன்//\nதல நீங்க சொல்லி தான் விஷயமே தெரியுது ;))\nநானும் வருஷம் வருஷம் கேட்டுக்கிட்டு தான் இருக்கேன்...எங்க.\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஎனக்கு பொறாமையா இருக்கு பிரபா அண்ணா... எத்தனையோ முறை சென்னை போனாலும் இன்னும் நினைத்தபடி ஊர் சுத்தமுடிஞ்சதில்லை.. என் லிஸ்ட்ல இருக்கிற இடமெல்லாம் உங்க லிச்ட்லயும் இருக்கிறது சந்தோசம்...\nஎன்ன அருமையான ஒரு பதிவு நன்றி பிரபா :-) இதைவிட ஒரு சிறந்த வாழ்த்து மடல் சென்னை தினத்திற்கு கிடைத்திருக்க முடியாது. இங்கேயே பிறந்து வளர்ந்த நான் நினைக்கும் அதே எண்ணங்கள் உங்களுக்கும் உள்ளது என்பதை அறியும் பொழுது நானும் நீங்களும் ஒருவரே என்று உணர முடிகிறது.நன்றி :-)\nகாற்றில் எந்தன் கீதம் said...\nஎனக்கு பொறாமையா இருக்கு பிரபா அண்ணா... எத்தனையோ முறை சென்னை போனாலும் இன்னும் நினைத்தபடி ஊர் சுத்தமுடிஞ்சதில்லை.// ;) ஆகா ஒரு லீவு எடுத்துட்டு இந்த இடங்களைப் பார்த்திட்டு வாங்கோ\nஎன்ன அருமையான ஒரு பதிவு நன்றி பிரபா :-) //\nமிக்க நன்றி மேடம் ;)\nபல தகவல்கள் அறிந்து கொள்ள முடிந்தது...\nமிக்க நன்றி திண்டுக்கல் தனபாலன்\nவணக்கமும்,வாழ்த்துக்களும் பிரபா. உலகெங்கும் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் சென்னை மிகவும் விருப்பமான இடமாக இருப்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.\n2006ல் நீங்கள் திருவனந்தபுரம் வந்திருந்த போது சந்திக்கமுடியாமல் போனது. இறைவன் அருளால் என்றாவது ஒரு நாள் எங்காவது நிச்சயம் சந்திப்போம்.\nமனசு நெகிழவச்ச பதிவு பிரபா.\n என்ன ஒரு அபாரமான நடிகர்\nமனதினை நெகிழ்த்திய பதிவு. மீண்டும் தமிழகம்/இந்தியா வாருங்கள் நண்பரே..\nசென்னை எல்லோரையும் வா வா என்று வாழ்த்தி அழைக்கும். வந்து வாழ்ந்தாரும் உண்டு. வீழ்ந்தாரும் உண்டு. வீழ்ந்து மீண்டாரும் உண்டு. பலப்பல அதிசயங்களை தன்னகத்தே வைத்திருக்கும் சென்னை உண்மையிலேயே ஒரு அற்புத நகரம்.\nநீங்கள் குறிப்பிட்ட பயணத்தின் போதுதானே பெங்களூரில் நாம் சந்தித்தோம் சில திரைப்படத் தட்டுகளைக் கூட வாங்கினீர்களே.\nசதாப்தி ரயில் நன்றாக இருக்கும். நீங்கள் சொன்னது போல குடிக்கத் தண்ணி, சாப்பாடு, படிக்க பேப்பர் (காலை வண்டியில்) கிடைக்கும்.\nஅந்தச் சிங்களவரோடு ஆங்கிலம் பேசினீர்களா சிங்களம் பேசினீர்களா உங்களுக்கு சிங்களம் பேச வருமா\nசென்னையில் நிறைய மாற்றங்கள். அடுத்து வரும் போது உங்களை பார்க்க வேண்டிய இடங்களுக்கு அழைத்துச் செல்கிறேன். :)\nகண்டிப்பாக ஒருநாள் சந்திப்போம் என்ற ஆவலோடு\nஇது நமது சந்திப்புக்கு முந்திய பயணம். எனக்கு சிங்களம் பேச வராது ஆங்கிலம் தான் ;)\nஓட்டல் மாரிஸ், சோழா ஓட்டல் பக்கமா இருக்கு\nமாரீஸ் நல்லாவே இருக்குது. அண்ணன் மகளின் நிச்சயதார்த்தம் அங்கேதான் நடந்துச்சு.\nபாஸ் அதே 2002லதான் நாங்க கொழும்பு கிளம்பியது.கன்னத்தில் முத்தமிட்டால் படத்தை பார்க்கும் பொழுதெல்லாம் ஆஷிஷுக்கு அப்போ ஜுரம் வரு��். (ஆரம்பத்துல அயித்தான் மட்டும் அங்கே இருந்தாக) இப்ப சென்யோரே பாட்டில் பிஜிமார்ட்டின் காட்டும் போது அப்படியே வலதுபக்கம் திரும்பினா நம்ம வீடும்மான்னு கொசுவத்தி சுத்துது.\nஉங்களுக்கு சென்னை கொசுவத்தி எங்களுக்கு கொழும்பு கொசுவத்தி பாஸ்\nமிகச்சிறந்த நெகிழவைக்கும் பதிவு.அடுத்த முறை மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டுக்கும் வாங்க.\nமிகச்சிறந்த நெகிழவைக்கும் பதிவு.அடுத்த முறை மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டுக்கும் வாங்க.\nபுதுகை பாஸ் நன்றி ;)\nமிக்க நன்றி அன்பின் தியாகராஜன் கண்டிப்பாக வருவேன் உங்களையும் சந்திக்கும் ஆவலோடு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nசென்னை என்னை வா வா என்றது\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/17946", "date_download": "2018-12-16T07:01:32Z", "digest": "sha1:GXCET6JY4QISVT2BAEU5ECLQESVOCTWZ", "length": 8903, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "முருகதாஸ் ‘உளவாளி’யா..? | Virakesari.lk", "raw_content": "\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\n\"ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்தமை நெருக்கடிக்கு தீர்வாக அமையாது\"\nபிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள்\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nமுன்னணி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் தற்போது இயக்கி வரும் படத்திற்கு உளவாளி என்று பெயர் சூட்டவிருக்கிறாராம்.\nதமிழ், தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நடிகர்களை வைத்து வெற்றிப்படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக நடிக்கும் படமொன்றை தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுத்து வருகிறார். இதற்கு இதுவரை மர்மம், சம்பவாமி யுகே யுகே, ஏஜெண்ட் வினோத் என பல பெயர்களை டைட்டிலாக யோசித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தின் இறுதி கட்ட படபிடிப்பு வியட்நாமில் தொடங்கவிருக்கிறது. அதற்குள் படத்தின் பெயருடன் பர்ஸ்ட் லுக் மற்றும் டீஸரை வெளியிடவிருக்கிறார்கள். எவ்வளவோ பெயர்களை பரிசிலீத்தும் எதிலும் திருப்தியடையாத படக்குழுவினர் இறுதியாக தெலுங்கிற்கு ஸ்பைடர் என்றும், தமிழுக்கு உளவாளி என்று பெயர் சூட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.\nஜுன் மாதம் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் வெளியாகவிருக்கும் இப்படத்திற்கு இப்போது தான் டைட்டில் வைத்திருக்கிறார்கள்.\nமுன்னணி இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் நடிகர் மகேஷ் பாபு தமிழ் தெலுங்கு ஹிந்தி\nஅசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது\nஹொலிவூட் தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ்க்கு செவாலியர் விருது நேற்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பல ஹொலிவூட் படங்களையும் தமிழில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ஜுன்ஸ் படத்தையும் தயாரித்த அசோக் அமிர்தராஜ்க்கு உயரிய விருதான செவாலியர் விருது\n2018-12-15 11:28:40 மும்பை செவாலியர் விருதி அசோக் அமிர்தராஜ்க்கு\nதர்மதுரை என்ற படத்தின் இமாலய வெற்றிக்கு பிறகு மீண்டும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும், இயக்குநர் சீனு ராமசாமியும் இணைந்திருக்கிறார்கள்.\n2018-12-15 10:29:18 தர்மதுரை சீனு ராமசாமி மார்கழி\nரங்கநாதன் தயாரிக்கும் “தர்மபிரபு” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமானது. நடிகர் யோகிபாபு “தர்மபிரபு“ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். குறித்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் அமைக்கப்பட்ட 2 கோடி செலவிலான செட்டில் படமாக்கப்படவுள்ளது.\n2018-12-14 15:39:14 ரங்கநாதன் “தர்மபிரபு” யோகிபாபு\nமஹத், ஐஸ்வர்யா தத்தா இணையும் படத்தின் ஆரம்ப விழா\nபிக்பொஸ் புகழ் நடிகர் மஹத்தும், நடிகை ஐஸ்வர்யா தத்தாவும் இணைந்து நடிக்கும் படத்தின் படபிடிப்பு இன்று ஆரம்பமானது.\n2018-12-14 14:14:11 பிக்பொஸ் மஹத்தும் ஐஸ்வர்யா தத்தா\n‘அமையா’ என்ற படம் விரைவில் வெளியாகிறது. பெருவக்காரன் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரொமாண்டிக் காதல் படமாக தமிழில் உருவாகி வரும் படம் ‘ அமையா’..\n2018-12-14 11:23:22 ‘அமையா’ காதல் மிஸ் மெட்ராஸ்\nஅலரிமாளிகையில் பிரதமரின் விசேட உரை\n\"ரணிலை மீண்டும் பிரதமராக நியமித்தமை நெருக்கடிக்கு தீர்வாக அமையாது\"\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/contradiction16/", "date_download": "2018-12-16T05:42:48Z", "digest": "sha1:GTB5POU7UD7POXETSKAYI3KUCMDQCBXC", "length": 4106, "nlines": 77, "source_domain": "jesusinvites.com", "title": "பைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 16!!! – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nபைபிளில் உள்ள எண்ணிலடங்கா முரண்பாடுகள் – முரண்பாடு 16\nமரியாளுடைய கணவன் யோசேப்பின் தந்தை யார்\na. யாக்கோபு (யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பை பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து எ���ப்படுகிற இயேசு பிறந்தார். மத்தேயு 1:16)\nb. ஏலி (அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன். லூக்கா 3:23)\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-12-16T06:20:53Z", "digest": "sha1:SLGPEXGHYQJ64NC3OLHYF2WPUAGH4WQP", "length": 3743, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அசக்க | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அசக்கு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு லேசாக அசைத்தல்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%88", "date_download": "2018-12-16T06:41:37Z", "digest": "sha1:IG6L5QBUXLROYCTZ5RJUSLDT4R3SPZ6L", "length": 4366, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உயிர்ப்பிச்சை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துக���றோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உயிர்ப்பிச்சை யின் அர்த்தம்\n(சாவது உறுதி என்ற நிலையிலிருந்து) மீண்டும் பெறும் வாழ்வு; உயிர் நிலைத்தல்.\n‘என் மனைவிக்கு உயிர்ப்பிச்சை கொடுங்கள் என்று மருத்துவரிடம் கெஞ்சினான்’\n‘மரணத்திலிருந்து என்னைக் காப்பாற்றி உயிர்ப்பிச்சை அளித்ததற்கு இறைவனுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/40191-rahul-gandhi-to-be-in-amethi-for-two-days-from-july4.html", "date_download": "2018-12-16T07:17:48Z", "digest": "sha1:PKZYWIBSLE4TPOTJPWEZIFXX2BY2XLKZ", "length": 7686, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "ராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக அமேதி செல்கிறார் | Rahul Gandhi to be in amethi for two days from july4", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nராகுல் காந்தி 2 நாள் சுற்றுப்பயணமாக அமேதி செல்கிறார்\nகாங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) தனது சொந்த தொகுதியான, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதிக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.\nகாங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யான ராகுல் காந்தி தனது சொந்த தொகுதியான அமேதியில் நடைபெற உள்ள பல்வேறு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக, வருகிற 4-ந் தேதி (புதன்கிழமை) உத்தரபிரதேசம் செல்கிறார். மேலும் தனது தொகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகளையும், நல திட்டங்களையும் அறிய மேலும் 2 நாட்கள் அங்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 4 மாதங்களில் ராகுல் காந்தி அம��தி தொகுதிக்கு செல்வது இது இரண்டாவது முறை ஆகும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nமுன்னாள் பிரதமர் தேவே கவுடா தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சந்திப்பு\nபென்ஸ் காருக்கும், பாலுக்கும் ஒரேமாதிரி வரியா- காங்கிரஸ் யோசனைக்கு மோடி பதில்\nவிஜயை அரசியலுக்கு அழைக்கும் கமல்ஹாசன்\nஇன்று முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி: பலத்த போலீஸ் பாதுகாப்பு\nதேர்தல் வெற்றிக்கு பிறகு முதன்முறையாக நாளை சென்னை வருகிறார் ராகுல் \nஅவதூறு பரப்பு…. ஆட்சியைப் பிடி...\nரஃபேல் ஊழலை நிரூபிப்பேன்: ராகுல் காந்தி\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.revmuthal.com/2015/06/adani-group-demerger-stock-price-reduced.html", "date_download": "2018-12-16T06:40:33Z", "digest": "sha1:GMAKS2NKRMVUQTXNQVIVODAD2HR4RZEW", "length": 14678, "nlines": 101, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: ஏன் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தது?", "raw_content": "\nஏன் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தது\nநேற்று மட்டும் அதானி பங்குகள் ஒரே நாளில் 80% சரிந்தன. 574 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டிருந்த பங்கு 120 ரூபாயில் நாள் முடிவில் கீழ் இறங்கியது.\nஇதற்கு அதானி குழுமம் பல நிறுவனங்களாக மாற்றி அமைக்கப்பட்டது காரணமாக அமைந்தது.\nஅதானி குழுமத்தின் பல தொழில்கள் ADANI ENTERPRISES என்ற நிறுவனத்தின் பெயராலே பங்குச்சந்தையில் இயங்கி வருகிறது.\nஇந்த அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் என்பது சுரங்கம், மின்சார உற்பத்தி, துறைமுக கட்டுமானம், மின்சார பரிமாற்றம் என்று பல தொழில்களை உள்ளடக்கியதாகும். ஜூன் 2 அன்று இந்த நிறுவனத்தின் பங்கு 638 ரூபாயில் முடிவடைந்தது.\nஆனால் இந்த தொழில்கள் ஒரு தெளிவான பிரிவு அமைப்பின் கீழ் இயங்காததால் தங்களது மொத்த குழுமத்தையும் RESTRUCTURING செய்ய முனைந்தார்கள். இதனை Demerger என்று பங்குச்சந்தையில் அழைப்பார்கள்.\nஅவர்களது முடிவின் படி, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் முக்கியமான சில பிரிவுகள் Adani Port and Special Economic Zone(APSEZ), Adani Power (APL), Adani Transmission (ATL) என்று வெவ்வேறு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டது..\nஇதில் APSEZ நிறுவனம் துறைமுக கட்டுமான பணிகளையும், APL நிறுவனம் மின்சார உற்பத்தியையும், ATL மின்சாரத்தைக் கடத்தும் பணியையும் செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.\nஅப்படி என்றால் மிஞ்சி இருப்பது சுரங்கப் பணி. அதனை மட்டும் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம் செய்யும் என்று நாம் புரிந்து கொள்ளலாம்.\nஇந்த திட்டத்தின் படி, ஒவ்வொரு 100 அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளுக்கும் 141 APSEZ பங்குகளும், 186 APL பங்குகளும், 100 ATL பங்குகளும் கிடைக்கும்.\nஇப்படி எக்ஸ்ட்ராவாக பங்குகள் கிடைத்த பிறகு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு எப்படி கணக்கிடுவது என்பதில் தான் ஒரு பெரிய குழப்பம் ஏற்படும்.\nஇந்த குழப்பம் சில சீரியஸ் பிரச்சினைகளுக்கும் காரணமாக அமைந்து உள்ளது என்பது வியப்பானது. அதாவது ஒரே நாளில் பலரது நஷ்டத்திற்கு மூலமாக அமைந்தது.\nபிரித்த பிறகு அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு கணக்கிடுவதை மூன்று பிள்ளைகள் இருக்கும் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு சொத்தை பிரித்த பிறகு தகப்பனிடம் இருக்கும் மீதி இருக்கும் சொற்ப சொத்துக்கு ஒப்பாக கருதிக் கொள்ளலாம்.\nஒருவர் 100 அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளை வைத்து இருக்கிறார் என்று கருதிக் கொள்வோம். அப்படி என்றால் ஜூன் 2 அன்று அவரது கையில் 638*100 = 63800 ரூபாய் அளவு பங்குகள் கையில் இருந்து இருக்கும்.\nDemerger திட்டத்தின் பின் நேற்று APSEZ பங்கு 309 ரூபாய்க்கும், APL பங்கு 36 ரூபாய்க்கும் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. ATL பங்கு பங்குச்சந்தையில் இல்லாவிட்டாலும் அந்த பங்கின் மதிப்பு 10 ரூபாய் என்று அறியப்படுகிறது.\nஅப்படி என்றால் 100 பங்குகளை வைத்து இருப்பவர் 141 APSEZ பங்குகளையும், 186 APSEZ பங்குகளையும், 100 ATL பங்குகளையும் எக்ஸ்ட்ராவாக பெற்று இருப்பார்.\nஇந்த எக்ஸ்ட்ராவாக வந்த தொகையின் மொத்த மதிப்பை பார்த்தால்,\nஇப்படி எக்ஸ்ட்ராவாக கிடைத்த தொகையை ஜூன் 2 அன்று அவர் கையில் இருந்த 63800 ரூபாயிலிருந்து கழித்து பார்த்தால்,\nஇந்த 12535 ரூபாய் தான் தற்போது 100 அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் மொத்த மதிப்பாகும்.\nஅப்படி என்றால், ஒரு அதானி எண்டர்பிரைசஸ் பங்கின் மதிப்பு 12535/100 = 125 ரூபாய் அளவு வருகிறது.\nதற்போது ஒரு அதானி எண்டர்பிரைசஸ் பங்கும் 120 ரூபாய் அளவு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. அவ்வளவு வித்தியாசம் இல்லை...கணக்கு சரியாக பொருந்துகிறது.\nஎங்கு பிரச்சினை வந்தது என்றால்,\nஜூன் 2ல் பங்குகளை வைத்து இருப்பவர்களுக்கு இந்த Demerger திட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது.\nஜூன் 4 முதல் இந்த திட்டம் செயல்முறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.\nஅப்படி என்றால் Demerger திட்டம் பற்றி தெரியாமல் ஜூன் 3ல் 576 ரூபாய்க்கு வாங்கியவர்கள் கதி தான் அம்போவாக போனது.\nஇதற்கு இருவர் மீது குறை சொல்லலாம்.\nசெபி நிர்வாகம் Demerger திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு பங்கு விலையை முறைப்படுத்தி விட்டு வர்த்தகத்தை ஆரம்பித்து இருக்கலாம். இதனை அவர்கள் செய்யவில்லை.\nஅதானி குழுமம் Demerger திட்டத்திற்கு போதுமான கால அவகாசம் கொடுத்து இருக்கலாம்.\nஇரண்டும் சேர்ந்து ஜூன் 3ல் பங்குகளை வாங்கியவர்கள் நிலையை கேள்விக்குரியதாக்கி விட்டது.\nதற்போது 576 ரூபாயில் ஜூன் 3ல் பங்கினை வாங்கியவர் இன்னும் அந்த நிலையை அடைய பல வருடங்கள் காத்து இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனை எப்படி சரி செய்வார்கள் என்றும் தெரியவில்லை.\nநமது வாசகர்கள் இந்த பிரச்சினையில் மாட்டியிருக்க மாட்டார்கள் என்று நம்புகிறோம்.\nஎமது அடுத்த போர்ட்போலியோ ஜூன் 13 அன்று வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த இணைப்பில் மேலும் விவரங்களை பெறலாம்.\nஜூன் '15 போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thani-oruvan-song-lyrics/", "date_download": "2018-12-16T06:29:13Z", "digest": "sha1:43IFSQCGIRHVBNGDDEHOWZPEFS5MIB7O", "length": 7761, "nlines": 265, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thani Oruvan Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : போபோ ஷாஷி\nஇசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா\nஆண் : லுக் அட் மீ யூ கேன்\nகால் மீ தி மாஸ் டிஸஸ்டர்\nஐ எம் தி மான்ஸ்டெர் நெவர்\nஎவர் ரீட் மை சாப்டர் ஐ எம்\nஎ கேங்ஸ்டெர் காட் இஸ் மை\nபிரிக்கிங் பேங்கர் மணி இஸ்\nதி மாஸ்டர் பட் தட்ஸ் நாட்\nஒய் ஐ எம் ரன்னிங் ஆப்டர்\nஆண் : பிஸ்டல் போல்\nபகைவன் நான் ஒரு தனி\nஆண் : தனி ஒருவன்\nஆண் : தவர் இழைத்தாலும்\nஆண் : தனி ஒருவன் நான்\nஆண் : சாட்டை எடுத்து\nகுழு : வழி நடத்து\nகுழு : படை எடுத்து\nஆண் : ஒரு நாள் இல்லை\nஒரு நாள் இந்த உலகம்\nஆண் : அது நாள் வரும்\nஆண் : தனி ஒருவன்\nஆண் : தனி ஒருவன்\nஆண் : தவர் இழைத்தாலும்\nஆண் : தவர் இழைத்தாலும்\nஆண் : அதை தடுப்பேன் நான்\nஆண் : அதை தடுப்பேன் நான்\nஆண் : சுடும் தீமைகளை\nஆண் : சுடும் தீமைகளை\nஆண் : தினம் அழிப்பேன்\nஆண் : தனி ஒருவன் நான்\nஆண் : { அச்சம் தவிர்\nபகையை வெல் } (2)\nஆண் : { அச்சம் தவிர்\nபகையை வெல் } (2)\nஆண் : { தவிர் தவிர்த்து\nபகையை வெல் } (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00401.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35491-2018-07-20-10-50-42", "date_download": "2018-12-16T05:56:20Z", "digest": "sha1:JXGVYGA5DSF65SCGCFDJT6A3ZRSKUB3T", "length": 28740, "nlines": 235, "source_domain": "keetru.com", "title": "பாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்", "raw_content": "\nஇந்தியாவின் சாதிய மனதுக்கு ஒருபோதும் தெரியாது ஜிஷாவை...\nபாரத மாதாக்களை வேட்டையாடும் பாரத மாமாக்கள்\nதேவதாசி முறையை வளர்த்தவர்கள் யார்\nஇந்தியா குழந்தைகளும் பெண்களும் பாதுகாப்புடன் வாழத் தகுதியான நாடா\nபாஜக = பாலியல் ஜல்சா கட்சி\nதீண்டாமையையும் சாதி வித்தியாசத்தையும் ஒழித்திட...\nபெண்களுக்கு மதங்கள் செய்யும் ஓரவஞ்சனை\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 20 ஜூலை 2018\nபாலியல் குற்றவாளிகளுக்கான அங்கீகாரத்தை வழங்கும் இந்தியச் சமூகம்\nசென்னை அயனாவரத்தில் 12 வயதான மாற்றுத் திறனாளி சிறுமியிடம் 17 பேர் 7 மாதங்களாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தமிழக மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்��து. சில வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திலேயே குற்றவாளிகளை கடுமையாகத் தாக்கி தங்கள் எதிர்ப்பையும் காட்டியிருக்கின்றார்கள். பாதிக்கப்பட்ட சிறுமி வெளியே சொல்லித்தான் இந்தப் பிரச்சினை தற்போது தெரிய வந்திருக்கின்றது. இல்லை என்றால் இன்னும் இந்தப் பாலியல் வன்முறை சம்பவம் தொடர்ந்து கொண்டே தான் இருந்திருக்கும். குற்றச்செயலில் ஈடுபட்ட லிப்ட் ஆபரேட்டர், காவலாளி, பிளம்பர், வீட்டு வேலைக்காரர், எலக்ரீஷியன்கள், தோட்ட வேலை செய்பவர்கள் என அனைவரும் மிக அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சமூகம் எந்தளவிற்கு மனித விழுமியங்களை தொலைத்துவிட்டு நிற்கின்றது என்பதைக் காட்டுகின்றது. பாலியல் வல்லுறவுக்கு ஆதரவான ஒரு கூட்டு மனநிலை இவர்கள் அனைவரிடமும் செயல்பட்டுள்ளது. குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் மட்டுமல்லாது, அதைப் பற்றி தெரிந்த ஒருவர் கூட இதை அந்தச் சிறுமியின் பெற்றோருக்கோ, இல்லை காவல் நிலையத்துக்கோ சொல்லாமல் இத்தனை மாதங்களாக மூடி மறைத்தது மட்டும் அல்லாமல், வாய்ப்பு கிடைத்த போது தங்கள் பங்கிற்கு அந்தச் சிறுமியை வன்புணர்வு செய்தது, இந்தச் சமூகம் ஒட்டுமொத்தமாக மனிதத் தன்மையை இழந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.\n12 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு குடியரசு தலைவர் அண்மையில்தான் ஒப்புதல் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டங்கள் எவ்வளவு கடுமையாக ஆக்கப்பட்டாலும், சமூகத்தின் பொதுமனசாட்சி சீரழிந்து கோரமாகக் காட்சி அளிக்கும் போது சட்டங்களால் எப்படி குற்றங்களைக் குறைக்க முடியும் திருடக்கூடாது என்பதும், பொய் பேசக் கூடாது என்பதும், ஊர்க்குடியை கெடுத்து உயிர் வாழக்கூடாது என்பதும், இன்னும் இது போன்ற எவ்வளவோ அறநெறியை போதிக்கும் இலக்கியங்கள் நம் சமூகத்தில் உள்ளன. ஓர் இலட்சிய சமூகத்தை வடிவமைப்பதற்கான எல்லா சித்தாந்தங்களும் நம்மிடம் உள்ளன. ஆனால் வாழ்வில் தவறாமல் தம்முடைய எல்லா செயல்பாடுகளிலும் அறத்தைக் கடைபிடிப்பது என்பது எல்லோரும் கடைபிடிக்கும் ஒன்றாக எப்போதுமே அமைவதில்லை. பெரும்பாலும் இந்தச் சமூகம் அறத்தைத் துறந்த சமூகமாகவே எப்போதும் இருந்துள்ளது. ஆனால் ஏன் மனிதன் அறத்தைத் துறந்து பிழைப்புவாதியாகவும், அற்பவாதியாகவும், குறுகிய மனம் படைத்தவனாகவும், தன் சக மனிதனை அழித்து அவன் இரத்தத்தில் சுகபோகமாக வாழ்பனாகவும் இருக்கின்றான் என்று எப்போதுமே இந்தச் சமூகம் சுயவிமர்சனம் செய்து கொள்வதில்லை. அப்படி செய்து கொள்ளக்கூட ஒரு சமூகத்துக்கு மேம்பட்ட அறச் சிந்தனை வேண்டும்.\nஆதி பொதுவுடமை சமூகத்தில் மனிதன் கும்பலாவே விலங்குகளின் மீது வன்முறையைப் பயன்படுத்தினான். அது தன்னைவிட வலிமை மிகுந்த விலங்குகளிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், வேட்டையை உறுதிபடுத்தவும் ஆதிமனிதனுக்குப் பயன்பட்டது. கும்பலாக சேர்ந்து இயங்குதல் என்பது அசிங்கமான ஒன்றல்ல. மனிதன் சேர்ந்து இயங்கும் போதுதான் சிந்தனைப் பரிமாற்றம் நடைபெற்று உற்பத்தியிலும், அதைத் தொடர்ந்து நாகரிகத்திலும், பண்பாட்டிலும், அறிவியலிலும் வளர்ச்சி ஏற்பட முடியும். மனிதன் கும்பலாக சேர்ந்து இயங்கும்போதுதான் தன்னை எதிர்த்து நிற்கும் அனைத்திற்கு எதிராகவும் போராடும் தைரியத்தைப் பெறுகின்றான். அனைத்து சமூக மாற்றங்களும் மனிதர்களின் ஒருங்கிணைவின் வழியாகவே நடைபெற்று வந்துள்ளதை வரலாறு நமக்குக் காட்டுகின்றது.\nஆனால் வரலாற்றில் ஒருபோதும் இவ்வளவு மோசமான, அனைத்து வகையிலும் அற்பத்தனமாக மாறிய ஒரு சமூகத்தையோ, மனிதர்களையோ நாம் எங்கேயும் பார்க்க முடிவதில்லை. குறிப்பாக இந்திய சமூகம் பல ஆண்டுகளாக பார்ப்பனியம் கட்டமைத்த ஆணாதிக்க வக்கிரத்தையும், முதலாளித்துவம் உருவாக்கிய பெண்சார்ந்த வக்கிரங்களையும் முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு மிகக் கீழ்த்தரமான தரங்கெட்ட சமூகமாக மாறியிருக்கின்றது. இன்று பெரும்பான்மையான இந்திய ஆண்களின் மனங்கள் ‘போர்னோ’ என்னும் ஒற்றைப் புள்ளியில் வக்கிரத்துடன் ஒன்றுபட்டு செயலாற்றும் தர நிலையை எட்டியிருக்கின்றன. இது ஒரு சமூகம் பண்பாட்டு ரீதியில் மிகவும் கீழிறங்கி அழிந்து போவதற்கான சமிக்ஞைகள்.\nஉணவுக்காகவும், தன்னை காத்துக் கொள்வதற்காகவும், உரிமைகளைப் போராடிப் பெறவும் கும்பலாக ஒன்றிணைந்த மனிதன், இப்போது தன்னுடைய சக மனிதனை அடித்துக் கொல்லவும், வயது வித்தியாசம் இன்றி பெண்கள் மீது பாலியல் வன்புணர்வு செய்யவும் கும்பலாக ஒன்றிணைகின்றான். இந்திய சமூகம் சாதியின் பெயரால் அடித்துக் கொல்வதை எப்போதுமே கருத்தியல் ரீதியாக நியாயப்படுத்தி வரும் சமூகம். இந்துக்களின் சிந்தனையை வடிவமைக்கும் பார்ப்பனியத்தில் இதற்கான வரலாற்று வேர்கள் உள்ளன. நாம் மனுவைப் படித்தால் தெரியும், ஒவ்வொரு சாதிக்கும் எப்படி மனு வேறுபட்ட தண்டனைகளை வரையறுத்தான் என்று. இந்தியாவில் பன்னெடுங்காலமாக பார்ப்பனியத்தை ஏற்றுக் கொண்ட மன்னர்கள் மனுவையே சட்டப் புத்தகமாக வைத்து ஆட்சி செய்தார்கள் என்பதுதான் வரலாறு. அதே போல இந்திய சமூகம் எப்போது தாய்வழி சமூக அமைப்பில் இருந்து தந்தைவழி சமூக அமைப்பிற்கு மாறியதோ, அன்றில் இருந்து பெண்கள் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உடைமையாகவே கருதப்பட்டு வந்தார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாக நடத்துவது என்பது பார்ப்பனியம் இந்திய சமூகத்தில் வளர்த்தெடுத்த ஒன்று. அதனுடன் 'தன்னுடைய வளர்ச்சிக்காக யாரை வேண்டுமானாலும் அழிக்கலாம் , பெண்களின் உடல் ஒரு நுகர்வுப் பொருள்' என்ற கோட்பாட்டை கொண்ட முதலாளியமும் இயல்பாகவே ஒன்றிணைந்து விடுகின்றன. பார்ப்பனியத்தின் சித்தாந்தமும், முதலாளியத்தின் சித்தாந்தமும் அதனதன் கருத்தியல் அடிப்படையில் பிரித்துப் பார்க்க முடியாத அளவிற்கு ஒற்றுமையானவை.\nஇப்படி மனித மனங்களை நச்சாக்கி வக்கிரத்தாலும், ஆபாசத்தாலும் கட்டமைத்துள்ள இந்தச் சமூகத்திற்குள்ளேயே அதற்கான தீர்வை நாம் தேடிக் கொண்டிருக்கின்றோம். முதலாளியம் கட்டமைத்துள்ள சட்டங்கள் நாகரிகமாக தோன்றினாலும் அது கட்டமைத்துள்ள பண்பாடு மிக அகோரமாக அருவருப்பூட்டுவதாக உள்ளது. நாம் நம்முடைய மனங்களை ஆபாசம் நிறைந்த பார்ப்பனியத்துக்கும், முதலாளித்துவத்திற்கும் அர்ப்பணித்த பிறகு அதைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இன்றி அதன் உடன் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம். நம்முடைய கடவுள்கள் ஆபாசக் கூத்துக்களை நடத்துவதையே வாடிக்கையாகக் கொண்டவை என்று தெரிந்தபோது, நாம் அந்தக் கடவுள்களையோ, அதை நியாயப்படுத்தும் கதையாடல்களையோ குப்பையில் வீசி எறியவில்லை. மாறாக நாம் மிக அர்ப்பணிப்போடு கடவுளின் ஆபாச அயோக்கியத்தனங்களை லீலைகள் என்ற பெயரால் ஏற்றுக்கொண்டோம். பாலியல் வன்முறையை எதிர்க்கும் ஒரு நேர்மையான இந்து சிவனையோ, விஷ்ணுவையோ, கிர��ஷ்ணனையோ வழிபடமாட்டான். கடவுளுக்கு ஊர் மேய்வதற்கு உரிமை உண்டென்று ஏற்றுக்கொள்ளும் மனம் எந்த யோக்கியதையின் அடிப்படையில் அதையே மற்றவர்கள் செய்யும் போது எதிர்க்கின்றது பெண்களின் பாதுகாப்பைப் பேசும் அதே சமூகம் தான் போர்னோ வழிபாட்டிலும் முழ்கிக் கிடக்கின்றது. இந்த முரண்பாடுகள் உள்ளவரை இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் சமூகத்தில் உருவாவதை நாம் எந்தச் சட்டத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது.\nஒரு பெரியாரியவாதியை நம்பியோ, பொதுவுடமைவாதியையை நம்பியோ, அம்பேத்கரியவாதியை நம்பியோ உங்களின் பெண்களை நீங்கள் தைரியமாக விட்டுச் செல்லமுடியும். ஆனால் தீவிர ஆன்மீகம் பேசும் ஒரு சாமியாரை நம்பி உங்கள் பிள்ளைகளை நீங்கள் விட்டுச் செல்ல முடியுமா நிச்சயமாக பெரும்பாலான பெற்றோர்கள் முடியாது என்றுதான் சொல்வார்கள். சாமியாரை மட்டும் அல்ல, ஆன்மீகவாதி எவனையும் நம்பி உங்கள் வீட்டுப் பெண்களை நீங்கள் விட்டுச் செல்ல முடியாது என்பதுதான் உண்மை. அப்படி என்றால் சமூகத்தில் பெண்களுக்கான உரிமைகளையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் சித்தாந்தம் எது என்பது சொல்லாமாலேயே விளங்கும். இந்தச் சமூகத்தில் இருந்து பெண்களுக்கெதிரான வன்முறைகள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்றால் நாம் மார்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய வழியில் இந்தச் சமூகத்தின் பண்பாட்டை மாற்றியமைப்பதுதான் ஒரே வழி. சட்டங்களை எவ்வளவுதான் வலிமையாக இயற்றினாலும், அடிப்படையில் நாகரிக மனநிலைக்கு மாறாத சமூகத்தில் அதனால் எந்தப் பயனும் ஏற்பட்டுவிடாது.\nநாம் நம்முடைய மனங்களை ஆபாசம் நிறைந்த பார்ப்பனியத்துக ்கும், முதலாளித்துவத்த ிற்கும் அர்ப்பணித்த பிறகு அதைப் பற்றி எந்தப் பிரக்ஞையும் இன்றி அதன் உடன் விளைவாக ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை கண்டு மனம் பொறுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramkonam.com/tag/nanban-stills/", "date_download": "2018-12-16T06:31:34Z", "digest": "sha1:NPT4JENYMEGEINM6VIUCABD3ZASER6Y3", "length": 8731, "nlines": 112, "source_domain": "moonramkonam.com", "title": "nanban stills Archives » மூன்றாம் கோணம் /* ]]> */", "raw_content": "\nகுறைந்த விலையில் ஜாதக பலன் அறிய – jathaga palan\nவார பலன் 16.12.18 முதல் 22.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபால் அல்வா -செய்வது எப்படி\nஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறு��டுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nPosted by மூன்றாம் கோணம்\nTagged with: nanban images, nanban latest stills, nanban shankar, nanban stills, nanban vijay jeeva, nanban vijay stills, கனவு, காதல், கை, சத்யராஜ், ஜீவா, தப்பு, நண்பன், நண்பன் + விஜய், நண்பன் காட்சிகள், நண்பன் விஜய் இலியானா, நண்பன் ஸ்டில்ஸ், விஜய், விஜய் இலியானா, ஷங்கர்\nவிஜய் யின் நண்பன் சீன்ஸ் – [மேலும் படிக்க]\nநண்பன் விஜய் ஜீவா ஸ்ரீகாந்த் சத்யராஜ் [மேலும் படிக்க]\nவார பலன் 16.12.18 முதல் 22.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nபால் அல்வா -செய்வது எப்படி\nஒவ்வொரு உயிரினத்தின் ஆயுட்காலமும் வேறுபடுகிறது. இது எதன் அடிப்படையில் அமைகிறது\nசமையல் குக்கரில் அதிக வெப்பமிருந்தும் உள்ளிருக்கும் ரப்பர் வளையம் உருகுவதில்லையே, ஏன்\nவார பலன் – 2.12.18 முதல் 8.12.18.வரை அனைத்து ராசிகளுக்கும்\nஇரவில் தூங்காமல் படித்தால் ஞாபக சக்தி பாதிக்குமா\nஉடலில் உள்ளங்கை, உள்ளங்கால் மட்டும் வெளுப்பாக இருப்பது ஏன்\nவானத்தில் நட்சத்திரங்கள் இருந்தால், மழை பொழியுமா, பொழியாதா\nவார ராசி பலன்25.11.18முதல் 1.12.18 வரை அனைத்து ராசிகளுக்கும்\nவார ராசி பலன் 18 .11.18 முதல்24.11.18 வரை-அனைத்து ராசிகளுக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://nallurkanthan.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/7/", "date_download": "2018-12-16T05:40:02Z", "digest": "sha1:MGTRUSL3TUY7HQXCZQKYXN4L7PXOWSLE", "length": 3527, "nlines": 63, "source_domain": "nallurkanthan.com", "title": "செய்திகள் Archives - Page 7 of 35 - Welcome to NallurKanthan", "raw_content": "\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம்-16.08.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வைரவர் உற்சவம் – 15.08.2018\nநல்லைக் கந்தனுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு – 15.08.2018\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்ற நிகழ்வுக்கு கொடிச்சீலை கையளிக்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. நல்லூர் கந்தசுவாமி வருடாந்த பெருந்திருவிழா நாளை (16) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ […]\nநல்லூர் கந்தனின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு – 06.08.2018\nவரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச் சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை கல்வியங்காட்டில் இடம்பெ���்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய […]\nவிளம்பி வருஷ நல்லூர் கந்தசுவாமி கோவில் உற்சவங்கள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் கற்பூரத் திருவிழா – 09.06.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazon-freedom-sale-2018-grand-deals-on-tvs-smartphones-accessories-018777.html", "date_download": "2018-12-16T05:50:13Z", "digest": "sha1:ZQ6DTSQFNYTXXDATDNAPOYNVKU23S6TC", "length": 13474, "nlines": 186, "source_domain": "tamil.gizbot.com", "title": "அமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில் | Amazon Freedom Sale 2018: Grand deals on TVs, smartphones, accessories - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில்.\nஅமேசான் பிரீடம் சேல்: சலுகை மற்றும் விவரபட்டியல் ஒரே இடத்தில்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nநமது 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமேசான் இன் பிரீடம் சேல் களைக்கட்ட தொடங்கியுள்ளது. அமேசான் பிரீடம் சேல் இல் அமேசான் பயனர்களுக்காகவே கை நிறையச் சலுகைகளை அறிமுகம் செய்திருக்கிறது.\nஆகஸ்ட் 9 இரவு 8 மணிக்கு அமேசான் பிரீடம் சேல் துவங்கவுள்ளது. இன்றிலிருந்து ஆகஸ்ட் 12 இரவு 11.59 மணி வரை நடக்கவிருக்கும் இந்த அமேசான் பிரீடம் சேல் இல் உங்களுக்காக 20,000 ற்கும் மேற்பட்ட தயாரிப்புகள் விற்பனைக்கு சலுகைளுடன் களமிறங்க உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த அமேசான் பிரீடம் சேல் இல் ஸ்மார்ட்போன், வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகள், பலசரக்கு, தினசரி அத்தி���ாவசிய பொருட்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் என 2500 க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்ட்களின் தயாரிப்பு பொருட்கள் விற்பனைக்குக் கிடக்கிறது.\nஇத்துடன் அமேசான் வட்டி இல்லா தவணை திட்டத்தின் கீழ் பொருட்களை விற்பனை செய்யும் சேவையுடன், அமேசான் தயாரிப்பு பொருட்களுக்குக் கூடுதலாக 23% சலுகை வழங்குகிறது. இத்துடன் எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக 10% சலுகையும் வழங்கப்படுகிறது.\nஅமேசான் பிரீடம் சேல் சலுகை மற்றும் விவரப்பட்டியல்:\nசியோமி மி ஏ2 - இன்று 12 மணிக்கு விற்பனை தொடக்கம் ரூ.16,999\nஒன்ப்ளஸ் 6 - கூடுதல் சலுகை ரூ.2,000 னுடன் வட்டி இல்லா தவணை\nஹுவாய் பி20 லைட் - ரூ.6,000 சலுகை மற்றும் வட்டி இல்லா தவணை\nரெட்மி ஒய்2 - இன்று மதியம் 2 மணிக்கு விற்பனை, தொடக்க விலை ரூ.9,999\nரியல்மி 1 - கூடுதல் ரூ.1,000 தள்ளுபடி\nமோட்டோ - 35% வர தள்ளுபடி, கூடுதல் ரூ.2,000 எக்ஸ்சேஞ்சு சலுகை மற்றும் வட்டி இல்லா தவணை\nவிவோ மற்றும் ஒப்போ - எக்ஸ்சேஞ்சு சலுகை ரூ.5,000 வரை\nசாம்சங் - 37% தள்ளுபடி, கூடுதல் ரூ.8,000 எக்ஸ்சேஞ்சு சலுகை\nஹொனோர் - 35% தள்ளுபடி டூயல் கேமரா போன்களுக்கு மட்டும்\nஅமேசான் எக்கோ - ரூ.7,999\nஅமேசான் எக்கோ டாட் - ரூ.3,449\nகிண்டில் பேப்பர்வைட்(300 ppi) - ரூ.8,499\nஅமேசான் ஃபையர் டிவி ஸ்டிக் - ரூ.3,199\nமி பவர்பேங்க் - ஆரம்ப விலை ரூ.799 யுடன் கூடுதல் 10% கேஷ் பேக் சலுகை\nபோஸ் ஸ்பீக்கர் - ரூ.11,500\nபிரிண்டர் - 45% வரை சலுகை (கேனான்/எப்சன்)\nஜே பி எல் - மைக் உடன் இயர்போன் ரூ.599\nகேனான் - EOS 1300D கேமரா தொடக்க விலை ரூ.22,990\nதொடக்க வட்டி இல்லா தவணை விலை ரூ.2,000\nரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்சு சலுகை\nஸ்மார்ட் டிவி - தொடக்க விலை ரூ.11,990 மற்றும் 40% வரை தள்ளுபடி\nசோனி - 35% வரை தள்ளுபடி பிரீமியம் டிவிகளுக்கு மட்டும்\nசாம்சங் - 12 மாத வட்டி இல்லா தவணை மற்றும் 35% தள்ளுபடி பிரீமியம் டிவிகளுக்கு மட்டும்\nவிற்பனை இன்று இரவு முதல் துவங்குகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10 ஜிபி டேட்டாவுடன் வோடபோனின் புதிய ரூ.597 திட்டம்.\nசிறந்த செயல்பாட்டை தரும் 9 ஆண்ட்ராய்டு விட்கேட்ஸ்.\nடிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00402.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodrasigan.blogspot.com/2012/01/real-steel-2011.html", "date_download": "2018-12-16T07:10:03Z", "digest": "sha1:5JPVT4WRRYUVSQQADSBO6P2T6BQJZYJA", "length": 28072, "nlines": 263, "source_domain": "hollywoodrasigan.blogspot.com", "title": "Real Steel [2011] ~ ஹாலிவுட் பக்கங்கள்", "raw_content": "\nWWE, Smackdown, ECW, TNA, எனப் பலதரப்பட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். தினமும் மனிதர்கள் வலிகளை பொறுத்துக் கொண்டு பார்வையாளர்களை மகிழ்விக்க தமக்குள் அடித்துக் கொள்வது என்பது இவற்றில் சர்வ சாதாரணம். (இவற்றில் இவர்கள் உண்மையாக அடித்துக்கொள்வது இல்லை என்பது வேறு விடயம்). ஆனாலும் ரத்தம் வரும்வரை கொலைவெறித்தனமாக மனிதர்கள் சண்டையிட்டுக் கொள்ளும்போது, அதிலும் முக்கியமாக சாகும்வரை சண்டையிடுவது என்றால் கட்டாயம் அதை ரசிக்கும் இந்த நல்ல எண்ணம் படைத்த மனிதக்கூட்டம். எதிர்காலத்தில் இம்மனிதர்களின் கொலைவெறிக்கு ஈடுகொடுக்க முடியாமல், ரோபோக்களின் மூலம் சண்டையிட்டால் மனிதக்கூட்டம். எதிர்காலத்தில் இம்மனிதர்களின் கொலைவெறிக்கு ஈடுகொடுக்க முடியாமல், ரோபோக்களின் மூலம் சண்டையிட்டால் ரத்தம், காயம், உயிர்ப்பலி என ஒரு பிரச்சினையும் இல்லை. வீணாகப் போவது வெறும் இரும்பு தானே\nஅப்படி முன்னர் புகழ்பெற்ற பாக்ஸிங் வீரனாக இருந்து தற்பொழுது சோத்துக்கு சிங்கியடிக்க ரோபோ பாக்ஸிங் செய்யும் தந்தையையும், ரோபோக்களில் ஆர்வம் கொண்ட மகனையும் மையப்படுத்திய கதை தான் இந்த Real Steel.\nமேலே இரண்டாவது பாராவில் நான் சொன்ன இரண்டு வரிகளே போதும். அதைவைத்து நீங்கள் ஹாலிவுட் படங்களை அடிக்கடி பார்ப்பவர், ரசிப்பவர் என்றால் இந்நேரம் கதையை ஊகித்திருப்பீர்கள். எதுக்கு சும்மா. கதையை “டக்”என்று சொல்லிடுறேனே. (பதிவ கொஞ்சம் பெரிசாக்க இப்படி சிலசமயங்களில் பிட்டு போடணும். தொழில் ரகசியம்)\nசார்லி கென்டன் – புகழ் பெற்ற பாக்ஸிங் வீரர். ஏதோ செவ்வாய் தோஷமோ, ஜாதகத்துல கிரகமோ தெரியல. சர்ர்ன்னு சரிக்கி விழுந்துட்டார் (வாழ்க்கையிலப்பா) ஊரெல்லாம் கடன். என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கும் போது, ரெண்டு பேர் அவர பார்க்க வாராங்க. “உங்க மனைவி இறந்துட்டாங்க. 11 வருஷத்துக்கு முன்னாடி இல்லற வாழ்க்கையில் கிழிச்சதன் ரிசல்ட் மேக்ஸ் என்ற பேர்ல இருக்கு. கோர்ட்டுல வந்து பாரம் எடுத்துக் கொள்ளுங்க”ன்னு சொல்லிடறாங்க. சார்லியின் மனைவிக்கு பணக்கார அக்கா. அவ மகனான மேக்ஸை தத்தெடுக்க விரும்புகிறாள். அதனால மகனை தத்தெடுக்க சார்லியிடம் அக்காவின் கணவன் கேட்க ரேட் ஒன்னு பிக்ஸ் பண்ண கேட்க, “கரும்பு தின்ன கூலியா” என்பது போல வந்த தொல்லையை காசையும் வாங்கிட்டு கொடுத்துவிடுவோம் என சார்லி அட்வான்ஸும் வாங்கிடறான்.\nஆனால் மகன் மேக்ஸ் தன் தந்தை தன்னை காசுக்காக தத்துக் கொடுத்துவிட்டாரே என சார்லி மீது கோபமாக இருக்கிறான். இப்படியே கதை கொஞ்சம் கொஞ்சமா நகருது. ஒரு நாள் ரோபோ ஒன்று செய்ய சாமான் தேடப் போகும் போது, எதிர்பாராத விதமாக மேக்ஸ் ஒரு பழைய ஜெனரேஷன் ரோபோ ஒன்றை கண்டெடுக்கிறான். அது ஃபைடர் ரோபோக்கள் ப்ராக்டிஸ் செய்ய யூஸ் ஆகும் ரோபோ ஒன்று. அதற்கு உள்ள ஒரு வித்தியாசமான திறமை என்னவென்றால், அது தன்னெதிரில் உள்ளவர்களைப் பார்த்து அப்படியே இமிடேட் செய்யக்கூடியது. மேக்ஸ் அந்த ரோபோவின் திறமையை கண்டறிந்து சார்லி மூலம் குத்துச்சண்டை நுட்பங்களை அப்லோட் செய்கிறான். மேலும் அதனை இயக்க ரிமோட்-கன்ட்ரோல், Voice-Recognition என அதை மெருகேற்றுகிறான். பின்னர் WRC எனும் ரோபோச் சண்டை லீக் வர, இருவரும் அதில் எப்படி கலந்து ஜெயிக்கிறார்கள் என்பது தான் கதை (தெரிந்த கதையை மீதியை திரையில் காண்கன்னு சொல்லி போரடிக்க வைக்க விரும்பல).\nமுதலாவதாக கதையைப் பற்றிப் பார்ப்போம். திரைக்கதை என்னவோ நாம ஹாலிவுட், கோலிவுட், பாலிவுட் என பலதரப்பட்ட மொழிகளில் பார்த்து சலித்து போன கதை தான். நோஞ்சான் போல இருக்கும் ஹீரோ (இங்கு ரோபோ). ஃபைட் பண்ணி ஜெயித்துக் கொண்டு போகும். கடைசியில் பெரிய வில்லனிடம் அடி வாங்கி அடி வாங்கி (பத்ரி, M. குமரன்) கடைசில எப்படியாவது ஜெயிச்சுருவாரு. ஆனால் அதை சுவாரஸ்யமாக அலட்டாமல் மக்களுக்கு (முக்கியமாக குழந்தைகளுக்கு) கொண்டு சேர்த்த பணியை மிகவும் கச்சிதமாக செய்துள்ளனர்.\nசார்லியாக வருபவர் XMen சீரிஸில் Wolverine ஆக நடித்த John Hughman. வழக்கம் போல கலக்குகிறார். முதலில் அவருக்கேற்ற முரட்டு அலட்சியத்தன்மையுடனான கரெக்டராகட்டும், பின்னர் தவறை உணர்ந்து ரோபோவுடன் போட்டிகளில் கலக்குவதாகட்டும், தனக்கு இடப்பட்ட பணியை நன்றாகவே செய்கிறார். அதே சமயத்தில் முதலில் மேக்ஸ் மேலே கோபமாக இருந்தாலும் பின்னர் ஒரு தந்தை-மகன் உறவு வளரும்போது நல்ல கரெக்டராக மாறிவிடுகிறார். (நேக்கு என்னமோ இவர் Wolverineஇல் வரும் காட்சிகள் போன்றவற்றிக்கே சரிப்பட்டு வருவார் போல தோணுது) மேக்ஸாக வரும் சிறுவனும், Atomஎனும் ரோபோவும் செய்யும் போட்டிகளுக்கு முன்பான டான்ஸ் போன்றவை என் போன்ற சிறு பிள்ளைகளை ரசிக்கவைக்கும். கடைசியில் வழக்கமான நம் தமிழ்ப்படங்கள் போல ரோபோ விழுந்து விழுந்து அடிவாங்கும்போது இதோ இன்னும் கொஞ்சம் நேரத்தில் …….. ஒரே குத்து … ஜெயித்து விடுவார். படம் முடிந்துவிடும் என தெரிந்தாலும் ஃபைட் சீன்கள் கொஞ்சம் ரசிக்கவே வைக்கிறது. இல்லையென்றால் கடைசி ஃபைட் முடிந்தபின் Atomஇன் வெற்றிக்காக என் மனம் சந்தோஷப்பட்டது ஏன்\nகிராபிக்ஸ் நல்லாவே பண்ணியிருக்காங்க. ஆனால் படத்தின் அந்த Futuristic லுக் ரோபோக்களில் மட்டுமே தெரிகிறது. மற்றபடி படத்தில் வரும் இடங்கள், கார், போன்களுக்கும் தற்போதுள்ள நிலைமைக்கும் பெரிதாக வித்தியாசப்படவில்லை.\nபெரியவர்களுக்கு இந்தப் படம் எந்தளவு பிடிக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் சுட்டிகள் நல்லா ரசிப்பாங்க. குடும்பத்துடன் ஒரு விடுமுறையில் படம் பார்க்கவேண்டும் என்றால் ஒருமுறை பார்த்துவிடுங்களேன்.\nடிஸ்கி - இந்தப் படம் போல நான் விமர்சனம் எழுதிய சில படங்களும் ஏற்கனவே விமர்சிக்கப்பட்டிருப்பதால் புதிதாக “அண்மையில் பார்த்தவை” என்ற Gadgetஇனை ப்ளாக்கின் இடது பக்கம் போட்டுள்ளேன். அதிலுள்ள படங்களுக்கு நான் ஏற்கனவே தமிழ் விமர்சனங்கள் வாசித்திருந்தால் அதில் லிங்க் கொடுத்துவிடுகிறேன். (நமக்கும் கொஞ்சம் டைம் மிச்சம் ஆகும் பாருங்க) … இல்ல வேணாம் நீ பேசாம எழுதிரு அப்படின்னு நினைச்சீங்கண்ணா தயவு செய்து உங்கள் கருத்தை கீழே போட்டுவிட்டு போங்க.