diff --git "a/data_multi/ta/2019-09_ta_all_0554.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-09_ta_all_0554.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-09_ta_all_0554.json.gz.jsonl" @@ -0,0 +1,809 @@ +{"url": "http://kalkudahnation.com/101009", "date_download": "2019-02-21T16:17:49Z", "digest": "sha1:KA42DGCQBDCUUTJB47IHPWNQ2MOTX3KG", "length": 9643, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "இன்னாலில்லாஹ்…வவுனியாவில் குளமொன்றில் தந்தை முஸ்தபாவும் மகன் சயாஸ்வும் சடலமாக மீட்பு | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் இன்னாலில்லாஹ்…வவுனியாவில் குளமொன்றில் தந்தை முஸ்தபாவும் மகன் சயாஸ்வும் சடலமாக மீட்பு\nஇன்னாலில்லாஹ்…வவுனியாவில் குளமொன்றில் தந்தை முஸ்தபாவும் மகன் சயாஸ்வும் சடலமாக மீட்பு\nவவுனியா – பாவக்குளம், சுதுவென்தபிளவ் பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் இருந்து இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅதே பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய எஸ். முஸ்தபா என்பவரும் அவருடைய 15 வயது மகனான எம். சயாஸ் என்பவருமே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.\nஇன்று காலை இரண்டு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுளத்தின் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள மின்சார வேலியில் மோதியதால் இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.\nசம்பவம் தொடர்பில் வவுனியா, பெரியஉலுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nPrevious articleகுடிநீர்த் திட்டத்திற்காக வெட்டப்படும் வீதி தொடர்பாக பொதுமக்களுக்கு அமைப்பாளர் றியாழ் விடுக்கும் வேண்டுகோள்.\nNext articleபோதைவஸ்து பாவனை சமூதாயத்தை நாசமாக்குகிறது – கலாசார உத்தியோகத்தர் ஏ.எல். பீர் முகம்மட் காசிமி\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலைச்சந்தேக நபர்களை ஒளிப்பதிவுக்கு அனுமதி\nஎங்கள் இல்லத்திற்கு ஞானசார தேரர் வந்து போனாரே தவிர கலவரத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை திகனையில்...\nக.பொ.த சா/த பரீட்சையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் 8 பேர் 9A பெற்று...\nமுன்னாள் அமைச்சர் நஸீரினால் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு டயர்கள் வழங்கி வைப்பு.\nவைத்தியசாலை ஊழி���ர் ஓட்டமாவடி பைரூஸ் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதி.\nமூதூர் ரிஸானா நபீக்கை வெளி­நாட்­டுக்கு அனுப்­பிய நபர், கிண்­ணியாவைச் சேர்ந்த 10 வயது சிறுமி...\nநான் தேர்தலில் போட்டியிடுதாக வெளிவந்த செய்தி உண்மையில்லை – அதிபர் ஹஸ்ஸாலி\nமாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞர்களை கட்டுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்.\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமூதூர் கிராமிய ஆயுள்வேத வைத்தியசாலைக்கு காணி கையளிக்கும் நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/04/blog-post_11.html", "date_download": "2019-02-21T16:06:42Z", "digest": "sha1:5G2ZD5KU7AWJRRECUGOIEDAQBA42RZ3C", "length": 22905, "nlines": 381, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: கொடுக்கல் வாங்கல்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nகையில் இருந்த காசுக்கு பெயர் கேட்டேன்.\nஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.\n\"ராசா கணக்கா இருக்க ராசா\"\nஎன்றபடி கூடையை தலைக்கு தூக்கினாள்.\nLabels: மரணத்திற்கு முன்பான வாக்கு மூலம் (அ) கவிதை\nரொம்ப நாளுக்கப்புறம் உள்ள வந்திருக்கேன்..\nராசா கணக்கா இருக்க பா.ரா.\nகைல எத்தன காசு இருந்தது\nஎன்ன இருந்தாலும் ராசா தானே\nஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.\nவாக்கும் மூலம் நல்லா இருக்கு\nவாவ் ரொம்ப நல்லாருக்கு பாரா சார்.\nஊதி, துடைத்து மாட்டிப் பார்த்தேன்.\n\"ராசா கணக்கா இருக்க ராசா\"\nஎன்றபடி கூடையை தலைக்கு தூக்கினாள்.\n...... அருமையான கவிதை. நன்றி.\nங் அல்லது ல் அல்லது ப்\nபார்த்தா,நீங்க வந்துட்டீங்க. :-) நன்றி கார்த்தி\nஇன்னைக்கு கொஞ்சம் free மக்கள்ஸ்.பேசணும் போல் இருந்தது.பேசியாச்சு.\nக‌விதை வித்தியாச‌மா இருக்கு. வாழ்த்துக‌ள் அண்ணா\nபெயர்கள் கொள்வாரில்லாமல் கிடக்கிறது... கையில் இருக்கும் துட்டை எண்ணி பார்க்கையில், இது போதாது போல என்று எப்போதும் ஒரு ஏக்கம் வருகிறது... ஆனாலும் நாம் தான் முடிவு செய்கிறோம் எந்த பெயர் நமக்கு பொருந்தும் என்று நினைத்து கொண்டு கொடுத்ததை வாங்கி கொண்டு திரும்புகிறோம் இல்லையா பாரா... பேரிளம் பெண்ணை கூப்பிட்டு விசாரிக்கும் போதே, நாம் வாங்க வேண்டிய பொருளை நாம் முடிவு செய்து விடுகிறோம் அல்லது என்ன பொருள் நமக்கானது என்று தீர்மானம் ஆகி விடுகிறது... ஊதி துடைத்து மாட்டிப் பார்த்தேன்... நமக்கு நாமே ஒரு justification கொ���ுத்து கொள்கிறோம், ஸ்திரிலோலன் என்பது மருவி ராசாவாகிறது, அவள் ராணி ஆகிறாள்... என்ன ஒரு கள்ளத்தனம் பாரா... பெண்ணை பிடித்ததால் கூப்பிட்டு பெயரை விசாரித்தேன், பெயர்களை கேட்டதாக விலை சொன்னாள்... இங்கு நடக்கிற வியாபாரம் விநோதமாய் இருக்கிறது... மஞ்சள் கண்ணாடி பாரா நீங்கள் அணிந்திருப்பது...நீங்கள் ராசா கணக்கா இல்லாத பட்சத்தில் அவள் ராணி கணக்கா தெரிவாளா என்பது தெரியவில்லை... கூடைக்காரியை நானும் மடக்கினேன் பாரா... கையில் காசு நிறைய கொடுத்தாலும், இதுக்கு இது தான் என்று நிர்ணயம் செய்து விடுகிறாள், நாம் தெரிவு செய்ய முடியாமல்... வரிசையில் நானும்... ராசா கணக்கா...\nராசா... ரொம்பத்தான் தெரிச்சுக் கிடக்கு\nயார்யாருக்கு என்னென்ன தகுதியோ அவரவருக்கு அததுதானுங்க கிடைக்கும். முந்தி, ஒருத்தருக்கு அவள் தூக்கிப் போட்ட பெயர்கள்: குடிகாரன், பெருந்தீனிக்காரன், கள்ளத் தீர்க்கதர்ஷி. நீங்க கூச்சமா இருந்தாலும் துடைச்சு மாட்டிக்கிட்டீங்க. அவரு கூச்சமே படாம மாட்டிக்கிட்டாருங்க. அதனால, அவரையும் 'ராசா மாதிரி இருக்கே'ன்னு சொன்னாளுங்க. உங்களெ மாதிரி அவளெ ராணின்னு திருப்பித் திட்டிட்டு விட்டுடாம, தான் ராசாதான்னு அவரே சொல்லிக்கிட்டு அலைஞ்சாருங்க. அப்படியா இந்தான்னு முள்ளுக்கிரீடம் வெச்சுக் கொன்னு போட்டுட்டானுவங்க.\nபெயரை விசாரிக்கப் போய் நம்மளண்டையும் கூடையை இறக்கினாளா, ஓடியே வந்துட்டோமுங்க.\nஇதல்லாம் சரியிலீங்க, கவிதை எழுதுறோம்னு விடுகதை போடுறீங்க. புரிஞ்சது மாதிரி காட்டிக்கிறதுக்கு நாங்களும் உளறிக்கொட்ட வேண்டியிருக்கு. ஆனா எழுதுனவரு என்னத்தெ எழுதுனாலும் வாசிச்சவரு என்ன புரிஞ்சுக்கிட்டாரோ அதுதானுங்க நூற்பாடு (text).\nக‌விதை வித்தியாச‌மா இருக்கு. வாழ்த்துக‌ள் பா.ரா.\nஅருமை பா.ரா. சார். நன்றி.\nராசா கணக்கா இருக்கு ராசா கவிதை\nஉங்களுக்கு விருது கொடுத்துள்ளேன். வந்து பெற்று செல்லவும் .நன்றி\nராகவன்அடுத்த ரசிகர் மன்ற செயலாளர்அதுசரி,இந்த ஆமா,பிராண்டா\nதொடராக நல்லா இருக்கின்ற...கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.நல்லாத்தான் இருக்கு. :-)\nரொம்ப நாள்க்கு அப்புறம் :-),நன்றிங்க\nந்தா வந்துட்டேங்க,இதைவிட என்ன வேலை.மிக்க நன்றி மக்கா\nதூக்கிப்​போட்டப் பெயர்களை நீங்கள் மாட்டிக் கொண்ட​போது, பெயர் அழகாகி விட்டது. ​நீங்களும் பேரழகாகி விட்டீர்கள்\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nநிறைவான இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் அண்ணா.\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nஉங்களின் மற்ற கவிதைகளிலிருந்தும் இது நிறைய வித்தியாசப்பட்டு நிற்கிறது. அற்புதம்\nஉங்கள் கவிதையை முதன் முதலில் விகடனில் படித்துவிட்டு, சுகுணா திவாகரிடம் கேட்டேன்.. யார் சார் அது\n''பிளாக்கர்ங்க.. துபாய் பக்கம் இருக்கார்'' என்றார்..\nஅன்றில் இருந்து உங்கள் பதிவுகளை படித்திருக்கிறேன்...\nஅருமையான வார்த்தை கோர்ப்புகள் உங்கள் கவிதை...\nஜெகா,ரொம்பநாள் ஆச்சுது.மிக்க நன்றி மக்கா\n:-) மிக்க நன்றி ரிஷபன்\nஉங்களை சந்தித்தது பற்றி சே.சரவணக்குமார் சொன்னார்.சந்தோசமாக இருந்தது சேரல்.\nநன்றிங்க.தளம் வந்தேன்.நல்லா எழுதுறீங்க.தொடர்ந்து எழுதுங்க.\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/16090", "date_download": "2019-02-21T15:56:19Z", "digest": "sha1:AQF3S6SQJ7LX25WGNRXRQM2HOAJZO4M3", "length": 8192, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வெளியானது 2.0 மேக்கிங் வீடியோ", "raw_content": "\nவெளியானது 2.0 மேக்கிங் வீடியோ\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார் மற்றும் எமி ஜாக்ஸன் ந்டிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தின் மற்றுமொரு மேக்கிங் வீடியோ வெளியாகியிள்ளது.\nரஜினிகாந்த் நடித்த எந்திரன்’ படம் வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகமாக ‘2.0’ எடுக்கப்பட்டுள்ளது. கிட்டதட்ட 550 கோடி செலவில் உருவாகிவரும் இந்த படம் சென்ற ஆண்டு தீபாவளிக்கே ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கிராபிக்ஸ் பணிகளின் தாமத்தால் படம் தற்போது இந்தாண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது கிராபிக்ஸ் மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடையும�� நிலையில் இருக்கின்றன. இந்த படத்தின் பாடலை துபாயில் விழா நடத்தி வெளியிட்டனர்.\nகடந்த மாதம் இப்படத்தின் டீசரும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இன்னும் பட வெளியீட்டுக்கு குறைந்த நாட்களே இருப்பதால் படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஅதை முன்னிட்டு தற்போது 2.0 படத்தின் மற்றொரு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். 2 நிமிடம் ஓடும் அந்த வீடியோ படத்தில் உள்ள கிராபிக்ஸ் ஷாட்களின் எண்ணிக்கை, அதில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள், வேலையில் ஈடுபட்டுள்ள விஎஃபெக்ஸ் பணியாளர்கள் என பல தகவல்களை நமக்கு சொல்கிறது. கிட்டத்தட்ட 1000 பணியாளர்கள் வேலை செய்து வரும் கிராபிக்ஸ் வேலைகள் உள்ள ஷாட்களின் 2150 ஆகும்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nஅஜித்தோட இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.\nஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபல இயக்குனர்: ஆதாரத்துடன் அம்பலம்\nஇந்தியன் 2 உண்மையிலேயே கைவிடப்பட்டதா முதன்முதலாக வாய் திறந்த லைக்கா\nநடிகை ‘யாஷிகா படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...\nஇன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள்ள இப்படியா\nஅதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/9656", "date_download": "2019-02-21T16:02:19Z", "digest": "sha1:H35QYMDWVV77H4XCLARV7IYROAOJIDX2", "length": 11592, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | தமிழரசுக்கட்சி தலையிட இரு அமைச்சர்கள் கோரிக்கை", "raw_content": "\nதமிழரசுக்கட்சி தலையிட இரு அமைச்சர்கள் கோரிக்கை\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை விடயத்தின் தொடர் நடவடிக்கையில் இலங்கை தமிழரசு கட்சி தலையிட வேண்டும் என கல்வி அமைச்சர் குருகுலராஜ���, சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் கோரியுள்ளனர்.\nஇந்த கோரிக்கையை நேற்றைய தினம் மாட்டீன் வீதியில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்திற்கு நேரில் சென்று அவர்கள் விடுத்துள்ளனர்.\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையின் தொடர் நடவடிக்கை குறித்து முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவது என தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது.\nவடக்கு அறிக்கையின் தொடர் நடவடிக்கை குறித்து முதலமைச்சரின் முடிவுக்கு கட்டுப்படுவது என தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடனான அண்மையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வடக்கு அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கையை சமர்ப்பிதற்கான விசேட அமர்வு நாளைய தினம் கூடுவதற்கு முன்னர் மாட்டீன் வீதியில் அமை ந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நேற்று திடீர் சந்திப்பொன்று நடைபெற்றது.\nஇந்த சந்திப்பு தமிழரசு கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஜா தலைமையில் நடை பெற்றதோடு, தமிழரசு கட்சியின் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிரு ந்தனர். வடக்கு அமைச்சர்கள் மீதான குற்றச்சாடுக்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதன் அறிக்கை தற்போது வெளிவந்துள்ள நிலையில்,\nஅதில் இரண்டு அமைச்சர்கள் முறைகே ட்டில் ஈடுபட்டவர்களாக கூறப்பட்டுள்ளது. இதன்படி அவர்கள் இருவரையும் பதவி நீக்கம் செய்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும் என ரெலோ தனது நிலைப் பாட்டை அறிவித்துள்ளது. எனினும் புளொட், தமிழரசு கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகியன தமது கட்சி நிலைப்பாடுகளை தெரிவிக்காத நிலையில், தமிழரசு கட்சி கூடி ஆராய்ந்துள்ளது. அதில் குறித்த விடயம் தொடர்பில் தலையிடுவது இல்லை எனவும், முதலமைச்சர் மேற்கொள்ளும் தீர்மானமே இறுதி தீர்மானம் எனவும் தமது நிலைப்பாட்டை முன்னர் வெளியிட்டிருந்தனர்.\nஇந்த நிலையில் நேற்றைய தினம் மாவை சேனாதிராசாவிடம் நேரில் சென்ற தமிழரசு கட்சியை சேர்ந்த இரு அமைச்சர்களும் இந்த விசாரணை அறிக்கையால் தாம் மன உளைச்சல்களை எதிர் நோக்கியிருப்பத���கவும், இந்த விசாரணை அறிக்கை முறையற்றது. எனவே இது தொடர்பில் கட்சி தலை யிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடிய பின்பு ஒரு முடிவொன்றை எடுக்கவுள்ளதாகவும் கட்சியின் தலைவர் மாவை.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nசமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன்\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\nபோதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை ஆரம்பித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/relatives-panic-due-chennai-earthquake-341116.html", "date_download": "2019-02-21T16:05:18Z", "digest": "sha1:WQTVWISOKTDJ2QCAYX4Q6OZ6MGTRRP7X", "length": 16054, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "Chennai Earthquake: சென்னையில் நில அதிர்வு.. யாருக்கு என்ன ஆச்சோ.. வெளியூர்வாசிகள் பதட்டம்.. விசாரிப்பு | Relatives panic due to Chennai earthquake - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago திமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\n31 min ago மொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\n34 min ago தொகுதி பங்கீட்டில் கருணாநிதிக்கும், ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் நச்சென சொல்லும் ஒத்த மீம்\n38 min ago திருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில��� 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nLifestyle கனவில் மரணம் காண்பது போல வந்தால் ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nAutomobiles கற்பனைக்கு எட்டாத குறைவான விலை... இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த வருகிறது மாருதி எலெக்ட்ரிக் கார்\nFinance 5%-க்கு வீட்டுக் கடன், 8%-க்கு தனி நபர் கடன்..\n ஆஸி. தொடரில் இருந்து ஹர்திக் பண்டியா நீக்கம்.. ஜடேஜாவுக்கு கிடைத்த \"லட்டு\" வாய்ப்பு\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nசென்னையில் நில அதிர்வு.. யாருக்கு என்ன ஆச்சோ.. வெளியூர்வாசிகள் பதட்டம்.. விசாரிப்பு\nChennai Earthquake: சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம்.. மக்கள் பீதி- வீடியோ\nசென்னை: இன்று காலை சென்னையில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது குறித்து சிலர் இணையத்தில் இது சம்பந்தமான விஷயங்களை ஷேர் செய்து வருகிறார்கள். இதனால் வெளியூரில் இருக்கும் உறவினர்கள் பதட்டமடைந்தனர்.\nஇன்று காலை 7 மணி அளவில், சென்னைக்கு வட கிழக்கே வங்க கடலில் 600 கிலோ மீட்டர் தொலைவில் அதாவது கடலில் 40 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த லேசான நில அதிர்வு ஏற்பட்டது.\nஇந்த நில அதிர்வானது ரிக்டர் அளவில் 5.1 ஆகவும் பதிவானது. சென்னையில் சில இடங்களில் இந்த நில அதிர்வை உணர்ந்ததாகவும், இதனால் கட்டிடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.\nஇது சென்னையில் சில இடங்களில் உணரப்பட்டதாகவும் கட்டடங்கள் அதிர்ந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, தி.நகர் பகுதியில் தாங்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். இதனை சமூக வலைதளங்களிலும் ஷேர் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.\nசென்னையில் பிள்ளைகள், உறவினர்கள் தங்கி படித்து வருவதால் வெளியூர்வாசிகள் மிகுந்த பதட்டமடைந்து விட்டனர். உடனடியாக அவர்களை செல்போனில் கூப்பிட்டு நலம் விசாரித்தும், நில அதிர்வு குறித்து கேட்டு வருகின்றனர். கூடவே பாதுகாப்பாக இருக்கும்படியும் உருக்கமாக கேட்டுக் கொண்டுள்ளனர்.\nசென்னைக்கு வடகிழக்கே கடலுக்கடியில் நில அதிர்வு மையம் கொண்டதாலேயே, சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், ரிக்டர் அளவில் 4.9ஆக நில அதிர்வு பதிவாகியுள்ளதாகவும் புது தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த நில அதிர்வினால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் சென்னைவாசிகள் சிலர் இன்னும் பதட்டம் நிறைந்த கலக்கத்துடனேயே உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nதிமுக- அதிமுக வேண்டாம்னு சொல்லும் கட்சிகளுடன் 3-ஆவது அணி.. வியூகம் வகுக்கும் கமல்\nமொழி எல்லைக்குள் நிற்காதவர்கள் பாரதியார், பெரியார்.. இந்தி பிரச்சார சபாவில் குடியரசுத் தலைவர் பேச்சு\nதிருத்தம்.. சேலம் தொகுதியை பிடிக்க காங்கிரஸில் 2 பேர் போட்டி போடுறாங்களாம்\nகமலுக்கு தூண்டில் போடும் அதிமுக.. தேமுதிக ஜகா வாங்குவதால் திடீர் முடிவு\nஅருட்செல்வரின் வீடு புரோக்கர்கள் சந்திக்கும் இடமாகி விட்டதே.. நாஞ்சில் சம்பத் வருத்தம்\nஆஹா நாட்ல என்னதான் நடக்குது.. ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருந்து.. தடபுடல் ஏற்பாடு\nஎன்ன இருந்தாலும் பாசம் விட்டு போகுமா.. வைகோவுக்கு தமிழர்கள் விழா எடுக்க வேண்டும்.. நாஞ்சில் சம்பத்\nஒற்றுமையா இருப்போம்... ஏக சந்தோஷத்தில் டாக்டர் இருக்கிறார் போலும்.. சும்மாவா... 7+1 ஆச்சே\nமெகா கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்.. கமல் நெத்தியடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai earthquake சென்னை நில அதிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/bjp-state-president-thamizhisai-soundararajan-slams-mk-stalin-329858.html", "date_download": "2019-02-21T15:56:22Z", "digest": "sha1:T3ULGMACYC3VWIS4DE5BVWGKSBXLTIAI", "length": 14843, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "நாங்க ரெடி.. நீங்க ரெடியா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட தமிழிசை! | BJP State President Thamizhisai Soundararajan slams MK Stalin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n8 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n35 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nநாங்க ரெடி.. நீங்க ரெடியா.. ஸ்டாலினுக்கு சவால் விட்ட தமிழிசை\nசென்னை: திமுக தமிழகத்துக்கு செய்த சாதனைகள் என்னென்ன, அவற்றை பட்டியலிட தயாரா என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன், அக்கட்சி தலைவருக்கு சவால் விடுத்துள்ளார்.\nபாஜக-திமுக மோதல் முற்றிகொண்டு வருகிறது. இரு கட்சி தலைவர்களும் கருத்து மோதலை ட்விட்டரில் தொடுத்து கொண்டு வருகிறார்கள். திமுக சார்பில் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. இதல் பேசிய ஸ்டாலின், கடந்த 4 வருடங்களாக மத்திய அரசு தமிழகத்துக்கு எதையுமே செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார்.\nதிமுக தலைவர் ஸ்டாலினின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில் அவர் கூறியுள்ளதாவது:\n4ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தீர்கள் என கேட்கும் ஸ்டாலின் அவர்களே நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில திமுக தமிழகத்திற்கு செய்த துரோகப்பட்டியல் இதோதீராத மின்வெட்டு ,காவிரி ,மீனவர் இலங்கைத்தமிழர் பிரச்சனைகள் ,காங்கிரசின்ஊழல்பங்காளிகள் எய்ம்ஸ்\n‘‘4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பாஜக அரசு என்ன செய்தீர்கள் என கேட்கும் ஸ்டாலின் அவர்களே, நீங்கள் மத்தியில் ஆண்ட 10 ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில திமுக தமிழகத்திற்கு செய்த துரோகப்பட்டியல் இதோ\n4 ஆண்டுகளில் தமிழகத்திற்கு கொண்டுவந்ததிட்டங்களை பட்டியலிட நாங்கள்தயார்.10ஆண்டுகளில் திமுக-காங் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த பெரிய திட்டங்களை நீங்கள் ப��்டியலிட்டுவிட்டு (ஒன்றுமில்லை என நீங்களே அறிவீர்கள்)எங்களிடம் கேளுங்கள் பதில்சொல்கிறோம் நாங்க ready பட்டியலுடன்,நீங்க ready யா\nதீராத மின்வெட்டு ,காவிரி ,மீனவர் இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் ,காங்கிரசின் ஊழல் பங்காளிகள் எய்ம்ஸ் ஆனால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்துக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட நாங்கள் தயார்.\n10 ஆண்டுகளில் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் கொண்டு வந்த பெரிய திட்டங்கள் பற்றி நீங்கள் பட்டியலிட்டால் ஒன்றுமில்லை என்று அறிவீர்கள். எங்களிடம் கேளுங்கள் பதில் சொல்ல பட்டியலுடன் தயாராக இருக்கிறோம். நாங்கள் ரெடி. நீங்கள் ரெடியா''.\nஇவ்வாறு தமிழிசை பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndmk stalin bjp attack திமுக பாஜக தமிழிசை தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-48/", "date_download": "2019-02-21T15:36:03Z", "digest": "sha1:F5BOZ7RGMXG7UVSZQ7OHYARBOC7ZAU3V", "length": 28705, "nlines": 156, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 48 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 48\nகுதிரை மேலிருந்து வெள்ளத்தில் பாய்ந்த விக்கிரமன் சற்று நேரம் திக்கு முக்காடிப் போனான். படுவேகமாக உருண்டு புரண்டு அலை எறிந்து வந்த காட்டாற்று வெள்ளம் விக்கிரமனையும் உருட்டிப் புரட்டித் தள்ளியது. உறுதியுடன் பல்லைக் கடித்துக் கொண்டு விக்கிரமன் தன்னுடைய பூரண பலத்துடன் சமாளித்துத் தண்ணீர் மட்டத்துக்கு வந்தான். பின்னர், வெள்ளத்தின் போக்கை அனுசரித்து நீந்தத் தொடங்கினான். சட்டென்று குதிரையின் ஞாபகம் வந்தது. “ஐயோ அது வெள்ளத்தில் போயிருக்குமே” என்ற எண்ணத்தினால் அவன் திடுக்கிட்டான். திரும்பிப் பார்த்தபோது, வெகு தூரத்தில் தான் ஆற்றில் இறங்கிய இடத்துக்கருகில் குதிரை வெள்ளத்துடன் போராடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். “நல்ல வேளை குதிரையாவது பிழைத்ததே” என்று அவனுக்குச் சிறிது ஆறுதல் உண்டாயிற்று. ஏனெனில், தான் தப்பிக் கரையேறலாம் என்ற ஆசை அவனுக்கு வரவரக் குறைந்து வந்தது. அக்கரையை நெருங்க நெருங்க, வெள்ளத்தின் வேகம் அபரிமிதமாயிற்று. யானைகளையும் குன்றுகளையும் கூடப் புரட்டித் தள்ளிவிடக்கூடிய வேகத்துடனும் ‘ஓ’ வென்ற இரைச்சலுடனும் அந்த வெள்ளம் அலைமோதிக் கொண்டு வந்தது. விக்கிரமனுடைய கைகள் களைப்படையத் தொடங்கின. நீந்திக் கரை ஏறுவது அசாத்தியம் என்றே விக்கிரமன் முடிவு செய்துவிட்டான். ஆகா விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம் விதியின் விசித்திரத்தை என்னவென்று சொல்வது; என்னவெல்லாம் பகற் கனவு கண்டோ ம் ஆகாசக் கோட்டைகள் கட்டினோம் தந்தை பார்த்திப மகாராஜா கண்ட கனவைப் போலவே தன்னுடைய கனவும் முடிந்துவிட்டதே\nஅவராவது போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தார். தான் ஆற்று வெள்ளத்தில் அகால மரணமல்லவா அடைய வேண்டியிருக்கிறது இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம் இதற்காகவா இவ்வளவு அவசரமாகத் தாய்நாட்டுக்குத் திரும்பி வந்தோம் ஐயோ ஒரு தடவையாவது அவளைப் பார்த்து, “அம்மா தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்” என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே தகப்பனாருக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன். கடல்களுக்கு அப்பாலுள்ள தேசத்தில் சுதந்திர இராஜ்யத்தை ஸ்தாபித்திருக்கிறேன்” என்று சொல்லக் கொடுத்து வைக்கவில்லையே – அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா – அவ்விதம் சொன்ன பிறகு இத்தகைய மரணம் சம்பவித்திருந்தால்கூடப் பாதகமில்லை. ஆகா திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், “என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா திரும்புங்காலையில் மாமல்லபுரத்தின் அந்தத் தாமரைக் கண்ணாளைக் கண்டுபிடித்து, அவள் யாராயிருந்தாலும் சரிதான், “என்னுடன் நீயும் தேசப் பிரஷ்டையாகி வரச் சம்மதமா” என்று கேட்க எண்ணியிருந்தோமே” என்று கேட்க எண்ணியிருந்தோமே அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ அவள் ஒருவேளை நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பாளோ அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள் அப்படியானால், எத்தகைய ஏமாற்றம் அடைவாள் – ஆகா, கம்பீரத் தோற்றமுள்ள அந்த ஒற்றர் தலைவனை மறுபடியும் பார்த்து, அவனிடம் குதிரையை ஒப்புவிக்காமல் அல்லவா போகிறோம்\nவிக்கிரமனுடைய கைகள் அடியோடு களைத்துவிட்டன. அவனுடைய உடம்பு இரும்பினால் ஆனதுபோல் கனத்தது. முடியாது, இனி ஒரு கணமும் முடியாது… அதோ வெள்ளத்தில் உருண்டு புரண்டு கறுப்பாய் வருகிறதே, அது என்ன பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை பெரிய மரம் ஒன்றை வெள்ளம் அடித்துக் கொண்டு வருகிறது. நல்ல வேளை அதைப் பிடித்துக் கொள்ளலாம்… ஐயோ அதைப் பிடித்துக் கொள்ளலாம்… ஐயோ மரம் அதோ போய் விட்டதே மரம் அதோ போய் விட்டதே இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை…. விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது இனிமேல் நம்பிக்கைக்குச் சிறிதும் இடமில்லை…. விக்கிரமனுடைய கண்கள் இருண்டன; மதி மயங்கிற்று. அந்தச் சமயத்தில் அவனுக்குத் திடீரென்று படகோட்டி பொன்னனுடைய நினைவு வந்தது இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா இளம் பிராயத்தில் காவேரியில் நீந்தக் கற்றுக் கொள்ளும் போது, சில சமயம் இம்மாதிரி களைப்படைந்து முழுகும் தருவாய்க்கு வந்து விடுவதுண்டு. அப்போதெல்லாம் பொன்னன் அவனைத் தூக்கி எடுத்து காப்பாற்றியிருக்கிறான். அம்மாதிரி இச்சமயமும் பொன்னன் வரமாட்டானா… இது என்ன பைத்தியக்கார எண்ணம்… இது என்ன பைத்தியக்கார எண்ணம் ஒரு வேளை பொன்னன்தானோ…. இது என்ன வீண் பிரமை… அம்மா…” விக்கிரமனை ஒரு பெரிய அலை மோதிற்று; அவன் நீரில் அமிழ்ந்து நினைவிழந்தான்.