\nஇப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்\nஅட நிறைய புதுப்படங்களா பார்த்து..சிறப்பா எழுதுரீங்களே..ஐ ஜாலி....இந்த மாதிரியே தொடரட்டும் தங்கள் பணி.எந்த ஒரு படத்தையும் பார்ப்பதற்கு முன்னம் இந்த மாதிரி ஒரு அறிமுகம் பிளஸ் விமர்சனம் இருந்த இன்னும் கொஞ்சம் நன்றாக இருக்கும்..திறம்பட விமர்சனங்களை அள்ளி கொடுத்துவரும் தங்களுக்கு பாராட்டுக்கள்.\nதொடர்ந்து கருத்திட்டு ஆதரவளித்து வருவதற்கு நன்றி குமரன்.\nஎன்னுடைய “டிஸ்கி” பத்தி என்ன நினைக்கிறீங்க\nடிஸ்கி பற்றிதானே அத பற்றி அப்புறமா எழுதலான்னு விட்டுட்டேன்..வேண்டாம் நண்பரே.பலரும் எழுதாத படங்களை தேர்வு செய்து எழுதுங்கள்..எல்லோரும் பார்த்து எழுதி தீர்த்த படங்களை எழுதும் போது சுவாரஸ்யங்கள் படிப்பவர்களிடம் குறைய வாய்ப்புகள் உண்டு..ஆனால், அந்த Gadget அப்படியே இருக்கட்டும்..நல்லா இருக்கு.இது அத்தனையும் என் தனிப்பட்ட கருத்து தவறாக நினைக்க வேண்டாம்.\nநானும் அந்த எண்ணத்தில் தான் இந்த Gadgetஐ போடுவது பற்றி யோசித்தேன்.\nமிகவும் இம்ப்ரஸ் பண்ணிய படம், அல்லது புதிதாக வெளியான படம் என்றால் மட்டுமே ஏற்கனவே விமர்சிக்கப்பட்ட படத்தை பற்றி எழுதுவது என முடிவெடுத்திருக்கிறேன்.\nமற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என பார்ப்போம்.\nகிராபிக்ஸ் நன்றாக இருந்தது பார்க்க சுவராசியமாக இருந்தது...ஆனால் படம் கொஞ்சம் நீளமாக இருந்ததால் இடையில் தொய்வாக இருந்தது.\nஅட இதில மைனஸ் ஒட்டு போட அப்பிடி என்னதான் எழுதி இருக்கீங்க சொன்னா நானும் போடலாம்தானே\nநானும் மிகவும் Enjoy பண்ணி பார்த்த படம். படத்தில் Heroவை விட அந்த சின்ன பையனுக்கும், ரோபோவிற்கும்தான் அதிக importance குடுத்த மாதிரி இருக்கு. Gadjet நல்ல ஐடியா, அப்படியே இருக்கட்டும்.\nநல்லா ஆவலைத் தூண்டுற மாதிரி விமர்சனம் எழுதியிருக்கீங்க.. ஆனா நான் பார்த்த வரையிலும் படம் கொஞ்சம் போரிங்காககத்தான் இருந்தது.\nஆகா.. In-Time தானே அடுத்த பதிவா வெளியிடுறதுக்கு இருக்கேன்.. ஆனா நீங்களும் கண்டிப்பா எழுதிடனும்\nfeed burner இல் பதிவு தானகவே திரட்டிக் கொள்ளும்,. பீர்ட் பானர் மூலம் உங்கள் ப்ளாக்கில் பீட் முகவரி இணைக்கா விட்டாலும் பதிவு automatic முறையில் அனைவருக்கும் அனுப்பப்படும் நண்பா.\nநானும் இதே முறையினைத் தான் கையாள்கிறேன்.\nப்ளாக்கின் feed settings பகுதியிலிருந்து feed burner ஐ நீக்குவதால் பிரச்சினை ஒன்றும் இல்லை.\nயாரைய்யா இந்தப் படத்திற்கு மைனஸ் ஓட்டு குத்தியது கொய்யாலே...இதில மைனஸ் ஓட்டுப் போடுமளவிற்கு என்னா இருக்கு\nஇடது பக்கம் மேலே பார்த்துள்ள கையினைக் கிளிக் செஞ்சா + ஓட்டு\nவலது பக்கம் கீழே பார்த்துள்ள கையினைக் கிளிக் செஞ்சா மைனஸ் ஓட்டு.\nவிமர்சனம் வழமை போலவே நன்றாக இருக்கிறது.\nநானும் ஓய்வாக இருக்கும் போது இப் படத்தினைப் பார்க்க முயற்சிக்கிறேன்.\nநண்பா ... என் பதிவை தமிழ்மணத்தில் காணவில்லையே. எப்படி பதிவுகளை தேடிக் கண்டுபிடிப்பது\nஅந்த gadget இருக்கட்டும் சகா, நல்ல தான் இருக்கு வித்தியாசமா.\nநண்பனெ அருமையாக படைத்துள்ளிர்...நானும் சில அக்கங்கள் படைத்துள்ளென் பாரீர். http://cinivirunthu.blogspot.com/ உங்கள் அளவுக்கு இல்லாவிடினும் என்னால் முடிந்தது ...\nஅரைச்ச மாவை கொடுத்தாலும் ,நல்லாவே பண்ணியிருக்கார்னு சொல்றீங்க ..நானும் டவுன்லோட் பண்ணிட்டேன் ,நன்றி\nஎழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...\nப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் தாண்டிடுச்சு. இன்னும் உருப்படியா, கழுத்தறுக்காம ஒரு போஸ்ட் எழுதியிருக்கிறேனான்னு தெரியல. அதிலும் இதுவரைக்கும்...\nபோனவாரம் நம்ம வீட்டுக்கு வந்திருந்த ஒரு பெரிசு என்கிட்ட இப்படித் தான் புலம்பிட்டு இருந்துச்சு. “என்ன உலகம்டா இது\nகொஞ்ச நாளாகவே நம்ம நட்பு வட்டாரத்தின் பேச்சுக்களில் மிகவும் அடிபட்ட படம் இது. பார்த்தவங்களும் ஆளாளுக்கு பில்டப்பை கொடுத்து ஹைப்பை ஏற்றிவிட...\nநடுராத்திரி….அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென்று ஸ்டாடிக்காக மாறுகிறது.. மேல்மாடியில் உறங்கிக் கொண...\nDexter - (2006 - Present) தொலைக்காட்சி சீரீஸ்\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nடாப் 10 பாக்ஸ் ஆபிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/35499-2018-07-23-05-03-51", "date_download": "2018-12-16T05:57:33Z", "digest": "sha1:MT3ABPE5M6VECFLVILVG6CFNRMTS2CCR", "length": 33427, "nlines": 239, "source_domain": "keetru.com", "title": "பஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள்", "raw_content": "\nஇடித்தாலும் தீராது இந்து மத இழிவுகள்\nபள்ளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்\nகாந்தியம் தீண்டப்படாதவர்களின் தலைக்குமேல் தொங்கும் வாள் – II\nசாதிக் கலப்புத் திருமணத்துக்குச் சட்டத் தடை உண்டா\nதீராத நோய்களாய் சாதியும் தீண்டாமையும்\nதீண்டாமை ஒழிப்புப் பிரிவு அலுவலகங்களை கழகம் முற்றுகை: தோழர்கள் கைது\nபிறவி வருண சாதி - தீண்டாமை எதில் எதில் இருக்கிறது\nசாதி ஒழிப்பு - சுயமரியாதைச் சுடரொளி ஆனைமலை தோழர் ஏ.என்.நரசிம்மன்\nபெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (1)\nமேக தாது அணை: நடுவண் அரசின் துரோகம்\n‘இந்துமதம்’ நமது முன்னோர்கள் மீது திணிக்கப்பட்டது; விரும்பி ஏற்றது அல்ல\nகல்வித் துறையில் விஷம் பரப்பும் இந்துத்துவா\nசிண்ட்ரெல்லா ஏழு - பத்மப்ரியா\nஆந்திராவில் புரையோடி இருக்கும் சாதி, மொழி ஆதிக்கம்\nபெரியார் முழக்கம் டிசம்பர் 13, 2018 இதழ் மின்னூல் வடிவில்...\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2018\nபஞ்சமர் சமைத்ததை உண்ண மறுக்கும் சூத்திரர்கள்\nதன்னை பிறப்பின் அடிப்படையில் மேலானவன் என்று கருதிக்கொண்டு சக மனிதரை இழிவுபடுத்தும் சாதிக் கொழுப்பெடுத்த பன்றிகளின் அட்டகாசம் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றது. கொங்கு மண்டலப் பகுதியில் புற்றீசல் போல பெருகியிருக்கும் சாதிச் சங்கங்கள் திட்டமிட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்மத்தை விதைத்துக் கொண்டு இருக்கின்றன. ஒழுங்காக நாலு எழுத்து கூட்டிப் படிக்கத் தெரியாத தற்குறிப் பயல்கள் எல்லாம் இன்று சாதிசங்கத் தலைவனாக வலம் வந்துகொண்டு இருக்கின்றார்கள். போதாத குறைக்கு இந்த அற்பப் பிறவிகளுக்கு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை வேறு ஒரு கேடு. கந்துவட்டி, ரியல் எஸ்டேட், கல்விக் கொள்ளை என வளர்ந்த இந்தக் கும்பல் இன்று அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக சாமானிய மக்களிடம் சாதி வெறியைத் தூண்டிவிட்டு அவர்களை வெறிநாய்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக ஏவிக் கொண்டிருக்கின்றன.\nதிருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டம் குட்டகம் ஊராட்சியில் உள்ள திருமலைக்கவுண்டன் பாளையம் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் பாப்பாள். இவர் ஒச்சாம்பாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பள்ளியில் சமையலராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தன் சொந்த ஊரான திருமலைக்கவுண்டன் பாளையம் தொடக்கப் பள்ளியில் காலி இடம் இருந்ததால் மாற்றப்பட்டிருக்கின்றார். தன் சொந்த ஊரிலேயே பணி மாறுதல் கிடைத்ததில் பாப்பாள் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஆனால் ஊரும், சேரியும் பிரிந்தே கிடக்கும் நாட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பாப்பாளை நிம்மதியாக சமைக்க விட்டு விடுவார்களா சாதிக் கொழுப்பெடுத்த பன்றிகள் அப்படி விட்டுவிட்டால் பார்ப்பானின் வைப்பாட்டி மகன் (சூத்திரன்) என்ற பெருமைமிகு பட்டம் என்னாவது\nஅதனால் பஞ்சமர் பாப்பாள் சமைத்த உணவை தங்கள் வீட்டு சூத்திரப் பிள்ளைகள் உண்ண மாட்டார்கள் என்று போராட்டம் நடத்தி இருக்கின்றார்கள். இதனால் மீண்டும் பாப்பாள் முன்பு பணியாற்றிய ஒச்சாபாளையம் தொடக்கப் பள்ளிக்கே மாற்றப்படிருக்கின்றார். இந்தச் செய்தியை அறிந்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற பல்வேறு அமைப்புகள் களத்தில் இறங்கி போராடிய பிறகே, மீண்டும் பாப்பாள் திருமலைக்கவுண்டன் பாளையம் தொடக்கப் பள்ளிக்கே மாற்றப்பட்டிருக்கின்றார். இந்தப் பள்ளியில் சூத்திர சாதி மாணவர்களுக்குத் தனியாக சூத்திகரிக்கப்பட்ட குடிநீரும், தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்களுக்கு சுத்திகரிக்கப்படாத குடிநீரும் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதில் இருந்தே எந்த அளவிற்கு பள்ளியில் சாதிவெறி தலைவிரித்தாடியிருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது.\nமக்களின் வரிப்பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் கேடுகெட்ட சாதிக் கழிசடைகளாக மாறி மாணவர்களுக்கு சாதிவெறியைக் கற்பித்தால் சமூகம் என்னாவது. இது போன்று ஆசிரியர்கள் என்ற போர்வையில் இருக்கும் சாதிவெறி பிடித்த நாய்களை நிரந்தரமாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும். பாப்பாள் அளித்த புகாரின் அடிப்படையில் 75 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை. பாப்பாள் சமைப்பதற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள், தலைமை ஆசிரியர் சகிகலா, வட்ட வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பள்ளியில் தீண்டாமைக் கொடுமை நடப்பதை மறைத்த ஆசிரியர்கள் என அனைவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\nபடிக்கும் பிள்ளைகளிடம் பெற்றோரே சுயசாதிப் பெருமையை சொல்லிக் கொடுப்பதும், மாணவர்களுக்கு சமூக சமத்துவதை சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்கள் சாதிசங்கத் தலைவர்களின் ஏவல் நாய்களாக மாறி, மாணவர்களின் மனங்களை நச்சாக்குவதும் பேராபத்தானதாகும். பேருக்குப் பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வதே இழிவு என்ற சிந்தனையை விதைத்த மண்ணில் இன்னுமிது போன்ற சுயசாதிப் பெருமை பேசி தன்னுடைய சகமனிதன் மீது தீண்டாமையைக் கடைபிடிக்கும் அற்ப உயிர்கள் வாழ்ந்து வருவது இந்த மண்ணின் பெருமைக்கே வெட்கக்கேடானது ஆகும்.\nஇன்று தாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சொல்லும் சூத்திர சாதியினர், அவர்களை என்னுடைய நிலத்தில் விவச���யப் பணியில் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் ஆர்.ஐ, முன்சீப், தாசில்தாராக இருந்தால் அவர்களிடம் போய் கைகட்டி வாய் பொத்தி ஒரு கையெழுத்து வாங்குவதற்காக நாயைப் போன்று காத்துக் கிடக்க மாட்டேன், அவர்கள் காவல்துறையில் இருந்தால் அவர்களிடம் சென்று புகார் அளிக்க மாட்டேன், நீதிபதியாக இருந்தால் அவர்களிடம் சென்று நீதிக்காக முறையிடமாட்டேன், அவர்கள் மருத்துவராக இருந்தால் அவர்களிடம் சென்று மருத்துவம் பார்க்க மாட்டேன், இனி எந்தக் கல்யாணத்திற்கோ, இல்லை உணவு விடுதிக்கோ போனால் சமையலிலோ, இல்லை பரிமாறுவதற்கோ தாழ்த்தப்பட்டவர்கள் யாரும் பயன்படுத்தப்படவில்லை என்று கேட்டுவிட்டுதான் சாப்பிட உட்காருவேன், அவர்கள் மளிகைக் கடை வைத்திருந்தால் பொருட்கள் வாங்க மாட்டேன், மருந்துக்கடை வைத்திருந்தால் மருந்து வாங்கமாட்டேன், அவர்கள் பேருந்து ஓட்டினால் பேருந்தில் ஏறமாட்டேன், ஆகமொத்தம் சுத்தமான சாதி விந்துவுக்கு பொறந்த நான் தாழ்த்தப்பட்டவன் கைப்பட்ட எதையுமே வாழ்க்கையில் பயன்படுத்தமாட்டேன் என்று உறுதியாகச் சொல்லமுடியுமா இவன் உடம்பில் ஓடுவது சுத்தமான சாதி ரத்தம் என்றால் சொல்லித்தான் பார்க்கட்டுமே.\nதாழ்த்தப்பட்டவர்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சொல்லும் இந்தச் சூத்திர நாய்களைப் பார்த்து வசிட்டர் சொல்கின்றான் “சூத்திரன் வழங்கிய உணவு வயிற்றிலிருக்கும் நிலையில் இறந்து போனவன் மறுபிறப்பில் பன்றியாகப் பிறப்பான்” என்று. தன்னை ஆதிக்க சாதியாக கருதிக் கொள்ளும் சூத்திரன் வீட்டு சோற்றுக்கே இந்த இழிநிலை இருக்கும்போது, வெட்கம்கெட்ட ஜென்மங்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தன்னுடைய சக மனிதனை தாழ்த்தப்பட்டவன் என்று சொல்லி அவர்களுக்கு எதிராகப் போராடுகின்றார்கள்\nதன்னை சாதி இந்து என்று பெருமை பேசும் இந்தக் கழிசடைகளை அந்த இந்துமதம் எப்படி பெருமைப்படுத்தி இருக்கின்றது மனு சொல்கின்றான் \"சூத்திரர்கள் நிறைந்த தேசம் எப்பொழுதும் வறுமையுடையதாயிருக்கும்\" அ.8.சு.22 \"சூத்திரனாகவும் மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோகுணத்தின் கதி\" அ.8.சு.22 \"சூத்திரன் பிராமணரைத் திட்டினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும்\" அ.8.சு.270 \"சூத்திரன் பிராமணனுடன் ஒரே ஆசனத்தில் உட்கார்ந்தால் அவனது இடுப்பில் சூடு போட்டாவது அல்ல���ு ஆசனப் பக்கத்தைச் சிறிது அறுத்தாவது ஊரைவிட்டுத் துரத்த வேண்டும்\" அ.8.சு.281 \"பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும் உடுத்தி கிழித்த ஆடையும் கெட்டுப்போன தானியங்களும் சூத்திரனுடைய ஜீவனத்துக்குக் கொடுக்க வேண்டும்\" அ.10.சு.125. இவனை ஒரு நாயைவிட கேவலமாகவே இந்துமதம் நடத்துகின்றது. ஆனால் சூடு சுரணை அற்ற பேர்வழிகள் கொஞ்சம் கூட வெட்கமானமே இல்லாமல் தன்னைப் பார்ப்பானின் வைப்பாடி மகன்கள் (சூத்திரன்) என்று பெருமை பேசித் திறிகின்றார்கள்.\nதாழ்த்தப்பட்ட மக்கள் சமைத்த உணவை உண்ண மாட்டோம் என்று சூத்திர சாதி வெறியர்கள் சொல்வது பல ஆண்டுகளாக நடந்துதான் வருகின்றது. பாளையங்கோட்டை நகரில் சீர்திருத்தக் கிறித்தவர்கள் நடத்திய இறையியல் கல்லூரி ஒன்று செயல்பட்டுவந்தது. இங்கு வெள்ளாளர் ஒருவர் சமையல்காரராக இருந்தார். 1846 இல் அவர் திடீரென்று வேலைக்கு வரவில்லை. அவருக்கு மாற்றாக, பறையர் ஒருவர் சமையல்காரராக அனுப்பப்பட்டார். இதன் விளைவாக அங்கு தங்கியிருந்த 35 மாணவர்களில் 34 பேர் வெளியேறிவிட்டார்கள். மறைப்பணியாளர்கள் உறுதியாக நின்றதால் வெளியேறிய மாணவர்கள் சில நாட்களில் மீண்டும் விடுதிக்கு வந்தார்கள். (சமபந்தி- ஓர் எதிர்ப்பண்பாடு-ஆ.சிவசுப்பிரமணியன்)\nஅதே போல 1930 ஈரோட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் பெரியார் அவர்கள் அன்று தாழ்த்தப்பட்ட மக்களாக கருதப்பட்ட நாடார் சாதிக்காரர்களையும், ஆதிதிராவிடர்களையும் வைத்து சமையல் செய்ய வைத்து மாநாட்டில் வந்திருந்தவர்களுக்கு அவர்களின் கையாலேயே பறிமாறவும் வைத்தார் (குடியரசு 22.06.1930). ஆனால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்ட நிலையில் இன்னும் சாதிவெறியர்களுக்கு எதிராக நாம் உறுதியாக நிற்க முடியாமல் அவர்களின் சாதித் திமிருக்கு இடம்கொடுப்பதும், பணிந்துபோவதும் வெட்கக்கேடானது ஆகும்.\nதாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் சமைத்தால் சாப்பிட மாட்டோம் என்று சண்டித்தனம் செய்யும் சாதிவெறியர்கள், தங்கள் வீட்டுப் பிள்ளைகளை தங்களுடைய சாதிசங்கத் தலைவன் நடத்தும் பள்ளியில் போய் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அங்கே போனால் காசு இல்லை என்றால் கழுத்தை பிடித்து வெளியே துரத்திவிடுவான் என்பதால்தான் அனைத்து மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் பொதுப்பள்ளியிலே போய் சேர்க்கின்றா���்கள். ஆனால் அங்கேயும் வந்து நான் ஆண்ட பரம்பரை, பேண்ட பரம்பரை என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் சாதிவெறியை ஊட்டுவதை ஒரு நாளும் ஏற்க முடியாது. பள்ளியில் வந்து சாதிவெறியைக் கக்கும் மாணவர்களை நிச்சயமாக எந்தவித தயவுதாட்சண்யமும் பார்க்காமல் பள்ளியைவிட்டு துரத்திவிடுவதே உத்தமம். சதிவெறியைக் கடைபிடிக்கும் கழிசடைகளை பள்ளியில் விட்டால் ஒட்டுமொத்த பள்ளியின் சூழ்நிலையையே மாற்றிவிடுவார்கள். அந்த மாணவர்களின் எதிர்காலம் அழிந்தால் சாதிச்சங்கம் நடத்தும் கழிசடைகளா வந்து காப்பாற்றுவார்கள்\nநகர்ப்புறங்களில் கடைபிடிக்க முடியாத சாதிவெறியை கிராமங்களில் மிக எளிதாக தங்களின் ஆதிக்கத்தைப் பயன்படுத்தி சாதிவெறியர்கள் நிலைநாட்டிக்கொண்டு இருக்கின்றார்கள். கிராமப்புறங்கள்தான் சாதிச்சங்க கழிசடைகளின் மிக எளிய இலக்காக இருக்கின்றன. பெருநகரங்களில் இயங்கும் ஒரு பள்ளியில் இது போன்று சாதிவெறியர்களால் கோரிக்கை வைப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. எங்கெல்லாம் ஊரும், சேரியும் வெளிப்படையாக இருக்கின்றதோ, அங்குதான் இந்த சூத்திரசாதிக் கழிசடைகள் தங்களின் சாதிவெறிக் கொழுப்பை வெளிப்படையாகக் காட்டுகின்றார்கள். எனவே எங்கு சாதிவெறி வெளிப்படையாக கடைபிடிக்கப்படுகின்றதோ அங்குதான் முற்போக்கு அமைப்புகளின் பணி அதிகமாகத் தேவைப்படுகின்றது. தற்போது இந்தப் பிரச்சினையில் கூட அனைத்து முற்போக்கு அமைப்புகளும் இணைந்து போராடியதன் விளைவாகத்தான் மீண்டும் பாப்பாள் அவர்களுக்கு நீதி கிடைத்திருக்கின்றது. இல்லை என்றால் அனைத்து சாதிவெறியர்களும் சேர்ந்து பிரச்சினையை மூடி மறைத்திருப்பார்கள். தமிழ்நாட்டில் பெரியாரிய இயக்கங்களும், மார்க்சிய, அம்பேத்கரிய இயக்கங்களும் உள்ளவரை சாதிவெறியர்களுக்கு இந்த மண்ணில் ஒருபோதும் இடமில்லை.\nசாதிகள் இல்லையடி பார்ப்பாள் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் நீதி உயர்ந்த மதி கல்வி அன்பு அன்பு அன்பு நிறைய நிறைய நிறைய உடையோர் மேலோர் ஆகவே சாதிக்கு எதிராக அன்பில்லாமல் செயற்படுவோர் கீழோர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/08/23/fight.html", "date_download": "2018-12-16T06:51:01Z", "digest": "sha1:75IVQWSMEZONXYUDOYAADZQL7DV6335P", "length": 12628, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் புரளி | Indian mirge-2000s attacked Pak forces? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்பு\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் புரளி\nஇந்தியா தாக்கியதாக பாகிஸ்தான் புரளி\nபாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் இந்தியா மிக பயங்கரத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாகிஸ்தான்கூறியுள்ளது. ஆனால், இதை இந்தியா முழுக்க முழுக்க மறுத்துள்ளது.\nநேற்று நள்ளிரவு முதல் இந்தத் தாக்குதலை இந்தியா நடத்தி வருவதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.\nகாஷ்மீரின் வடக்குப் பகுதியில் தராஸ் (இந்தியப் பகுதி)- குல்தாரி (பாகிஸ்தான் பகுதி) எல்லைப் பகுதியில் பாகிஸ்தானின்ராணுவ கண்காணிப்பு முகாமின் மீது இந்தியா திடீரென தாக்கியதாகவும் இதில் தங்கள் தரப்பில் எந்த உயிர்ச் சேதமும்ஏற்படவில்லை என்றும் ஆனால், தாங்கள் நடத்திய பதில் தாக்குதலில் 60 இந்திய வீரர்கள் பலியாகிவிட்டதாகவும் பாகிஸ்தானின்ராணுவச் செய்தித் தொடர்பாளர் ரஷீத் குரேஷி கூறியுள்ளார்.\nஇந்திய ராணுவம் மிராஜ்- 2000 ரக போர் விமானங்களைப் பயன்படுத்தியதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.\nஆனால், அப்படிப்பட்ட ஒரு தாக்குதல் நடக்கவே இல்லை என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியத் தரப்பில் ஒரு வீரர்கூட உயிரிழக்கவில்லை என்றும் இந்தியா கூறியுள்ளது.\nசில வாரங்களுக்கு முன் இந்தியக் கட்டுப்பாட்டு எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவப் படையினரை விமானத் தாக்குதல்நடத்தி விரட்டியடித்தது இந்தியா. அது போன்று ஏதாவது ஒ���ு தாக்குதல் நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. ஆனால், அதைபாகிஸ்தான் ஊதிப் பெரிதாக்கி பொய்யான செய்தியைப் பரப்புவதாகத் தெரிகிறது.\nதிராஸ் பகுதியில் பாகிஸ்தான் படைகள் கனரக துப்பாக்கிகளால் தாக்கியதாகும் இந்தியா பதிலடித் தாக்குதல் நடத்தியதாகவும்இந்திய ராணுவம் கூறியுள்ளது.\nஇந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றத்தைக் குறைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை இணையமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ்டெல்லி வந்துள்ள நிலையில் இந்தப் புரளியில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00403.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://estate-building.global-article.ws/ta/learn-more-about.html", "date_download": "2018-12-16T06:19:56Z", "digest": "sha1:TZGJZ2MV4IZLK6EGNN53ZC6NRRQLBK7V", "length": 24224, "nlines": 201, "source_domain": "estate-building.global-article.ws", "title": "வாகன காப்பீடு கூற்றுக்கள் பற்றி மேலும் அறிய | ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு", "raw_content": "ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் வரவேற்கிறோம் WebSite.WS\nவாகன காப்பீடு கூற்றுக்கள் பற்றி மேலும் அறிய\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS > அனைத்து > வாகன காப்பீடு கூற்றுக்கள் பற்றி மேலும் அறிய\n100 மடங்கிற்கும் அந்நிய அல்லது இழப்பீட்டு தொகைக்கு மணிக்கு விக்கிப்பீடியா வர்த்தகம் எப்படி\nநீங்கள் BITMEX உடன் நல்ல பணம் முடியுமா\n Cryptocurrency எக்ஸ் கணக்கு அமைக்கவும்\n[இந்த இடுகைக்கான இணைப்பு (HTML குறியீட்டை)]\nமுதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே - நீங்கள் என்ன நினைக்கறீர்கள்\nபதிவிட்டவர்: ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவகைகள்: அனைத்து, தி, முகப்பு குறிச்சொற்கள்: பற்றி, கேட்க, பூனை, நிறுவனம், ஒப்பந்தம், தி, சம்பாதி, நிபுணர், இறுதியில், வீட்டில், காப்பீடு, சட்டம், வாழ்க்கை, மாக், பணம், மற்றும், சலுகை, பற்றி, கேள்வி, பிரதிநிதி, அறிக்கை, வெற்றி, வேலை\nமின்னஞ்சல் (அது வெளியிடப்பட மாட்டாது) (தேவையான)\nஅது கடன் கடன் உருவாக்க எடுக்கும்\nஇங்கிலாந்து கடன் பாதுகாப்பு காப்புறுதி மலிவாகக் கேன்\n7 காரணங்கள் அந்நிய செலாவணி நாணய சந்தை வியாபாரத்தில் தொடங்க\nவணிக அட்டை கடன் ஆன்லைன் விண்ணப்பிக்கவும்\nலோ வட்டி கடன் திரட்டு கடன் – இளம் மற்றும் முன்பே வே டூ மச் கடன் வேண்டும்\nமுறையீடு நவீன கொள்வனவு மாற்று குத்தகை\nகடன் வெளியே ஏற உங்கள் செலவுகளை சமாளிப்பது\nஃபார் யூ நிச்சயமாக வேலையின்மை இன்சூரன்ஸ் வெர்க்ஸ் செய்ய\nஆயுள் காப்பீடு வாங்கும் போது காப்பாற்ற எப்படி\nஒப்புதல் பெற்று ஒரு குறைந்த கடன் ஒருங்கிணைப்பு கடன் விகிதம்: நீங்கள் கடன் மோசமான வேண்டும் போது என்ன செய்ய வேண்டும்\nஇணையம் மற்றும் உலகளாவிய வலை ஒரு குறைந்த வட்டி கடன் ஒருங்கிணைப்பு கடன் கண்டுபிடித்து\nமியூச்சுவல் ஃபண்ட் வகுப்புகள் அடிப்படைகள்\nவிடுமுறை முகப்பு அடமானங்கள்: உங்கள் DreamsHoliday முகப்பு அடமானங்கள் சொத்து வாங்குதல்: உங்கள் கனவுகள் சொத்து வாங்குதல்\nமாட்ரிட்டில் குடியிருப்புகள் மாட்ரிட்டில் உங்கள் அழகிய தங்குமிட புகழப்படும்\nஉங்களை முதலீடு செய்ய பணம் கடன் வாங்கலாம் என்று – உங்கள் பணியில் அல்லது கல்வி\nவிகிதங்கள் கீழே வைத்து இளம் வயதினரை சகாயமான கார் காப்புறுதி\nபங்கு சந்தையில் தொடங்குவதற்கு எப்படி\nஆன்லைனில் பணம் செலுத்து தினம் கடன்\nவகை:ரியல் எஸ்டேட் கட்டிடம் கட்டுரைகள்\nபடுக்கை அறை அபார்ட்மென்ட் (5)\nஒரு வீடு வாங்க (33)\nகுடும்பப் பிரிவின் முகப்பில் (35)\nஒரு ஹவுஸ் காணவும் (1)\nவாரிசு உரிமை வரி (2)\nஉங்கள் முகப்பு சந்தைப்படுத்தல் (1)\nசொத்து தற்போது விற்பனைக்கு (17)\nரியல் எஸ்டேட் விலை (33)\nரியல் எஸ்டேட் விலைகள் (33)\nஒரு மாளிகை விற்பனை (5)\nஇணைப்பு இலவச GVMG இணையத்தளம் பட்டியல்\nGVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nவாகன காப்பீடு கூற்றுக்கள் பற்றி மேலும் அறிய\nரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nGVMG - வெளியீடு நாடு பட்டியல் : உலக உலகளாவிய வலை சுற்றி உங்களுடன் கட்டுரையை பகிர்ந்து கொள்வோம்\nஆப்கானிஸ்தான் | ஆப்ரிக்கா | அல்பேனியா | அல்ஜீரியா | அன்டோரா | அங்கோலா | ஆன்டிகுவா மற்றும் பார்புடா | அரபு | அர்ஜென்டீனா | ஆர்மீனியா | ஆஸ்திரேலியா | ஆஸ்திரியா | அஜர்பைஜான் | பஹாமாஸ் | பஹ்ரைன் | வங்காளம் | பார்படோஸ் | பெலாரஸ் | பெல்ஜியம் | பெலிஸ் | பெனின் | பூடான் | பொலிவியா | போஸ்னியா ஹெர்ஸிகோவினா | போட்ஸ்வானா | பிரேசில் | பல்கேரியா | புர்கினா பாசோ | புருண்டி | கம்போடியா | கமரூன் | கனடா | கேப் வெர்டே | சாட் | சிலி | சீனா | கொலம்பியா | கோமரோஸ் | காங்கோ | கோஸ்டா ரிக்கா | குரோசியா | கியூபா | சைப்ரஸ் | செக் | செ குடியரசு | டருஸ்ஸலாம் | டென்மார்க் | ஜிபூட்டி | டொமினிக்கன் | டொமினிக்கன் குடியரசு | கிழக்கு திமோர் | எக்குவடோர் | எகிப்து | எல் சால்வடார் | எரித்திரியா | எஸ்டோனியா | எத்தியோப்பியா | பிஜி | பின்லாந்து | பிரான்ஸ் | காபோன் | காம்பியா | ஜோர்ஜியா | ஜெர்மனி | கானா | இங்கிலாந்து | இங்கிலாந்து(இங்கிலாந்து) | கிரீஸ் | கிரெனடா | குவாத்தமாலா | கினி | கினி-பிஸ்ஸாவ் | கயானா | ஹெய்டி | ஹோண்டுராஸ் | ஹாங்காங் | ஹங்கேரி | ஐஸ்லாந்து | இந்தியா | இந்தோனேஷியா | ஈரான் | ஈராக் | அயர்லாந்து | இஸ்ரேல் | இத்தாலி | ஐவரி கோஸ்ட் | ஜமைக்கா | ஜப்பான் | ஜோர்டான் | கஜகஸ்தான் | கென்யா | கிரிபடி | கொசோவோ | குவைத் | கிர்கிஸ்தான் | லாவோஸ் | லாட்வியா | லெபனான் | லெசோதோ | லைபீரியா | லிபியா | லீக்டன்ஸ்டைன் | லிதுவேனியா | லக்சம்பர்க் | மக்காவு | மாசிடோனியா | மடகாஸ்கர் | மலாவி | மலேஷியா | மாலத்தீவு | மாலி | மால்டா | மார்சல் | மார்டினிக் | மவுரித்தேனியா | மொரிஷியஸ் | மெக்ஸிக்கோ | மைக்ரோனேஷியா | மால்டோவா | மொனாக்கோ | மங்கோலியா | மொண்டெனேகுரோ | மொரோக்கோ | மொசாம்பிக் | மியான்மார் | நமீபியா | நவ்ரூ | நேபால் | நெதர்லாந்து | Neves ஆகஸ்டோ நெவிஸ் | நியூசிலாந்து | நிகரகுவா | நைஜர் | நைஜீரியா | வட கொரியா | வட அயர்லாந்து | வட அயர்லாந்து(இங்கிலாந்து) | நார்வே | ஓமான் | பாக்கிஸ்தான் | பலாவு | பாலஸ்தீன பிரதேசம் | பனாமா | பப்புவா நியூ கினி | பராகுவே | பெரு | பிலிப்பைன்ஸ் | போலந்து | போர்ச்சுகல் | போர்டோ ரிகோ | கத்தார் | ரீயூனியன் | ருமேனியா | ரஷ்யா | ருவாண்டா | செயிண்ட் லூசியா | சமோவா | சான் மரினோ | சாவோ டொமே மற்றும் பிரின்சிப்பி | சவூதி அரேபியா | செனகல் | செர்பியா | செஷல்ஸ் | சியரா லியோன் | சிங்கப்பூர் | ஸ்லோவாகியா | ஸ்லோவேனியா | சாலமன் | சோமாலியா | தென் ஆப்ரிக்கா | தென் கொரியா | ஸ்பெயின் | இலங்கை | சூடான் | சூரினாம் | ஸ்வாசிலாந்து | ஸ்வீடன் | சுவிச்சர்லாந்து | சிரிய அரபு | தைவான் | தஜிகிஸ்தான் | தன்சானியா | தாய்லாந்து | போவதற்கு | டோங்கா | டிரினிடாட் மற்றும் டொபாகோ | துனிசியா | துருக்கி | துர்க்மெனிஸ்தான் | துவாலு | அமெரிக்கா | உகாண்டா | இங்கிலாந்து | உக்ரைன் | ஐக்கிய அரபு நாடுகள் | ஐக்கிய ராஜ்யம் | ஐக்கிய மாநிலங்கள் | ஐக்கிய மாநில��்கள்(அமெரிக்கா) | உருகுவே | உஸ்பெகிஸ்தான் | வனுவாட்டு | வத்திக்கான் | வெனிசுலா | வெனிசுலியன் பொலிவர் | வியட்நாம் | வின்சென்ட் | யேமன் | சாம்பியா | ஜிம்பாப்வே | GDI | குளோபல் களங்கள் சர்வதேச, இன்க். | GDI பதிவுசெய்தல் மொழி கையேடு - GDI கணக்கு அமைவு மொழி கையேடு | Freedom.WS | WEBSITE.WS | .டபள்யூஎஸ் டொமைன் | .டபள்யூஎஸ் டொமைன் இணைப்பு | டாட்-WS குமிழி | டாட்-காம் குமிழி | டாட்-WS பூம் | டாட்-காம் பூம் | வாழ்நாள் வருமான | GDI எர்த் இணையதளம் | குளோபல் எர்த் இணையதளம் | குளோபல் கட்டுரைகள் வெப்சைட் |\nமூலம் இயக்கப்படுகிறது ரியல் எஸ்டேட் கட்டிடம் குளோபல் கட்டுரைகள் WebSite.WS | GVMG - குளோபல் வைரல் சந்தைப்படுத்தல் குழு\nஇரு மாடோ கண் சொட்டுமருந்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hollywoodrasigan.blogspot.com/2012/03/three-musketeers-2011.html", "date_download": "2018-12-16T07:11:35Z", "digest": "sha1:3KLLG43TORBGPCNJ52BLIJP6VW4OIIOP", "length": 27672, "nlines": 282, "source_domain": "hollywoodrasigan.blogspot.com", "title": "The Three Musketeers [2011] ~ ஹாலிவுட் பக்கங்கள்", "raw_content": "\nவெயிட் … இதுக்கு முன்னாடி நீங்க அலெக்ஸாண்டர் டுமாஸின் The Three Musketeers நாவலைப் படித்திருக்கீங்களா …. என்னது இல்லையா உங்களுக்கு புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் இருந்தால் அல்லது படத்தின் உண்மையான கதையைத் தெரிந்து கொள்வதில் இன்ட்ரஸ்ட் இருந்தால் கீழேயுள்ள லிங்கில் சென்று ஆன்லைனிலோ, அல்லது டவுன்லோட் பண்ணி உங்கள் ஈபுக் ரீடரில் அல்லது மொபைலில் வாசித்துக் கொள்ளுங்கள். அட்லீஸ்ட் படத்தைப் பார்க்கும் முன்பு நம் கதாநாயகர்களைத் தெரிந்து கொள்வது இன்னும் பெட்டர்.\nபுத்தகத்தை இங்கே க்ளிக்கிப் பெற்றுக் கொள்ளுங்கள்\nஇல்லை … நான் ரொம்ப பிஸி. நான் படத்தைப் பார்த்து ஆங்கில லிட்டரேச்சர் படித்துக் கொள்கிறேன் என்பவர்கள் கீழே படிங்க. ஆனா சொல்லிட்டேன் … ஒரிஜினல் கதைக்கு மசாலா தூவி(கொட்டி) உல்டா பண்ணி சமைக்கப்பட்டதே இந்தப் படம்.\nடார்டக்னன் (தமிழ்ல பெயர் சரியா) மஸ்கட்டியராக வேண்டும் என்ற கனவுடன் கிராமத்திலிருந்து நகரிற்கு வருகிறான். வந்த இடத்தில் முன்பு ஒரிஜினல் மஸ்கட்டியர்களான, தற்போது ப்ளாட்பாரங்களான ஆர்தோஸ், போர்த்தோஸ், அராமிஸ் போன்றவர்களுடன் வம்பை வளர்த்துக் கொள்கிறான். அப்போது வரும் அரசக் காவல்ப்படைக்கு எதிராக இவன் மஸ்கட்டியர்களுடன் சேர்ந்து சண்டையிடப் போக, மஸ்கட்டியர்ஸ் வெற்றி பெற, டார்டக்னன் அங்கு இருக்கும் கொன்ஸ்டன்ஸ் என்ற ராணியின் நண்பிக்கு ரூட்டு விட … எல்லாரும் ஒன்னுக்குல ஒன்னாகிறாங்க.\nஇது ஒருபக்கம் இருக்க, ஃப்ரான்ஸ் நாட்டின் கார்டினலுக்கு நாட்டை ஆள ஆசை. அதனால் ஃப்ரான்ஸ் ராணிக்கும் பக்கிங்ஹாம் ராஜாவுக்கும் ஒரு க்சிக் க்சிக் கனெக்சன் இருப்பதைப் போல் காட்ட போலி லவ்லெட்டர் ஒன்றை தயார்பண்ணி ராணியின் அறையில் வைக்கிறான். (உண்மையில் அப்படி ஒரு கனெக்சன் இருக்கும்) ராணி அவர்களின் (தூ)ய காதலின் நினைவாக பக்கிங்ஹாம் ராஜாவுக்கு வைர நெக்லஸை கொடுத்தது போல காட்டுவதற்காக ராணியின் நெக்லஸையும் திருடி மிலேடி என்ற உளவாளிப்பெண் மூலம் இங்கிலாந்திற்கு அனுப்புகிறான். பின்னர் கார்டினல் (கிட்டத்தட்ட மந்திரி போன்றவர்) ராஜாவுக்கு நடந்ததை எடுத்துக்கூறி, ஒரு வாரத்தில் நடைபெறவுள்ள ரோயல் விருந்திற்கு ராணியை அந்த வைர நெக்லஸை அணிந்துவரச் சொல்லச் சொல்லி ஐடியா கொடுக்கிறான். கள்ளக்காதல் நிரூபிக்கப்பட்டால் ஃபிரான்ஸுக்கும் இங்கிலாந்திற்கும் யுத்தம் மூளும், பின்னர் வென்றுவிட்டால் ஃபிரான்ஸை ஆளலாம் என்பது இவனின் திட்டம். இத்திட்டத்தை அறிந்துகொள்ளும் ராணி, கொன்ஸ்டன்ஸ் மூலம் மஸ்கட்டியர்களின் உதவியை நாட, அவர்களும் இங்கிலாந்திற்கு பயணமாகிறார்கள்.\nஇதற்கிடையில் ஆர்தோஸிற்கும் மிலேடிக்கும் தொடர்பு இருந்ததும், பறக்கும் விமானங்களிற்கான வரைபடங்களை திருடியபின் மிலேடி பக்கிங்ஹாம் ராஜாவுடன் சேர்ந்து மஸ்கட்டியர்களுக்கு துரோகமிழைத்ததும் தெரியவருகிறது.\nமீதி என்னவாயிற்று என்பதை பறக்கும் விமானச் சண்டைகள், கத்திச்சண்டைகள், என பரபர ஆக்சன் காட்சிகளுடன் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.\nஏற்கனவே மேலே சொன்னதுபோல நான் சிறுவயதில் படித்த த்ரீ மஸ்கட்டியர்ஸ் கதைக்கும், திரையில் பார்த்த மஸ்கட்டியர்ஸிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம். ஒரிஜினல் கதையில் கொஞ்சத்தை வைத்துக் கொண்டு மற்றதையெல்லாம் திரைக்கதை எழுதுபவர் அவர் இஷ்டத்திற்கு சேர்த்திருக்கிறார்.\nஇங்கிலாந்தில் ராஜா காலத்தில் பறக்கும் விமானங்கள் அதுவும் சாதாரண விமானமல்ல … விமானக் கப்பல் … அடஅதுவும் விமானக்கப்பல் என்றால், த ப்ளாக் பெர்லை (The Pirates of the Caribbean) பறக்க வைத்தால் எப்படி இருக்குமோ, அது போன்ற விமானக்கப்பல். படக்குழுவினர் பைரேட்ஸ் படரசிகர்கள் போல.\nச��ி … விமானக்கப்பலாவது பரவாயில்லைன்னு பார்த்தா … பாத்திரங்களையும் அப்படியே மொடர்ன் பண்ணிட்டாங்க. மஸ்கட்டியர்களுக்கு கத்தி மட்டும் போதாது என்று புதுப் புது திறமைகளை கொடுத்துவிட்டாங்க. ஒருத்தன் என்னடான்னா படம் ஸ்டார்ட் பண்ணும்போது பேட்மேன் கணக்கா பாய்ந்து பறந்து அடிக்கிறார். அதுல பின்னாடி கேப் வேற. இன்னொருத்தர் ஜேம்ஸ்பாண்ட் கணக்கா சாகசமெல்லாம் காட்டுறாரு. ஹய்யோ ஹய்யோ …\nமில்லா ஜொவொய்க் இன்னும் ரெசிடென்ட் ஈவில், அல்ட்ராவயலட் படங்களின் தாக்கத்திலிருந்து வெளியே வரவில்லை போல. அவங்க பாட்டுக்கு கேப்டன் மாதிரி சுத்தி சுத்தி அடிக்கிறாங்க. மிஷன் இம்பாஸிபிள் டாம் க்ரூஸ் மாதிரி தொங்குறாங்க. ஓசியன்ஸ் படத்துல மாதிரி டான்ஸ் லேசர்ல வளைஞ்சு வளைஞ்சு போறாங்க. நிறைய இங்கிலிஸ் படங்களை காப்பி அடித்து எடுத்திருக்காங்க. ஓர்லாண்டோ ப்ளுமின் நடிப்பு ஓகே ரகம். மத்தவங்க யாருடைய நடிப்பும் பெரிதாக பேசும் அளவிற்கு இல்லை.\nமொக்கை வசனங்கள், உல்டா கதை என இருந்தாலும் படம் செம்ம ஸ்பீடு. நமக்கு ரெஸ்டு கொடுக்காமல் பரபரவென நகரும் காட்சிகள். அதிலும் ஆர்ட் டைரக்டருக்கு தனி சல்யுட். பிரமாண்டம் என்றால் சும்மா இல்ல … நம்மூரு ஷங்கரைப் போல பிரபிரபிரபிரமாண்டம். அதனால் மொக்கைப்படங்களையும் பார்த்துவிட்டு இன்பம் காணும் நம் ஃபிலாசபி பிரபா மாதிரி நானும் மூளையைக் கழற்றி வைத்துவிட்டு ரசித்தேன் (எங்க மாமியார் நாகம்மா மேல சத்தியமா எனக்கு மூளை இருக்குப்பா … நம்புங்க).\nஅடுத்த படத்திற்கும் இப்பவே எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க போல. அடுத்த வருடம் அனேகமாக இரண்டாம் பாகத்தை எதிர்ப்பார்க்கலாம்.\nநீங்களும் லாஜிக் பார்க்காமல், நோண்டாமல், எதையும் எதிர்ப்பார்க்காமல் ரசியுங்கள். படம் பிடிக்கும். டைம் வேஸ்ட் பண்ணாமல் ப்ரீ டயம் கிடைத்தால் மட்டும் பார்க்கவும். நல்ல படம் பார்க்க கடைசியாக எழுதிய The Help பட விமர்சனத்தை கொஞ்சம் பாருங்க.\nஇப்போ உங்க ஃபேஸ்புக் ஐடி மூலமாவும் கருத்து சொல்லலாம்\nஉங்கள் கணினியில் அழிந்த பைல்களை மீட்க சிறந்த மென்பொருள்கள்- இலவசமாக (FILE RECOVER SOFTWARES)\nபதிவு போட்டு ஒரு நிமிடம் கூட ஆகவில்லையே என்னா ஸ்பீடு சார் நீங்க... நன்றி\nஇந்த கதையை முன்பே வாசிச்சிருக்கேன். ரொம்ப புடிச்ச ஒண்ணுதான். ஆனாலும் இந்த படத்துக்கு எந்த எதிர்பார���ப்பையும் என் மனம் காட்டவில்லை. வந்தப்போ, \"இது மொக்கையாகத்தான் இருக்கப் போகுதுன்னு நினைச்சேன்\".. Rotten Tomatoesல் வேறு கிழித்துத் தொங்கப்போட்டிருந்தார்கள்.. இப்ப அது கன்ஃபார்மும் ஆயிடுச்சு\n* இதுக்கு இன்னொரு பாகம் வேற வருதோ\n* \"அடுத்து வரும் விமர்சனங்கள்\" காலியா இருந்திச்சு, திடீர்னு இன்னைக்கு இது வெளியாகுது.. அவசரப் பதிவா\nSlum Dog படத்துல இந்த வார்த்தைகளை கேட்டு இருக்கேன். படத்துல கடைசி கேள்வி இது தான். மத்த படி கதை புக் எல்லாம் நான் படிச்சது கிடையாது பாஸ். அதுவும் இங்கிலீஷ் புக்.\nநீங்க கதை சுமார்ன்னு சொல்லிடேங்க, அப்புறம் பார்த்துக்கலாம். இந்த படம் கூட நல்ல பிரிண்ட் கிடைக்குதுன்னு நினைக்குறேன்.\nஅவசரப் பதிவெல்லாம் இல்லை. ஏற்கனவே Midnight in Paris உடன் அடுத்து வரும் விமர்சனங்கள் பகுதியில் போஸ்டரையும் போட்டு பதிவை எழுதி ட்ராஃப்டில் வைத்திருந்தேன். பின்னர் ஏற்கனவே விமர்சனம் பண்ணிய படத்தை ஏன் வெளியிடனும்னு நினைத்து அடுத்து வரும் செக்சனில் இருந்து அழித்துவிட்டு ஓரமா ட்ராஃட்டில் போட்டேன். அது அப்படியே மறந்தும் போச்சு.\nநேத்து தான் பார்த்துவிட்டு ஞாபகம் வந்து கொஞ்சம் எடிட் பண்ணி இன்று போட்டுட்டேன்.\nஆக்சன், ஃபைடிங் பிடிக்கும்னா கட்டாயம் என்ஜாய் பண்ணுவீங்க. மற்றபடி ஜஸ்ட் ஓகே ரகம் தான்...\nநீங்கள் சொன்னது போல் சுத்தமாக லாஜிக் மறந்து விட்டு பார்த்தால் படத்தை ரசிக்கலாம். நடிப்பு என்பது சுத்தமாக கிடையாது. மற்றபடி பொழுது போக நிச்சயம் பார்க்கலாம்.\nஎன்ன நண்பரே அடுத்து வரும் விமர்சனங்கள் பகுதியில் ஒன்றையும் காணோம்\nஇந்த படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன். இரண்டாவது பாகம் வந்தால் தியேட்டர் கிடையாது.டவுன்லோட் தான்\n@Lucky Limat லக்கி லிமட்\nபார்த்த படங்களுக்கு எழுதியாகிவிட்டது. இன்னும் ஒன்றும் யோசிக்கவில்லை. Girl with Dragon Tattoo பார்த்ததும் எழுதுகிறேன்.\nஹாலிவுட்டிலே இப்போது நல்ல படம் வருவது அபூர்வமாகி விட்டது.\nபடத்தை மிக நாணயமாக விளாசி தள்ளியிருக்கிறீர்கள்.\nஒரு ஆங்கில படத்தை, ரொம்பவும் ஞாயமாக மனதுக்குள் நீங்கள் உணர்ந்த அம்சங்களை சிறப்பாக பதிவு செய்து உள்ளீர்கள்.விமர்சனம் மிகவும் நன்று.நன்றி..\nகருத்திட்டமைக்கு நன்றி குமரன், உலகசினிமா ரசிகன்.\nதடம் மாறிய யாத்திரீகன் March 11, 2012 at 10:51 AM\nகூடிய விரைவில் பார்த்து விடுவேன் என்��ு நினைக்கிறேன் . விமர்சனம் அருமை.\nபடம் ரொம்ப மோசம்-னு கேள்விபட்டேன் பாஸ்... ஆனா நீங்க சொல்ற மாதிரி இருந்தா பாக்கலாம்.\nபடம் கொஞ்சம் மொக்கைதான். பார்க்க வேறு படம் இல்லாவிட்டால் பார்க்கலாம்.\nபடம் மொக்கைன்னு சொன்னாங்க நீங்களும் அதையே சொல்லுறிங்க இனிமே பாத்த மாதிரி தான் :)\nபொழுது போக பார்க்கலாம்...விமர்சனம் அருமை நண்பரே...\nஎழுத சில மணி நேரங்களை நான் செலவளிக்கும் போது, வாசித்து விட்டு கருத்துக்களை சொல்ல நீங்கள் சில செக்கன்கள் செலவளிப்பதில் தப்பே இல்ல ... Comment ஒன்னு போட்டுட்டு போங்க பாஸ் ...\nப்ளாக் ஆரம்பிச்சு ஒரு வருஷம் தாண்டிடுச்சு. இன்னும் உருப்படியா, கழுத்தறுக்காம ஒரு போஸ்ட் எழுதியிருக்கிறேனான்னு தெரியல. அதிலும் இதுவரைக்கும்...\nபோனவாரம் நம்ம வீட்டுக்கு வந்திருந்த ஒரு பெரிசு என்கிட்ட இப்படித் தான் புலம்பிட்டு இருந்துச்சு. “என்ன உலகம்டா இது\nகொஞ்ச நாளாகவே நம்ம நட்பு வட்டாரத்தின் பேச்சுக்களில் மிகவும் அடிபட்ட படம் இது. பார்த்தவங்களும் ஆளாளுக்கு பில்டப்பை கொடுத்து ஹைப்பை ஏற்றிவிட...\nநடுராத்திரி….அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் ஓடிக் கொண்டிருந்த டிவி திடீரென்று ஸ்டாடிக்காக மாறுகிறது.. மேல்மாடியில் உறங்கிக் கொண...\nFIFA 12– வீடியோ கேம்\nFriends [1994–2004]–காமெடி நாடகத் தொடர்\nThe Haunted Palace (1963) : அரண்மனைக்குள்ள மந்திரவாதி..\nகபாலி (2016) - முழுமையான் படம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nஇறந்த உறவுகளின் புதிய முகிழ்கள்\nதி கான்வர்சேஷன் (1974) விமர்சனம்\nTha Cinema - கனவுகளின் நீட்சி..\nடாப் 10 பாக்ஸ் ஆபிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jiyathahamed.blogspot.com/2011/03/twitter-profile-widget.html", "date_download": "2018-12-16T06:35:23Z", "digest": "sha1:A2SERPMJOMPMKMWLOYQXY6K37U4APS5S", "length": 9399, "nlines": 88, "source_domain": "jiyathahamed.blogspot.com", "title": "எந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்றுக்கொள்ளலாம். - Jiyath Online | ஜியாத் ஒன்லைன்", "raw_content": "Jiyath Online | ஜியாத் ஒன்லைன்\nஇலகு தமிழில் தொழிநுட்பத் தகவல்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்றுக்கொள்ளலாம்.\nஅதாவது நம்மல்ல பெரும்பாலும் டிவிட்டர் அக்கவுண்ட் பாவிப்பர்கள் இருக்கிறார்கள். ஆனாலும் நம்ம இடுகின்ற Tweets எல்லாத்தையும் பார்க்க யோசித்தால் டிவிட்டர் இணையத்தளத்திற்கு சென்றுதான் பார்க்க வேண்டும். அப்படி அங்கு சென்று பார்ப்பது வேறு சிரமம் என எண்ணுபவர்கள் செல்லவேமாட்டார்கள். நாம் இந்த Twitter விட்ஜெட்டை நம்ம தளத்தில் பொருத்திக் கொண்டால் புதிதாக இடும் Tweets அனைத்தும் காட்சியளிக்கும். பழையதை பார்க்க எண்ணுபவர்கள்\nJoin the conversation என்பதை கிளிக் செய்யுங்கள். இதை எப்படி Blogger இல் பொறுத்துவது என்று பார்ப்போம்.\nமுதலில் இந்த தளத்திற்கு செல்லுங்கள்.\nUsername என்ற இடத்தில் உங்களுடைய Username ஐ டைப்செய்யுங்கள்.\nஅடுத்தாக Finish & Grab Code என்பதை கிளிக் செய்யுங்கள்.\nஅடுத்தாக Code இனை காப்பி(Copy) செய்யவும்.\n01.உங்கள் பிளாக்கர் அக்கௌண்டில் நுழைந்து கொள்ளுங்கள்.\n03.கோடிங்கை பேஸ்ட் செய்தவுடன் அங்கு உள்ள Save என்ற பட்டனை அழுத்தினால் போதும் இந்த விட்ஜெட் உங்களின் பிளாக்கில் சேர்ந்து விடும்.\n04.இனி நீங்கள் இடும் அனைத்து Tweetsகளும் தானாகவே அப்டேட் ஆகும்.\n♔ம.தி.சுதா♔ 11 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:08\nஉலகப் புகழ் பெற்ற தமிழர் கோயிலும் அழிவடையும் தமிழர் சின்னமும்..\nநன்றாக இருக்கிறேன். ரிசல்ட் வரப்போகுது. அதனால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. நன்றி அண்ணா.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇலவசமாக Tamil MP3 பாடல்களை Download செய்ய ஆயிரம் தளங்கள் (Sites)\n( இப்பதிவை வாசிக்க 40செக்கன்கள் எடுக்கும் ) தற்போது எல்லாம் பாடல்கள் மலிந்து விட்டன. அதனை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கருதி இலவ...\nURL Forwarding செய்யலாம் வாங்க\nநம்முடைய தளங்களின் URL மிக நீண்டதாக காணப்படலாம். ஆனால் அது சிலபேருக்கு URL களை அடிப்பதற்கு கஸ்டமாக இருக்கும்.\nஉங்களுடைய கணணி(Computer) பற்றிய அனைத்து (All) தகவல்களையும் (Infomation) அறியலாம் வாங்க\n(இப் பதிவை வாசிக்க 1 நிமிடமும் 34 செக்கன்களும் எடுக்கும்) நம்முடைய கணணிகளை நாம் நன்றாக பராமரித்து வருவதற்கும் Virus தாக்காமல் இருப்பதற்கு...\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photoshop) Brush Tools\nபோட்டோஷாப் மென்பொருள் இலகுவாக வடிவமைப்பதற்கு அனைவருக்கும் உதவுகிறது. இந்த Brush Tool இனால் நாம் வடிவமைக்க கஷ்டப்படுகின்ற பல வேலைகளை இலகுவாக ...\nFriend Feed ஓர் அறிமுகம்\nநம்முடைய நண்பர்களை Follow பண்ணுவோம். அது அதிகமாக இருந்தால் அவர்களுக்கு அனைவருக்கும் ஒரே தடவையில் Post செய்யலாம்.\nஇலவசமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டோஷாப்(Photosh...\nPDF பைல்களை பார்க்க புதிய மென்பொருள்\nஎந்தவொரு Twitter Profile க்குமான Widget ஐயும் பெற்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvmonline.blogspot.com/2010/10/blog-post_24.html", "date_download": "2018-12-16T06:57:43Z", "digest": "sha1:5EF3UQNNIIV6BJN2NWXOXCH7VXMDAMQH", "length": 8611, "nlines": 133, "source_domain": "nvmonline.blogspot.com", "title": "NBlog - என் வலை: தனிமைச்சிறை - குறும்படம்", "raw_content": "NBlog - என் வலை\nஅரசியல் - சமூகம் - கலை இலக்கியம் - என் பார்வைகளும், என் படைப்புகளும்\nசென்னை வ‌ந்து வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில் பகலெல்லாம் நண்பர்களது ரூமில் அடைந்து கிடப்பேன். அநேகமாக எல்லா நண்பர்களும் வேலைக்கு செ‌ன்று விட எஞ்சியவர்களும் அவர்களது தோழிகளுடன் சினிமா அல்லது பீச் செ‌ன்று விட்டிருப்பார்கள். நான் மட்டும் ரூமிற்குள் அடைந்து கிடப்பேன். பத்து மணிக்கு ஜெராக்ஸ் கடைக்கு செ‌ன்று பயோடேட்டா பிரிண்ட் அவுட் எடுப்பேன். டீக்கடை செ‌ன்று ஒரு தம் அடித்து டீ சாப்பிடுவேன். எவ்வளவு நேரம் சாலையை பார்த்துக்கொண்டிருப்பது டீக்கடைக்காரன் ஒருமாதிரி நினைப்பான் எ‌ன்று மீண்டும் கிளம்பி ரூமுக்கு வ‌ந்து விடுவேன். பரணில் ஏதாவது சினிமா கவர்ச்சி புத்தகம் இருக்கும். எடுத்து படிப்பேன். அடு‌த்த சிகரெட் பற்ற வைக்கும்போது பசி உலுக்கும். இன்னொரு டீ கூட வடை சாப்பிட டீக்கடை செல்வேன்.