\nவிக்கிரமனுக்குக் கொஞ்சங் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்து கொண்டிருந்தது. எங்கேயோ வெகு தூரத்திலிருந்து, பாதாள உலகத்திலிருந்து வருவது போல், – “மகாராஜா” என்ற மெல்லிய குரல் கேட்டது. இது யாருடைய குரல் கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே கேட்டுப் பழகிய குரல் மாதிரி இருக்கிறதே ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா ஆம். படகோட்டி பொன்னனுடைய குரல்தான் இது. உண்மையாக நடப்பதுதானா கனவில்லையா கடைசியாக, காட்டாற்று வெள்ளத்தில் தான் இறங்கியதும், நீந்திக் கை களைத்து நீரில் மூழ்கியதும் விக்கிரமனுக்கு நினைவு வந்தன. ஒரு வேளை இது மரணத்திற்குப் பிறகு மறு உலகத்தில் கேட்கும் குரலோ- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது- இதுவரையில் விக்கிரமனுடைய கண்கள் மூடியிருந்தன. இப்போது ஒரு பெரும் பிரயத்தனம் செய்து பார்த்தான். ஆமாம்; படகோட்டி பொன்னனுடைய முகந்தான் அது மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “பொன்னா மழையில் நனைந்து வெள்ளத்தில் முழுகி எழுந்திருந்த பொன்னனுடைய தேகம் முழுதும் தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. போதாதற்கு அவனுடைய கண்களிலிருந்து நீர் பெருகி வழிந்து கொண்டிருந்தது. “பொன்னா நீ தானா” என்றான் விக்கிரமன். “மகாராஜா நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா நானும் அதையேதான் கேட்க இருந்தேன். நிஜமாக நீங்கள்தானா அல்லது நிஜமாக விக்கிரம மகாராஜாவையா நான் வெள்ளத்திலிருந்து கரையேற்றினேன்… உயிர் பிழைத்துக் கண் விழித்து என்னுடன் பேசுவது நீங்கள்தானா- ஒன்றுமே நம்ப முடியவில்லையே- ஒன்றுமே நம்ப முடியவில்லையே – ஆகா வள்ளி மட்டும் இங்கே இச்சமயம் இருந்தாளானால்…”\nஆற்றங்கரை அரச மரத்தடியில் ஒரு பெரிய வேரின் மேல் பொன்னன் உட்கார்ந்திருந்தான். அவனுடைய மடியின் மீது விக்கிரமனுடைய தலை இருந்தது. மழை நின்று சிறு தூறல் போட்டுக் கொண்டிருந்தது. குளிர்ந்த வாடை வீசிற்று. இரவு சமீபித்துக் கொண்டிருந்தபடியால் நாலாபுறமும் இருள் அடர்ந்து வந்தது. விக்கிரமன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். “பொன்னா நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா நான்தான்; விக்கிரமன்தான். ஒரு அதிசயத்தைக் கேள், வெள்ளத்தில் முழுகும்போது நான் என்ன நினைத்துக் கொண்டேன் தெரியுமா கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய் கடைசியாக, உன்னைத்தான் நினைத்துக் கொண்டேன். காவேரி நதியில் நான் நீந்தக் கற்றுக் கொண்டபோது, என் கை சளைத்துத் தண்ணீரில் முழுகப் போகும் தருணத்தில் எத்தனை தடவை நீ என்னை எடுத்துப் படகில் ஏற்றி விட்டிருக்கிறாய் அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே அது எனக்கு நினைவு வந்தது. இந்தச் சமயத்திலும் நீ வரக்கூடாதா என்று நினைத்தேன். கரையிலே ஒரு மனித உருவத்தைப் பார்த்தேன். ஒருவேளை நீதானோ என்றும் எண்ணினேன். இருக்காது- இது பிரமை என்று எண்ணிக் கொண்டே தண்ணீரில் மூழ்கினேன். நிஜமாக நீயாகவே இருந்துவிட்டாயே என்ன அற்புதம் – அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய் என்ன அற்புதம் – அவ்வளவு சரியான சமயத்தில் நீ எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்\n“எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாயிருக்கிறது மகாராஜா….” அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது. “பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்த மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா” அதோ பாருங்கள், அந்த மண்டபத்தை என்று பொன்னன் சுட்டிக் காட்டினான். சற்று தூரத்தில் ஒரு சிறு மண்டபம் காணப்பட்டது. “பெருமழை பிடித்துக் கொண்டபோது, நான் அந்��� மண்டபத்தில் ஒதுங்கியிருந்தேன். ஆற்றில் வெள்ளம் பிரமாதமாய்ப் பெருகும் காட்சியைப் பார்த்துக் கொண்டு நின்றேன். அப்போது அக்கரையில் குதிரைமேல் யாரோ வருவது தெரிந்தது. ஆற்றில் இப்போது இறங்கினால் ஆபத்தாயிற்றே என்று நான் எண்ணிக் கொண்டிருக்கும் போதே நீங்கள் மளமளவென்று இறங்கிவிட்டீர்கள். ஆனால், அப்போது நீங்கள் என்று எனக்குத் தெரியாது. குதிரை மேலிருந்து வெள்ளத்தில் குதிப்பதையும், நீந்தி இக்கரைக்கு வர முயற்சிப்பதையும் பார்த்து இவ்விடத்துக்கு வந்தேன். நீங்கள் கை சளைத்து முழுகுவதைப் பார்த்துவிட்டுத் தண்ணீரில் குதித்தேன். மகாராஜா அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- ‘இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது அந்தச் சமயம் சொல்ல வெட்கமாயிருக்கிறது- ‘இந்தப் பெரும் வெள்ளத்தில் நாமும் போய்விட்டால் என்ன செய்கிறது” என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ” என்று கொஞ்சம் யோசனை உண்டாயிற்று. நல்ல வேளையாக அந்த யோசனையை உதறித் தள்ளி விட்டுக் குதித்தேன். அப்படிக் குதிக்காமலிருந்திருந்தால், ஐயோ” என்று பொன்னன் கண்களை மூடிக் கொண்டான். அவன் உடம்பு வெடவெடவென்று நடுங்கிற்று.\n அதை ஏன் இப்போது நினைக்கிறாய் நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்… இல்லை நமது குல தெய்வமான முருகக் கடவுள்தான் அந்தச் சமயத்தில் உனக்கு அவ்வளவு துணிச்சலைக் கொடுத்தார்… இல்லை இல்லை காலஞ்சென்ற பார்த்திப மகாராஜாதான் தோன்றாத் துணையாயிருந்து ஆபத்து வரும் சமயங்களிலெல்லாம் என்னைக் காப்பாற்றி வருகிறார்… இருக்கட்டும், பொன்னா என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன் என்ன வெல்லாமோ பேசிக் கொண்டிருக்கிறேன் – மகாராணி சௌக்கியமா” என்று ஆவலுடன் கேட்டான் விக்கிரமன். மகாராணி என்றதும் பொன்னன் திடீரென்று கண்ணைக் கைகளால் பொத்திக் கொண்டு விம்மத் தொடங்கினான். இதை பார்த்ததும் விக்கிரமனுக்கு ஏற்பட்ட நெஞ்சத் துடிப்பை விவரிப்பது இயலாத காரியம். “ஐயோ, பொன்னா என்ன விபத்து நேர்ந்துவிட்டது மகாராணி இறந்துவிட்டாரா” என்று பதைபதைப்புடன் கேட்டான். அப்போது பொன்னன், “இல்லை மகாராஜா இல்லை. மகாராணி எங்கேயோ உயிரோடுதான் இருக்கிறார். ஆனால், எங்கே என்றுதான் தெரியவில்லை….” என்றான். விக்கிரமனுக்குக் கொஞ்சம் உயிர் வந்தது “அதெப்படி உன்னிடந்தானே நான் மகாராணியை ஒப்புவித்துவிட்டுப் போனேன் நீ எப்படி அஜாக்கிரதையாயிருந்தாய் எல்லாம் விவரமாய்ச் சொல்ல வேண்டும். மறுபடியும் மழை வலுக்கும் போலிருக்கிறது. தாங்கள், ஏற்கெனவே நனைந்திருக்கிறீர்கள். குளிர் காற்றும் அடிக்கிறது அதோ அந்த மண்டபத்துக்குப் போகலாம் வாருங்கள். எவ்வளவோ சொல்ல வேண்டும்; எவ்வளவோ கேட்கவேண்டும். இரவும் நெருங்கி விட்டது.” இருவரும் எழுந்திருந்து மண்டபத்தை நோக்கிப் போனார்கள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 14\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on ���ாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14042936/Student-tourism-for-9th-grade-students-interested.vpf", "date_download": "2019-02-21T16:41:57Z", "digest": "sha1:DUU2NRLJCDZBEKHOMAUC5WT7DXT2RS2I", "length": 15995, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Student tourism for 9th grade students interested in science || அறிவியல் ஆர்வமுள்ள 9-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nஅறிவியல் ஆர்வமுள்ள 9-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா\nதிண்டுக்கல் மாவட்டத்தில் அறிவியல் ஆர்வமுள்ள 9-ம் வகுப்பு மாணவர்கள் 3 நாட்கள் கல்வி சுற்றுலாவாக ரெயில் மூலம் பெங்களூரு சென்றனர்.\nபதிவு: பிப்ரவரி 14, 2019 04:15 AM மாற்றம்: பிப்ரவரி 14, 2019 04:29 AM\nஅரசு பள்ளி மாணவர்கள் வகுப்பறைக்கு வெளியே நிறைய விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற் காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் மூலம் மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக ஒவ்வொரு மாணவருக்கும் செலவுத்தொகையாக தலா ரூ.2 ஆயிரத்தை மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை ஒதுக்குகிறது.\nஅதன்படி தமிழ்நாட்டில் இந்த ஆண்டு அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக அறிவியல் ஆர்வமுள்ள மாணவர்கள், வருகைப்பதிவு அதிகம் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். மேலும் அறிவியல் கண்காட்சி, போட்டி தேர்வுகளில் பங்கேற்றவர்கள், சாரணர், தேசிய மாணவர் படை, பசுமை படை, இளம் செஞ்சிலுவை சங்க மாணவர்களும் தேர்வாகினர்.\nஅந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம் முழு���தும் 17 பள்ளிகளை சேர்ந்த 60 மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலாவுக்காக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் கணிதம், அறிவியல் மையங்களை பார்வையிட அரசு செலவில் பெங்களூருக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக அவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ரெயில் மூலம் சென்றனர்.\nஇவர்கள் 3 நாட்கள் பெங்களூருவில் தங்கிருந்து கணிதம், அறிவியல் மையங்களை பார்வையிடுகின்றனர். மாணவர்களுக்கு உதவியாக 6 ஆசிரியர்களும் உடன் சென்றுள்ளனர். முன்னதாக ரெயில் நிலையத்தில் அவர்களுக்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடந்தது. அதில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான்பிரிட்டோ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.\n1. சட்டக்கல்லூரி மாணவர்கள் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபட வேண்டும் நீதிபதி கயல்விழி வேண்டுகோள்\nசட்டக்கல்லூரி மாணவர்கள் ஏழை மக்களின் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடவேண்டும் என்று மாவட்ட நீதிபதி கயல்விழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n2. மாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் சுங்கத்துறை அதிகாரி பேச்சு\nமாணவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என கல்லூரியில் நடந்த விழாவில் சுங்கத்துறை அதிகாரி பேசினார்.\n3. வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி ராணுவ அதிகாரி கலந்து கொண்டார்\nகாஷ்மீரில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதில் விடுமுறையில் ஊருக்கு வந்த ராணுவ அதிகாரி கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தி உரை நிகழ்த்தினார்.\n4. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: பஸ் வசதி கேட்டு 2-வது முறையாக மாணவர்கள் மனு\nபெரம்பலூரில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு பள்ளிக்கு செல்ல பஸ் வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் 2-வது முறையாக மாணவர்கள் மனு கொடுத்தனர்.\n5. ஆசிரியர்களும், அரசும் எடுக்கும் முடிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும்; தமிழிசை பேட்டி\nஆசிரியர்களும், அரசும் எடுக்கும் முடிவு மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்து உள்ளார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ��தாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25031&ncat=4", "date_download": "2019-02-21T17:04:44Z", "digest": "sha1:33ZVOAC7OXHTOHY2CFYSXJSXA3SV27BI", "length": 17583, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "நெட் நியூட்ராலிட்டி | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nஎந்தவிதப் பாகுபாடும் இல்லாமல், சமமான இணைய சேவை தரப்பட வேண்டும் என்ற நோக்கில், ட்ராய் கேட்டுக் கொண்டதற்கிணங்க, தங்கள் கருத்துகளை, அஞ்சல் வழி அனுப்பியவர்கள் எண்ணிக்கை, இறுதி நாளான ஏப்ரல் 24க்குள் பத்து லட்சத்தினைத் தாண்டியது. இறுதிக் கட்டத்தில், ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 50 அஞ்சல்கள் அனுப்பப்பட்டன. இது 12 நாட்களில் சாத்தியமாயிற்று.\nமொபைல் வழி இந்த இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்தோர் எண்ணிக்கை 40 லட்சமாகும். இவர்கள், இந்திய மொபைல் சேவை நிறுவனங்கள் கூட்டமைப்பின் (Cellular Operators Association of India's (COAI)) சப்கா இண்டர்நெட் இணைய தளம் மூலம் தங்கள் ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். இந்த அமைப்பு, இணைய இணைப்பினை மொபைல் வழி தருவதற்கான டேட்டா கட்டணத்தைப் பல மடங்கு உயர்த்தினால் மட்டுமே, அனைத்து இணைய தளங்களையும் சமமாகக் கருதி இணைப்பு வழங்க முடியும் என்ற புதிய கருத்தினை வெளியிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கட்டணத்தை உயர்த்தினால், இந்தியாவில் பலர் இன்டர்நெட் இணைப்பு பெறும் வாய்ப்பினை இழந்துவிடுவார்கள் என்பது உறுதி.\nஇது குறித்து யு ட்யூப்பில் வெளியிடப்பட்ட விடியோ, வேகமாகப் பரவியது. 10 நாட்களில் 26 லட்சம் பேர் இதனைப் பார்த்தனர்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபெருகிவரும் இந்திய இணையம் குறித்து கவலை\nவிரிவடையும் இன்டர்நெட் டாட் ஓ.ஆர்.ஜி.\nஇணையம் இணைக்கும் சாதனங்கள் 30 கோடி விற்பனையாகும்\nஎட்ஜ் பிரவுசர் கூடுதல் தகவல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்���ினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:03:53Z", "digest": "sha1:5LXSM2B7BWU5ZKCIGYNCL5VEAC2QJFGX", "length": 5963, "nlines": 36, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "செய்யலாம்.", "raw_content": "\nபயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் வீடியோ மற்றும் வாய்ஸ்-காலிங் பிளாட்பாரமாக இருந்து வரும் ஸ்கைப் கால்களை இனி அமேசான் அலெக்சா செய்து கொள்ளலாம் என்று ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கும் என்ற போதும், இந்த வசதி கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பயனாளர்கள் கால்களை செய்வதுடன், வரும் கால்களை ஹேண்ட்ஸ்-ப்ரீ எக்கோ டிவைஸ்கள் மூலம் செய்து கொள்ள முடியும். அலெக்சா அப் பயன்படுத்துபவர்கள், இந்த் புதிய வசதியை […]\nTagged Amazon Alexa, India, Now Be Able, Skype Users, To Make Calls, அறிவிப்பு, இனி அமேசான் அலெக்சா, கால்களை, செய்யலாம்., பயனாளர்கள், மூலம், ஸ்கைப்\nயூடியூபில் உங்கள் க��ழந்தை எந்த வீடியோக்களை பார்க்க வேண்டும் என்பதை இனி நீங்களே தேர்வு செய்யலாம்\nதங்கள் குழந்தைகள் பார்க்கும் வீடியோக்களை பெற்றோர்களுக்கு கட்டுபடுத்தும் வகையில், புதிய டூல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக, யூடியுப் நிறுவனம் தெரிவிதுல்ல்டஹு. இந்த புதிய டூல் மூலம் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் பார்க்க வேண்டிய வீடியோகளை தேர்வு செய்து வழங்க முடியும். சர்வதேச அளவில் ஆண்டிராய்டு பயன்படுத்துபவர்களுக்கு கிடைக்கும் இந்த வசதி விரைவில் ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூல்லில் உள்ள செட்ட்டிங்சில், குழந்தைகளுக்கான புரோப்பைல்-க்கு சென்று அனுமதிக்கப்பட்ட வீடியோக்கள் மட்டுமே […]\nTagged can see, handpick, lets parents, their kids, videos, YouTube, இனி நீங்களே, உங்கள், எந்த வீடியோக்களை, என்பதை, குழந்தை, செய்யலாம்., தேர்வு, பார்க்க வேண்டும், யூடியூபில்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/varudhu-varudhu-song-lyrics/", "date_download": "2019-02-21T15:53:13Z", "digest": "sha1:NYG2GSRMTZTR3SOJ3SQFKUD7U4MZPUWY", "length": 7679, "nlines": 280, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Varudhu Varudhu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஆண் : வருது வருது\nஆண் : வேங்கை நான்\nஆண் : அதுதான் கதையாச்சு\nபெண் : ஹேய் உனை\nஆண் : அட வருது வருது\nபெண் : ஹா ஹா ஹா\nஆண் : அட விலகு விலகு\nஆண் : வேங்கை வெளியே\nபெண் : ஆஹா உனக்கும்\nஆண் : ஹே வருது வருது\nஆண் : ஹே வருது வருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/aunty/ragasiya-sex-hot-aunty-video/", "date_download": "2019-02-21T16:14:37Z", "digest": "sha1:DUEKYLD6FS4QAB24U6OGFOQQDG66CLBP", "length": 5499, "nlines": 142, "source_domain": "www.tamilscandals.com", "title": "பக்கத்துக்கு வீட்டில் விருந்து வைக்க அளித்த ஹாட் ஆன்டி பக்கத்துக்கு வீட்டில் விருந்து வைக்க அளித்த ஹாட் ஆன்டி \"); // } }", "raw_content": "\nபக்கத்துக்கு வீட்டில் விருந்து வைக்க அளித்த ஹாட் ஆன்டி\nமஜா மல்லிகா (SEX QA)\nபக்கத்துக்கு வீட்டினில் ஆசை ஆன்டி உடன் நெருக்கம் ஆக நெருங்கும் பொழுது. ஏற்பட்ட வெறித்தனம் ஆக இந்த தமிழ் செக்ஸ் வீடியோ காட்சியை பாருங்கள்.\nஈரம் ஆன இவளது கூதியை விரித்து வைத்து கொண்டு அப்படியே அவனது பூலின் மேலே காண்டம் ஒன்றை அணிந்து கொண்டு அந்தரங்கம் ஆக அவளது கூதியின் உள்ளே விட்டு அதிரடி ஆக செக்ஸ் செய்யும் இந்த செக்ஸ் வீடியோ காட்சியை பாருங்கள்.\nஇப்படி இவளை தினமும் ஒத்து போட்டால் தான் இந்த ஆன்ட்டியிர்க்கு தூக்கமே வரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:45:02Z", "digest": "sha1:TG743WYXTIKD73IFPIOO2O2RTCPKOARN", "length": 9125, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "‘நாளைய தலைமுறை’ நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியீடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\n‘நாளைய தலைமுறை’ நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியீடு\n‘நாளைய தலைமுறை’ நூல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியீடு\nஇளைஞர் சக்தியினை வெளிக்கொண்டு வந்து அவர்களை நாட்டின் வளமாக உருவாக்குவதற்கு உதவிய இளைஞர் சேவை உத்தியோகத்தர்களின் விவரங்களைத் திரட்டி நூல் வெளியிடுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nஏறாவூரில் செயற்பட்டு வரும் ஸ்ரீலங்கா ‘ஷெட்’ நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் இதனைத் தெரிவித்துள்ளார்.\nஇந்த நுால் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதுதொடர்பில் அவர் மேலும் க���றுகையில், “நாட்டை வளப்படுத்துவதில் இளைஞர் யுவதிகளின் பங்குபற்றல் என்பது அளப்பரிய சக்தியாகும்.\nஅதனை வெளிக் கொண்டு வருவதற்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் பெரும் பங்களிப்புச் செய்திருக்கின்றார்கள்.\nஎனவே, அத்தகைய பங்களிப்புச் செய்த சேவையாளர்களை சரித்திரத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக கடந்த யுத்த காலத்திற்கு முன்னரும், யுத்த காலத்திலும் தற்போது வரையிலும் சேவையாற்றியுள்ள இளைஞர் சேவை உத்தியோகத்தர்களின் விவரங்களைத் திரட்டி ‘நாளைய தலைமுறை’ என்ற பெயரில் நூலுருப் பெறச் செய்துள்ளோம்.\nஏறாவூரில் தங்களை அர்ப்பணித்து சேவையாற்றிய தமிழ், முஸ்லிம் இளைஞர் சேவையாளர்களின் விவரங்கள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n‘நாளைய தலைமுறை’ நூல் வெளியீடு\nஇளைஞர் சக்தியினை வெளிக்கொண்டு வந்து அவர்களை நாட்டின் வளமாக உருவாக்குவதற்கு உதவிய இளைஞர் சேவை உத்தியோ\nஊடகவியலாளர் சிவராமின் நினைவாக நூல் வெளியீடு\nசிரேஷ்ட ஊடகவியலாளர் சண் தவராஜா எழுதிய நூலொன்று, மறைந்த ஊடகவியலாளர் சிவராமின் 13ஆம் ஆண்டு ஞாபகார்த்த\nமறைந்த ஊடகவியலாளர் சிவராமின் நினைவு தினத்தில் நூல் வெளியீடு\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியாலாளர் த.சிவராமின் 13ஆவது ஆண்டு நினைவு தினத்தில், “தமிழ் மக்களின் விடுதலைப\nமட்டக்களப்பில் ‘அமேசன் காட்டில் அழகன் பூசாரி’ நூல் வெளியீடு\nகலைக்கோட்டனின் அமேசன் காட்டில் அழகன் பூசாரி , உணர்வுகள் ஆகிய இரு நூல்கள் வெளியீட்டு நிகழ்வு மட்டக்க\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்���ளுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-02-21T16:44:42Z", "digest": "sha1:MDKUIVK3T5CCKZSDS7IGPKJJVOKVIQ7R", "length": 8042, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பேக்கரி பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nபேக்கரி பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு\nபேக்கரி பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு\nகோதுமை மாவின் விலை ஐந்து ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, கோதுமை மா உற்பத்தி உணவு பொருட்களினது விலைகளை 5 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.\nஅந்தவகையில் கோதுமை மாவின் விலைக்கு ஏற்பட்ட பாண் மற்றும் கொத்துரொட்டி விலையின் அதிகரிப்பை அதிகரிக்க சிற்றூண்டி உரிமையாளர் சங்கமும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு உணவு பொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம், நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை முறையாக செயற்படுவதற்கு தவறியமையாகுமென கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்\nஜோர்தானில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்\nகுடிவரவு – குடியகல்வு சட்டதிட்டத்தை மீறி தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியே\nஇலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவு\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம்\nஇலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் வ\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/110118", "date_download": "2019-02-21T16:55:59Z", "digest": "sha1:ZAAW6K6QGKTTZBPCCH6HA6LLRKB52JJI", "length": 15311, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "கிழக்கில் கல்வியை முன்னேற்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கிழக்கில் கல்வியை முன்னேற்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்\nகிழக்கில் கல்வியை முன்னேற்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்\nஇந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடி மத்திய கல்லூரியின் 89வது வருடாந்த இல்ல விளையாட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை பாடசாலை மைதானத்தில் பாடசாலை முதல்வர் எஸ்.எச்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.\nஅங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்\nஎதிர்வரும் நாட்களில் கல்வியை முன்னேற்றுவதற்காக நாங்கள் பல்வேறு தீர்மானங்களை எடுக்கவிருக்கின்றோம். நான் கடந்த வாரம் 50 மில்லியன் ரூபாய்களை விசேட நிதியாக ஒதுக்கிடு செய்து கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற சகல பாடசாலைகளுக்கும் தளபாடங்கள் கொள்வனவிற்காக வழங்கியிருக்கின்றேன். சவூதி அரேபியா தூதுவரை அழைத்து வந்து கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் சகல தளபாடப் பற்றாக்குறையை நீக்குவதற்கு அந்த அரசுடன் இணக்கம் காணப்பட்டுள்ளது.\nகல்வியில் எமது மாகாணம் ஒன்பதாவது நிலை பெறுவதற்குப் பல காரணம் இருக்கின்றது. கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை எடுப்பவர்கள் மிகப் பின்னடைவிலே இருக்கின்றார்கள். உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் நாங்கள் மிகப் பின்னடைவில் இருக்கின்றோம். எனவே இந்த மாகாணத்தில் அவற்றை நாங்கள் மாற்றாத வரை வேறு யாரையும் குறை சொல்ல முடியாது. பாடசாலைகளிலே ஆசிரியர் பற்றாக்குறைகளை வைத்துக் கொண்டு வலயக் கல்விப் பணிப்பாளர், அதிபர்களைக் குறைகூறுவதில் எந்த பயனும் இல்லை என்பதை இந்த ஆளுநர் பதவியைப் பெறுப்பேற்றதில் இருந்து நான் புரிந்து கொண்டேன்.\nஎனவே இந்த ஆண்டிலே சகல ஆசிரியர் பற்றாக்குறைகளையும் தீர்ப்பதற்கு சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றோம். ஆசிரியர்களைக் கொடுக்க வேண்டியது இன்றைய ஆளுநர் என்ற வகையில் எனது பொறுப்பாக இருக்கின்றது. ஆசிரியர் பற்றாக்குறை இடம்பெறும் பாடசாலைகளில் அப்பகுதியில் படித்த இளைஞர்களைக் கொண்டு தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கல்வியைக் கொடுக்க வேண்டிய பொறுப்பு ஆளுநரின் கடமை என்று நான் கருதுகின்றேன்.\nஅதற்காக நாங்கள் விசேட வேலைத்திட்டங்களை அமுல்ப்படுத்த இருக்கின்றோம். அதற்கான விசேட உடன்படிக்கைகளும் எதிர்வரும் வாரத்தில் கைச்சாத்திட இருக்கின்றோம். ஒவ்வொரு பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகத்திற்கும் இதற்கான அதிகாரங்களை நான் வழங்க இருக்கின்றேன்.\nஒவ்வொரு அதிபர் மற்றும் பிரதேசக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோருக்குத் தேவையான அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு பிரதேசத்தினுடைய கல்வித் திட்டங்களை அவர்களிடம் ஒப்படைக்க இருக்கின்றோம். அதனை அவர்கள் ஒவ்வொருவரும் பொறுப்பெடுக்க வேண்டும். அப்போது தான் நாம் கல்வியை ஒரு முன்னேற்றகரமான இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்றார்.\nமேலும் பாடசாலை மாணவர்களின் கராத்தே கண்காட்சி மற்றும் மாணவ சிப்பாய் படையணியின் கண்காட்சி என்பன இடம்பெற்றதுடன், பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியில் 259 புள்ளிகளைப் பெற்று ஒமர் இல்லம் (பச்சை) முதலாம் இடத்தினையும், 205 புள்ளிகளைப் பெற்று றூமி இல்லம் (சிவப்பு) இரண்டாம் இடத்தினையும், 143 புள்ளிகளைப் பெற்று இக்பால் இல்லம் (நீலம்) மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டது.\nPrevious articleகண்டியில் 38 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க நடவடிக்கை\nNext articleசட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களைவைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nயாழ். பட்டதாரிகள் குழப்பமடையத் தேவையில்லை – இதுவரை பதிவு செய்யாதவர்கள் பதிவு செய்யலாம்.\nவாழைச்சேனையில் சட்டவிரோத மரங்களுடன் வாகனமும் சாரதியும் கைது\nகல்குடா சைடாவினால் பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு.\nமுஸ்லிம்கள் கல்வி வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்றது-என்.எம்.அமீன் கவலை\nஅரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் ஒன்பதாவது கிளை பொலன்னறுவையில் திறந்து வைப்பு\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு ஜனாதிபதி திருப்தியாக பதிலளிக்கவில்லை: அமைச்சர் ரவூப் ஹக்கீம் குற்றச்சாட்டு\nகவிஞர், அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை றிஸ்லி சம்சாட் எழுதிய ”முகவரி” கவிதை நூல் வெளியீட்டு விழா\n1200 வருட கால இன சௌஜன்யம் பேண முஸ்லிம்கள் நிதானமாக தூரநோக்குடன் செயற்பட வேண்டும் -என்.எம்.அமீன்\nகிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பல மில்லியன் ரூபா அபிவிருத்திப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/65302/rajini-mandram-latest-news", "date_download": "2019-02-21T16:11:53Z", "digest": "sha1:DSXTOGMUOHUZC3EN2P3G2CQV24HVNGDA", "length": 12042, "nlines": 132, "source_domain": "newstig.com", "title": "இனி, ரஜினிகாந்த்தை மன்றத்தை விட்டு நீக்குவது மட்டும்தான் பாக்கி! - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nஇனி, ரஜினிகாந்த்தை மன்றத்தை விட்டு நீக்குவது மட்டும்தான் பாக்கி\nசென்னை: நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகள் மீண்டும் மாற்றப்பட்டுள்ளனர். ரசிகர் மன்ற நிர்வாகிகளை நியமிப்பதில் ரஜினிகாந்த் தொடர்ச்சியாக தடுமாற்றத்தை வெளிப்படுத்தி வருகிறார்.\nஅரசியல் கட்சி துவங்கப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஓராண்டு ஆகப்போகும் நிலையில், இதுவரை பெரிய அளவில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.\nரசிகர் மன்றங்களை பலப்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாராம்.\nஆனால் அங்கும் ஒரு சிக்கல். ரசிகர் மன்ற நிர்வாகிகளை கையாளுவதில் ரஜினிகாந்த் தடுமாறி வருகிறார். ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக பதவி வகிக்கும் ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாக கடந்த ஜூலையில் ஒரு செய்தி தீயாக பரவியது. இதை தலைமை மறுத்தது. இருப்பினும்,\nராஜு மகாலிங்கம், மற்றொரு நிர்வாகி சுதாகர் ஆகியோரை ஓரம் கட்டி விட்டு, இளவரசன் என்பவரை பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇளவரசனை வைத்துதான், மன்ற கூட்டங்களை ரஜினிகாந்த் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவித்தன. அவரும், மக்கள் மன்றத்தில் கட்டுக்கோப்புடன் இல்லாதவர்களை கடுமையாக கண்டித்து வருவதாக கூறப்பட்டது. இதனால் ரஜினிக்கு அடுத்தடுத்து புகார்கள் பறந்தன. நீண்ட கால ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. ரஜினி மக்கள் மன்றத் தலைமை நிலைய நிர்வாகியாக இருந்துவரும் டாக்டர் இளவரசன் மீது, சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் பலர் குற்றம்சாட்டி பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தனர்.\nஇதற்கு காரணம், சில அதிரடி பதவி நீக்கங்கள்தானாம். ராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக இருந்த நமசிவாயம் மீது போலீசில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை நீக்கிவிட்டு, பாபு என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் பாபு மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது தெரிந்ததும், இளவரசன் டீம், இவரை சென்னைக்கு அழைத்து கண்டித்தனராம். பூத் கமிட்டி வேலைகளை முடிக்க உத்தரவிட்டனரா���். ஆனால் அவர் பெரிதாக அதை காதில் போடவில்லையாம். இந்த நிலையில், ரஜினி மன்ற விதிகளை மீறி போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டுக்கு 20 பேருடன் சென்ற பாபு, ஊடகங்களில் இளவரசன் குறித்து குற்றம்சாட்டி விட்டு ராஜினாமா செய்துள்ளார்.\nஇதேபோல தேனி மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக இளைஞர் அணிச் செயலாளராக இருந்த கணேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மகளிரணியினர் கொடுத்த புகாரையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாம். புதுச்சேரி மாநிலப் பொறுப்பாளராக இருந்த சங்கர் மாற்றப்பட்டு மாநில செயலாளராக இருந்த பிரபாகர், அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் இப்படி தொடர் மாற்றங்கள் நடக்கின்றன. இப்படியே மாற்றிக்கொண்டிருந்தால் ரஜினிகாந்த் பதவியாவது தப்புமா, அல்லது அவரையும் மாற்றுவார்களா என்று பொறுமுகிறார்கள், பதவி நீக்கப்பட்டவர்கள்.\nPrevious article கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சொன்னதுக்கு இது தான் காரணம் \nNext article விஜயகாந்த் கட்டி வரும் புதிய வீட்டிலிருந்து 2 பசு மாடுகள் திருட்டு.. பரபரப்பு\nதிரையைப் பார்த்து தரையை நம்பமுடியாது ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் குறித்து பிரபல நடிகை\nரஜினி சொன்னதை தான் அஜித்தும் சொல்லியிருக்கின்றார், இது தெரியுமா\nநடிகை வரலட்சுமியின் அம்மாவிடம் நூதன முறையில் அம்புட்டு பணத்தையும் ஆட்டையை போட்ட வாலிபர்\nஒரு கோடி ரூபாய் பென்ஸ் காரை ஊழியர்களுக்கு வழங்கிய முதலாளி\nஐபிஎல் வரலாற்றில் இதுவே முதன்முறை அனைத்து அணிகளுக்கும் இந்திய கேப்டன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37351", "date_download": "2019-02-21T16:31:13Z", "digest": "sha1:ZQ32JWM6SGQJU3PHMTUCFOYJLPRQ5YSN", "length": 19234, "nlines": 65, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nதேர்வுகள் முடிந்தன. அவற்றின் முடிவுக்காகக் காத்திருப்பதில் அர்த்தமில்லை. கலைமகள் திருமணமும் நடக்கப்போவதில்லை. இனி வேறு வழியில்லை. ஊர் திரும்ப வேண்டியதுதான். அங்கு திருப்பத்தூர் வேலையையாவது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். அதுவும் இல்லையெனில் அங்கும் தடுமாற வேண்டும்.\nஎன்னுடைய முடிவை பன்னீரிடம் சொன்னேன். அவன் கலைமகளை மட்டும் ஊருக்கு அனுப்பிவிட்டு என்னை சிங்கப்பூரிலேயே இருக்கச் சொன்னான். எனக்கு அது உகந்ததாகப் படவில்லை. திருமண ஆசை காட்டி தங்கையை அழைத்து வந்து விட்டேன். இப்போது தனியாக அவளை ஊருக்கு அனுப்புவது முறையாகாது. நாங்கள் இருவருமே திரும்பிவிட முடிவு செய்தேன்.\nகோவிந்தசாமி திருமணம் பற்றி பேசுவதைத் தவிர்த்தான். அவனுக்குக் குற்ற உணர்வு. ஆனால் காரணத்தை மட்டும் சொல்லத் தயங்குகிறான். அதை பன்னீரிடமாவது சொல்லலாம்.அதையும் அவன் செய்யவில்லை. பன்னீருக்கு அவன் மீது கோபம்தான். என்னுடைய பொறுமையைக் கண்டு வியந்து போனான்\nஎங்கள் இருவருக்கும் கப்பல் டிக்கட் எடுக்க கோவிந்தசாமியிடம் கூறிவிட்டான். அவனும் அதை உடன் செய்து முடித்தான்.பிரயாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருந்தது. நான். கப்பல் எற வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு லாபீஸ் புறப்பட்டேன். அது சோகமான பஸ் பிரயாணம். அப்போது நடந்தவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தேன். எல்லாவற்றுக்கும் காரணம் கோவிந்தசாமிதான். அவனை என்ன செய்வது. எதற்காக எங்களை வரச் சொல்லிவிட்டு இப்போது திரும்ப அனுப்புகிறான். இது என்ன விளையாட்டான காரியமா. இது என்னவாக இருக்கும். நிச்சயமாக இதில் எதோ ஒன்று உள்ளது. அதுதான் என்னவென்று புரியவில்லை.\nஒரு வேளை என்னை திருப்பத்தூர் மிஷன் மருத்துவமனையிலேயே ஏழை எளிய மக்களுக்கும் தொழுநோயாளிகளுக்கும் சேவை செய்ய கடவுள் அழைக்கிறாரா அப்படி அழைத்தால் பரவாயில்லை. ஆனால் கலைமகளின் திருமணத்தை ஏன் தடை செய்துவிடடார் அப்படி அழைத்தால் பரவாயில்லை. ஆனால் கலைமகளின் திருமணத்தை ஏன் தடை செய்துவிடடார் அது நிச்சயமாக கடவுளின் செயலாக இருக்க முடியாதே\nபெரும் குழப்பத்தோடுதான் வீடு சென்றேன். அங்குள்ளவர்கள் தேர்வு பற்றி கேட்டனர். நான் தோல்விதான் என்றேன். அவர்களும் சோகத்தில் மூழ்கினர். நான் தேர்வில் வெற்றி பெற்று சிங்கப்பூரில் வேலையில் இருப்பேன் என்று அவர்கள் கண்ட கனவு கலைந்தது. அங்குதான் முன்பு எனக்கு அந்த புதையல் கனவு கூட வந்தது. இந்த முறை நிச்சயமாக எனக்கு சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வேலை இல்லை என்பதைத் தீர்க்கமாக நம்பினேன். என் முடிவை அவர்களிடம் சொன்னேன். அவர்கள் மெளனமாயினர். அவர்களுடைய மகளுக்கு இனி நிரந்தரமாக இந்திய வாழ்க்கைதானா என்ற சோகத்தில் ஆழ்ந்து போயினர். மனைவிக்கும் பெருத்த ஏமாற்றம்தான் என் மகன் அலெக்ஸ் அப்போதுதான் நடக்க ஆரம்பித்திருந்தான். அதைக் கண்டு ரசிக்க எனக்கு இனிமேல் வாய்ப்பிருக்காது. அவனுடன் அவளை எப்போது ஊருக்கு அனுப்பி வைப்பார்கள் என்பது தெரியவில்லை.\nகலைமகள் நிலை மிகவும் பரிதாபமானது. திருமண ஆசையோடு என்னுடன் இங்கு வந்து பெருத்த ஏமாற்றத்தைச் சந்திக்கும் நிலை. காரணத்தைச் சொல்லாமலேயே அவளை திரும்ப கூட்டிச் செல்லப் போகிறேன். அங்கு அவளுடைய தங்கைக்குத் திருமணம் ஆகிவிட்டது. இனி இவளின் திருமணத்தை நடத்தி வைப்பது என் பொறுப்பாகும். அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளையை அங்கு தேடியாகவேண்டும். அதில் அதிக பிரச்னை இருக்காது.\nமீண்டும் மனைவியையும் மகனையும் மலேசியாவிலேயே விட்டுச் செல்வது மிகுந்த கவலையைத் தந்தது. அது சொல்லொண்ணா சோகம் எவ்வளவுதான் மனதை ஆறுதல் படுத்தினாலும் அதிலிருந்து விடுபட முடியவில்லை. ஒரு வேளை மீண்டும் திருப்பத்தூர் சென்று அங்கு மருத்துவமனை சேவையிலும் அங்குள்ள ஊழியர்களின் நலனிலும் ஈடுபட்டால் இந்த சோகம் மாறலாம்.\nஅந்த சில நாட்கள் மகிழ்ச்சியின்றி கழிந்தன.பிரயாணத்துக்கு அதிக ஏற்பாடுகள் இல்லை. கலைமகளுக்கு புதுப் புடவைகள் தந்தனர். அவளும் எதிலும் ஆர்வம் காட்டவில்லை.\nபிரயாணத்துக்கு முதல் நாள் நாங்கள் சிங்கப்பூர் புறப்பட்டோம். மனைவியையும் மகனையும் பிரித்து செல்வது மனதுக்கு பாரத்தைத் தந்தது. அப்போது உண்டான சோகத்தை விவரிப்பது சிரமம் கைக்குழந்தையான மகனுக்கு ஒரு விளையாட்டுச் சாமான்கூட வாங்கித்தர முடியாத பரிதாப நிலை எனக்கு கைக்குழந்தையான மகனுக்கு ஒரு விளையாட்டுச் சாமான்கூட வாங்கித்தர முடியாத பரிதாப நிலை எனக்கு கைச் செலவுக்கு மட்டுமே கொஞ்சம் பணம் வைத்திருந்தேன். அப்போது இருந்த நிலையில் ஏதன் மீதும் ஆர்வம் இல்லாமல் போனது.\nஇந்த அவலத்துக்குக் காரணம் கோவிந்தசாமி. அவனும் ஓர் எழுத்தாளன். மனித நேயத்தை எழுத்தில் வடிப்பவன். எழுத்தில் வடித்துவிட்டால் மட்டும் போதுமா எதார்த்தமான வாழ்க்கையை அறிய வேண்டாமா எதார்த்தமான வாழ்க்கையை அறிய வேண்டாமா\nஒருமுறை தெம்மூரில் நான் சிறுகதை எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது வந்த அண்ணி என்ன எழுதுகிறாய் என்றார்.நான் கதை எழுதுகிறேன் என்றேன். கதை எழுதாதே என்றார். நான் ஏன் என்று கேட்ட��ன். கதை எழுதுபரின் வாழ்க்கை கதை போலாகிவிடும் என்றார். அப்போது அதை நினைத்துக்கொண்டேன்.எனக்கு அவர் சொன்னதில் உடன்பாடில்லை. பின்னாட்களில் ஒரு வேளை என்னுடைய சுயசரிதையை எழுத நேர்ந்தால் அன்று அண்ணி சொன்னதைப் பதிவு செய்ய வேண்டும் என்று அப்போது எண்ணிக்கொண்டேன். இதுபோன்று எல்லார் வாழ்க்கையிலும் நடக்காது. இதுவும் நல்ல அனுபவமே இது என்னுடைய பொறுமைக்கு வந்த சவால் இது என்னுடைய பொறுமைக்கு வந்த சவால்\nகலைமகளை அழைத்துக்கொண்டு மீண்டும் கோவிந்தசாமி வீட்டிற்கு செல்லும் நிலை உண்டானதைத் தவிர்க்க இயலவில்லை. நல்ல வேளையாக பன்னீர் அங்கு இருந்தான். அவனுடன் மனம் விட்டுப் பேசலாம்.அப்போது மனச் சுமை ஓரளவு குறையும். முடிந்தால் தங்கையை ஊரில் விட்டுவிட்டு சிங்கப்பூர் திரும்பச் சொன்னான். எனக்கு அதில் ஆர்வம் இல்லாமல் போனது. சரி பாப்போம் என்று மட்டும் சொல்லி வைத்தேன்.\nஜெயப்பிரகாசத்தையும் சார்லசையும் பார்த்து விடை பெற்றேன். அவர்கள் இருவரும் சோகத்துடன் விடை தந்தனர். ஜெயப்பிரகாசம் என் விரலில் ஒரு தங்க மோதிரம் அணிவித்தான்\nவாடகை ஊர்தி மூலம் துறைமுகம் புறப்பட்டோம். கோவிந்தசாமியும் பன்னீரும் உடன் வந்தனர். வழி நெடுகிலும் பன்னீர்தான் பேசிக்கொண்டிருந்தான். கோவிந்தசாமி வாய் திறக்கவில்லை. அவன் முகமும் சரியில்லை. அதில் குற்ற உணர்வு பிரதிபலித்தது.\nதுறைமுகம் வந்தடைந்ததும் இரு நண்பர்களும் எனக்கு கை குலுக்கிவிட்டு விடை பெற்றனர். தங்கையும் நானும் கப்பலில் ஏறினோம்.\n” ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் ” கப்பல் பிற்பகலில் புறப்பட்டது. அந்த உல்லாசமில்லாத ஏழு நாட்கள் கடல் பிரயாணத்தையும் நான் எதிர்கொள்ளத் தயாரானேன்\n( தொடுவானம் )தொடரும் )\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரி���ும் \nNext Topic: ‘பங்கயம்’ இட்லி\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2014/07/blog-post_22.html", "date_download": "2019-02-21T15:32:55Z", "digest": "sha1:PZKPYOY6MOCLOVR3VLB33PNGIVW7GOQP", "length": 61178, "nlines": 538, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: ரெளத்திரம் பழகு !", "raw_content": "\nநமது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \n\" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \n\" எங்க வீட்டுக்காரரோட கோபத்துக்கு முன்னால யாராலும் நிக்க முடியாது \n\" நான் கொஞ்சம் முன்கோபி \nகோபத்தில் ஒரு மனிதனின் உருவமே முற்றிலும் வேறுவிதமாக மாறிவிடுகிறது குரலை உயர்த்தி பேசுவதில் தொடங்கி, பொருட்களை வீசி எறிவது வரை, சில நேரம் எதிரிலிருப்பவரை அடித்துவிடுவது வரை கோபத்தின் வெளிப்பாடு பலவகை \nசரி, \" ஆத்திரத்தில் அறிவிழத்தல் \" உண்மைதானா \nஆழமாக யோசித்தால் இல்லை என்றே படுகிறது கோபமும் இடம், பொருள், ஏவல் அறிந்தே வெளிப்படும் என தோன்றுகிறது கோபமும் இடம், பொருள், ஏவல் அறிந்தே வெளிப்படும் என தோன்றுகிறது மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் அது எப்போதும் நம்மைவிட வலிமையில் குறைதவரிடமே தோன்றுகிறது. இங்கு வலிமை என்று நான் குறிப்பிடுவது உடல் வலிமையை மட்டுமல்ல. அது பொருளாதாரமாக, சமூக ஏற்ற தாழ்வாக கூட இருக்கலாம்.\nஅரசியல்வாதி கூட கோபத்தில்கண் சிவக்கும்போது அருகில் நிற்கும் அப்பாவி தொண்டனை தான் அறைகிறார் அவரை திட்டமிட்டு தரக்குறைவாய் விமர்சிக்கும் மாற்றுகட்சி தலைவரிடம் கூட்டணிக்காக போகும்போது அரவணைத்து அகமகிழுகிறார் அவரை திட்டமிட்டு தரக்குறைவாய் விமர்சிக்கும் மாற்றுகட்சி தலைவரிடம் கூட்டணிக்காக போகும்போது அரவணைத்து அகமகிழுகிறார் \nதெருவில் நடந்து கொண்டிருக்கிறோம்... எங்கிருந்தோ ஓடி வந்த சிறிய நாய்க்குட்டி நமது விலை உயர்ந்த கால்சட்டையில் சிறுநீர் கழிக்க முற்படுகிறது... ஒரே எத்தாக எத்தி நாய்க்குட்டியை விரட்டிவிடுவோம்தானே \nஅந்த சிறிய நாய்க்குட்டியின் இடத்தில் நம் இடுப்புயரம் வளர்ந்த ஒரு முரட்டு நாயை கற்பனை செய்துகொள்ளுங்கள் \nகால் சதைக்கு வந்தது கால்சட்டையோடு போயிற்று என நினைத்து அந்த நா��் சிறுநீர்கழித்து செல்லும்வரை சப்தநாடியும் ஒடுங்கி நிற்போம் இல்லையா \nஇன்று நமக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்க போகிறது... தலைமை அதிகாரியை சந்திக்க போகிறோம்... ஏற்கனவே தாமதமாகிவிட்டது நேர்த்தியான உடையில் வீட்டிலிருந்து அவசரமாய் வெளியேறும் நேரம்...\n\" பேனாவை மறந்துட்டீங்க... \"\nகொண்டுவருபவர் மனைவியோ, பிள்ளையோ, வேலைக்காரரோ யாராக வேண்டுமானாலும் இருக்கலாம் ஏதோ ஆர்வக்கோளாறில் உங்களிடம் நீட்டும் பேனாவை அவர் அவசரமாய் திறக்க, அதிலிருந்து தெரித்த மை நம் சட்டை முழுவதும் \n\" அறிவிருக்கா உனக்கு... \" என தொடங்கி ஆடிவிட மாட்டோம் \nஇதுவே நம் உயரதிகாரியின் முன்னால்...\nநமது வேலை உயர்வு உத்தரவில் கையெழுத்திடுவதற்கு அவர் பேனா மூடியை திறக்க, மை நம் சட்டையில் தெரித்துவிடுகிறது \n\" அட விடுங்க சார் துவைச்சிட்டா போயிடும்... அப்படி போகலேன்னாலும் என்னோட பதவி உயர்வு ஞாபகார்த்தமா இருந்துட்டு போகட்டுமே சார் துவைச்சிட்டா போயிடும்... அப்படி போகலேன்னாலும் என்னோட பதவி உயர்வு ஞாபகார்த்தமா இருந்துட்டு போகட்டுமே சார் எங்க சார் என்னோட சட்டையிலேயே பதவி உயர்வு கையெழுத்து போட்டுட்டார்ன்னு சொல்லிக்குவேன் எங்க சார் என்னோட சட்டையிலேயே பதவி உயர்வு கையெழுத்து போட்டுட்டார்ன்னு சொல்லிக்குவேன் \nவலிமையின் வெளிப்பாடாக‌ முன்னிறுத்தப்படும் கோபம் உண்மையில் பயத்தின்,இயலாமையின் வெளிப்பாடு \nசிறிய நாயாகட்டும், பெரிய நாயாகட்டும், அதிகாரி உதாரணமாகட்டும், அனைத்திலும் பயமே கோபத்தின் வெளிப்பாடாக அமைகிறது விலை உயர்ந்த கால்சட்டையை அசிங்கபடுத்திவிட்டதே என்ற இயலாமையில் நாய்க்குட்டியை எட்டி உதைத்த கோபம், பெரிய நாயை ஒன்றும் செய்ய முடியாது எனும் போது அடங்கி விடுகிறது விலை உயர்ந்த கால்சட்டையை அசிங்கபடுத்திவிட்டதே என்ற இயலாமையில் நாய்க்குட்டியை எட்டி உதைத்த கோபம், பெரிய நாயை ஒன்றும் செய்ய முடியாது எனும் போது அடங்கி விடுகிறது வேலைக்கு தாமதமாகிவிடுமே என்ற கோபத்தில் கத்தும் நாம், இந்த மைக்காக கோபித்தால் அதிகாரி எங்கே நமது வேலை உயர்வுக்கு உலை வைத்துவிடுவாரோ என பம்மிவிடுகிறோம் \nநம் பேட்டையின் சண்டியர் தெருவில் வம்புக்கிழுத்தால் ஒதுங்கிவருவோம் \n\" சாக்கடையில கல்லெறிஞ்சா நமக்குதான் சார் அசிங்கம் \nஆனால் நமது இயலாமையினால் அடங்கிய கோபம் நமக்கு அடங்கி நடப்பவர்கள்மீது இன்னும் ஆக்ரோசமாய் பாயும் \n\" என்னா காபி இது..... சூடும் இல்ல... சர்க்கரையும் இல்ல... சூடும் இல்ல... சர்க்கரையும் இல்ல... \nமாலையில் வீடு திரும்பியதும் ஆசையாய் வரவேற்கும் அப்பாவி மனைவிமீது பாயும் நமது சமூகத்தில் பல ஆண்களின் கோபத்துக்கான இடிதாங்கிகளாக இருப்பது அப்பாவி மனைவிகள்தான் \nமதிப்பெண் குறைந்த பிள்ளைகளை இழுத்துபோட்டு அடிப்பதும் இலயாமைதான் \n\" ஏன்டா.. உன்னை டாக்டராக்கனும்,கலெக்ட்டராக்கனும்ன்னு நான் ராத்திரி பகலா உழைக்கிறேன்... \"\n நாமே நமது சமூக அந்தஸ்த்துக்காக, அவர்களின் விருப்பம் அறியாமல் தீர்மானித்துக்கொண்டவை நடக்காமல் போய் விடுமோ என்ற பயம் \n ஏதோ ஒன்று நடந்த பிறகு கோபப்படுவதையாவது நியாயப்படுத்த முயலலாம்... அதென்ன முன்கோபம் \n\" சார் ரொம்ப முன்கோபி \nஇதைவிட கேவலமான அறிமுகம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை தன் கோபத்தையே திறமையாய் முன்னிறுத்தும் அறியாமை \nஒரு நிமிட கோப உணர்வால் நமது உடலும் மனதும் எவ்வளவு பாதிக்கப்படுகிறது தெரியுமா சட்டென உயரும் இரத்த அழுத்தத்தில் தொடங்கி, நரம்புத்தளர்ச்சிவரை கோபத்தினால் உண்டாகும் கேடுகளை பல பக்கங்களுக்கு எழுதலாம் \nகோபம் தவறென்றால் நம்மை சுற்றி நடக்கும் தவறுகளை பார்த்துக்கொண்டு சும்ம இருக்க முடியுமா \nகோபம் இயலாமையின் வெளிப்பாடென்றால் தன் வாழ்க்கை முழுவதுமே கோபக்கார மனிதனாக உலாவி சமூக சீரழிவுகளை சினந்து கவிதைவடித்தானே பாரதி எமனையே எள்ளி நகையாடி, அந்த எமனின் வாகனமும் நெருங்க பயப்படும் யானையின் காலால் மாய்ந்த அவனின் வாழ்க்கை தவறா \n கோபம் தவறில்லை, அது நமது கட்டுக்குள் இருக்கும்வரை ஒருவர் மீதான கோபத்தை அதற்கு சம்மந்த்தமில்லாத ஒருவர் மீதான கோபத்தை அதற்கு சம்மந்த்தமில்லாத \nஅதைதான் \" ரெளத்திரம் பழகு \" என்றான் பாரதி \nசமூகத்தின் பெண்ணடிமை கொடுமையை கண்ட பாரதி அதனை தன்னால் மாற்ற முடியாது என்ற இயலாமையில் தன் மனைவியிடம் எரிந்து விழவில்லை மாறாய் அந்த வழக்கத்தை ஒழிக்க தானே முன்னுதாரணமாய் திகழ்ந்தான். மனைவி கணவனின் பின்னால் நடந்த அந்த காலகட்டத்தில் தன் மனைவியின் தோள் மீது கைபோட்டுவீதிகளில் உலா வந்தவன் பாரதி \nஇரயில் பெட்டியிலிருந்து தன்னை வெளியே தள்ளிய வெள்ளை அதிகாரியை எட்டி உதைக்கவில்லை காந்தி அந்த கோபத்தை கனலாய் தன்னுள் தாங்கி இந்திய சுதந்திரத்துக்கே வழிவகுத்தார் \n\" வெங்காயம் \" என திட்டியதோடு நில்லாமல் சமூக ஏற்ற தாழ்வுகள் தொடங்கி மூட பழக்கங்கள் வரை அனைத்தையும் சாடியதால்தான் பெரியாரை பற்றி இன்றும் பேசுகிறோம் \n நமக்கு கோபம் தரும் செயல்களை முதலில் நாம் செய்யாதிருக்க வேண்டும். நமக்கு முன்னாலிருப்பவர் யாராக இருந்தாலும் அவர் செய்தது தவரென்றால் நேரடியாக நிதானமாக சுட்டிக்காட்டும் நெஞ்சுரம் வேண்டும்.\nகுரல் உயர்த்தி பேசினால்தான் கோபத்தை தெரிவிக்கலாம் என்றில்லை. நம் கோபம் நியாயமெனில் நமது ஒரு பார்வையே எதிராளியை அடக்கிவிடும் ஆத்திரத்தில் நிலை தடுமாறி குழறி பேசும் வார்த்தைகளைவிட வலுவானது சட்டென தோன்றிவிடும் மெளனம் \n என்ன முயற்சித்தாலும் என்னையும் அறியாமல் கோபத்தில் நிலைத்தடுமாறி விடுகிறேன் என்கிறீர்களா சட்டென அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள் இரண்டு மூன்று முறை ஆழ மூச்சிழுத்து, முடிந்தால் ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து பாருங்கள் கோபம் காணாமல் போய்விடும் கோபத்துக்கான காரணத்தை,முடிந்தால் அந்த கோபத்தையே உற்று நோக்குங்கள் சட்டென ஒரு வெளிச்சம் பரவுவதை காண்பீர்கள் \nதிரும்பி சென்று உங்கள் தரப்பை நிதானமாய் விளக்குங்கள் உங்கள் தரப்பின் காரண காரியங்களை விளக்குங்கள். பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே உங்கள் தரப்பின் காரண காரியங்களை விளக்குங்கள். பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே \" இதனை செய் \" என கட்டளையிடுவதைவிட ஏன் செய்ய வேண்டும் என விளக்கி கூறுங்கள்.\nஆத்திரத்துக்கான மற்றொரு முக்கிய காரணம் கெளரவம் இவன் சொல்லி நான் கேட்பதா, இவன் என்னை எதிர்ப்பதா என்பவை போன்ற போலி கெளரவங்கள் இவன் சொல்லி நான் கேட்பதா, இவன் என்னை எதிர்ப்பதா என்பவை போன்ற போலி கெளரவங்கள் சிறியவரோ பெரியவரோ, ஆனோ பெண்ணோ, ஏழையோ பணக்காரனோ யாராக இருந்தாலும் அவர்களின் பேச்சிலிருக்கும் நியாயத்தை உணர்ந்தோமானாலும் பல நேரங்களில் கோபம் தவிர்க்கலாம்.\nஒரு நிமிடத்துக்கும் குறைந்த நேரத்துக்கு நீடிக்கும் கோபத்தில் தவறி விழும் வார்த்தைகள் பல வருட நட்பை, உன்னதமான உறவுகளை முறித்துவிடலாம். ஆத்திரத்தில் ஓங்கிய கையால் நாம் மிகவும் நேசித்த உயிரை கூட பலி கொடுத்துவிடக்கூடிய சூழ்நிலை அமைந்துவிடலாம்.\nநம் கோபத்தினால் உறவு முறிந்த யாரையாவது இனி சந்திக்க நேர்ந்தால்... இன்முகத்துடன் முதல் வணக்கம் நம்முடையதாக இருக்கட்டும் \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\nஅற்புதமான விசயத்தை கொடுத்த சாமானியன் அவர்களுக்கு முதற்கண் நன்றி\nநானும்கூட திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் நண்பா.....\nநானும் ஒரு காலத்தில் மிகவும் கோபக்காரனாக ஆறியப்பட்டவன் தான் ஜீ அன்றைக்கு கோபப்பட்ட விசயங்கள் இன்று மிகவும் அற்பமானதாக தோன்றுகிறது \nஇதில் “கொபம் இருக்கிற இடத்தில் தான் குணமிருக்கும்” என்று ஒரு சமாளிபிகேஷன் வேறு\n\" கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் \nஅட இந்த பதிவின் ஆரம்பத்துக்கு அருமையாக பொருந்தும் வாசகத்தை எபப்டி விட்டோம் என வருத்தப்படவைத்துவிட்டீர்கள் விஸ்வா \nதங்களின் வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி அய்யா.\nதிண்டுக்கல் தனபாலன் July 22, 2014 at 6:18 PM\nஉண்மை - சொல்லப்பட்ட உதாரணங்களும்...\n/// பல தருணங்களில் கோபத்துக்கான காரணம் சரியான புரிதலின்மையே... ///\nஉண்மை... நமக்குள் நம்மைப் பற்றியே...\nஅந்த புரிதலின்மை நெருங்கிய நட்பு, குடும்பத்துக்குள்ளேயே நேருவதுதான் வருத்தம் \nஅருமையான பதிவுக்கு முதலில் பாராட்டுக்கள். புல்லெட் ட்ரைன் போன்று உங்கள் எழுத்தின் வீரியம் கூடிக்கொண்டே போகிறது. வாழ்த்துக்கள்.\nகோபம் ஒரு இரட்டை கூர் முனை கொண்ட கத்தி போன்றது. சரியாக கையாளாவிட்டால் நம்மையே பதம் பார்த்துவிடும்.அதன் பாதிப்புகள் சில சமயங்களில் வாழ்கையின் போக்கையே கூட மாற்றிவிடக்கூடிய வலிமை பெற்றவை. கோபம் அவசியமா இல்லையா என்றால் அது தேவையான ஒரு துளி விஷம்.(விஷத்திற்கும் மருத்துவ குணம் உண்டு.)\nபிரட் இல்லையென்றால் கேக் சாப்பிடவேண்டியதுதானே என்ற பிரெஞ்சு இளவரசியின் அலட்சியத்தின் எதிர் வினையாக வெடித்த கோபமே பிரெஞ்சு புரட்சிக்கு வித்திட்டது. சமாதான பிரபு என்று அழைக்கப்படும் ஏசுவே கோபம் கொண்டு சாட்டையால் தேவாலய வியாபாரிகளை அடித்து விரட்டியது விவிலியத்தில் உள்ளது.\nஇருந்தும் நாம் யார் மீது கோபம் கொள்கிறோம் என்பது பொதுவாக நீங்கள் சொல்வதுபோல \" கீழ் நோக்கிப் பாயும் நீர்\" போன்றே இருக்கிறது. உண்மை. ஒரு ஆங்கிலச் சொல்லாடல் இருக்கிறது. \" The one who CAN'T be angry is a fool; The one who WON'T be angry is wise\".\nஎனது ��ழுத்தில் உண்மையிலேயே ஏதாவது வீரியம் தெரிந்தால் அதற்கு உங்களை போன்ற‌வர்களின் ஊக்குவிப்புதான் காரணம்.\n\" கோபம் அவசியமா இல்லையா என்றால் அது தேவையான ஒரு துளி விஷம்.(விஷத்திற்கும் மருத்துவ குணம் உண்டு.) \"\n சற்று முன்புதான் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வலைப்பூவில் ( karanthaijayakumar.blogspot.com )தேவதாசி முறைக்கு எதிரான பெரியாரின் வார்த்தைகளை படித்தேன்...\n\" தேவதாசி முறை தொடர வேண்டும் என்று, கொந்தளிக்கிறீர்களே, கொக்கரிக்கிறீர்களே, உங்கள் வீட்டுப் பெண்களைப் பொட்டுக் கட்டி அனுப்பத் தயாரா\nநீங்கள் குறிப்பிட்ட நியாயமான கோபம் இதுதானே சமூக சீரழிவுகள் பற்றிய தனி மனிதர்களின் கோபம் தானே பிரெஞ்சு புரட்சி தொடங்கி பெரியாரின் போராட்டம் வரை அனைத்துக்கும் காரணம் \nநீங்கள் குறிப்பிட்ட ஆங்கில சொல்லாடலை போலவே வாழ்பவர்கள் மேலை நாட்டினர் உணர்ச்சிவசப்பட்டு குரலை உயர்த்தாமலேயே காரியம் சாதிக்கும் அவர்களின் திறமை நாம் கற்றுக்கொள்ள்வேண்டியவைகளில் ஒன்று \nஉங்களின் பின்னூட்டத்தை படித்ததும் அட இதையெல்லாம் விட்டுவிட்டோமே என உங்கள் மீது செல்லமான பொறாமை (\nகீழ்வரும் இணைப்பில் தங்கள் பதிவை அறிமுகம் செய்துள்ளேன்.\nமனிதனின் சுய இயல்பை அருமையாக பதிவு செய்தீர். உண்மையான வரிகள்.\nகோபம் என்னும் குணம் எப்படி பயன்படுத்த வேண்டும் என்னும் உங்கள் கருத்து உண்மையானது.\nசமூக கோபம் கொண்ட உங்களின் பதிவுகளை நாங்கள் படிக்கப்போவது எப்போது \nமகாகவி ஒருவேளை ரௌத்ரம் பழக்கு என்று சொல்லியிருப்பாரோ... பொதுஆகச் சொல்லப்போனால் இயலாமையின் வெளிப்பாடுதானே கோபம்\nஅருமையான ஒரு பதிவுக்கு தலைப்பு கொடுத்து விட்டீர்களே \nதங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி\nரௌத்திரம் பழகு மகா கவி பாரதியின் - தலைப்புக்கு தலைப் பாகை சூடி விட்டீர்\nவாழ்த்துக்கள் கோபம் என்பது கோவைப் பழமும் அல்ல அதை கொத்தித் திண்பதற்கு நாம் கிளிகளும் அல்ல என்பதை இதைவிட வேறு யாராலும் சிற்ப்பாக கூற முடியாது.\nஇன்றுமுதல் சாமானியன் \"மகா எழுத்தாளன்\" என்பதை வரலாறு பதிவு செய்யட்டும்.\nவாருங்கள் புதுவை வேலு அவர்களே \n\" மகா எழுத்தாளன் \" ... கவிதைக்கு பொய் அழகு என்பது உண்மையோ, இல்லையோ ஆனால் பாராட்டுக்கு பொய் மிக அழகு உங்களின் வார்த்தைகளை தூய நட்பினால் விளைந்த பாராட்டாய் எடுத்துக்கொள்கிற��ன் \nமகா எழுத்தாளர்களின் வாசகனாய் நிலைக்கும் வாய்ப்பு நீடித்தாலே போதும் என்பதே இந்த சாமானியன் ஆசை \nமிக மிக அருமையான ஒரு பதிவு\nஅது எப்போதும் நம்மைவிட வலிமையில் குறைதவரிடமே தோன்றுகிறது. இங்கு வலிமை என்று நான் குறிப்பிடுவது உடல் வலிமையை மட்டுமல்ல. அது பொருளாதாரமாக, சமூக ஏற்ற தாழ்வாக கூட இருக்கலாம்// மிக மிக உண்மை கோபம் என்பது நமது இயலாமையே கோபம் என்பது நமது இயலாமையே அதாவது நமக்கு யார் மீது கோபம் வருகின்றதோ அவர்களிடம் அது உண்மையான கோபமாக இருந்தால் கூட காட்ட முடியவில்லை என்றால், அதை சுமந்து கொண்டு வந்து , அடுத்து யார் முதலில் நம் முன் வருகின்றார்களோ அதுவும் அவர்கள் நம்மை விட ஆளுமைத் திறன் குறைந்தவராக இருந்தால் அவரிடம் வெளிப்படுத்துவோம் அதாவது நமக்கு யார் மீது கோபம் வருகின்றதோ அவர்களிடம் அது உண்மையான கோபமாக இருந்தால் கூட காட்ட முடியவில்லை என்றால், அதை சுமந்து கொண்டு வந்து , அடுத்து யார் முதலில் நம் முன் வருகின்றார்களோ அதுவும் அவர்கள் நம்மை விட ஆளுமைத் திறன் குறைந்தவராக இருந்தால் அவரிடம் வெளிப்படுத்துவோம் இதுதான் பொதுவான மனித மனம். அதற்கு தாங்கள் கொடுத்துள்ள நாய் எடுத்துக்காட்டு அருமை இதுதான் பொதுவான மனித மனம். அதற்கு தாங்கள் கொடுத்துள்ள நாய் எடுத்துக்காட்டு அருமை அதுனம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நல்லது இல்லையென்றால் அதனால் நாம் பல நல்ல மனிதர்களை இழக்க நேரிடலாம்.\nகோபத்தில் சிதறிய வார்த்தைகளைத் திரும்ப எடுத்தல் அரிது தீயினாற் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு...சும்மாவா சொன்னார் திருவள்ளுவர்\n\" அதுனம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் நல்லது இல்லையென்றால் அதனால் நாம் பல நல்ல மனிதர்களை இழக்க நேரிடலாம். \"\nநாம் பக்கம் பக்கமாக எழுதுவதையெல்லம் சுருக்கி பொட்டில் அடிக்கும் குறளாய் கொடுத்துவிட்டாரே திருவள்ளுவர் \nபுரிதலுடன் நடந்தால் எப்படிப்பட்ட விபரிதங்களையும் நாம் சமாளித்துக்கொள்ளமுடியும்... நல்ல விதமாக கருத்துகளை சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி\nஉங்களின் தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.\nவழக்கம் போல மற்றுமொரு சிறப்பான பதிவு\n//ஆத்திரத்தில் நிலை தடுமாறி குழறி பேசும் வார்த்தைகளைவிட வலுவானது சட்டென தோன்றிவிடும் மெளனம் \n :) நாம் பாட்டுக்��ு கோபத்தில் உளறிக் கொட்டிக் கொண்டிருப்போம்; அவர்களோ அவை அத்தனையையும் மௌனமாக மனதில் பதிவு செய்து கொண்டு, அடுத்த (கட்ட) வாக்குவாதத்தில் அவற்றையே நமக்கு எதிராக பிரயோகிப்பார்கள்\nபெண்களின் மனநிலை பற்றிய மிக அருமையான, உண்மையான கருத்தினை பதிவு செய்துள்ளீர்கள் நண்பரே எந்த நேரத்திலும் நிதானம் தவறாமை பெண்களின் குணம்.\nஆஹா அருமையான பதிவு அனைத்தும் நிதர்சனமான உண்மைகள். கோபம் வலிமையற்றவர்கள் மீது தான் காட்டப் படுகிறது . இயலாமையின் வெளிப்பாடு தான் சரியாக சொன்னீர்கள். நன்றி வாழ்த்துக்கள் ....