\nகாலை பதினொரு மணிக்கு வேலைவெட்டி எதுவுமில்லாமல் ஒரு ரூமிற்குள் அடைந்துகிடப்பது இருக்கிறதே. அந்த கொடுமையை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மதியம் இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை போவது தெரியாது. மெஸ்ஸில் சாப்பிட்டு வ‌ந்து உறங்கி விடலாம். காலை பதினொரு மணியிலிருந்து ஒரு மணி வரை தனிமைச்சிறையில் இருக்கும்போது பலநேரங்களில் விபரீத எண்ணங்கள் ஓடும். தற்கொலை; வலி, புறக்கணிப்பு, கோபம் எ‌ன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் மனதுக்குள் பல அலைகள் ஓடும்.\nஎனது அலுவலகத்தில் வேலைபார்க்கும் லதாமகன் மூலமாக இந்த குறும்படத்தை பார்க்க நேரிட்டது.லதாமகனுக்கு நன்றி. படம் உலுக்கி விட்டது. காரணம் நான் இந்த வலியை வெறுமையை உணர்ந்துள்ளேன். நீங்களும் உணர்ந்திருக்கலாம். கவிஞர் அய்யப்ப மாதவனை டிஸ்கவரி புக் பேலஸில் (சொற்கப்பல் இலக்கிய நிகழ்ச்சி எ‌ன்று நினைவு) சந்தித்து இரண்டொரு வார்த்தை பேசியுள்ளேன். அவரைப்பற்றி அதிக எண்ணிக்கையிலான கவிதைகள் எழுதக்கூடியவர் எ‌ன்றுதான் என் மனதுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. இந்த குறும்படம் மூலம் அவரது இன்னொரு பரிமாணம் எனக்கு அறிமுகமாகியுள்ளது. படத்தில் ��ந்திருக்கும் ‌மிக நேர்த்தியான ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது.\nபகிர்வுக்கு நன்றி தல :)\nதமிழின் முன்னணி புத்தகங்களும் ஆன்லைனில் வாங்க\nThe Proposal - அழகான காமெடி+காதல் கதை\nவித்தை - அகநாழிகை சிறுகதை\nசாமுத்ரிகா - உயிரோசை சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalar.org/Tamil/V000020874B", "date_download": "2018-12-16T05:30:45Z", "digest": "sha1:QTCI4E4GGCHDIJTSGUPK322BZNZVTTD4", "length": 23691, "nlines": 85, "source_domain": "vallalar.org", "title": "அணிந்துரை: சுவாமி சரவணானந்தா - Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\nதிருஅருட்பா மூன்று பகுதிகளாக இருக்கின்றன. முதல் பகுதி திருஅருட்பா பாடல்களில் முதல் ஐந்து திருமுறைகளைக் கொண்டது. இரண்டாவது பகுதி ஆறாம் திருமுறைப் பாடல்களை உடையது. மூன்றாம் பகுதி உரைநடைப் பகுதி. திருஅருட்பா ஆறு திருமுறைப் பாடல்களையும் விளங்கிக்கொள்வதற்கு வேண்டிய சன்மார்க்க விளக்கங்கள் திருஅருட்பா உரைநடைப் பகுதியில் இருக்கின்றன. திருஅருட்பா பாடல்களின் பொருள்கள், உபாயப் பொருள், உண்மைப் பொருள், அனுபவப் பொருள் என்று மூன்று வகைப்படும். உபாயப் பொருள் என்பது திருஅருட்பா பாடலில் எல்லாராலும் அறியக்கூடிய உபாயப் பொருள் - அதாவது பொது அறிவுப் பொருள்.\nஉண்மைப் பொருள் என்பது திருஅருட்பா பாடல்களின் சிறப்புப் பொருள்; அதாவது நுட்பமான சத்தியப் பொருள். அனுபவப் பொருள் என்பது திருஅருட்பா பாடல்களில் இருக்கும் கடவுள் அனுபவத்தை அறிவிக்கும் பொருள். இந்த அனுபவப் பொருளை விளங்கிக்கொள்ள திருஅருட்பா பாடலில் ஈடுபாடு உள்ளவர்களும், இறை நம்பிக்கை உள்ளவர்களும், ஜீவகாருண்ய ஒழுக்கம் உள்ளவர்களும் அமர்ந்து சத்விசாரம் செய்யவேண்டும். அதாவது தங்கள் தங்கள் அனுபவங்களை ஒப்பிட்டு விவாதித்து முழு அனுபவ உண்மையை அறிந்துகொள்ள வேண்டும். அனுபவப் பொருள் இது என்ற உண்மையைத் தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. அந்தப் பொருளோடு ஒன்றவேண்டும். அதை வாழ்க்கையிலும் மேற்கொள்ளப் பழகவேண்டும். இப்படி வாழும் வாழ்வுதான் அனுபவப் பொருளுடன் இணைந்து வாழும் முழு வாழ்க்கை ஆகும்.\nஜீவகாருண்ய ஒழுக்கம், மனுமுறைகண்ட வாசகம், விண்ணப்பங்கள், வியாக்யானங்கள், குறிப்பு விளக்கங்கள், திருமுகங்கள் அதாவது கடிதங்கள், உபதேசப் பகுதிகள் முதலிய திருஅருட்பா உரைநடைப் பகுதிகளை ஒரு முறைக்குப் பலமுறை படிக்கவேண்டும். படித்து அதன் அனுபவ உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். புரிந்துகொண்ட அனுபவ உண்மைகளை வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக முயல வேண்டும்; தொடர்ந்து முயலவேண்டும். திருஅருட்பா உரைநடைப் பகுதியைப் படித்துப் புரிந்துகொண்டு வாழ்க்கையில் மேற்கொள்வதற்கு ஒரு உறுதிப்பாடுவேண்டும். சுத்த சன்மார்க்க லட்சியத்தோடு திருஅருட்பா உரைநடையைப் பயில வேண்டும்.\nஅப்போதுதான் அதனால் உண்டாகும் பயனை அடைந்து அனுபவிக்கமுடியும். சுத்த சன்மார்க்க லட்சியம் என்பது ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை அதாவது எல்லா உயிர்களையும் நேசித்து அவைகளிடம் சகோதர உரிமை பாராட்டுவதாகும். வள்ளலாரின் உபதேசங்கள் அவர் உபதேசித்தபோது பல அன்பர்களால் அவரவர்க்கு முடிந்தவரை; புரிந்தவரை குறிப்பு எடுக்கப்பட்டவை. வள்ளலாரின் உபதேசங்களை குறிப்பு எடுத்த அன்பர்களின் கவனக் குறைவாலும், தவறாலும், தெளிவின்மையினாலும் சில இடங்கள் மாறுபட்டும் விடுபட்டும் இருக்கின்றன. இந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்கி வள்ளலாரின் உபதேசங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு முதலில் இறைவன் நம்பிக்கை வேண்டும். இரண்டாவது திருஅருட்பா பாடல்களுடன் பொருத்தமாக இருக்கும் உபதேசப் பகுதிகள் எவை எவை என்று ஒப்பிட்டுப் பார்த்துப் புரிந்து கொள்ளவும் வேண்டும். இந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டால் இறைவன் அதன் உண்மைப் பொருளையும் அனுபவப் பொருளையும் புரிந்துகொள்வதற்கு நமக்குத் துணைபுரிவார். இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது. இதனால்தான் மக்களிடம் துன்பமும், துயரமும் அழிவும் பெருகி வருகின்றன. இந்த வாழ்க்கைமுறை மிகத் தவறான முறையாகும்.\nஇதை முதலில் அடியோடு மாற்றியாக வேண்டும். அப்படி மாற்றிக்கொண்டு வாழப் பழகுவதற்குத் திருஅருட்பா பாடல்களையும் திருஅருட்பா உரைநடைப் பகுதிகளையும் துணையாகக் கொள்ளவேண்டும். வள்ளலார் எவ்வளவு இரக்கத்துடனும், தயா பண்புடனும் வாழ்ந்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். வள்ளலாருக்குத்தான் எவ்வளவு எளிமை எவ்வளவு இரக்கம் இவற்றை நினைந்து நினைந்து; உணர்ந்து உணர���ந்து நாம் வாழ்க்கையில் தொடர்ந்து மேற்கொள்ள முயற்சி செய்யவேண்டும். பரிபூரணமாகப் பின்பற்ற முயலவும் வேண்டும். தன்னை மறைத்தல் என்ற பண்பில், தான் என்ற அகங்காரத்தை அடியோடு விடுவதைப்பற்றிக் குறிப்பிட்டு இருக்கிறார். தன்னைப்பற்றியோ, மற்றவர்களைப்பற்றியோ, போலி உலக விவகாரங்களைப் பற்றியோ, வள்ளலார் ஏதாவது கூறி இருக்கிறாரா இல்லை இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன. இறைவன் அருளையே பெறவேண்டும் என்ற உண்மைதான்.\nஇறைவன் அருளைப்பெற, நாம் என்ன செய்யவேண்டும் தயவே வடிவமாக இருந்து ஜீவகாருண்ய ஒழுக்கத்துடன் நாம் வாழ முயலவேண்டும். இப்போது நாம் அப்படி வாழவில்லை. அழியக்கூடிய, துன்பம் தரக்கூடிய, புலன் பொறி இன்ப வாழ்க்கையிலே மூழ்கிக் கிடக்கிறோம். இப்படி வாழ்வது வாழ்வு அல்ல என்கிறார் வள்ளலார்.\nநம் உள்ளே நமக்கு அழியா வாழ்வைத் தருகின்ற இயற்கை உண்மையாகிய அருட்பெரும் ஜோதி இருக்கிறது. புறத்தில் அடிக்கடி மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருக்கும் நிலை இல்லாத பொருள்கள் இருக்கின்றன. இயற்கை உண்மையாகிய நிலையான அருட்பெரும் ஜோதியை நம்பாமல், மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் இருக்கும் நிலையற்ற பொருள்களை நம்பி புலன் இன்பத்துக்காகவே வாழ்கிறோம். இப்படி வாழ்வது வெறும் விலங்கு வாழ்க்கை. இந்த விலங்கு வாழ்க்கையை விட்டு, சிரநடு சிற்றம்பலத்தில் இருக்கும் அருட்பெரும் ஜோதியை உணர்ந்து, அதனுடன் ஒன்றி வாழ்வதுதான் உண்மையான மனித வாழ்க்கையாகும். அருள் அனுபவத்தில் உயரும் மாமனித வாழ்க்கையும் ஆகும்.\nஇங்கு ஒரு உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும். உள்முகமாகவே இருந்து ஒழிந்துபோகவும்கூடாது. புற வாழ்க்கையிலேயே மிதந்து அழிந்துபோகவும்கூடாது. வேறு என்ன செய்யவேண்டும் இறைவனின் திருவடியை இறுகப் பற்றிக்கொண்டு, உயிர்களிடம் இரக்கம் காட்டி அவைகளுக்குப் பணிபுரிந்து கொண்டு வாழவேண்டும். நடைமுறையில் இப்போது நாம் உலகில் வாழ்கிற வாழ்க்கை, உண்மையான வாழ்க்கை அல்ல. இறைவனிடம் நாம் வைத்திருக்கும் பற்று உறுதியாக இருக்கவேண்டும். அதைப் பற்றிக்கொண்டே உலக உயிர்களிடம் அன்பு செலுத்தியும் வாழவேண்டும். இப்படி வாழ்ந்தோமானால், நம் உள்ளே இருக்கும் இறைவன் அங்கிருந்து அனகமாக விரிந்து, நம் உயிரிலும், மனதிலும், உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உயிர் அணுவிலும், நம் சூழ்நிலையிலும் பரவி நிலைகொள்வார். நம்மையும் நிலைபெறச் செய்வார். இவ்வாறு உள் இருந்து இறைத்தன்மை விரிந்து உருவாகும் வாழ்க்கைதான் அனக வாழ்க்கை. சத்திய வாழ்க்கை. இதனால் அகத்தில் இருக்கும் இன்பம் வளர்ந்து பொங்கி எங்கும் பாயும்.\nசதா ஆனந்தமயமாக நம்மை வாழவைக்கும். திருவருளின் துணையைக்கொண்டு, நம் உள் இருந்து தழைத்துப் பொங்கும் பேரின்ப வாழ்க்கையை உலக மக்கள் அனைவர் இடமும் நாம் பரப்ப முயலவேண்டும். இதற்கு இராமலிங்கர் பணிமன்றம் வெளியிட்டுவரும் அருள் நு‘ல்கள் பெரிதும் துணைபுரிகின்றன. திருஅருட்பா பாடல்கள் முதல் ஐந்து திருமுறைகளையும், ஆறாம் திருமுறையையும், திருஅருட்பா உரைநடைப் பகுதியையும் இப்போது இராமலிங்கர் பணிமன்றத் தலைவர் திரு.நா. மகாலிங்கம் அவர்கள் இந்த ஆண்டு தம் பணிமன்ற வெளியீடாக வெளியிட்டு இருக்கிறார். இவ்வாறு சன்மார்க்க சீலர் திரு. நா. மகாலிங்கம் அவர்கள் திருஅருட்பா நூல்களை முழுவதுமாக வெளியிட்டு இருப்பதும் திருவருளின் திருவுள்ளச் செயல்தான்.\nஉலகில் உள்ள மற்றவர்கள் இப்போது மேற்கொள்ளும் நடைமுறைகளை மாற்ற சுத்த சன்மார்க்கத்தைப் பரப்பும் நூல்களை வெளியிடுவது மிகச் சிறந்த சன்மார்க்கப் பணியாகும். இந்தப் பணியைச் செம்மையாகவும், தொடர்ந்தும் செய்துவரும் சன்மார்க்க சீலர் திரு நா. மகாலிங்கம் அவர்களுக்கு இறைவன் மேலும் மேலும் திருஅருள் புரியவேண்டுகிறேன். திருஅருட்பா நூல்களை எல்லாரும் வாங்கி, இவை உணர்த்தும் இயற்கை உண்மையின் இரகசியங்களைப் புரிந்துகொண்டு, ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்ந்து, பேரின்பம் பெறுவார்களாக.\n-தயவு- சத்திய ஞானக்கோட்டம் சரவணானந்தா திண்டுக்கல்-624001\nஆராய்ச்சிக் குறிப்புகள் - உரைநடை நூல்கள் - தவத்திரு. ஊரன் அடிகள்\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 1\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 2\nஜீவகாருண்ய ஒழுக்கம் - 3\nவேதாந்த தேசிகர் குறட்பா ஒன்றன் உரை\nபொன்வண்ணத் தந்தாதி 22-ம் செய்யுள் உரை\nவள்ளலார் இராமலிங்க அடிகள் - \"தமிழ்\" என்னும் சொல்லுக்கிட்ட உரை\n\"உலகெலாம்\" என்னும் மெய்ம்மொழிப்பொருள் விளக்கம்\nவழிபடு கடவுள் வணக்கப் பாட்டுரை\n1. சுத்த சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பம்\n2. சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பம்:\n3. சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான விண்ணப்பம்\n4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.\n1. இறுக்கம் இரத்தின முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\n2. புதுவை வேலு முதலியார்க்கு வரைந்த திருமுகங்கள்\nமற்றைய அன்பர்களுக்கு வரைந்த திருமுகங்கள்\n\"வள்ளலாரின் திருமுகக் குறிப்புகள்\" - ஒலி நூல்\nபின் இணைப்புகள் - அன்பர்கள் எழுதியவை\n1. அடிகளுக்கு அன்பர்கள் எழுதிய திருமுகங்கள்\n2. சன்மார்க்க சங்கத்தினர் ஒருவர்க் கொருவர் எழுதிய திருமுகங்கள்\nவடலூர்க் குடிகள் அடிகளுக்கு, சாலைக்காக எழுதிக்கொடுத்த இனாம் பத்திரம்\n4. சன்மார்க்க சங்கத்தார் சாலைக்கு உபகரித்த பொருள்களின் அட்டவணை 31-12-1868\n5. அகர உயிரின் இலக்கண நியாய விசார வினாக்கள்\nதிருஅருட்பா உரைநடைப் பகுதி Audio\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-12-16T07:15:43Z", "digest": "sha1:IELPJUK4FDZRQLZC3NZRYZ2WYGJAWHGG", "length": 4019, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கொசம்பரி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nபொடியாக நறுக்கிய வெள்ளரி பிஞ்சு – ஒன்றரை கப்\nபயத்தம் பருப்பு – முக்கால் கப்\nகொத்தமல்லி தழை – அரை கப்\nதேங்காய் துருவல் – முக்கால் கப்\nஉப்பு – ஒன்றரை தேக்கரண்டி\nகடுகு – ஒரு தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 4\nஎண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nகேரட்டை துருவி எடுத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மிளகை பொடி செய்துக் கொள்ளவும்.\nபயத்தம் பருப்பை 15 நிமிடம் ஊற வைத்து பின்னர் நன்கு தண்ணீரை வடித்து விட்டு எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கின வெள்ளரி பிஞ்சு, காரட், பருப்பு ஆகியவற்றை போட்டு அதில் தேங்காய் துருவல், கொத்தமல்லி தழை, மிளகு போட்டு அதனுடன் உப்பு சேர்த்து கிளறி வைக்கவும். பிறகு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து கிளறவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்.\nதாளித்தவற்றை வெள்ளரி பிஞ்சு கலவையுடன் சேர்த்து கிளறி விடவும்.\nசுவையான ஆரோக்கியம் நிறைந்த கொசம்பரி ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/01/26.html", "date_download": "2018-12-16T06:44:19Z", "digest": "sha1:KRYYS3EFXHPNPF24HR67O2RFQDHG4KFS", "length": 21431, "nlines": 116, "source_domain": "www.vivasaayi.com", "title": "மேஜர் சோதியா அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமேஜர் சோதியா அவர்களின் 26 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்\nபச்சைப் பசேல் என்ற குளிர்மைக்காடு அது.அதுதான் எங்கள் மணலாறு. பசுமை மரங்களின் நடுவே நாம் போராளிகளாக நிமிர்ந்த நாட்கள், போராளிகள் என்ற நிமிர்வு ஒருபுறம். அண்ணனுடன் இருக்கின்றோம் என்ற... தலைக்கிரீடம் ஒருபுறம்.. உறுதியாக... உறுதியாக என்னால் எம்மால் மறக்க முடியாத நாட்களாகிவிட்டன.\nஇந்திய படைக் காலப்பகுதி, ஓ அதுதான் மேஜர் சோதியாக்காவை நாம் கண்டு பழகி, வழிநடந்த, நேசித்த காலம்.\nநெடிதுயர்ந்த பெண், வெள்ளையான நிமிர் தோற்றமான பெண். பல்வரிசை முழுமையாகக் காட்டிச் சிரிக்கும் மனந்திறந்த சிரிப்புடன் எம்மைப் பார்வையிட்ட அந்த இனியவர் அப்போ தலைமை மருத்துவராகக் காட்டில் வலம் வந்தவர்.\nசோதியாக்கா வயித்துக்குத்து... சோதியக்கா கால்நோ... சோதியாக்கா காய்ச்சல்... சோதியாக்கா.... சோதியாக்கா.\nஓம் எப்ப வருத்தம் வந்தாலும் அவவைக் கூப்பிட நேரம் காலம் இல்லை. சாப்பிட்டாலும் சரி, இயற்கைக் கடனை கழிக்கச் சென்றாலும் பின்னுக்கும் முன்னுக்கும் நாய்குட்டிகள் போல் நாம் இழுபட்டுத்திரிந்த அந்தக் காலம். கடமை நேரங்கள் எங்களது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றிய சோதியாக்கா. நெல்லியடி ஈன்றெடுத்த புதல்வி. கல்வியும் கலையும் கற்றுத்தேர்ந்த உயர் கல்வி மாணவி.\nவிடியல் - அதுதான் எம்மை பட்டைதீட்டி வைரங்கள் ஆக்கிய பட்டறை, இல்லை பாசறை எம்மை வளர்த்த அன்புத்தாய் நிலம் என்பேன்.\nஅந்த இனிய பொழுதுகள் யாவும் இனிமையும் இளமையும் நிறைந்தவை. எங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற எழுந்த நாட்கள்.\nகாடு - ஆம் காடு விரிந்து பரந்து எங்கும் வளர்ந்திருந்தது. எப்பவும் ஒரு குளிர்மை அச்சம் தரும் அமைதி. குருவிகள்கூட எம்மைக் கண்ட பின் சத்தம் குறைத்தே கீச்சிட்டனவோ என எண்ணத்தோன்றும் அமைதி. மென்குரல்களில் உரசிக்கொள்ளும் எம் உரையாடல்கள்.\nஎங்கும் தேடல், எதிலும் தேடல். காட்டில் உள்ள அனைத்து வளத்தையும் சிதைக்காமல் சிக்கனமாக முகாம் அமைத்தோம். அழகுபடுத்திப் பார்த்தோம். போர் முறைக் கல்வியும் புதிய பயிற்சிகளும் தலைவர் அவர்களால் நேரடிப்பார்வையில் நிறைவேற்றிய காலம்.\nசமையல் தொடக்கம் போர்ப்பயிற்சி வரையான பெண்களின் தனி செயலாண்மை(நிர்வாகம்) திறமை வளர்த்தெடுக்கப்பட்ட முதல் படியும் அங்கேதான். அதில் சிறப்பாக எல்லாப் போராளிகளாலும் கீழ்ப்படிவுடனும், அன்புடனும் நோக்கப்பட்ட ஒரே ஒரு தலைவி மேஜர் சோதியாக்கா.\nஉணவுத் தேவைக்காகவும் வேறுதேவைகள் கருதியும் மைல் கணக்கா, நாள் கணக்கா, அளவு தண்ணி, அளவு உணவுடன் நடை... நடை. தொலை தூரம்வரை நடை. வானம் தெரியும் வெட்டைகளைக் கடக்கும்போது இரவு எம்முடன் கலந்துவிடும். தொடுவானம் வரை தெரியும் விண்மீன்கள் எமக்கு உற்சாகமூட்டும். காலைப் பனியும், உடலில் எமனைத்தின்ற களைப்பும் சேர்ந்திருக்கும். ஆனால் நொடிப்பொழுதில் கிசு கிசுத்து நாம் அடித்த பம்பலில் யாவும் தூசாகிப்போகும். அன்று எம்முடன் இருந்து குருவியுடன் பாடிய, மரத்துடன் பேசிய தோழியர் பலர் இன்றில்லை. நெஞ்சு கனத்தாலும் தொடர்கின்றேன்.\nகனத்த இரவுகளிலும் நுளம்புக் கடியுடன் எப்பவுமே, ஏன் இப்பவுமே அது எங்களுடன் தொடர்கின்றது. சோதியாக்கா யார் யார் எப்படி எவ்விதம் கவனிக்க வேண்டும். அவர்கள் உடல்நிலை எப்படியென்று கவனித்துத் தந்த பிஸ்கற், குளுக்கோஸ் உணவாக மாறிவிடும் அங்கே. அவரது பரிவும், இரக்கமும் எம்மைக் கவனித்து அனுப்பும் விதமும் எனக்கு என் அம்மாவை நினைவூட்டும்.\nகண்டிப்பும் கறாரும் கொண்ட கட்டளையை அவர் தந்த போதெல்லாம் எனக்கு என் அப்பா நினைவு வரும்.\nகல கலவென அவர் சிரித்த வேளை என் பள்ளித் தோழிகள் நினைவில் வந்தனர்.\nகள்ளம் செய்துவிட்டு அவர்முன் போகும்போது அருட்தந்தை ஒரு வரை நினைவுட்டும்.\nபச்சை சேட், பச்சை ஜீன்ஸ் அதுதான் அவரது விருப்பமான உடையும், ராசியான உடையும் கூட. பச்சை உடை போட்டால் நிச்சயமாகத் தெரிய��ம் அண்ணையைச் சந்திக்கப் போறா என்று. அண்ணையிடம் பேச்சு வாங்காத உடுப்போ என்று யாரும் கேட்க. கொல் எனச் சிரித்தவர்களை கலைத்து குட்டும் விழும். அந்த குட்டுக்கள் இனி...\nகாட்டில் அனைத்து வேலைகள், முகாம் அமைத்தல், திசைகாட்டி மூலம் நகர்த்தல், கம்பால் பயிற்சி என ஆளுமையுடன் வளர்ந்து வந்தோம். யாவற்றையும் திட்டமிட்டு அனைத்துப் போராளிகளிற்கும் விளக்கிக் கொண்டு, அவர்களது கருத்துக்களையும் கேட்கும் பண்பும், வேலைகளைப் பங்கிடும் செயலாண்மைத் திறனும், மனிதர்களை கையாளும் திறமையும் மிக்க தலைவியாக வளர்ந்து வந்தவர். மற்றவர்கள் ஒத்துப்போகும் விருப்பை எம்மில் வளர்த்துச் சென்றவர்.\nஉழைத்து உழைத்து தேய்ந்த நிலவு ஒரேயடியாக மறையும் என்று யார் கண்டார்.. எமக்கெல்லாம் ”நையிற்றிங் கேளான” அவர் நோயால் துயருரற்றபோது துடித்துப் போனோம்.\nஅந்த மணலாற்றின் மடியில் புதையுண்டு போக அவர் விரும்பியும் அன்னை, தந்தையை காண உடல் சுமந்து நெல்லியடி சென்றோம். ஊர் கூடி அழுதது. ஊர் கூடி வணங்கியது. இறுதிவணக்க நிகழ்வில் மத வேறுபாடின்றி போராளியின் வித்துடலை வணங்க பல்லாயிரம் மக்கள் கண் பூத்து அழுதபடி வணக்கம் செலுத்திய காட்சி, நாம் நிமிர்ந்தோம்.\nவளர்வோம், நிமிர்வோம் என மீண்டும் புது வேகத்துடன் காடு வந்தோம். இன்று களத்தில் புகுந்து விளையாடும் வீராங்கனைகளையும் பெண் தளபதிகளின் நிமிர்வையும் கண்ட பின்பே ஆறினோம்.\n நாம் படை கொண்டு நடத்தும் அழகைப் பாருங்கள். நாம் செயலாண்மை நடத்தும் நேர்த்தியைப் பாருங்கள்.\nஉங்கள் பெயரை நெஞ்சிலே ஏந்தி, உங்கள் பெயரைச் சுமந்த படையணியைச் பாருங்கள்.\n- நினைவுப் பகிர்வு விசாலி -\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக���ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/news3/2-uncategorised/29923-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-12-16T07:14:27Z", "digest": "sha1:B2NGFM6BGWKCUEXIQCFOQYNCCKTL4FQW", "length": 10783, "nlines": 139, "source_domain": "lankanewsweb.net", "title": "பொருளாதார இலக்கு நோக்கி நகர்வுகளை முன்னெடுப்போம் : பிரதியமைச்சர் அங்கஜன் - Lanka News Web (LNW)", "raw_content": "\nபொருளாதார இலக்கு நோக்கி நகர்வுகளை முன்னெடுப்போம் : பிரதியமைச்சர் அங்கஜன்\nவிவசாய பிரதி அமைச்சரும்,யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் யூன் 12 நேற்றைய தினம்,அதிமேதகு கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் விவசாய பிரதி அமைச்சராக நியமித்தமைக்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவிற்கும், நாட்டு மக்களுக்கும் விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் நன்றி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில்,\n''இலங்கை தேசம் இந்து சமுத்திரத்தின் முத்தாக வர்ணிக்கப்படுவதர்க்கு காரணம் எமது நாட்டின் வளங்களேயாகும்.எமது நாட்டின் முதுகெலும்பாக காணப்படும் விவாசாயம், கடந்த கால யுத்தத்திற்கு பின்னர் விளை நிலங்கள் தரிசுநிலங்களாக காணப்பட்டது. யுத்தத்திற்கு முன்பு இருந்ததை விட தற்பொழுது நாட்டில் எமக்கு தேவையான உணவுகளை நாமே உற்பத்தி செய்வதோடு இல்லாமல் நாடு தன்னிறைவடைவதர்க்கு விவசாய உற்பத்திகளின் பணப்பயிர் செய்கைகளின் ஏற்றுமதிகளையும் நாம் அதிகரிக்க வேண்டும்.\nஎமது நாட்டின் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மற்றும் விவசாய அமைச்சர் கௌரவ மகிந்த அமரவீர அவர்களுடன் இணைந்து விவசாய மக்களின் நலத்திட்ட கொள்கைகள் வெற்றியளிக்க வடக்கு மக்கள் சார்ந்தும் ஒட்டு மொத்த இலங்கை நாட்டவராக எனது பயணம் தொடரும் வேளை, அர்ப்பணிப்பான நகர்வுகளை முன்னெடுப்பதற்காகவும் உள்ளேன்.\nகிராமசக்தி – கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம்’ என்ற அபிவிருத்தித்திட்டம் வறுமையை இல்லாதொழிப்பதற்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் எண்ணக்கருவிற்கமைய கிராமசக்தி மக்கள் இயக்கத்துடன் இணைந்ததாக நடைமுறைப்படுத்தப்படும் ‘கிராமசக்தி கிராமத்தைக் கட்டியெழுப்பும் பயணம் தேசத்தின் எழுச்சிக்காக உறுதுணையாக அமையும்.மேலும்,\nவிவசாய அமைச்சி���் விவசாய திணைக்களங்கள்,கமத்தொழில் திணைக்களங்கள் மக்களுக்கான அர்ப்பணிப்பான சேவையை முன்னெடுப்பதற்காக ஒன்றிணைவோம்.\nவிவசாயதுறைசார் வல்லுனர்கள்,ஆராய்ச்சியாளர்கள்,அதிகாரிகள்,ஆகியோரையும் பசுமையான தேசத்தின் விளைதிறனுக்காக ஆரோக்கியமான பயணப்பாதையில் பயணிக்க அழைப்பு விடுகின்றேன்.\nஎமது நாட்டில் முன்னெடுக்கப்படும் கமத்தொழில் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு வேலைத்திட்டங்களை நாணயமான முறைமையில் நடைமுறைப்படுத்த வேண்டும்.கிராமத்தின் எழுச்சிக்காகவும் தேசத்தின் வளர்ச்சிக்கான பயணப்பாதையில் மாவட்ட செயலாளர்கள்,பிரதேச செயலாளர்கள்,விவசாய சம்மேளன கமத்தொழில் சார்ந்த கண்ணியமான கடமையாளர்களை எமது தேசத்திற்கான செயற்பாடுகளை முன்னெடுத்து முன்னேற்ற பாதையில் பயணிப்பதோடு,பசுமையான தேசம் எமது பாரம்பரிய உணர்வுகளோடும் உறவுகளோடும் சங்கமிக்கும் என கூறி தேசத்தின் ஒன்றிணைந்த வெற்றிக்காக ஒன்றிணைய நாட்டுமக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://puthir.com/relationship/beyond-love/1966", "date_download": "2018-12-16T06:12:05Z", "digest": "sha1:PL4ZSGIJY4GJFA6NC66J3POTCPCIFU3A", "length": 13384, "nlines": 178, "source_domain": "puthir.com", "title": "பொண்டாட்டிக்கூட சந்தோஷமா இருக்கணும்னா வெட்கப்படாம இந்த 4 விஷயத்தை ஒத்துக்குங்க! - Puthir.com", "raw_content": "\nபொண்டாட்டிக்கூட சந்தோஷமா இருக்கணும்னா வெட்கப்படாம இந்த 4 விஷயத்தை ஒத்துக்குங்க\nபொண்டாட்டிக்கூட சந்தோஷமா இருக்கணும்னா வெட்கப்படாம இந்த 4 விஷயத்தை ஒத்துக்குங்க\nஆண்களுக்கு எப்போதுமே ஒரு கெத்து இருக்கிறது. அண்ணன் தங்கை, அக்கா தம்பி உறவாக இருந்தாலும் சரி, மாப்பிள்ளை பெண்ணெடுத்த வீடு என்ற உறவாக இருந்தாலும் சரி, கணவன், மனைவி, காதலன், காதலி என எந்த உறவாக இருந்தாலும் தாங்கள் சற்றே கெத்தாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.\nஇதனால், பெண்களை அவ்வபோது நொட்டை சொல்வதும், அவர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளை தோன்றும் போதெல்லாம் திரும்ப, திரும்ப கூறி கேலி கிண்டல் செய்வதும் என இருப்பார்கள். இதனால் தங்கள் கெத்தை நிலைநாட்டிக் கொள்வார்கள்.\nஆனால், நீங்கள் ஒரு பெண் அல்லது உங்கள் மனைவியின் மனதில் ஓர் உயர்ந்த இடத்தை பிடிக்க இதை எல்லாம் விட்டுவிட்டு ஒரு நான்கு விஷயத்தை ஒப்பு���்கொள்ள வேண்டும். முக்கியமாக இல்வாழ்க்கை சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்பும் ஆண்கள் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்….\nஇது உங்கள் வேலை இல்லை\nஇது உங்கள் வேலை இல்லை\nதுணி துவைப்பது, சமைப்பது, பாத்திரம் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வது, துவைத்த துணியை மடித்து வைப்பது, சுப காரியங்கள் என்றால் விழுந்து, விழுந்து வேலை செய்வது என இந்த வேலைகள் எல்லாம் பெண்கள் தான் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.\nஆம், இன்று இல்லறத்தின் மேன்மைக்காக பெண்களும் ஆண்களுடன் பங்கெடுத்துக் கொள்ளும் போது. இல்லற, வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவியாக இருக்கிறோம் என்பதை தாண்டி, ஆண்களும் சமப்பங்கு வேலை செய்வதில் எந்த தவறும் இல்லையே. எனவே, ஆண்களும் வீட்டு வேலைகள் செய்யாலாம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nபெண்கள் என்றாலே பொறாமை குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு அக்கம் பக்கத்து வீடுகளில் உடன் பணிபுரியும் பெண்களுடன் கிசுகிசு பேசுவது, மற்றவர் மீது பொறாமை படுவது, மற்றவர்களை விமர்சனம் செய்வதை தான் பெரும்பாலும் செய்து வருகின்றனர் என்ற பேச்சை மாற்ற வேண்டும்.\nஆண்களுக்கு இணையாக வேலைக்கு சென்று சம்பாதிக்கும் பெண்களுக்கும், ஆண்களுக்கு இருக்கும் அதே அலுவல் மன அழுத்தம், டார்கெட், மற்றும் இதர உயரதிகாரிகள் தரும் குடைச்சல், தொந்தரவுகள் என பலவன இருக்கும். அவர்களும் அனைத்தையும் தாண்டி வேலை செய்து வருகிறார்கள் என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்.\nபெண்களுக்கு ஆண்கள் அவர்களது சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்பதே தவறான கருத்து. பெண்களின் சுதந்திரத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ளும் உரிமையை முதலில் யார் கொடுத்தது. அதிலும், இந்த 21-ம் நூற்றாண்டில் பெண்களை கைக்குள் அடக்கி வைத்துக்கொள்ள நினைப்பது தவறு.\nபெண்களை நீங்கள் கைக்குள் அடக்கி வைத்து ஆள நினைத்தால், அவர்கள் உங்கள் மனதினுள் வர மாட்டார்கள். எனவே, அவர்களது உரிமையில் கைவைக்க வேண்டாம். மேலும், அவர்களது உரிமை, சுதந்திரம் அவர்களுக்கே உரித்தானது. ஆண்கள் வெறும் காவலர்களே என்பதை ஆண்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்\nசமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக்கிலேயே இந்திய பெண்கள், நாங்கள் ஆண்களுக்கு இணையானவர்கள் மட்டுமல்ல, அதற்கும் மேல் என என்பதை நிரூபித்துவிட்டனர். இதை ஆண்கள் உடனே, அவர்களது கோச் ஆண்கள் தானே, அதனால் தான் அவர்கள் வென்றார்கள் என விதண்டாவாதம் பிடிக்கக் கூடாது.\nபெண்களாலும் வெற்றிகள் குவிக்க முடியும். பெண்களும், ஆண்களும் சமம் என்பதை ஆண்கள் முக்கியமாக ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த நான்கு விஷயங்களை நீங்கள் உங்கள் மனைவியிடம் ஒப்புக்கொண்டால் உங்கள் இல்வாழ்க்கையில் சந்தோஷம் நிரம்பும்.\nதெரிந்தோ, தெரியாமலோ ஆண்கள் செய்யும் இந்த 4 தவறுகள் பெண்கள் உச்சமடைவதை பாதிக்கின்றன\nஉடலுறவை விட பெண்கள் அதிகமாக உச்சம் காணும் செயல்பாடுகள்\nஎங்கே தொட்டால் பெண்களுக்கு உணர்ச்சி அதிகரிக்கும்\nகள்ள உறவும் ஏற்படக்காரணம் என்ன கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டியவை\nமனைவியை உங்கள் வசப்படுத்துவது எப்படி…\n30 வயது பெண்கள், 20 வயது பெண்களிடம் கூறும் 10 இரகசியங்கள்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nநீ என்னிடம் தவறாக நடந்து கொள்ளவில்லையா- பிரபல நடிகரை தாக்கும் ஸ்ரீரெட்டி\nஉச்சகட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை நிகிஷா படேல்\nட்ரெண்டாகும் தளபதி62 விஜய்-கீர்த்தி சுரேஷ் புதிய புகைப்படம் – லீக்செய்தது இவர்கள்தான்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/the-first-look-of-sunny-leones-veeramadevi-to-be-out-on-may-18/", "date_download": "2018-12-16T07:27:18Z", "digest": "sha1:JVMXP5T4NCJCVJ74YFDLUYSVZO5434DJ", "length": 10596, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சன்னி இஸ் பேக்! மே 18ம் தேதி வர இருக்கும் சர்பிரைஸ் என்ன தெரியுமா?!?! The first look of Sunny Leone’s Veeramadevi to be out on May 18", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\n மே 18ம் தேதி வர இருக்கும் சர்பிரைஸ் என்ன தெரியுமா\nதமிழில் முதல் முறையாகக் கால்பதித்துள்ள சன்னி லியோன் நடித்துள்ள படத்தின் போஸ்டர் வரும் மே 18ம் தேதி வெளியாகிறது. சன்னியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.\nபிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், ‘வீரமாதேவி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் முதன் முறையாக எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முகத்தையே கா���்டாமல், மையிட்ட இரண்டு கண்களை மட்டும் காட்டி ரசிகர்களை ஈர்க்கிறார் படத்தின் இயக்குநர்.\nசன்னி லியோனின் பிறந்த நாளான மே 13ம் தேதி இந்த போஸ்டரை படத்தின் குழுவினர் ட்விட்டரில் ரிலீஸ் செய்தனர். மேலும் படத்தில் சன்னி லியோனின் தோற்றம் ஃபர்ஸ்ட் லுக் வரும் மே 18ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளனர். வீரமாதேவி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்குச் சன்னி லியோன் அறிமுகமாகியுள்ளார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது.\nவீரமாதேவி படத்தை, பொன்ஸ் ஸ்டீபன் தயாரித்துள்ளார். இயக்குநர் வடிவுடையான் இயக்கத்தில், சன்னி லியோன் முக்கிய கதாப்பாத்திரத்திலும், நடிகர் நவ்தீப் வில்லன் ரோலில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அம்ரிஷ் கணேஷ் இசையமைத்துள்ளார்.\nசன்னி லியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’\nஇபிஎஸ்.ஸை நீக்கிவிட்டு தன்னை முதல்வர் ஆக்க ஓபிஎஸ் விண்ணப்பம்\nவிளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3 சதவிகித இட ஒதுக்கீடு – முதல்வர் பழனிசாமி\nதமிழக அரசுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விளையாட்டு சங்கங்கள் சார்பில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது\nசனத் ஜெயசூர்யாவுக்கு நெருக்கடி: ஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவு அதிரடி\nஐசிசி ஊழல் தடுப்புப் பிரிவுடன் ஒத்துழைக்காதது, விசாரணைக்கு இடையூறு விளைவித்தல் அல்லது விசாரணையை தாமதப்படுத்துவதற்கான முயற்சி\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு ��து’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nசினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rain-throughout-tamilnadu-327200.html", "date_download": "2018-12-16T06:15:05Z", "digest": "sha1:HNHNBBLNKAO346RHVW2WU7F6TQXATDBC", "length": 17457, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "எங்கெங்கும் மழை.. 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. குளிர்ந்து மகிழ்கிறது தமிழகம் | Heavy rain in Throughout Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேய்ட்டி புயல்: சென்னையில் மழை தொடங்கியது\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஎங்கெங்கும் மழை.. 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. குளிர்ந்து மகிழ்கிறது தமிழகம்\nஎங்கெங்கும் மழை.. 3 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை.. குளிர்ந்து மகிழ்கிறது தமி���கம்\nசென்னை: தமிழகமே இப்போது ஜில் என்று ஆகிவிட்டது.\nசில மாவட்டங்களில் கன மழை, சில மாவட்டங்களில் மெல்லிய சாரல்கள், சில மாவட்டங்களில் சிலுசிலு என தேகங்களை தொட்டு செல்லும் குளிர்காற்று... என மாநிலம் முழுவதும் ஒரே குளுகுளுதான்.\nகேரளாவில் வெளுத்து கட்டி அம்மாநில மக்களை பாடாய் படுத்தி வருகிறது மழை. அதன் எதிரொலி தற்போது நம்ம ஊர்களிலும் தலைகாட்ட தொடங்கிவிட்டது. இதில் முக்கியமாகவும், முதலிலும் தாக்கம் தொடங்கியது நீலகிரி மாவட்டத்தில்தான். கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக அடித்து செல்லப்பட்டதுடன், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅதேபோல க‌ன்‌னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கன மழை கொட்டியது. மலையோர பகுதிகள், கடலோர பகுதிகள் அணையின் நீர்பிடிப்பு பகுதிகள், என ஒரு இடம் விடாமல் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. அதனால் பெரும்பாலான பகுதிகள் இங்கு வெள்ளக்காடாகவே மாறியுள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது என்றாலும் சூறை காற்றினால் வாழை, தென்னை மரங்கள் முறிந்து முறிந்து விழுந்து வருகின்றன.\nஅடுத்ததாக தேனி. இங்கு பெய்த மழையை பேய் மழை என்றுதான் சொல்ல வேண்டும். தேனி, பெரியகுளம், லட்சுமிபுரம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. மரங்கள் எல்லாம் பிரதான சாலையில் விழுந்துவிடவும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு பொதுமக்கள் வெகுவாகவே அவதிப்பட்டனர்.\nஅதேபோல கோவை மாவட்டத்தை சுற்றிலும் மழைதான். ஏற்கனவே கோவையில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி வால்பாறை, உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை விடியற்காலையிலிருந்தே மழைதான். வண்டலூர், குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட புறநகரில் மழை பெய்துள்ளது.\nஇப்படி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்தாலும், குமரி, நெல்லை, கோவை ஆகிய 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த எச்சரிக்கையில், தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவை ஒட்டியுள்ள குமரி, கோவையில் மழை பெய்யும் எனவும், குமரி மாவட்டத்தில் மணிக்கு 35 முதல் 55 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்க��்பட்டுள்ளது.\nஎப்படியோ சூட்டை கிளப்பும் அனல், மண்டைய பிளக்கும் வெயில், இரவெல்லாம் வியர்வை, புழுக்கம் போன்றவற்றிலிருந்து தமிழக மக்கள் வெளியேறி வந்துவிட்டார்கள். தற்போது மழையையும், அதன் குளிர்ச்சியையும் ரசிக்க தொடங்கிவிட்டார்கள். கூடவே மழை காரணமாக மின்தடையையும் வேறு வழியில்லாமல் அனுபவித்தும் வருகிறார்கள். தமிழகமே குளிர்ந்து காணப்படுவதால், மக்களின் மனமும் குளிர்ந்தே உள்ளது.\nமேலும் சென்னை செய்திகள்View All\nகருணாநிதி சிலை குறித்து ஹெச் ராஜாவின் சர்ச்சை டுவீட்.. கொதித்தெழுந்த நெட்டிசன்கள்\n3 மணி நேரத்தில் நடந்த களேபரம்.. மநீம - திமுக கூட்டணி வைரல்.. உண்மையில் என்னதான் நடந்தது\nகருணாநிதி சிலை திறப்பு விழா.. முதலில் நோ சொல்லிவிட்டு பிறகு டபுள் ஓகே சொன்ன ராகுல்.. பரபர பின்னணி\nபேய்ட்டி புயல்.. சென்னையில் மழை தொடங்கியது.. சில இடங்களில் கடல் சீற்றம்\nகூட்டணி வதந்தி எதிரொலி.. கருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை\nபேய்ட்டி புயல்... சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று மழை- தமிழ்நாடு வெதர்மேன்\nநாடாளும் மக்கள் கட்சியை கலைத்த கார்த்திக்.. புதுக்கட்சி தொடங்கினார்\nவதந்திகளை நம்பாதீர்.. மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது.. கமல்ஹாசன்\nஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. சென்னையில் 1.80 லட்சம் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts rain chennai warning மாவட்டங்கள் மழை சென்னை எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamilnadu-news/rescue-personnel-on-standby-as-cyclone-gaja-expected-to-intensify.html", "date_download": "2018-12-16T06:02:10Z", "digest": "sha1:VDA2JCFPRNMZ4IY7LELHRSXY2NHV7JTD", "length": 5177, "nlines": 47, "source_domain": "www.behindwoods.com", "title": "Rescue personnel on standby as cyclone Gaja expected to intensify | Tamil Nadu News", "raw_content": "\n'கஜா புயல் மிகக்கடுமையாக இருக்கும்'..2015-ம் ஆண்டு போல கனமழை பெய்யும்\nவர்தா புயல் போன்று வரும் ‘கஜா’ புயல்: தமிழகத்துக்கு ரெட்-அலர்ட்டா\nமழை குறித்து வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு\n‘சொன்னா கேக்கனும்.. 15 வருஷமா பாக்குற எங்களுக்கு தெரியாதா எப்படி ட்விஸ்ட் அடிக்கும்னு\n'ஜில்லென ஒரு மழைத்துளி'.. சென்னை மக்களை செம ஹேப்பியாக்கிய மழை\n.. சென்னை வெதர்மேன் விளக்கம்\n'மழை தொடர்பான பதற்ற செய்திகளை'.. வாட்ஸ்அப்பில் பரப்பி பயமுறுத்தாதீர்���ள்\nஅடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யும்\nஇடி சத்தத்திற்கு பயந்து வளர்ப்பு நாய் ஒளியும் இடத்தை பாருங்கள்\n’4 மணி நேரம் நனைந்தபடி, அரசு பேருந்தை இயக்க வேண்டியுள்ளது’: ஓட்டுநரின் வைரல் வீடியோ\nநிவாரண முகாம்களை தயார் நிலையில் வையுங்கள்...தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்\nரெயின் கோட் அணிந்து மழையில்.. இப்ப இதுகளும் இப்படி கெளம்பிடுச்சா\nதமிழ்நாடு முழுவதும் இடி,மின்னலுடன் மழை பெய்யும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/08/07154736/the-end-of-this-month-naragasooran.vpf", "date_download": "2018-12-16T06:34:33Z", "digest": "sha1:2AGXQYAXDYR5EHPAY2RLSXTFJVLWHG6G", "length": 9176, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "the end of this month naragasooran || இம்மாதம் இறுதியில் ‘நரகாசுரன்’", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் டைரக்‌ஷனில் அடுத்து, ‘நரகாசுரன்’ என்ற படம் தயாராகி இருக்கிறது.\nஅரவிந்தசாமி-ஸ்ரேயா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்து இருக்கிறார்கள். ஆத்மிகாவும், கிட்டியும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை பற்றி டைரக்டர் கார்த்திக் நரேன் கூறுகிறார்:-\n“கதைப்படி, அரவிந்தசாமி புதிதாக திருமணம் ஆனவர். அவருடைய மனைவி ஸ்ரேயா. இவர்கள் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்கள்தான் கதை. பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடைபெற்று 41 நாட்களில் முடிவடைந்தது.\nபடம், தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. எந்த காட்சிகளும் நீக்கப்படாமல், படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். பத்ரி கஸ்தூரி தயாரித்துள்ள இந்த படம், இம்மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.\n“நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்ததால்தான், 41 நாட்களில் முழு படப்பிடிப்பையும் நடத்தி முடிக்க முடிந்தது” என்கிறார், டைரக்டர் கார்த்திக் நரேன்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. சண்முகராஜன் மீது பொய் பாலியல் புகார் நடிகை ராணி நடிக்க தடை\n2. ரூ.2 கோடியில் தயாராகும் அரங்கு அடுத்த மாதம் ‘இந்தியன்–2’ படப்பிடிப்பு\n3. ‘திருமணம்’ என்ற பெயரில் மீண்டும் படம் இயக்கும் சேரன்\n4. அதிக படங்களை திரையிட அனுமதி: நடிகர் விஷ்ணு விஷால் எதிர்ப்பு\n5. கிரிக்கெட் வீராங்கனையாக “ஐஸ்வர்யா ராஜேஷ் ரத்தம் சிந்தி உழைத்தார்” பட அதிபர் உருக்கம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00404.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vsrc.in/index.php/articles/2014-07-30-08-48-49/item/677-2015-08-22-18-17-44", "date_download": "2018-12-16T07:08:15Z", "digest": "sha1:MP2DO7PLZSJYVNNGWJHHAH5UHQS4WSDY", "length": 24118, "nlines": 109, "source_domain": "vsrc.in", "title": "தாய்லாந்து ஹிந்துக் கோவில் தாக்குதல் - ஜிஹாதிகளின் அடங்காத ரத்த தாகம். - Vedic Science Research Centre", "raw_content": "\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதமிழ்ப்புத்தாண்டு, இலக்கியம், கலாச்சாரம் / பண்பாடு\n\"பெரியபுராணச் சிந்தனை\" - தொடர் சொற்பொழிவு\nமதமாற்றம் ஒரு தேசிய அபாயம்\n\"சமயத் தமிழ்\" - புத்தாண்டுத் தமிழ்த் திருவிழா சிறப்புரை\nதாய்லாந்து ஹிந்துக் கோவில் தாக்குதல் - ஜிஹாதிகளின் அடங்காத ரத்த தாகம்.\nகடந்த திங்கட்கிழமை (17-08-2015) அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிரம்மதேவன் கோவிலில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. உள்ளூர் நேரப்படி மாலை 6:55 மணிக்கு வெடித்த குண்டில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டதாகவும் 125 பேர் காயமடைந்திருப்பதாகவும் தாய்லாந்து காவல்துறையின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தக் கோவில் பொதுவான எரவான் கோவில் என்றே அழைக்கப்படுகிறது. 1956ல் தாய்லாந்து அரசு எரவான் என்ற பெயரில் ஒரு நட்சத்திர விடுதியைக் கட்டியது. அதற்கான வானம் தோண்டும் பணிக்கு நேர்ந்த தடைகள், விபத்துகள், பணியாட்களின் அகால மரணங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டதால் அரசு தர்மச் சான்றோரைக் கலந்தாலோசித்தது. இந்த இடம் முற்காலத���தில் குற்றவாளிகளைக் கட்டிவைத்துப் பொதுவில் தண்டிக்கும் இடமாக இருந்ததால் தீய சக்தி அலைகள் அதிகமிருப்பதாகக் கருதிய தர்மச் சான்றோர் இங்கே தீய சக்திகளைத் தடுக்கும் விதமாக தெய்வ சக்தியை நிறுவச் சொன்னார்கள்.\nஅதன்படி பிரம்மதேவன் ஆலயம் அமைக்கப்பட்டது. ஆலயம் அமைத்து வழிபாடு தொடங்கிய பின்னர் விடுதி கட்டும் பணி தொய்வின்றி நடந்து முடிந்தது. 1987ல் இந்த விடுதியை இடித்துவிட்டு அமெரிக்காவின் கிராண்ட் ஹயாத் குழுமத்துடன் இணைந்து கிராண்ட் ஹயாத் எரவான் என்ற நட்சத்திர விடுதி கட்டப்பட்டது.\nஇந்தப் பகுதியில் மேலும் லக்ஷ்மி தேவி, மும்மூர்த்திகள், விநாயகர், இந்திரன், கருட வாகன நாராயணர் ஆகிய கோவில்கள் உள்ளன. இந்த பிரம்மதேவன் கோவில் தாய் மொழியில் தாவ் மஹா ஃப்ரோம் கோவில் என்று அழைக்கப்படுகிறது. மஹா பிரம்மன் கோவில் என்று மொழிபெயர்க்கலாம். அந்தத் தெய்வம் ஃப்ரா ஃப்ரோம் என்று அழைக்கப்படுகிறது. தாய் மொழியில் ஃப்ரா ஃப்ரோம் என்றால் பரப் பிரம்மம் என்று பொருள்படும்.\nஇந்தப் பகுதி ராட்சப்ரசோங் என்றும் அழைக்கப்படுவது. ராஜபாட்டை என்று பொருள்படும் என்கிறார்கள். இப்பகுதி அரசுக்கு எதிரான போராட்டங்களுக்கும் (குறிப்பாக தற்போதைய இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள்), பொதுக்கூட்டங்களுக்கும் பெயர் போனது. இப்பகுதியில் ஏற்கனவே பல வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு எதிராகப் போராடுபவர்களைக் குற்றம்சாட்டிவிட்டுத் தீவிர விசாரணை என்பதில்லாமல் இருந்திருக்கிறது. ஆனால் இதுவரை நிகழ்ந்தவை மிகச் சிறிய அளவிலான தாக்குதல்கள் என்றும் அவற்றில் சேதம் மிகக் குறைவு என்றும் ஒரு சொத்தை வாதம் வைக்கப்படுகிறது. இம்முறை நடந்த தாக்குதல் 3 கிலோ TNT வெடி மருந்தை இரும்புக் குழாய்களில் வைத்துச் செய்த பைப் வெடிகுண்டுகளால் நடத்தப்பட்டது என்கிறது போலீஸ்.