\nதங்களின் முதல் வ‌ருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி\n#மேலிருந்து கீழாக பாயும் நீரை போன்றது கோபம் \nஎளியோரை தாழ்த்தி வலியோரை வாழ்த்தும் உலகே உன் செயல்தான் மாறாதா என்ற பாடலை நினைவுபடுத்தியது, உங்களின் ரௌத்திரம் பழகு \nஅருமையான பாடல் வரியை உதாரணப்ப‌டுத்தி அழகான கருத்தை கொடுத்துள்ளீர்கள் ஜீ \nரௌத்திரம் பழகு என்ற தலைப்பில் கோபத்தின் வகைகளை விளக்கி நம் கோபம் கையாலாகாத கோபமாக இருக்க கூடாது. சமூக அநீதிகளிடம் பொங்குமாறு இருக்க வேண்டும் என்று அழகாக சொன்னது பதிவு அருமையான பதிவு\nஉங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே\nஇந்த கோபத்துக்கு மூல காரணம் எது சமூகமா அல்லது தனிமனிதர்களின் செயலா\nநமது சமூக ஜாதிய கட்டமைப்பே காரணம் என தோன்றுகிறது தோழரே இங்கே வசதியும் செல்வாக்கும் படைத்தவர்களுக்கு கோபம் தார்மீக உரிமையாக தாரைவார்க்கப்பட்டுள்ளது இங்கே வசதியும் செல்வாக்கும் படைத்தவர்களுக்கு கோபம் தார்மீக உரிமையாக தாரைவார்க்கப்பட்டுள்ளது மயிலே மயிலேன்னா இறகு போடாது, செவிட்டுல ரெண்டு விடு மயிலே மயிலேன்னா இறகு போடாது, செவிட்டுல ரெண்டு விடு என கோபம் \" கல்யாண குணமாக \", \" புருச லட்சணமாக \" கொண்டாடபடுகிறது \nஆண்டை தன் வீட்டின் நாய் மீது கொண்ட கோபத்தினைகூட வேலையாளிடம் காட்டலாம். அதே நேரத்தில் அந்த வேலைக்காரன் இரண்டுபடி அரிசி கூட கேட்டால் என்ன நடக்கும் என நான் எழுதி தெரியவேண்டியதில்லை \nஇன்றைய நமது ஜனநாயகமும் அப்படித்தான் ஆளுங்கட்சி அல்லது அவர்களது கூட்டணி கட்சியினர் எப்படி வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் ஆளுங்கட்சி அல்லது அவர்களது கூட்டணி கட்சியினர் எப்படி வேண்டுமானாலும் போராட்டம் நடத்தலாம் பொருள் சேதம் உயிர்சேதம் ஏற்பட்டாலும்கூட பொருள் சேதம் உயிர்சேதம் ஏற்பட்டாலும்கூட அதே வேண்டாத கட்சியின் போராட்டம் முலையிலேயே கிள்ளப்படும் \nமேற்சொன்ன கோபங்களுக்கும் பயமே பிரதானம் எங்கே இன்று இரண்டு படி அரிசி கேட்பவன் நாளை இன்னும் என்னெவெல்லாம் கேட்பானோ என்ற பயம் எங்கே இன்று இரண்டு படி அரிசி கேட்பவன் நாளை இன்னும் என்னெவெல்லாம் கேட்பானோ என்ற பயம் வேண்டாத கட்சி செல்வாக்கு பெற்று ஆட்சியை பிடித்துவிடுமோ என்ற கிலி \nஆனால் தனி மனிதர்கள் முயற்சித்தால் எதையும் மாற்றலாம் காரணம் பல தனிமனிதர்களை கொண்ட குழுவே சமூகம் \nரௌத்திரம் எப்படி இருக்கவேண்டும் என்கிற இந்த பதிவை copy பண்ணி பாடமாவே நடத்தலாம் போல அட்டகாசம் சகா வள்ளுவர்கூட செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்\nகாக்கின்என் காவாக்கா. என்று இதை தான் அருமையா சொல்லுறார் இல்லையா சகா .\nஉங்களை போன்ற ஆசிரிய, ஆசிரியைகளின் பாடம் கேட்டுதான் இந்த சாமானியனின் கோபம் ஒழிந்தது சகோதரி \nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 30, 2014 at 11:55 PM\nகோபத்தைப் பற்றியும் அழகாகப் பதிவிட முடியும் என்று சொல்கிறது உங்கள் பதிவு. கோபத்தின் வெளிப்பாடு என்னவோ நீங்கள் சொல்வது போல தான் அமைகிறது பெரும்பாலான நேரங்களில். பாரதி, பெரியார் போன்று நியாயமான கோபத்தை சரியாகத் திசைதிருப்பி வெற்றி காண்பது கடினம் தான், அதற்கு மிகுந்த தெளிவும் சுயகட்டுப்பாடும் தேவை, அதை அனைவரும் பழகிக் கொள்ள வேண்டும்..முதலில் நான் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன்.. பகிர்விற்கு நன்றி சகோ.\nன்று கோபத்தை பற்றி பதிவு எழுதினாலும் சில வருடங்களுக்கு முன்னர் வரை நானும் முன்கோபி () தான் சகோதரி தங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி\nதங்களின் பதிவு பண்டைய இலக்கண இலக்கியங்களை ஒரு சேர நினைவுபடுத்துகிறது. இன்றைய மொழியில்\nஎளிதாக விளங்கிக் கொள்ளும் படியும், ஆர்வத்துடன் படிக்கும் படியும் எழுதும் எழுத்து கைவருகிறது. நிறைய எழுதத்தோன்றுகிறது. அது தனிப்பதிவாக நீளும் அபாயம் கருதித் தவிர்க்கிறேன். சுவைபடச் சொல்ல முடியாவிட்டாலும் இலக்கண இலக்கியங்களைத் தோட்டுக் கோபம் குறித்த கட்டுரை ஒன்றை எழுதினால் நன்றாய் இருக்கும் எனத் தோன்றுகிறது.\nஏதோ எழுதுகிறேன் என்பது மட்டுமே உண்மை சகோதரரே \nஇன்னும் ஒரு பத்து வருடங்கள் விடாது எழுத்து சா��கம் செய்தால் ஒரு வேளை என் எழுத்து குறிப்பிடும்படியானதாக அமையலாம் அதற்கு நான், உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஒரளவுக்காவது தமிழில் புலமை பெற வேண்டும். கற்றுகொள்ள நிறைய இருக்கிறது.\n\" சுவைபடச் சொல்ல முடியாவிட்டாலும் \"....\nநடைமுறை வாழ்க்கையை பற்றி சுவையாக எழுதுவதைவிடவும் சவாலானது சங்க இலக்கியங்களை பற்றி கட்டுரைகள் எழுதுவது உங்களின் புதையலின் வரைபடம் மற்றும் இருட்டில் மறைந்த விளக்கு பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும் அதன் சுவை உங்களின் புதையலின் வரைபடம் மற்றும் இருட்டில் மறைந்த விளக்கு பதிவுகளை படித்தவர்களுக்கு தெரியும் அதன் சுவை உங்களின் கட்டுரையை படிக்க ஆவலாக காத்திருக்கிறோம்.\nஅவரும் கிசுகிசு எழுத ஆரம்பிச்சிட்டாரான்னு பயந்துட்டேன் ஜீ \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று August 4, 2014 at 6:16 PM\nமிக சிறப்பான கட்டுரை கோபத்தை அலசி ஆராய்ந்து விட்டீர்கள். நமது கோபங்கள் சுயநலம் உடையது என்பதை இதை விட அருமையாக விளக்க முடியாது.\nவள்ளுவன் சொல்வதை நாம் மனதில் கொள்வதே இல்லை .\nசெல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்\nகாக்கின் என் காவாக்கால் என்\nரொத்திரம் பழகுவிற்கும் அழகான விளக்கம் நன்றி . நீங்கள் உண்மையில் சாமான்யன் அல்ல\nஉங்களை போன்ற சிறந்த வலைப்பூ எழுத்தாளர்களின் வார்த்தைகள்தான் என் எழுத்துக்கான ஊக்கம் \nதங்களது தகுதி வாய்ந்த பதிவு\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nதமிழன் என்று சொல்லடா... தமிழில் பேசடா \nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் செப்டம்பர் முதல் தேதி வரை, இ��ண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F/", "date_download": "2019-02-21T15:45:21Z", "digest": "sha1:VFGL77IKHZXJCKGXLQGC44NXXFZOOIVD", "length": 8094, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'பேட்ட' படப்பிடிப்பின் இடையே அமித்ஷாவை சந்தித்தாரா ரஜினி? | Chennai Today News", "raw_content": "\n‘பேட்ட’ படப்பிடிப்பின் இடையே அமித்ஷாவை சந்தித்தாரா ரஜினி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\n‘பேட்ட’ படப்பிடிப்பின் இடையே அமித்ஷாவை சந்தித்தாரா ரஜினி\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேட்ட படப்பிடிப்பு பணிகளுக்காகவே டெல்லி வழியாக லக்னோ சென்றதாகவும், டெல்லியில் எந்தவித அரசியல் நிகழ்வும் நடைபெறவில்லை என்று ரஜினிகாந்த் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் ஆளும் கட்சியின் முக்கிய பிரதிநிதிகளின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினா் சோதனை நடத்தி வருகின்றன. தொடா் சோதனை, விசாரணை உள்ளிட்ட காரணங்களால் தமிழக அரசியல் சூழல் பெரிய மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளதாக விமா்சகா்கள் கருத்து தெரிவித்து வருகின்றனா்.\nஇந்நிலையில் நடிகா் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் டெல்லியில் பா.ஜ.க. தலைவா் அமித்ஷாவை ரகசியமாக சந்தித்ததாக செய்திகள் பரவின. தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவும் நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன.\nஆனால் இந்த தகவல்கள் அனைத்தும் பொய் என்று ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக ரஜினிகாந்த் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டா் பதிவில், ரஜினிகாந்த் படப்பிடிப்பு பணிகளுக்காக மட்டுமே டெல்லி வழியாக லக்னோ சென்றார். டெல்லியில் எந்தவிதமான அரசியல் நிகழ்வும் நடைபெறவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\n'பேட்ட' படப்பிடிப்பின் இடையே அமித்ஷாவை சந்தித்தாரா ரஜினி\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமா\nஒரே நேரத்தில் 12 சிக்ன்லள் நிறுத்தம்: சினிமா படம் போல் நடந்த ஒரு நிகழ்ச்சி\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=2093025", "date_download": "2019-02-21T16:08:12Z", "digest": "sha1:LU3UU6ICOD26GGIPEU2AIWLPGYAIZFPE", "length": 8342, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "நடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிமுதல்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nநடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிமுதல்\nபதிவு செய்த நாள்: செப் 02,2018 02:47\nசென்னை:'நடிக்க வாங்கிய முன் பணத்துக்கு, நடிகர் சிம்பு உத்தரவாதம் அளிக்கவில்லை என்றால், கார், மொபைல் போன் மற்றும் வீட்டு பொருட்களை முடக்கி வைக்க நேரிடும்' என, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.\nஉயர் நீதிமன்றத்தில், 'பேஷன் மூவி மேக்கர்ஸ்' தாக்கல் செய்த மனு:நடிகர் சிம்பு நடிப்பில், அரசன் என்ற பெயரில், படம் தயாரிக்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சிம்புவுக்கு, 1 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டது. முன் பணமாக, ௫௦ லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.\nஆனால், ஒப்பந்தப்படி, சிம்பு செயல்படவில்லை. எனவே, முன் பண தொகையை, வட்டியுடன் சேர்த்து வழங்கும்படி, சிம்புக்கு உத்தரவிடவேண்டும். விசாரணை முடியும் வரை, சிம்புவின் சொத்துக்களை முடக்கி வைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.\nமனு, நீதிபதி கோவிந்தராஜ் முன், விசாரணைக்கு வந்தது.சிம்பு தரப்பில், 'உரிய நேரத்தில் படப்படிப்பு துவங்கப்படவில்லை. இதனால், முன் பணத்தை விட்டு கொடுக்க வேண்டும்' என, கூறப்பட்டது.\nமனுவை விசாரித்த, நீதிபதி கோவிந்தராஜ் பிறப்பித்த இடைக்கால உத்தரவு:வாங்கிய முன் பணம், 50 லட்சம் ரூபாய் மற்றும் வட்டியாக, 35.50லட்சம் ரூபாய் என, மொத்தம், 85.50லட்சம் ரூபாய்க்கு, நான்கு வாரங்களில், சிம்பு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.இல்லையென்றால், அவரது வீட்டு பொருட்களான, பிரிஜ், சலவை இயந்திரம், கட்டில், சோபா, குளிர்சாதன பெட்டி, 'டிவி' உள்ளிட்டவற்றை முடக்க நேரிடும். மேலும், அவரது கார், மொபைல் போனும் முடக்கி வைக்கப்படும்.இவ்வாறு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார்.\n» கோர்ட் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n 'பெஞ்ச்' தேய்ப்பவர்கள் பட்டியலை வெளியிடுவோம்; ...\nஅடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி .. ...\nமத்திய சிறைக்குள் தப்பு தண்டா சர்வசாதாரணம்: வெளியே சொல்ல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/business/income-tax-process-refund-will-get-within-one-day-339038.html", "date_download": "2019-02-21T15:43:31Z", "digest": "sha1:U5LUU2HAZHORO7CTNBVKHIUTAGKRKALY", "length": 20864, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்டு இனி ஒரே நாளில் கிடைக்கும் - மத்திய அரசு புது திட்டம் | Income Tax Process Refund will get within one day - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n22 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n51 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்��ர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nவருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரீஃபண்டு இனி ஒரே நாளில் கிடைக்கும் - மத்திய அரசு புது திட்டம்\nடெல்லி: வருமான வரி தாக்கல் செய்த பின்பு ரீஃபண்டிற்காக இனிமேல் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே உங்கள் கணக்கிற்கு வந்துவிடும் வகையில் புதிய மென்பொருள் தயாரிக்கப்பட உள்ளது. இதற்காக சுமார் 4,241 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமாதச் சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவில் வருவோரும் தங்களின் ஆண்டு வருமானத்திற்கு உரிய வருமான வரி ரிட்டன்களை ஆண்டுதோறும் ஜூலை மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டியது கட்டாயமாகும். அதேபோல், நிறுவனங்களும் தங்களின் தணிக்கை செய்யப்பட்ட (Audit Report) தணிக்கை அறிக்கை மற்றும் வருமான கணக்கையும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தாக்கல் செய்வது கட்டாயமாகும்.\nவருமான வரி ரிட்டன்களை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் (ஜூலை மற்றும் செப்டம்பர்) தாக்கல் செய்யத் தவறும் பட்சத்தில் அபராதத்துடன் அடுத்து வரும் மார்ச் மாத இறுதிக்குள் தாக்கல் செய்யவேண்டும். வருமானத்திற்கான கூடுதல் வரி ஏதேனும் செலுத்தவேண்டியது இருந்தால் வரிக்கான வட்டியையும் கூடவே செலுத்த வேண்டியது கட்டாயமாகும்.\nமாதச்சம்பளம் வாங்குவோரும், தனிநபர் பிரிவினரும், நிறுவனங்களும், தங்கள் வருமானத்திற்கு உரிய வரியை விட கூடுதலான வரியை செலுத்தி இ���ுந்தால் உபரி வரியை (Refund) வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் வட்டியுடன் பெற்றுக் கொள்ள முடியும். சில நேரங்களில் 5 மாதம் வரையிலும் கால தாமதம் ஏற்படுவதுண்டு.\nவருமான வரி தாக்கல் எளிமை\nகால தாமதம் ஏற்பட முக்கிய காரணமே, வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணைய தளமும் (e-filing portal), வரி செலுத்த உதவும் இணையதளமும் (Centalized processing centre) வேறு வேறு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுவதே ஆகும். தற்போது இ-ஃபைலிங் இணைய தளத்தை டிசிஎஸ் (TCS) நிறுவனமும், சிபிசி(CPC) இணையதளத்தை இன்ஃபோசிஸ் (Infosys) நிறுவனமும் தனித்தனியே நிர்வகிப்பதே கால தாமதம் மற்றும் உபரி வரிக்கான கூடுதல் வட்டியையும் மத்திய வருமான வரி ஆணையம் இழப்பதற்கு காரணமாகும்.\nஇனிமேல் உபரி வரியை (Refund) பெறுவதற்கு நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. தனிநபர் பிரிவினரும், மாதச் சம்பளம் வாங்குவோரும், நிறுவனங்களும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்த மறுநாளே தங்களின் உபரி வரியை பெற்றுக்கொள்ள முடியும். வரி தாக்கல் செய்யும் இணையதளத்தையும் வரி செலுத்தும் இணையதளத்தையும் இனிமேல் இன்ஃபோசிஸ் நிறுவனமே நிர்வகிக்கப்போகிறது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை கடந்த புதன்கிழமையன்று இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு வழங்கி உள்ளது.\nமத்திய நேரடி வரிகள் வாரியம்\nகடந்த ஆண்டு இறுதியில், மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் சுஷில் சந்திரா, பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்தல் மற்றும் ரீஃபண்டு நடைமுறைகள் எளிமையான நடைமுறைகளாக மாறப்போகின்றன. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இதற்காக சுமார் 4,241 கோடி ரூபாய் செலவில் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.\nமத்திய நேரடி வரிகள் வாரியம் ஆண்டுதோறும் வரி ரிட்டன் தாக்கல் செய்யும் இணையதளத்தை மேம்படுத்தி வருகின்றது. தற்போது எடுத்துள்ள முயற்சியும் பாராட்டப்படவேண்டிய நல்ல தொடக்கமாகும். ஆனாலும் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது அதனுடைய உண்மையான பலன் வரி செலுத்துவோருக்கு கிட்டும். அதில்தான் மத்திய வரிகள் வாரியத்தின் வெற்றி அடங்கி இருக்கிறது என்று டிலோயிட் (Deloitte) நிறுவனத்தின் பங்குதாரர் நீரு அகுஜா கூறினார்.\nமத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்பு, மத்தி�� அமைச்சர் பியூஸ் கோயல் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளிக்கையில், முன்னதாக வருமான வரி செலுத்துவோர், வரி செலுத்துவதற்கும், உபரி வரியை திரும்ப பெறுவதற்கும் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதிருந்தது. வருமான வரிகள் வாரியமும் கூடுதல் தொகையை செலுத்தவேண்டியுள்ளது. தற்போது மத்திய அரசு எடுத்துள்ள முயற்சியால் கால விரயமும் பண விரயமும் முற்றிலும் தவிர்க்கப்படும். இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அம்சமாகும், என்றார்.\nவருமான வரி தாக்கல் செய்யும் இணையதளத்தையும்(ITR Portal) வரி செலுத்தும் இணையதளத்தையும் (CPC) மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பல்வேறு நிறுவனங்களும் விண்ணப்பித்து இருந்தன. அதில் இன்ஃபோசிஸ் நிறுவனமே குறைந்த தொகைக்கு கேட்டிருந்ததால், இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கே முன்னுரிமை வழங்கப்பட்டது. இன்ஃபோசிஸ் நிறுவனம் வருமான வரி இணையதளத்தை மேம்படுத்த சுமார் 18 மாத காலம் எடுத்துக்கொள்ளும் என்றும் மத்திய அமைச்சர் கோயல் தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nincome tax refund direct tax வருமான வரி தாக்கல் மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/farmers-road-stir-with-harvested-paddy-near-nagai-338675.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-21T15:34:29Z", "digest": "sha1:TEUSHUDJQ2OWMGV7KKGAA26CIFXFW4KD", "length": 15856, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாயிகள் விரக்தி... நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி மறியல் | Farmers road Stir with Harvested Paddy Near Nagai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n4 min ago இன்றுடன் ஒரு வயதை பூர்த்தி அடைந்த மக்கள் நீதி மய்யம்.. கமல் சாதித்தது என்ன கடந்து வந்த பாதை என்ன\n7 hrs ago கையெழுத்திட்ட கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்\n8 hrs ago கான்பூர் அருகே ரயிலில் குண்டுவெடிப்பு.. திறன் குறைவான குண்டு வெடித்ததாக தகவல்\n8 hrs ago அதிமுக கூட்டணி சரியில்லைன்னா ஸ்டாலின் சந்தோஷப்படனும்.. அதை விட்டுட்டு ஏன் விமர்சிக்கிறார்- அமைச்சர்\nSports தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nAutomobiles ஹூண்டாய் கார் ஷோரூ��ில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ\nFinance குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nLifestyle இந்த 5 ராசிக்காரர்கள் தங்கள் முன்னாள் காதலர்களை பழிவாங்காமல் விடமாட்டார்களாம்... ஜாக்கிரதை...\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nMovies ரஜினிகாந்த்-முருகதாஸ் படத்தில் 2.0 மேஜிக்\nEducation தோனியோட சொந்த ஊர் சென்னையா..\nTechnology சீனா அமைக்கும் விண்வெளி மின்நிலையம்: வாயை பிளக்கும் அமெரிக்கா\nவிவசாயிகள் விரக்தி... நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி மறியல்\nநாகை: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வலியுறுத்தி அறுவடை செய்த நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் மறியலில் ஈடுபட்டனர். மேலும், விவசாயி தீ குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாகப்பட்டினம் மாவட்டத்தில் தற்போது அறுவடை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யாமல் அரசு இழுத்தடிப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்களை கிராம பகுதிகளில் உடனடியாக திறக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில் விவசாயிகள் கோரிக்கைகளை ஏற்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் திருமருகல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க வலியுறுத்தியும் விவசாயிகள் டிராக்டர் மூலம் கொண்டுவரப்பட்ட நெல்லை கும்பகோணம் நாகை சாலையில் நெல்மணிகளை கொட்டி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபோராட்டம் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த திட்டச்சேரி போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் முன்னிலையில் விவசாயிகள் மண்ணெண்னை கேனை எடுத்து தற்கொலை செய்து கொள்ள முயன்றனர்.\nமண்ணெண்ணை கேனை கைபற்றிய போலீசார் தொடர்ந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நெல் கொள்முதல் நிலையம் திறப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.\nதை திருநாள் நெருங்கிய நிலையில், கொண்டாட வேண்டிய விவசாயிகள், விரக்தியில் பாடுபட்டு விளைவித்த நெல்லை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியி���் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நாகப்பட்டினம் செய்திகள்View All\nஎல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பு... 25 இலங்கை மீனவர்கள் கைது... 4 படகுகள் பறிமுதல்\nதாரை, தப்பட்டை முழங்க.. கலர்ஃபுல்லாக இன்று துவங்குகிறது நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம்\nஅம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. லீவு கொடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. போலீஸ்காரர் தற்கொலை\nதமிழக மீனவர்கள் 7 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்\nவெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி\nபள்ளி அறைக்குள் .. கோரை பாயை விரித்து, குடித்து, கும்மாளம்.. சமூக விரோதிகள் அட்டகாசம்\nதேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை\nநாகை அருகே போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்.. 12 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagai farmers road roko நாகை விவசாயிகள் சாலை மறியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/?ncat=CHR&ncat1=65&Show=Show&page=4", "date_download": "2019-02-21T17:16:13Z", "digest": "sha1:AD52PKRKNVHQV2WGZJ5RE3D3FG2ACCYI", "length": 57248, "nlines": 768, "source_domain": "www.dinamalar.com", "title": "No.1 Tamil website in the world | Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News,tamil news paper - Dinamalar", "raw_content": "\nவியாழன், பிப்ரவரி 21, 2019,\nமாசி 8, விளம்பி வருடம்\nஎன். ஆர் காங்கிரசுக்கு புதுவை தொகுதி ஒதுக்கீடு\nபாக். கிற்கு நதிநீரை நிறுத்த இந்தியா முடிவு\nபரிதவிக்குது பகுஜன்; சிடுசிடுக்குது சமாஜ்வாதி\nவீரர்களுக்கு வீர வணக்கம்: ஒரு லட்சம் பேர் அஞ்சலி\nதுணை ராணுவத்தினர் விமானத்தில் பயணிக்க அனுமதி\nதேஜஸ் போர் விமானத்தில் பறந்த ராணுவ தளபதி\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு\nதாக்குதல் நடத்தியது ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பு தான்: முஷாரப் ஒப்புதல்\nமீண்டும் ஒரு பயங்கர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்\nசியோலில் மோடிக்கு உற்சாக வரவேற்பு\nவங்கதேச அடுக்குமாடி குடியிருப்பில் தீ : 81 பேர் பலி\nஆதிவாசிக்கு 8 ஆண்டு சிறை\nஜமாத்-உத்-தவா அமைப்புக்கு பாக்., தடை\nவாரிசு அரசியலால் தமிழகம் கெட்டுள்ளது\nசியோல் மேயருக்கு போதி மரக்கன்று பரிசு\nமனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nராகுல் பிப்.23ல் திருப்பூர் வருகை\n5, 8 ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை\nமேலும் தற்போதைய செய்திகள் »\nசென்டைஸ் கால்பந்து: இந்துஸ்தான் சாம்பியன்\nசென்னை கால்பந்து; ஜேப்பியார் பள்ளி சாம்பியன்\nஉயிர்நீத்த வீரர்களுக்கு லட்சம் பேர் அஞ்சலி\nஅன்புமணிக்கு எதிராக காடுவெட்டி குருவின் தாய் போட்டி\nமண்டல ஹாக்கி: பைனலில் கொங்கு\n'பி' டிவிஷன் கால்பந்து லீக்\nவிஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா\nதென்மாநில கால்பந்து: குருவாயூர் சாம்பியன்\nசப்ஜூனியர் கால்பந்து: ஸ்டேன்ஸ் சாம்பியன்\nஎம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரி சாம்பியன்\nசென்டைஸ் வாலிபால்: கொங்கு சாம்பியன்\nசென்டைஸ் கோகோ: குமரகுரு சாம்பியன்\nசென்டைஸ் கால்பந்து: கொங்கு வெற்றி\nசென்டைஸ் கால்பந்து: சி.ஐ.டி., வெற்றி\nடில்லியில் புதிதாக துவக்கப்பட்ட தேசிய மகளிர் கட்சி கொடியுடன் நிர்வாகிகள்.\nதெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பாரம்பரிய நீராவி எஞ்சின் பொதுமக்களை கவரும் வகையில் மின் ...\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nமுதலிடத்தில் நடிகை சன்னி லியோன் பீஹார் இன்ஜினியர் தேர்வில் குழப்பம்\nபாட்னா: பீஹாரில், பொது சுகாதார பொறியியல் பிரிவில், இளநிலை இன்ஜினியர் பணியிடத்துக்கான முதல் கட்டத் தேர்வில், ...\nநோய் எதிர்ப்பு ஊக்கி 'செலீனியம் நானோ துகள்': காந்திகிராம பல்கலை மாணவர்கள் அசத்தல்\nவீரர்கள் குடும்பத்திற்கு கூலி தொழிலாளி நிதி\nஅ.தி.மு.க., - பா.ம.க., கூட்டணி சரியா \nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு\nமிரட்டல் விடுத்த கலெக்டருக்கு பெண் விஏஓ பதில்\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு\nமீண்டும் ஒரு பயங்கர தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகம்மது திட்டம்\nசிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க போட்டி 2019\nஹாங்காங்: சிறுவர் சிறுமியர்களுக்கான ஹாங்காங் தேசிய அளவிலான சதுரங்க ...\nதமிழர் நலக் கழகத்தின் 23ஆம் வருட பொங்கல் விழா\nதில்லி மயூர்விஹார் பேஸ்-3 ல் தமிழர்நலக்கழகம் 23 ஆம் வருட ...\nபார் வெள்ளி 1 கிலோ\n21 பிப்ரவரி முக்கிய செய்திகள்\nமத்தியில் மீண்டும் தனித்து ஆட்சி அமைக்கும் எண்ணத்தில் இருந்த, பா.ஜ.,வுக்கு, மூன்று மாநில ...\nபுதுடில்லி, ''பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு, சவுதி அரேபியா முழு ...\nரூ.550 கோடி தராவிட்டால் சிறை\nபுதுடில்லி:'நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 'எரிக்சன் இந்தியா' நிறுவனத்துக்கு தர வேண்டிய, ...\nமும்பை:'காங்கிரஸ் தலைவர், ராகுல், அவருடைய சகோதரி, பிரியங்கா வாத்ரா ஆகியோர், பிரதமர் ...\nபெங்களூரு: ''துமகூரிலிருந்து ஓசூர் வழியாக சென்னை செல்லும் வழித்தடம், விமான ...\nபுதிய அணை:தமிழகம் கடும் எதிர்ப்பு\nபுதுடில்லி:''காவிரி ஆற்றின் குறுக்கே, மேகதாது பகுதியில், புதிய அணை ...\nஇஸ்லாமாபாத்: ஒரேநாளில் சுதந்திரம் பெற்றவை இந்தியாவும் பாகிஸ்தானும். இந்தியா ...\nசென்னை:''தி.மு.க., சுட்டிக்காட்டக் கூடிய ஒருவர், பிரதமர் ஆவார்,'' என,ஸ்டாலின் ...\nசென்னை, ''தி.மு.க. சுட்டிக்காட்டக் கூடிய ஒருவர் பிரதமர் ஆவார்'' என்றுஸ்டாலின் பேசினார்.தி.மு.க. சார்பில் தொகுதி ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆய்வு கூட்டம் பூந்தமல்லியில் நேற்று நடந்தது. இதில் கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியதாவது:தி.மு.க. நடத்திய கிராம சபை கூட்டத்தின் பயணம் 99 சதவீதம் ...\nமோடிக்கு ஈடாக முடியாது, ராகுல், பிரியங்கா\nதி.மு.க.,வில் - 1, அ.தி.மு.க..வில்-2: எந்த பக்கம் செல்வார் வாசன்\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்\nசென்னை, சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று துவங்குகின்றன. சமூக வலைதளங்களில், தகவல்களை பதிவு செய்ய, தடை விதிக்கப்பட்டுள்ளது.சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, இன்று பொது தேர்வு துவங்குகிறது. முதல் கட்டமாக, விருப்ப பாடங்கள் மற்றும் தொழிற்கல்வி ...\nடி.ஜி.பி., அலுவலகத்தில் 'ரோபோ' பெண் போலீஸ்\nவீரமரண வீரரின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்\nரூ.550 கோடி தராவிட்டால் சிறை:அனிலுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு\n1500 பவுன் நகை, ரூ.9 லட்சம் கொள்ளை அறிமுகமான நபர்கள் மீது சந்தேகம்\nமதுரை, மதுரை நரிமேட்டில் நகை அடகு கடையில் 1500 பவுன் நகைகள், 9 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் உரிமையாளர் கோபிநாத்திற்கு அறிமுகமான நபர்களே ஈடுபட்டிருக்க வேண்டும் என போலீசார் சந்தேகித்துள்ளனர். இதுதொடர்பாக இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.மதுரை நரிமேடு மருதுபாண்டியன் நகர் ...\nமேற்கு வங்க அதிகாரிகள் மீதான சி.பி.ஐ., வழக்கில் நீதிபதி விலகல்\nபெரம்பலூரில் குட்கா குடோனுக்கு 'சீல்'\nஷாப்பிங் மாலில் சிறுத்தை 6 மணி நேரத்தில் பிடிப்பு\nமூணு, 'சீட்' பேரத்தில் மூக்குடைபட்ட கமல்\n''வெறும் அறிவிப்போட நின்னு போச்சுங்ணா...