\nஇம்முறை தாய்லாந்து ஹிந்துக்கள் மட்டுமல்லாது பௌத்தர்கள், சீனர்கள் உள்ளிட்ட பலரும் வரப்பிரசாதி என்று நம்பி வழிபடும் பிரம்மதேவன் ஆலயத்தில் குண்டு வெடித்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆலயத்தின் பிரம்மதேவன் விக்கிரகம் சேதமானதும் மிக விரைந்து செயல்பட்டு விக்கிரகத்தைச் சரிசெய்து பூசனைகள் நடத்தி மூன்றாம் நாள் கோவிலை பொதுமக்��ள் வழிபாட்டுக்குத் திறந்துவிட்டார்கள். CCTVல் பதிவான காட்சிகளில் இருந்து குண்டு வைத்தவனின் படம் எடுக்கப்பட்டு அது உடனடியாக வெளியிடப்பட்டது. டுக் டுக் என்றழைக்கப்படும் அந்நாட்டின் ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் அவனை அடையாளம் கண்டு சொன்னார். அவன் தன் ஆட்டோவில் கோவில் வரை பயணித்ததையும், வழியில் புரியாத மொழியில் யாரிடமோ செல்பேசியில் பேசிவந்ததையும் சொல்லியிருக்கிறார். தாய்லாந்தில் நுழையும் வெளிநாட்டவர் பட்டியல் ஒப்பு நோக்கப்பட்டு குண்டு வைத்தவன் பெயர் முகமது முசலின் என்று கண்டறியப்பட்டுள்ளது. அவன் துருக்கியில் இருந்து வந்திருப்பதால் அந்நாட்டுக்காரன் என்று ஒரு கருத்தும், சீனத்து உய்குர் தீவிரவாதிகளின் பிரதிநிதி என்று மற்றொரு கருத்தும் சொல்லப்படுகிறது. மேற்கொண்டு விசாரணை நடைபெறுகிறது.\nஉய்குர் தீவிரவாதிகள் 100 பேர் சமீபத்தில் சீனாவில் சிறையில் இருந்து தப்பி தாய்லாந்து வழியாக துருக்கி சென்று அங்கிருந்து சிரியாவுக்குச் சென்று ISIS அமைப்பில் இணையத் திட்டமிட்டுச் சென்றனர். தாய்லாந்து பாங்காக் விமானநிலையத்தில் சந்தேகத்தின் பேரில் பிடிபட்ட இவர்களை சீனாவிடம் ஒப்படைக்க தாய்லாந்து அரசு முடிவு செய்தது. ஆனால் அவர்கள் தங்களைத் துருக்கி அரசிடம் ஒப்படைக்கக் கோரினர். சீனப் பாஸ்போர்ட் வைத்துக் கொண்டு பயணிப்பவர்களைச் சீனத்திடம் மட்டுமே ஒப்படைக்க முடியும் என்று சொல்லி சீனத்திடம் ஒப்படைத்துவிட்டது தாய்லாந்து அரசு. இதற்குப் பழிவாங்கவே உய்குர் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் இதைச் செய்திருக்கக்கூடும் என்று சீனச் செய்தி நிறுவனங்கள் அறிவித்துள்ளன.\nதாய்லாந்து போலீஸ் இந்த விவகாரத்தில் விழிபிதுங்கி நிற்பதாகவே சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள். உளவுத் தகவல்கள் என்று ஏதும் அரசிடம் இல்லை. பௌத்தர்கள் இது போன்ற கொடூர வன்முறைகளில் ஈடுபட மாட்டார்கள் என்றும் முஸ்லிம் பகுதிகளில் போலீஸ் நுழைந்து உளவறிவது பிரச்சினைகளை உருவாக்கும் என்றும் சொல்கிறார்கள் அம்மக்கள். இதில் கவலைக்குரிய விஷயம் தாய்லாந்தின் தென்பகுதியில் இருக்கும் மலேசிய முஸ்லிம் பிரிவினைவாதிகள் இதைச் செய்திருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் விசாரிக்காமலேயே அறிவித்ததுதான். அவர்கள் தனிநாடு கேட்டுப் போராடுக���றார்கள். ஆனால் பாங்காக் வரை வந்து குண்டு வைக்க மாட்டார்கள் என்று சொல்கிறார் பெயர் வெளியிட விரும்பாத தாய்லாந்து போலீஸ் அதிகாரி.\nஆனால் டாக்டர் ஜாக்கரி அபூசா என்கிற பாதுகாப்புத்துறை ஆலோசகரின் கருத்து வேறு விதத்தில் உள்ளது. உள்ளூர் போராட்டக் குழுவினர் தவிர அவர் கைகாட்டுவது மலாய் தீவிரவாதிகள், ஹிஸ்புல்லா, ஜமாஹ் இஸ்லாமியா, ஐஎஸ்ஐஎஸ் ஆகிய அமைப்புகள். இவை அனைத்துமே வெளிநாட்டு ஆதரவுடன் அல்லது வெளிநாட்டார் உதவியுடன் செயல்படுபவை.\nஇதில் ஹிஸ்புல்லாவுக்கு தாய்லாந்து ஆயுதங்கள் செய்து தரும் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது என்பது ரகசியமல்ல. 2012ல் இத்தகைய ஒரு குண்டு தயாரிக்கும் இடத்தில் குண்டுகள் வெடித்துப் பெரும் நாசத்தை விளைவித்தது. ஆனாலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அச்சமா அல்லது வேறு ஏதேனும் காரணமா தெரியவில்லை. 1991லேயே பாங்காக்கில் இஸ்ரேலிய தூதரகத்தைக் குண்டு வைத்துத் தகர்க்க முயன்றனர் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள். ஆனால் ஹிஸ்புல்லா ஈரானின் கைப்பாவை என்பதால் அவர்கள் ஹிந்துக் கோவிலைத் தாக்க வாய்ப்பில்லை என்கிறார் இவர். ஈரானுக்கு ஏதாவது ஒரு திசைதிருப்பல் தேவைப்படும் காலகட்டத்தில் மட்டுமே ஹிஸ்புல்லா அரபு-இஸ்ரேல் பகுதிகளுக்கு வெளியே வன்முறையில் இறங்கியிருக்கிறது என்கிறார் இவர். இன்றைய நிலையில் அமெரிக்காவுடனான ஈரானின் அணு ஒப்பந்தம் அமெரிக்கப் பாரளுமன்றத்தில் அங்கீகரிக்கப்படாமல் போக அனைத்து வழிகளிலும் இஸ்ரேல் முயல்கிறது. அதனால் ஈரான் ஏதாவது நடவடிக்கைகளில் இறங்கத் திட்டமிட்டு இந்தத் தாக்குதல் ஒரு கவனத் திசை திருப்பலாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரிக்கவேண்டும்.\nஅடுத்தது ஜமாஹ் இஸ்லாமியா அமைப்பு. இது 2003ல் பாங்காக்கில் குண்டு வைத்து அது வெடிக்காது போக, இதன் உறுப்பினர்கள், தலைவர்கள் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டனர். இவர்கள் ஒடுக்கப்பட்டு தற்போது ஆள் பலமோ ஆயுத பலமோ இல்லாதிருக்கிறார்கள் என்கிறார் அபூசா. ஆனால் தற்போதைய எல்லை தாண்டிய இஸ்லாமிய பயங்கரவாதக் கூட்டுறவில் செயலிழந்தவர்கள் என்று எந்த அமைப்பையும் விட்டுவிடுவது பேராபத்தாகவே முடியும்.\nஐஎஸ்ஐஎஸ் அமைப்பு தென்கிழக்காசியாவில் காலூன்றி வருகிறது. தாய்லாந்தில் பல இஸ்லாமிய ஜமாத்துகள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு விசுவாசத்த���டன் இருப்பதாக உறுதி அளித்துள்ளனர் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் இருக்கின்றன. ஆகவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை இதில் புறந்தள்ள முடியாது. சீனாவில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து போரிடச் செல்லும் உய்குர் தீவிரவாதிகளைப் பிடித்து சீனத்திடம் ஒப்படைத்தது வேறு அந்த அமைப்புக்கு ஒரு பழிவாங்கும் காரணத்தைக் கொடுத்திருக்கிறது. ஆகவே இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விவகாரம் அல்ல. தீவிரமாக இறங்கி இவர்களை ஒடுக்கிச் சீர்படுத்த வேண்டிய நிலை.\nதாய்லாந்தில் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்டவே ஆட்சியைப் பிடித்துள்ளதாக அறிவித்த இராணுவம் இது போன்ற தீவிரவாத நடவடிக்கைகளை கடுமையாக ஒடுக்க வேண்டும் என்றும் ஹிந்துக்களையும் ஹிந்து வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பாரத அரசாங்கம் இதற்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை நல்கவேண்டும் எனவும் அனைத்து ஹிந்துக்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறோம்.\nதகவல் திரட்டு: இணையம், உலகச் செய்தி நிறுவனங்கள்,\nபடங்கள்: கூகிள் படங்கள், விக்கிமீடியா.\nPublished in இஸ்லாமிய பிரிவினைவாதம், பயங்கரவாதம்\nMore in this category: « யாக்கூப் மேமன் தேசத் துரோகி - கருணைக்கு அருகதையற்றவன்\tதமிழக சிறைச்சாலை முஸ்லீம் பயங்கரவாதத்தின் சர்வகலாசாலை »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pagetamil.com/27076/", "date_download": "2018-12-16T07:07:14Z", "digest": "sha1:H43RXZNZKIKIRMNJHOVJ4JB4LFOJV7ZY", "length": 5121, "nlines": 113, "source_domain": "www.pagetamil.com", "title": "மாற்றுதிறனாளிகள் தின நிகழ்வு- மன்னார் மாவட்ட செயலகம் | Tamil Page", "raw_content": "\nமாற்றுதிறனாளிகள் தின நிகழ்வு- மன்னார் மாவட்ட செயலகம்\nயாழ் இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய கஜமுக சங்காரம் (12.12.2018)\nமட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு\nஅம்பகமுவ பிரதேச சாகித்திய விழா\nவிடுதலைப்புலிகளின் தங்கத்தை 23 இலட்சத்திற்கு வாங்கிய யாழ் வர்த்தகர்: உரித்துப் பார்த்தால் ஈயம்\nவடக்கு இந்தியாவிற்கு, கிழக்கு சீனாவிற்கு… ரணில் போட்ட மெகா பிளான்\nசுவாமிநாதனிற்கு ‘செக்’ வைத்தது கூட்டமைப்பு: வடக்கு மீள்குடியேற்றம் மலிக்கிடம்\nஇன்று பதவியேற்கிறார் ரணில்… ஆனால், தேசிய அரசு அல்ல\nஆண்டவன் அடியில் : 10/24/2018\nத.தே.கூட்டமைப்பு- ரணில் சந்திப்பு; ஆதரவு ரணிலுக்கு… சம்பந்தன் எழுதப் போக���ம் கடிதம்\nஇன்று நாடாளுமன்றத்தில் என்ன நடக்கும்\nலீசிங் நிறுவன உத்தியோகத்தர்கள் இருவருக்கு கடூழிய சிறை: யாழ் நீதிமன்று அதிரடி\nஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று புயலாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/45637-theft-of-horrible-on-kovai.html", "date_download": "2018-12-16T06:11:03Z", "digest": "sha1:4ZZNIQKL4UQKGQLLBJZKSP72BL7M7HWG", "length": 9531, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நோட்டமிட்ட திருடர்கள் - காட்டிக்கொடுத்த சிசிடிவி | Theft of horrible on Kovai", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nநோட்டமிட்ட திருடர்கள் - காட்டிக்கொடுத்த சிசிடிவி\nகோவை அருகே தனியார் மில் உரிமை‌யாளர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற இருவரை‌ சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.\nகோவையை அடுத்த சோமனூரை சேர்ந்தவர் பழனிசாமி. மில் உரிமையாளரான இவர் சோமனூர் ரயில்வே பாலம் அருகே உள்ள குடியிருப்பில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். நள்ளிரவில் இவர்களின் இல்லத்தை நோட்டமிட்ட இரண்டு இளைஞர்கள் பின்பக்க கதவை உடைக்க முயற்சித்துள்ளார். சத்தம் கேட்டு பழனிசாமி எழுந்துள்ளார். இதனைக் கண்ட அந்த இளைஞர்கள் கதவு உடைக்கும் முயற்சியை கைவிட்டனர். அதன் பின்னர் வீட்டில் பந்தலை பிரிந்து அதன் மூலம் உள்ளே இறங்க முயற்சி செய்துள்ளனர். இதனைக்கண்ட பழனிசாமி திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார். அவரது சத்ததை கேட்ட அந்த திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுதொடர்பாக கருமத்தப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் ரோந��து பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் வந்து விசாரணை மேற்கொண்டனர்.\nகொள்ளையர்கள் வீட்டை நோட்டமிடுவதும் வீட்டிற்கும் இறங்க முயற்சித்த காட்சிகள் எல்லாம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் இருவரையும் தேடி வருகின்றனர்.\nவாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தமிழகத்தில் பாஜக அதிக நலத்திட்டங்களை செய்துள்ளது” - பிரதமர் மோடி\nஆசிரியையிடம் கத்தியைக் காட்டி பட்டப்பகலில் வழிப்பறி.. அதிரடி காட்டிய போலீஸ்..\nஇறந்து கிடந்த யானையின் தந்தங்கள் திருட்டு\n‘கூகுள் மேப்’ மூலம் கொள்ளையடித்த சாஹியா ரெட்டி கைது\nகொள்ளையடித்து முதலாளி ஆனது எப்படி கள்ளத் துப்பாக்கி தலைவன் கைது\nஇறந்தவரின் அருகில் இருந்து நகைகள் திருடு \nஆணவப் படுகொலையால் பாதிக்கப்பட்ட கவுசல்யா சுயமரியாதை மறுமணம்\nநகைக்கா‌க மூதாட்டி அடித்துக் கொலை\nசெல்போன் திருடி சொந்த வீடு வாங்கியவர் கைது \nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாடகை தராததால் மூதாட்டி வீட்டுக்குள் சிறைவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/documentary/17453-jerusalem-documentary-20-05-2017.html", "date_download": "2018-12-16T07:08:16Z", "digest": "sha1:IW452FFJ5GNSPSJTHY5QR4UHQAEVEK5V", "length": 4690, "nlines": 74, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜெருசலேம் - 20/05/2017 | Jerusalem - Documentary - 20/05/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nகுகையில் 17 நாட்கள் - 14/07/2018\nகறுப்பு இளவரசி ( மேகன் மார்கள்) - 12/05/2018\nயுரேனிய தேசம் - 06/01/2018\nஇந்தியாவில் இவாங்கா - 02/12/2017\nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/18.html", "date_download": "2018-12-16T06:09:39Z", "digest": "sha1:X7UFCW7RCGK77TNQZFVYHZVOLTU4QMXX", "length": 12747, "nlines": 146, "source_domain": "www.vivasaayi.com", "title": "தமிழ் இன அழிப்பு நாள் மே18 ஓயாத ஒப்பாரிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nதமிழ் இன அழிப்பு நாள் மே18 ஓயாத ஒப்பாரிகள்\nதமிழ் இன அழிப்பு நாள் மே18\nவீடுகள் எரிந்து சாம்பலாகக் கிடந்தன\nஅணைந்து போனது - அந்த\nபச்சிழம் பாலகனை சித்திரவதை செய்து\nஅங்கு யாரும் சாட்சிகள் இல்லை\nபகைவர் கையில் ஆயுதங்களை கொடுத்து\nநம் தமிழ் இன அழிப்பை\nகட்டிய மனைவி கணவனை இழந்தும்,\nஐ.நா. என்ன செய்தது - அந்த\nதிரைப்பட பாடலாசிரியர் - கவி.அகிலன் (நெடுந்தீவு)\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் உலக தமிழர் வரலாற்று மையம் ஒக்ஸ்போட் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வானது காலையில் ஆரம்பமாகி எழுச்சி க...\nபுனிதமானது விற்பனைக்கானதல்ல என்கிற வாசகத்தை தாங்கி இன்று வெளிவந்திருக்கின்ற இந்த இறுவெட்டானது வெறும் இசைப்பேழை மட்டும் அல்ல, முள்ளிவாய்க்கால...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ கடற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு. இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொட...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\n‘தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களின் 12 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங...\nகடற்புலிகளின் தளபதி சூசையின் சகோதரர் காலமானார்\nமரபுக் கலைஞரும் தமிழீழ க��ற்புலிகளின் தளபதி கேணல் சூசையின் (தில்லையம்பலம் சிவநேசன்) மூத்த சகோதரனுமான சிவலிங்கம் என அழைக்கப்படும் தில்லையம்பலம...\nசுவையான அப்பம் செய்யும் முறை\nசுவையான அப்பம் செய்யும் முறை தேவையான பொருட்கள்: 1. புழுங்கல் அரிசி – 2 கப் 2. பச்சரிசி – 2 கப் 3. உளுத்தம்பருப்பு – 1 / 2 கப் ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nஇலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரித்தானிய பாராளுமன்றில் மாநாடு.\nமாவீரர் தினம் 2018 -ஒக்ஸ்போட் பிரித்தானியா\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/18567-.html", "date_download": "2018-12-16T07:18:05Z", "digest": "sha1:DN5GQ7FS64FCDNQEA3R5W2YMRVZAWYUE", "length": 8173, "nlines": 103, "source_domain": "www.newstm.in", "title": "பளிச்சிடும் தோற்றத்திற்கு இந்தப் பழங்களின் தோல்கள் போதும்! |", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nபளிச்சிடும் தோற்றத்திற்கு இந்தப் பழங்களின் தோல்கள் போதும்\nபழங்களில் தோல்கள் சருமப் பராமரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவற்றில் தவிர்க்க முடியாத சிலவற்றை இப்போது பார்க்கலாம்... * ஆரஞ்சுப் பழத்தின் தோலில் உள்ள வைட்டமின் சி சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். வைட்டமின் ஏ சருமத்தில் உள்ள சுருக்கங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை மறைய வைக்கும். மேலும் முகப்பருவில் இருந்தும் விடுவிக்கும். * வாழைப்பழத் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ், சரும செல்களுக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும், புறஊதாக் கதிர்களிடமிருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். * மாதுளையின் தோலில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளோ, சருமத்தில் உள்ள சுருக்கங்களை நீங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுத்து, நிறத்தையும் அதிகரிக்கும். * எலுமிச்சையின் தோலில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை உள்ளதால், அது சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்றும். மேலும் இதில் உள்ள சிட்ரிக் ஆச���ட், சரும பொலிவை அதிகரிக்கும். * ஆப்பிளின் தோலில் ஏராளமாக உள்ள பாலிஃபீனால்கள், சரும செல்களைப் புதுப்பித்து வயதான தோற்றத்தைத் தடுக்கும். * பப்பாளியின் தோலில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி, சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, இறந்த செல்களை வெளியேற்றும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஅவரு வேணும்னா போகட்டும்; நாங்க இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கோம்\nமார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\nரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த மம்தா அரசு - கடுப்பில் பா.ஜ.க.\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/11073353/1005588/Idukki-Dam-Full-People-Scared.vpf", "date_download": "2018-12-16T05:34:09Z", "digest": "sha1:LNDIXQ5LWTZHBEAMTUP74K5FSTAMKGJJ", "length": 12099, "nlines": 88, "source_domain": "www.thanthitv.com", "title": "முழு கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை - கரையோர மக்கள் பீதி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுழு கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை - கரையோர மக்கள் பீதி\n26 ஆண்டுகளுக்குப்பின், 2 ஆயிரத்து 403 அடி கொண்ட இடுக்கி அணை, முழுமையாக நிரம்பி உள்ளது.\nகடந்த 50 ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில், கேரளாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், 26 ஆண்டுகளுக்குப்பின், 2 ஆயிரத்து 403 அடி கொண்ட இடுக்கி அணை, முழுமையாக நிரம்பி உள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, 5 மதகுகளும் திறக்கப்பட்டன.\n* \"இடுக்கி மாவட்டத்தில் இருந்து தேங்கியுள்ள நீரை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது\" : ஜீவன் குமார் - இடுக்கி மாவட்ட ஆட்சிய���்\n* \"பொதுமக்களுக்கு எந்த ஒரு அச்ச உணர்வையும் ஏற்படுத்தாமல் நீரை வெளியேற்ற முயற்சித்து வருகிறோம்\" : ஜீவன் குமார் - இடுக்கி மாவட்ட ஆட்சியர்\n* \"இடுக்கி அணையின் உபரி நீரை உரிய வழியில் வெளியேற்றி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவோம்\" : ஜீவன் குமார் - இடுக்கி மாவட்ட ஆட்சியர்\nகேரளாவிற்கு வந்தது தேசிய பேரிடர் மீட்புக்குழு - மீட்பு பணி தீவிரம்\nகனமழை காரணமாக கேரளாவின் 22 அணைகளும் நிரம்பி விட்டன.\nஇடுக்கி அணை திறக்கப்பட்டதால், இடுக்கி, செறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர், அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகும் ஆபத்து உருவாகி உள்ளது. எனவே, கரையோர மக்கள் பீதியில் உள்ளனர். மற்றொருபக்கம், மீட்பு பணிக்காக, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் கேரளா விரைந்துள்ளனர். ஒரே நேரத்தில் வான் வழி - தரை வழி - நீர் வழி என வீரர்கள், மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.\nசபரிமலையில் பெண்கள் நுழைய எதிர்ப்பு தெரிவித்து, கோவையில் பேரணி...\nபுகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து தரப்பு பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவையில், ஐயப்ப பக்தர்கள் சேவா சங்கம் சார்பில் நடைபெற்ற பேரணியில் சுமார் 3 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.\nநக்கீரன் கோபாலுடன் ஸ்டாலின் சந்திப்பு\nதிருவல்லிக்கேணி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபாலை தி.மு.க தலைவர் ஸ்டாலின் சந்தித்தார்.\nகேரள நிவாரண முகாமில் பாட்டு பாடி மக்களை உற்சாகப்படுத்திய பாடகி சித்ரா\nகேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள வெள்ள நிவாரண முகாமில் தங்கி இருக்கும் மக்களை பின்னணி பாடகி சித்ரா சந்தித்து நலம் விசாரித்தார்.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nதாஜ்மஹாலை பார்வையிட குவியும் சுற்றுலா பயணிகள் - செயல்படாத சிசிடிவி கேமராக்களால் பாதுகாப்பு கேள்விக்குறி\nதாஜ்மஹால் வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாமல் இருப்பதால், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக, சுற்றுல��� பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.\nரசிகர்களை உருக வைத்த பாடகர் - ரூபாய் நோட்டுகளை வீசி வரவேற்பு\nகுஜராத் மாநிலம், நவ்சரியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகர் ஒருவரின் கச்சேரியில் மெய்மறந்த ரசிகர்கள், ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி, அவரை உற்சாகப்படுத்தினர்.\nவிளையாட்டின் போது மயங்கி விழுந்து இறந்த மாணவர் - மகாராஷ்டிராவில் சோக சம்பவம்\nகயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர், ஆட்டத்தின் போதே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nதயார் நிலையில் புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nதயார் நிலையில் புதிய கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்\nதண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி\nதண்டவாள தடுப்பு வேலியில் சிக்கி யானை பலி\nசத்தீஷ்கர் முதல்வர் தேர்வு ஒத்திவைப்பு - டிச. 17 ல் புதிய முதல்வர் பதவியேற்பு\nசத்தீஷ்கர் முதலமைச்சர் பதவியை பிடிக்க, அம் மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர்கள் 4 பேர் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளதால் தேர்ந்தெடுக்கும் பணி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00405.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgadgets.com/find-my-iphone/", "date_download": "2018-12-16T06:20:03Z", "digest": "sha1:PEL25NOGU2KSVXGCIHV3S7R4WE5GOQII", "length": 16967, "nlines": 84, "source_domain": "tamilgadgets.com", "title": "Find My iPhone - தெரிந்து கொள்ள வேண்டிய வசதி - Tamil Gadgets", "raw_content": "\nFind My iPhone – தெரிந்து கொள்ள வேண்டிய வசதி\nநண்பர்களிடம் கூகுள் ப்ளஸ்ஸில் உரையாடிக் கொண்டிருந்த போது ஐபேட் அல்லது ஐஃபோன் வைத்திருக்கும் நண்பர்கள் பலருக்கு Find My iPhone என்ற வசதி இருப்பது தெரியாமலே இருக்கிறது. இது ஐஓஎஸ்ஸில் அறிமுகப் படுத்தப்பட்டு அமுக்கமாக ஆண்ட்ராயிடில் காப்பி அடிக்கப்பட்ட ஒரு சிறப்பு அம்சம். ஆப்பிள் சாதனங்கள் வைத்திருக்கும் அனைவரும் தெரிந்து கொண்டிருக்க வேண்டிய ஒரு வசதி.\nஉங்கள் ஆப்பிள் சாதனம் – ஐபேடோ, ஐஃபோனோ, ஐபாட்-டச்சோ, இல்லை மேக் புக்கோ, தொலைந்து போனால் அதைக் கண்டுபிடிக்கவும், ஒரு வேளை திரும்ப வாங்கமுடியாத நிலையில் அந்த சாதனத்தில் இருக்கும் நமது தனிப்பட்ட தகவல்கள் – புகைப்படங்கள், வீடியோ, காண்டாக்ட்ஸ் – அனைத்தையும் நீங்கள் இருக்குமிடத்தில் இருந்தே அழித்துவிடவும் ஆப்பிள் கொடுத்த வசதிதான் FindMyiPhone.\nஇதற்கு முதலில் உங்கள் சாதனத்தில் FindMyIphone வசதியை துவக்கியிருக்க வேண்டும்.\nஉங்கள் ஐஓஸ் சாதனத்தில் Settings -> iCloud என்ற மெனுவுக்கு செல்லுங்கள். அந்த பக்கம் உங்கள் Apple Idல் லாகின் செய்யச் சொல்லும். நீங்கள் ஏற்கனவே Apple Id உருவாக்கியிருக்காத பட்சத்தில் Get Free Apple Id என்ற பொத்தானை அழுத்தி உருவாக்கிக் கொள்ளலாம்.\nலாகின் செய்த பிறகு, அந்த மெனுவில் Find My iPhone என்ற வசதி துவக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்து, துவக்கியிருக்கப்படாத பட்சத்தில் அதைத் துவக்கிக் கொள்ளவும்.\nஇனி உங்கள் ஃபோன் தொலைந்த பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.\nFind My iPhone என்ற App AppStoreல் கிடைக்கும். அதை உங்கள் ஐஓஎஸ் சாதனத்தில் நிறுவிக்கொள்ளலாம். ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிள் சாதனங்கள் வைத்திருப்பவராக இருந்தால் தொலைந்து போன ஆப்பிள் சாதனத்தை இன்னொரு ஆப்பிள் சாதனத்தில் நிறுவியுள்ள Find My iPhone App மூலமே நீங்கள் கண்டுபிடிக்கலாம்.\nஒரே ஒரு ஆப்பிள் சாதனம் தான் வைத்திருப்பவர் என்றாலும் கவலை இல்லை. உங்களிடம் உள்ள கணினியில் நிறுவியுள்ள ஏதாவது ஒரு பிரவுசரை துவக்கி, www.icloud.com என்ற தளத்திற்குச் செல்லுங்கள்.\nமேலே காட்டப் பட்டுள்ள பக்கத்தில் உங்கள் ஆப்பிள் ஐடியை (உங்கள் ஃபோனில் லாகின் செய்த அதே ஆப்பிள் ஐடி) உள்ளிட்டு லாகின் செய்து கொள்ளுங்கள்.\nலாகின் செய்ததும் க்ளவுடில் இருக்கும் உங்கள் தகவல்கள் அனைத்தும் தெரியும்.\nஇதில் Find My iPhone என்றிருக்கும் அந்த ஐகானை அழுத்தினால், நீங்கள் லாகின் செய்த ஆப்பிள் ஐடியில் இணைக்கப்பட்ட அனைத்து சாதனங்களும் தெரியும்.\nஇதில் நீங்கள் தேடும் சாதனத்தை அழுத்தினால் அந்த சாதனம் இருக்கும் இடத்தைத் துல்லியமாகக் காட்டும்.\nஇப்போது அந்த சாதனத்தின் கீழ் Play Sound, Lock, Erase Mac(அல்லது ஐஃபோன்) என்ற பொத்தான்கள் மூன்று இருப்பதைப் பார்க்கலாம்.\nஇந்தப் பொத்தானை அழுத்தினால், உங்கள் ஃபோன் சைலண்ட் மோடிலோ, வைப்ரேஷன் மோடிலோ எந்த மோடில் இருந்தாலும் ஒரு பீப் சத்தத்தை வெளிப்படுத்தும். நீங்கள் அந்த சாதனத்தை எடுத்து அன்லாக் செய்யும் வரை சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். சத்தம் அணைக்கப்பட்ட உடன், உங்கள் ஆப்பிள் ஐடியோடு இணைந்த ஈமெயிலுக்கும் ஒரு மெயிலைத் தட்டி விடும்.\nஇந்த வசதி, உங்கள் ஃபோனை லாக் செய்துவிடும். லாக் செய்வது மட்டுமில்லாமல் உங்கள் ஃபோனை எடுத்தவர் (அல்லது திருடியவர்) Location Services (GPS)ஐ நிறுத்தியிருந்தாரானால், தானாகத்துவக்கிவிடும். ஒருவேளை நீங்கள் பாஸ்கோட் எதுவும் தராமல் வைத்திருந்தால், இப்போது ஒரு பாஸ் கோட் கொடுத்து உங்கள் சாதனத்தை லாக் செய்து கொள்ளலாம்.\nஉங்களிடம் ஒரு ஃபோன் நம்பரையும் கேட்கும். நீங்கள் தரும் ஃபோன் நம்பரை தொலைந்து போன சாதனத்தில் display செய்த வண்ணம் இருக்கும். அந்த நம்பரை அழுத்துவதன் மூலம் உங்கள் ஃபோனைக் கண்டெடுத்தவர் உங்களுடன் பேச முடியும்.\nஉங்களிடம் ஒரு Custom Messageஐயும் கேட்கும். நீங்கள் தரும் செய்தியை ஃபோனின் திரையில் ஒளிரவிட்ட வண்ணம் இருக்கும்.\nஇது உங்கள் ஃபோனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் உட்கார்ந்த இடத்தில் இருந்தே அழித்துவிட உதவும். இதன் மூலம் தங்களது சென்சிட்டிவ் தகவல்கள் தவறானவர்கள் கையில் சிக்காமல் காப்பாற்ற முடியும்.\nஎன்ன இருந்தாலும் ஃபோன் தொலைந்ததை உடனே நீங்கள் உணர்ந்து மேலே உள்ள நடவடிக்கைகளை எடுத்தால் தான் உங்கள் ஃபோனை மீட்கவோ அல்லது தகவல்களைக் காப்பாற்றவோ முடியும். இல்லாவிட்டால் கஷ்டம் தான்.\nடிவிட்டர் இணையதளத்தில் பங்காற்றும் ஒருவர், வாஷிங்க்டன் டிசியில் ரயிலில் வரும்போது அவரது ஃபோனைத் தவற விட்டு விட்டார். எந்த ஸ்டேஷனில் காணாமல் (அல்லது திருடப்பட்டு) போய் இருக்கலாம் என்பதை உணர்ந்த அவர் உடனடியாக Find My iPhoneஐத் தட்டி தன் ஃபோன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்துவிட்டார். அந்த இருப்பிடத்தை ட்விட்டரில் தெரிவிக்க. அவரது ட்விட்டர் ஃபாலோயர்ஸ் அந்த ட்விட்டை ரீட்வீட் செய்ய, ஃபோன் இருக்கும் நகரத்தைச் சேர்ந்த அவரது ட்விட்டர் ஃபாலோயர் ஒருவர் போலீசுக்குத் தகவல் தெரிவித்து போலீசை அழைத்துக் கொண்டு அந்த வீட்டுக்கே சென்று விட்டார். ஃபோனுக்குச் சொந்தக்காரர் தொடரந்து Play Soundஐ அழுத்திக்கொண்டே இருந்தார். போலிஸ் வரவும் சுதாரித்த திருடன், வீட்டுக்கு வெளியே ஃபோனை விட்டெறிந்து விட்டான். ஆனால் ஃபோன் தொடர்ந்து எழுப்பிய ஒலியை வைத்து புல் வெளியில் கிடந்த ஃபோனைக் கண்டெடுத்த போலிஸ் ஃபோன் உரிமையாளர் சொன்னதன் பேரில் அவரது ட்விட்டர் ஃபாலோயரிடம் ஒப்படைத்தது. அந்த ஃபாலோயரும் Fedexல் ஃபோன் உரிமையாளருக்கு அடுத்த நாளே சென்று சேரும் வண்ணம் ஃபோனை அனுப்பி வைத்துவிட்டார்.\nஃபோனை எப்போது என்னுடனே ஏந்திக்கொண்டு திரியும் பழக்கம் உள்ளவன் நான். பல நேரங்களில் வீட்டுக்குள்ளேயே எங்காவது வைத்துவிட்டு எங்கே வைத்தேன் என்று தேட Find My iPhoneஐ உபயோகிக்கிறேன். கார் சாவிக்கும், வாலெட்டுக்கும் இது போல ஏதாவது கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே என்று எண்ண வைத்த வசதி Find My iPhone.\nPrevious: ப்ரோபைல் ப்ளோ: (Profile Flow) – ஆண்ட்ரைடு மொபைல் மேனேஜ்மென்ட்\nஆண்ட்ரைடு லாஞ்சர் – Launcher எளிய அறிமுகம்.\t3 comments 21 Apr, 2014\nMoto E விலை மலிவான ஸ்மார்ட்போன்களின் முதல்வன் – ரிவியூ\tone comment 21 May, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\tno comments 27 Jul, 2015\nகூகிள் ஆண்ட்ரைடு ப்ளே ஸ்டோரில் போலி அப்ளிகேசன்கள்\tno comments 15 Apr, 2014\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\t27 Jul, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\t02 Jun, 2015\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\t28 May, 2015\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\t14 Apr, 2015\nMoto E ப்ளிப்கார்ட் இல் மீண்டும் | Tamil Gadgets: […] Moto E பற்றிய எங்க�...\nரேடியோ தமிழ் HD – ஆண்ட்ரைடு ஆப்.\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் – 3\nமொபைல் பேமெண்ட் தொழில்நுட்பம் – அறிமுகம் 2\nஅக்வாலெர்ட் ஆப் Aqualert – ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teakadairaja.com/Celebs/director-vignesh-shivan/", "date_download": "2018-12-16T06:06:47Z", "digest": "sha1:NFVNC4WIY6I5Y3XGX5TVMT55EG3LNJTT", "length": 7588, "nlines": 129, "source_domain": "teakadairaja.com", "title": "Director Vignesh Shivan - Tea Kadai Raja", "raw_content": "\nஇந்த அசிங்கம் இவங்களுக்கு தேவையா கழுவி ஊத்தும் பிரபலங்கள்\nகல்லூரி மாணவர்களுடன் நடனமாடிய சூர்யா\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ப்ரோமோஷனிருக்காக கொச்சி சென்ற சூர்யா அங்கு கல்லூரி மாணவர்களோடு நடனமாடியுள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா...\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் விலை இத்தனை கோடியா\nசூர்யா ரசிகர்கள் சிங்கம் படத்திற்கு பிறகு நீண்ட நாள் காத்துக் கொண���டிருந்தனர். ஏனெனில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படம் பல பிரச்சனைகளுக்கு...\nவிக்னேஷ் சிவன் -நயன்தாராவின் கோயில் தரிசனம் – புகைப்படம் உள்ளே\nவிக்னேஷ் சிவனும் நயன்தாராவும் அவர்களின் சுற்றுலாவை எப்பொழுதும் பிரபலமாக்க தவற மாட்டார்கள். அதைப்போலவே இந்த முறை அவர்கள் கோயிலுக்கு சென்ற புகைப்படம் தற்போது...\n50வது நாளை கொண்டாடும் ‘அறம்’- நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனின் வாழ்த்து\nநயன்தாரா நடிப்பில் வெளியான ‘அறம்’ படம் இன்றுடன் 50 நாட்களை கடந்துள்ளது. இந்த வெற்றியை பற்றி நயன்தாராவின் காதலரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன்...\nசூர்யா ரம்யா கிருஷ்ணன் உடன் ஆடும் தானா சேர்ந்த கூடம் படத்தின் மேலும் ஒரு பாடல் டீசர்\nசூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா அறிவிப்பு\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தினை ‘கிறீன் ஸ்டுடியோஸ்’ நிறுவனம்...\nநயன்தாராவை பற்றி இப்படி மோசமாக விமர்சித்த பிரபல விநியோகஸ்தர் – நயன்தாரா ரசிகர்கள் அதிர்ச்சி\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ‘அறம்’ படம் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது. இந்த நிலையில் ஆறாம் திணை என்ற படத்தின் இசை...\nஅடேங்கப்பா என்னா ரோமன்சு – விக்னேஷ் சிவனுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய நயன்தாரா\nநடிகை நயன்தாரா நேற்று டிசம்பர் 25ம் தேதியுடன் தனது சினிமா பயணத்தை மேற்கொண்டு 14 வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. இதனால் அந்த நாளை நயன்தாரா ரசிகர்கள் மிக...\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ பாடல் – சூர்யா, கீர்த்தி சுரேஷ்\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘பீலா பீலா’ பாடல் டீசர் – சூர்யா, கீர்த்தி சுரேஷ்\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெகு நாட்களாக நடித்து வரும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. ‘ஸ்டுடியோ கிரீன்ஸ்’...\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி\nவிக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியிருப்பதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://teakadairaja.com/Celebs/kajal-agarwal/", "date_download": "2018-12-16T05:36:03Z", "digest": "sha1:V6OMSRIWPJ7FF5E7T2CCIGD2HQ7DK6Q4", "length": 4878, "nlines": 118, "source_domain": "teakadairaja.com", "title": "Kajal Agarwal - Tea Kadai Raja", "raw_content": "\nமெர்சல் 100 நாள் சென்னையை கலக்கிய தளபதி ரசிகர்கள்\nதேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட தளபதி விஜய் – மெர்சல்\nமெர்சல் படத்தினால் சோகத்தில் ஆழ்ந்த விஜய் ரசிகர்கள் – நடந்தது என்ன\nவிஜய் தனக்கென்று பிரமாண்ட மாஸ் ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர். அப்படியிருக்க இன்னும் சில தினங்களில் விஜய் ரசிகர்கள் ஒரு பெரிய கொண்டாட்டத்தை கொண்டாட...\nமார்க்கெட் போய்விட்டால் என்ன செய்வது புலம்பும் காஜல் அகர்வால்\nதற்போதுள்ள முன்னணி கதாநாயகிகளுள் ஒருவரான காஜல் அகர்வால் “இன்னும் கொஞ்சம் நாட்கள் தான் நடிப்பேன். வேறு தொழிலுக்கு போகப்போகிறேன். அப்படி போய்விட்டால்...\nபத்து வருடத்திற்கு பிறகு மீண்டும் இணையும் தனுஷ் – யுவன் , அதுவும் மாரி – 2 பாகத்தில்\nதனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘மாரி’. இந்தப் படம் வெளியான போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என படத்தின்...\nமீண்டும் மீண்டும் கவர்ச்சி தல தளபதி நடிகையின் மேலும் ஒரு Topless புகைப்படம்\nமெர்சல் 50வது நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் நடந்த விபரீதம்\nமெர்சல் படத்தின் 50-வது நாள் கொண்டாட்டம் நேற்று சென்னையில் உள்ள ரோகினி திரையரங்கில் கொண்டாடப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் போஸ்டர், பேனர், பாலபிஷேகம் என்று...\nகாஜல் அகர்வாலிற்காக காத்திருக்கும் எம்.எல்.ஏ.\n‘மெர்சல்’, ‘விவேகம்’ படத்தினை தொடர்ந்து நடிகை காஜல் அகர்வால் தற்போது ‘குயீன்’ ரிமேக் படத்தின் ‘பாரிஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/06/blog-post_32.html", "date_download": "2018-12-16T06:53:11Z", "digest": "sha1:PJBHDPRGXMGQ3PV5LDO6QMMUE7H3EHOE", "length": 16133, "nlines": 461, "source_domain": "www.ednnet.in", "title": "மருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல் | கல்வித்தென்றல்", "raw_content": "\nமருத்துவ படிப்பு விண்ணப்பத்தில் குழப்பம் : விபரங்கள் நிரப்ப முடியாமல் திணறல்\nமருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களில் கேட்கப்பட்ட விபரங்களை நிரப்ப, போதிய இடம் இல்லாததால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.\n'நீட்' தேர்வு அடிப்படையில் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. அரசு, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பம் வினியோகம் நடக்கிறது. மதுரை உட்பட 22 அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இந்த விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படுகின்றன.\nசில பகுதிகளில் வழங்கப்பட்ட விண்ணப்பங்களில், ஓ.எம்.ஆர்., படிவம் மற்றும் எவ்வாறு நிரப்ப வேண்டும் என்ற விபரங்கள் கொண்ட புத்தகம் கடந்தாண்டுக்கு உரியவை.வயது தகுதியாக, 'டிச.,31, 2017ன்படி 17 வயது பூர்த்தியானவர் இதற்கு விண்ணப்பிக்கலாம்' என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், ஓ.எம்.ஆர்., ஷீட்டில் மாணவர் பிறந்த தேதியை குறிப்பிட கட்டங்களை கறுப்பு நிறத்தில் நிரப்பும்போதும் ஆண்டு குறிப்பிடும் இடத்தில், 2000 மற்றும் அதற்கு மேல் பிறந்தவர் ஆண்டை குறிப்பிட முடியவில்லை. 1999 வரை பிறந்தவர் மட்டுமே குறிப்பிடும் வகையில் கட்டங்கள் இடம் பெற்றுள்ளன. '2', '0' ஆகிய எண்களை குறிப்பிட வழி இல்லை.\nஅதேபோல், விண்ணப்பத்தில் 10 இலக்கம் கொண்ட பதிவு எண் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், படிவத்தில் 'ரெஜிஸ்டர்/ரோல் நம்பர்' என குறிப்பிட்டு எட்டு இலக்கம் எழுதுவதற்கு மட்டும்\nஇதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:இந்த ஆண்டு மருத்துவ படிப்பு, மாணவர்களுக்கு கடும் சோதனையாக மாறிவிட்டது. 'நீட்' தேர்வு குறித்த தமிழக அரசு நிலைப்பாட்டால் கடைசி வரை குழப்பம் தான் ஏற்பட்டது. கணினி நடைமுறை மூலம் தான் விண்ணப்பம் ஏற்கப்படும்.\nஅப்போது ஓ.எம்.ஆர்., படிவத்தில் சிறு பிழை இருந்தாலும் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இப்பிரச்னை குறித்து சுகாதாரத்துறை செயலர் கவனிக்க வேண்டும். சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீடுக்கான விண்ணப்பங்களும், தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/11320-local-body-election-dmk-first-phase-candidate-released.html", "date_download": "2018-12-16T06:01:09Z", "digest": "sha1:LVE5DBQGG3SPYSP53KU2DPYRQPJHJGY5", "length": 23957, "nlines": 269, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு | Local Body election: DMK first phase candidate released", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ\nரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி\nராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்\nஅணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்\nஅந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்\nஉள்ளாட்சி தேர்தல்: திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nஉள்ளாட்சித் தேர்தலுக்கான திமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கான வார்டுகளை ஒதுக்கி, வேட்பாளர்கள் பட்டியலை திமுக வெளியிட்டுள்ளது.\nதூத்துக்குடி, திருச்சி, சேலம் மாநகராட்சிகளுக்கு முதற்கட்டமாக திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சியில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 14, 37, 44 ஆகிய 3 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 62 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது.\nதூத்துக்குடி மாநகராட்சியில், காங்கிரஸ் கட்சிக்கு 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய 7 வார்டுகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய 2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 51 வார்டுகளில் திமுக போட்டியிடுகிறது.\nசேலம் மாநகராட்சியில், காங்கிரஸ் கட்சிக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகளும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 19-ஆவது வார்டும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 54 வார்டுகளில் திமுக போட்டியிட உள்ளது.\n1. 1வது வார்டு - ஆர். பத்மா\n2. 2வது வார்டு - பி. விஜயலட்சுமி\n3. 3வது வார்டு - ஆர். வாசுகி\n4. 4வது வார்டு - என். ராம்குமார்\n5. 5வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n6. 6வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n7. 7வது வார்டு - ஏ.ஆர்.ஜென்னத் பேகம்\n8. 8வது வார்டு - பி. பிரதிவிராஜ்\n9. 9வது வார்டு - கே. பன்னீர்செல���வன்\n10. 10வது வார்டு - ஆர். மணிமேகலை\n11. 11வது வார்டு - எம். மீனா\n12. 12வது வார்டு - கே. கோபால்\n13. 13வது வார்டு - எஸ். மூர்த்தி\n14. 15வது வார்டு - எம். மலர்கொடி\n15. 16வது வார்டு - பி. வீரேந்திரன்\n16. 17வது வார்டு - எஸ். ஜாளிதா\n17. 18வது வார்டு - எஸ்.எஸ். சுருளிராஜன்\n18. 19வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n19. 20வது வார்டு - டி.பி.எஸ். அனிஸ் பாத்திமா\n20. 21வது வார்டு - ரா. அருண் சன்னாசி\n21. 22வது வார்டு - ஜி. ராஜசேகர்\n22. 23வது வார்டு - வி. வேளாங்கன்னி\n23. 24வது வார்டு - ஆர். பொற்கொடி\n24. 25வது வார்டு - எஸ். அடைக்கலராஜா\n25. 26வது வார்டு - வி. லீலா வேலு\n26. 27வது வார்டு - ஆர். தாரணி\n27. 28வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n28. 29வது வார்டு - கே. கார்த்திக்\n29. 30வது வார்டு - ஏ. ரேணுகா\n30. 31வது வார்டு - பி. வரலெட்சுமி\n31. 32வது வார்டு - இ.எம். தர்மராஜ்\n32. 33வது வார்டு - ஜெயபாரதி\n33. 34வது வார்டு - மு. வெங்கட்ராஜ்\n34. 35வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n35. 36வது வார்டு - பி. உஷாராணி\n36. 38வது வார்டு - ஆர். மலர்விழி\n37. 39வது வார்டு - ராஜகோபால்\n38. 40வது வார்டு - டி. முத்துசெல்வம்\n39. 41வது வார்டு - எஸ். கவிதா\n40. 42வது வார்டு - காஜாமலை விஜய்\n41. 43வது வார்டு - எம். கவிதா\n42. 45வது வார்டு - வெ. ராமதாஸ்\n43. 46வது வார்டு - டி. ராமமூர்த்தி\n44. 47வது வார்டு - த. துர்காதேவி\n45. 48வது வார்டு - மு. அன்பழகன்\n46. 49வது வார்டு - எஸ். கமால் முஸ்தபா\n47. 50வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n48. 51வது வார்டு - எம். ரத்தினமாலா\n49. 52வது வார்டு - எஸ். விஜயலட்சுமி\n50. 53வது வார்டு - கே.எஸ். நாகராஜன்\n51. 54வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n52. 55வது வார்டு - எம்.பி.ஏ. தமிழரசி\n53. 56வது வார்டு - விஜயலட்சுமி கண்ணன்\n54. 57வது வார்டு - விஜயா ஜெயராஜ்\n55. 58வது வார்டு - ரா. முத்துக்குமார்\n56. 59வது வார்டு - ஏ. நாகலெட்சுமி\n57. 60வது வார்டு - எம். பங்கஜம்\n58. 61வது வார்டு - சிவசக்தி எம்.குமார்\n59. 62வது வார்டு - சி. தமிழ்மணி\n60. 63வது வார்டு - கே. வினோத்\n61. 64வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\n62. 65வது வார்டு - பின்னர் அறிவிக்கப்படும்\nகூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 14, 37, 44 ஆகிய மூன்று வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n1. 1வது வார்டு - பா. காந்திமணி\n2. 2 வது வார்டு - எம். முருகேசன்\n3. 3 வது வார்டு - ஆர். ஞானரத்தினம்\n4. 4 வது வார்டு - பி. ஐசக்\n5. 5 வது வார்டு - ஏ. பாலகுருசாமி, பி.ஏ.,பி.எல்.,\n6. 7 வது வார்டு - என். ரவீந்திரன்\n7. 8 வது வார்டு - எம். மாலாதேவி, பி.எஸ்சி., பி.எல்.,\n8. 9 ���து வார்டு - பி. முத்துலெட்சுமி, எம்.சி.ஏ\n9. 10 வது வார்டு - கே. ஜாண்சன்டேவிட்\n10. 11 வது வார்டு - எஸ். ஆனந்தராணி\n11. 12 வது வார்டு - ஏ. முத்துராணி, எம்.காம்.\n12. 13 வது வார்டு - டி. மகேஸ்வரி\n13. 14 வது வார்டு - ஏ. லதா\n14. 15 வது வார்டு - எம். சந்தணமாரி\n15. 16 வது வார்டு - வி. சத்தியராணி\n16. 17 வது வார்டு - பி. நாராயணவடிவு\n17. 18 வது வார்டு - ஏ.சிலுவை சந்தியாகு\n18. 19 வது வார்டு - ஏ. மரிய அண்டணி\n19. 21 வது வார்டு - எம். பவானி மார்ஷல் வி.ராயர்\n20. 22 வது வார்டு - டி. மெட்டில்டா\n21. 23 வது வார்டு - எஸ். மரியகீதா\n22. 24 வது வார்டு - ஏ.பி. நிர்மலா\n23. 26 வது வார்டு - எஸ்.சுரேஷ்குமார்\n24. 27 வது வார்டு - த. பெத்தனாட்சி\n25. 28 வது வார்டு - பி. பேபி ஏஞ்சலின்\n26. 29 வது வார்டு - ஜெ. ரூபவல்லி\n27. 30 வது வார்டு - அ. கோட்டுராஜா\n28. 31 வது வார்டு - எஸ். பபிதா ஸ்டான்லி\n29. 32 வது வார்டு - எஸ். ரெக்ஸிலின்\n30. 33 வது வார்டு - ஜி. செல்வராஜ்\n31. 34 வது வார்டு - பி. கண்ணன்‘\n32. 36 வது வார்டு - கே.ஏ. கந்தசாமி\n33. 37 வது வார்டு - எஸ்.பி. கனகராஜ்\n34. 38 வது வார்டு - டி. அமல்ஜோஸ் தனசேகரன்\n35. 40 வது வார்டு - டி. கலைச்செல்வி\n36. 41 வது வார்டு - ஏ. மூக்கம்மாள்\n37. 42 வது வார்டு - எஸ். சிங்கராஜ்\n38. 43 வது வார்டு - இரா. சுப்பையா\n39. 44 வது வார்டு - ர. விஜயலெட்சுமி\n40. 45 வது வார்டு - எம். நடராஜன்\n41. 46 வது வார்டு - பா. ஈஸ்வரி\n42. 47 வது வார்டு - பி.பி.ராமகிருஷ்ணன்\n43. 48 வது வார்டு - எஸ். அன்பரசன்\n44. 49 வது வார்டு - கோ. நவநீதகிருஷ்ணன்\n45. 51 வது வார்டு - பி. சுரேஷ்\n46. 52 வது வார்டு - வி. ஜெயக்கனி\n47. 54 வது வார்டு - பி.எஸ். நடேசன் டேனியல்\n48. 55 வது வார்டு - எம்.எஸ். விஜயகுமார்\n49. 56 வது வார்டு - ஆர். தனலட்சுமி\n50. 57 வது வார்டு - எம். கல்பனா\n51. 60 வது வார்டு - ஏ. அல்போன்சாள்\nகூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 6, 25, 35, 39, 50, 58, 59 ஆகிய7 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 20, 53 ஆகிய2 வார்டுகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\n1. 1வது வார்டு - எ. தமிழரசன்\n2. 2வது வார்டு - அ. சத்திவேல்\n3. 3வது வார்டு - ஜி. குமரவேல்\n4. 4வது வார்டு - ஜெ. தினகரன்\n5. 5வது வார்டு - எம். சாந்திமோகன்\n6. 6வது வார்டு - ஆ. இராமச்சந்திரன்\n7. 7வது வார்டு - இரா. சுந்தர்ராஜன்\n8. 10வது வார்டு - ஆர். சாந்தி\n9. 11வது வார்டு - என். நாதமணி (எ) மணி\n10. 12வது வார்டு - இரா. சங்கீதா நீதிவர்மன்\n11. 13வது வார்டு - மா. ஜெயசீலன்\n12. 14வது வார்டு - எம்.ஆர். சாந்தமூர்த்தி\n13. 15வது வார்டு - ஜி.கே.எம். வசந்தா\n14. 18வது வார்டு - சக்கரை ஆ. சரவணன்\n15. 20வது வார்டு - பி. ���ருப்பண்ணன்\n16. 21வது வார்டு - எ. மாதையன்\n17. 22வது வார்டு - வி. சாந்தாமணி\n18. 23 வது வார்டு - எ. சிவகாமி\n19. 24 வது வார்டு - கே. முருகன்\n20. 25வது வார்டு - எஸ். செந்தில்\n21. 26வது வார்டு - ஆர் . சொர்ணலதா\n22. 27வது வார்டு - எஸ். கார்த்திகா\n23. 28வது வார்டு - ஜெ. ஜெயக்குமார்\n24. 29வது வார்டு - கே.என்.சிவக்குமார்\n25. 30வது வார்டு - பி.கே. சுரேஷ்\n26. 31 வது வார்டு - எஸ். மொஹ்சின்\n27. 32வது வார்டு - க. ஜெயந்தி\n28. 33வது வார்டு - எஸ். கபீர்\n29. 34வது வார்டு - பி.எஸ். ஜெயஸ்ரீ\n30. 35வது வார்டு - என். ஆரிவ்வுன்னிஷா\n31. 37வது வார்டு - எஸ். விஜயகுமார்\n32. 38வது வார்டு - டி. தனசேகர்\n33. 39வது வார்டு - எஸ். சரவணன்\n34. 40வது வார்டு - ஜி. மஞ்சுளா\n35. 41வது வார்டு - எஸ். பூங்கொடி\n36. 42வது வார்டு - கே. இராஜேஸ்வரி\n37. 43வது வார்டு - டாக்டர் கோ. சூடாமணி\n38. 44வது வார்டு - எஸ். பரமேஸ்வரி\n39. 45 வது வார்டு - எ. ராணி\n40. 46 வது வார்டு - கே. சாந்தாமணி\n41. 47 வது வார்டு - எம். ஜவகர் கோமகன்\n42. 48 வது வார்டு - ஆர். விஜயா ராமலிங்கம்\n43. 49 வது வார்டு - சி. கௌரி\n44. 50 வது வார்டு - பி. தமிழரசன்\n45. 51 வது வார்டு - எஸ்.டி. கலையமுதன்\n46. 52 வது வார்டு - ஆர். ரம்யா\n47. 53 வது வார்டு - எஸ். ஷீரி ஷமஷாத்பேகம்\n48. 54 வது வார்டு - பி. தனலெட்சுமி\n49. 55 வது வார்டு - எம். சிவபாக்கியம்\n50. 56 வது வார்டு - ஏ.எஸ். சரவணன்\n51. 57 வது வார்டு - எஸ். பிரேமா\n52. 58 வது வார்டு - ஆர். கோபால்\n53. 59 வது வார்டு - ஆர்.பி.முருகன்\n54. 60 வது வார்டு - ஜி. புஷ்பலதா\nகூட்டணிக் கட்சிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 8, 9, 16, 17, 36 ஆகிய 5 வார்டுகளும்; இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 19வது வார்டும்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி போனஸ் அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பார் என தகவல்\nசெந்தில் பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க - டிடிவி தினகரன்\nஜம்மு-காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தல் அமைதியாக நடக்கும் - ராஜ்நாத் சிங்\n201 9ஆம் ஆண்டிலும் உள்ளாட்சி தேர்தல் முடியாத நிலை \nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு.. இன்று மீண்டும் விசாரணை\nதாக்கலாகுமா உள்ளாட்சி தேர்தல் அட்டவணை: உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nமேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் வன்முறை வெறியாட்டம் - 12 பேர் உயிரிழப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இளங்கலை பட்டம் அவசியமா மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை \nஅண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு\nவங்கக்கடலில் \"பெய்ட்டி\" புயல்: வட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு\nபிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு ரூ.2000 கோடி செலவு\nட்விட்டர் ஹேஸ்டேக் மூலம் போரிட்டுக்கொள்ளும் திமுக - பாஜக ஆதரவாளர்கள்\n2-வது டெஸ்ட்: விராத் கோலி அபார சதம்\nரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படும் ரஜினியின் முதல் அரசியல் \nசிட்டுக் குருவிகளை அழித்ததா நம் சுயநலம் \nஇது மனிதர்களுக்கான உலகம் மட்டுமல்ல \nபுயல் பாதித்த மாவட்டங்களில் அடுத்த மாத ரேஷன் பொருட்களை இப்போதே வாங்கலாம்..\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா தீபாவளி போனஸ் அறிவிப்பு\nரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/33989", "date_download": "2018-12-16T06:06:52Z", "digest": "sha1:PPSDMBFF5NKMF33TE3N4H4AVTCLTUL23", "length": 7068, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "விமானத்துடன் மோதியது தண்ணீர்பவுசர் | Virakesari.lk", "raw_content": "\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nமகிந்த ராஜபக்ஷவின் பதவி விலகல் உரை குறித்து\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nசற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ\nகொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தண்ணீர் பவுசர் ஒன்று விமானமொன்றுடன் மோதிய சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nஇந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.\nநிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏ 330 விமானத்துடன் தண்ணீர் பவுசர் மோதியுள்ளது.\nபாக்கிஸ்தானிலிருந்து இலங்கை வந்திறங்கிய விமானமே இந்த விபத்தை சந்தித்துள்ளது.\nஇது குறித்து விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.\nகொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் தண்ணீர் பவுசர் பாக்கிஸ்தான்\nரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஐந்தாவது பிரதமராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார்.\n2018-12-16 11:31:37 ரணில் பிரதமர் பதவியேற்பு\nரணில் மீது ஜேவிபி தலைவர் புதிய குற்றச்சாட்டு\nஅரசியல் இலாபத்திற்காக அரசமைப்பில் உள்ள பலவீனங்களை ரணில் விக்கிரமசிங்க பயன்படுத்த முயல்கின்றார்\n2018-12-16 11:31:08 அனுரகுமார திசநாயக்க\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்கு தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டு காத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி இன்னும் செயலகத்துக்கு விஜயம் மேற்கொள்ளவில்லை.\n2018-12-16 11:22:02 ரணில் மைத்திரி செயலகம்\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பதற்கு தற்போது ஜனாதிபதி செயலகத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.\n2018-12-16 11:02:30 ரணில். பிரதமர். செயலகம் பதவி\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்..\nஇன்று ஞாயிற்­றுக்­கி­ழமை(16.12.2018) மீண்டும் புதிய பிர­த­ம­ராக ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜனா­தி­பதி, முன்­னி­லையில் பதவிப் பிர­மாணம் செய்­து­கொள்­ள­வுள்ளார்\n2018-12-16 10:53:52 பதவிப் பிர­மாணம் ஜனாதிபதி ரணில்\nகாத்திருக்கிறார் ரணில், ஜனாதிபதியை காணவில்லை\nபதவியேற்க ஜனாதிபதி செயலகம் நுழைந்தார் ரணில்\nரணில் பதவியேற்கும் நேரத்தில் மாற்றம்..\nதமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்கியே தீருவோம் - சஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/60005", "date_download": "2018-12-16T06:55:33Z", "digest": "sha1:7KIZ5672LFTKHWARXCHCO2IVKE4VSWT6", "length": 4229, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "கிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய SDPI கட்சியினர்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nFLASH NEWS உள்ளூர் செய்திகள்\nகிராம மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கிய SDPI கட்சியினர்\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று 28.11.2018 SDPI கட்சியின் சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.\nதம்பிக்கோட்டை, மேலக்காடு, வண்ணார தெரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு ஷோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா சார்பாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட. இதில் 10 நாட்களுக்கு தேவையான சமப்பதற்கான பொருட்கள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.\nஇதனை SDPIயின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் இலியாஸ், முன்னால் நகர தலைவர் அஜார் மற்றும் ��ிர்வாகிகள் ஆகியோர் வழங்கினர்.\nஅதிரையில் மின் வாரிய ஊழியர்களுக்கு விருந்தளித்த ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தினர்.\nமரண அறிவிப்பு – புதுமனைத்தெரு ரியாஸ் அஹமது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/tag/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T06:14:29Z", "digest": "sha1:3CAUQFF4IG5LLVPTLZIYOVOY6LZY23QH", "length": 24960, "nlines": 164, "source_domain": "lakshmanaperumal.com", "title": "பண்டாரம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nபெருமாள் கோயில் கொடையும் அம்மன் கோயில் கொடையும்:\nPosted by Lakshmana Perumal in அனுபவம், கதை and tagged with கோயில் கொடை, சாமியாடி, தேவர், நாடார், பக்தர்கள், பண்டாரம் செப்ரெம்பர் 9, 2014\n“நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க\n“இந்தா பார்க்கியல்லா…” பொன் பாண்டி எப்பவுமே இப்படித்தான் பதில் சொல்வான். ரொம்ப நாள் ஊர்ல பார்க்கவில்லையென்றாலும் கூட அதே உரிமையில் பதில் சொல்வது கிராமத்துக் கதைகளை அடுத்தடுத்த கட்டங்களுக்கு எளிதாகவே நகர்த்திச் செல்ல உதவுகிறது.\nஅவன் மட்டுமல்ல. கிராமத்திலுள்ள பெரிசுகள் முதல் நண்டு நசுக்குங்க வரைக்கும் ஆரம்பக் கேள்வியிலேயே அந்த உரிமையை எடுத்துக் கொள்வார்கள். கேள்வியும் பதிலும் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு ரகம் தான். வயசுப்பசங்ககிட்டே கூடவே நக்கல் தொனியும் தென்படும்.\nஏ… பொன்பாண்டி பெருமாள் கோயில் கொடை முடிஞ்சிருச்சா இல்ல இனிம தானா (பெருமாள் கோயில்னு சின்னப் பிள்ளைகளிலிருந்தே சொல்லிப் பழகியாச்சு. ஆனால் அதுல ஒரு அம்மனும் உண்டு.)\n“ஏண்ணே…. அது இப்ப வைகாசியிலல்லா கொடுக்காக…”\n“ஆடியில தானல எப்பவும் கொடுப்பாக…”\n“பெருமாளுக்கு ஆடியில கொடை கொடுத்தாப் பிடிக்கும். ஆனா பக்தர்களுக்கு வைகாசிதானே வே பிடிச்சிருக்கு…”\nசாமி கொண்டாடி பாண்டி நாடார் சில வருடங்களுக்கு முன்னாடியே, சாமியாடும் போது “ யாரைக் கேட்டுப்பா…. வைகாசியில மாத்துனேன்னு கேட்டுச்சு… “\nதாமோதர நாடார் தான் எப்பவுமே சாமிக்கிட்டே கேள்வியும் கேப்பார்… பதிலும் சொல்வார். “ ஏன் வைகாசி உனக்கு ஆகலையா” ன்னார்.\n“ம்ம்ம்…. எனக்குக் கொடை கொடுக்கியா…. இல்ல… ஒன் சவூர்யத்தப் பார்க்கியா” – இது சாமி.\n“சரி… பிடிக்கலன்னா சொல்லு… அடுத்த வருஷத்திலேருந்து ஆடியிலேயே கொடுத்துப்புடலாம���..”\n“சாமி, ஒரு முப்பது செகண்டு கழிச்சு அடி மேளத்தை” ன்னார்.\nஅதுக்கப்புறம் ஆடியில தான் கொடை கொடுத்துக்கிட்டு இருந்தாங்க… இப்ப திருப்பியும் வைகாசியில கொடையை மாத்திட்டு இருக்காங்க…\nபொன் பாண்டி ஏன் திருப்பியும் வைகாசிக்கு மாத்திட்டாக…\nஅதாண்ண… ஆடியில கொடுத்தா ஸ்கூல் ஆரம்பிச்சிருதுல்லா… வைகாசின்னா பிள்ளையளுக்கு ஸ்கூல் லீவு. வைகாசின்னா பிள்ளையள கூட்டிக்கிட்டு ஒரு நாலு நாளைக்கி முன்னையே எல்லா வீட்டுல உள்ள பொண்டாட்டிமார்களும் பிள்ளையளும் வந்துரும். அந்தால இங்கனக்குள்ளே திருச்செந்தூர்…. கன்னியாகுமரின்னு எங்கியாவது டூர் போவாவ… அவ்வோ நாடாக்கமார் பூரா பேரும் திருப்பூர், கோயம்புத்தூர், மெட்ராஸ்ல இருக்கிற அவ்வவோ கடையை சனிக்கிழமை அடைச்சிட்டு, ஞாயித்துக் கெளம காலையில வந்துருவாவோ…\n“அது சரில… சாமி கோபப் படலயா”\n“அப்ப பாண்டி நாடார் ஆடுன்னார்… இப்ப அவருக்கு வயசாகிட்டுன்னு அவர் மவன் சரவணன் தான் ஆடுதான். இப்ப அவன் பிள்ளையளும் திருப்பூர்ல படிக்கில்லா.. அதான் சாமி கோபப் படல போல…” மீண்டும் நக்கலோடு பதில் சொன்னான் பொன்பாண்டி. ஊர்ல உள்ள பெரிசுக தான் “ஆடியிலதான் கொடுக்கணும்… ஆடியிலதான் கொடுக்கணும்னு ஆடி… ஆடி… பார்த்தாவ… “ எவம்ண்ணே கேக்கான்.\n ஆடியில கொடுத்தா நீரு வேணா முதல்ல போரும்…. நானும் பிள்ளைகளும் ஞாயித்துக் கெளம காலையில வந்துட்டு திங்கட் கெளம கெளம்பிருவோம்… பத்தாக்குறைக்கு பரீட்சை வந்துட்டா…. இந்த வருஷம் நாங்க வரலன்னுட்டு ஒரே சண்டை வீட்டுக்கு வீடு.\nபின்ன என்னவே… போன வருஷம் அவ்வோல்லாம் பிள்ளையள கூட்டிக்கிட்டி வரவா செஞ்சாவ… நீரு சொல்லித் தான் போன வருஷம் வந்தோம்… ஆடிக் கொடைன்னா நீங்க மட்டும் போயிட்டு வாங்கன்னு… இங்க பிள்ளைகளுக்குப் படிப்பு இருக்கு. பொண்டாட்டிமாருக மொகத்த திருப்பிக்கிட்டாளுக. அம்புட்டுத்தான்… கொடையை வைகாசிக்கு மாத்தியாச்சு.\n“அப்படியால… அது சரி… இந்த வருஷம் கொடைக்குக் கூட்டம் எப்படி இருந்துச்சு..”\nஏண்ணே…. எல்லா வீட்டுலயும் வந்துருந்தாவ… ஆனா என்ன கோயிலுக்குத் தான் மணியடிக்க ஆரம்பிச்சாதான் எல்லாம் வந்தாக. முன்னல்லாம் கொடைன்னா வில்லுப் பாட்டு ஆரம்பிச்சாலே நல்லா மேக்கப் போட்டுக்கிட்டு கோயில்ல வந்து அங்கனக்குள்ளே உக்காந்து கதை பேசுவாங்க.. இப்ப அவ்வ�� வர்றதுக்கு அவென்அவென் போன்ல கூப்டுதான். சாமிக்கு அலங்காரம் ஆயிருச்சு. கெளம்பி வாங்கன்னு….\nநான் சின்னப் பயலா இருந்தப்போ… கோயில் கொடைன்னா… ஊர் முழுக்க பந்தல்… ஸ்பீக்கர் செட்… கலர் கடைகள், முறுக்கு கடைகள் என ஊரே எப்பப் பாத்தாலும் கோயிலை சுத்திச் சுத்தி வரும். ஏல… செத்த நேரம் தூங்கம்ல ன்னு சொன்னா, அதான் வருஷம் புல்லா தூங்கத் தான செய்றோம். இது நம்ம கொடை…. நாம நிக்கலைன்னா எவன் வருவான்னு கொடை கொடுக்கிறவன் அத்தனை பேரும் புது டிரெஸ்ஸ போட்டுக்கிட்டு கோயிலை சுத்திச் சுத்தி வருவானுங்க… இப்ப என்னடான்னா ஸ்பீக்கரும் பந்தலும் இருக்கு. வயசான பெருசுங்க மட்டும் கோயில்ல உட்கார்ந்துருக்காங்களாம். பெண்களெல்லாம் கொடை ஆரம்பிக்கும் போதுதான் வர்றாங்களாம்.\n“பொம்பளையாட்கள் வரலன்னா அதெண்ணன கோயில் கொடை” என்றான் பொன்பாண்டி.\nஆமாம் என்று தலையாட்டி வைத்தவன், . அம்மன் கோயில் கொடை எப்படில நடந்துச்சு.\nஅது பட்டையைக் கெளப்பிருச்சுல்லா. வில்லுப்பாட்டு, கரகம், நாதஸ்வரம் அம்புட்டு பேரையும் நல்லா சுலுக்கு எடுத்துட்டுதான அம்மன்கோயில் கொடையில விடுவாங்க. கொடைக்காரனுக முக்காவாசி பேருக்கு மேல இங்க தான இருக்கானுக.\nஅம்மன் கோயில் கொடையைப் பொறுத்தவரையில் தேவர், ஆசாரி, பண்டாரம் மூணு பட்டறை காரங்களும் சேர்ந்துதான் கொடுக்கிறாங்க. பெரும்பாலும் உள்ளூர்ல உள்ள கொத்தனார் வேலை, மர வேலை, பூ கட்டுறது, வயலைப் பார்த்துக்கிறது, கந்து வட்டி போன்ற தொழில்களோடு வெட்டியாவே ஒரு குருப்பும் ஊர்ல வலம் வரும். இந்த வெட்டிக் குருப்புங்க ஒரு நாள் வேலைக்குப் போகும், நாலு நாளைக்கு வெட்டியா கதையடிச்சுக்கிட்டும் சீட்டு வெளையாடிகிட்டும் நேரத்தைப் போக்கிக்கிட்டு இருக்கும்.\nஅம்மன் கோயில் கொடை எப்பவுமே கூடுதல் வசீகரம்தான். இத்தனைக்கும் வரித்தொகை கம்மி. ஆனால் கொஞ்சம் கூடுதல் குடும்பங்கள் வரி கொடுக்கின்றன. மூணு பட்றையிலிருந்தும் ஓரொரு தர்மகத்தா செலக்ட் பண்ணி இருப்பாங்க.\nபெருமாள் கோயில் கொடையில் பூஜை நடக்கும் போது வந்தா பெரிய மனுஷ அடையாளம். ஆனா அம்மன் கோயில் கொடையில கோயில்ல முன்ன நின்னுக்கிட்டு மூணு நாள்ல தொண்டை கட்டுற அளவுக்கு ஸ்பீக்கர் சத்தத்திலும் பேசிக்கிட்டு, குளிக்க மட்டும் வீட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கிறவுக தான் பெரிய மனுஷன். அவுகதான் கொடை கொடுக்கிறதில முக்கியமான ஆட்கள்.\nரெண்டு கோயில் கொடையிலும் ஒரே காமனான விஷயம், அப்பப்ப மைக்கில, எங்கிருந்தாலும் ஜெயபால் நாடார் அவர்கள் கோயிலுக்கு வரும் படி விழாக்கமிட்டியார் அழைக்கிறார்கள். முத்தையா தாத்தா எங்கிருந்தாலும் உடனடியாக அம்மன் கோயிலுக்கு வரும்படி விழாக் கமிட்டியார் அழைக்கிறார்கள். இந்த மாதிரி டையலாக் மட்டும் வந்துக்கிட்டே இருக்கும்.\nபொன்பாண்டி இதையெல்லாம் சொல்லச் சொல்ல நான் புரிஞ்சுக்கிட்டது இதுதான். பிழைப்பைத் தேடி பெரும்பாலும் வெளியில் சென்ற குடும்பங்கள் கொடுக்கிற பெருமாள் கோயில் கொடையில், அவர்கள் ஊருக்கு வர்றதையே விருந்துக்கு வந்து செல்வதுபோல ஆகி இருக்கிறார்கள். அவர்களில் வசதி படைத்த, படைக்காத ரெண்டு குடும்பங்களுக்கும் இது பொருந்தும். அம்மன் கோயில் கொடையைப் பொறுத்தமட்டில், பெரும்பாலோர் இன்னமும் மண்ணின் மைந்தர்களாக அவர்களும் அவரது வாரிசுகளும் ஊரையே உலா வருவதால் இன்னமும் கோயில் கொடை அன்னைக்கு அதே உற்சாகத்தோடு கொண்டாடுகிறார்கள்.\nகடைசியா பொன்பாண்டி சொன்ன செய்தி, எல்லாரும் கூடி மகிழத்தான கொடை கொடுக்கிறோம். அப்ப நமக்கு எப்ப சவ்ர்யமோ அப்ப கொடுக்கிறதில என்னண்ணே தப்பு இருக்கு.. இன்னொன்னையும் சொன்னான், நாங்க பொழப்ப தேடி வெளிய போனதால, எங்கே நம்ம பிள்ளைகள் சொந்த ஊரை மறந்துருமோங்கிற பயத்தில தான் வைகாசிக்கு கொடை கொடுக்க சம்மதித்ததாக நாடார் சமூக ஆண்கள் சொன்னதாக பொன் பாண்டி கடைசியில் சொன்னான். கோயில் கொடைகள் கூடி மகிழ, அப்ப தான நம்ம ஆட்கள் அத்தனைப் பேரையும் பார்க்க முடியும்னு சொன்ன போதுதான் பெருமாள் நிச்சயம் இந்த பக்தர்களின் வேண்டுதலை ஏத்துக்குவார் என்று நம்ப ஆரம்பித்தேன்.\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரன��ர் பக்கம் (1)\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-12-16T07:04:53Z", "digest": "sha1:XHTT4JYS67WYV2Z64XINSJG3YRTGATPU", "length": 3829, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கழிந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கழிந்து யின் அர்த்தம்\n(குறிப்பிட்ட காலம், நேரம்) சென்ற பிறகு; கழித்து.\n‘ஒரு மணி நேரம் கழிந்து வந்தால் போதும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/scientists-reverse-aging-associated-skin-wrinkles-hair-loss-in-a-mouse-model-018761.html", "date_download": "2018-12-16T05:28:06Z", "digest": "sha1:O5VR3YA6FZ3GWOGRGXVF44GTD7SWDGGP", "length": 13191, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "எலியின் வயது மூப்பை தடுத்த இந்தியரின் கண்டுபிடிப்பு குவியும் பாராட்டுக்கள்| Scientists reverse aging associated skin wrinkles and hair loss in a mouse model - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎலியின் வயது மூப்பை தடுத்த இந்தியரின் கண்டுபிடிப்பு: குவியும் பாராட்டுக்கள்.\nஎலியின் வயது மூப்பை தடுத்த இந்தியரின் கண்டுபிடிப்பு: குவியும் பாராட்டுக்கள்.\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nஇன்றைக்கு நவீன உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புதிய புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தினமும் அரங்கேறி வருகிறது. மருத்துவம், விண்வெளி, வாகனம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியரின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது.\nஇந்தியாவில் வாழ்ந்து வந்தாலும் சரி, வெளிநாட்டில் வாழ்ந்து வந்தாலும் சரி அந்த அளவுக்கு இந்தியர்களின் கண்டுபிடிப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாகவே இருக்கிறது. இந்தியர்களின் கண்டுபிடிப்புகளுக்கு வெளிநாட்டிலும் நோபல் பரிசு கிடைப்பது உலக அளவில் இந்தியாவின் பெருமையை உற்றுநோக்க வைக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅமெரிக்காவில் வசிப்பர் தான் கேசவ் சிங். இந்திய வசம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். அந்த நாட்டில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தில் பேராசிரியாரக பணியாற்றி வருகிறார்.\nகேசவ் சிங் தனது குழுவினருடன் சேர்ந்து எலிகளை வைத்து ஆய்வு செய்து வந்தார். மேலும் எலிகளை முழுமையாக கண்காணித்து வந்தார். அப்போது அவருக்கு வயதான எலியின் தோல் சுருக்கங்களை போக்க ஏதாவது கண்டு பிடிக்க முனைப்பு காட்டினார்.\nடிஎன்ஏவில் மாற்றம் செய்ய முடிவு:\nஎலியின் டிஎன்ஏ ஜீன்களில் மாற்றம் செய்ய முடிவு செய்து அதற்கான ஆயத்த பணிகளை தொடங்கினார். பிறகு ஆய்வுகளின் அடிப்படையில் அவருக்கு நல்ல பலன்கள் கிடைத்தன.\nஅவர் தற்போது மிட்டோகோன்ரியல் டிஎன்ஏ ஜீன்களில் மாற்றம் செய்வதால் எலிகளின் முடி உதிர்வையும், வயது மூப்பையும் தடுக்க முடியும். மீண்டும் எலியை இளமை நிலைக்கு கொண்டு வர முடியும் என்று கண்டுபிடித்து நிரூபித்துள்ளார்.\nஎந்த ஒரு ஆய்வும் மனிதர்களை வைத்து செய்யப்படும் முன்பே எலிகளை வைத்துதான் செய்யப்படுகிறது. தற்போது இந்த ஆய்வில் வெற்றி கண்டுள்ளதால், இது மனித இனத்திற்கும் முக்கியமாக பயன்படும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.\nஎலியின் தோல் சுருக்கம் மற்றும் வயது முதிர்வை தடுக்க முடியும் என்று கண்டறிந்த கேசவ் சிங்கிற்கு உலகம் முழுவதும் இருந்து அனைத்து விஞ்ஞானிகள் உட்பட தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இதனால் பேராசிரியர் கேசவ் சிங் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரூ.10,000 க்குள் கிடைக்கும் தரமான ஸ்மார்ட்போன் பட்டியல்.\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07010111/Pupils-of-the-month-of-study-participated-in-government.vpf", "date_download": "2018-12-16T06:38:30Z", "digest": "sha1:7RX65OYSEE45JGC3QUQ75SHKCL7PJG57", "length": 11103, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pupils of the month of study participated in government schools || அரசு பள்ளிகளில் வாசிப்பு மாதம் கடைபிடிப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅரசு பள்ளிகளில் வாசிப்பு மாதம் கடைபிடிப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர் + \"||\" + Pupils of the month of study participated in government schools\nஅரசு பள்ளிகளில் வாசிப்பு மாதம் கடைபிடிப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்\nகீரமங்கலம் மற்றும் பனங்குளம் அரசு பள்ளிகளில் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர்.\nபள்ளி மாணவர்கள் புத்தக வாசிப்பு திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் வாசிப்பு மாதம் கடை பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. அதன்படி ஒவ்வொரு பள்ளியிலும் மாணவ, மாணவிகள் புத்தகம் வாசிக்க உற்சாகப்படுத்தப்பட்டு வருகிறது.\nஇதன் ஒரு பகுதியாக கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை தாங்கி பேசுகையில், பள்ளி மாணவிகளுக்கு புத்தக வாசிப்பிற்காக ஒரு பாடவேளை ஒதுக்கப்படும். அந்த பாடவேளைகள் முடிந்த பிறகு கவிதை, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படும், என்றார். தொடர்ந்து மாணவிகள் பள்ளி வளாகத்தில் அமர்ந்து புத்தகங்களை வாசித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீரமங்கலம் கிளை நூலகர் (பொறுப்பு) சந்திரன் செய்திருந்தார்.\nஇதேபோல கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருப்பையன் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு புத்தகங்களை வாசித்தனர். இதற் கான ஏற்பாடுகளை கிளை நூலகர் ஆனந்தி செய்திருந்தார்.\n1. அரசு பள்ளிகளில் புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிப்பு மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்\nவடவாளம், விராலிமலை அரசு பள்ளிகளில் புத்தகம் வாசிப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.\n1. இந்திய அரசியல் வரைபடத்தில் மீண்டும் காங்கிரசின் ஆதிக்கம் தொடங்கியது\n2. பொதுத்துறை வங்கி நிர்வாக இயக்குநர்களுடன் நாளை ஆலோசனை - சக்திகாந்த தாஸ் பேட்டி\n3. இந்தியாவின் எதிர்மறை அணுகுமுறை உறவுகளை மேம்படுத்த பயனளிக்காது - பாகிஸ்தான்\n4. பாராளுமன்றத்தில் இடையூறு ஏற்படுத்த தமிழக கூட்டணியை மத்திய அரசு பயன்படுத்துகிறது -திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு\n5. ஐந்து மாநில தேர்தல் முடிவுகள்: வாக்கு வங்கியை இழக்கும் பாரதீய ஜனதா -கட்சி வாரியாக வாக்கு சதவீதம்\n1. ஆண்டுக்கு ரூ. 155 கோடி சம்பாதிக்கும் 7 வயது சிறுவன்\n2. கர்நாடகாவில் சாம்ராஜ்நகர் மாவட்டம் சுலவாடி கிராமத்தில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 12 பேர் பலி\n3. திண்டுக்கல்லில் ருசிகரம்: கோழிக்கு கண் அறுவை சிகிச்சை\n4. பம்மலில் 4 வாகனங்கள் தீ வைத்து எரிப்பு சம்பள பாக்கி தராததால் டிரைவர் ஆத்திரம்\n5. கொருக்குப்பேட்டையில் கழுத்தை அறுத்து வாலிபர் கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/03112449/1005131/ANNA-UNIVERSITYVIGILANCERAIDTAMIL-NADU.vpf", "date_download": "2018-12-16T05:26:17Z", "digest": "sha1:JM3JCRUJX3RNHGYVOWBGMPKNZSIJCBWY", "length": 10211, "nlines": 89, "source_domain": "www.thanthitv.com", "title": "அண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் அலுவலக அறைகள் மற்றும் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை\n* தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உமாவின் அலுவலக அறைகள் மற்றும் லாக்கர்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.\n* தேர்வு மறுமதிப்பீடு முறையில் ஊழல் நடந்துள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, உமாவின் அறையில் சோதனை.\nவிடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேடு புகார் : அண்ணா பல்கலை. முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் உமா சஸ்பெண்ட்\nபாரம்பரிய எருது பந்தயம்..சீறி பாய்ந்த எருதுகள் மீது பயணித்த வீரர்கள்...\nதாய்லாந்தில் பாரம்பரியத்தை காக்கும் வகையில் எருது பந்தயம் நடைபெற்றது.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nஎம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத���திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nரசிகர்களை உருக வைத்த பாடகர் - ரூபாய் நோட்டுகளை வீசி வரவேற்பு\nகுஜராத் மாநிலம், நவ்சரியில் நடைபெற்ற ஆன்மீக நிகழ்ச்சியில், நாட்டுப்புற பாடகர் ஒருவரின் கச்சேரியில் மெய்மறந்த ரசிகர்கள், ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசி, அவரை உற்சாகப்படுத்தினர்.\n\"மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் சரியில்லை\" - கார்த்திக், மனித உரிமை காக்கும் கட்சி\nநடிகர் கார்த்திக், தனது கட்சியின் புதிய பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.\nபிளாஸ்டிக் பொருட்கள் தடை வரவேற்கத்தக்கது- கிரண்பேடி\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படும் என்கிற அறிவிப்பு வரவேற்கத்தக்கது என, புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்தார்.\nநீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கு - தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு\nநீர்நிலைகளை, நதிகளுடன் இணைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசெண்டை மேளம் முழங்க அய்யப்பன் வீதியுலா\nஊட்டியில் உள்ள அய்யப்பன் கோயில் சப்பரத் தேரோட்டம் செண்டமேளம் முழங்க களைகட்டியது.\nவிளையாட்டின் போது மயங்கி விழுந்து இறந்த மாணவர் - மகாராஷ்டிராவில் சோக சம்பவம்\nகயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்ற நர்சிங் கல்லூரி மாணவர் ஒருவர், ஆட்டத்தின் போதே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் மகாராஷ்டிராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00406.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gokulathilsuriyan.blogspot.com/2014/11/blog-post_16.html", "date_download": "2018-12-16T07:18:49Z", "digest": "sha1:Y3Q4B4NHU4RXQAXV4OHOERXDDIBZRZDU", "length": 5118, "nlines": 128, "source_domain": "gokulathilsuriyan.blogspot.com", "title": "கோகுலத்தில் சூரியன்: இது பாயிண்ட்டு...!!!", "raw_content": "\nசூரியனுக்கே டார்ச் அடிக்கிற பயலுக..\nஅடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..\n6HP மோட்டர் ஒரு மணி நேரம் ஓடினா\n4.47 யூனிட் செலவு ஆகும்கறது கணக்கு..\nஒரு வருஷம் முன்னே செக் பண்ணினதுக்கும்\nமுன்னே 400 ஸ்பிண்டல் ஓடிச்சு..\nஇப்ப 560 ஸ்பிண்டல் ஓடுது.. ஆனா\nமோட்டர் அதே தான்.. So அதே யூனிட்\nதானே ஆகணும்.. - இது என் பாயிண்ட்..\nலோடு ஜாஸ்தி பண்ணினா.. கரெண்ட்\nஜாஸ்தி தானே செலவு ஆகும் - இது\n( அப்ப வெறும் மோட்டார் மட்டும் ஓடினா...\nசரினு என் ப்ரெண்ட் கோபிக்கு போனை\n8 வருஷம் படிச்சவன் அவன்தான்..\n\" உன் Wife சொல்றதை ஒத்துக்கோ..\n\" ஏன்.. உனக்கு அதான் சரினு படுதா..\n\" இல்ல.. அதான் உனக்கு Safe-னு படுது..\n# அப்படீன்ற... ஓகே யுவர் ஆனர்..\nதஞ்சாவூர் கல்வெட்டில் பொறிக்க வேண்டியவை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 3\nயார் அந்த போதி தர்மன்..\nஒரு கலக்கல் கல்யாண பத்திரிக்கை..\nசுதந்திர தின விழா பேச்சுப்போட்டி - 4\nமை Wife வெரி ஹேப்பி மச்சி..\nஹி.., ஹி.., நம்மள பத்தி நாமே என்ன சொல்லுறது.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா.. நமக்கு இந்த விளம்பரம் பிடிக்காதுல்லா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.madathuvaasal.com/2011/12/blog-post.html", "date_download": "2018-12-16T06:45:12Z", "digest": "sha1:LEO6WVVGROLDOV27TGPLSR66AETB6RCI", "length": 13217, "nlines": 225, "source_domain": "www.madathuvaasal.com", "title": "\"மடத்துவாசல் பிள்ளையாரடி\": தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி", "raw_content": "\n\"கழிந்த நிகழ்வுகளும் கழியாத நினைவுகளும்\"\nதமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனைவர் சீதாலட்சுமி\nஆங்கிலம் மற்றும் பிறமொழிகளைத் தாயகமாகக் கொண்ட புலம்பெயர் சூழலில் தமிழ்மொழிக் கல்வி என்பது இங்கு வாழும் சிறார்களுக்கு ஒரு சவால் மிகுந்த காரியம். வீட்டில் பேச்சுவழக்கில் பேசப்படும் தமிழை, வார இறுதியில் இயங்கும் தமிழ்ப்பாடசாலைகளில் இன்னொரு வடிவில் உள்வாங்கும் சிறுவர்கள் சந்திக்கும் சிக்கல்களுக்குத் தீர்வாக தமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கைக் கலப்பதன் அவசியம் குறித்து பரந்துபட்ட ஆய்வொன்றைச் செய்திருந்தவர் முனைவர் சீதாலட்சுமி அவர்கள்.\nசிங்கப்ப���ரின் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் ஒரு பகுதியான தேசியக் கல்விக் கழகத்தில் ஆசிய மொழிகள் மற்றும் பண்பாடுகள் துறையில் இணைப் பேராசிரியராக உள்ள முனைவர் சீதாலட்சுமி ராமசாமி அவர்கள் கடந்த மாதம் சிட்னிக்கு வந்திருந்தார்.\nதமிழகத்தின் திருச்சிப் பிரதேசத்தில் பிறந்த இவர் ஆகாசவாணியின் \"இளைய பாரதம்\" மூலமாகத் தன் ஊடகப் பங்களிப்பையும் வழங்கிருந்தார்.\nநியூசவுத்வேல்ஸ் தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பின் அனுசரணையில் இடம்பெற்ற கருத்தரங்கு ஒன்றுக்காக வந்திருந்த அவரை அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சார்பில் வானொலி நேர்காணல் கண்டிருந்தேன்.\nஇந்தப் பேட்டியின் வாயிலாக சிங்கப்பூரின் தமிழ் இயங்கும் சூழல்,மற்றும் தன் ஆய்வுப்பணி அனுபவங்களை விரிவாகவும் சிறப்பாகவும் பகிர்ந்து கொள்கிறார் முனைவர் சீதாலட்சுமி இராமசாமி அவர்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார்\nவலையுலகில் நிறைந்த என் ஆறு ஆண்டுகள்\nதமிழ்மொழிக்கல்வியில் பேச்சுவழக்கின் அவசியம் - முனை...\n பிள்ளையாரடி கொடியேறி விட்டுது\" இப்படி குறுஞ்செய்தி ஒன்றை போன கிழமை அனுப்பியிருந்தான் என்ர கூட்டாளி. செவ்வாயோட செவ்வாய் எ...\nபோய் வா என் ஆசானே போய் வா விழியுடைத்து விடை கொடுக்கும் நேரமல்ல இது போய் வா என் ஆசானே போய் வா மனம் நெகிழ வழியனுப்பும் வாழ்வியலின் ஒரு நிகழ்...\nஅப்பாவும் அம்மாவும் தங்கள் ஆசிரியப் பணியை ஹற்றன் என்ற இலங்கையின் மலையகப் பகுதியில் பொறுப்பேற்றுப் பணியாற்றி விட்டு யாழ்ப்பாணத்துக்கு மாற்றலா...\n76 ஆண்டுகளாக வானொலி வாழ்வு கண்ட பிபிசி தமிழோசை நேற்று ஏப்ரல் 30 ஆம் திகதியோடு தன் சிற்றலையை நிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வானொலியோட...\nஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம் கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே\nஅகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” - என் வாசிப்பில் 📖\nஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த...\nவலைப்பதிவில் என் இரண்டாவது சுற்று\nஇன்றோடு நான் வலைப்பதிவில் எழுத வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி விட்டது.(மேலே: படத்தில் நானும் என் ஊர் வீடும்) கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து ம...\nசோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற் சோப்பின் அருமை\nவீட்டு முற்றத்தில் வளர்ந்து பரப்பியிருக்கும் வேப்ப மரங்களில் இருந்து காற்றுக்கு உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று ம...\nதொண்ணூறாம் ஆண்டுகளின் நினைவுகளில் மறக்கமுடியாத விஷயம் மண்ணெண்ணையில் சினிமா பார்த்த காலங்கள்.சிறீலங்கா அரசாங்கம் கடவுளுக்குக் காட்டும் கற்பூ...\nஅறியப்படாத தமிழ்மொழி 📖 நூல் நயப்பு\nமுதலில் இந்தப் பதிவில் “நூல்” “நயப்பு” என்றெல்லாம் தொடங்கியிருக்கிறேனே இதிலும் சமஸ்கிருதத்தின் உள்ளீடு இருந்துவிட்டால் என்னாவது... இந்த நூ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.maddunews.com/2018/01/blog-post_71.html", "date_download": "2018-12-16T06:32:26Z", "digest": "sha1:Y2DHWLAUDYRS5UG37TNRYYYMEMNCXYTA", "length": 27489, "nlines": 89, "source_domain": "www.maddunews.com", "title": "ஐக்கிய தேசிய கட்சி தரகர்களுக்கு எங்களை விமர்சிக்க அருகதையில்லை –ஜனா காட்டம் - மட்டு செய்திகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"January\",\"February\",\"March\",\"April\",\"May\",\"June\",\"July\",\"August\",\"September\",\"October\",\"November\",\"December\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nHome » » ஐக்கிய தேசிய கட்சி தரகர்களுக்கு எங்களை விமர்சிக்க அருகதையில்லை –ஜனா காட்டம்\nஐக்கிய தேசிய கட்சி தரகர்களுக்கு எங்களை விமர்சிக்க அருகதையில்லை –ஜனா காட்டம்\nதமிழ் மக்களின் உரிமைக்காக சிறிய வயதில் புத்தக பையை தூக்கியெறிந்துவிட்டு ஆயுதம் தூக்கி போராடிய எங்களை தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க அருகதையற்றவர்கள் என்று கூறுவதற்கு பெரும்பான்மை கட்சிகளுக்கு தரகர் வேலைபார்ப்பவர்களுக்கு எந்தவித யோக்கியதையும் இல்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா)தெரிவித்தார்.\nமட்டக்களப்பு பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு ஓந்தாச்சிமடம் வட்டாரத்தில் போட்டியிடும் சோ.சற்குணத்தின் தேர்தல் அலுவலகம் திறந்துவைக்கப்பட்டது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பா���ாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,இலங்கை தமிழரசுக்கட்சியி;;ன் பொதுச்செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம்,முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ,ஜனநாயக போராளிகள் கட்சியின் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்;டனர்.\nஇங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,\nஇலங்கை முழுவதுமே ஒரு புதிய அறிமுகமாக வட்டார முறையையும் விகிதாசார முறையையும் உள்ளடக்கிய கலப்பு முறைத் தேர்தலாக இத் தேர்தல் அமையவிருக்கின்றது. கடந்த காலங்களில் விகிதாசார முறையில் தேர்தல் நடைபெற்றபோது சில கிராமங்கள் அப்பிரதேசசபையிலே உறுப்பினர் இல்லாமல் ஒதுக்கப்பட்ட காலம் இருந்தது.\nரணசிங்க பிரேமதாச அவர்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருந்தநேரம் கூடுதலான அதிகாரங்களை பிரதேசசபைகளுக்கு கொடுத்து கிட்டத்தட்ட சிறிய பாராளுமன்றம் போல பிரதேசசபைகளை உள்ளுர் அபிவிருத்திகள்,கிராமிய உட்கட்டமைப்புகள்,அதனோடு இணைந்த சிறுசிறு வேலைகளை தாமாக முடிவெடுத்து செய்யக்கூடிய அதிகாரத்தை அடிமட்டத்திற்கு கொடுத்திருந்தார். இந்த உள்ளுராட்சி சபைகள் கடந்த காலங்களில் உள்ளுர் அபிவிருத்திகளைத்தான் செய்துகொண்டிருந்தன.\nஆனால் இந்த பிரதேசசபைத் தேர்தலானது தமிழ் மக்கள் மத்தியிலே அபவிருத்திக்கும் எங்களது எதிர்கால தலைவிதியை நிர்ணயிக்கின்ற தேர்தலாகவும் நாங்கள் பார்க்கின்றோம்.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பை தவிர்ந்த ஏனைய கட்சிகளிலோ சுயேட்சைக் கட்சிகளிலோ போட்டியிடும் வேட்பாளர்கள் தாங்களும் அரசியல்வாதிகள் என்றும், இந்த தேர்தல் அரசியல் பேசும் களமல்ல,அபிவிருத்தி சம்பந்தமாக பேசும் களம் என்றும் தங்களது முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் சந்திகளிலும் நின்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் வாக்கு கேட்டுவரும் இந்த நபர்கள் தற்கால அரசியலை அறியாதவர்களா அல்லது அரசியல் அறிவிலிகளா அல்லது அரசியலைப் பற்றி கதைக்காமல் அபிவிருத்தியை நோக்காகக்கொண்டு அந்தப பிரதேசசபையின் நிதி ஒதுக்கீட்டில் கமிஷன் வாங்க துடிப்பவர்களா என்று தான் நாங்கள் நோக்க வேண்டும்.\nநடந்துகொண்டிருக்கின்ற அரசியல் பேச்சுவார்த்தையில் பாராளுமன்றம் அரசியல் சாசனசபையாக மாறி தம���ழர்களின் பிரச்சனையை தீர்ப்பதற்கு புதிய அரசியல் யாப்பொன்றை உருவாக்குவதற்கு பல உபகுழுக்களையும் அதற்குரிய வழிநடத்தல் குழுவையும் உருவாக்கி செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமிக்க சக்தியாக தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஏகோபித்த பேரம்பேசும் சக்தியாக பேச்சுவார்த்தை மேசையில் பங்குபற்றதேவையிருக்கின்றது.\nஇலங்கையில் மொழிவுரிமை சட்டம் கொண்டுவரப்பட்டு தமிழர்களை தொடர்ச்சியாக அடிமைகளாக வைத்திருக்க சிங்கள பேரினவாதம் செயற்பட்டதன் காரணமாக தமிழர்கள் அதற்கு எதிராக அகிம்சை ரீதியாகவும் ஆயுதம் ஏந்தியும் போராட்டங்களை நடாத்தினர்.இதன்மூலம் பல்வேறு இழப்புகளை சந்தித்தோம்.\nவடகிழக்கு இணைந்த மாகாணத்தில் காணி,பொலிஸ் அதிகாரங்கள் கொண்ட எங்களை நாங்களே ஆளக்கூடிய சுயாட்சி ஒன்று உருவாக்கப்படுமானால் எமதுபொருளாதாரத்தினையும் ஏனையவற்றையும் பெற்றுக்கொண்டாலும் இழந்த உயிர்களைப்பெற்றுக்கொள்ளமுடியாது.\nதந்தை செல்வா காலம் தொடக்கம் இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மை கட்சிகளினால் தமிழர்களுக்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டு பின்னர் கிழித்தெறியப்பட்ட சம்பங்களும் நடைபெற்றுள்ளன.\nஎங்களை தொடர்ச்சியாக அடக்கியாண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் நடைபெற்றுவரும் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலவீனப்படுத்தவேண்டும் என்பதற்காக தங்களது அமைப்பாளர்கள் என்று கூறிக்கொள்ளும் முகவர்கள் ஊடாக கோடிக்கனக்காண பணத்தினைக்கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் அந்த பணங்களை விதைத்து தமிழர்களின் வாக்குகளை பிரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை பலவீனப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை முன்னெடுத்துவருகின்றனர்.\nஇவ்வாறான பேரினவாத கட்சிகளுக்கு வாக்கு கேட்டுவரும் வேட்பாளர்கள் கூட கடந்த காலத்தில் இழப்புகளை சந்தித்தவர்களும் உள்ளனர்.எங்களது போராட்டங்களை மதிக்காமல்,கடந்த கால இழப்புகளை கருத்தில் கொள்ளாமல் பேரினவாத கட்சிகளுக்கு எமது மக்கள் மத்தியில் வாக்கு கேட்க வருகின்றார்கள் என்றால் இவர்களுக்கு சூடுசொரணை,மானம் ரோசம் இல்லையா.இவர்கள் தமிழர்கள் இல்லையா என்பதை வீடுகளுக்கு வருவோரிடம் மக்கள் கேட்கவேண்டும்.\n2015 ஜனவரி எட்டுக்கு முன்னர் இந்த நாட்டில் மகிந்தவில் ஆட்சிக்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஒருவார்த்தைகூட கதைக்கமுடியாத நிலையிருந்தது.வடகிழக்கில் உள்ள தமிழ் மக்களின் உதவியுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த சூழ்நிலையினை மாற்றி சுதந்திரமான நிலையினை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சிக்கும் வழங்கியுள்ளது.அச்சமில்லாது பேசுகின்ற சூழ்நிலையினை ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பே ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.\nஇந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வினை வழங்கவேண்டும் என்ற செய்தியையும் அந்த தேர்தல் மூலம் நாங்கள் வழங்கியிருந்தோம்.பெரும்பான்மையில்லாத நிலையில் இருந்து தேசிய கட்சிகளும் இணைந்து ஒரு கூட்டாட்சி நடக்கின்றது.மக்கள் விடுதலை முன்னணி கூட இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை வழங்கவேண்டும் என்று கூறுகின்றனர்.\nஇந்த நாட்டில் மீண்டும் ஆயுதப்போராட்டம் ஒன்று ஏற்படக்கூடாது என்பதற்காகவே இரண்டு தேசிய கட்சிகளுடனும் மக்கள் விடுதலை முன்னணியும் இணைந்து புதிய அரசியலமைப்பினை உருவாக்கும் பணியை முன்னெடுத்துவருகின்றனர்.\nவடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு போட்டியிடும் அனைத்து உள்ளுராட்சிமன்றங்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றும் என்பது உறுதியான செய்தியாகும்.