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் கோவை, கோவாலு.''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார் அன்வர்பாய்.''கோவை மாவட்டத்தை ஒட்டியிருக்கிற, தமிழக - கேரளா எல்லையில, நக்சல்கள் நடமாட்டம் இருக்கு... குறிப்பா, கேரளாவுல, பவானி நதி படுகையை ஒட்டியிருக்கிற காடுகள்ல, அவங்க ...\nவி.சி., தலைவர், திருமாவளவன்: பா.ம.க., எந்த அணியில் சேர்ந்தாலும், அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு என்பது மாயை தான் என்பது, 2009 லோக்சபா தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது.டவுட் தனபாலு: ரொம்ப முன்னாடி போயிட்டீங்க... 2014க்கு வாங்க... அப்போது, பா.ம.க.,வாவது, ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுச்சு... நீங்க\n* நல்ல எண்ணங்களை வளருங்கள்.நல்ல வார்த்தைகளை பேசுங்கள். பிறருக்கு உதவுங்கள். கடவுளை அடையலாம்.* ஆசைக்கு ஓர் உச்ச வரம்பை ...\nஇளைஞர்களை பாதிக்கும் கழுத்து வலி பிரச்னை குறித்து கூறும், எலும்பு மூட்டு மருத்துவர், நாவலடி சங்கர்: முதுகுத் தண்டுவடத்தில் ஏற்படும் தொய்வு காரணமாக, கழுத்தின் மூட்டுப் பகுதி மற்றும் பின்முதுகு வரை, பலருக்கு, நாள்பட்ட, தாங்க ...\nநாடு உருப்பட, 'காஸ்ட்ரோ'க்கள் உருவாகணும்கு.அருணாசலம், புவனகிரி, கடலுார் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்: கியூபாவின் அதிபராக, பிடல் காஸ்ட்ரோ இருந்த போது, தனியார் பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுமதி கிடையாது. 6 முதல், ௧௫ வயது வரை, கட்டாய ...\nகோவை இவிஏ புகைப்பட கண்காட்சி\nகோவை இவிஏ போட்டோகிராபி அமைப்பும்,ரோட்டரி கிளப்பும் இணைந்து ‛வாழ்க்கை' என்ற தலைப்பில் புகைப்பட கண்காட்சியினை கோவை ஜெனி ரெசிடெண்சி ஆர்ட் ஹவுசில் நடத்தியது.கண்காட்சியில் வைல்டு லைப் போட்டோகிராபர் எல்.லோகநாதன் சிறப்பு ...\nசோக மேகம் இ்ன்னமும் கார்குடி கிராமத்தைச் சூழ்ந்திருக்கிறது.புல்வாமா தாக்குதலில் வீர மரணமடைந்த வீரர் சிவசந்திரன் புதைக்கப்பட்ட இடத்திற்கு நிறைய பேர் வந்து வணங்கிசெல்வது தொடர்கிறது.நாட்டிற்காக என் மகன் உயிரைக் ...\n இன்று உலக தாய்மொழிகள் தினம் 23hrs : 47mins ago\nபுலம்பெயர்ந்து வேறுநாட்டில் இருக்கிறோம். யாரோ இருவர் நம் தமிழ்மொழியில் பேசிக்கொண்டு செல்கிறார்கள். நமக்குள் சொல்ல முடியாத பெருமகிழ்ச்சி\nசமூக நீதி சாத்தியமாகட்���ும் இன்று சர்வதேச சமூக நீதி தினம்\nகோடை கால மின் தேவை இப்போதே வாரியம் கவலை\nமின் தேவை, தற்போதே, 15 ஆயிரம் மெகா வாட்டை தாண்டியதால், கோடை வெயிலால் அதிகரிக்க உள்ள மின் தேவையை நினைத்து, ... (4)\nநல்ல நேரம் பார்த்து பேச்சு நடத்திய கட்சியினர் (7)\n 'பெஞ்ச்' தேய்ப்பவர்கள் பட்டியலை வெளியிடுவோம்; தூக்கி அடிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கொதிப்பு\nசென்னை மாநகராட்சியில், சுகாதார ஆய்வாளர்கள் இடமாற்றம்\nமதுரை பைபாஸ் ரோட்டில் மண் குவிப்பதால் திணறல் தூசி எழுவதால் தடுமாறும் வாகன ஓட்டிகள்\nமதுரை : மதுரையில் வாகனங்கள் நடமாட்டம் மிகுந்த பைபாஸ்\nவிண்டீசை வென்றது இங்கிலாந்து: ஜேசன் ராய், ஜோ ரூட் சதம்\nஉலக கோப்பையைவிட தேசமே முக்கியம்: பாகிஸ்தானுடன் கிரிக்கெட் வேண்டாம்\nபைனலில் நம்ம சென்னை * அரையிறுதியில் ‘திரில்’ வெற்றி\nதேசத்திற்காக போராட தயார் * முகமது ஷமி ஆவேசம்\nசவுத்தீ ‘ஆறு’... நியூசி., ஜோரு\nதேசிய ஹாக்கி: தமிழகம் வெற்றி\nஇந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 71.02\nஉயர்வுடன் துவங்கிய இந்திய பங்குச்சந்தைகள்\n‘இந்தியா மீதான நம்பிக்கை சிறிதும் குறையவில்லை’\nஅன்னிய நேரடி முதலீடு ரூ.2 லட்சம் கோடியாக சரிவு (1)\nவீடு, வாகன கடனுக்கு வட்டி குறையுமா\nரூ.400 கோடி முதலீட்டில் விமான பராமரிப்பு சேவை\nபோஸ்டரையே காப்பியடித்த 'பிரேக்கிங் நியூஸ்'\nஜீத்து ஜோசப் - கார்த்தி படம் ஏப்ரலில் துவக்கம்\nமுன்பதிவில் தடுமாறும் 'எல்கேஜி, கண்ணே ...\nசூப்பர்டீலக்ஸை வெளியிடும் ஒய்நாட் சசிகாந்த்\nரன்வீர் சிங்கை சுற்றிவளைத்த நட்சத்திரங்கள்\nபாலிவுட் தயாரிப்பாளர் ராஜ்குமார் பர்ஜாத்யா மறைவு (1)\nமாநிலத்தில் முதலிடம் பெற்ற சன்னி லியோன்\nதியேட்டரில் அதிக கட்டண வசூல்: மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ்\nசுதீப்பின் புதிய படம் பில்லா ரங்கா பாட்ஷா\nஅனிருத்துக்கு சிபாரிசு செய்த நானி\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்\nமேஷம்ரிஷபம் மிதுனம்கடகம் சிம்மம் கன்னி துலாம்விருச்சிகம்தனுசு மகரம் கும்பம் மீனம்\nமேஷம் : எண்ணமும் செயலும் உற்சாகம் பெறும். எளிமையானவருக்கு இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு சிறப்பாக நிறைவேறும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக செயல்பட்டு பாராட்டு வெகுமதி பெறுவர்.\nவலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்\nகுறள் விளக்கம் English Version\nஉ.வே.சாமிநாதையர் 165வது பிறந்தநாள் விழா, நூல் வெளியீட்டு விழா, மற்றும் சுவடியில் சான்றிதழ் படிப்புத் தொடக்க விழா ...\nஉலகத் தாய்மொழி நாள் கருத்தரங்கம்\n20வது நிறுவனர் தின விழா\nசென்னை கோவை பொள்ளாச்சி ஊட்டி திருப்பூர் புதுச்சேரி\nஆன்மிகம்மகோற்சவம்மகா சிவராத்திரி மகோற்சவம் மஹாந்யாசம், ஏகாதச ருத்ர ஜபம், அராளகேசி அம்பாள் மற்றும் ரத்னகிரீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை காலை, 7:00 - 10:30 வரை. இடம்: ...\nசமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்து விட்டன. குற்றவாளிகள் மலிந்து விட்டனர். ஒருவரை ஒருவர், ...\nஆல் இன் ஆல் அட்ரஸ் கார்த்தி\nதமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முகவரி கிடைக்காதா என கோடம்பாக்கம் முகவரி தேடி சென்றவர்களில் சிலர் தன் சுய முகவரி ...\nமகனே எனக்கு குரு : நடிகர் கஜராஜ்\nசரிதான் ஜீவ காருண்யம் மிக்க ஊழலை ஒழிக்க படாத பாடுபடும் ஓர் நேர்மையான ...\nகடந்த வாரம் அதிகம் விமர்சித்த வாசகர்கள்\nகாட்டில் நீர் பஞ்சமா ..காற்று பஞ்சமா...,உணவு பஞ்சமா என்று தெரியவில்லையே...\nமேலும் இவரது (328) கருத்துகள்\nதமிழ் தேசியத்துடன் இந்திய ஒருமைப்பாட்டையும் பிஞ்சுகளின் நெஞ்சினில் நாட்டுப்பற்று தெய்வ ...\nமேலும் இவரது (245) கருத்துகள்\nதலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் முடியாது. வெறும் வாய்ச்சவடால் விடுவதில், அதிலேயே ...\nமேலும் இவரது (216) கருத்துகள்\nவாய் ரொம்ப சின்னதா இருக்கு....\nமேலும் இவரது (162) கருத்துகள்\nblocked user, அருணாசல பிரேதசம்\nநோ... வெற்று உமதே என்றிருக்கவேண்டும்......\nமேலும் இவரது (135) கருத்துகள்\nஅதுகிட்டேயும் சில்மிஷம் பண்ணிடாதீங்க ...... நசுக்கி வகுந்துரும் ........\nமேலும் இவரது (134) கருத்துகள்\nதாக்குதல் நடத்திய இயக்கத்தின் பெயர் ஜெய்ஷ் இ முகமது , அதில் உள்ள தலைவர் முதல் , தற்கொலை ...\nமேலும் இவரது (120) கருத்துகள்\nவிஜய் சேதுபதி நடிப்பை பார்த்தால் பயப்படுவேன்... தமன்னா\nநம்மிடமே இருக்கு மருந்து: காளான் (2)\nகட்டாய கல்வி சட்டத்தில் முறைகேடா தனியார் நிறுவன ஆய்வுக்கு உத்தரவு\nபிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழக அரசு ஒப்பந்தம்\nபொதுத்தேர்வு வினாத்தாள் அரசு பள்ளியில் பாதுகாப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு இன்று துவக்கம்\n814 கணினி ஆசிரியர் விரைவில் நியமனம்\nபள்ளி கல்வி டிவி சேனல்\nநிமோனியாவுக்கு புதிய தடுப்பு மருந்து\nகர்ப்பிணிக்கு தெம்ப��� தரும் பொட்டலம்\nபூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள் உண்டா\nஉயிர் காக்கும் விளையாட்டு பொம்மை\nகாரமடையில் பந்த சேவை நிகழ்ச்சி: பக்தர்கள் குவிந்தனர்\nஆற்றுகால் பகவதி அம்மன் பொங்கல் விழா\nபழநி மாரியம்மனுக்கு ‘அக்னி சட்டி’ வழிபாடு\nவிருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி தெப்ப உற்சவம்\nஆதிரெத்தினேஸ்வரர் கோயில் தெப்பக்குளம் வறண்டது\nகிணத்துக்கடவு பெருமாள் கோவிலில் அபிஷேகம்\nதும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோயிலில் மகா சிவராத்திரி விழா\n( 20,000 + தமிழ் புத்தகங்கள் )\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nதினமலர் செயலிகளை உங்கள் மொபைலில் பெற ...\nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nபாண்டாவை விலைக்கு வாங்க முடியாது\nமானாவாரியில் வளரும் தீவன மரங்கள்\nகொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி - விழித்திரை பற்றிய விழிப்புணர்வு இல்லை\nவீட்டு உணவுகள் சூடாக இல்லை\n'டைசன் ப்யூர் ஹாட் + கூல் ஏர் ப்யூரிபையர்'\nவீர வணக்கங்கள்; ஆழ்ந்த அனுதாபங்கள்\nசித்ரா... மித்ரா ( கோவை)\nகைலாய மலை என்பது உச்சபட்ச சக்தி ஸ்தலமாகவும், பிரம்மாண்ட ஞானப் பொக்கிஷமாகவும் நம் கலாச்சாரத்தில் பார்க்கப்படுகிறது. சத்குருவின் பார்வையில் கைலாய மலையின் மூன்று தனித்துவமிக்க பரிமாணங்கள் என்னென்ன என்பதை இக்கட்டுரையில் நாம் அறிவதோடு, ...\nஇந்திய அடிச்சுவடிகளின் வழியே ஒரு பயணம். பயணக் கட்டணம் இன்றி\nநாமசங்கீர்த்தனம் என்ன மகிமை செய்யும் -T .N .சேஷகோபாலன்\nஅன்பே சிவமாய் அமர்ந்து இருக்க அன்பும் சிவமும் இரண்டாகுமா -ரமணன்\nஐந்து அறிவு ஜீவன் காட்டிய வழி -சுகி சிவம்\nராகுல் - கனிமொழி பேச்சு (26)\n'ஆதார்' தகவல் கசிவு (16)\nபிரிவினைவாதி அடையாளம் காணுங்கள்' (12)\n'சிமி' மீதான தடை நீட்டிப்பு (18)\nபாக். இணையதளங்கள் முடக்கம் (6)\nதாக்குதல் சதி திட்டம் தீட்டியவன் கொலை (14)\nநாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் (9)\nபயங்கரவாதிகளுக்கு பதிலடி: மோடி உறுதி (43)\nபோராட்ட களத்தில் குதிக்கும் முதல்வர்கள் (39)\nவிசாரணை சரியே; கமிஷன் பதில் (13)\nஇந்திய ஆன்மிகவாதி ஸ்ரீஅன்னை பிறந்த தினம்(1878)\nநீராவியால் இயங்கும் முதல் ரயில் என்ஜின் சோதித்து பார்க்கப்பட்டது(1804)\nவங்காள மொழி இயக்கம், கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருவாக்கப்பட்டது(1952)\nமார்ச் 04 (தி) மகா சிவராத்திரி\nமார்ச் 15 (வெ) காரடை��ான் நோம்பு\nமார்ச் 20 (பு) ஹோலிப் பண்டிகை\nமார்ச் 21 (வி) பங்குனி உத்திரம்\nஏப்ரல் 01 (தி) புதுக்கணக்கு துவக்கம்\nஏப்ரல் 06 (ச) தெலுங்கு புத்தாண்டு\nவிளம்பி வருடம் - மாசி\nநாகர்கோயிலில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில், [...] 12 hrs ago\nஅன்று 1967தேர்தலில் தோற்கடித்து காங்ஆட்சிக்கு [...] 12 hrs ago\nஇன்று(நேற்று) மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீசுவரர் கோவிலில் [...] 12 hrs ago\nபண மதிப்பிழப்பு தொடர்பாக ஆர்.பி.யிடம் தகவல் அறியும் உரிமை [...] 2 days ago\n#CTS நிறுவனத்திடம் கட்டிட அனுமதி, மின் இணைப்பு & [...] 3 days ago\nபல்வேறு துயரச் சம்பவங்களில் உயிரிழந்த 8 நபர்களின் [...] 3 days ago\nஇந்த மாத மன்கி பாத் ரேடியோ நிகழ்ச்சி வரும் 24 ம் தேதி [...] 4 days ago\nகாஷ்மீர் மாநிலம் புல்வா மாவட்டத்தில் நடந்த தாக்குதல் நமது [...] 4 days ago\nமேக் இன் இந்தியா திட்டம் தோல்வி அடைந்த திட்டம் என [...] 5 days ago\nபாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கான [...] 5 days ago\nகாஷ்மீர் தாக்குதலின் பின்புலத்தில் இருந்தவர்கள் யாரும் [...] 6 days ago\nசேதுபாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக நமோ அடுத்த [...] 9 days ago\n அங்குள்ள நீதிமன்றங்களில் இந்தியும் [...] 10 days ago\nதமிழக பட்ஜெட்டில் இளஞர்கள், விவசாயிகள், நெசவாளர்கள் [...] 12 days ago\nரோஜா செடியில் உள்ள பூக்களை விட அதிகமாக முட்களே உள்ளன. [...] 14 days ago\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, டில்லி போலீஸ் கமிஷனர் [...] 15 days ago\nமேற்குவங்கத்தில் ஜனநாயக படுகொலை நடக்கிறது. பலர் [...] 30 days ago\nமயக்கும் மாலை சூரியன்:இடம்: சிவகங்கை அருகே ...\nகாரைக்குடியில் இருந்து நாட்டரசன் கோட்டை வழியாக ...\nசென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் ...\nஉடுமலை முக்கோணம் குளத்தில் தண்ணீர் இல்லாததால் வாடி ...\nசென்னை கிண்டி சிறுவர் பூங்கா தடுப்பு சுவர்களில் ...\n.. கோவை, சோமனுார் ரோட்டில் குடிநீருக்காக தெரு ...\nகாஷ்மீரி்ல் பயங்கரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் ...\nதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் ...\nவெயிலில் வாடும் போக்குவரத்து போலீசாருக்கு எஸ்.பி. ...\nவாழையில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டுள்ள ...\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்கசிறப்பான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=19123&ncat=4", "date_download": "2019-02-21T17:12:20Z", "digest": "sha1:VDGJKVGJ7HZBNQ6NWTKHPPLW7P55523C", "length": 19612, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "இவ்வார இணைய தளம் நிலா சார்ந்த சந்தேகங்கள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇவ்வார இணைய தளம் நிலா சார்ந்த சந்தேகங்கள்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nஅதோ அங்க பாரு. நிலாவில ஒரு பாட்டி வடை சுட்டுக்கிட்டு இருக்கா என்ற கற்பனைப் பொய்யுடன் தான் நம் அனைவரின் குழந்தைப் பருவமும் தொடங் குகிறது. அதன் பின்னரும், வாழ்வின் பல நிலைகளில், நிலா குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை நாம் தொடர்ந்து பெறுகிறோம். மனிதன் அங்கு காலடி எடுத்து, கார் ஓட்டி, மண் எடுத்து வந்த பின்னரும், நாம் பல கற்பனைகளை உண்மை என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம்.\nஅப்படியானால், நாம் நிலா குறித்து சொல்வதெல்லாம், அனைத்தும் கற்பனை கலந்த பொய்யா என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதனை யார் விளக்குவது என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். இதனை யார் விளக்குவது உண்மையை யார் கூறுவது அப்படி நாம் நம்பும் மாறான தகவல்கள் என்ன இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை தரும் வகையில் நமக்கு ஓர் இணைய தளம் உள்ளது. இதன் முகவரி: http://www.sciencedump.com/content/50amazingfactsaboutmoon ஐம்பது தகவல்கள் இதில் படங்களுடன் கட்டம் கட்டித் தரப்படுகின்றன. உடன், அவை சரியா என அறிவியல் ரீதியாக விளக்கம் கிடைக்கிறது. சிறிய படங்களுடன் அழகாக, யாரும் கவனித்துப் படித்துத் தெரிந்து கொள்ளும் வகையில், இந்த தளம் அமைக்கப்பட்டுள்ளது.\nநிலா நம் பூமியை எந்தக் கோணத்தில் சுற்றிவருகிறது அதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு அதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் எவ்வளவு உண்மையிலேயே நாம் நிலவின் மறுபக்கத்தைப் பார்க்க இயலாதா உண்மையிலேயே நாம் நிலவின் மறுபக்கத்தைப் பார்க்க இயலாதா ஏன் அங்கு சென்றால், நம் எடை ஏன், எவ்வளவு குறைகிறது அதில் உள்ள தூசு மனிதனை மயக்குமா அதில் உள்ள தூசு மனிதனை மயக்கு��ா என்ற பல கேள்விகளுக்குப் பதில் கிடைக்கிறது. நிலா குறித்த பொதுவான தகவல்களும் தரப்படுகின்றன.\nஇந்த தளத்தின் கீழாகச் சென்றால், இந்த இணைய தளத்தை உருவாக்கியவர்கள், மேலும் இது போன்ற பல அரிய தகவல்களைத் தந்து நம் சந்தேகத்தைப் போக்கும் தளங்களை உருவாக்கி வைத்திருப்பதனை அறியலாம். அவற்றிற்கான லிங்க்குகளில் கிளிக் செய்து அங்கும் செல்லலாம்.\nகுழந்தைகளுக்குக் கற்பனை கலந்த பொய்களைத் தராமல், இதிலிருந்து தகவல்களைப் பெற்று, நம் குழந்தைகளுக்கு உண்மைத் தகவல்களைத் தரலாமே.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nமவுஸ் தூக்கித் தரும் பைல்\nஎக்ஸெல்: பிறந்த தேதிகளைக் கையாளுதல்\nஇணையத்தில் கொலை கொலையா முந்திரிக்கா\nஜிம்ப் போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர்\nகம்ப்யூட்டர் நூல் வரிசை கட்டற்ற மென்பொருள் ஜிம்ப் 2.8\nபேஸ்புக் ஒரு சமூக நோய்\nபெர்சனல் கம்ப்யூட்டர் திறன் சோதனை\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் ���ருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:01:31Z", "digest": "sha1:FV4CZQETDHQGZQAMCBZAAO3LBLE5O5SX", "length": 3686, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பொழுதுபோக்குகளும்", "raw_content": "\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\nசமூக ஊடகங்களின் சகாப்தத்தில், சமூக பயன்பாடுகளால் (APP) இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறி விட்டது. கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரிப்பால் இது பெரும்பாலும் இயக்கப்படுகிறது. இந்த பொழுதுபோக்கு பயன்பாடு களின் முக்கிய பயனர்கள் இந்தியாவின் இளைஞர்கள் ஆகும். படங்கள் மற்றும் வீடியோக்களின் வடிவத்தில் நகைச்சுவையான உள்ளடக்கங்களுக்கான தாகம் விரைவாக வளர்ந்து வருகிறது, இது சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த வகையான உள்ளடக்கங்களை வழங்க பயன்பாட்டைத் […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபட�� விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/165798", "date_download": "2019-02-21T16:54:03Z", "digest": "sha1:NOZ7EJ2FS3AXCFEJE3CT35SHZAXM22UK", "length": 6225, "nlines": 73, "source_domain": "www.viduppu.com", "title": "என்னாதா சொல்லுங்க சன்னி லியோனுக்கு உள்ளயும் ஒரு தாய் ஒளிஞ்சிருக்கா... இந்த விஷயத்தை பாருங்க - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஎன்னாதா சொல்லுங்க சன்னி லியோனுக்கு உள்ளயும் ஒரு தாய் ஒளிஞ்சிருக்கா... இந்த விஷயத்தை பாருங்க\nஆபாசமான கவர்சியான படம் என்றாலே உடனே நம்முடைய எல்லாருடய கவனத்துக்கு அப்டி சரக்குன்னு வந்துட்டு போவாங்க சன்னி லியோன். இல்ல சொன்ன கண்டிப்பா வந்துட்டு போனாங்கனு அர்த்தம்.\nஇப்டி ஒரு பக்கம் ஆபாசமா நடிச்சாலும் ஒரு பக்கம் கணவர், குழந்தங்க குடும்பம் குட்டினு செட்டில் ஆனாங்க.\nஇன்னுக்கு வளர்ப்பு மகன்கள் ரெண்டு பேருக்கு பிறந்தநாள் அவங்களோட ஜாலியா சன்னி விளையாடுற வீடியோவ இன்ஸ்ட்டா பகிர்ந்துருக்காங்க. வாங்க பாப்போமா...\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aprasadh.blogspot.com/2011/03/blog-post.html?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1272652200000&toggleopen=MONTHLY-1298917800000", "date_download": "2019-02-21T16:37:54Z", "digest": "sha1:K5MILQDJ3Q5GGMAA6NBGWEPJ6YYSHKUV", "length": 4485, "nlines": 78, "source_domain": "aprasadh.blogspot.com", "title": "அருண் பிரசாத்: அருணின் கடந்த சில மாதங்கள்........", "raw_content": "\nஉலகத்துடன் சேரும் ஒரு முயற்சி.\nசெவ்வாய், 15 மார்ச், 2011\nஅருணின் கடந்த சில மாதங்கள்........\nகடந்த சில மாதங்களாக பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருந்தேன். அதனால் எனக்கு பதிவு உலகத்தின் பக்கம் நிம்மதியாக தலை சாய்க்க முடியவில்லை.\nதற்போது எனக்கு இருந்த பல பிரச்சினைகளின் முக்கியமான பிரச்சினை தீர்ந்து விட்டது. அதனால் தற்போது ஒரு சிறிய ஆறுதலுடன் மீண்டும் பதிவுலகத்திற்கு பிரவேசிக்கின்றேன்.\nகடந்த டிசம்பர் மாதமளவில் வெற்றி வானொலியிலிருந்து விலகி, இந்தியா சென்றிருந்ததுடன், ஏனைய நாட்களை வீட்டிலேயே கழித்தேன்.\nசுமார் 3 மாதங்களின் பின்னர் தெரண தமிழ் வானொலியின் செய்தி ஆசிரியராக பணி புரிய நான் இந்த நிறுவனத்தில் இணைந்துக் கொண்டேன்.\nஅதனைத் தொடர்ந்து இலங்கையிலுள்ள தமிழ் பிரபல இயக்குநர் ஒருவர் இளங்கோவினால் இலங்கையில் தயாரிக்கப்பட்டுவரும் நகைச்சுவை தொடர் நாடகமொன்றிலும் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.\nஇதனைத் தொடர்ந்து நான் மீண்டும் பதிவுலகத்திற்கு பிரவேசிக்கின்றேன்.\nஇடுகையிட்டது R.ARUN PRASADH நேரம் பிற்பகல் 4:45:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவிருது வழங்கிய சிந்துவிற்கு நன்றி\nவிருதை வழங்கிய லோஷன் அண்ணாவிற்கு நன்றிகள்\n2012யை வரவேற்றுக் கொண்டிருக்கும் நாடுகள்\nஅருணின் கடந்த சில மாதங்கள்........\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபூச்சரம் - 9 போட்டியின் வெற்றியாளர் நான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:38:24Z", "digest": "sha1:JYIW3QTCPRQQZ5W7L7KNOC733NT4FC3R", "length": 10812, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றத��� – சார்ள்ஸ் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nநல்லிணக்கத்தை குழப்பும் வகையில் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – சார்ள்ஸ்\nநல்லிணக்கத்தை குழப்பும் வகையில் தொல்பொருள் திணைக்களம் செயற்படுகின்றது – சார்ள்ஸ்\nநல்லிணக்க முயற்சியை குழப்பும் வகையிலேயே தொல்பொருள் திணைக்களம் செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.\nநாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“முல்லைத்தீவு குருந்தூர் மலையில் விகாரை அமைக்கும் முயற்சியில் நேற்று ( நேற்றுமுன்தினம்) பிக்குகள் ஈடுபட்டுள்ளனர். பிரதேச மக்கள் தடுத்துநிறுத்தினர்.\nநிலைமை மோசடிமடைந்திருந்தால் அங்கு வன்முறைகூட வெடித்திருக்கலாம். தமிழர் பகுதிகளில் இதுபோன்ற செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன.\nதமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டிடங்கள், தொல்பொருள் ஆராச்சியாளர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். அவை தமக்குரிய இடங்கள், 400 மீற்றருக்கு அப்பால் நின்றே வழிபடவேண்டும் என்று கூறிவருகின்றனர்.\nதொல்பொருள் திணைக்களத்தை உங்களின் (சபைமுதல்வரின்) கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வாருங்கள். அரசின் நல்லிணக்க முயற்சியை குழப்பும் வகையிலேயே அந்தத் திணைக்களத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளன.\nவடக்கு, கிழக்கில் என்னதான் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தாலும், தமிழர்களின் பாரம்பரிய இடங்கள் , அடையாளம் ஆக்கிரமிக்கப்படுமானால் நல்லிணக்கம் பயனளிக்காது. மக்கள் மத்தியில் பெரும் வேதனையையே ஏற்படுத்தும்” என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை ���டனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமைச்சு பதவிகளை ஏற்க வேண்டும் – கூட்டமைப்பிற்கு மீண்டும் அழைப்பு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொண்டு, வடக்கில் அபிவிருத்திப் பணிகளை முன\nகனடாவின் சில பகுதிகளுக்கு கடுங்குளிர் எச்சரிக்கை\nகனடாவின் சில பகுதிகளில் இன்றைய தினம்(புதன்கிழமை) கடும் குளிருடனான காலநிலை நிலவக்கூடும் என எதிர்வு கூ\nகாஷ்மீரில் துப்பாக்கியுடன் வருபவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள் – இந்திய இராணுவம்\nதுப்பாக்கியை கையில் வைத்திருக்கும் எவரைப்பார்த்தாலும் சுட்டுத் தள்ளுவோம் என்று இந்திய இராணுவ உயரதிகா\nமெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கை\nமெட்ரோ வன்கூவருக்கு கடுமையான பனிப் பொழிவு எச்சரிக்கையை, கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் விடுத்துள்ளது.\nகூட்டமைப்பு முன்மொழியும் நல்லிணக்கத்தை ஏற்க மாட்டோம் – ஜீ.எல்.பீரிஸ்\nயுத்தத்திற்கு பின்னர் நாட்டில் ஏற்படக்கூடிய நல்லிணக்கத்தை கூட்டமைப்பு மற்றும் புலம்பெயர் அமைப்புகளின\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4/", "date_download": "2019-02-21T17:12:07Z", "digest": "sha1:OWILN7UEWKQRMFGY75NI2HIRM2HAJXHI", "length": 13977, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் - நீதிமன்றம் | ippodhu", "raw_content": "\nமுகப்பு அரசியல் விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் – நீதிமன்றம்\nவிஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் – நீதிமன்றம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nடிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.\nதிருச்செங்கோட்டில் டிஎஸ்பி-யாக இருந்தவர் விஷ்ணுபிரியா. 2015 செப்டம்பரில் அவர் தங்கியிருந்த வீட்டில் தூக்கில் தொங்கியபடி இறந்துகிடந்தார். விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். பொறியியல் கல்லூரி மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திக கொண்டிருக்கும் போதுதான் விஷ்ணுபிரியாவின் மரணம் நிகழ்ந்தது.\nவிஷ்ணு பிரியா வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார்.\nஇதைத் தொடர்ந்து சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. சிபிஐ விசாரணை செய்து கடந்த ஏப்ரல் மாதம் கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதில், இந்த வழக்கில் குற்றவாளிகள் யாரும் இல்லை. வழக்கை கைவிடுவதாக தெரிவித்திருந்தது.\nஇதற்கு எதிராக விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி எதிர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கை சிபிஐ தொடர்ந்து விசாரிக்கலாம் என தெரிவித்துள்ளது.\nவிஷ்ணுப்பிரியா தற்கொலை செய்வதற்கு முன்பு உயரதிகாரியிடம் பேசியது குறித்து அறிக்கையில் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள் அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.\nமுந்தைய கட்டுரைடிடிவி தினகரனை மட்டும் அதிமுகவில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் - முதலமைச்சர்\nஅடுத்த கட்டுரைதனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணமாகப் பெற்ற ரூ.750 கோடியை வட்டியுடன் திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு\nஅதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nமோசடியால் தானியக் கிடங்குகளில் 4135.224 டன்கள் உணவை வீணாக்கிய மோடி அரசு; பட்டினிக் குறியீட்டில் 103வது இடம்\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த வருடம் பொதுத் தேர்வு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\nஅதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nமோசடியால் தானியக் கிடங்குகளில் 4135.224 டன்கள் உணவை வீணாக்கிய மோடி அரசு; பட்டினிக் குறியீட்டில்...\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த வருடம் பொதுத் தேர்வு இல்லை –...\nஅதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் போட்டியிடப்போகும் பாஜக வேட்பாளர்கள் யார் தெரியுமா\nஅதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nமோசடியால் தானியக் கிடங்குகளில் 4135.224 டன்கள் உணவை வீணாக்கிய மோடி அரசு; பட்டினிக் குறியீட்டில் 103வது இடம்\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு இந்த வருடம் பொதுத் தேர்வு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/raja-ranguski-review/", "date_download": "2019-02-21T16:52:07Z", "digest": "sha1:27LORZXKIKJCE5I3A2PWKJCWUGLIMYKN", "length": 16252, "nlines": 118, "source_domain": "nammatamilcinema.in", "title": "ராஜா ரங்குஸ்கி @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nராஜா ரங்குஸ்கி @ விமர்சனம்\nவாசன் புரடக்சன்ஸ் சார்பில் வாசன் @ சக்திவாசன் மற்றும் பர்மா டாக்கீஸ் சார்பில் இயக்குனர் தரணிதரன் தயாரிப்பில் ,\nமெட்ரோ சிரிஷ், சாந்தினி, கல்லூரி வினோத், ஜெய குமார், விஜய் சத்யா , அனுபமா குமார், மது ரகுராம், வாசன் @ சக்திவாசன் நடிப்பில் , பர்மா , ஜாக்சன் துறை போன்ற\nபடங்களை இயக்கிய தரணிதரன் இயக்கி இருக்கும் படம் ராஜா ரங்குஸ்கி . படம் ராஜாவா இல்லை கூஜாவா \nஇளம் காவல் அதிகாரியான ராஜாவுக்கு ( மெட்ரோ சிரி��்), இளம் பெண்ணான ரங்குஸ்கி ( சாந்தினி) மீது காதல்.\nஉயர் அதிகாரியான ஆரோக்கியத்துக்கு (விஜய் சத்யா) ராஜாவை பிடிக்காது. எதிலாவது அவனை மாட்டி விட காத்திருக்கிறான் ஆரோக்கியம் .\nராஜா பணியாற்றும் காவல் நிலைய எல்லைக்குள் அடங்கியதொரு, தனி வில்லாக்கள் குடியிருப்பில் வசிக்கிறாள் ரங்குஸ்கி .\nரங்குஸ்கி என்பது எழுத்தாளர் சுஜாதாவின் சொந்தப் பெயர் . சுஜாதாவின் ரசிகையான ரங்குஸ்கி தானும் ஓர் எழுத்தாளர் என்கிறாள்\nஅங்கே இருக்கும் மரியா என்ற பெண்ணுடன் ( அனுபமா குமார் ) ராஜாவுக்கு அலுவல் பணி இருக்கிறது . மரியா ஒரு பழம்பொருள் சேகரிப்பாளர்.\nராஜாவின் காதலறிந்த மரியா , ‘ எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதைத்தான் ரங்குஸ்கி செய்வாள்” என்கிறாள் .\nஎனவே இன்னொரு போனில் இருந்து “ராஜாவுடன் பேசக் கூடாது ”என்று குரல் மாற்றிப்\nபேசி ரங்குஸ்கியை மிரட்டுகிறான் ராஜா .\nகோபப் படும் ரங்குஸ்கி ராஜாவுடன் பேசுகிறாள். நெருங்கிப் பழகுகிறாள் . காதல் வருகிறது\nஆனால் அதன் பின்னரும் அந்தக் குரல் தொடர்கிறது . தவிர ராஜாவுக்கும் போன் வருகிறது . தன் குரலில் தன்னை யாரோ மிரட்டுவது கேட்டு அதிர்கிறான் ராஜா .\nஇந்த நிலையில் மரியா கொல்லப் படுகிறாள். ராஜாவை குற்றவாளியாக்கத்\nதுடிக்கிறான் ஆரோக்கியம் . ஆனால் ஆதாரம் எதுவும் கிடைக்காத நிலையில் வழக்கு சி பி சி ஐ டி க்கு போகிறது .\nஅதற்கென வரும் அதிகாரி கே கே ஆதாரம் தேட , ராஜாவை நோக்கியே பாதை நீள்கிறது .\nபழம்பொருள் சேகரிப்பு, அதற்கு இருக்கும் சந்தை மதிப்பு, அதனால் ஏற்படும் குற்றங்கள், கடத்தல்கள் , கொலைகள், சிக்குதல்கள்,\nதப்பிப்புகள், நம்பிக்கை துரோகங்கள், அதிர்ச்சிகள் இவற்றை வைத்து அழுத்தமாக ஒரு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குனர் .\nஅடுத்தடுத்த திருப்பங்கள், எளிதில் யூகிக்க முடியாத முடிவு , பழம்பொருள் சேகரிப்பு பற்றிய சுவையான விஷயம் இவை திரைக்கதையின் பலம்.\nமரியா – மேரி திருப்பம் அட்டகாசம் .\nமிக சிறப்பான கேமரா நகர்வுகள், சூழல் உருவாக்கம் , நல்ல படமாக்கல் இவற்றாலும் கவர்கிறார் இயக்குனர் தரணிதரன் .\nபடத்தை பல மடங்கு உயரத்தில் தூக்கி நிறுத்துகிறது யுவன் சங்கர் ராஜாவின் அட்டகாசமான பின்னணி இசை .\nஅது இல்லாமல் இந்தப் படத்தை யோசிக்கக் கூட முடியவில்லை . அப்படி உயிர் கொடுத்து இருக்கிறார் யுவன் .\nமிக அற்புதமான ஒளிப்பதிவு . திரைக்கதைக் கேற்ற ஒரு மர்மத் தன்மையை உருவாகுவது, ஈர வண்ணக் குழைவு,\nஇருள் – ஒளி ஆளுமை என்று மிக நேர்த்தியாக பணியாற்றி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் யுவா .\nஷாபிக் முகமது அலியின் படத் தொகுப்பும் கபிலனின் கலை இயக்கமும் அருமை அருமை .\nமிக இயல்பாக மென்மையாக நடித்துள்ளார் சிரிஷ். சாந்தினி பொருத்தம் .\nஇதுவரை சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த விஜய் சத்யா, போலீஸ் அதிகாரி ஆரோக்யமாக சிறப்பாக இயல்பாக அசால்ட்டாக நடித்துள்ளார் . அருமை . வாழ்த்துகள் .\nஜெயா குமாரும் கேஷுவலான நடிப்பில் கவர்கிறார் . தயாரிப்பாளர் சக்தி @ சக்திவாசனும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . குறையில்லை .\nஆரம்பத்தில் குடியிருப்பு சுவரில் இருட்டில் ஒரு பிரம்மாணடமான நிழல் தெரிகிறதே . அது யார் \nராஜா ஏதோ ஸ்பிலிட் பர்சனாலிட்டியாக இருப்பான் என்பது போல வரும் சில ஷாட்கள் ஏன் \nஇது போன்ற வலிந்து திணிக்கப்படும் ஓரிரு விசயங்களை தவிர்த்து இருக்கலாம் .\nஎனினும் ஒழுங்கான சிரத்தையான திரில்லராக மனத்தைக் கவர்கிறது ராஜா ரங்குஸ்கி.\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nPrevious Article சார்லி சாப்ளின்- 2 படத்தில் ”சின்ன மச்சான் செவத்த மச்சான் ..” பாடல்\nNext Article சாமி 2 @ விமர்சனம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37154", "date_download": "2019-02-21T15:35:43Z", "digest": "sha1:3I33TWZW2LMIH6K4W4VJJ7GJROZHRM7P", "length": 6713, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "அறுபது வயது ஆச்சு ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nவழுக்கை விழுந்து தலை நரைத்து\nவயதாகும் போது நீ எனக்கு\nவாலன்டைன் காதல் தின வாழ்த்து\nஇரவு மணி மூன்றாகி நான்\nஎனக்கு அறுபது ஆகும் போது\nஉன்னோடு நான் இருப்பது உறுதி\nஒரு வார்த்தை உரைத்து விட்டால் \nஉதவி செய்ய ஓடி வருவேன்\nசூட்டு அடுப் பருகில் அமர்ந்து\nகாலைப் பொழுதில் கதிர் ஒளியில்\nதோட்டச் செடி தோண்டி வைப்பாயா \nஇவை தவிர வேறு எதற்கு \nஅறுபது வயது எனக்கும் ஆச்சு \nநீ எனக்கு ஊட்டு வாயா \nSeries Navigation மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )கவிதைகள் 4\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா\nபோகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nஅடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்\nசாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – ���ே மாத திரையிடல் (திரையிடல் 3)\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்\nதொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்\n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nமருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )\nNext Topic: மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/police-complaint-against-aniruth-012362/", "date_download": "2019-02-21T15:36:59Z", "digest": "sha1:LFWOCOLG34JFVFPOQDJA5HUF7Z2QLYMT", "length": 8042, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அனிருத் மீது போலீஸ் புகார்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅனிருத் மீது போலீஸ் புகார்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nஇணையத்தில் ஆபாச பாடல்களை வெளியிட்டதாகவும், பெண்களை இழிவுபடுத்தி பல பாடல்களை இயற்றியுள்ளதாகவும் பிரபல இளம் இசையமைப்பாளர் அனிருத் மீது இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் ஜெபதாஸ்பாண்டியன் என்பவர் இன்று காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து அனிருத் மீது ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில், ‘இளம் இசையமைப்பாளர் அனிருத் இணையத்தில் சில ஆங்கிலப்பாடல்கள் அடங்கிய ஆல்பம் ஒன்றை வெளியிட்டுள்ளதாகவும், அந்த பாடல்களில் பெண்களையும், தாய்மார்களையும் இழிவுபடுத்தும் வகையில் ஆபாச வரிகள் அமைந்துள்ளதாகவும், அந்த பாடல்களை உடனடியாக இணையத்தில் இருந்து சைபர் க்ரைம் போலீஸ் உதவியால் நீக்கி, அனிருத் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஇந்த மனு மீது விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய சைபர் க்ரைம் போலீஸாருக்கு கமிஷனர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. அனிருத் மீதான இந்த திடீர் புகாரால் கோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nகோவையில் 15 நாடுகளின் எழுத்தாளர்கள் கலந்துகொண்ட உலகத்தமிழ் எழுத்தாளர் கருத்தரங்கம்\nலிங்குசாமியால் இணையும் வைரமுத்து – யுவன் கூட்டணி\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வ��சம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\nவரலட்சுமிக்கு வாய்ப்பு கொடுக்க மறுத்த ‘தல 59’ படக்குழு\nஇந்த படத்தை அரசியல் கட்சி தலைவர்களுக்கு போட்டு காட்ட மாட்டேன்: சீனு ராமசாமி\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/srileaks.html", "date_download": "2019-02-21T16:40:04Z", "digest": "sha1:FFGQ3MPPX6LZTVWMDGNBS5O2WUCLOAUY", "length": 8071, "nlines": 142, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: srileaks", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nசச்சின் டெண்டுல்கருக்கும் நடிகைக்கும் இடையே தொடர்பு\nமும்பை (12 செப் 2018): கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே தொடர்பு இருந்ததாக நடிகை ஶ்ரீரெட்டி பரபரப்பை கிளப்பியுள்ளார்.\nசமீபத்தில் நடிகை ஸ்ரீரெட்டி அளித்துள்ள தொலைக்காட்சி பேட்டி சினிமாவில் வரும் மோசமான வசனங்களை விட மோசமாக உள்ளதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன் - விளாசும் ராணுவ வ…\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத முயற்சி…\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nஆர்யா ���ாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17762-vajpayee-at-aiims.html", "date_download": "2019-02-21T16:52:09Z", "digest": "sha1:JEMYJQMOJWWSOO4XA6MGIU5YW7I2LQB4", "length": 10802, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "BREAKING NEWS: வாஜ்பாய் உடல் நிலையில் பின்னடைவு!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nBREAKING NEWS: வாஜ்பாய் உடல் நிலையில் பின்னடைவு\nபுதுடெல்லி (12 ஆக 2018): டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.\n1998 முதல் 2004-ம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்த வாஜ்பாய் (93), முதுமை காரணமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். உடல்நிலை ஒத்துழைக்காததால் பொது வெளியில் எந்த நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.\nஅவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டபோதுகூட அவர் நேரில் வந்து விருதினை பெற முடியவில்லை. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் வீட்டுக���குச் சென்று விருதை வழங்கினார்.\nஇதற்கிடையே, வாஜ்பாயின் உடல்நிலை கடந்த ஜூன் மாதம் மேலும் மோசமடைந்துள்ளது. இதனால், அவர் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.\nஇதற்கிடையே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் வாஜ்பாயி வாஜ்பாய் உடல் நலம் குறித்து விசாரிக்க அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.\n« பல இடங்களில் குண்டு வைக்க திட்டம் தீட்டிய இந்துத்வ தீவிரவாதிகள் கைது டெல்லி ஜாமியா ஹம்தார்த் பல்கலைக் கழகத்திற்கு சவூதி அரேபியா நிதியுதவி டெல்லி ஜாமியா ஹம்தார்த் பல்கலைக் கழகத்திற்கு சவூதி அரேபியா நிதியுதவி\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட்டுக்கள்\nமோடி வருகையை ஒட்டி இன்டெர்நெட் சேவை முடக்கம் ரெயில்கள் நிறுத்தம்\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட…\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விளாசல்\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=34766", "date_download": "2019-02-21T15:32:12Z", "digest": "sha1:7YV2J7T2S5WFEAEMZ2UUOX2J33EZV2Q2", "length": 7145, "nlines": 64, "source_domain": "www.maalaisudar.com", "title": "ரெயில் மோதி வாலிபர்கள் பலி | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் w", "raw_content": "Thursday, February-21, 2019 7-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மாசி மாதம், விளம்பி ஆண்டு\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nHome » சென்னை » மின்சார ரெயில் மோதி வாலிபர்கள் பலி\nமின்சார ரெயில் மோதி வாலிபர்கள் பலி\nசென்னை, ஆக. 30: சேத்துப்பட்டு ரெயில் நிலையம் அருகே 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை கடற்கரையிலிருந்து – தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் எதிர்பாராத விதமாக இவர்கள் மீது மோதி தூக்கி வீசியடித்தது.\nஇதில், அவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக பலியாயினர். இது குறித்த தகவலின்பேரில், எழும்பூர் ரெயில்வே போலீசார் சடலங்களை கைப்பற்றி சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். பலியான இருவரும் கீழ்ப்பாக்கம் சாஸ்திரி நகரை சேர்ந்த முனிவேல் (வயது 26), கிஷோர் குமார் (வயது 28) என தெரியவந்துள்ளது.\nஇன்று காலை 8 மணியளவில் நடந்த இந்த விபத்தால், அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. சமீபத்தில் கூட, கோடம்பக்கம் ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தை 3 வாலிபர்கள் கடக்க முயன்றபோது, ரெயில் மோதி பலியானது குறிப்பிடத்தக்கது.\nமக்கள் பலம் இருப்பதால் தேர்தலில் தனித்து போட்டி: கமல் ப...\nஅரசு பஸ்ஸை தாக்கிய 4 மாணவர்கள் கைது...\nசென்னையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு...\nகமல்ஹாசன் மீது உதயநிதி கடும் தாக்கு...\nபெண் பைலட்டுகள் ஆடிய கிகி நடனம்\n7-வது மாடியில் இருந்து விழுந்து குழந்தை பலி\nமோடிக்கு 84% பேர் ஆதரவு\nபுதுடெல்லி, பிப்.21: மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான அரசே …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nஒரே நாளில் ரூ.220 கோடி வசூல் குவித்த\nமாற்றியே ஆக வேண்டும்: ரோஹித் தீவிரம்\nஒரே நாளில் 3 படங்களை வெளியிட்ட தமிழ்\n4-வது டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு\nதுண்டு துண்டாக வெட்டி நடிகை கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2010/03/", "date_download": "2019-02-21T16:56:46Z", "digest": "sha1:FQJUTT2EE2GEMMRJV5HZER7AS2RLGVN5", "length": 40933, "nlines": 303, "source_domain": "www.radiospathy.com", "title": "March 2010 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்கி வந்ததொரு பாட்டு\nஒரு படத்தின் கதைக்கருவை உள்வாங்கி பின்னர் இசையமைக்கும் போது உயிர்கொடுக்கும் மந்திரவித்தைக்காரன் எங்கள் இசைஞானி என்று சொல்லவா வேண்டும்.\nஅவரோ இயக்குனர்களில் எவரெஸ்ட், நாயகனோ புதுமையைத் தேடித் தீர்ப்போம் வா என்னும் ஜாதி. இந்தக் கூட்டணியில் வந்ததொரு படம். தெலுங்கில் அதே இயக்குனர் எடுத்துப் புகழ் மட்டும் கொடுத்தது கல்லாவை நிரப்பவில்லை. ஆனாலும் வீம்பாக தமிழில் இந்த நாயகனை வைத்து தன்னம்பிக்கையோடு எடுத்தார்.\nபடத்தின் நாயகியோ லலிதா ராகத்தில் அமைந்த பெயர். ஆனால் நாயகனைச் சீண்ட எ.கே.மலம் என்று தன்னை அடையாளப்படுத்துவாள். பொய் அவிழ்ந்து உண்மை தெரியும் அந்த நேரம் நாயகி லலிதாவுக்கும் நாயகன் சத்தியமூர்த்திக்கும் காதல் வரும் காட்சி. காதல் உணர்வுகளுக்கு மெட்டமைக்க யாருமே சீண்டாத லலிதா ராகத்தை எடுத்தார் இசைஞானி போட்டார் ஒரு மெட்டு. எல்லோர் இதழும் உச்சரித்தது அந்த லலிதா ராக மெட்டை. இதோ அந்த இசைக்கலவையை வித்துவான் கணேஷ் இசைக்கும் வீடியோ துண்டத்தை ஒலிப்பதிவாக்கித் தந்திருக்கின்றேன். கண்டுபிடியுங்களேன் அந்த லலிதா ராகத்தில் வந்த பாட்டை.\nஇதழில் கதை எழுதும் நேரமிது\nபடம் : உன்னால் முடியும் தம்பி\nநடிப்பு: கமல்ஹாசன், சீதா, ஜெமினி கணேசன்\nறேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய பாட்டு\n\"ஊமை விழிகள்\", திரைப்படக் கல்லூரி மாணவர்கள் புது சகாப்தம் படைத்த படமிது, இந்தப் படத்துக்கு முன்னும் பின்னும் இவ்வளவு பிரமாண்டமான வெற்றியை அந்தக் கல்லூரி சந்தித்திருக்காது. ஆபாவாணனின் தயாரிப்பில் சக திரைப்படக்கல்லூரி மாணவர் அரவிந்தராஜ் இயக்கிய படமது.\nவிஜய்காந்த், கார்த்திக், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் என்று பெரும் ��ட்சத்திரப்பட்டாளம் நடித்து பெருவெற்றி கண்ட அந்தப்படத்தின் இசை மனோஜ் கியான் இரட்டையர்கள். முன்னணிப்பாடகர்களை ஒதுக்கி விட்டு சுரேந்தர், கிருஷ்ணசந்தர், ஆபாவாணன், சசிரேகா இவர்களோடு நீண்ட இடைவெளிக்குப் பின் பி.பி.சிறீனிவாசையும் பாட வைத்தார்கள்.\nஇந்தப் படத்தில் மூன்று பாடல்களை சுரேந்தர் பாடியிருக்கிறார், ஆனால் அந்த மூன்று பாடல்களில் ஒன்றை படத்தை திரையிடும் போது இணைக்காமல், அறுபது நாள் கழித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தோடு இணைத்து திரையிட்டார்களாம். கூடவே \"அறுபது நாள் கழித்து உங்கள் மனம் கவர்ந்த பாடல் இணைக்கப்பட்டிருக்கிறது\" என்ற விளம்பரத்தையும் செய்தார்களாம். ஊமை விழிகள் பட வீடியோ காசெட்டுகளில் இந்தப் பாட்டு இல்லாத படப்பிரதி கூட இப்போதும் உண்டு.\nகேள்வி இது தான், அந்த அறுபது நாள் கழித்து ஒட்டி ஓடிய பாட்டு எது அந்தப் படத்தில் சுரேந்தர் பாடிய மூன்று பாடல்களையும் தருகின்றேன். எதுவென்று கண்டுபிடியுங்களேன்.\nபோட்டி விதிமுறை ஒருவர் ஒரு பாடலை மட்டுமே தெரிவு செய்யலாம்.\n1. குடுகுடுத்த கிழவனுக்கு கல்யாணப் பேச்சு\n2. மாமரத்துப் பூவெடுத்து மஞ்சம் ஒன்று போடவா\n3. கண்மணி நில்லு காரணம் சொல்லு\nகண்மணி நில்லு காரணம் சொல்லு, போட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் - ஒலிச்சித்திரம்\nதமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராகத் திகழ்ந்த, ஏழிசை மன்னர் எம்.கே.தியாகராஜ பாகவதர் அவர்களின் நூற்றாண்டு இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் நாளில் இருந்து தொடங்குகின்றது.\nமாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என்று அழைக்கப்பட்ட இவர் மார்ச் 1, 1910 ஆம் ஆண்டில் பிறந்து நம்பர் 1, 1959 ஆம் ஆண்டுவரை வாழ்ந்தவர்.\nசரஸ்வதியின் அருட்கடாட்சத்தினால் தான் கொண்ட பாடற் திறனால் நாடக நடிகனாக உருவாகி, திரையுலகில் பிரவேசித்த இவர் தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனி அத்தியாயத்தை ஏற்படுத்திச் சென்றவர்.\nதமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் தன் பாடற் திறனாலும், தேர்ந்தெடுத்து நடித்த கதாபாத்திரங்களினாலும் அக்கால ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டவர். அந்தப் புகழை அடுத்த தலைமுறை ரசிகர்களுக்கும் எடுத்துச் சென்று கொண்டு வந்திருக்கின்றது அவரின் இறவா வரம் கொண்ட பாடல்கள்.\nஅந்த வகையில் தினமணி இதழில் இரா.செழியன் எழுதிய \"ஏழிசை மன்னர் எம்.கே.டி. பாகவதர் \" என்ற கட்டுரையை ஒலிச்சித்திரமாக்கி அவுஸ்திரேலியாவின் பண்பலை வானொலியான \"தமிழ் முழக்கம்\" வானொலியில் வழங்கியிருந்தேன். அந்த ஒலிப்பகிர்வை இங்கே தருகின்றேன்.\nஅடுத்து எம்.கே.தியாகராஜ பாகவதர் பாடிய முத்தான சில பாடல்கள் செவிக்கினிமை தர\nஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து \"மன்மத லீலையை வென்றார் உண்டோ\"\nசிவகவி திரைப்படத்தில் இருந்து \"கவலையைத் தீர்ப்பது நாட்டியக்கலையே\"\nஹரிதாஸ் திரைப்படத்தில் இருந்து \"கிருஷ்ணா முகுந்தா முராரே'\nசிவகவி திரைப்படத்தில் இருந்து \"சொப்பன வாழ்வில்\"\nதிருநீலகண்டர் திரைப்படத்தில் இருந்து \"தீன கருணாகரனே\"\nசிவகவி திரைப்படத்தில் இருந்து \"வதனமே சந்த்ரவிம்பமோ\"\nLabels: நினைவுப்பதிவு, பிறஇசையமைப்பாளர், பெட்டகம்\nஎண்பதுகளில் கலக்குக் கலக்கிய நட்சத்திர இயக்குனர்களில் பாக்யராஜின் பாணி தனித்துவமானது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அழகான திரைக்கதை அமைப்பும் அந்தத் திரைக்கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துத் திறமையாகப் பயன்படுத்துவதிலும் துறை போனவர் இவர். பாக்யராஜின் குருநாதர் பாரதிராஜாவின் சிவப்பு ரோஜாக்கள், நிறம் மாறாத பூக்கள் போன்ற திரைப்படங்களுக்குக் கதாசிரியராக இருந்து பாரதிராஜாவின் ஆரம்ப வெற்றிகளில் பங்கு போட்டவர். அதை அன்றைய பத்திரிகைகள் தம் சீண்டல்களுக்கும் உபயோகப்படுத்தி இருவருக்கும் இடைவெளியை ஏற்படுத்தப் பார்த்தன.\nபாரதிராஜாவுடன் ஒப்பிடும் பாக்யராஜின் தனித்துவம் என்னவென்றால் என்னதான் திறமையான இயக்குனர் என்றாலும் அன்றைய காலகட்டத்தில் இளையராஜாவின் இசை என்ற பெரும் பலத்தை உபயோகித்துத் தான் ஒரு படி மேலான வெற்றியைக் கொடுக்க வேண்டும் என்ற காலகட்டத்தில் இவர் எதிர்பாராதவிதமாகக் கதாநாயகனாக அறிமுகமான \"புதிய வார்ப்புக்கள்\" தவிர்ந்து, பாக்யராஜ் இயக்குனராகத் தன்னை வெளிப்படுத்திய சுவர் இல்லாத சித்திரங்கள் படத்தில் இருந்து பெரும்பாலான படங்களை இளையராஜாவின் உதவியின்றி மற்றைய இசையமைப்பாளர்களோடு கைகோர்த்தே இயக்கியிருக்கின்றார். அந்த வகையில் கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம் எஸ் விஸ்வநாதன், தீபக், தரண் இவர்களுடன் தானே இசையமைத்தும் பட���்களை இயக்கியிருக்கின்றார்.\nஇன்னொரு ஆச்சரியமான உண்மை என்னவென்றால் இளையராஜாவோடு இணைந்து பணியாற்றிய படங்களில் \"முந்தானை முடிச்சு\" போன்ற பெருவெற்றி பெற்ற ஒரு சில படங்களோடு ஒப்பிடும் போது இவர் மற்றைய இசையமைப்பாளர்களோடு பணியாற்றிய போது கிடைத்த வெற்றிப்படங்களின் பட்டியல் சற்றே நீளம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாக்யராஜின் படங்களில் பாடல்கள் அவை யார் இசையமைத்தாலும் சோடை போனதேயில்லை. திருஷ்டிக்கழிப்பாக \"வேட்டியை மடிச்சுக்கட்டு\" வந்து பாக்யராஜின் முத்திரை இயக்கத்துக்கு ஒரு இடைவெளியைப் போட்டது.\nஇந்தத் தொகுப்பிலே பாக்யராஜ் என்ற இயக்குனரோடு இளையாராஜா இணைந்த போது உருவான படங்களின் பாடல் தொகுப்பைப் பார்ப்போம்.\nஇன்று போய் நாளை வா\nமூன்று பையன்களும், காதலிக்க ஒரு பெண்ணும் என்று அமைந்த சுவாரஸ்யமான நகைச்சுவைச் சித்திரம். பாக்யராஜோடு , பாரதிராஜாவின் இன்னொரு அறிமுகம் ராதிகா இணைந்த இந்தப் படத்தில் ராஜாவின் கைவண்ணம் சற்றே கம்மி தான் என்றாலும் மலேசியா வாசுதேவன், பி.சுசீலா பாடும் \"பல நாள் ஆசை திருநாள் ஆச்சு மண நாள் காண்போம் வா வா\" ஒரு காலகட்டத்து இளசுகளின் சுப்ரபாதமாக இருந்ததாம்.\nஇந்த அப்பாவியும் கொலைகாரன் பாத்திரமாக தேறுவானா என்று நினைத்த ரசிகர்களின் நினைப்பை மாற்றி ஒரு த்ரில்லர் கதையை தன் பாணியில் சுவாரஸ்யமாகக் கொடுத்த பாக்யராஜுக்கு ராஜா போட்ட அன்பு மெட்டு \"நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு\", மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி குரல்களில்.\nஅடிக்கடி ஏவிஎம் உடன் முண்டு பிடிக்கும் ராஜாவைச் சமாளித்து பாக்யாஜ் முடிச்சுப் போட்ட இந்தப் படம் ஏவிஎம் சரித்திரத்தில் மட்டுமல்ல பாக்யராஜின் வாழ்நாளில் மறக்க முடியாத வெற்றிக்கனியைக் கொடுத்து ஓயாமல் ஓடிக்கொண்டே இருந்தது. படம் பார்க்க வருபவர்களுக்கு முருங்கைக்காய் கட்டு கொடுக்கும் அளவுக்கு விளம்பர உத்தியும் தனித்துவமாக இருந்தது. பாக்யராஜின் இந்த சுவாரஸ்யமான படத்தின் தானும் தனித்து நிற்கவேண்டும் என்று இளையராஜா போட்ட மெட்டுக்கள் எல்லாமே ரோஜா மொட்டுக்கள்.\nகுறிப்பாக அந்திவரும் நேரம் பாடல் எடுத்த விதத்திலும் மனதை அள்ளியது. மலேசியா வாசுதேவன் குரலை விலக்கி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாக்யராஜுக்குக் குரல் கொடுக்க, புதுமுகமாக அறிமுகமான ஊர்���சிக்கு எஸ்.ஜானகி\nஎதிர்பாராத வெற்றி அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் தடுமாற்றத்தைக் கொண்டு வந்து சிலசமயம் படுகுழியில் தள்ளி விடும். நடிப்புச் சிங்கம் சிவாஜி கணேசன் தலையில் ஒரு தாவணிக்கடையே சுமத்திவிட்டு கதையில் கோட்டை விட்ட திரைக்கதைச் சிங்கத்துக்கு ஒருவகையில் சுருக்குக் கயிறு ஆகிருக்கும், கடவுள் புண்ணியத்தால் சுமாராக ஓடி ஒளிந்த இந்தப் படத்திலும் இளையராஜாவின் மெட்டுக்கள் 80களில் அவர் கொடுத்த பெரும்பாலான படங்களின் பாணியில். அந்த வகையில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும், எஸ்.ஜானகியும் பாடும் \"செங்கமலம் சிரிக்குது\"\nவில்லனாகப் பழகிப் போன நம்பியாரை நல்லதொரு குணச்சித்திரப்பாத்திரத்தில் நடிக்க வைத்ததோடு சுலக்க்ஷணாவையும் அறிமுகப்படுத்திய இந்தப் படத்தின் தலைப்பு கூட பாக்யராஜ் தன் படங்களுக்குத் தனித்துவமாக சிரத்தையோடு அமைக்கும் தலைப்புக்களின் வரிசையில் அமைந்தது. இந்த இசைத்தொகுப்புக்கு இந்தப் படத்தில் இருந்து எந்தப் பாடலை எடுப்பது எதை விடுவது என்று திணறவைக்கும் அளவுக்கு எல்லாப் பாடல்களுமே வெகு சிறப்பாக அமைந்தது. இளையராஜா - பாக்யராஜ் இணைந்த சிறந்த வெற்றிக் கூட்டணியில் பாடல்களுக்கும் பங்குண்டு என்று காட்டியது. \"தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி\" மலேசியா வாசுதேவன், ஜானகி குரல்களில் கேட்கக் கேட்க இனிமை\n\"முந்தானை முடிச்சு திரைப்படத்தில் தங்கை ஊர்வசியை காதலியாக அறிமுகப்படுத்திய பாக்ய ராஜ் சில ஆண்டுகளின் பின் அவர் சகோதரி கல்பனாவை மனைவியாக அறிமுகப்படுத்திய \"சின்ன வீடு\" சில்மிஷங்கள் நிறைந்த பாக்யராஜ் தனமான வீடு இது.\nஒரு ரேஞ்சியில் அமையும் கிளுகிளுப்பாடல்கள் பாக்யராஜ் படங்களில் தானாக அமைவதுண்டு. அது சின்ன வீட்டில் கூட இல்லையென்றால் எப்படி ஆனால் இங்கே நான் தருவது இதே படத்தில் அமைந்த வெள்ள மனம் உள்ள மச்சான்\" மலேசியா வாசுதேவன்,சுனந்தா குரல்களில்\nபாக்யராஜ் வேண்டாமென்று வைத்துக் கொண்டாலும் பஞ்சு அருணாசலம் தயாரித்தால் இளையராஜா தானே இசை. அப்படி அமைந்தது தான் இந்தக் கூட்டணி. பாக்யராஜின் கலகலப்பான நகைச்சுவையும், திரைக்கதை அமைப்பும் சாதாக் கதையைக் கூட மசாலா தோசை அளவுக்கு ஆக்கிவிடும். ராசுக்குட்டி படம் மறந்து போயிருக்கலாம், ஆனால் இப்படத்தில் எஸ்.பி.���ாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடும் \"ஹோலி ஹோலி ஹோலி\" மறக்க முடியாத பாடல்\nஓரு ஊர்ல ஒரு ராஜ குமாரி\nசில சமயங்களில் என்னதான் இளையராஜா மாங்கு மாங்கென்று உழைத்தாலும், பொருத்தமான படம் அமையாவிட்டால் விழலுக்கு இறைத்த நீர் தான். அது என்னதான் மீனாவை ராஜகுமாரியாக்கினாலும் பொய்க்காது என்று நிரூபித்த படம். எல்லாப் பாடல்களுமே வித்தியாசமான இனிமையான மெட்டுக்கள். குறிப்பாக மனோ பாடும் \"வந்தாள் வந்தாள் ராஜகுமாரி\" க்கு இழைத்து இழைத்துப் பண்ணிய மெட்டும், இசையும் முத்துச்சரமாக ஒரு சிம்பொனிப் பரவசம் தான்.\nமலையாள பாக்யராஜ் பாலசந்திரமேனன் இயக்கி பாக்யராஜ் நடிக்க இருந்த படம், இரண்டு இயக்குனர்களுக்கும் ஈகோவால் தமிழ் பாக்யராஜே இயக்கி நடித்த படம். முதற்கோணல் முற்றும் கோணலாய் விசேஷமாக எதுவுமில்லை என்று சொல்லிவைத்தது. படத்தின் ஒளிப்பதிவை ஏற்றது யாரோ கத்துக்குட்டி போல, படம் தொடங்கி முடியும் வரை நடுவில் ஒரு ஒளிக்கோடு இருக்கும் வரை பார்த்துக் கொண்டார். திரையிசைப்பாடல்களைப் பொறுத்த வரை ஈழத்து ரசிகர்களுக்குப் பிடிக்கும் சில பாடல்கள் இந்திய ரசிகர்ளுக்குப் பிடிக்காது என்பதற்கு உதாரணமாக இந்தப் படத்தின் பாடல்கள் இலங்கையில் வெகுபிரபலமாக இருந்தன. குறிப்பாக அருண்மொழி, ஜானகி பாடும் \"மலரே தென்றல் பாடும் கானம் இது\" பதினாறு வருஷங்களுக்கு முந்திய காதல் கதைகளை நினைவு படுத்தும்\nறேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்\nவணக்கம் மக்கள்ஸ், மீண்டும் ஒரு றேடியோஸ்புதிரை ஒரு பாடலின் இடையிசையோடு கொண்டு வந்திருக்கிறேன். இந்தப் படம் என்னவென்று கண்டு பிடியுங்களேன்.\nஇந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே தங்கையை வச்சு முடிச்சுப் போட்டவர், பின்னர் அக்காவையும் தமிழுக்கு நல்லதொரு அறிமுகமாக \"கட்டிய\" படம் இது. தங்கையை இரண்டாம் தாரமாக முந்திய படத்தில் இயக்கியிருந்தார். ஆனால் அக்காவை தாரமாக்கி அலைய விட்டார் இரண்டாவது படத்தில். ராஜாவோடு சேர்ந்த ராசி இந்தப்படமும் வெற்றி. கூடவே இந்தப் படம் வந்த பின்னர் குறித்த சொல்லுக்கே தனி மவுசு தான் ;)\nசரி,இவ்வளவு க்ளூவும் போதும், நீங்கள் கூகூளாண்டவரை கும்புடுறீங்களோ, யாகூ அம்மனை வேண்டுறீங்களோ தெரியாது பதிலோடு வந்து வூடு கட்டி அடியுங்கள் ;).\nநடிகர்கள்: பாக்யராஜ், கல்பனா (ஊர்வசியின் சகோத��ி)\nபோட்டியில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து உறவுகளுக்கும் நன்றி ;)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 53 - நாயகி பேரெடுத்து அதை மெட்டாக்க...\nறேடியோஸ்புதிர் 52 - அறுபது நாளின் பின் ஒட்டி ஓடிய ...\nஎம்.கே.தியாகராஜ பாகவதர் நூற்றாண்டு நினைவில் - ஒலிச...