\nமண்முனைத்தென் எருவில் பற்று பிரதேசசபைக்கு போட்டியிடும் சில வேட்பாளர்கள் வட்டாரங்களுக்கு சென்று 1987,90ஆம்ஆண்டுகளில் இப்பகுதிகளில் இரத்தக்கறை படிந்தவர்களுக்கா வாக்களிக்கப்போகின்றீர்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்கள் பேசியிருக்கின்றனர்.இவருக்கு கேட்பதற்கு தகுதியிருக்கின்றதா.அவருக்கு அந்த அருகதையிருக்கின்றதா\nஇந்த நாட்டில் 1957ஆம் ஆண்டு பண்டா-செல்வா ஒப்பந்தம் முதன்முதலாக உருவாகியபோது அதற்கு எதிராக ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் பாதையாத்திரை சென்ற ஐக்கிய தேசிய கட்சியினர் இன்றுவந்து இதனை கதைக்கின்றனர்.அன்று அந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருக்குமானால் அமுல்படுத்தப்பட்டிருக்குமானால் இந்தநாட்டில் இத்தனை அகிம்சை,ஆயுத,அரசியல் போராட்டங்கள் நடந்திருக்காது.\nஅதனைத்தொடர்ந்து 1978ஆம் ஆண்டு ஆட்சிக்கு ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி;ககு வந்த ஐக்கிய தேசிய கட்சியானது கலவரங்களை ஏற்படுத்தினார்கள்.1983ஆம்ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் தமிழ் மூத்த தலைவர்களை படுகொலைசெய்தனர். குட்டிமணியின் கண்களை தோண்டி காலால் மிதித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு கேட்டுவரும் கண்ணன் என்பவர் 19வயதில் தமிழ் சமூகத்திற்காக புத்தகப்பையினை தூக்கியெறிந்து துப்பாக்கி தூக்கிய என்னை வாக்கு கேட்கவருகின்றார் என்று கூறுவதற்கு என்ன அருகதையிருக்கின்றது.\nநாங்கள் இயக்கங்கள் அண்ணன் தம்பிகள்.ஒரு வீட்டுக்குள் ஐந்து பேர் இருந்தால் பிரச்சினைகள் வரும்,குழப்பங்கள் வரும்,சண்டைகள் வரும்.ஒருநாள் அந்த வீட்டில் நல்லதுகெட்டது நடக்கும்போது அனைவரும் சந்திப்போம் ஒன்றுபிட்டு பிறகுநடப்போம்.\nஎங்களுக்குள் பிரச்சினையிருந்தது 2001இல் கடந்த கால கசப்புகளை மறப்போம் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து போராடுவோம் என்று தலைவர் பிரபாகரன் விடுத்த அழைப்பின் பேரில் ஒன்றாக இணைந்து உருவாக்கியதே இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பாகும்.\n2004ஆம்ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான நரிக்குணம் கொண்ட ரணில் விக்ரமசிங்க அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பினை இரண்டாக பிரித்து அதில் இருந்து பிரிந்த ஒரு சாராரை வைத்து மிகுதிப்பேரை அழித்த ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு பிச்சை கேட்டுவரும் உனக்கு விசேட அதிரடிப்படையினருடன் மோதி வயிற்றில் இரண்டு குண்டுகளுடனும் காலில் ஒரு குண்டுடனும் தாங்கி நிற்கும் என்னை வாக்கு கேட்க கூடாது என்று கூறுவதற்கு என்ன அருகதையிருக்கின்றது.\nபழக்கடையினை வைத்துக்கொண்டு மாற்று இன பிரதியமைச்சருக்கு இணைப்பாளராக இருந்துகொண்டு எமது இனத்தினை காட்டிக்கொடுத்தவர்கள், எமது இனத்தின் காணிகளை அபகரிப்பவர்கள்,காளிகோவிலை அழித்து மீன்சந்தை கட்டினவர்களுக்கு இணைப்பாளர்களாக இருந்துகொண்டு தரகுப்பணத்திற்காக காசுவாங்கி தொழில்பெற்றுக்கொடுக்கும் உங்களுக்கு விடுதலைக்காக போராடிய எங்களை பார்த்து விரல் நீட்டுவதற்கு என்ன தகுதியிருக்கின்றது.\nஜனநாயக போராளிகள் கட்சி இன்று தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இருக்கின்றது.ஆயுத ரீதியாக விடுதலைப்புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு போராடுகின்றது.தமிழ் மக்களுக்கான அரசியல் ரீதியான போராட்டங்களுக்காக ஜனநாயக போராளிகள் க��்சி எங்களுடன் கைகோர்த்துள்ளது.\nஐக்கிய தேசிய கட்சிக்கு இம்முறை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.நிராகரிக்கப்படவேண்டிய கட்சிகள் பட்டியலில் ஐக்கிய தேசிய கட்சி முதல்வரிசையில் சேரும்.பட்டிருப்பு தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை இல்லாமலாக்கிய பெருமையும் ஐக்கிய தேசிய கட்சியையே சாரும்.\nகாத்தான்குடி ஹபீபா மெடிக்கல் சென்டருக்கு விசேட மருத்துவ நிபுணர்\nவானில் இருந்து மட்டக்களப்பின் அழகு\nமண்டூர் கந்தசுவாமி ஆலய கொடியேற்றம்\nமாமாங்கேஸ்வரர் உற்சவம் ஆறாம் நாள்\nமட்டக்களப்பு மக்களுக்கு அரிய சந்தர்ப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2018/03/15032018-10-1140.html", "date_download": "2018-12-16T06:17:03Z", "digest": "sha1:PJRPLIIRV43EDYP4A5QW33UZWZCWDRHF", "length": 20659, "nlines": 157, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "நாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு .10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள்.", "raw_content": "\nநாளை (15.03.2018) தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு .10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள்.\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வெள்ளிக் கிழமை) தொடங்குகிறது. தேர்வை 10 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வுகள் குறித்து அரசுத் தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு 16-ந்தேதி (நாளை) தொடங்கி ஏப்ரல் 20-ந்தேதி முடிவடைகிறது. தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 12,337 பள்ளிகளிலிருந்து மொத்தம் 9,64,491 மாணவ-மாணவிகள் மற்றும் 36,649 தனித்தேர்வர்கள் எழுத உள்ளனர். மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதுகிறார்கள். இதில் பள்ளி மாணவிகள் 4,81,371 பேர், மாணவர்கள் 4,83,120 பேர். மாணவிகளை விட 1,749 மாணவர்கள் கூடுதலாக தேர்வெழுதுகின்றனர். தனித்தேர்வர்களில் 5 திருநங்கைகளும் உள்ளனர். புதுச்சேரியில் 305 பள்ளிகளிலிருந்து 48 தேர்வுமையங்களில் மொத்தம் 17,514 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் மாணவிகள் 8,694 மற்றும் மாணவர்கள் 8,820 ஆவார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கு மொத்தம் 3,609 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 237 புதிய தேர்வு மையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை வேலூர், கடலூர், சேலம், கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, புதுக்கோட்டை மற்றும் புழல் ஆகிய சிறைகளிலுள்ள 186 கைதிகள் எழுதுகிறார்கள். இவர்கள் புழல், திருச்சி, பாளையங்கோட்டை மற்றும் கோவை ஆகிய 4 சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று பத்தாம் வகுப்பு தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணவ-மாணவிகள் எண்ணிக்கை 5,55,621 ஆகும். மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் உட்பட அவர்கள் கோரிய சலுகைகள் சேர்த்து சுமார் 3,659 தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 6,900 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வர தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்து வருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன் மற்றும் இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாள்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல், விடைத்தாளில் தாம் எழுதிய அனைத்து விடைகளையும் தாமே கோடிட்டு அடித்தல் மற்றும் ஆள��மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை ரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை ரத்து செய்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்வுகள், தொடர்பாக மாணவர்கள், பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துகள் மற்றும் சந்தேகங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேர தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக் காலங்களில் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படுமென தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. எனவே கீழ்க்காணும் தொலைபேசி எண்களில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையினை தொடர்பு கொண்டு பயன் பெற்றிட தெரிவிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டுப்பாட்டு அறை செல்போன் எண்கள் 9385494105, 9385494115 , 9385494120, 9385494125 இவ்வாறு அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nD.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC.\nTNPSC ANNOUNCED D.E.O EXAM-2018 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பு | மொத்த பணியிடங்கள் : 18 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | தேர்வு நாள் : 02.03.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ...மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 சுருக்க அறிவிப்பு.DEO EXAM SCHEME OF EXAMINATION 2018 | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 2019 தேர்வு நடைமுறை என்ன என்பதற்கான விபரம்DEO EXAM COMBINED CIVIL SERVICES - I GROUP I SERVICES (PRELIMINARY EXAMINATION SYLLABUS) GENERAL STUDIES ‐ DEGREE STANDARD | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு 2019 முதல்நிலைத் தேர்வுக்கான பாடத்திட்டம் குறித்த விவரம்DEO EXAM GROUP I SERVICES (MAIN EXAMINATION SYLLABUS) ‐ DEGREE STANDARD TNPSC D.E.O EXAM 2014 PREVIOUS NOTIFICATION | மாவட்ட கல்வி அலுவலர் தேர்வு 20…\n814 கணினி பயிற்றுநர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட். தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500..விரிவான விவரங்கள்...\nG.O Ms 770 - தற்காலிக கணினி ஆசிரியர்கள் நியமனம் செய்ய அரசாணை வெளியிடு. அரசாணை எண் :770 பள்ளிக்கல்வி - கணினிக்கல்வி - 2018-2019 ஆம் கல்வியாண்டில் அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற��றுநர் பணியிடங்களை மாணவர்கள் நலன் கருதி தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்து அரசு ஆணை வெளியிட்டுள்ளது. மொத்த காலி பணியிடங்கள் : 814. தொகுப்பூதியம் மாதம் ரூபாய் 7500 இந்த கல்வியாண்டு பணியில் சேரலாம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும்ப ள்ளி தலைமையாசிரியர் குழு மூலமாக நியமனம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. கல்வித் தகுதி கணினி பட்டம் மற்றும் பி.எட்.\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nஉபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் கணினி ஆசிரியர் பணியிடமாக மாற்றம்\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamizhdesiyam.com/2014/05/blog-post.html", "date_download": "2018-12-16T06:19:03Z", "digest": "sha1:2F4F3UWP63AVLMNDSNYMXKZEQINMWDGX", "length": 79627, "nlines": 754, "source_domain": "www.tamizhdesiyam.com", "title": "“தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை! ~ தமிழ்த்தேசியப் பேரியக்கம் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n“தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை\n“தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்” - தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை\n“தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண்டும்”\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மே நாள் உரை\nமே 1 – உழைப்பாளர் நாளன்று, தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்த.தே.பொ.க. – த.இ.மு. கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன.\nசென்னை தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில் காலை 10 மணியளவில், த.தே.பொ.க. கொடியேற்ற விழா சிறப்புற நடைபெற்றது. மே நாள் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தியும், தமிழ்த் தேச விடுதலைக்கு சூளுரைத்தும் எழுப்பப்பட்ட முழக்கங்களுக்கிடையில், த.தே.பொ.க. தலைவர் தோழர்பெ.மணியரசன் அவர்கள் கொடியேற்றி வைத்தார். த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர்தமிழ்ச்சமரன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதன்பின்,அங்கிருந்து த.தே.பொ.க. கொடியுடன் வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற தோழர்கள், க.க.நகர்தலைமை அலுவலகத்தை அடைந்தனர். அங்கு, மே நாள் சிறப்புப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது.அங்கு நடைபெற்றக் கூட்டத்தில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதிதொடக்கவுரையாற்றினார்., தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் உதயன், அ.ஆனந்தன்ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅங்கு கூடியிருந்த தோழர்களிடையே, தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய மே நாள்உரையின் எழுத்து வடிவம்:\n“அன்பார்ந்த தோழர்களுக்கு புரட்சிகர மே நாள் வாழ்த்துகள்\nஉழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உரிமையைப் பெற்றுக் கொடுத்த பாட்டாளிகளின்போராட்டத்தை, மே நாளன்று நாம் ஒவ்வொரு ஆண்டும் நினைவு கூர்கிறோம். இவ்வாண்டும் அதேபோல் நினைவுகூர கூடியிருக்கிறோம். மே நாள் ஈகியக்கு வீரவணக்கம் செலுத்துகிறோம்.\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மட்டுமின்றி, தமிழகமெங்கும் உள்ள பல்வேறு இடதுசாரிஅமைப்புகள், தொழிற்சங்கங்கள் மே நாளைக் கொண்டாடி வருகின்றன.\n1880களில் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு ஆளான அமெரிக்க பாட்டாளி வர்க்கத்தினர், 12 லிருந்து16 மணி நேரம் வரை வேலை வாங்கப்பட்டார்கள். இந்தக் கொடுமையை எதிர்த்து, ஒரு நாளைக்கு 8மணி நேரம் வேலை, 8 மணி நேரம் பிற செயல்பாடுகள், 8 மணி நேரம் உறக்கம் என்ற கோரிக்கையைமுன்வைத்து சிகாகோ நகரில் தொழிலாளர் போராட்டம் நடைபெற்றது. அப்போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குத் தொழிலாளிகள் பலியானார்கள். தொழிற்சங்கத் தலைவர்கள் பலர் தூக்கிலிடப்பட்டனர். 8மணி நேர வேலை உரிமையைத் தொழிலாளர்கள் போராடிப் பெற்றதன் நினைவாகவே, மே நாள்ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது.\nஆனால், மே நாள் வெறும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைகளை வலியறுத்தும் நாள் மட்டுமல்ல.அது தேசிய விடுதலையையும் வலியுறுத்துகின்ற நாளாகும். எவ்வளவோ நெருக்கடிகள் இருந்த போதும்,தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்தில் மே நாள் பேரணிகளை நடத்தினர்.\nஆனால், தமிழ்நாட்டில் தொழிற்சங்கமும் அரசியலும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கம் அமைக்கப்பட்ட இடம் சென்னைதான். திரு.வி.க.அதை 1918-இல் தொடங்கினார். இந்தியத் துணைக் கண்டத்தில் முதல் முதலாக ���ே நாள் கடைபிடிக்கப்பட்டு கூட்டம் நடத்தப்பட்ட மண் தமிழ் மண். 1923-ஆம் ஆண்டு சிங்கார வேலர் முதல் முதலாக சென்னை கடற்கரையில் மே நாள் பொதுக்கூட்டம் நடத்தினார். எந்த முற்போக்குக் கருத்துகள்வந்தாலும், அதை முதலில் உள்வாங்கிக் கொள்ளுகின்ற இனமாக தமிழினம் விளங்குகிறது என்பதன்அடையாளம் அது ஆனால், தொழிற்சங்கங்களின் இன்றைய நிலை கவலைக்குரியதாக இருக்கிறது.\nசி.பி.எம். – சி.பி.ஐ. போன்ற இடதுசாரிக் கட்சிகள் நடத்துகின்ற தொழிற்சங்கங்கள், வெறும் பொருளாதாரக்கோரிக்கைகளுக்காக மட்டும் போராடும் தன்னலக்குழுக்களாக இருக்கின்றன.\nதமிழீழப் படுகொலையை எதிர்த்து, போர் நிறுத்தம் கோரி சில தொழிலாளர்கள் தன்னார்வத்துடன்போராடினார்கள். ஆனால், எந்த இடதுசாரித் தொழிற்சங்கங்கள் அமைப்பு வழியாக வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டன பட்டினிப்போர் நடத்தின பி.எச்.இ.எல்., சிம்சன், நெய்வேலி அனல் மின்நிலையம் என எல்லா இடங்களிலும், போர் நிறுத்தம் கோரி தொழிற்சங்கங்கள் என்னப் போராட்டம்நடத்தின காவிரி நீர் வராததால், 25 இலட்சம் ஏக்கர் வேளாண் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைஎதிர்த்து, எத்தனை தொழிற்சங்கங்கள் அமைப்புவழியாகத் தொழிலாளர்களைத் திரட்டிப்போராடியிருக்கின்றன காவிரி நீர் வராததால், 25 இலட்சம் ஏக்கர் வேளாண் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதைஎதிர்த்து, எத்தனை தொழிற்சங்கங்கள் அமைப்புவழியாகத் தொழிலாளர்களைத் திரட்டிப்போராடியிருக்கின்றன தொழிற்சங்கங்களை அரசியல்படுத்தாதன் கோர விளைவு இது\nவர்ண சாதி ஒடுக்குமுறை மற்றும் தேசிய இன ஒடுக்குமுறை ஆகிய இரண்டும் இந்தியாவின் தனித்த கூறுகள். இவற்றைப் புறந்தள்ளிய இடதுசாரிக் கட்சிகள், பாரதிய சனதாக் கட்சியும் காங்கிரசும்முன்வைக்கும் இந்தியத் தேசியக் கருத்தாக்கத்தை ஏற்றுக் கொண்டன. ஒரு சீட்டுக்கும் இரண்டுசீட்டுக்கும் வேண்டி நிற்கும் ஒரு அரசியல் தலைமை இருந்தால், தொழிற்சங்கத் தலைமை மட்டும்எப்படி சரியாக இருக்கும் முதலாளிகள் என்ன கொடுக்கிறார்களோ அதை வாங்கிக் கொண்டு வரும்தொழிற்சங்கத் தலைமைதான் இருக்கும். இவ்வாறுதான், தொழிலாளர் வர்க்கத்தின் போர்க்குணம் இங்குசீரழிக்கப்பட்டு விட்டது.\nசமூக மாற்றத்திற்கான புரட்சி நடக்கும்போதுதான், புரட்சிகரத் தொழிற்சங்க இயங்கங்களும் வளரும்.நமக்��ான சமூக மாற்றம், தமிழ்த்தேசியமே\n19ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம், தனது காலனி நாடுகளில் கொள்ளையடித்தவற்றைக்கொண்டு, தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தது. எனவே, இலண்டன் தொழிலாளர்கள் யாரும்ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் காலனியாதிக்கத்தைக் கண்டிக்கவில்லை. இத்தகைய தொழிலாளர்களை,காரல் மார்க்ஸ் ‘தொழிலாளர் பிரபுக்கள்’ (Labour aristocrats) என்றார். அதுபோல, இன்றைக்கும் இங்குதொழிலாளர் பிரபுக்கள் இருக்கிறார்கள். இந்திய ஏகாதிபத்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியைக் கண்டும்காணாத தொழிலாளர் பிரபுக்களாக இருக்கிறார்கள்.\nதமிழ்த்தேசியம் என்பது தமிழர்களுக்குள்ளான ஓர் ஒருங்கிணைவு அதை குறுகிய இனவாதம்என்கிறார்கள் சிலர். இவ்வாறு பேசுபவர்கள் அனைவரும் பெருந் தேசிய இனவாதம் பேசுபவர்களாக,இன்னொரு இனத்தின் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்பவர்களாக இருக்கிறார்கள். 77 இலட்சம் பேர் வாழும்இசுரேல் சிறுபான்மையல்ல. 44 இலட்சம் பேர் உள்ள நார்வே சிறுபான்மையல்ல. ஐ.நா. சபையில்இந்தியாவுக்கு சமமாக வாக்களிக்கின்றன இந்நாடுகள். ஆனால், உலகெங்கும் 12 கோடி பேரையும், தமிழ்நாட்டில் 7 கோடி பேரையும் கொண்ட தமிழர்களை சிறுபான்மை என்கிறார்கள். எங்களைஅடக்காதே ஒடுக்காதே என்று நாம் தமிழ்த்தேசியத்தை முன்வைத்து ஒருங்கிணைகிறோம், அதைஇனவாதம் என்கின்றனர். இதை நாம் முறியடிக்க வேண்டும். நமக்கான சமூக மாற்றம், தமிழ்த் தேசியப்புரட்சியே, அதை நோக்கி நாம் முன்னேற வேண்டும்”\nஇவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.\nநிறைவில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் நன்றி கூறினார்.இந்நிகழ்வில், திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.\nதஞ்சை புதுஆற்றுச் சாலையிலுள்ள, கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. கொடியை தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு அவர்களும், த.இ.மு. கொடியை தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை அவர்களும் ஏற்றி வைத்தனர். பின்னர், அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகச் சென்ற த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை உள்ளிட்ட தோழர்கள், கோபிகுளம், பூக்கார லாயம், முனியாண்டவர் காலனி, அண்ணா நகர், இரெங்கநாதபுரம், கலைஞர் நகர், பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட பகுதிகளில், கொடியேற்றி வைத்து உரையாற்றினர். நிறைவில், வடக்குவாசல் பகுதிகளில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில் கலந்து கொண்டு த.தே.பொ.க. தஞ்சை செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்துப் பேசினார். நிகழ்வில், த.தே.பொ.க. தஞ்சை துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் லெ.இராமசாமி, கலைஞர் நகர் த.தே.பொ.க. செயலாளர் தோழர் மா.சீனிவாசன் வழக்கறிஞர் மு.கரிகாலன், தோழர் மு.இராசேந்திரன் உள்ளிட்ட திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.\nவேதாரண்யம் வட்டம், கடிநல்வயலில் உள்ள ஜி.எச்.சி.எல் உப்புத் தொழிற்சாலையில் உப்புத்தொழிலாளர்கள் சார்பில் மே நாள் விழா எழுச்சியாக நடைபெற்றது.\nபல நூறு ஏக்கரில் அமைந்துள்ள இந்த உப்புத் தொழிற்சாலை முதலில் விம் கோ நிறுவனத்திற்கு சொந்தமாக இருந்தது. அதன் பிறகு தாரங்க தாரா கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு கை மாறியது. அதற்கும் பிறகு டால்மியாவின் குஜராத் ஹெவி கெமிக்கல்ஸ் (ஜி.எச்.சி.எல்) நிறுவனத்தால் வாங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nநிர்வாகம் கைமாறினாலும் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து ஒரே தலைமையின் கீழ் “ விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் ” என்ற பெயரிலேயே இயங்குகின்றது. கடந்த 34 ஆண்டுகளாக தோழர் கி.வெங்கட்ராமன் அச்சங்கத்தின் தலைவராக தொடர்ந்து பணியாற்றிவருகிறார். நமது தமிழக தொழிற்சங்க முன்னணியில் இணைக்கப்பட்ட சங்கமாக அது செயல்பட்டுவருகிறது.\nவிம்கோ உப்புத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே நாள் பேரணி 01.05.2014 மாலை 5.30 மணியளவில் பன்னாள் , அரசுப் பள்ளி அருகிலிருந்து புறப்பட்டது.\nபேரணிக்கு தோழர் கி.வெங்கட்ராமன் தலைமை தாங்கினார்.\nசங்கச் செயலாளர் தோழர் இரா.தியாகராசன் வரவேற்புரையாற்றினார். பன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு வி.கே.விஸ்வநாதன், ஓய்வுபெற்ற ஆசிரியர் திரு,ஜெகன்நாதன், ஓய்வுபெற்ற ஜி.எச்.சி.எல் அதிகாரி திரு,வி.கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கி பேரணியை தொடங்கி வைத்தனர்.\nபேரணிக்கு சங்கத் துணைத் தலைவர் தோழர் காமராஜ், துணைச் செயலாலர் தோழர் வாசு, சங்கப் பொருளாளர் தோழர் இளங்கோவன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஜி.எச்.சி.எல் தொழிலாலர் சங்கத்தின் செயலாளர் தோழர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபேரணியின் முன்னால் தஞ்சை செல்வராஜ் குழுவினரின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுச் செல்ல, உப்புத் தொழிலாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் ஏறத்தாழ முன்னூறு பேர் மே நாள் முழக்கங்கள் எழுப்பியவாறு அணிவகுத்துச் சென்றனர்.\nபேரணி செல்லும் பாதையெங்கும் ஆங்காங்கே தொழிலாளர் குடும்பத்தினரும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் மற்றும் சங்கத்திற்கு ஆதரவளிக்கும் பல்வேறு அமைப்பினரும் , ஆசிரியர்களும் குளிர்பானம் அளித்தும் தோழர் கி.வெ அவர்களுக்கு சால்வை , மாலை அணிவித்தும் சிறப்பித்தனர்.\nமாலை புறப்பட்ட பேரணி 5 கிலோமீட்டர் கடந்து இரவு 10.30 மணி அளவில் கடிநல்வயலில், ஆலை வாயிலை அடைந்தது.\nஅங்கு அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் தொழிலாளர்களின் எழுச்சிமிக்க மே நாள் முழக்கங்கங்களுக்கிடையே தோழர் கி.வெங்கட்ராமன் தமிழக தொழிற்சங்க முன்னணியின் கொடியை ஏற்றிவைத்து மே நாள் உரையாற்றினார்.\nசி.பி.எம் கட்சியின் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் வேதாரண்யம் ஒன்றியத்தலைவர் தோழர், வைத்தியநாதன் வாழ்த்துரை வழங்கினார். சங்கச் செயலாளர் தோழர்.இரா. தியாகராசன் நன்றி உரையாற்ற இரவு 11.30 மணி அளவில் மே நாள் விழா நிறைவுற்றது.\nதஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்திலுள்ள பல்வேறு கிராமங்களில் மே நாள் கொடியேற்ற நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. த.தே.பொ.க. மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் தட்சிணாமூர்த்தி, நந்தவனப்பட்டி த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராஜசேகர் உள்ளிட்ட திரளான தோழர்கள் இரு சக்கர வாகனங்களில் அணிவகுப்பாகத் திரண்டுச் சென்று, செங்கிப்பட்டி, சாணூரப்பட்டி, காதாட்டிப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரன்கண்டேன்பட்டி, பூதலூர், விருதராயன்பட்டி, புதுப்பட்டி, வன்னியம்பட்டி ஆகிய பகுதிகளில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.\nபுதுக்குடி, புதுக்குடி முதன்மைச்சாலை, மேலத்திருவிழாப்பட்டி, காமாட்சிபுரம், பெரியார் சமத்தவபுரம், வெண்டையம்பட்டி ஆகிய பகுதிகளில், த.தே.பொ.க. பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு, த.இ.மு. துணைத்தலைவர் தோழர் க.காமராசு ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.\nத.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, த.தே.பொ.க. தோழர் மலைத்தேவன் ஆகியோர், ஆச்சாம்பட்டி, கொசுவப்பட்டி, பாளையப்பட்டி, கண்டப்பட்டி ஆகிய இடங்களில் த.தே.பொ.க. – த.இ.மு. கொடிகளை ஏற்றி வைத்தனர்.\nதஞ்சை ஒன்றியத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வில், த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.முருகையன், த.இ.மு. பூதலூர் ஒன்றியத் தலைவர் தோழர் அ.தேவதாசு, வல்லம்புதூர் கிளைச் செயலாளர் தோழர் சி.தனசேகர் ஆகியோர் வல்லம், வல்லம்புதூர், முன்னியம்பட்டி, உருங்குளம், வாகரக்கோட்டை ஆகியப் பகுதிகளில் கொடியேற்றி வைத்தனர்.\nசிதம்பரம் காசுக்கடைத் தெரு – நெல்லுக்கடைத் தெரு சந்திப்பில், காலை 8.15 மணிக்கு நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு த.தே.பொ.க. மூத்தத் தோழர் மு.முருகவேல் தலைமையேற்றார். ”மே நாள் வாழ்க தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக“ என தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே.சுப்பிரமணிய சிவா முழக்கங்கள் எழுப்ப, த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் மா.கோ.தேவராசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். முன்னதாக த.தே.பொ.க. சிதம்பரம் நகரச்செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம், மே நாள் குறித்து உரையாற்றினார். நிகழ்வில், த.தே.பொ.க.தோழர்கள் ச.மணிவண்ணன், சி.ஆறுமுகம், பா.பிரபாகரன், செந்தில், தமிழக உழவர் முன்னணி தோழர்கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் ஆ.குபேரன், அமைப்புக் குழு உறுப்பினர்கள் தோழர் மு.சம்பந்தம், தமிழக மாணவர் முன்னணி பொறுப்பாளர்கள் தோழர்கள் ஆ.யவனராணி, செ.ரோகேஷ் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.\nஓசூரில் இராம் நகரில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் செம்பரிதி தலைமையேற்றார். த.தே.பொ.க. தோழர் செந்தில் மாறன் எழுச்சி முழக்கங்கள் எழுப்ப,தோழர் முருகப்பெருமாள் த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். தோழர் சுப்பிரமணியன் மே நாள் குறித்து உரையாற்ற, தோழர் முத்துவேலு நன்றியுரையாற்றினார்.\nகுடந்தை தியாக இராமசாமி தெருவிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் தலைமையேற்றார். த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். சாமிமலை த.தே.பொ.க. செயலாளர் தோழர் திருவரசன், த.இ.மு. செயலாளர் தோழர��� சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nசாமிமலை திருமஞ்சன வீதியில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். கிளைச் செயலாளர் தோழர் திருவரசன் முன்னிலை வகித்தார். த.தே.பொ.க. தோழர் தமிழ்த்தேசியன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார்.\nதேவராயன்பேட்டை முதன்மைச் சாலையில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் பிரபாகரன் தலைமையேற்றார். த.தே.பொ.க. குடந்தை செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் முன்னிலை வகித்தார். தமிழக இளைஞர் முன்னணிக் கொடியை தோழர் மனோகரன் ஏற்றி வைத்தார்.\nமதுரை செல்லூர் தாகூர் நகரில் நடைபெற்ற கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. மதுரை செயலாளர் தோழர் இரெ.இராசு தலைமையேற்றார். மகளிர் ஆயம் தோழர்கள் செரபினா, மேரி முன்னிலை வகித்தனர். தோழர் முருகேசன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். தோழர் அருளர் மே நாள் குறித்து உரையாற்றினார்.\nஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. தோழர் பார்த்திபராசன் தலைமையேற்றார். ஈரோடு த.தே.பொ.க. செயலாளர் தோழர் வெ.இளங்கோவன், கட்சிக் கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். தோழர் இராசய்யா மேநாள் குறித்து விளக்கவுரையாற்றினார். தோழர் பரமேசுவரன் நன்றி கூறினார். நிகழ்வில், திரளான தோழர்கள் கலந்து கொண்டனர்.\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் மே நாள் கொடியேற்ற நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் சி.ஆரோக்கியசாமி திருமலைஇராயபுரத்தில் கொடியேற்றி வைத்தார். காரடிவயல், தெம்மாவூர் ஆகிய பகுதிகளில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.மணிகண்டன், தெம்மாவூர் த.தே.பொ.க. தலைவர் தோழர் முருகானந்தம் ஆகியோர் கொடியேற்றி வைத்தனர்.\nகிள்ளுக்கோட்டை பகுதியில், த.தே.பொ.க. குன்றாண்டார் ஒன்றியக் குழு உறுப்பினர் தோழர் திருப்பதி த.தே.பொ.க. கொடியை ஏற்றி வைத்தார். கிளைச் செயலாளர் தோழர் தங்கமணி முன்னிலை வகித்தார். காட்டுக்கோட்டைப்பட்டி, செங்களுர் ஆகிய பகுதிகளில் குன்றாண்டார் கோயில் த.இ.மு. ஒன்றியத் தலைவர் தோழர் இலட்சுமணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.\nத.தே.பொ.க. ஒன்றியக்குழு உறுப்பினர் தோழர் பாலதண்டாயுதபாணி திருமலைப்பட்டியில் கட்சிக் க���டியினை ஏற்றி வைத்தனர். கிளைச் செயலாளர் தோழர் கருப்பையா முன்னிலை வகித்தார்.\nபெண்ணாடம் வட்டம் முருகன்குடியில், பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆசிரியர் திரு. பழனிவேல், தமிழக உழவர் முன்னணி பொறுப்பாளர் தோழர் இராமகிருஷ்ணன் ஆகியோர் மே நாள் குறித்து உரையாற்றினர். நிறைவில், த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு நன்றி கூறினார். துறையூரில் த.இ.மு. நடுவண் குழு உறுப்பினர் தோழர் சி.பிரகாசு தலைமையில் நடைபெற்ற மே நாள் நிகழ்வில், தோழர் இராமகிருஷ்ணன் த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார். சாத்துக்குடல் பகுதியில், த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் இளநிலா த.இ.மு. கொடியை ஏற்றி வைத்தார்.\n(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவி)\nஆங்கிலவழித் திணிப்பைக் கண்டித்து பள்ளிக் கல்வி அமை...\n“கேரள அரசு அடாவடித்தனம் செய்யாமல் உச்சநீதிமன்றத் த...\nசுவாமி சகஜாநந்தர் நினைவு மற்றும் அயோத்திதாசப் பண்ட...\nபள்ளிக் கல்வி அமைச்சர் வீடு முற்றுகை : தமிழ் வழிக்...\n“தொழிற்சங்க அரசியலும் புரட்சிகர அரசியலும் இணைய வேண...\nதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. Powered by Blogger.\n'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' (1)\n“தமிழீழ ஏதிலியர் உரிமைக் கூட்டமைப்பு” (1)\n“தமிழ் அடையாளம்” பேசுவோர்க்கு சமஸ் நண்பரா\n(ஐ.பி.சி.) பிரிவு 124 (1)\n10 பேரை குறிவைக்கிறதா அரசு\n11 பேர் சிறையிலடைப்பு (1)\nஅ.இ.அ.தி.மு.க. ஆள் கடத்தல் - தி.மு.க. அராஜகம் (1)\nஅடக்குமுறையைக் கண்டித்து தெருமுனைக் கூட்டம் (1)\nஅயலாருக்கு பங்கீடு தமிழருக்கு முக்காடு (1)\nஅரசியல் குற்றவாளிகளை அறம் தண்டிக்கும் (1)\nஅனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் (1)\nஆரியத்தால் கொல்லப்பட்ட அனிதா (3)\nஆளுநருக்கு ஆர்.எஸ்.எஸ். வழி காட்டுகிறதா\nஆளுநர் காலம் தாழ்த்துவது ஏன்\nஆளுநர் பன்வாரிலால் புரோகித் (1)\nஇடித்தவர்களைக் கைது செய்க (1)\nஇந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம் (3)\nஇந்திப் பிரசார சபை (2)\nஇந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகம் (1)\nஇந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா பெ. மணியரசன் வினா (1)\nஇந்தியாவிலும் தடையை நீக்க வேண்டும்\nஇராசா முத்தையா கல்லூரி மாணவர் போராட்டம் (1)\nஇராமேசுவரம் மீனவர் படுகொலை (3)\nஇருவரில் யாருக்கு உங்கள் வாக்கு\nஇனத்திற்காக சில நொடிகள் ���ெலவிட ஓர் அழைப்பு\nஈகி ந. வெங்கடாசலம் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் (2)\nஉலக வர்த்தகக் கழகம் (1)\nஉலகத் தமிழ் அமைப்பு (1)\nஉலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு (1)\nஎடப்பாடி வீடு முற்றுகை (1)\nஎழுத்தாளர் மேலாண்மை பொன்னுசாமி (1)\nஏழு தமிழர் விடுதலை (14)\nஏழு தமிழர்களுக்கும் நீண்டகால பரோல் (1)\nஏளனம் செய்த லலிதா குமாரமங்கலம் (1)\nஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா \nகடலூரில் மூவர் பலி (1)\nகட்சி அலுவலகமாக மாறும் (1)\nகப்பலோட்டிய தமிழர் வ.உ.சி. (1)\nகர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் (2)\nகாப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம் (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு (40)\nகாவிரி உரிமை மீட்புக் குழு அறிவிப்பு (1)\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் அறிக்கை\nகாவிரி உரிமைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி விக்னேசுக்கு வீரவணக்கம்\nகாவிரி நீர் கடலில் கலப்பது வீணா\nகாவிரி வழக்கில் கோட்டை விடக்கூடாது (1)\nகாவிரியில் புதிய அணை (1)\nகிரண்பேடியைத் திருப்பி அனுப்ப வேண்டும் (1)\nகுற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம் (1)\nகேசவனின் தன்னோவியக் கண்காட்சி (1)\nகேரளத்தின் பொய் அம்பலம் (1)\nகேரளத்தோடு பேச வேண்டும் (1)\nகோவை ஈசுவரன் அவர்களுக்கு வீரவணக்கம் (1)\nசசிகலா – பன்னீர் (1)\nசாதி ஒழிப்பு மாநாடு (1)\nசாந்தலிங்க இராமசாமி அடிகளார் (1)\nசான்றிதழ் சரிபார்ப்பு தள்ளிவைப்பு (1)\nசிங்கப்பூரில் தமிழும் ஆட்சி மொழி (1)\nசிதம்பரம் தோழர் ஆ. குபேரன் கைது (2)\nசித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சு (1)\nசிவாஜி கணோசன் சிலை (1)\nசுருங்கி வரும் ஜனநாயகம் (1)\nசுவரொட்டிகளைக் கிழித்த காவல்துறையினர் (1)\nசுவாதி கொலையைத் தடுக்க முன் வராத மக்கள் (1)\nதஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா\nதஞ்சை பெரிய கோவில் (1)\nதமிழக இளைஞர் முன்னணி (4)\nதமிழக உழவர் முன்னணி தோழர்கள் பங்கேற்பு. (1)\nதமிழக எல்லை மீட்பு போராட்டம் (1)\nதமிழக மீனவர் சிக்கல் (4)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணி (1)\nதமிழகத் தொழிற்சங்க முன்னணித் தலைவர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழர் எழுச்சி உரைவீச்சு (1)\nதமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் (2)\nதமிழர் தற்காப்பு அரசியல் (3)\nதமிழர் மீட்சிப் பெருங்கூடல் (5)\nதமிழர்களுக்கு எதிராக ஸ���டாலின் ராஜாங்கம் (1)\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் (1)\nதமிழ் வழக்கு மொழி (1)\nதமிழ் வழிக் கல்வி (4)\nதமிழ்க் கலை இலக்கியப் பேரவை (3)\nதமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர் பெ. மணியரசன் (1)\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுவில் முடிவு\nதமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழுத் தீர்மானம்\nதமிழ்த் தேசியப் பேரியக்கம் (33)\nதமிழ்த் தேசியப்பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் விடையளிக்கிறார்\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் பேச்சு\nதமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் கோரிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டன அறிக்கை\nதமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு\nதமிழ்த்தேசியப் போராளி கா. பரந்தாமன் (1)\nதமிழ்நாடு தழுவிய முழு கடையடைப்பு இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை இந்திய அரசு நிறுவனங்கள் முற்றுகை\nதமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே (7)\nதலைமைச் செயற்குழு தீர்மானங்கள் (4)\nதலைவர் மணியரசனுக்கு தோழர்களின் சிறப்பான வரவேற்பு\nதழல் ஈகி விக்னேசு (1)\nதிராவிட அரசியலின் தலைவர் வழிபாடு (1)\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிட அரசியல் இனியும் தேவையா\nதிராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா\nதிருடனை நெடுவாசல் மக்கள் பிடித்தனர் (1)\nதிருமுருகன் மீது குண்டர் சட்டம் (1)\nதேவிகுளம் - பீரிமேடு மீட்பு (1)\nதொழிற்சங்கத் தலைவர் டி. ஞானய்யா மறைவு. (1)\nதோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்\nதோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை\nதோழர் குபேரனை விடுதலை செய்க\nதோழர் குபேரன் பிணையில் விடுதலை..\nதோழர் சீமானைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சி (1)\nதோழர் பெ. மணியரசன் (2)\nதோழர் பெ. மணியரசன் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை\nதோழர் பெ. மணியரசன் இரங்கல்\nதோழர் பெ. மணியரசன் மீண்டும் கோரிக்கை\nதோழர் முகிலனை விடுதலை செய்க (1)\nந. அரணமுறுவல் திடீர் மறைவு (1)\nநடிகர் சத்தியராஜ்க்கு பாராட்டுகள் (1)\nநலமாகி வருகிறேன் – நன்றி (1)\nநால்வரையும் விடுதலை செய்��� (1)\nநீங்கள் வழிகாட்ட உரிமையும் தகுதியும் படைத்தவர்கள் (1)\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு (2)\nநீதிபதி சி.டி. செல்வம் (1)\nபரப்புரையின் தொடக்க விழா (1)\nபவானியில் கேரள அரசு தடுப்பணை (1)\nபறிபோகும் தமிழர் தாயகம் (1)\nபாடி - இடைத்தெரு (1)\nபாம்பை விரட்ட பச்சோந்திகளால் முடியாது (1)\nபாரதமாதா பலிகொண்ட தமிழன் (1)\nபிப்ரவரி 25 - தமிழ்த் தேசிய நாள் - ஏன்\nபுலவர் கலியப்பெருமாள் வீரவணக்கம் நிகழ்வு (1)\nபுலவர் கு. கலியபெருமாள் (1)\nபுறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள் (1)\nபூம்புகார் மொதுக் கூட்டம் (1)\nபெ. மணியரசன் இறுதி வணக்கம்\nபெ. மணியரசன் கோரிக்கை (2)\nபெ. மணியரசன் பங்கேற்பு (1)\nபெ. மணியரசன் பேட்டி (1)\nபெ.மணியரசன் அவர்கள் கைது (1)\nபெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி (2)\nபோராட்டக் களத்தில் நின்ற பெண்கள் (1)\nமகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்\nமகளிர் நாள் - மார்ச்சு 8 (1)\nமக்கள் போராட்டமும் சனநாயகமும் (1)\nமண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு (2)\nமண்ணின் மக்களுக்கே வேலை (1)\nமயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு (1)\nமரண தண்டனை எதிர்ப்பு (2)\nமரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே\nமருத்துவக்கல்லூரி மாணவர் சேர்க்கை (1)\nமனிதச் சங்கிலிப் போராட்டம் (1)\nமாட்டுக்கறித் தடைச் சட்டம் (2)\nமாணவி அனிதா தற்கொலை (2)\nமாநில சுயாட்சியும் கூட்டாட்சிக் கோட்பாடும் (1)\nமாமணிக்கு மணிவிழா ஆண்டு (1)\nமாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் (1)\nமே நாள் - எழுச்சிப் பொதுக்கூட்டம்\nமேதகு வே. பிரபாகரன் (1)\nமொழி வழி மாநிலம் (1)\nயாரும் வாக்களிக்கவே போக மாட்டார்கள் (1)\nரேசன் கடைகளுக்கு மூடுவிழா (1)\nலட்சுமி என்னும் பயணி (1)\nலட்சுமி என்னும் பயனி (2)\nவழக்கறிஞர்களின் உண்ணாப் போராட்டம் (1)\nவிமானப் படைத்தள முற்றுகைப் போர் (1)\nவீரசந்தானம் இல்லாத வெறுமை உணரப்படும் (1)\nவெளி மாநிலத்தவருக்கு அரசு வேலை (1)\nவெளி மாநிலத்தவரும் வெளி நாட்டினரும் (1)\nவெளியார் ஆக்கிரமிப்பு எதிர்ப்பு (6)\nவேலூர் சிறையில் பேரறிவாளனுடன் பெ. மணியரசன் சந்திப்பு\nவேளாண்மையைப் பலியிட மோடி அரசின் புதிய திட்டம் (1)\nவைரமுத்து கங்காணி வேலை பார்க்கக்கூடாது (1)\nஜனகணமன பாடும் வரைதான் “திராவிடம்” இருக்குமா\nஸ்பாரோ இலக்கிய விருது (1)\nதமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு தீர்மானம்\nஇந்தியைத் திணிக்கும் தில்லி அரசையும் ஆங்கிலத்தைத் திணிக்கும் தமிழக அரசையும் கண��டித்து மொழிப்போர் நாளில் போராட்டம் தமிழ்த்தேசப் பொதுவுடைமைக்...\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு \nவீரச்சாவடைந்துள்ள தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வீரவணக்கம் \nCopyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jesusinvites.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-12-16T05:25:18Z", "digest": "sha1:JLMZZOHVL4YEVIIEWI4HO7LKZN4TYL4H", "length": 5432, "nlines": 80, "source_domain": "jesusinvites.com", "title": "செத்தவர் உடலில் இரத்தம் – Jesus Invites", "raw_content": "\nTNTJ vs இந்தியன் பெந்தகொஸ்டல் சர்ச் ஆஃப் காட் சபை\nசிலுவையில் அறையப்பட்டது குறித்த தகவல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.\nஅவர்கள் இயேசுவினிடத்தில் வந்து அவர் மரித்திருக்கறதைக் கண்டு அவருடைய கால் எழும்புகளை முறிக்கவில்லை. ஆகிலும் போர்ச் சேவகர்களில் ஒருவன் ஈட்டியினாலே அவருடைய விலாவிலே குத்தினான். உடனே இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது.\nகிறித்தவ நம்பிக்கையின் படி-பைபிளின் கூற்றுப்படி- இயேசு சாதாரணமாக மரிக்கவில்லை. சிலுவையில் அறையப்பட்டு மரணிக்கிறார். இவ்வாறு சிலுவையில் அறையப்பட்டதனால் அவரது உடலிலிருந்த இரத்தம் முழுமையாக வெளியேறி இருக்கும். அதன் பின்னர் அவர் மரித்து விட்டதால் ஏதேனும் இரத்தம் அவர் உடலில் மீதமிருந்தால் அதுவும் உறைந்து போயிருக்கும்.\nஇவ்வாறு இருக்கும் போது இற்ந்து போன இயேசுவின் உடலில் ஈட்டியால் குத்திய போது அவர்து உடலில் இருந்து இரத்தம் வெளிப்பட்டது என்று யோவான்கூறுவதும் இதில் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது.\nTagged with: இரத்தம், ஈட்டி, உடல், எலும்புகள், சிலுவை, யோவான்\nபைபிள் உண்மையாக இறைவேதம் என நம்பும் கிறிஸ்தவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது\nஇயேசு காட்டிக்கொடுப்பப்பட்டாரா அல்லது காட்டிக்கொடுத்துக்கொண்டாரா\nபைபிளின் மூல மொழி- ஓர் பார்வை\nகிறிஸ்துமஸ் வரலாறு.. உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை\nகுர்ஆனில் உள்ள அத்தியாயங்களின் எண்ணிக்கையில் கருத்து வேறுபாடு ஏன்\nபைபிளில் நபிகள் நாயகம் புத்தகத்தில் எழுத்து பிழையா\n) பைபிளும் பொய்யான முன்னறிவிப்புகளும் - (பகுதி - 1) \nநபிகள் நாயகத்தின் மீது இட்டுக்கட்டும் IPC'க்கு சான்றுகளுடன் கூடிய பதிலடி\nயார் பிதா - குழம்பும் கிறித்தவ உலகம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/mk-stalin-letters-to-pm-modi/", "date_download": "2018-12-16T07:29:10Z", "digest": "sha1:LRMD7HZDHHTQDYE3NNLH5IEOXHTLCSWJ", "length": 16098, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நதி நீர் இணைப்பு திட்டம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - MK Stalin letters to PM Modi", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nநதி நீர் இணைப்பு திட்டம்: பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்\nதமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர்.\nநதி நீர் இணைப்புத் திட்டங்களில் உடனடி கவனம் செலுத்த வேண்டுமென பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.\nஇதுகுறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்பு பிரச்னைகளால் தமிழகம் இன்றைக்கு மிக மோசமான சூழலை அனுபவித்து வருகிறது என்பதையும், தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும்சந்தித்து வருகின்றனர் என்பதையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.\nபொய்த்து விட்ட பருவ மழை மற்றும் மாநிலங்களில் இருந்து உரிய நீரினை பெறுவதற்கு போராட்டம் வறட்சி போன்றவை விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது வாழ்வாதாரத்தினையும் பெரிதும் பாழ்ப்படுத்தியுள்ளது எனவும் தனது கடிதத்தில் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.\nமறைந்த மக்கள் குடியரசுத் தலைவர் டாக்டர்.அப்துல் கலாம், கடந்த 2002-ஆம் ஆண்டில் நிகழ்த்திய சுதந்திர உரையை பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ள ஸ்டாலின், நீர் மேலாண்மை தான் தற்போது நமது நாட்டிற்கு மிக அவசியத் தேவை எனக் குறிப்பிட்டுள்ளதுடன் அதற்காக நமது கண் முன் இருக்கும் ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு மட்டுமே என்றும் கூறியுள்ளார்.\nகடந்த 1972-ஆம் ஆண்டில் மத்திய நீராதார அமைச்சர் கே.எல்.ராவ், தொலைநோக்குப் பார்வையுடன் முன் வைத்த நதி நீர் இணைப்புத் திட்டம் பற்றிய விரிவான அறிக்கையின் மீதான தொட���் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான தீர்வை இதுவரை எட்டவில்லை எனவும், நதி நீர் இணைப்புக்கு திமுக எடுத்த நடவடிக்கைகளையும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nமேலும், மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள ஸ்டாலின், தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதி நீர் இணைப்புத் திட்டங்களில் பிரதமர் உடனடி கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nமலையே சிலையானது போல்… கருணாநிதிக்கு வைரமுத்துவின் கவிதை காணிக்கை\nகருணாநிதி சிலை திறப்பு : ரஜினி, கமல் வருவார்களா\nசெந்தில் பாலாஜி மேல டிடிவி தினகரனுக்கு கோபமே இல்லையாம்.. என்ன சொன்னாரு பாருங்க\nடிடிவி தினகரனை விமர்சிக்க மறுத்த செந்தில் பாலாஜி: மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக பேட்டி\nஅறிவாலயத்தில் செந்தில் பாலாஜி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்\nசெந்தில்பாலாஜி திமுக.வில் இணைகிறார்: ஆதரவாளர்கள் சென்னை பயணம்\nகுட்கா ஊழல்: அமைச்சர், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு: ராமதாஸ் கண்டனம்\nஇந்திய வீரர்கள் தான் தங்கள் எல்லையில் ஊடுருவியுள்ளனர் : சீனா குற்றச்சாட்டு\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nஇலங்கை பிரதமராக இன்று 5வது முறையாக பதவி ஏற்றார் ரணில் விக்ரமசிங்கே. நேற்று ராஜபக்சே பதவி விலகியதை அடுத்து இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா ரணில் விக்ரமசிங்கேவுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை பதவியில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் அதிபர் சிறீசேனா நீக்கினார். அதைத்தொடர்ந்து இலங்கையின் புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றுக் கொண்டார். ஆனால், அவருக்கு பெரும்பான்மை எம்.பி.க்களின் ஆதரவு கிடைக்காத நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, புதிய தேர்தல் […]\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்புக்கு இடைக்காலத் தடை இலங்கை உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்து இலங்கை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nசினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வா��ும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-nadu-weather-update-no-rain-till-december-14-and-15-says-tamil-nadu-weatherman/", "date_download": "2018-12-16T07:28:19Z", "digest": "sha1:JN744TW65GUFX3WGHP7R3RJHC3ZBDO7G", "length": 13210, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Tamil Nadu weather Update : No rain till December 14 and 15 says Tamil Nadu Weatherman - சென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெதர்மென்", "raw_content": "\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nசென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல்... வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வெதர்மென்\nடிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி வரை தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும்\nTamil Nadu weather Update : சென்னையில் இருப்பவர்களுக்கு பெரும் கவலை என்பதே இந்த டிசம்பர் மாதம் தான். டிசம்பர் மாதத்தின் பாதி நாட்கள் சென்றவுடன், எப்போது என்ன பிரச்சனை வரும், எங்கே புயல் வரும், எங்கே மதகு திறக்கப்படும் என்று காத்துக் கொண்டு தான் இருப்பார்கள். சென்னையை நோக்கி வருகிறது அடுத்த புயல். சென்னையை தாக்க வரும் புதிய புயல். சென்னைவாசிகளே உஷார் போன்ற செய்திகளும் வதந்திகளும் பரவி வருகிறது. இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் தமிழ்நாடு வெதர்மென்.\nஅவருடைய முகநூல் பக்கத்தில் “மிட் டிசம்பர் வரும் வரையில் அனைவரும் காத்திருக்க வேண்டும். மியான்மரைத் தாக்கும், ஒடிசாவைத் தாக்கும், மற்றும் ஆந்திராவைத் தாக்கும் என்று கூறி இறுதியில் தமிழகத்தை நோக்கி தான் புயல்கள் நகரும். ஆனால் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வரும் காற்றடுக்கு என்பது மேலடுக்கு சுழற்சியாகவோ, வளி மண்டல அழுத்தமாகவோ அல்லது புயலாகவோ வலுப்பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.\nஅதே போல் டெல்டா பகுதிகளில் மழை பெய்யுமா அல்லது காஞ்சிபுரம் – திருவள்ளூர் – சென்னை பகுதிகளுக்கு மழை வாய்ப்பு அதிகமா என்பதையும் பொறுத்து தான் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆனால் சென்னை போதுமான மழையை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதுவரை அடுத்த புயல் சின்னம் என்று கூறும் வதந்திகளை ரசித்துக் கொண்டிருங்கள். டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதி வர��� தமிழகத்தில் வறண்ட வானிலையே காணப்படும்” என்று அவர் கூறியிருக்கிறார்.\nமேலும் படிக்க : சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\nபுயலாக மாறியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்: சென்னையில் ஞாயிற்றுக்கிழமை மழை\nபுயல் அபாயம் இல்லை, மழை நிச்சயம்: தமிழ்நாடு வானிலை லேட்டஸ்ட் அப்டேட்\nபுயல் கன்பார்ம்: நாகை, கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு\n வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் புதிய அறிவிப்பு\nசென்னை மக்களே உஷார்.. வரும் 15 ஆம் தேதி மையம் கொள்ளும் புயல்\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு வலுப்பெறும் ; மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் : வானிலை ஆய்வு மையம்\nசென்னை மக்களுக்கு குட் நியூஸ்.. அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு\n8 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு.. சென்னை வானிலை மையம் எச்சரிக்கை\nவங்கியில் ஜீரோ பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டியவை\nவிமானத்தில் வேலை செய்ய ஆசையா வாருங்கள் பிரபல விமான நிறுவனம் வாய்ப்பை தருகிறது\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nதிருமணத்துக்காக மட்டும் சுமார் 100 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\nபிறந்தா அம்பானி வீட்டில் பிறக்கனும்.. கோடிக்கணக்கில் பணம், ஜொலிக்கும் வைரம் இப்படியொரு கல்யாணமா\nஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே 3 லட்சத்திற்கும் மேல்.\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச்சிகள் முழு விவரம்\nரூ. 450 கோடி செலவில் கட்டப்பட்ட ஜியோ கார்டன்… திருமண வரவேற்பில் அரங்கேறிய இன்னொரு பிரம்மாண்டம்\nரூ 1000 கோடியை தொடுகிறதா மலைக்க வைக்கும் 2.0 வசூல் கணக்கு\nஆசியாவையே ஆட்டம் காண வைத்த அம்பானி மகள் திருமணம்: மனைவியுடன் சேர்ந்து விழாவிற்கு அழகு சேர்த்த ரஜினி\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nகருணாநிதி சிலை திறப்பு: சோனியா காந்தி நிகழ்ச���சிகள் முழு விவரம்\nCyclone Phethai : உருவானது பெய்ட்டி புயல்… ஆரஞ்சு அலர்ட் கொடுத்தது வானிலை ஆய்வு மையம்\n‘மிரண்டு போனவர்களின் தந்திர விளையாட்டு இது’ திமுக கூட்டணி செய்திக்கு கமல்ஹாசன் கொதிப்பு\nசினிமா சிப்ஸ்: ‘சிறுத்தை’ கூண்டிலிருந்து தப்பிய அஜீத்\n‘வந்தா ராஜாவாத் தான் வருவேன்’ – மாஸ் காட்டிய ஹர்திக் பாண்ட்யா\nமுடிவுக்கு வந்தது இலங்கை அரசியல் குழப்பம்… ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்பு\nViswasam Album : தொடங்கியது விஸ்வாசம் கொண்டாட்டம்… தல ரசிகர்களுக்கு செம்ம சர்பிரைஸ்\nகருணாநிதி சிலை திறப்பு : மழையை எதிர்கொள்ள ஏற்பாடுகள் தீவிரம்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00407.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponugam.blogspot.com/2015/12/blog-post_17.html", "date_download": "2018-12-16T06:35:07Z", "digest": "sha1:KYUWIXTOXDSSQHPNRGDKR53NWIGOO3RQ", "length": 2676, "nlines": 45, "source_domain": "ponugam.blogspot.com", "title": "பொன்யுகம்: வகுப்பறை: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்த...", "raw_content": "\nவியாழன், 17 டிசம்பர், 2015\nவகுப்பறை: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்த...\nவகுப்பறை: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்த...: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் என்ன வித்தியாசம் நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பார்க்கவும். சென்னை வாசகர்கள், குறிப்ப...\nஇடுகையிட்டது survey நேரம் முற்பகல் 4:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஏனோ தெரியவில்லை எழுந்து நிற்க தோன்றியது ....\nசித்த வைத்தியன்: சின்னச்சின்ன அக்கறைகள்\nவகுப்பறை: நகைச்சுவை: சிவகாசிக்கும் நெய்வேலிக்கும் ...\nவகுப்பறை: அதிர்ச்சியளிக்கும் உண்மை: என்ன நடக்கிறது...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://stock.tamilsasi.com/2005/10/8722.html", "date_download": "2018-12-16T07:16:09Z", "digest": "sha1:LKT6CM5EQMVWUG22E4MUO5QT5ZQS2O2S", "length": 20891, "nlines": 93, "source_domain": "stock.tamilsasi.com", "title": "பங்குச்சந்தை: சென்ஸெக்ஸ் தொட்ட கடந்த மாத உச்சம் - 8722 !!", "raw_content": "\nபொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்\nசென்ஸெக்ஸ் தொட்ட கடந்த மாத உச்சம் - 8722 \n[முன்னுரை: தமிழ் சசி என்னை நம்பி இங்கே எழுத் இடம் அளித்திருக்கிறார். அவருக்குப் பணிவான வந்தனம். அவரது நம்பிக்கை வீண்போகாமலிருக்க முயற்சிப்பேன் என்ற உறுதிமொழியுடன் இந்த முதல் பதிவைப் பதிக்கிறேன். நான் பங்குச் சந்தையைப் பற்றிக் கற்றது கைமண் அளவு. கற்றுக் கொள்ள வேண்டியது கடலளவு. ஆகவே என் கருத்துக்களில் தவறிருந்தால் மன்னித்துத் தயங்காமல் சுட்டிக் காட்டவும். திருத்திக் கொண்டு மேலும் சிறப்பாகக் கற்றுக் கொள்ளக் காத்திருக்கிறேன். -உதயகுமார் நளினசேகரன்]\nசென்ஸெக்ஸ் குறியீடு கடந்த செப்டம்பர் மாதம் இறுதி நாள் வர்த்தகத்தில் 8634 என்ற அளவில் முடிவுற்றது. குறியீடு இந்த ஆண்டு 8000 என்ற அளவைத் தாண்டினால் கவலைப் பட வேண்டும் என்று மூன்று மாதங்களுக்கு முன் இந்திய நிதியமைச்சர் கூறி வந்தார். இப்பொழுது என்னவென்றால், பங்குச் சந்தை வளர்ச்சி ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது என்கிறார்.\nபங்குச் சந்தை வல்லுனர்கள் கூட பங்கு விலை/ஈட்டும் வருவாய் (Price/Earnings) விகிதம் 17 அல்லது 18 என்ற ஆரோக்கியமான அளவிலேயே உள்ளதால் கவலையில்லை என்று தெரிவிக்கிறார்கள். தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்த விகிதங்கள் இன்னமும் 13 முதல் 15 என்ற அளவில்தான் உள்ளன.\nஇது ஒரு புறமிருக்க, நாம் இந்த வளர்ச்சியைப் பற்றிய சில கருத்துக்களைப் பார்ப்போம்.\nஇந்த வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்கள் என்று ஆராய்ந்து பார்த்தால் எனக்குத் தெரியும் வாய்ப்புகளில் சில:\nப்ரிக் (BRIC) அறிக்கையின் படி இந்தியாவின் வளர்ச்சி அடுத்த 25 ஆண்டுகளுக்குச் சிறப்பாக இருக்கப் போகிறது. 2050 ஆம் ஆண்டில் இந்தியாவில்தான் ஆக அதிகம் மக்கள் உழைக்கும் வயதில் இருக்கப் போகிறார்கள்\nதகவல் தொழில் நுட்பத் துறையில் அமெரிக்காவின் 50 சதவிகித்திற்கும் அதிகமான சேவை நுகர்வுகள் இந்தியாவில் இருந்து பெறப்படுகின்றன. தற்போது ABN Amro போன்ற ஒப்பந்தங்களின் நோக்கைப் பார்த்தால் ஐரோப்பியத் துணைக் கண்டத்திலிருந்தும் இந்தியச் சேவை நுகர்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன\nமருத்துவச் சுற்றுலா (medical tourism) துறையில் இந்தி��ா அடைந்து வரும் வளர்ச்சி\nவாகனங்கள், மற்றும் வாகன உதிரிப் பாகங்கள் உற்பத்தித் துறையானது உள்நாட்டுத் தேவை, ஏற்றுமதித் தேவை அளவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியால் சிறப்பாக வளர்ந்து வருகிறது\nபன்முக நூலிழை ஒப்பந்தம் அமலில் இருந்து விலக்கப் பட்ட பிறகு சீனாவின் மேல் அமெரிக்காவும், ஐரோப்பாவும் ஏற்படுத்திய ஏற்றுமதித் தடையால் இந்தியாவின் துணி மற்றும் ஆடை உற்பத்தித் துறை எதிர்பார்க்கும் வளர்ச்சி\nசராசரி இந்தியனின் போக்கு எதிர்காலப் பொறுப்புகளை முன்னோக்கி சேமிக்கும் நோக்கிலிருந்து செலவழித்து மகிழும் போக்கிற்கு மாறிக் கொண்டிருப்பதால் அவரது நுகரும் போக்கு (Consumerism) வளர்ந்து அதனால் சந்தையில் உற்பத்திப் பொருட்களுக்கு தேவை அதிகரித்திருக்கும் நிலை\nஇந்த ஆண்டு பருவமழை இது வரை நல்ல அளவில் உள்ளதால் விவசாயத் துறையும் நல்ல விளைவுகளை எதிர்கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு\nநடந்து முடிந்த காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடு 8 சதவிகிதத்தைத் தாண்டியிருக்கிறது. விவசாயத் துறையின் வளர்ச்சி மட்டுப் பட்டிருந்தாலும், உற்பத்தித் துறையும் சேவைத் துறையும் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றன\nஇந்த வளர்ச்சியில் முக்கிய பங்காற்றப் போவது வங்கித் துறை. தொழில் வளர்ச்சிக்கு வேண்டிய முதலீடுகளுக்குத் தேவையான பணத்தைச் சந்தையிலிருந்து புரட்டித் தொழில் வளர்ச்சிக்குத் தர வேண்டிய கடமை இந்தத் துறைக்கு உள்ளது\nஆக, பல நோக்கிலிருந்து பார்த்த போதிலும் இந்தியாவின் வளர்ச்சிச் செய்திகள் ஆரோக்கியமான எதிர்பார்ப்பைத் தருவதாக உள்ளன.\nஇந்த வளர்ச்சிக்கு ஆபத்தாகப் போகக் கூடும் சில போக்குகள் என்ன\nபொருளாதார வளர்ச்சி பெற்று வரும் இந்தியா மில்லினியம் வளர்ச்சிக் குறிக்கோள்களில் - அதாவது மனித வள மேம்பாட்டில் பின் தங்கியுள்ளது என்று ஐக்கிய நாடுகளின் மனித வள மேம்பாட்டு அறிக்கை கூறுகிறது\nஇன்னமும் பத்து ஆண்டுகளில் இந்தியாவில் உழைக்கும் வயதில் இருப்பவர் எண்ணிக்கை 500 மில்லியனைத் தொடும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. இவர்கள் அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் தேவை. அவற்றை நம்மால் தக்க சமயத்தில் ஏற்படுத்த முடியவில்லையென்றால் விளையக் கூடிய பின்விளைவுகள் பாதகமானவை\nஇந்த நிலையில் இடது சாரிக் கட்சிகள் சி�� பொருளாதாரச் சீர்திருத்த முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போட்ட வண்ணம் இருக்கிறார்கள். ஒரு புறம் பல்லாயிரக் கணக்கில் பல்கிப் பெருகி வரும் சேவை மற்றும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளுக்கு ஏற்படக் கூடும் ஆபத்தைக் கருத்தில் கொள்ள முயற்சி எதுவும் செய்வதாகத் தெரியவில்லை. அதிக வருவாய் மற்றும் சற்றே உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை இந்தியனுக்கு அளிக்கக் கூடிய அத்தகைய வேலைவாய்ப்புகளை அதிகரிக்க யோசனைகள் செய்வதாகத் தெரியவில்லை. அதரப் பழமையான சில தொழிலாளர் நலச் சட்டங்களை, ஓட்டு வங்கியைத் தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன், அடைகாத்து வருகிறார்கள்\nபண்ணை மற்றும் விவசாயத் துறைக்கான அடிப்படைக் கட்டமைப்புகள் (சாலைகள், குளிர்பதன வசதிகள்) மிகக் குறைவான அளவிலேயே உள்ளன. இதற்கான தொழில்நுட்பதை இறக்குமதி செய்து தேவையான முதலீடுகளைச் செய்யக் வல்ல தனியாரின் அந்நிய முதலீடுகளுக்கு முட்டுக் கட்டை போட்டுக் கொண்டிருக்கிறோம்\nஅரசின் தேசிய கிராமப் புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் போன்றவை அரசுக்கு ஏகப் பட்ட பொருட் செலவைத் தரக் கூடியவை. இந்தத் திட்டங்கள் எந்தத் திசையில் செல்லப் போகின்றன என்பதில் தெளிவில்லை\nபேசல் II நியமங்களை அமலுக்குக் கொண்டு வந்து சிறப்பாகப் பணியாற்றியிருக்கும் அரசு, பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான கடன்களை வழங்க வேண்டிய வங்கிகளில் அதன் முதலீட்டு விகிதத்தைக் குறைக்க இயலவில்லை. முறையான செலவுகளுக்கே ததிங்கிணத்தோம் போட்டுக் கொண்டிருக்கும் நம் அரசு, வங்கிகளில் தனது முதலீட்டை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற விகிதத்தில் அதிகரிக்கப் போவது எப்படி\nசில வாரங்களுக்கு முன் தரமற்ற சில தரகர்களும், நேர்மையற்ற சில நிறுவனர்களும், சில கறுப்புப் பண முதலை முதலீட்டாளர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு சல்லிக்காசு பங்குகள் (மற்றும் வழக்கிலில்லாப் பங்குகள்) விலைகளை எக்கச் சக்கமாக ஏற்றி, பல விபரம் தெரியா முதலீட்டாளர்களின் பொருள் இழப்புக்குக் காரணமானார்கள். அரசு அமைப்புகள் சற்றே விழிப்புடன் செயல்பட்டதால் இந்த இழப்பு மேலும் பெரிதாகாமல் சமயத்தில் தவிர்க்கப் பட்டது. இருந்த்தும் இந்தியப் பங்குச் சந்தை இந்த வகை ஆபத்துகளை இன்னமும் முழுமையாகத தவிர்க்கவில்லை.\nசென்ஸெக்ஸின் இந்த வளர்ச்சியில் கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய நோக்கு என்னவென்றால் மேற்கூறிய நிலைகளோ, அல்லது வளர்ச்சிக்கு பாதகம் என்று கருதப் படும் எந்தவொரு செய்தியோ (உதாரணங்கள்: உயர்ந்து வரும் கச்சா எண்ணை விலை, மும்பை வெள்ளம், கட்ரீனா சூறாவளி ஏற்படுத்திய சேதம், ஈரான் இந்தியாவிற்கு திரவ எரிவாயு அளிக்கச் செய்து கொண்ட ஒப்பந்தத்தை விலக்கிக் கொள்வதாக வந்த செய்தி) சென்ஸெக்ஸ் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை.\nசென்ஸெக்ஸ் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் - \"இந்தியாவில் இன்று திறந்த நிலையில் முதலீடு இல்லாத ஒருவனுக்கு முதலீட்டு அறிவு மட்டு\" என்று அன்னிய முதலீட்டாளர்களிடையே வளர்ந்து கொண்டிருக்கும் எண்ணமும் எதிர்பார்ப்பும்தான். கடந்த ஜீன் மாதம் முதல், மாதம் ஒரு பில்லியன் என்ற அளவில் முதலீடுகளைக் கொண்டு வந்து கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த எந்த ஆண்டையும் விட இந்த ஆண்டு இந்தியாவில் முதலீடு செய்யப் பட்டிருக்கும் பணத்தின் மதிப்பு அதிகம் என்றாலும் சீனாவிற்குக் கிடைக்கும் அந்நிய முதலீடுகளை ஒப்பிடும் போது இந்தியா இன்னமும் மிகக் குறைவாகத்தான் முதலீடுகளைப் பெறுகிறது. அமெரிக்காவில் இருந்து பெருமளவில் வந்து கொண்டிருந்த முதலீடுகள் போக இன்று ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் கூட இந்தியாவில் முதலீடு செய்வதில் ஆர்வம் மிகக் கொண்டிருக்கின்றன.\nஇடுகையிட்டது ந. உதயகுமார் | நேரம் 10/01/2005 11:06:00 PM\nஉச்சத்திற்கு வந்தால் இறங்கியே ஆகவேண்டும். சந்தை நிலவரம் நன்றாக இருக்கிறது என்று இப்போது முதலீடு செய்பவர்கள் நட்டத்தை அடையும் சாத்தியங்கள் அதிகம்.\nநல்ல அலசல். நன்றி உதயகுமார். மேலும் தொடருங்கள் - அடிக்கடி உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து, சசிக்கும் உதவுங்கள்.நன்றி.\nபணம் காய்க்கும் பங்குகள் - 1 - Follow-up\nசென்ஸெக்ஸ் தொட்ட கடந்த மாத உச்சம் - 8722 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p164.html", "date_download": "2018-12-16T06:02:36Z", "digest": "sha1:B7OYLINF4SOOP6XEYV2QQN6MKENSC737", "length": 19189, "nlines": 238, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகள�� ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 14\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\nதமிழ் மொழி தொடர்பான செய்திகள், ஆய்வுகள் தொடர்பான கட்டுரைகள் போன்றவை இங்கு தரப்பட்டிருக்கின்றன.\nவலைப்பதிவரின் கவிதைகள், கட்டுரைகள், மீள்பதிவுகள், அறிவிப்புகள் போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\n1633.சுவையான மேலும் தலைசிறந்த தகவல்கள்\nபெண்களுக்குத் தேவையான பல சுவையான தகவல்கள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டு வருகிறது.\nஇந்து சமய ஆன்மிகச் செய்திகள் இங்கு தரப்பட்டு வருகின்றன.\n1635. கவிஞர் பிரியன் பக்கங்கள்…\nகவிஞர் பிரியனின் கவிதைகள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nசில கணக்குகளை எளிதில் செய்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கின்றன.\nவலைப்பதிவர் தனது தமிழ் இலக்கியக் கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இங்கு பதிவு செய்து வருகிறார்.\nநகைச்சுவை, மருத்துவக் குறிப்புகள், மன இயல், கவிதை, கணினி போன்ற தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.\n1639. தமிழ் கம்ப்யூட்டர் டிப்ஸ்\nகம்ப்யூட்டர் பயன்பாட்டுக்கு உதவும் பல்வேறு உதவிக் குறிப்புகள் இங்கு தரப்பட்டிருக்கின்றன.\nஸ்ரீஸ்ரீ ரவிஷங்கரின் அதிகாரப்பூர்வமான வலைப்பதிவு எனப்படும் இங்கு அவரது அமைப்பு, அறிவுத் தாள்கள், பொன்மொழிகள் போன்றவை தரப்பட்டிருக்கின்றன.\nதமிழ் வலைப்பூக்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்��ுக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/tamilblogs/p241.html", "date_download": "2018-12-16T05:36:54Z", "digest": "sha1:MIPOJFGODYIVSLO7WGMS3MVJWBFITJ5R", "length": 19196, "nlines": 238, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Tamil Blogs - தமிழ் வலைப்பூக்கள்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 13 கமலம்: 14\nமுத்துக்கமலம் இணைய இதழுக்கு வரப்பெற்ற வலைப்பூக்களில் பிறர் மனம் நோகாதபடி வடிவமைக்கப்பட்ட சில வலைப்பூக்களின் இணையதள முகவரிகள் மட்டும் இங்கு சிறு குறிப்புகளுடன் வெளியிடப்படுகிறது. இந்த வலைப்பூக்கள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா\nசில சுவையான தகவல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.\n2402.தியானம் - வெற்றி - மன அமைதி\nவலைப்பதிவர் தியானம், வெற்றி மற்றும் மன அமைதி பற்றிய பல்வேறு செய்திகளை இங்கு பதிவிட்டு வருகிறார்.\nபல்வேறு தலைப்புகளில் பல்வேறு செய்திகள் தரப்பட்டிருக்கின்றன.\nபல நாளிதழ்களில் வெளியான சமூகத் தீவீரவாதச் செய்திகள் எச்சரிக்கும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.\nவலைப்பதிவர் பல்வேறு செய்திகளைக் கவனித்து, அது குறித்துத் தனது கருத்துகளைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்.\nகட்டுரைகள், கதைகள், கவிதைகள், சிறுவர்பகுதி, செய்திகள் போன்ற தலைப்புகளில் படைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.\nவலைப்பதிவர் தனது பல்வேறு தலைப்பிலான படைப்புகளை இங்கு பதிவேற்றம் செய்து வைத்திருக்கிறார்.\nதியானம் செய்யும் வழிமுறைகள், தியானத்தால் கிடைக்கும் பலன்கள் போன்றவை இங்கு தரப்பட்டிருக்கின்றன.\nவலைப்பதிவர் சமகாலக் கவிதைகள் மற்றும் கதைகள் எனும் குறிக்கோளுடன் பல புதுக்கவிதைகளைப் பதிவேற்றம் செய்து வருகிறார்.\nகட்டுரை, கவிதை, சிறுகதை, திறனாய்வு, சொற்பொழிவு போன்ற தலைப்புகளில் பல்வேறு படைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.\nதமிழ் வலைப்பூக்கள் | உ. தாமரைச்செல்வி | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் க��க்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/home-remedies-to-tighten-your-skin-after-weight-loss-018170.html", "date_download": "2018-12-16T05:30:25Z", "digest": "sha1:KVY44YFJ77POSPEUVQ2U3GYL4X7AR7FV", "length": 20440, "nlines": 160, "source_domain": "tamil.boldsky.com", "title": "எடை குறைஞ்ச பின் சருமம் தொங்கி போயிருக்கா? இதை ட்ரை பண்ணுங்க!! | Home Remedies To Tighten Your Skin After Weight Loss - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» எடை குறைஞ்ச பின் சருமம் தொங்கி போயிருக்கா\nஎடை குறைஞ்ச பின் சருமம் தொங்கி போயிருக்கா\nஎடை குறைப்பு என்பது இந்த நாட்களில் மிகவும் சகஜமாகி விட்டது. உடல் பருமன் அதிகரித்த இந்நாட்களில், அதனை குறைக்க பல்வேறு வழிகளை பின்பற்றி எடை குறைப்பை செய்து கொள்கின்றனர். இதற்காக பல்வேறு உணவு கட்டுப்பாட்டு முறைகள், சிகிச்சை முறைகள், பயிற்சி முறைகள் போன்றவை மேற்கொள்ள படுகின்றன. பல கட்ட சிகிச்சை அல்லது பயிற்சிக்கு பின்னர், உடல் பருமன் குறைந்து காணப்படுகின்றனர்.\nஇந்த எடை குறைப்பு ஒரு வகையில் அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும், மற்றொரு புறம் இதன் பக்க விளைவுகள் அவர்களுக்கு சில சங்கடத்தை தருகிறது. உடல் இளைத்ததால், சருமத்தின் சுருங்கி விரியும் எலாஸ்டிக் தன்மை குறைகிறது. கொலாஜென் உற்பத்தி குறைகிறது.இதன் காரணத்தால் சதை தொங்கி , சருமம் முதிர்ச்சியுடன் காணப்படுகிறது.\nஇப்படிப்பட்ட பிரச்சனைகளில் சிக்கி கொண்டவர்களுக்கான பதிவு தான் இது. எடை குறைப்பில் ஏற்பட்ட சரும தளர்ச்சி மற்றும் வேறு சரும பிரச்சனைகளை கண்டறிந்து மாற்றியமைக்கலாம். வாருங்கள்.\nசில வகை வீட்டு தீர்வுகளால் எளிய முறையில் சருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரிக்கலாம். இந்த வகை தீர்வுகள் பல காலமாக சருமத்தை இறுக்கமாக வைக்க உதவுகின்றன. இதனால் உங்கள் இளமை காப்பாற்றப்படுகிறது. ��தனை பற்றி தெரிந்து கொள்ள, இந்த பதிவை தொடர்ந்து படியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசருமத்தை இறுக்கமாக்குவதற்கு மிக சிறந்த தீர்வு வைட்டமின் ஈ எண்ணெய். எடை குறைப்பிற்கு பிறகு சதைகள் தளர்ந்து விடாமல் வடிவாக இருக்க இவை பெரிதும் உதவுகின்றன. இந்த தீர்வு பழங்காலம் முதல் வழக்கில் இருந்து வருகிறது.\nவைட்டமின் ஈ மாத்திரைகள் இரண்டை எடுத்துக் கொள்ளவும். அதில் உள்ள எண்ணெய்யை மாத்திரையில் இருந்து வெளியில் எடுத்துக் கொள்ளவும். அதனை சூழல் வடிவில் சருமத்தில் தடவவும். இரவு முழுதும் அப்படியே விடவும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் .\nசரும தளர்ச்சிக்கு ஒரு சரியான தீர்வு முட்டை. முட்டையில் இருக்கும் வெள்ளை கரு இதற்கு பயன்படுத்தப்படுகிறது. சருமத்திற்கு பல இவ்வித நன்மைகளை செய்கிறது இந்த முட்டையின் வெள்ளை கரு. எடை குறைப்பிற்கு பின் ஏற்படும் சரும மாற்றங்களை முட்டையின் வெள்ளை கருவை பயன்படுத்தி சரியாக்கலாம்.\nமுட்டையின் வெள்ளை கருவை எடுத்துக் கொள்ளவும். சதைகள் தொங்கும் இடத்தில் அதனை தடவவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினம் இதனை செய்து வருவதால் சருமம் விரைவில் இறுக்கமாகும்\nசருமத்தை திடமாகவும், இறுக்கமாகவும் மாற்ற ஜோஜோபா எண்ணெய்யை பயன்படுத்தலாம். இதில் சரும திடத்தை ஏற்படுத்தும் கூறுகள் அடங்கியுள்ளன.\nஜோஜோபா எண்ணெய்யுடன் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். சதைகள் தொங்கும் இடத்தில் இந்த கலவையை தடவவும். சில நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து தண்ணீரால் அந்த இடத்தை கழுவவும். தினமும் இதனை செய்து வருவதால் சருமம் இறுக்கமாக\nசருமத்தின் கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, அதனை மிருதுவாகவும், திடமாகவும் மாற்றும் திறன் லவங்கம் பட்டைக்கு உள்ளது.\nலவங்க பட்டை தூள் ½ ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தளர்ந்து காணப்படும் சருமத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். ஒரு வாரத்தில் 3 முறை இதனை செய்து வருவதால் சருமம் விரைவில் இறுக்கமாகும்.\nதற்போது அனைவர் வீட்டிலும் இருக்கும் ஒரு பொருள் ஆலிவ் எண்ணெய். இதை கொண்டு ��ல வித அழகு குறிப்புகளை மேற்கொள்ளலாம். இது உங்கள் சரும பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வாகும்.\nஆலிவ் எண்ணெய்யை 30 வினாடிகள் சூடு செய்யவும். பின்பு அதனை எடுத்து தளர்ந்த சதையில் மென்மையாக மசாஜ் செய்யவும். 1 மணி நேரம் அப்படியே விடவும். பின்பு வெதுவெதுப்பான நீர் கொண்டு அந்த இடத்தை கழுவவும். சரும இறுக்கத்திற்கு இது ஒரு நல்ல தீர்வாகும்.\nஷியா பட்டர் கொண்டு உங்கள் சரும தளர்ச்சியை நீக்கி இறுக்கமாக்க முடியும். இதில் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ளது. இதனால் சருமம் எளிதில் புத்துணர்ச்சி அடைய முடிகிறது. மேலும் சருமம் திடமாகவும் மாறுகிறது.\nஷியா பட்டரை சிறிதளவு எடுத்து உருக்கி வைத்து கொள்ளவும். சரும பாதிப்பு உள்ள இடத்தில இந்த பட்டரை தடவி மசாஜ் செய்யவும். 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். தினம் ஒரு முறை இதனை செய்து வருவதால் சரும தளர்ச்சி நீங்கி இளமையாக முடியும்.\nசருமத்தின் எலாஸ்டிக் தன்மையை அதிகரித்து, கொலாஜென் உற்பத்தியை ஊக்குவிக்க முல்தானி மீட்டி பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\n1 ஸ்பூன் முல்தானி மீட்டி பவுடர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலக்கவும். இரண்டையும் ஒன்றாக கலந்து சரும பாதிப்பு உள்ள இடத்தில் தடவவும். 20-25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்தில் 3-4 முறை இதனை செய்து வருவதால் விரைவில் சரும தளர்ச்சி நீங்கும்.\nபழங்காலம் முதல் சரும தளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் கற்றாழை. கற்றாழை ஜெல் எல்லா வித சரும பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வாக பார்க்கப்படுகிறது. இது சருமத்தை புத்துணர்ச்சி அடைய செய்து இறுக்கமாக்குகிறது .\nகற்றாழை ஜெல் 3 ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். இதனை சதை தளர்ந்து தொங்கும் இடத்தில் தடவவும். இரவு முழுதும் அப்படியே விட்டு, மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் கழுவவும். இதனை தினமும் செய்து வரலாம். இதனால் விரைவில் சரும தளர்ச்சி நீங்கும்.\nமேலே கூறிய முறைகளை பின்பற்றி சரும தளர்ச்சியை குறைக்கலாம் .\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களே, ஒரே வாரத்தில் ஹீரோ போல ஜொலி ஜொலிக்க நச்சுனு #6 டிப்ஸ்..\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுள��ல் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nRead more about: beauty tips skin care home remedies அழகுக் குறிப்பு சரும பராமரிப்பு இயற்கை வைத்தியம்\nNov 15, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஒரு நாளைக்கு எத்தனை முறை சிறுநீர் கழிக்கலாம் அதுக்குமேல வந்தா என்ன செய்யணும்\nஇந்த 10 காரணத்துக்காகவே நீங்க துணையை உச்சக்கட்ட இன்பம் அடைய வைக்கணும்\nஉங்கள் சருமம் எந்தவித களங்கமும் இல்லாமல் தங்கம் போல மின்ன இந்த ஒரு பொருளை பயன்படுத்தினாலே போதும்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/kalpana-chawla-killed-columbia-crash-018645.html", "date_download": "2018-12-16T07:05:29Z", "digest": "sha1:6VLYM4WKVK2GM6YSNCK34PZBNE56MCOU", "length": 18383, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "கல்பனா சாவ்லா சாவுக்கு இதுதான் காரணமா| Kalpana Chawla killed in Columbia crash - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகல்பனா சாவ்லா சாவுக்கு இதுதான் காரணமா\nகல்பனா சாவ்லா சாவுக்கு இதுதான் காரணமா\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகல்பனா சா���்லா என நேற்று பிறந்த ஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால் கூட நம் நினைவுக்கு வருவது. விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா தான். ஆண்கள் கூட நுழைய மறுக்கு துறைகளில் ஒரு பெண் இவ்வளவு சாமர்த்தியமாக நுழைந்து சாதனை படைத்து இருக்கின்றார். உலகமே இவரின் கற்பனை கனவையும் அதை நனவாக்க செயல்பட்ட விதத்தையும் பார்த்து பூரிப்பு அடைத்து வருகிறது.\n16எம்பி செல்பீ கேமராவுடன் பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் ஹானர் 9என்.\nவிண்வெளி துறை மற்றும் அதனை சார்ந்த கற்பனைகளும் நனவாக்கும் ஈடுபாடும் மற்ற நாட்டு பெண்களிடம் இருந்தது கிடையாது. இந்திய பெண் கல்பனா சாவலாவிடம் மட்டுமே இருந்தது. எத்தனை நூற்றாண்டுகள் கடந்தாலும் கல்பான சாவலாவின் பெயரையோ இல்லை. சாதனையை கூட வேறு ஒரு பெண்ணால் முறியடிக்க முடியாத அளவுக்கு அவரின் செயல்பாடு இருந்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் ஹரியான மாநிலம் கர்னால் ஊரில் 1961 ஜூலை 1ம் தேதி பிறந்தார். கல்பானாவின் தந்தை வியாபாரி. தாய் இல்லத்தரசி. கல்பனா சாவ்லா வீட்டின் கடைசி (4வது) குழந்தை. சிறு வயதில் விமான ஓவியம் வரைந்து அதற்கு வண்ணம் தீட்டி மகிழ்வார் கல்பனா. விமானம் சத்தம் கேட்டால் கூட வீட்டில் இருந்து வெளியே வந்து கண் இமைக்காமல் மறையும் வரை அதையே பார்த்து கொண்டிருப்பார். அப்போத அவரின் கனவும் கற்பனையும் துளிர் விட ஆரம் வைத்து விட்டது.\nவிமானப் பொறியியல் படிக்க ஆர்வம்:\nசிறு வயது முதலே விமானம் பற்றியும் விண்வெளி சார்ந்த கனவுகளோடு வலம் வந்து கொண்டிருந்தார் கல்பனா சாவலா. நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும், அவரின் கனவு மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்தது. அரசு பள்ளிப்படிப்பை முடித்து விமானப் பொறியியல் படிக்க வேண்டும் என்று ஆசையை பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால் குடும்பத்தினர் மறுத்தனர்.\nவிருப்படி விமானப் பொறியியலில் நுழைந்தார்:\nஇவரின் ஆர்வம் காரணமாக பெற்றோர் வேறு வழியில்லாமல் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில், விமானப் பொறியியல் படிக்க சேர்த்து விட்டனர். 1982ம் ஆண்டு வெற்றிகரமான முடித்து பட்டம் பெற்றார். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் 1984ம் ஆண்டு கல்பனா முதுகலை பட்டமும் பெற்றார்.\nகல்பனா 4 ஆண்டுகள் கழித்து கொலோர���டோ பல்கலையில் விமானப் பொறியியல் துறையில் முனைவர் பட்டும் பெற்றார். 1993ம் ஆண்டு ஒரு தனியார் நிறுவனத்தில் ஆய்வு விஞ்ஞானியாக சேர்ந்தார். விண்வெளி வீரர் ஆக வேண்டும் என்று எண்ணம் ஏற்பட்டது.\n3 ஆயிரம் பேருடம் போட்ட போட்டி:\n1994ம் ஆண்டு நாசாவின் விண்வெளி வீரர் பயிற்சிக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தேர்வு செய்யப்பட்ட 6 பேரில் ஒருவராக கல்பனா இருந்தார். பிறகு கடுமையாக நடந்த நேர்காணல், உடல் தகுதிகளிலும் வெற்றி கண்டார்.\nஅமெரிக்காவுக்கு சென்ற போது, 1982ம் ஆண்டு செப்டரில் 2ம் தேதி ஜீன் பியர் ஹாரிசனும் கல்பனாவும் சந்திக் கொண்டனர். பிறகு இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. பிறகு, 1983ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி இருவரும் மணம் முடித்துக் கொண்டனர். விண்வெளி பயணம் செல்லும் முன் எந்த ஒரு காரியத்தையும் முழுமனதாக செய்தால், எனக்கு ஊக்கும் ஏற்படும் கல்பனா சொல்லுவார். ஆராய்ச்சியாளர்களின் சுயசரிதைகளை விரும்பி படிப்பார். எப்போதும் தன் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பழக்கம் இருந்துள்ளது.\n1995ம் ஆண்டு விண்வெளி பயிற்சிகளை நிறைவு செய்து வீராங்கனையானார். பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து 1997ம் ஆண்டு நவம்பர் 17ல் கொலம்பியா விண்கலம் எஸ்டிஎஸ்-87 இல் 5 பேருடன் பயணம் செய்தார். 10 மில்லியன் மைல் தொலைவில் பூமியை 252 தடவை பூமியை வலம் வந்தார். பிறகு சக வீரர்களுடன் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பினார்.\n2003ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி ஆறு விண்வெளி வீரர்களுடன் மீண்டும் அதே கொம்பியா விண்கலத்தில் பறந்தார். விண்கலம் செல்லும் போது, வெளிபுறத்தில் பாதுகாப்பு பகுதியில் பாதிப்பு ஏற்பட்டது. பத்திரமாக குழுவினருடன் விண்வெளியில் தரையிறங்கினார். நாசாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு சரிசெய்ய முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாசா விஞ்ஞானிகளால் அதிக செலவு செய்து, மாற்று விண்கலம் வழங்க முடியவில்லை.\nகல்பனா சால்வா பல்வேறு ஆய்வுகளையும் வெற்றிகரமாக முடித்தார். சரிசெய்யப்படதா அதே விண்ணகலத்தில் பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பூமியில் தரையிறங்க 16 நிமிடங்கள் இருக்கும் போது, இடது புற இறக்கையில் அதிக வெப்ப காற்று ஊராய்வு காரணமாக வெடித்து சிதறியது. இதில் விண்கலத்தில் பயணித்த அனைவரும் இறந்தனர். அப்போது கல்பனாவுக்கு வயது 41. அவரின் உடல் கூட அடக்கம் செய்ய கிடைக்கவில்லை. அவர் செய்த உயிர் தியாகமே பெரும் சாதனை மைல் கல்லாக மாறியுள்ளது. கனவுகளை நனவாக்கி விண்வெளியிலே கல்பனா சிறகடித்து கொண்டிருக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3மணி நேரம் அடுக்கடுக்காய் புகார்: விசாரணை குழு முன் சுந்தர் பிச்சை சொன்ன பதில்.\n10 ஜிபி டேட்டாவுடன் வோடபோனின் புதிய ரூ.597 திட்டம்.\nஸ்மார்ட்போன்களில் தேவையில்லாத அழைப்புகளை பிளாக் செய்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsheeya.com/2999300829502965302129652995300729853021-29802965299729943021296529953021/-11", "date_download": "2018-12-16T06:24:08Z", "digest": "sha1:LQKE3NAVLZ5HUHANO2DJKUMZCWJQYX7S", "length": 9163, "nlines": 58, "source_domain": "www.tamilsheeya.com", "title": "இமாம்(?) குமைனியின் வழிகெட்ட சிந்தனைகள் (தொடர் 1) - தமிழ் ஷீஆ", "raw_content": "\n) குமைனியின் வழிகெட்ட சிந்தனைகள் (தொடர் 1)\nதொகுப்பு - ஹுசைன் (ஸலபி)\nஇமாம் குமைனி என்ற பெயரைக் கேட்டவுடன்:\nஅவர் ஒரு சிறந்த இஸ்லாமிய அறிஞர்\nஇஸ்லாமிய விரோத சக்திகளை தைரியமாக எதிர்த்தவர்\nஇஸ்லாத்துக்காக பல தியாகங்கள் செய்தவர்.\nஎன்றுதான் அதிகமான பாமர மக்கள் நினைக்கிறார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இஸ்லாமிய குடியரசு என்ற மகுடத்தை அவர் தனது தலையில் சூடிக்கொண்டதும் அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற இஸ்லாமிய உலகின் விரோதிகளைப் பகிரங்கமாக எதிர்த்ததும் அதில் முக்கியமானவையாகும்.\nஇஸ்லாமியக் குடியரசு என்றவுடன், அல்குர்ஆனின் நிழலில், நபிகள் நாயகத்தின் வழியில்தான் இமாம் குமைனியின் இஸ்லாமியக் குடியரசு அமைந்திருக்கிறது என்று பாமரர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் குமைனியின் பார்வையில் இஸ்லாமியக் குடியரசு எது என்பதை அறிந்தால், சாதாரண பாமரன் கூட அதிர்ந்து போய் விடுவான். அவ்வளவு ஆபத்தானது குமைனியின் குடியரசுக் கொள்கை.\nஅதே போல்தான் அமெரிக்காவை ஈரான் பகிரங்கமாக எதிர்ப்பதும் வெறும் வெளிவேஷம்தான். ஈரானின் முன்னாள் தலைவர்களின் வாயிலிருந்து இந்த உண்மை அவர்களை அறியாமலே வெளிவந்து விட்டது.\nசாதாரண ஒரு முஸ்லிமால் கூட சகித்துக்கொள்ள முடியாத குமைனியின் வழிகெட்ட கொள்கைகளை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து வைத்திருப்பது அவசியமான தொன்றாகும். இந்த வகையில் அவற்றில் சிலதை��் பின்வருமாறு சுருக்கமாகத் தொகுத்துக் கூற முடியும்.\n(01) நபிமார்களை விட ஷீஆ அறிஞர்கள் சிறந்தவர்கள்:\nஎங்களுடைய இமாம்கள் உயர்ந்த அந்தஸ்த்தை உடையவர்கள். அந்த அந்தஸ்த்தை அல்லாஹ்வுடைய தூதர்களான நபிமார்களோ, அவனுக்கு நெருக்கமான மலக்குமார்களோ அடைய முடியாது…’ (பார்க்க: அல்ஹுகூமா அல் இஸ்லாமிய்யா, பக்-52)\nபகீஹ் அர்ராபிளீ மூஸா மற்றும் ஈஸா நபிமார்களுக்குச் சமமாவார்’ (அஹுகூமா…, பக்-95)\nஈரானிய அதிகாரி ஒருவர் குறிப்பிடும் போது, ‘இமாம் குமைனி மூஸா மற்றும் ஹாரூன் நபிமார்களை விடச் சிறந்தவர்.’\nசம கால ராபிழாக் கொள்கையையுடைய முஹம்மத் ஜவாத் முக்னிய்யா என்பவர் குமைனிக்கும், மூஸா(அலை) அவர்களுக்குமிடையில் ஒப்பீடு செய்து மூஸாவை விட குமைனி சிறந்தவர் என்ற கருத்தை முன்வைக்கிறார்.\nஒரு முஃமினைப் பொறுத்த வரையில் இறைத் தூதர் என்ற பதவியை விட உயர்ந்த பதவியொன்று இவ்வுலகில் கிடையாது. ஏனெனில், அல்லாஹ்வுடைய தூதினை இவ்வுலகிற்கு எத்திவைக்கும் பணியை மனித குலத்திலிருந்து சிறந்த ஒருவரைத் தெரிவு செய்துதான் அவன் வழங்குகிறான். அல்லாஹ்வுடைய தெரிவுக்குட்பட்ட ஒருவரை விடச் சிறந்தவர் வேறு யாராக இருக்க முடியும்\nஅல்லாஹ்; கூறுகிறான்: ‘அல்லாஹ் வானவர்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் தூதர்களைத் தேர்ந்தெடுக்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவன், பார்ப்பவன்.’ (22:75)\nநிச்சயமாக அல்லாஹ் ஆதமையும், நூஹையும், இப்றாஹீமின் சந்ததியினரையும், இம்ரானின் சந்ததியினரையும் அகிலத்தார் அனைவரையும் விட தேர்ந்தெடுத்துள்ளான்.’ (3:33)\nஅதே போல் அல்லாஹ்வின் நேரடித் தொடர்பைப் பெறக்கூடிய பாக்கியம் இத்தூதர்களுக்கு வழங்கப்பட்டிருக் கிறது. வஹீ எனும் இறைச் செய்தியை இவர்கள் அவ்வப்போது பெற்றதுடன் தேவைப்படும் போது அவனுடன் நேரடியாக உரையாடும் வாய்ப்பையும் பெற்றார்கள்.\nஎனவே, இதை விட ஒரு சிறப்பை ஒரு மனிதர் பெறவேண்டுமானால், அல்லாஹ்வின் தூதர் என்ற பதவியை விட ஒரு உயர் பதவியை அவர் வகிக்க வேண்டும். வஹீ எனும் இறைச் செய்தியைப் பெறுவதை விட சிறந்த ஒரு இறைத் தொடர்பு அவருக்கு இருக்க வேண்டும். இதை விட ஒரு உயர் அந்தஸ்த்து பின் வந்த ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கும் என்பது கற்பனைக்காவது எட்டுமா\nஇன் ஷா அல்லாஹ் தொடரும்.....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00408.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-12-16T06:37:43Z", "digest": "sha1:SZX5ACM27VUSFEX2R3QZYSLKK7NF2PY7", "length": 8395, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஜம்மு- காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெற்றிக்கொண்டாட்டத்தில் ஐ.தே.