\nறேடியோஸ்புதிர் 51 : பதிவிரதன் படி தாண்டினால்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கண���த்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=8174", "date_download": "2019-02-21T16:12:03Z", "digest": "sha1:4GLO5A257TDDFCJ7MUYJ4JWLOH67SOLG", "length": 8416, "nlines": 103, "source_domain": "www.v7news.com", "title": "உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவால் நீட் தேர்வில் 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் | V7 News", "raw_content": "\nஉயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவால் நீட் தேர்வில் 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்\nதமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் உத்தரவால் கூடுதலாக 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று டெக் பார் ஆல் அமைப்பு கூறியுள்ளது.இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் நிறுவனர் ராம்பிரகாஷ் 24,000 மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள் என்று கூறினார். இந்த வழக்கில் மாணவர்களின் நலன் கருதி சி.பி.எஸ்.சி மற்றும் மத்திய அரசு மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்ற அவர் நீட் தேர்வை முழுமையாக முறைப்படுத்தி பின்னர் நடத்த வேண்டும் என்றார்.\nகல்வி, செய்திகள், தமிழ்நாடு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவால் நீட் தேர்வில் 39 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுவார்கள்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது த���யார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=8570", "date_download": "2019-02-21T16:15:19Z", "digest": "sha1:ISKW46PAJKHCMWZCP5Z2UAKG72JTYCWE", "length": 11978, "nlines": 105, "source_domain": "www.v7news.com", "title": "தன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன் | V7 News", "raw_content": "\nதன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன்\nதன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் முயற்சியில் தனது கட்சி நிர்வாகியையே கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறார் அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.\nடிடிவி தினகரன் மீது முக்குலத்தோர் சாதி முத்திரை தொடர்ந்து குத்தப்பட்டுவருகிறது. அவரது பொதுக்கூட்டங்களுக்குக் கட்சிகளைக் கடந்து முக்குலத்து மக்கள் சமுதாயப் பற்றின் காரணமாக வருகிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி பரமக்குடியில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் முக்கிய தலைவரான இமானுவேல் சேகரனின் நினைவு நாளை முன்னிட்டு தினகரன் பரமக்குடி சென்று அஞ்சலி செலுத்துகிறார் என்று அறிவிக்கப்பட்டது.\nஇது அரசியல் வட்டாரங்களில் ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டது. டிடிவி தினகரன் கடந்த வாரம் தனது ஆதரவாளர்களோடு நடத்திய ஆலோசனையின்போது, ‘’நம்மைக் குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திவிடக் கூடாது. நாம் எல்லாருக்கும் பொதுவானவர்களாகவே அறியப்பட வேண்டும். பதவியே போனாலும் பரவாயில்லை என்று என்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அந்த வகையில் என் சமுதாயத்தில் இருந்தே எதிர்ப்பு வந்தாலும் பரவாயில்லை நான் பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவேன்’’ என்று கூறியிருக்கிறார். அதன்படியே அறிவிப்பு வெளியிடப்பட்டதும், மதுரை மாநகர் வடக்கு மாவட்டத் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் சூரன் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டார். ‘‘உசிலம்பட்டி மூக்கையாத் தேவர் நினைவிடத்திற்கு வராத டிடிவி தினகரனை மூக்கையாத் தேவரை நேசிக்கும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். மூக்கையாத் தேவரைவிட இமானுவேல் பெரிய தலைவரா” என்று கேள்வி எழுப்பியிருந்தார் அவர். அமமுகவில் இருந்துகொண்டே இப்படி ஒரு குறிப்பிட்ட சாதிக்கு ஆதரவாகவும் கட்சியின் துணைப் பொதுச் செயலாளரான தினகரனையே எதிர்த்தும் அவர் பதிவிட்டது தினகரன் கவனத்துக்குச் சென்றது. மேலும் சூரன் தொடர்ந்து தேவரின சிறப்புச் செய்திகள் என்ற பெயரில் சாதிப் பெருமிதம் பேசிவருவதாகவும் தினகரனிடம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று சூரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார் டிடிவி தினகரன்.\nஅரசியல், செய்திகள் தன்னை சாதி கடந்தவராக முன்னிறுத்திக்கொள்ளும் தினகரன்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்���ேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/258696", "date_download": "2019-02-21T15:35:35Z", "digest": "sha1:7XRNY3JMYKC7RAPW65YIE5QW53L7YLRA", "length": 5405, "nlines": 97, "source_domain": "www.vvtuk.com", "title": "16-ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ்- திரு நடராஜா மார்க்கண்டு | vvtuk.com", "raw_content": "\nHome அறிவித்தல்கள் 16-ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ்- திரு நடராஜா மார்க்கண்டு\n16-ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழ்- திரு நடராஜா மார்க்கண்டு\nPrevious Postவல்வெட்டித்துறை வீராங்கனை இராமகிருஸ்ணன் தசாந்தினியின் சாதனை. பளுதூக்கலில் முதலாமிடம். Next Postஇதயத்தில் மூட்டிய நெருப்பின் சமர் 22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்ற���ள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinamalar.com/detail.php?id=1582989", "date_download": "2019-02-21T16:47:51Z", "digest": "sha1:MB4RZSXONHKVPCDOT2UKNTVWHNMKUJUO", "length": 19700, "nlines": 84, "source_domain": "m.dinamalar.com", "title": "யார் மக்கள்? யார் மாக்கள்? | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட���சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: ஆக் 10,2016 23:52\nபிறவியில் உயர்ந்தது மக்கள் பிறவி. அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது என்பார் அவ்வையார். மக்கள் என்போர் யார் அவர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு நலன் யாவை அவர்களுக்கு இருக்க வேண்டிய பண்பு நலன் யாவை மக்கள் என்ற சொல் யாரை குறிக்கிறது.\n'மக்கள் தாமே ஆறறிவுயிரே' என்பார் தொல்காப்பியர். ஓரறிவு உயிர் என்பது உடம்பினால் அறிவது (மரம்). ஈரறிவு உயிர் என்பது உடம்பிலானும் வாயினாலும் அறியப்படுவது (சங்கு, நத்தை). மூவறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும் அறிவது (எறும்பு). நாலறிவு உயிரானது உடம்பினாலும்,வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும் அறிவது (நண்டு, தும்பி). ஐந்தறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும் அறிவது (நாலு கால் விலங்குகள்). ஆறறிவு உயிராவது உடம்பினாலும், வாயினாலும், மூக்கினாலும், கண்ணினாலும், செவியினாலும், மனத்தினாலும் அறிவது (மக்கள்). பண்புடைய மக்கள் மக்களுக்கும், மாக்களுக்கும் என்ன வேறுபாடு என்பதை வள்ளுவர் குறளில் அங்கங்கே வேறுபடுத்தி காட்டுகிறார். வாழ்க்கை துணை நலம் என்னும் அதிகாரத்தில்,\n'மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்நன்கலம் நன்மக்கட் பேறு'என்ற குறளில் 'நற்குணம் உடைய மனைவியின் சிறப்பே இல்லறத்திற்கு மங்கலமாகும். நல்ல மக்களை பெறுதலே அந்த இல்லறத்திற்கு சிறந்த அணிகலனாகும்' என்கிறார். மக்கட்பேறு என்ற அதிகாரத்தில், 'நாம் பெறக்கூடிய பேறுகளில் நல்லறிவுடைய மக்களை பெறுவதை காட்டிலும், பண்புடைய மக்களை பெற்றால், ஏழு பிறப்புகளிலும் துன்பம் இல்லை' என்கிறார்.தாம் பெற்ற மக்களின் சிறிய கைகளால் பிசையப்பட்ட உணவானது பெற்றோருக்கு அமுதத்தை விட இனிமை உடையதென்றும், மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் என்றும், மக்கள் என்ற சொல்லை குழந்தை என்ற பொருளில் கையாள்கிறார். அவ்வாறு குழந்தை என்ற பொருளில் குறித்தாலும் எல்லா குழந்தைகளையும் குறித்து விடாமலிருக்க நன்மக்கட் பேறு, அறிவறிந்த மக்கட்பேறு, பண்புடைய மக்கள் என நன்மை, அறிவு, பண்பு ஆகிய குணங்களை அடைமொழியாக பயன்படுத்தியுள்ளார்.\nஅறிவறிந்த மக்கள் 'அறிவறிந்த மக்கள்' என்று கூறும் வள்ளுவர் எத்தகைய அறிவினை பெற்றிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக்குகிறார். அறிவு அழிவிலிருந்து காக்கும் ஆயுதம். 'நன்றின்பால் செலுத்துவது அறிவு. மெய்ப்பொருளை காண்பது அறிவு' என, அறிவின் சிறப்பினை கூறி, 'இத்தகைய அறிவினை பெற்றவர்களே மக்கள்' என கூறுகிறார். 'பண்பு என்பது எளிமை, அன்பு, நற்குணங்கள், இன்னா செய்யாமை ஆகும்' என, பண்பிற்கு விளக்கம் தந்து, 'இப்பண்பினை பெற்றவர்களே மக்கள் என்ற சொல்லுக்கு உரியவர்' என கூறுகிறார். மனித நேய பண்பு\n'அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்மக்கட்பண் பில்லா தவர்'என்ற குறள் வழி மக்கட் பண்பினை பெறாமல் அரம் போன்ற கூர்மையான அறிவினைப் பெற்றவராக இருந்தாலும், அவரை மக்கள் என்ற சொல்லுக்குள் அடக்காமல் ஓரறிவு உடைய மரமாகவே காட்டுகிறார். எனவே, 'எத்தகைய அறிவினை பெற்றவராக இருந்தாலும், மனிதநேய பண்பு இல்லையெனில் அவர் மக்களாக மாட்டார்' என்கிறார்.\n'உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்கபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு'என்ற குறளில் உறுப்புகளால் ஒத்திருப்பவர் அனைவரும் மக்களாக மதிக்கப்படுவதில்லை. 'உருவத்தால் மட்டுமே ஒருவரை மனிதராக ஏற்று கொள்ள கூடாது. உருவம் ஒன்றாக இருந்தாலும் உள்ளத்தை கொண்டே முடிவு செய்ய வேண்டும்' என்கிறார் வள்ளுவர்.\n'உரமொருவற் குள்ள வெறுக்கை அஃதில்லார்மரமக்கள் ஆதல் வேறு'\nஎன்ற குறளில், 'மக்கள் என்றாலே மன ஊக்கம் இருக்க வேண்டும். மனதில் எண்ணுவதெல்லாம் உயர்ந்த குறிக்கோளாக இருக்க வேண்டும்' என காட்டி, 'இவைகள் இல்லாதவர் மக்கள் என ஆகமாட்டார்' என புறந்தள்ளி விடுகிறார். பகுத்தறிவு எந்த கருத்தை யார் யார் சொன்னாலும், அவற்றுள் உண்மையான கருத்தை காண வல்ல அறிவை, அரிய கருத்துக்களின் நுட்பத்தினை அறிந்து கொள்ள செய்யும் அறிவை, எது செய்தால் எப்படியாகும் என்பதை முன் கூட்டியே அறியும் அறிவை, தரக்கூடிய நல்ல நுால்களை கற்ற பகுத்தறிவு உடையவரையே, 'மக்கள்' என்று வள்ளுவர் பெருமைப்படுத்துகிறார்.\n'விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநுால்கற்றாரோ டேனை யவர்'\nஇக்குறள் வழி, 'நல்லறிவு பெற்றவர்கள்தான் மக்கள் என்ற சொல்லுக்கு உரியவர்' என்று வலியுறுத்துகிறார்.\nமக்களுள் பதர் : 'பலருக்கு சினம் உண்டாகும்படியும், நன்மை தராததாகவும், வெற்று சொற்களை விரிவாகவும், பண்பற்றதாகவும், திரும்ப, திரும்ப பயனில்லாத சொற்களை சொல்பவனை மகன் என்று சொல்லாதே. மக்கள் என்ற சொல்லில் அடக்காதே. அவனை 'மக்களுள் பதர்' என்று சொல்' என்கிறார்.\n'பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்மக்கட் பதடி எனல்'\nஎன்ற குறள் வழி, பயனுள்ள சொற்களை சொல்பவனையே, 'மக்கள்' என்ற வரம்புக்குள் வைக்கிறார் வள்ளுவர். 'நன்மை, தீமை பற்றி கவலைப்படாதவராகவும், விரும்பியதை விரும்பியவாறு செய்பவராகவும், தாம் மேம்பட்டவர் என்று இறுமாந்து திரிபவராகவும், ரகசியங்களை தாமே வலியச்சென்று சொல்பவராகவும், பொறாமையால் பிறர் மீது வீணான குற்றங்கள் சுமத்தி திரிபவராகவும் உள்ள கயவர்கள், மக்களை போன்ற உருவமுடையவராக இருந்தாலும், அவர்களை மக்களாக ஏற்று கொள்ள கூடாது' என்கிறார் வள்ளுவர்.\n'மக்களே போல்பவர் கயவர் அவரன்னஒப்பார் யாம்கண்ட தில்'\nஎன்ற குறளில், 'கயமை குணம் உடையவரை அடையாளம் கண்டு அவர்களை மக்கள் என்ற நிலையிலிருந்து நீக்குங்கள்' என்கிறார்.\nநன்னெறி : 'அறச்செயல் எதுவென்றால் எந்த உயிரையும், கொல்லாத தன்மை, கொலை செய்தல் என்பது எல்லா தீவினைகளையும் செய்வதற்கு நிகரானது. நன்னெறி என்று சொல்லப்படுவது எந்த உயிரையும் கொல்லாமல் பாதுகாப்பது. பிற உயிர்களை கொல்பவரை மக்கள் என்று சொல்லாதீர்கள். மாக்கள் என்று இழித்தும், பழித்தும் கூறுங்கள்' என்கிறார் வள்ளுவர்.\n'கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்புன்மை தெரிவார் அகத்து'என்ற குறளில், 'மாக்கள்' என்ற சொல்லை பயன்படுத்துகிறார். மக்களாக இருந்தாலும் மக்கட் பண்பில்லாத இவர்களை மாக்கள் என்று சொல்லி, கீழ்மையானவர்கள் என்று அடையாளம் காட்டுகிறார்.\nநற்பண்பு, நற்செயல், நல்லறிவு உடையவர்களே 'மக்கள்' என்ற சொல்லுக்கு உரியவராகின்றனர். நல்லன அல்லாதவற்றை செய்பவர்கள் 'மாக்கள்' என்ற அடைமொழிக்குள் அடக்கப்படுகின்றனர். இவ்வாறு மக்களையும், மாக்களையும் வள்ளுவர் வேறுபடுத்தி காட்டுகின்றார். அவர் வழி நின்று நாம் அனைவரும் மக்களாக வாழ்வோம்.\n-எம்.பாலசுப்பிரமணியன்,செயலர், வள்ளல் அழகப்பர் தமிழ் இலக்கிய பேரவை, காரைக்குடி. 94866 71830\nயார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். அனல் தற்பொழுது தமிழகத்தில் ஜாதியாம் படித்தவர்கள் அரசில் அதிகாரம் உள்ளவர்களிடம் ��திகம் உள்ளதால் மனிதாபிமானம் மக்கிப்போய் தமிழன் சக தமிழனை விலங்குகளை விட குறைவாக என்னும் நிலை உள்ளது\n 'பெஞ்ச்' தேய்ப்பவர்கள் பட்டியலை வெளியிடுவோம்; ...\nஅடிப்படை வசதியின்றி பொதுமக்கள் அவதி .. ...\nமத்திய சிறைக்குள் தப்பு தண்டா சர்வசாதாரணம்: வெளியே சொல்ல ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videozupload.net/video/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-2", "date_download": "2019-02-21T15:35:51Z", "digest": "sha1:LIIBN3L62JN7K22UFHEFSJVD4HFFYAPZ", "length": 2283, "nlines": 28, "source_domain": "videozupload.net", "title": "அதிர்ச்சி தகவல்…! நந்தினி சீரியல் பார்த்து பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி Tamil Cinema News Latest |", "raw_content": "\n நந்தினி சீரியல் பார்த்து பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி Tamil Cinema News Latest\n நந்தினி சீரியல் பார்த்து பரிதாபமாக உயிரை விட்ட சிறுமி Tamil Cinema News Latest\nHi, TAMIL STICK உங்களை அன்புடன் வரவேற்கிறது.தமிழ் சினிமா,நடிகர்,நடிகை பற்றிய வீடியோகளை தினமும் பார்த்து மகிழ எங்களோட சேனல்-ஐ Subscribe பண்ணுங்க\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=5002&ncat=4", "date_download": "2019-02-21T17:14:28Z", "digest": "sha1:6JTCYIQ6LAYYRC5X2CXUTGG5QA5EXZ75", "length": 28086, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "கம்ப்யூட்டருக்கு புதியவரா? இமெயில் தொடக்க வரிகள் - ஏன், என்ன? | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\n இமெயில் தொடக்க வரிகள் - ஏன், என்ன\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nஒருவர் இமெயில் பெறுகையில் அதன் தொடக்கத்தில்From, To, Subject தவிர இன்னும் நிறைய வரிகளில் சில தகவல்கள் தரப்படுகின்றன. இவை எல்லாம் என்ன ஏன் இவை தரப்படு கின்றன ஏன் இவை தரப்படு கின்றன இவை குறித்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன.\nமுதலில் அனைத்து இமெயில் கிளையண்ட் பு��ோகிராம்களும், இது போல அனைத்து தகவல்களையும் காட்டுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். . இருந்தாலும் என்ன வெல்லாம் இருக்கலாம் என்று ஒரு எடுத்துக் காட்டினைப் பார்க்கலாம்.\nஇவற்றை ஹெடர்கள் என அழைக்கிறோம். சப்ஜெக்ட் லைன் தானே வேண்டும்; இவை எல்லாம் என்ன என்ற சந்தேகம் வரலாம். ஏனென்றால் இமெயிலைப் பொறுத்தவரை இன் பாக்ஸில் நாம் முதலில் பார்ப்பது சப்ஜெக்ட் லைனும் அதில் தரப்பட்டுள்ள வையும் தான். இந்த ஹெடர்கள் எல்லாம் நாம் இமெயிலைத் திறக்கையில் நமக்குக் கிடைப்பவை ஆகும். பொதுவாக இந்த ஹெடர்கள் பல வரிகளில் இருப்பவை. இவற்றில் பலவகையான தகவல்கள் உள்ளன. மெயில் அனுப்பியவர், பெறுபவர், அனுப்பிய சர்வர், கால நேரம், வைரஸ் உள்ளதா இல்லையா எனப் பல தகவல்கள் தரப்படுகின்றன.\nமேலே தரப்பட்டுள்ளவற்றைப் பார்த்தால் சற்று தலை சுற்றும். ஆனால் தகவல்கள் அப்படிப்பட்டவை அல்ல. நமக்குத் தேவயானவை தான். முதல் வரியிலிருந்து வருவோம்.\nReturnPath வரியைக் காண்போம். இமெயில் ஒன்று தன் பாதையில் செல்வதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் இதிலுள்ள இமெயில் முகவரி தான் மீண்டும் அதனை அனுப்ப வழி காட்டுகிறது. அடுத்ததாக Received என்று தொடங்கும் வரி. இது தான் பெறுபவரின் இன்பாக்ஸ் முகவரி. இமெயில் ஒன்று பல மெயில் சர்வர்களின் வழியே தன் பயணத்தை மேற்கொள்கிறது. அப்போது இந்த மெயில் இன்னாரிடமிருந்து இதில் குறிப்பிடப்படும் முகவரிக்குத் தான் செல்ல வேண்டும் என்பதனை அவற்றிற்கு அறிவிக்கும் இடம் இதுதான். வழக்கமாக இதில் சேர வேண்டிய சர்வரின் இருப்பிடம், ஐ.பி. முகவரி ஆகியவை இருக்கும். இதில் இந்த இமெயில் அனுப்பப்பட்ட தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனால் ஒரு இமெயில் சேரவில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தால் அது ஏன் செல்லவில்லை என்ற விசாரணையை இதிலிருந்து தொடங்கலாம்.\nஅடுத்த வரி MessageID ஆகும். இமெயில் பயணிக்கத் தொடங்கிய முதல் சர்வரிலிருந்து அந்த இமெயிலுக்கு வழங்கப்பட்ட முதல் செயல் கட்டளை இதுதான். இதனை அடுத்து From: என யாரிடமிருந்து இது எனக் குறிப்பிடும் இடத்தைக் காணலாம். இதில் இமெயில் அனுப்பியவரின் பெயர், முகவரி இருக்கும். அடுத்ததாக To: வரி. இதில் இந்த இமெயில் யாருக்கு என்ற தகவலும் அவரின் முகவரியும் இருக்கும். அடுத்ததாகக் காணப்படும் வரி Subject: வரி. இது இருக்கும். ஆனால் இ���ில் எதாவது எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது எழுதப்படாமலும் இருக்கலாம். அது இமெயிலை அனுப்புபவரின் விருப்பம். (ஒரு சிலர் சப்ஜெக்ட் லைனில் ஒன்றும் இல்லை என்றால் அதனைத் திறந்து படிக்காமலேயா அழித்துவிடும் பழக்கம் கொண்டிருப்பார்கள் - கோபத்துடன்) இதன் பின் இமெயில் எந்த நாளில் அனுப்பப்பட்டது என்ற தேதி உள்ள date வரி.\nஇவற்றை அடுத்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் தான் நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. இந்த வரிகளில் எக்ஸ் எனத் தொடங்கும் வரிகள் எல்லாம் பல்வேறு முக்கிய தகவல்களை அளிக்கும் வகையாக இடம் பெறுகின்றன.\nஇது இமெயிலுக்கு அதனை எழுதியவர் தந்த முன்னுரிமை இடத்தினைக் காட்டுகிறது. முக்கியமானதா அதி முக்கியமானதா என இதில் தரப்படும். இவற்றைக் குறிக்க இங்கு எண்கள் தரப்பட்டிருக்கும்.\nஅடுத்தது XMailer என்ற வரி. இது இந்த இமெயில் எந்த புரோகிராமில் இருந்து அனுப்பப்பட்டது எனக் காட்டும் வரியாகும். எடுத்துக் காட்டாக இங்கே காட்டப்பட்டுள்ளது அவுட்லுக் எக்ஸ்பிரஸ்.\nஅடுத்தது XAntivirusStatus என்பது. இது மெயிலில் ஏதேனும் வைரஸ் இணைந்துள்ளதா எனக் காட்டும் வரி. இதிலிருந்து அந்த இமெயிலில் ஏதேனும் வைரஸ் இருந்ததா அது நீக்கப்பட்டு உங்களுக்கு கிடைக்கிறதா அது நீக்கப்பட்டு உங்களுக்கு கிடைக்கிறதா அல்லது அதனுடன் இருந்த அட்டாச்டு பைலில் வைரஸ் இருந்து அட்டாச்மெண்ட் நீக்கப்பட்டுவிட்டதா என்ற தகவல்கள் இங்கு காட்டப்படும்.\nஅடுத்து நாம் காண்பது XUIDL என்பது. இது இமெயில்கள் பி.ஓ.பி.3 வகை சர்வர்களால் அளிக்கப்படுகையில் அதனை எடுத்துக் காட்டும் வகையில் இதில் தகவல்கள் காட்டப்படும்.\nஅடுத்ததாக உள்ள XAntivirus என்னும் வரி இமெயிலை அனுப்பியவர் என்ன ஆண்டி வைரஸ் புரோகிராம் பயன்படுத்துகிறார் என்று காட்டும்.\nமேலே சொல்லப்பட்டவை எல்லாம் எக்ஸ் தகவல்களைக் காட்டும் எக்ஸ் வரிகள். இமெயில் ஹெடர்களில் இறுதியாக MimeVersion என்ற வரி கிடைக்கும். இது இமெயில் குறித்த ஒரு கான்டெக்ஸ்ட் தான். இமெயிலைப் பெறுபவர் புரிந்து கொள்வதற்காகக் காட்டப்படும் தகவல். இதுவும் ஒரு எண்ணால் தான் பதியப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டில் இது 1.0 ஆக உள்ளதைப் பார்க்கலாம்.\nசரி, இவை எல்லாம் எதற்காக ஒரு சில வேளைகளில் இந்த ஹெடர்கள் நமக்குத் தேவைப்படுகின்றன. சில தகவல்களைப் பெற இவை துணை புரிகி��்றன. இவற்றைப் பெற நாம் ஹெடர்களை ஆக்டிவேட் செய்திருக்க வேண்டும். அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் இதனைப் பெற மெசேஜில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties மீது கிளிக் செய்திடவும். இதில் பின் Details என்ற டேபினைத் தேர்ந்தெடுக்கவும். அனைத்து ஹெடர்களும் காட்டப்பட்டு தகவல்கள் கிடைக்கும். மற்ற இமெயில் புரோகிராம்களிலும் இதனைப் பெறலாம். பெறும் வழிகள் சற்றே, சற்றேதான் மாறுபட்டிருக்கும். சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் இவற்றில் சிலவற்றை மட்டும் காட்டும் வகையில் செட் செய்திடும்படி இருக்கும். நம் விருப்பப்படி முழுமையாகவோ பாதியாகவோ ஹெடர்களைப் பெறலாம்.\nஎப்படி இருப்பினும் இவை குறித்து அறிந்து வைத்திருப்பது நல்லதுதான்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nசி கிளீனர் புதிய பதிப்பு\nவிண்டோஸ் 7 - சில குறிப்புகள்\nஎக்ஸ்பியில் எர்ரர் செய்தி கிடைக்காமல் இருக்க\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படு��்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/04/13/", "date_download": "2019-02-21T16:07:48Z", "digest": "sha1:LINTUAJ4WBTZT4TK7UDII6AXBMCNSFI2", "length": 8407, "nlines": 148, "source_domain": "expressnews.asia", "title": "April 13, 2018 – Expressnews", "raw_content": "\nகோடை காலத்தை முன்னிட்டு தண்ணீர் பந்தல்.\nசென்னையில் கோடை காலத்தை முன்னிட்டு தண்டையார்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் அருகில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் முகவர்கள் சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் அமைத்தனர் அதன் திறப்பு விழா நடந்தது இதில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரி பிராபாகரன் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளர் செந்தில்குமார் H- 5 குற்றப்பிரிவு ஆய்வாளர் சங்கர் பகவதி ஓட்டுநர்பயிற்சிபள்ளி உரிமையாளர் விஜய், அண்ணாமலை …\nகோடை காலங்களில் உடலுக்கு அதிகமாக தேவைபடுவது நீர் சத்தும், உப்பு சத்துமே \nகோடை காலங்களில் உடலுக்கு அதிகமாக தேவைபடுவது நீர் சத்தும், உப்பு சத்துமே உணவு மூலம் பரவக்கூடிய கிருமிகள், ரசாயன சுவை மற்றும் நிறம் கூட்டிகளால் ஏற்படக்கூடிய நோய்களிலிருந்தும் பாதுகாத்து கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரோகிணி ரா. பாஜிபாகரே தெரிவித்துள்ளதாவது கவனிக்க வேண்டியவை : 1. உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் / பதிவுச்சான்றிதழ் உள்ளதா என உறுதி படுத்திக் கொள்ளவும். 2. கடையும், கடை இருக்கும் பகுதியும் ஈக்கள், …\nகோவையில் மக்கள் நீதி மய்யம் கட்சி பயிலரங்கம், கமல்ஹாசன் பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "http://kayalsinuk.blogspot.com/2010/04/24.html", "date_download": "2019-02-21T16:44:31Z", "digest": "sha1:TR7GPED6K7LOV2E7G4PIXK5RE4BXI7JI", "length": 8019, "nlines": 124, "source_domain": "kayalsinuk.blogspot.com", "title": "KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM (KWAUK): ஏப்.24இல் யு.கே. கா.ந.மன்ற துவக்க விழா! டாக்டர் தம்பி சிறப்பு விருந்தினர்!!", "raw_content": "\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஏப்.24இல் யு.கே. கா.ந.மன்ற துவக்க விழா டாக்டர் தம்பி சிறப்பு விருந்தினர்\nவரும் ஏப்ரல் 24ஆம் தேதி யுனைட்டெட் கிங்டம் (யு.கே.) காயல் நல மன்ற துவக்க விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், காயல்பட்டினத்தைச் சார்ந்த - குழந்தை நல சிறப்பு மருத்துவர் டாக்டர் தம்பி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.\nஇதுகுறித்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nஅன்பார்ந்த யு.கே. காயலர் சகோதர, சகோதரிகளே\nஐக்கிய ராஜ்ஜியத்தில் (யுனைட்டெட் கிங்டம்) காயல் நல மன்றம் அமைப்பைத் துவக்குவதற்கான ஆலோசனைக் கூட்ட அழைப்பிதழ் ஓரிரு வாரங்களுக்கு முன் நமது காயல்பட்டினம்.காம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதோடு, இதுவரை நாங்கள் சேகரித்துள்ள யு.கே. வாழ் காயலர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கும் தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.\nஇன்ஷாஅல்லாஹ், திட்டமிட்டபடி துவக்கவிழா, 24.04.2010 அன்று மாலை 4.30 மணிக்கு,\nநமதூரைச் சார்ந்த புகழ்பெற்ற குழந்தை நல மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி அவர்கள் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, சிறப்புரையாற்றவுள்ளார்கள்.\nஐக்கிய ராஜ்ஜியத்தில் வாழும் அனைத்து காயலர் சகோதர - சகோதரிகளே தங்களுக்கு பல்வேறு பணிச்சுமைகள் இருக்கும் என்பதை நாங்கள் நன்கறிவோம். எனினும், தயவுசெய்து, 24.04.2010 அன்று நடைபெறவுள்ள நமது அமைப்பின் துவக்கிவிழாவிற்கு மட்டும் தங்கள் மதிப்புமிக்க நேரத்தை ஒதுக்கித் தந்து, விழாவில் தவறாமல் கலந்துகொண்டு, நல்ல பல ஆலோசனைகளையும் வழிகாட்��ுதல்களையும் வழங்கிடுமாறு நம் நகர் நலன் கருதி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nநமது புதிய அமைப்பு குறித்த தகவல்களை, www.kayalpatnam.org.uk என்ற வலைதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்கின்றான்: இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்: யாவற்றையும் நன்கறிபவன். (2:261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/4973-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95", "date_download": "2019-02-21T15:52:05Z", "digest": "sha1:F2DZXHYLCPZZR6MYOLU242IFJ3GPOFSK", "length": 11399, "nlines": 310, "source_domain": "www.brahminsnet.com", "title": "அரியக்குடிக்கு ஆலோசனை சொன்ன மஹா ஸ்வாமிக&", "raw_content": "\nஅரியக்குடிக்கு ஆலோசனை சொன்ன மஹா ஸ்வாமிக&\nThread: அரியக்குடிக்கு ஆலோசனை சொன்ன மஹா ஸ்வாமிக&\nஅரியக்குடிக்கு ஆலோசனை சொன்ன மஹா ஸ்வாமிக&\nஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்: நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியாய்ப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும்படியாய்ப் பண்ணணும்.\nஸங்கீத வித்வான்கள் முக்யமா ஒண்ணு பண்ணணும். தாங்க(ள்) பாடற ஸம்ஸ்க்ருதப் பாட்டு, தெலுங்குப் பாட்டுகளுக்கு அர்த்தம் தெரிஞ்சுண்டு, அர்த்த பாவத்தோட பாடணும். தமிழே போறும்னு சொன்னா ஸரியில்லே. ஸங்கீத நுட்பம், அர்த்த விசேஷம் ரெண்டிலேயும் உசத்தியா மஹா பெரியவா பலபேர் இந்தத் தமிழ் தேசத்துல தெலுங்கிலேயும் ஸம்ஸ்க்ருதத்திலேயும் நூத்துக்கணக்காகப் பாட்டுக்களைக் கொட��டிட்டுப் போயிருக்கா. அதெல்லாம் வேண்டாம்னு தள்றது நமக்குத்தான் நஷ்டம். தமிழிலேயும் நிறையப் பாடட்டும். மத்த பாஷையிலேயும் பாடட்டும். ‘அர்த்தம் தெரியலையே’ன்னா தெரிஞ்சுக்கணும். தெரிஞ்சுக்கறது கஷ்டமேயில்லை. நமக்கா இஷ்டம் இருந்தா ஆகாத போகாத ஸமாசாரங்களுக்கெல்லாம் எத்தனை ஒழைச்சுத் தெரிஞ்சுக்கறோம் சுத்தமான ஸங்கீதம், ஒசந்த அர்த்த விசேஷம் – இதுகளுக்கே வித்வான்கள் ‘டெடிகேட்’ பண்ணிண்டா பாஷை குறுக்கே நிக்காது. இதுக்கெல்லாம், ஸங்கீத உலகத்துல இப்ப முதலா இருக்கிற நீ ஒன்னாலானதைப் பண்ணு. அநுக்ரஹ பலம் உனக்கு சக்தி கொடுக்கட்டும்.”\nஅரியக்குடி நாத்தழுதழுத்து, என் ஆயுஸில் இன்றைவிட நான் பெரிய பாக்கியம் அடைந்ததில்லை” என்று கூறி விடைபெற்றார்.