க. ஆதரவாளர்கள் (2ஆம் இணைப்பு)\nஇலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்றார் ரணில் (4ஆம் இணைப்பு)\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nகருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nஜம்மு- காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம்\nஜம்மு- காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம்\nஜம்மு- காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகர் பகுதியில், கடையடைப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கிடையில் அடிக்கடி இடம்பெறும் மோதலில், பொதுமக்கள் பலரும் உயிரிழப்பதை கண்டித்து, இன்று (திங்கட்கிழமை) குறித்த கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரின் அனந்நாத் மற்றும் குல்காம் மாவட்டங்களில், தீவிரவாதத் தாக்குதல் கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்துள்ள நிலையி,ல் பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கண்டித்து இக்கடையடைப்ப போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகாஷ்மீரில் நிலவும் தீவிரவாதிகள் மற்றும் இந்தியப்படையினருக்கான மோதலில், இவ்வாண்டு இதுவரையான காலத்தில் மட்டும் 130 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜம்மு – காஷ்மீர் பிரதான வீதியை மூடிய நிலச்சரிவு – போக்குவரத்து பெரிதும் பாதிப்பு\nஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் பிரதான நெடுஞ்சாலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் அப்பகுதியின் போக\nஜம்மு காஷ்மீர் பகுதியில் துப்பாக்கிச்சூடு 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3\nஜம்மு- காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்\nஜம்மு- காஷ்மீர், பந்திப்போரா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினரால் 3 தீவி\nஇவ்வாண்டில் காஷ்மீரில் 225 பயங்கரவாதிகள் உயிரிழப்பு\nஜம்மு – காஷ்மீரில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு மற்றும் துப்பாக்கிச் சண்டையில் இவ்வாண்டில் மட்டும்\nஇந்தியா -பாகிஸ்தான் உறவில் புதிய ஆரம்பம்: மெகபூபா முப்தி கருத்து\nஇந்தியா -பாகிஸ்தான் உறவில் புதிய ஆரம்பமாக இருக்க கூடுமென்று கர்தார்பூர் வழித்தடம் குறித்து ஜம்மு காஷ\nபுதிய அமைச்சரவை இன்று பதவியேற்கின்றது – நளின்\nகர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் பேரணி\nபிரான்ஸ் அரசியலமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு கோரிக்கை\nஸ்கார்பாரோவில் துப்பாக்கிச்சூடு ஒருவர் படுகாயம்\nபிரித்தானிய மிருககாட்சிசாலையில் தீப்பரவல், விலங்குகள் பாதுகாப்பாக வௌியேற்றம்\nஉலகக்கிண்ண ஹொக்கித் தொடர்: நெதர்லாந்து – பெல்ஜியம் இன்று பலப்பரீட்சை\nஜேர்மன் குடும்பங்கள் சொந்த கிறிஸ்துமஸ் மரங்களை வின்டர் வொன்டலேண்டில் பெறலாம்\nஸ்டெர்லைட் விவகார தீர்ப்பு: தமிழக முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tndipr.gov.in/tamil/pillars.aspx", "date_download": "2018-12-16T06:12:26Z", "digest": "sha1:WN7BBOHYXQASF2EBM3LER4PXFCMWRLQO", "length": 6428, "nlines": 83, "source_domain": "tndipr.gov.in", "title": ".:: Information and Public Relations Department ::. | www.tndipr.gov.in .:: Information and Public Relations Department ::. | www.tndipr.gov.in", "raw_content": "\nசட்டப்பேரவைத் தலைவர் & துணைத்தலைவர்\nதமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள், திரைப்பட மானியம் மற்றும் சின்னத்திரை விருதுகள்\nஎம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனம்\nமாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட புகைப்படங்கள்\nமுதற்பக்கம் » பிரிவுகள் » நினைவகங்கள் » நினைவுத்தூண்கள்\n1. \" வெள்ளையனே வெளியேறு \" இயக்கப் பொன்விழா நினைவுத் தூண் காந்தி மண்டப வளாகம், சர்தார் வல்லப்பாய் பட்டேல் சாலை, கிண்டி, சென்னை மாவட்டம்\n2. சுதந்திரப் பொன்விழா நினைவுத் தூண் போர் நினைவுச் சின்னம் அருகில், காமராசர் சாலை, சென்னை மாவட்டம்\n3. குடியரசுப் பொன்விழா நினைவுத் தூண் காந்தி சிலை அருகில், காமராசர் சாலை, சென்னை மாவட்டம்\n4. சிப்பாய்ப் புரட்சி நினைவுத் தூண் வேலூர், வேலூர் மாவட்டம்\n5. பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு விழா நினைவுத்தூண் விருதுநகர், விருதுநகர் மாவட்டம்\nசெய்தியாளர்களுக்கான இலவச பயண பேருந்து அட்டைப்படிவம்\nஅங்கீகார அட்டை பெற்றவர்கள் - 2012 , விதிகள், படிவம்\nசெய்தியாளர் அட்டைக்கான படிவம், புதுப்பித்தலுக்கான படிவம்\n110 - இன் கீழ் அறிவிப்புகள்\nஇதர துறைகளின் செ.ம.தொ. அலுவலர்கள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nமுதற்பக்கம்| உங்கள் கருத்து | தொடர்பு கொள்ள | தள வரைபடம் | வரைபடம்\n© 2012 இயக்குநர், செய்தி மக்கள் தொடர்பு மற்றும் அலுவலால் அரசுத் துணைச் செயலாளர், தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை-600 009, தமிழ்நாடு, இந்தியா.\nதொழில்நுட்பம்: சாப்ட் சோர்ஸ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-won-by-108-runs-against-south-africa/", "date_download": "2018-12-16T05:19:57Z", "digest": "sha1:LFLF7DHNWL45ZYN2I44BTRF5BEMSN25E", "length": 7183, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட். இந்தியா அபார வெற்றிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட். இந்தியா அபார வெற்றி\nகிரிக்கெட் / நிகழ்வுகள் / விளையாட்டு\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nபிரான்ஸ், இங்கிலாந்து மீனவர்கள் மோதல்: பெரும் பதட்டம்\nதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட். 108 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் சண்டிகாரில் நடந்து வந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nஇதனிடையே நேற்று தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 200 ரன்கள் எடுத்ததால் தென்னாப்பிரிக்க அணிக்கு வெற்றி பெற 218 என் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சு காரணமாக தென்னாப்பிரிக்க அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு ���லவசம்\nஓலியைவிட வேகமாக செல்லும் பிரமோஸ் ஏவுகணை பரிசோதனை வெற்றி.\n‘விஸ்வாசம்’ வேட்டி கட்டு பாடல் செய்த சாதனை\nமக்கள் ஸ்டெர்லைட் ஆலை வேண்டுமென்று கூறுகின்றனர்: ஹெச்.ராஜா\nசிம்புவின் ‘பெரியார் குத்து’ பாடலை கேட்க எனக்கு நேரமில்லை: ஹெச்.ராஜா\nஒரு வருடம் ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருந்தால் ரூ.72 லட்சம் பரிசு\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil247.info/2018/01/pineapple-kesari-recipe-in-tamil.html", "date_download": "2018-12-16T05:21:13Z", "digest": "sha1:XEBGWB7CTEMNJASBKIZQV5S2D6OWDHVN", "length": 19890, "nlines": 204, "source_domain": "www.tamil247.info", "title": "அன்னாசி பழ கேசரி | Pineapple Kesari Recipe in Tamil ~ Tamil247.info", "raw_content": "\nஅன்னாசி பழ கேசரி சமையல்\nரவை - முக்கால் கப்\nசர்க்கரை - 1 கப்\nஅன்னாசிப்பழ ஜூஸ் - முக்கால் கப்\nகாய்ந்த திராட்சை - தேவையான அளவு\nமுந்திரி பருப்பு - தேவையான அளவு\nநெய் - 1௦௦ மில்லி\nகுங்கும பூ - சிறிது\nமுக்கால் கப் ரவைக்கு 1 1/2 கப் தண்ணீர் எடுத்து கொள்ளவும்.\nமுந்திரி திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து கொள்ளவும்.\n2 ஸ்பூன் நெய் விட்டு ரவையை வறுத்து கொள்ளவும். பிறகு அதில் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும் அதனுடன் அன்னாசிப்பழ ஜூஸ், குங்குமப்பூ, சர்க்கரை கலந்து சர்க்கரை ரவை கரையும் வரை கிளறவும். கிண்டும் போது கொஞ்சம் கொஞ்சமாக நெய் சேர்த்து கொள்ளவும்.\nதேவையென்றால் ஏலக்காய் சேர்த்துக்கொள்ளலாம். அன்னாசிப்பழ மனம் இருப்பதால் ஏலக்காய் தேவைப்படாது.\nநன்கு வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி சூடு ஆறியதும் பைனாப்பிள் கேசரியை பரிமாறவும்.\nஎனதருமை நேயர்களே இந்த 'அன்னாசி பழ கேசரி | Pineapple Kesari Recipe in Tamil' பதிவு உங்களுக்கு பிடித்திருந்தது என நம்புகிறோம். தயவுசெய்து ஷேர் செய்யவும்.\nஇதை போலவே மற்றுமொரு பதிவை விரைவில் வெளியிட உள்ளோம். ஆகவே, உங்களது ஈமெயில் முகவரியை இங்கே ✉ பதிவு செய்தால் எங்களது அடுத்த பதிவு உங்கள் ஈமெயிலிற்கு இலவசமாக வந்து சேரும். பதிவுசெய்த பிறகு உங்கள் ஈமெயில் முகவரிக்கு வரும் Activation லிங்கை சொடுக்கி தவறாமல் உறுதி செய்துகொள்ளுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள்\nதந்தி டிவி ரங்கராஜ் பாண்டேயின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nதந்தி டிவி தலைமை செய்தி ஆசிரியராக இருப்பவர் ரங��கராஜ் பாண்டே. இவர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர், எப்படி தமிழ் பயின்றார், தற்போது வாங்கும் சம்ப...\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி\nபுகைப்படம் எடுக்க முயன்றவரை மிதித்துக்கொன்ற யானை – வைரல் வீடியோ காட்சி மேற்கு வங்க மாநிலத்தில் காட்டு யானை ஒன்றை புகைப்படம் எடுக்க ம...\n\"சரியான அரிப்பு\" என்று சொன்னவரது கை பின் பக்கமாகப் போன வேகத்தைப் பார்த்தபோது வேட்டியைப் பிடுங்கி எறிந்து போட்டுச் சொறிவாரோ எனப் ப...\nஉங்க கை நடுங்குதா.. அப்ப, இத படிங்க\n பனி சூழ்ந்த போதில் கடும் குளிரில் உடல் நடுங்குவதைக் கூறலாம். அதே போல சில காய்ச்சல்களும் நடுக்கத்துடன் வருவதுண்டு...\nஇந்த 8 காரணங்களால் தான் குதிகால் வலி வருகிறது\nகுதிகால் வலி வருவதற்கான காரணங்களை தெரிந்துகொண்டால் வலியிலிருந்து விரைவில் நிவாரணம் பெற வழி தேடலாம்... குதிகால் வலியால் சிரமப்படுபவர்கள...\n என்பதை தெரிந்துகொள்ள உதவும் முக்கிய அறிகுறிகள்\nவிரை வீக்கம் சரியாக இயற்க்கை முறை வீட்டு மருத்துவம் - கழற்சிக்காய் | விளக்கெண்ணை | மிளகு\nவெள்ளை படுதல் சரியாக எளிய இயற்க்கை மருத்துவம் (சோற்று கற்றாளை)\nகொள்ளு ரசம் [சமையல்] - Kollu rasam recipe in Tamil உடல் எடை குறைக்க உதவும் கொள்ளு ரசம் எப்படி செய்யலாம் என காண்போம் கொள்ளு ரசம் செ...\n(மூலிகை) செங்கற்றாழை காயகற்பம் - Red Aloe Vera - K...\nWhatsapp உங்களுக்கு தெரியாத‌ Tricks & Tips (நேரடி ...\nசாப்பிட்ட‍வுடன் தேநீர் குடிப்ப‍து நல்லதா\nசாப்பிட்ட‍வுடன் ஐஸ்கிரீம், கூல் டிரிங்க்ஸ் உடனடியா...\nதைராய்டு பிரச்சனை - ஹீலர் பாஸ்கர் டிப்ஸ்\nதைராய்டு பிரச்சனை வர காரணம், குணமாக வழிகள், மசாஜ் ...\nவீடு மற்றும் வாகனத்தின் முன்னால் இதை கட்டுவது கண் ...\nஇது தெரிந்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரையே சாப்பிடமா...\nதமிழ்நாட்டில் தோன்றிய முதல் விநாயகர் கோவில் சிலை எ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 5 - 17 - ஆடியோ - கவிய...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 4 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 3\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 2 - ஆடியோ - கவியரசர் ...\nஅர்த்தமுள்ள இந்து மதம் பாகம் 1 - ஆடியோ - கவியரசர் ...\nIT துறையில் வேலை செய்பவர்கள் பின்பற்றவேண்டிய ஆரோக்...\nசிறுவர்களின் உடல் எடையை விரைவாக குறைய செய்யும் சத்...\nஉருளைக்கிழங்கு ஸ்மைலி செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vallamai.com/?s=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-12-16T06:53:28Z", "digest": "sha1:XFUJDTICR5IDLJIFPHF7BPYCLPDI6UQP", "length": 47740, "nlines": 260, "source_domain": "www.vallamai.com", "title": "வல்லமை search results:", "raw_content": "\nவல்லமை – உள்ளீடுகள்-ஒரு பார்வை\nமகளிர் தினம் – 2012\nஅயற்சொற்களை தமிழ் வழக்கில் எழுதுவோம்\nவல்லமையாளர் விருது பெற்றோரின் பட்டியல்\nஇசைக்கவி ரமணனின் நவராத்திரி கவிதைகள் – பாடல்கள்\nதிரு ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்\nநாகேஸ்வரி அண்ணாமலை நான் இப்போதெல்லாம் சினிமாவுக்குப் போவதே இல்லை. இதற்கு வயது ஒரு காரணம். இப்போதைய விருப்பங்கள், ஆசைகள் வேறு விதமாக இருக்கின்றன. நடிக, நடிகைகள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்துப் பரவசப்பட்டது ஒரு காலம். இப்போது அவை எல்லாம் அறியாமையில் செய்த காரியங்கள் என்று புரிகிறது. மேலும் வருஷத்தில் ஒன்பது மாதங்களை அமெரிக்காவில் கழிக்க ஆரம்பித்த பிறகு ரசிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிகிறது. இருந்தாலும் தமிழக அரசியலில் ...\tFull story\nநாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் நடக்கும் பல வித்தியாசமான விஷயங்களில் இதுவும் ஒன்று. ஆணிலும் சேராத, பெண்ணிலும் சேராத திருநங்கைகளுக்கும் திருநம்பிகளுக்கும் (transgender) ஏன் தாங்கள் Mr. என்றோ அல்லது Mrs. என்றோ அல்லது Ms. என்றோ அழைக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது. அதனால் தங்களுடைய பிறப்புச் சான்றிதழ்களில் M என்றோ F என்றோ போட்டுக்கொள்ளாமல் இரண்டிலும் சேராமல் X என்று போட்டுக்கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைக்கப் போகிறார்கள். ஆரோவுட் என்னும் திருநம்பி ...\tFull story\nஅமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்\nநாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள். (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு மரண தண்டனைகூடக் கொடுக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.) 1998-இல் வயோமிங் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த லாரமீ என்னும் ஊரில் ஒரு ஓரின ஈர்ப்பாளனை இரண்டு திருடர்கள் கடத்திக்கொண்டுபோய் துன்புறுத்திப் பின் ஒரு வேலியில் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள். அந்தப் ...\tFull story\nஇந்திய ஜனநாயகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது\nFeatured, இலக்கியம், கட்டுரைகள், பொது\nநாகேஸ்வரி அண்ணாமலை இன்றைய தேதியிட்ட (செப்டம்பர் 18) ‘இந்து’வில் ஒரு அதிர்ச்சி தரும் தகவல் வெளிவந்திருக்கிறது. இந்தச் செய்தி வேறு எந்த இடத்திலிருந்து வந்திருந்தாலும் நான் நம்பியிருக்க மாட்டேன்; ஒரு பொறுப்பான பத்திரிக்கையான இந்துவிலிருந்து வந்தது என்ற ஒரே காரணத்திற்காக அதை நம்பித் தொலைக்க வேண்டியிருக்கிறது. பீகார் மாநில ஜார்கன்டில் உள்ள கோத்தா மாவட்டத்தில் நடந்த ஒரு செயலை நினைத்துப் பார்க்கவே குமட்டுகிறது. கோத்தா மாவட்ட, பி.ஜே.பி.யைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் துபே அங்கு ஒரு பாலம் கட்டுவதற்கு அடிக்கல் ...\tFull story\nபாலஸ்தீனம்: அநீதியின் உச்சக் கட்டம்\nநாகேஸ்வரி அண்ணாமலை இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு காண ட்ரம்ப் ஜனாதிபதியானவுடன் தன் சொந்த மருமகன் ஜேரட் குஷ்னரை நியமித்தார். இவர் யூத மதத்தைச் சேர்ந்தவர் என்பதைத் தவிர பாலஸ்தீனப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க வேறு எந்த தகுதியும் இல்லாதவர். ஆனால் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க அவரால் முடியும் என்று ட்ரம்ப் உளறிக்கொண்டிருந்தார். எத்தனையோ முறை இஸ்ரேலுக்குச் சென்றுவந்த குஷ்னர் எதையும் பெரிதாகச் சாதிக்கவில்லை. இப்போது இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதாகக் கூறிக்கொண்டு பெரிய குண்டு ஒன்றைத் தூக்கிப் போட்டிருக்கிறார். லட்சக்கணக்கான பாலஸ்தீன அகதிகளுக்கு ...\tFull story\nமதுரையில் ஆட்டோக்காரர்கள் படுத்தும் பாடு\nநாகேஸ்வரி அண்ணாமலை இரண்டு வாரங்களுக்கு முன்னால் மதுரைக்குச் சென்றிருந்தேன். தமிழ்நாட்டில் எங்கிருந்து மதுரைக்குச் சென்றாலும் பேருந்திலோ ரயிலிலோதான் செல்வோம். அங்கும் எங்கு செல்ல வேண்டுமென்றாலும் ஆட்டோவில்தான் போவது வழக்கம். இதற்கு முன் எத்தனையோ முறை மதுரைக்குச் சென்றிருந்தாலும் அங்கு ஓடும் ஆட்டோக்களில் மீட்டர் இல்லை என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டிருக்கிறேன். மதுரையில் பேருந்திலிருந்து கோரிப்பாளையம் திறுத்தத்தில் இறங்கி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு ஓட்டலுக்குப் போகச் சொன்னோம். அறுபது ரூபாய் வேண்டும் என்றார் ஆட்டோ டிரைவர். “ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவா ...\tFull story\nஒரு மத நல்லிணக்கக் கூட்டத்தில் . . . .\nநாகேஸ்வரி அண்ணாமலை சமீபத்தில் நான் எழுதிய போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் என்ற புத்தக அறிமுகம் பற்றிய நிகழ்ச்சியை சென்னையிலும் மதுரையிலும் நடத்தினோம். போப்பின் செய்தியை எத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க முடியுமோ அத்தனை பேரிடம் கொண்டுசேர்க்க வேண்டும் என்பது எனது ஆசை, குறிக்கோள். இதனால்தான் இந்த இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்தோம். மதுரையில் புத்தக அறிமுக நிகழ்ச்சிக்குப் பிறகு பல மதத்தலைவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி ஒன்றிற்கு நண்பர் ஒருவர் ஏற்பாடு செய்திருந்தார். போப் பிரான்சிஸின் உயர்ந்த குணங்களை எடுத்துச் ...\tFull story\nபோப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம்- புத்தக அறிமுகம்\nஅழைப்பு புத்தக அறிமுகம் போப் பிரான்சிஸ்: நம்பிக்கையின் புதிய பரிமாணம் (அடையாளம் வெளியீடு) ஆசிரியர்: நாகேஸ்வரி அண்ணாமலை நிகழ்ச்சித் தலைமை: சமஸ் துணை ஆசிரியர், த இந்து (தமிழ்) நாள்: ஜூலை 07 (சனிக்கிழமை) மாலை 6.00 மணி இடம்: பனுவல் 112, திருவள்ளுவர் சாலை, திருவான்மியூர், சென்னை, 600041 கைபேசி, வாட்ஸப் 9789009666 பங்கு பெறுக...\tFull story\nஒன்பதாம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்\nCarousel, Featured, கட்டுரைகள், சிறப்புச் செய்திகள்\nஅண்ணாகண்ணன் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்பு, 2010 மே 16 அன்று செல்வ முரளி உதவியுடன் வல்லமையைத் தொடங்கினோம். பேரா.இ.அண்ணாமலை உடனான இ-நேர்காணலே முதல் இடுகை. அந்தப் புள்ளியிலிருந்து சிற்றடிகளை எடுத்து வைத்து, இவ்வளவு தூரம் வந்திருக்கிறோம். இப்போது 2018 மே 16 அன்று ஒன்பதாம் ஆண்டில் வல்லமை நுழைந்துள்ளது. இந்த எட்டு ஆண்டுகளில் வல்லமை, 14,276 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 12,551 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் சுமார் 2 ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் ...\tFull story\nTags: UGC, University Grants Commission, அண்ணாகண்ணன், ஆண்டிராய்டு செயலி, இ.அண்ணாமலை, இந்த வார வல்லமையாளர், தமிழ் இன்று - கேள்வியும் பதிலும், படக்கவிதைப் போட்டி, பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு, பல்கலைக்கழக மானியக் குழு, பவளசங்கரி திருநாவுக்கரசு, மேகலா இராமமூர்த்தி, யுஜிசி\nநாகேஸ்வரி அண்ணாமலை கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. எல்லாக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. முதல் அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பவர் எடியூரப்பா. இவர் ஊழலிலே திளைத்து ஊறிப்போனவர்; சிறைக்குச் சென்றவர். ஊழலற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று சொன்ன பா.ஜ.க.வின் வேட்பாளர். மோதி இவரை வெகுவாகப் புகழ்ந்து பேசி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படம் தினசரிகளில் வெளியானது. ஜி.எஸ்.டி.., பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு என்று பல திட்டங்களை அறிவித்து நாட்டில் கள்ளப் பணத்தை ஒழித்து, ஊழலே இல்லாத நாடாக ஆக்கப் போவதாக அறிவித்த மோதியின் கையாலேயே ...\tFull story\nநாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்காவில் நடந்த ஒரு சோகக் கதை. தன்னால் எங்கும் இருக்க முடியாது என்பதால்தான் இறைவன் தாயைப் படைத்தார் என்று சொல்வார்கள். இது பல சமூகங்களில் வழங்கும் ஒரு பழமொழி என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு தாய்தான் தன் மகனையே நடக்க முடியாமல், பேச முடியாமல் மற்றப் பிள்ளைகளைப்போல் வளரவிடாமல் செய்திருக்கிறாள் என்று அறியும்போது நெஞ்சு கனக்கிறது. ஆனாலும் குற்றம் நடந்த இருபத்தியொரு வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குற்றத்திற்குத் தண்டனையும் கிடைத்திருக்கிறது என்று அறியும்போது மனம் கொஞ்சம் லேசாகிறது. இந்தச் சம்பவம் நடந்தது 1997-இல் வட கரோலினா மாநில பிரன்ஸ்விக் மாவட்டத்தில். குழந்தை ...\tFull story\nதமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளி\nநாகேஸ்வரி அண்ணாமலை இந்தியா சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அரசியலில் ஊழல் நுழைந்துவிட்டது என்று சொன்னால் அது பெரிய தவறான பிரகடனமாக இருக்க முடியாது. தேசத் தந்தை காந்திஜியோடு சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஊழல் புரிந்தார்கள் என்பது வேதனையன விஷயம்தான். புதிதாகச் சுதந்திரம் பெற்ற, வளர்ந்துவரும் ஜனநாயக நாடுகளில் இது தவிர்க்க முடியாதது என்று கூறுவோரும் உண்டு. ஆனாலும் இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் ஊழல் ஒழியாதது மட்டுமல்ல, மிகவும் அதிகரித்திருக்கிறது என்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட. எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது ...\tFull story\nசர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்\nசர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம் நாகேஸ்வரி அண்ணாமலை உலகில் மிகவும் தாழ்ந்து போயிருந்த அமெரிக்காவின் படிமத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பி அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒபாமா தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதி ஆன பிறகு தன் விருப்பத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார் என்று கூறலாம். சில நாடுகளுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தினார்; அமெரிக்கா பல காலமாக வன்மம் பாராட்டிவந்த கியூவுடனான உறவையும் சீர்படுத்த நிறைய முயற்சிகள் செய்தார். அமெரிக்கா ஈடுபட்டிருந்த போர்களில் ராணுவத்தின் அளவைக் குறைத்தார். மொத்தத்தில் அமெரிக்கா உலக நாடுகளின் போலீஸ்காரன் அல்ல என்று மற்ற ...\tFull story\nபாலஸ்தீனத்தில் மோதி எதைச் சாதிக்கப் போகிறார்\nநாகேஸ்வரி அண்ணாமலை சென்ற மாதம் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது வழக்கத்திற்கு மாறாக இந்தியப் பிரதமர் விமானநிலையத்திற்கே சென்று நேதன்யாஹுவை வரவேற்றார். அதன் பிறகும் இந்தியாவின் பல இடங்களுக்கும் அவரைக் கூட்டிச் சென்று, அவர் இந்தியாவில் இருந்த அத்தனை நாட்களும் அவர் கூடவே இருந்து அவர் தன்னுடைய soul-mate என்று கூறாமல் கூறினார். இஸ்ரேலின் தொழிலதிபர்களிடமிருந்து பல முதலீடுகளைப் பெற்ற்றதாகப் பீற்றிக்கொண்டார். இஸ்ரேலிடமிருந்து பல தொழில் நுட்பங்களை இந்தியா பெற்றிருப்பதாகவும் கூறினார். 1948-இஸ்ரேல் உருவாக்கப்பட்டுப் ...\tFull story\nநாகேஸ்வரி அண்ணாமலை அமெரிக்க இல்லினாய் மாநில சிகாகோ நகரின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான எல்ஜினில் கருணை வடிவான க்ரெக் ஷில்லெர் என்பவர் சென்ற வாரம் கடுமையான குளிர் நிலவியபோது வீடற்ற ஏழைகளைத் தன் வீட்டின் அடிமட்டத் தளத்தில் (basement) தங்குவதற்கு அனுமதித்தார். சென்ற வாரமும் இப்போதும் நிலவிவரும் குளிர் சாதாரணமானதல்ல. பல வருடங்களின் ரிக்கார்டை மாற்றியிருக்கும் குளிர். உடம்பின் எலும்புகளைக்கூட துளைக்கும் குளிர். அமெரிக்காவில் வீடற்றவர்கள் இருக்கிறார்களா என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம். இந்தியாவில்போல் எப்போதுமே தெருவில் குடியிருப்பவர்கள் அமெரிக்காவில் ...\tFull story\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: செல்வமகளே,,, என் செல்லமே... ...\nஆ. செந்தில் குமார்: ஏரார்ந்த கண்ணி மானே… °°°°°°°°...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மழலை மொழி குடைக்குள் மழையென...\nநாங்குநேரி வாசஸ்ரீ: பேசப் பிடிக்கும் ���ாப்பாவுக்கு ...\nஅண்ணாகண்ணன்: வல்லமையாளர் விட்டல் நாராயணன் அ...\nஆ. செந்தில் குமார்: வண்ணக்குடை விரித்துப் பயனென்ன ...\nMeenakshi Balganesh: அருமையான ஆய்வுக் கட்டுரை; இத்த...\nஇன்னம்பூரான்: தியோடர் பாஸ்கரனுக்கு என் அன்பு...\nமுனைவர் மு.புஷ்பரெஜினா: விடாமுயற்சி விஷ்வ௹ப வெற்றி ...\nShenbaga jagatheesan: துணையாய்... துணிச்சல் நெஞ்ச...\nK. MANIMEGALAI: சிறப்பான நூல் மதிப்புரை, நூலின...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: மொட்டாய் வந்த இந்த புது கவிஞ...\neditor8: வணக்கம். மகிழ்ச்சி ஐயா....\nநாங்குநேரி வாசஸ்ரீ: சரித்திரம் படைப்போம் --------...\nராஜ்மோகன் கிருஷ்ணராஜ்: முயற்சி திருவினை ஆகும் -----...\nதமிழின் இமயம் திருவள்ளுவர் 52 comments\nபடக்கவிதைப் போட்டி (12) 47 comments\nபடக்கவிதைப் போட்டி (9) 45 comments\nபடக்கவிதைப் போட்டி (5) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (7) 41 comments\nபடக்கவிதைப் போட்டி (8) 39 comments\nபடக்கவிதைப் போட்டி (10) 34 comments\nபடக்கவிதைப் போட்டி (13) 33 comments\nபடக் கவிதைப் போட்டி – 4 31 comments\nபடக்கவிதைப் போட்டி – (111) 30 comments\nபேராசிரியர் இ. அண்ணாமலையின் பதில்கள் (43) 28 comments\nபடக்கவிதைப் போட்டி (16) 27 comments\nஅயற்சொற்களைத் தமிழ் வழக்கில் எழுதுவோம் 27 comments\nஉணர்வுகள் தொடர்கதை, உறவுகள் சிறுகதை 26 comments\nவண்ணத் தூரிகைக் காவியங்கள் – 8 25 comments\nபடக்கவிதைப் போட்டி (6) 25 comments\nபடக்கவிதைப் போட்டி – 24 25 comments\npazhamozhi nanuru அண்ணாகண்ணன் இசைக்கவி ரமணன் இந்த வார வல்லமையாளர் இன்னம்பூரான் எம். ஜெயராம சர்மா எம்.ஜெயராமசர்மா எஸ்.வி. வேணுகோபாலன் க.பாலசுப்பிரமணியன் கவிஜி கவிஞர்.காவிரிமைந்தன் கவிஞர் காவிரி மைந்தன் காயத்ரி பாலசுப்ரமணியன் கிரேசி மோகன் கே. ரவி சக்தி சக்திதாசன் சாந்தி மாரியப்பன் சி. ஜெய பாரதன் சி.ஜெயபாரதன் சு.கோதண்டராமன் சு. ரவி சுரேஜமீ செண்பக ஜெகதீசன் செய்திகள் தமிழ்த்தேனீ தி. சுபாஷிணி திவாகர் தேமொழி நாகேஸ்வரி அண்ணாமலை நிர்மலா ராகவன் படக்கவிதைப் போட்டி பழமொழி கூறும் பாடம் பவள சங்கரி திருநாவுக்கரசு பெருவை பார்த்தசாரதி மலர் சபா மீ. விசுவநாதன் மீனாட்சி பாலகணேஷ் முகில் தினகரன் மேகலா இராமமூர்த்தி ரா. பார்த்தசாரதி வல்லமையாளர் விசாலம் வையவன் ஸ்ரீஜா வெங்கடேஷ் ​சி. ஜெயபாரதன்\nபாப்பா .. பாப்பா கதை கேளு\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ், நல்லா இருக்கீங்களா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா இன்று நாம் நம்பிக்கைகள் என்ற ஒரு முக்கியமான கதை பார்க்கப் போறோம். இது கற்பனை கதை அல்ல. உண்மையாக நடந்த சம்பவங்கள். இரண்டு விதமான நம்பிக்கைகள் சம்பந்தப்பட்ட சம்பவங்கள் இவை. நல்லா கவனிங்க, சரியா.. முதல்ல உழைப்பை மட்டுமே நம்பி பல்வேறு கண்டுபிடிப்புகளை நம் மனித சமூகத்திற்கு அர்ப்பணித்தவரின் வரலாறு. அவர் யார் தெரியுமா ’படைப்பதற்கு தேவை 1 சதவிகித உள்ளெழுச்சியும், 99 சதவிகித வியர்வை சிந்திய உழைப்பும்’ […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இன்று ஔவையும் அதியமானும் என்ற கதை பார்க்கலாமா. நட்பிற்கு இலக்கணமாக இருந்தவர்கள் ஔவையும், அதியமானும். உண்மையான நட்பு எவ்வளவு வலிமையானதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியுமில்லையா. உங்களுக்கும் நண்பர்கள் இருக்கிறார்கள்தானே. நட்பைப் பற்றி நம் தெய்வப் புலவர் திருவள்ளுவர் சொன்ன ஒரு திருக்குறள் பார்க்கலாமா.. முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு – குறள் 786 இதன் அர்த்தம் என்ன தெரியுமா. முகத்தோடு முகம் மகிழ்வதற்காகக் கொள்ளும் நட்பு நட்பே […]\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடினீர்களா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா விநாயகருக்குப் பிரியமான நிவேதனங்கள் எவை தெரியுமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா சுண்டல் பொரி கடலை இளநீர் தேன் அப்பம் அதிரசம் முறுக்கு கரும்பு விளாம்பழம் கொழுக்கட்டை மிளகு அன்னம் சக்கரைப் பொங்கல் வடை அவல் நாட்டுச் சக்கரை கற்கண்டு பேரிச்சை திராட்சை. விநாயகரை வணங்கும் முறை பார்க்கலாமா முதலில் வலக்கையால் முகத்துக்கு மேலாக இடப் பக்கத்திலும் இடக்கையால் வலப் பக்கத்திலும் தலையில் மூன்று முறை குட்டி. காதுகளைப் […]\nபாப்பா பாப்பா .. கதை கேளு\nபவள சங்கரி மனம் ஒரு குரங்க��� ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று மனம் ஒரு குரங்கு என்ற கதை பார்க்கப்போறோம். ஒரு நாள் காட்டின் வழியே நடந்து சென்றுகொண்டிருக்கிறார் புத்தர்பெருமான். வெகு நேரமாக குரங்கு ஒன்று பின்னாலேயே வந்துகொண்டிருப்பதைக் கவனித்துகொண்டே நடக்கிறார் புத்தர். ஒரு இடத்தில் சற்று நிதானித்து திரும்பிப்பார்க்கிறார். அந்தக் குரங்கும் நின்று பின்னால் திரும்பிப் பார்க்கிறது. அவர் நின்றால் தானும் நின்று, அவர் நடந்தால் தானும் நடந்து இப்படியே ஆட்டம் காட்டிக்கொண்டு வருகிறது. நாம் […]\nThe Ugly Duckling – அசிங்கமான வாத்து\nபவள சங்கரி ஹாய் குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா.. இன்று The Ugly Duckling அப்படீன்னு ஒரு பிரெஞ்சுக்கதை பார்க்கப்போறோம்.. அதாவது அசிங்கமான வாத்துக்குஞ்சு பற்றிய கதை இது.. கோடைத் தென்றல் பசும்புற்களை இதமாக வருடிக்கொண்டிருந்தன. நீலவண்ண ஏரி பளிச்சென மின்னிக்கொண்டிருந்தது. அந்த ஏரியின் அருகில் இருந்த தன் கூட்டில் உட்கார்ந்திருந்தது தாய் வாத்து. அந்தக்கூட்டிற்குள் நான்கு சிறிய முட்டைகளும் ஒரு பெரிய முட்டையும் இருந்தன. கிராக்… நான்கு முட்டைகளும் பொறிந்து குட்டி வாத்துகள் வெளிவந்தன. “ஆகா, எத்துணைப் பெரிய உலகம்” […]\nபவள சங்கரி பள்ளியில் பாடம் படிக்கற மாதிரி வாழ்க்கையில பாடம் படிக்கிறதும் ரொம்ப முக்கியம்தானே. அப்படி பாடம் கத்துத்தரவங்கதான் மகான். சுவாமி விவேகானந்தர் தனித்துவம் வாய்ந்த மாபெரும் மகான். பாரதப் பண்பாட்டை நேசிப்பவராகவும், நவீன சமூக வளர்ச்சிகளைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாரு தம் கருத்துகளை முன்வைப்பவராகவும் இருந்தார். பெண் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வும், சுய முன்னேற்றம் குறித்த தெளிவும் கட்டாயம் வேண்டும் என்கிறார். ஒரு முறை சுவாமிஜி வாரனாசியில் இருந்தபோது, ஒரு பெரிய தொட்டி நிறைய நீர் […]\nபவள சங்கரி மயில் என்பது நம் நாட்டில் மிகவும் மங்களகரமான ஒரு சின்னமாக கருதப்படுகிறது. மிக அழகிய பறவையான இந்த மயில் நம் நாட்டின் தேசிய பறவை என்ற பெருமையைப்பெற்றது. பல பேரின் வீட்டில் மயில் தோகைகள் மாட்டி வைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். வீட்டில் மயில் தோகைகளை வைத்திருந்தால், அது நமக்கு அதிர்ஷ்டத்தையும், வீட்டிற்கு வளத்தையும் அளிக்கும்னு நம்பிக்கை இருக்கிறது. 4000 வருடங்களாக மயில் இனங்கள் வாழ்ந்து வருகிறது என்பதை புராணங்கள் மூலமாக தெரிந்து கொள்ளமுடிகிறது. உலகத்திலேயே மிக […]\nபவள சங்கரி தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை” பல நூற்றாண்டுகளுக்கு முன்னால அவ்வைப்பாட்டி சொன்ன கருத்தாழமுள்ள பழமொழி இது. ஆனால் இன்னைக்கு `தந்தை சொல்மிக்க மந்திரமில்லை’ என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரு ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது. அது என்ன தெரியுமா, அப்பாவோடு அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ. அப்படீங்கற கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக இருக்கிறார்களாம். அதாவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு, அவர்களுடன் அப்பா நாள்தோறும் அதிக நேரம் செலவிட […]\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nபாப்பா.. பாப்பா கதை கேளு\nவல்லமை மின்னிதழில் வெளியாகும் ஆக்கங்கள், ஆக்கியவரின் தனிப்பட்ட கருத்துகளே; வல்லமையின் கருத்துகளாகக் கொள்ள வேண்டாம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/google-translate-could-end-up-being-the-search-giants-next-hit-product-018753.html", "date_download": "2018-12-16T05:45:14Z", "digest": "sha1:PDAC4HMWONJWQ7ZNPMPOI5DGWDD6K7JY", "length": 16590, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் டிரான்ஸ்லேசன் செயலியின் வருமானம் இவ்வளவா? சுந்தர் பிச்சை கூறியது என்ன | Google Translate could end up being the search giants next hit product - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகூகுள் டிரான்ஸ்லேசன் செயலியின் வருமானம் இவ்வளவா சுந்தர் பிச்சை கூறியது என்ன\nகூகுள் டிரான்ஸ்லேசன் செயலியின் வருமானம் இவ்வளவா சுந்தர் பிச்சை கூறியது என்ன\nவோடபோன் இன் புதிய ரூ.199 மற்றும் ரூ.399 திட்டம்.\nஸ்டெர்லைட்.. போராட்டங்கள் வேண்டாம் மக்களே.. தூத்துக்குடி கலெக்டர் வேண்டுகோள்\nஇந்தியர்கள் கூகுளில் அதிகம் தேடியது இதைத்தான்... இதை பார்த்து சுந்தர் பிச்சையே ஷாக் ஆகியிருப்பாரோ\nமஹா போஸ்டர் சர்ச்சை.. இதற்கு தானே ஆசைப்பட்டாய் ஹன்சிகா\nஆப்ரிக்காவில் பின்பற்றப்படும் படு பயங்கரமான சடங்கு முறைகள் - டாப் 10\nமொபைல் போன் மின்சாரம் தாக்கி பெண் பலி.\n இந்திய மகளிர் அணி பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன்.. கூடி வரும் வாய்ப்பு\n”விவசாய மானியங்கள் இந்திய சாபக்கேடு” தலைமை பொருளாதார ஆலோசகர் Krishnamurthy Subramanian கருத்து..\nதெருக்கோடியையும் கோடீஸ்வரனாக்கும் கோயில் - இங்கு வந்தவர்கள் வெறுங்கையுடன் திரும்புவதில்லை\nகூக���ள் சர்ச், யூடியூப், கூகுள் ஃடாக்ஸ், ஜிமெயில் என கூகுள் நிறுவனத்திற்கு தினமும் வருவாய் ஈட்டித்தரும் வெற்றி படைப்புகளின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். ஆனால் மற்றொரு கூகுள் படைப்பை பற்றி நீங்கள் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டீர்கள். அது தான் தங்க சுரங்கம் போன்ற 'கூகுள் டிரான்ஸ்லேட்' செயலி.\nகடந்த திங்களன்று நடைபெற்ற கூகுளின் இரண்டாம் காலாண்டிற்காக வருவாய் தொடர்பான குழு கூட்டத்தில், இந்த டிரான்ஸ்லேசன் செயலியின் பணம் ஈட்டும் திறனை பற்றிய புதிரான தகவலை சுந்தர் பிச்சை வெளிப்படுத்தினார். இந்த செயலியானது தினமும் 143பில்லியன் வார்த்தைகளை மொழிபெயர்த்து வருகிறது என குறிப்பிட்ட அவர், சமீபத்திய உலககோப்பை கால்பந்து போட்டியின் போது இந்த எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்தாக தெரிவித்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் செயலியான ஒரு வார்த்தை, முழு வாக்கியம் அல்லது முழு இணைய ஆவணத்தை கூட உள்ளீடாக பெற்றுக்கொண்டு , அதை 100க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து தரவல்லது. 12 ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மொழிபெயர்ப்பு சேவையானது, தற்போது வரை பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் திறன்களை கூடுதலாக பெற்றுள்ளது. எடுத்துக்காட்டாக தற்போது கூகுள் டிரான்ஸ்லேட் செயலியானது நிகழ்நேரத்தில் நடைபெறும் உரையாடல்களை மொழிபெயர்த்தல், ஸ்மார்ட்போன் கேமராவை பயன்படுத்தி மாற்று மொழியில் உள்ள தகவல்பலகையை மொழிபெயர்த்தல் போன்ற அதிநவீன அம்சங்களை கொண்டுள்ளது.\nஉலக கோப்பையின் போது இரஷ்யாவிற்கு பயணம் செய்ய மக்களுக்கு கூகுள் டிரான்ஸ்லேட் எவ்வளவு உதவிகரமாக என்பதை பற்றிய நேர்மறையான பின்னூட்டங்களை பார்த்து மிகவும் பெருமைபடுவதாக குறிப்பிட்ட சுந்தர் பிச்சை, \"உங்களுக்கு பரிச்சையம் இல்லாத இடங்களில், மொழியும் தெரியாமல் இருக்கும் சமயங்களில், சரியான தகவல்களுடன் சரியான நேரத்தில் உங்களுக்கு உதவ கூகுள் எப்போதும் இருக்கும்\" என தெரிவித்தார்.\nகூகுள் நிறுவனம் தற்போது தனது மொழிபெயர்ப்பு சேவையை வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாவும், விளம்பரங்கள் ஏதும் இன்றியும் வழங்கி வருகிறது. ஆனால் இந்த செயலியை பணம் சம்பாதிக்கும் மாற்றுவதற்கு வெளிப்படையான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளன.\nராவல் கைடு மற்றும் லாங்குவேஜ் ஸ்கூல்\nஉள்ளூர் விடுதிகள், உணவகங்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் மற்ற விளம்பரங்கள் ஏதும் இல்லாமல் இருப்பதால் தான், பெரும்பாலும் மக்கள் தாங்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த செயலியை விரும்புகின்றனர். மேலும் கூகுள் டிரான்ஸ்லேட் பயனர்கள் பயணங்கள் மேற்கொள்ளாதபோதும், இச்செயலி டிராவல் கைடு மற்றும் லாங்குவேஜ் ஸ்கூல் போன்ற தகவல்களை வழங்குகிறது.\n15 நொடி வீடியோ விளம்பரம்\nஅதனால் கண்டிப்பாக பயனர்களுக்கு தொந்தரவு ஏற்படாதவாறு தான் ( அவசரத்தில் கழிவறைக்கு வழி கேட்கும் போது கூட 15 நொடி வீடியோ விளம்பரம்)கூகுள் விளம்பரங்களை உருவாக்கும். ஆனாலும் விளம்பரங்களை உருவாக்குவதில் கூகுளுக்கு ஏற்கனவே ஏராளமான அனுபவம் உள்ளது.மேலும் வர்த்தக நிறுவனங்களை சார்ந்த புதிய அம்சங்களையும் இந்த செயலி பெறவுள்ளது\nஅந்த கூட்டத்தில் டிரான்ஸ்லேட் செயலி வாயிலாக பணம் ஈட்டுவது பற்றி எதுவும் குறிப்பிடாத சுந்தர் பிச்சை, கூகுள் மேம்ஸ் வாயிலாக புதிதாக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை கூகுள் நிறுவனம் ஆராய பரிந்துரைத்தார்.\nஆனால் கூகுள் டிரான்ஸ்லேட் செயலிக்கு உள்ள அதிகப்படியான பிரபலம், எப்போதும் அதை தவிர்க்க முடியாத ஒன்றாக்கியுள்ளது. அதனால் அடுத்த காலாண்டில் இந்த முடிவை கூகுள் எடுத்தால், இப்போது இருந்து 2 ஆண்டிற்குள் கூகுள் நிறுவனம் மொழிகளல வைத்து பணம் ஈட்ட துவங்கிவிடும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநேரலையில் செய்தியாளரின் முகத்தில் விழுந்த தீ-பந்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா\nஉலகையே மிரள வைத்த அம்பானி வீட்டு திருமணம்.\nடிச.14-ம் தேதி வரை: சியோமி சாதனங்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு அறிவிப்பு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/14600-.html", "date_download": "2018-12-16T07:21:43Z", "digest": "sha1:3LM65KTXFP2IAHAR2ANMLORKXLN3PSPZ", "length": 8159, "nlines": 102, "source_domain": "www.newstm.in", "title": "விழிகளை கவர்ச்சியாக்குவோம் வாங்க... |", "raw_content": "\nஉலக பேட்மின்டன் டூர்: சாம்பியன் பட்டம் வென்றார் பிவி.சிந்து\nமீண்டும் பிரதமரானார் ரணில் விக்கிரமசிங்க: இலங்கையில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்தது\n25வது டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடித்தார் கேப்டன் கோலி\nபெய்ட்டி புயல்: ஆந்திரா, புதுவையில் ஆரஞ்சு அலேர்ட்\nஇன்று வெளியாகிறது விஸ்வாசம் பாடல்கள்\nசிம்பிள் அண்ட் பெஸ்ட்... கண்களில் உள்ள கவர்ச்சியை, கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பாடாத கவிஞர் இல்லை...அந்த கண்களை அழகுபடுத்த சில டிப்ஸ் பார்க்கலாம்... * பெண்கள் அதிகமாக பயன்படுத்தும் மஸ்காரா கொஞ்சம் தூக்கலா ஆகிடுச்சுன்னா, லாஷ் கர்லர் அல்லது பிரஷ் வைத்து சீவி அதிகமாக இருக்கும் மஸ்காராவை நீக்கலாம். * கண்களுக்கு போடும் ஐ-லைனர், பென்சிலாக இருப்பது சிறந்தது. திரவமாக இருந்தால், அவை பின்பு கலைந்து அழகை கெடுத்துவிடும். மேலும் கண்களின் கீழ் இமைகளில் போடும் ஐ-லைனர், பிரவுன் அல்லது காபி நிறத்தில் இருப்பது நல்லது. இதனால், இமைகளுக்கு மேல் போடப்பட்டுள்ள ஐ-லைனர், சற்று அழகாக வெளிப்படும். * லைட் கலரில் இருக்கும் ஐ-ஷேடோவை பயன்படுத்துவதுங்கள். முக்கியமாக சிவப்பு மற்றும் மெரூனைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் அணியும் உடைக்கு ஏற்றவாறு ஐ-ஷேடோவை பயன்படுத்தினால், அது கண்களுக்கு மேலும் மெருகூட்டும். கொசுருதகவல் கிறிஸ்டின் ஸ்டீவர்ட் போன்று நல்ல கிளாமரான லுக் வேணும்னா, சிறந்த ஐ மேக்கப்புடன் உதட்டுக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் மற்றும் லிப் கிளாஸ் போட்டால், அது பார்ட்டிகளுக்கு செல்லும்போது எடுப்பாக இருக்கும். பிரவுன் நிற லிப்ஸ்டிக் பயன்படுத்துவது உதட்டின் நிறத்துக்கு பொருத்தமாக இருக்கும்.\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n75 நாட்களைக் கடந்திருக்கும் விஜய்சேதுபதி த்ரிஷாவின் '96'\nஅவரு வேணும்னா போகட்டும்; நாங்க இன்னும் பா.ஜ.க. கூட்டணியில்தான் இருக்கோம்\nமார்கழி கோலம் நம் வாசலிலும் மலரட்டும்.\nகருணாநிதி சிலை திறப்பு விழாவில் கமல் பங்கேற்கவில்லை\n1. ரிலீசானது விஸ்வாசம் இரண்டாவது சிங்கிள் 'வேட்டி கட்டு'\n2. வங்கக்கடலில் உருவானது ஃபேதாய் புயல்\n3. வெளியே செல்லும் போது அவசியம் இதை கையில் வைத்திருங்கள்,வெற்றி நிச்சயம்\n4. கண்டச்சனி, ஏழரைச்சனி, அஷ்டமச்சனி திசைகள் உள்ளவர்கள் அவசியம் செல்ல வேண்டிய கோவில்\n5. பூமி பாதையில் வால் நட்சத்திரம்: அனைவரும் பார்க்கலாம்\n6. பாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n7. 800 கி.மீட்டர் தொலைவில் புயல்; எண்ணூரில் கடல் சீற்றம்\nபாம்பன் பாலத்தின் சிறப்புகள் தெரியுமா...\n2வது நாள்: கோலி, ரஹானே அதிரடி; இந்தியா 172/3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/paattum-naane-song-lyrics/", "date_download": "2018-12-16T06:47:05Z", "digest": "sha1:ZQLGSZ7FUIVZDK7Y62H3SK4SZPOAP6TE", "length": 9304, "nlines": 308, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Paattum Naane Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்\nஆண் : பாட்டும் நானே பாவமும் நானே…\nஆண் : பாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உன்னை நான் பாடவைத்தேனே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உன்னை நான் பாடவைத்தேனே\nபாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..\nஆண் : கூத்தும் இசையும்\nஆண் : பாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உன்னை நான் பாடவைத்தேனே\nபாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உன்னை நான் பாடவைத்தேனே\nபாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..\nஆடும் கலையின் நாயகன் நானே\nஆடும் கலையின் நாயகன் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே\nஎதிலும் இயங்கும் இயக்கமும் நானே\nஎன் இசை நின்றால் அடங்கும் உலகே..ஏ.ஏ…\nஆண் : நான் அசைந்தால் அசையும்\nஆண் : பாட்டும் நானே பாவமும் நானே\nபாடும் உன்னை நான் பாடவைத்தேனே\nபாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..\nஆண் : பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-51/segments/1544376827281.64/wet/CC-MAIN-20181216051636-20181216073636-00409.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"}