\n- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்\n« Five types of Bath | பொதுவான தர்மங்கள் சாமானிய தர்மங்கள் அனை& »\nஅடை, அர்த்தம், சக்தி, தொடர், ராம, வேதம், ஸங்கீதம், ஸ்வாமி, color, font\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/medicine/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/page/3/", "date_download": "2019-02-21T16:38:13Z", "digest": "sha1:6ZCCVWVNU4YP5TEH5T5KUHNHVQQ6FNSI", "length": 6458, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "யுனானி | Chennai Today News - Part 3", "raw_content": "\nமழை நேர மின்விபத்தின் போது என்னென்ன முதலுதவி செய்ய வேண்டும்\nபெண்களின் அழகை அதிகரிக்கும் ‘பெல்ட்’ உடைகள்\nதரையில் படுத்து உறங்குவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா\nபெண்களின் மார்பக கட்டியை கரைக்கும் வல்லமை படைத்த கானா வாழை\nதாம்பத்யம், உடலுறவு இரண்டும் வேறு வேறா\nவெறும் வயிற்றில் எலுமிச்சம் பழச்சாறு குடிப்பது சரியா\nThursday, July 27, 2017 4:04 pm சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 391\nதிடீரென சர்க்கரையின் அளவு குறைந்தால் உடனடியா செய்ய வேண்டியது\nதூங்கும் முறை உங்களது உடலில் ஏற்படுத்தும் பாதிப்பு\nTuesday, July 18, 2017 3:35 pm சித்தா, நேட்ச்ரோபதி, மருத்துவம், யுனானி Siva 0 515\nகடற்கரை மணலில் நடைப்பயிற்சி செய்தால் அதிக நன்மை கிடைக்குமா\nபெண்களுக்கு கர்ப்பப்பை கோளாறுகளை கண்டறிவது எப்படி\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெர��ந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/new-cm-for-goa-says-congress/amp/", "date_download": "2019-02-21T16:14:07Z", "digest": "sha1:VPM4BYJKMYOSDKDS46YZWMKE7QLGGLQV", "length": 2762, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "New CM for goa says congress | Chennai Today News", "raw_content": "\nகோவா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nகோவா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர்: காங்கிரஸ் வலியுறுத்தல்\nகோவா மாநில முதல்வராக இருந்து வரும் மனோகர் பாரிக்கர் உடல்நலமின்றி கோவாவிலும் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்று வருவதால் அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு புதிய முதல்வரை தேர்வு செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇதுகுறித்து கோவா காங்கிரசை சேர்ந்த கிரிஷ் சோடோன்கர் செய்தியாளர்களிடம் கூறியபோது, கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் உடல் நிலை விரைவில் குணமடைய வேண்டும். முதல் மந்திரி முறையாக பணி செய்யாததால் நிர்வாகம் ஐசியுவில் உள்ளது. எனவே, முதல் மந்திரி அலுவலகம் கோவா மக்களுக்கு முதல் மந்திரியின் உடல் நிலை குறித்து உண்மையை விளக்க வேண்டும்.\nகோவாவுக்கு முழு நேர முதல் மந்திரி தேவைப்படுவதால், மனோகர் பாரிக்கர் தகுந்த நபரிடம் தாது பொறுப்புகளை ஒப்படைத்து விட்டுச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nTags: BJP, cm, congress, goa, manohar parikkar, கோவா மாநிலத்திற்கு புதிய முதலமைச்சர்: காங்கிரஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/21", "date_download": "2019-02-21T17:03:38Z", "digest": "sha1:2ABO4JSI5N44WWB5NJ56YEKKXUMXJ7BE", "length": 8361, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "21 | September | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n48 மணி நேரத்துக்குள் ‘ஆவா’வுக்கு ஆப்பு வைப்போம் – சிறிலங்கா படைத் தளபதி எச்சரிக்கை\nயாழ்ப்பாணக் குடாநாட்டில், ஆவா குழு போன்ற வன்முறைக் குழுக்களை அடங்குவதற்கு சிறிலங்கா அதிபரிடன் அனுமதிக்காக காத்திருப்பதாகவும், அந்த அனுமதி கிடைத்தால், 48 மணி நேரத்துக்குள் ஆயுதக் குழுக்களை அடக்கிவிட முடியும் என்றும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Sep 21, 2018 | 4:40 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபொறுப்புக்கூறலில் இருந்து சிறிலங்கா தப்பிக்க முடியாது – ஐ.நா பேச்சாளர்\nபோரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், உயிரிழப்புகள் தொடர்பாக பொறுப்புக்கூறுவதில் இருந்து சிறிலங்கா அரசாங்கம் விலக முடியாது என்று ஐ.நா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 21, 2018 | 4:23 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா படைகளை தப்பிக்க வைக்கும் திட்டத்துடன் அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nபோர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை விடுவிக்கும் திட்டங்களுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.\nவிரிவு Sep 21, 2018 | 3:14 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு – மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது\nஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவின் கட்டளை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nவிரிவு Sep 21, 2018 | 3:02 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/03/", "date_download": "2019-02-21T16:01:42Z", "digest": "sha1:JH5OLZM4L4B4OIEED4L36THTCV7WBOHX", "length": 90757, "nlines": 343, "source_domain": "www.radiospathy.com", "title": "March 2011 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nபட்டுக்கோட்டை பிரபாகரைச் சந்தித்த பிரபாகர்\n\"தொட்டால் தொடரும்\" என்னுடய பால்யம் கடந்த காலத்தில் அம்புலிமாமாக்கள் அலுத்தவேளையில் கல்லூரி நூலகத்தில் கிடைத்த நாவல். வாசித்தபோது தான் தெரிந்தது காதல்கதை இப்படியானதொரு கோணத்திலும் பார்க்கலாமே என்று சிலாகிக்கவைத்த அந்த எழுத்தாளர் என் பெயர் கொண்ட பட்டுக்கோட்டை பிரபாகர். பல்லாண்டுகள் கழித்து அவரை நான் வானொலிப்பேட்டி காணப்போகின்றேன் என்று அன்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கடந்த மாதம் அந்த வாய்ப்புக் கைகூடியது. இந்தப் பேட்டிக்கு ஏற்பாட்டில் உதவிய ரேகா ராகவன் சார், புதுவை சந்திரஹரி ஆகியோருக்கும் நன்றிகளைப் பகிர்ந்து கொண்டு இதோ பட்டுக்கோட்டை பிரபாகரை, பிரபாகர் ஆகிய நான் சந்திக்கின்றேன்.\nஎழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை அவுஸ்திரேலியாவில் இருந்து பிரபாகர் சந்திக்கின்றேன் வணக்கம் சார்.\nவணக்கம் அவுஸ்திரேலியாவில் இருந்து பேசுறிங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.\nஅதாவது ஒரே பெயரிலே இரண்டு பேர் சந்திக்கின்றோம் இது உங்களுக்கு புது அனுபவமாக இருக்கும் அப்படியா\nஉண்மைதான் உண்மைதான் ரொம்ப மகிழ்ச்சி\nஅதாவது பட்டுக்கோட்டை பிரபாகர் என்ற எழுத்தாளர் உடைய அறிமுகம் அப்படி அமைந்திருந்தது\nஅதாவது என்னுடைய கல்லூரி நாட்களில் என்னுடைய ஆரம்ப ஆர்வம் நாடகங்களில் தான் இருந்தது. நுண்பர்களோடு சேர்ந்து எழுதி ஒரு குழு அமைத்து கல்லூரி நாடக விழா, ஆண்டுவிழா, விடுதிதினம் இந்த மாதிரி நிகழ்ச்சிகளில் நாடகங்கள் போட்டு இருக்கின்றேன் அதில நிறைய பரிசுகள் கிடைச்சது. இது குடுத்த உற்சாகம் தான் என்ன எனக்குள்ள இருக்கின்ற ஒரு எழுத்தாளன் என்ற விஷயத்தை அடையாளப்படுத்தியது இந்த நாடக மேடை அனுபவங்கள். நான் படிச்சாது திருச்சியில சென் மேரி யோசப் கல்லூரியில் பட்டுக்கோட்டை என்பது தான் என்னுடைய சொந்த ஊர் நான் பிறந்து வளர்ந்து படிச்ச ஊர். கல்லூரி படிப்பு முடிச்ச பிறகு என்னுடைய சொந்த ஊரான பட்டு கோட்டையில் எங்களுடைய குடும்ப தொழில் சென்ட் வியாபாரம். அந்த தொழில நான்; இறங்கிட்டேன் அந்த நேரத்தில் மீண்டும் என்னால நாடகங்கள் போடுற சூழல் இல்லை அந்த நேரத்தில் எதாவது ஒரு வகையில் உள்ளத்தில் இருக்கின்ற எழுத்து ஆர்வத்திற்கு ஒரு வடிகால் தேவைப்பட்டபொழுது ஏன் சிறுகதைகள் எழுதக்கூடாது அப்படின்னு தோனிச்சு நான் அப்படி எழுத ஆரம்பிச்சு வழக்கம் போல எல்லா எழுத்தாளர்களுக்கும் நேர்கின்ற அனுபவம் போல பல கதைகள் திரும்பி வந்திச்சுசு.அப்புறமா போராட்டத்திற்கு பிறகு ஒரு கதை பிரசுரம் ஆச்சு அப்ப ஆர்.பிரபாகர் என்ற பெயரிலதான் எழுதினேன் . 2,3 கதைகள் அப்படி தான் வந்தது. ஏன்னுடைய தந்தை தான் சொன்னார் பட்டுக்கோட்டை என்ற ஊருக்கு புகழ் சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருக்கின்றார்கள் ஒவ்வொரு துறையாலுமே, அது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம், திரைப்பாடல் அப்படியான ஒரு இடத்தில பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள் சாதிச்சு இருந்தார்கள் அரசியல் துறையில் பட்டுக்கோட்டை அழகிரி, நாடகத்துறை ரேடியோ நாடகங்களில் பட்டுக்கோட்டை குமாரவேல் இவங்களெல்லாம் இதேமாரி பெயருக்கு முன்னால் பட்டுக்கோட்டை அப்படினுதான் போட்டு பண்ணினாங்க நீ எழுத்தாளன வந்து இருக்கிகின்றாய் நீ ஏன் பட்டுக்கோட்டை பிரபாகர் என்று வைச்சு கொள்ளக்கூடாது. ஏன்று யோசனை சொன்னவர் என்னுடைய தந்தை. என்னுடைய 4வது சிறுகதையில் இருந்து பிரபாகர் பட்டுக்கோட்டை பிரபாகராக மாறினார்.\nஉங்களுடைய முதல் படைப்பு எந்த சஞ்சிகையில் வந்திருந்தது\n1979ம் வருடம் ஆனந்தவிகடன் பத்திரிகையில் தான் என்னுடைய முதல் சிறுகதை “அந்த மூன்று நாட்கள்” அப்படிங்கிற கதை பிரசுரமாச்சு. அப்ப வந்து நான் எம்.ஏ பொருளாதாரம் வந்து தொலைத்தொடர்பில வந்த கரஸ்பாண்டன்ஸ் என்பர்கள் அதில படிச்சிட்டு இருக்கன் மாணவர் பகுதி என்ற பகுதியில் மாணவர் எழுதிய சிறுகதை அப்பன்ன ஒரு தலைப்போடு என்னுடைய புகைப்படத்தோடு அந்த சிறுகதையை அரங்கேற்றினார்கள் விகடனில அது தான் என்னுடைய முதல் படைப்பு\nஅதற்கு பின்னர் துப்பறியும் நாவல்கள் அஎன்ற உலகிலே பட்டுக்கோட்டை பிரபாகர் என்பவர் தனித்துவமான எழுத்தாளர் ஆக தமிழ் வாசகர்களிடையே அறியப்படுகின்றார் நீங்கள் துப்பறியும் நாவல்கள் எ��்ற பரிணாமத்தை தொட்டது எப்பொழுது\nஅதாவது நான் வந்து எல்லா வகையான கதைகளையும் எழுதியிருக்கின்றேன் நான் முதலிலேயே சொன்னபடி நான் நாடகங்கள் எழுதினபோது 6 நாடகங்கள் எழுதியிருக்கிறேன் அத்தனையுமே நகைச்சுவை நாடகங்கள் 1 மணிநேரம் முக்கால் மணிநேரம் அந்தமாதிரியான கல்லூரி காலத்தில நான் எழுதிய எல்லா நாடகங்கள் எல்லாமே நகைச்சுவை. சிறுகதைகள் எழுதி வருகின்ற போது எல்லா வகைகளையும் எழுதினேன், சிறுகதைகளிலே திருப்பங்களுடன் கூடிய சிறுகதைகள்,குடும்ப கதைகள் ஒரு யதார்த்தமான சிறுகதைகள், மனப்போராட்டம் இப்படி வாழ்க்கையின் அத்தனை விசயங்களையுமே சிறுகதையில் தொட்டன, தொடர்கதைகள் அப்படி என்று வருகின்ற போது அங்கேயும் குடும்பகதைகள் காதல் கதைகள் பிரச்சனை கதைகள் இப்படினு எல்லாம் தொட்டேன் . அப்படியான காலகட்டத்தில் மாத நாவல்கள் கொடிகட்டி பறந்தகாலம் இந்த நேரம் 80 களில் இருந்து 95 வரை என்று கூட சொல்லலாம் அந்த காலகட்டத்தில் தான் எழுதத் தொடங்கிய காலத்தில் அப்ப எல்லாம் வந்து தொலைக்காட்சி கிடையாது இணையம் கிடையாது அப்ப வந்து ஒரே ஒரு பொழுது போக்கு மீடியம் மக்களுக்கு புத்தகங்கள் அத்தனையும் மாதம் மாதம் ஒரு நாவலுடன்; வருகின்ற மாத நாவல்கள் புத்தகங்கள் 60 தலைப்புகளுடன் வந்து கொண்டு இருந்தது. அப்ப வந்து அந்த மாத நாவல்களுடைய வாசகர்களை பார்த்தீர்கள் என்றால் அவர்கள் வந்து விரைவாக படிக்கணும், பயணங்களில் படிக்கணும்,ஓய்வு நேரங்களில் படிக்கணும், பஸ் நிறுத்தலில் காத்து இருக்கும் போது படிக்கணும், ஒரு இரயில் பயணத்தில் படிக்கணும் இந்த மாதிரியான ஒரு பொழுது போக்கு அம்சத்திற்காகவும் அவர்களுடைய அவசர தேவைக்காகவும் தான் இந்த மாத நாவல்கள் இலக்கு பண்ணிச்சு, அந்த மாதிரியான வாசகர்களை. அவங்களுக்கு வந்து பரபரப்பான வேகமாக படிக்க கூடிய ஒரு விசயமாக இருக்ககூடிய கதைகள் என்று பார்த்தால் க்ரைம் கதைகள் மாத நாவல்கள் அன்று நான் எழுதத் தொடங்கின்ற போது நான் பிரிச்சுக்கிட்டே ன் தொடர்கதைகள் என்று எழுதுகின்ற போது சீரியசான குடும்ப கதைகளும், காதல் கதைகளும் மாத நாவல்களுக்கு பெரும்பாலும் க்ரைம் கதைகள் அன்று என்ன நானே பிரிச்சுக்கிட்டேன். என்னுடைய எழத்து வகையை மாத நாவல்களில் க்ரைம் கதைகள் அதிகமாக எழுதினன் அதே மாத நாவல்களில் நான் குடும்பக்கதை���ளும் முயற்சி பண்ணி இருக்கிறே ன் அதே மாத நாவல்களில் நகைச்சுவை கதையும் எழுதி இருக்கின்றேன் ஆனால் பெரும்பான்மையான க்ரைம் நாவல்கல் எழுதியது மாத நாவல் வாசகர்களுக்காக மட்டும்.\nஇப்படியான மாத நாவல்கள் அல்லது பாக்கெட் நாவல்கள் என்று சொல்லக்கூடிய வடிவங்களிலே குடும்ப கதைகள் குடும்ப சார்ந்த கதைகள் இருந்தாலும் கூட துப்பறியும் நாவல்களுக்கு அதிக வரவேற்பு வாசக உலகிற்கு இருந்த காரணம் நகரம் சார்ந்த வாசகர்கள் இந்த நாவல்களை விரும்பிய படிப்பதன் காரணமாகவா\nஇல்லை அது இருக்கலாம் அது ஒரு காரணம் ஆன எல்லா ஊரிலுமே அது இருக்கலாம் அது ஒரு காரணம் அந்த தாக்கம் அந்த நேரத்தில் பார்த்தால் கல்லூரி மாணவர்களிட்ட மாணவிகளிட்ட குடும்பதலைவிகள்களிட்ட நகரம் என்று மட்டுமே என்னால சொல்ல முடியாது ஏன்னா என்னுடைய வாசகர்கள் வந்து சின்ன கிராமங்களில் இருந்து கடிதம் போட்டு இருக்காங்க இப்பவும் போட்டுட்டு இருந்தாங்க இப்படின்னு ஊர் இருக்கா என்று கூட அதிசயப்பட்டு இருக்கன். அந்தமாதிரி சின்ன கிராமங்கள் அந்த கிராமத்தின் பெயர் கூட நான் தெரிஞ்சுக்க முடியாது 12 கிலோ மீற்றர் நான் டவுணுக்கு வந்து உங்களுடைய புத்தகம் வாங்குவன் ஏன்னு கூட எழுதி இருக்காங்க அந்த மாதிரி வந்து எல்லா இடத்தினையும் இருக்கு நகரம் சார்ந்த இடத்தில தான் ஆர்வம் இருந்தது அன்று சொல்லமுடியாது.\nபரத் சுசீலா என்ற இரட்டையர்கள் இவர்களுடைய ஆரம்பம் நீங்கள் எந்த நாவல்களில இருந்து ஆரம்பித்து இருந்தீர்கள்\nமாத நாவல்களில் வந்து 3, 4 கதைகளுக்கு அப்புறம் ஆரம்பித்த கதைதான் அது திட்டமிட்ட அமைக்கப்பட்ட பாத்திரங்கள் தான் உசiஅந நாவல்கள் எழுதுகின்ற போது உலகம் முழவதும் உள்ள ஆங்கில எழுத்தாளர்கள் இருந்த எல்லாருமே க்ரைம் நாவலுக்கு துப்பறியும் கதை என்றே தொடர்ந்து ஒரு பாத்திரத்தை வைச்சிருக்கிறங்க என்கின்றது எல்லாருக்கும் தெரிஞ்சா ஒரு விசயம் இதை ஒன்னும் தமிழ நான் புதுசா பண்ணல இதுக்கு முன்னால நிறைய பேர் சாதிச்சிட்டாங்க “தேவன்” மிகப் பெரும் பழம் பெரும் எழுத்தாளர் சார் வந்து துப்பறியும் கதைகள் நிறைய எழுதியிருக்கிறார் அவர் துப்பறியும் சாம்பு அப்படி என்ற பாத்திரத்த பண்ணியிருந்தார் தமிழ்வாணன் எல்லாருக்கு தெரிஞ்ச விசயம் தெரிந்த ஒரு நபர் அவர் வந்து சங்கர்லால் என்ற பாத��திரத்தை வைச்சு அதிக கதைகள் எழுதியிருக்கின்றார் அதே மாதிரி எனக்கு முன்னோடியாக பார்த்தீர்களென்றால் சுஜாதா சுஜாதா வந்து தமிழ் எழுத்து வரலாற்றில யாராலாயும் மறக்கேலாது அவர் வந்து கணேஸ், வசந் பாத்திரங்களை தொடர்ந்து துப்பறியும் பாத்திரங்களாக பயன்படுத்தினார். ஆக இவங்கஇப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்கின்றபோது நான் துப்பறியும் கதை எழுதும் போது இந்தப் பாத்திரங்களை வைத்தும் எழுதலாம் இல்லாமலும் எழுதலாம். தொடர்ந்து ஒரு பாத்திங்கள் வருகின்ற போது வாசகர்களுக்கு தொடர்ந்து ஈடுபாடு வரும் இதற்காக எல்லாருமே இந்தமாதிரி தனிதனிப் பாத்திரங்களாவும் ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கின்ற பொழுது நான் ஏன் காதல் ஜோடியாக வைத்திருக்க கூடாது அந்த துப்பறியும் பாத்திரங்கள் ஒரு காதலனும் ஒரு காதலியுமாக இருந்தா இன்னுமொரு சுவாரஸ்யமாக இருக்குமே அப்படின்னு யோசிச்சு பரத் சுசீலா அப்படி என்ற இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பையும் பாசத்தையும் காதலையும் கொட்டிக்கொண்டே துப்பறியும் கலைகளிலும் ஈடுபடுவார்கள் என்ற அமைப்போடு துவக்கப்பட்ட பாத்திரங்களே பரத் சுசீலா பாத்திரங்கள்.\nஅந்த பரத் சுசீலா கூட்டு எந்த நாவலிலே ஆரம்பித்து இருந்தார்கள்\nஅவன் தப்பக்கூடாது என்ற மாலைமதியில் வந்த ஒரு நாவல்லதான் பரத் சுசீலா இடம் பெற்றார்கள்\nஅந்தப் பாத்திரப்படைப்பின் டீ சார்ட்டில் இல் வருகின்ற தனித்துவமான வாக்கியங்கள் குறிப்பாக ஒவியர் ஜெ இன் உடைய ஒவியங்கள் வருகின்ற போது தனித்துவமான இருக்கும் அந்த கற்பனை உங்களுடைய கற்பனையா அல்லாத ஒவியர் உடைய கற்பனையா\nஇல்லை இல்லை என்னுடைய கற்பனை தான் நான் எழுதிக்க்கொடுக்கிறதைத்தான் அவர் வரைவார்\nதொட்டால் தொடரும் நாவலை மறுவாசிப்பிலே நான் வாசித்த பொழுதும் முதல்முறையாக வாசித்த பொழுதும் ஒரு நெகிழ்ச்சியான வித்தியாசமான ஒரு காதல் கதை... காதல் சூழல். ஆனால் அந்த கதையை பின்பற்றி உங்களுடைய அனுமதி இல்லாமலேயே நிறைய படங்கள் பல்வேறு வடிவங்களிலே வந்து விட்டன இல்லையா\nஇது ஒரு வருத்தமான விடயம் தான். இது வந்து இந்தக் கதைன்னு மட்டும் சொல்ல முடியாது. எனக்கு மட்டும் நேர்ந்த விடயம் என்றும் சொல்ல முடியாது. இந்த தொட்டால் தொடரும் என்னுடைய மிகவும் பேவரிற்(Favorite) நாவல்களில் ஒன்று. அது தவிர இதில தனி���்சிறப்பு என்னான்னா. என்னை அறிமுகப்படுத்திய ஆனந்த விகடனில் நான் எழுதிய முதல் தொடர்கதை அந்தக் கதை. பரவலாக வரவேற்கப்பட்ட ஒரு கதை. மிக அதிகமான பதிப்புக்கள் பதிப்பகங்களால் போடப்பட்டது. மூன்று பதிப்பகங்கள் போட்டிருக்காங்க. பல பதிப்புக்கள் வந்திருக்கு. இந்தளவிற்கு வெற்றிகரமாக போய் இன்னைக்கும் விற்பனையில சாதனை பண்ணிட்டு இருக்கிற ஒரு புத்தகம்.\nநான் அந்தக் கதையை எழுதறப்போ ஒரே ஒரு விடயம் தான் இன்ஸ்ரேசனா(Instance) எடுத்துக்கிட்டது என்னன்னா அந்தக் காலகட்டத்தில எழுதப்பட்ட சிறு கதைகளாகட்டும் வந்து கொண்டிருந்த திரைப்படங்களாகட்டும், எல்லா காதல் திரைப்படங்களிலும் கிளைமாக்ஸ்ல வந்து ஊரை விட்டு உறவை விட்டு எல்லாத்தையும் உதறிட்டு காதலர்கள் ஓடிப் போறது ஒரு கிளைமாக்ஸாக இருந்து கொண்டிருந்தது. அது எனக்கு சம்மதமில்லாத ஒரு விடயம்.\nஇத்தனை வருடங்கள் வளர்த்த பெத்தவங்களை காதலுக்காக உதறி விட்டு...காதலை ஏற்றுக் கொள்ள வைக்கத் தெரியணும் பெற்றோரை. அத விட்டிட்டு காதலுக்காக உறவுகளை உதறிட்டு போறதென்றது எனக்கு உறுத்தலான ஒரு வடயம்.\nஎன்னோட கேள்விகள் என்னான்னா அதோட கதை முடிஞ்சிடுது. ஆனால் அதுக்குப் பிறகு யாரும் பார்க்கிறதில்லை. அப்படி ஓடிப் போற காதலர்கள் அவர்கள் சந்திக்கிற பிரச்சினைகள் அந்தக் காதலுக்கும் அவங்க பண்ணிக்கப் போகிற திருமணத்திற்கும் நடுவிலேயே ஒரு வித்தியாசமான நிலமை வந்தா அந்தப் பெண்ணின் நிலமை என்ன அந்த ஆணின் நிலமை என்ன இப்படி வந்து ஒரு பத்து இருபது கேள்விகள் என்னை குடைந்து கொண்டேயிருந்தன. அந்தக் கேள்விகளுக்கு ஒரு பதிலாக அமைக்கப்பட்ட ஒரு கதை தான் தொட்டால் தொடரும்\nநீங்க சொன்ன இந்தக் கேள்விகளுக்கு வரேன். இந்தக் கதைல வந்து பல பகுதிகள் பல திரைப்படங்கள்ல கொஞ்சம் கொஞ்சம் அடிச்சிட்டாங்க. அது இந்தக் கதைல மட்டும் என்று இல்லை. இந்த மாதிரி நிறைய கதைகள்ல வந்து பண்ணிட்டிருக்காங்க. இது வந்து ஒரு அநாகரிகமான செயல். இந்த தவறுகள் எங்கேயும் நடக்குது. இது தனி மனித வக்கிரம் என்று தான் சொல்லனும். வேறென்ன சொல்ல முடியும்\nநீங்களொரு வசனகர்த்தாவாக மகாபிரபு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தீர்கள் இல்லையா\nநான் பட்டுக்கோட்டையிலிருந்து சென்னைக்கு வர வேண்டிய சூழல் வந்தது. ஏன்னா என்னுடைய ஆர்வம் எழுத்துத��துறையோட மட்டும் இல்லாம அதுக்கு அடுத்த கட்டமாக பதிப்புத்துறை. புத்தகங்கள் வந்து பப்ளி(Pulish) பண்ணணும். சொந்தமாக இதழ்கள் வெளியிடனும் அப்பிடிங்கிற சில ஆர்வம் ஏற்பட்டது. அதே மாதிரி ஒத்த ஆர்வம் என்னோட சக எழுத்தாளர்கள் சுபா, சுரேஸ்பாலா என்று ரெண்டு பேர் சேர்ந்து தான் சுபான்னு எழுதிட்டிருக்காங்க. அவங்களும் நானும் நீண்ட கால நண்பர்கள். அவங்களுக்கும் அதே ஆர்வம் இருந்ததால் மூன்று பேரும் சேர்ந்து சென்னையில் ஒரு பப்ளிக்கேசன்(Publication) தொடங்கினோம்.\nஅதன் மூலம் அப்ப பரபரப்பாக இருந்த மாத நாவல்கள் காலகட்டம் என்பதால் மூன்றில் ஜீனியர் உல்லாச ஊஞ்சல் அப்பிடிங்கிற ரெண்டு பத்திரிகைகள் நாங்கள் தொடங்கினோம். அது 1988-1998 வரை 10 வருடங்கள் கிட்டத்தட்ட 120 இதழ்கள் கொண்டு வந்தோம். எங்களுடைய அடுத்த கட்டமாக குழசவ fortnightly, weekly என்று திட்டங்கள் இருந்தது. ஆனால் அதற்கு நடுவில வந்து வேறு சில காரணங்களாலும் எங்களால தொடர்ந்தும் நிர்வாகம் பண்ண முடியாத சூழ்நிலையினாலும் அந்த பப்ளிக்கே~ன் துறையிலிருந்து வெளியில வர வேண்டிய கட்டாயம் வந்தது.\nசென்னைக்கு வந்த போது இயக்குநர் கே.பாக்கியராஜ் சார். அவரை எங்க இதழுக்காக பேட்டி எடுக்கப் போயிருந்தோம். அது ஒரு முழு நீளப் பேச்சு. இரவு பத்து மணிக்கு துவங்கி ஒரு மணி வரையில் அவரது படப்பிடிப்புக்கு நடுவுல நடுவுல வந்து பேட்டியை குடுத்திட்டருந்தாரு. அப்ப அவர் சொன்ன வார்த்தை என்னான்னா சினிமா என்றதில வந்து அடிப்படையான முக்கியமான விடயம் கதை. எவ்ளோ பெரிய நடிகரைப் போட்டாலும் எவ்ளோ செலவு செய்தாலும் கதை சரியா இல்லைன்னா அந்தப் படம் ஓடாது.\nகதையே வாழ்க்கைன்னு வைச்சிருக்கிற கற்பனையே தொழிலாக வைச்சிருக்கிற பல எழுத்தாளர்கள் சினிமாத்துறைக்கு வர்றதில்லை. அது எனக்கு ஒரு புரியாத விடயமாயிருக்கு. அதைப்பற்றி ஒரு ஆதங்கத்தினை சொன்னேன். அதாவது பத்திரிகையில் எழுதுற எழுத்தாளர்கள் ஏன் சினிமாப் பக்கம் வருவதில்லை என்பது அவரது கேள்வியாக இருந்தது. அந்தக் கேள்வி என்னை யோசிக்க வைச்சது. அவர எனக்கு ரொம்ப நாளா பிடிக்கும். அவருடைய படங்கள் எனக்கு பிடிச்ச விடயம். இந்தக் கேள்விகளே பிடித்ததனால அவர்கிட்டேயே வந்து சில நாள் கழித்துப் போய் கேட்டேன். சார் எனக்கு சினிமா கற்றுக் கொள்ளனும். எனக்கு அதுல ஆர்வம் இருக்கு நான் உங்களிடம�� உதவியாளரா சேரலாமா என்று கேட்டேன். ரொம்ப மகிழ்ச்சியோட ஏற்றுக்கிட்டாரு. அப்ப அவர் ஆராரோ ஆரிரரோ பண்ணிட்டிருந்தாரு. அந்த இறுதிக் கட்டத்துல போய் சேர்ந்தேன். அதுக்கப்புறம் அவசரப்போலிஸ் 100, ருத்ரா அதுவரைக்கும் இருந்தேன்.\nசினிமா எனும் மிகப் பெரிய மீடியத்தை கற்றுக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைச்சது. அதை முடித்து விட்டு வெளியில வந்தப்போ அப்பத்தான் ஒரு ரெலிவிசன் சூடாக உள்ளே வருகுது. ரெலிவிசனுடைய தாக்கம் மெகா தொடர் வாய்ப்பு வந்தது. அதில கதை திரைக்கதை வசனம் எழுத வாய்ப்பு வந்தது. ஒரு மெகா தொடரை பொறுத்தவரைக்கும் ஒண்டு ரெண்டு வருடம் போயிடும். ஏழு எட்டு உதவியாளர்களை வைத்துக் கொண்டு இரவும் பகலுமாக வேலை பார்க்க வேண்டியிருந்தது.\nஅந்த சூழல்ல எனக்கு சினிமா இயக்கம் ஆசையாயிருந்தாலும் நேரம் ஒதுக்க முடியாமல் இருந்திச்சு. அப்பத்தான் டைரக்டர் வெங்கடேஷ்; என்னை அணுகினார். அவர் அடிப்படையாக என்னோட ரசிகர். என் நாவல்களிகளின் ரசிகன். அவர் எப்ப படம் பண்ணினாலும் நான் தான் வசனம் எழுதனும் என்ற திட்டத்தில இருந்தவர். அத சொல்லிக் கேட்டப்போ மறுக்க முடியலை. தொலைக்காட்சித் தொடர்களின் வேலை மிகுதியாக இருந்தாலும் கூட முழுமையாக சினிமாத்துறைக்குள் நுழையனும்னு தான் ஆசையா இருந்தது. ஆனால் இவரோட அணுகுமுறை எனக்கு பிடித்திருந்ததாலும் மகாபிரபு படத்திற்கு வசனம் எழுதினேன். 100 நாள் ஓடிய வெற்றிப்படம் அதைத் தொடர்ந்து வசன வாய்ப்புக்கள் வர ஆரம்பித்தது. இன்று வரை 22 படங்களுக்கு வசனம் எழுதினேன்.இது தான் வசனகர்த்தாவாக மாறிய கதை.\nஇந்த வசனகர்த்தா என்ற துறையை தவிர திரைக்கதை ஆசிரியராகவும் உங்களுடைய பணியை நிலைநாட்டி இருக்கிறீர்களா\nநிச்சயமாக நிச்சயமாக... எல்லா படங்களிலையும் வசனகர்த்தான்னு தனிய இருக்க மாட்டேன். சின்னத் திரையில் கிட்டத்தட்ட 1000 என்னோட கதைகளையே திரைக்கதை செய்திருக்கிறேன். நான் சொன்ன 22 படங்களிலேயும் திரைக்கதை உருவாக்கத்தில் எனது பங்களிப்பு நிச்சயமாக இருக்கும். கிட்டத்தட்ட ஒரு மாதம் உட்காந்து எழுதினாப்புறம் தான் வசனகர்த்தாவின் வேலை ஆரம்பிக்குது. எல்லாப் படங்களிலையும் என்னோட திரைக்கதை பங்களிப்பு இருக்கு.\nதவிர டைரக்டர் பாலு மகேந்திரா வந்து என்னுடைய 8 சிறுகதைகளை கதை நேரம் அப்பிடிங்கிற தொடருக்காக பண்ணினார். அந்த ந���ரத்தில அவருடன் திரைக்கதை அமைத்தேன். அந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.\nஇன்று வரை பாக்கியராஜ் சாரிட்ட இருந்து வெளில வந்துட்டாலும் கூட அப்பப்ப சில படங்களுக்கு கூப்பிடுவார். திரைக்கதை பங்களிப்பில் விவாதத்தில் கலந்துக்கிறதும் உண்டு.\nஒரு வாசகனாக உங்களுடைய படைப்புக்களை வாசித்து வந்தவன். இப்பொழுதும் இந்த புலம் பெயர்ந்த சூழலிலே கிடைக்கின்ற உங்கள் கதைகளை படித்து வருபவன் என்ற ரீதியிலே பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்கள் ஒரு இயக்குநராக வரும் பொழுது அவரது தொட்டால் தொடரும் நாவல் தான் அவரது முதல் படைப்பாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருந்தேன். உங்களுடைய பார்வையிலே நீங்கள் இயக்குநராக வரும் பட்சத்திலே எப்படியான சப்ஜக்டை எடுத்து படம் பண்ண வேண்டும் என்று மனதிலே ஆசை இருக்கிறது\nஉங்க கணிப்பு 100% சரி ஏன்னா நடுவில அந்த மாதிரி வாய்ப்பு வந்தது. பாக்கியராஜ் சாரிட்ட இருந்து திரைப்படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்த பொழுது நான் தேர்வு செய்தது தொட்டால் தொடரும் கதை தான் ஒரு குழுவுடன் திரைக்கதை அமைத்து வசனம் எழுதி முழுமையாக ஸ்கிரிப்ட் தயாராக செய்யப்பட்டது. ஒரு நிறுவனத்திற்காக பேச்சுவார்த்தையும் நிகழ்ந்தது. கிட்டத்தட்ட ஒரு வருடம் அந்த புரெ க்ட் போச்சு.\nஉங்களுடைய நண்பர்கள் பிரபல எழுத்தாளர்கள் சுபா இரட்டையர்கள் இப்பொழுது வர்த்தகரீதியிலே வெற்றிப் படங்களை தரக் கூடிய ஒரு வெற்றிகரமான எழுத்தாளர்களாக சுஜாதாவிற்குப் பின்னர் அவர்களது கதைகளை வைத்து வெற்றிப்படமாக உருவாக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. உங்களுடைய கதைகளை இப்படியான ஒரு வெற்றிகரமான இயக்குநரோ அல்லது அறிமுகமான இயக்குநரோ படமாக்க வேண்டும் என்று உங்களை அணுகியிருக்கிறார்களா\nம்.. நிறைய அப்ரோச் வந்தது. ஆனால் நானே இயக்கணும் என்கிற சூழ்நிலை இருந்ததனால நான் குடுக்கல. இதே தொட்டால் தொடரும்க்கு மட்டும் 6 தயாரிப்பாளர்கள் கேட்டிருக்காங்க. பல இயக்குநர்கள் கேட்டிருக்காங்க. ஏன்னா அந்த சப்ஜெக்ட் அவ்ளோ சவாலான கதை. ஒருவேளை வந்து நான் குடுக்காததால தான் பிய்த்துப் பிய்த்து காப்ப அடிச்சாங்கன்னு தெரியல.பிரச்சனை என்னன்னா நான் வந்து முறையாக இயக்கம் கற்றுக் கொண்டு வந்ததால நானே இயக்கனுங்கிற திட்டத்தில் இருந்ததால் என்னுடைய சிறந்த படைப்புக்���ளை கதையை மட்டும் கேட்ட போது மறுத்திருக்கிறேன். அது தான் உண்மை. ஆதனால நான் கதையாக யாருக்கும் கொடுக்கலை.\nவரலாற்று நவீனம் அதாவது வரலாற்று கதாபுருஷர்களை வைத்து நாவல் பண்ண வேண்டும் என்ற அனுபவத்தை நீங்கள் தொட்டிருக்கின்றீர்களா அல்லது எதிர்காலத்தில் தொட முயற்சிக்கிறீர்களா\nஇல்லை. நான் தொட்டதே இல்லை. ஒரேயொரு சிறுகதை மட்டும் தான் பண்ணினேன். ஆந்த ஒரேயொரு சிறுகதைக்கே மட்டும் நான் 15 புத்தகங்களை படிக்க வேண்டியிருந்தது. .வரலாற்று புதினங்கள் எப்படி என்கிறது வந்து மிகப் பெரிய கடினமான ஒரு விடயம். ஆதற்கான எழுத்து நடையும் வேறாக இருக்கிறது. அந்த ஒரு சிறுகதையை எழுதிய அனுபவத்திற்கு அப்புறமா தான் கல்கி சாண்டில்யன் இவங்க எல்லாம் எவ்வளவு அற்புதமாக பண்ணியிருக்கிறாங்க என்ற பிரமிப்பு எனக்குள்ளே ஏற்படடுச்சு அது ஒரு மிகப் பெரிய விடயம் இன்றைக்கு வரைக்கும் பொன்னியின் செல்வன் பேசப்படுது அப்டின்னா… இன்றைக்கு வரைக்கும் பொன்னியின் செல்வன் பேசப்படுது அப்டின்னா… என்னைக்கோ வந்து லைப்ரரிக்கு போனீங்கன்னாலும் சரி நூலக கண்காட்சிக்கு போனீங்கனனாலும் சரி அத்தனை பதிப்பாளர்களும் கையடக்கபதிப்பு மலிவுவிலைப் பதிப்பு என்று ஒரு பதிப்பாளர் விடாமல் பொன்னியின் செல்வனை பப்ளிஷ் பண்ணி .வைச்சிருப்பாங்க. அந்தளவிற்கு எத்தனை தலைமுறை மாறியும் இன்றைக்கும் அந்த சாயம் மாறாமல் இருக்கிற சப்ஜெக்ட் அந்த கதை தான் என்னைக்கோ வந்து லைப்ரரிக்கு போனீங்கன்னாலும் சரி நூலக கண்காட்சிக்கு போனீங்கனனாலும் சரி அத்தனை பதிப்பாளர்களும் கையடக்கபதிப்பு மலிவுவிலைப் பதிப்பு என்று ஒரு பதிப்பாளர் விடாமல் பொன்னியின் செல்வனை பப்ளிஷ் பண்ணி .வைச்சிருப்பாங்க. அந்தளவிற்கு எத்தனை தலைமுறை மாறியும் இன்றைக்கும் அந்த சாயம் மாறாமல் இருக்கிற சப்ஜெக்ட் அந்த கதை தான் அதுக்கு பின்னாடி இருக்கிற உழைப்புக்கு சல்யூட் அடிக்கணும்னு தோணுது. ஆந்த அளவிற்கான பொறுமையும் எனக்கு இல்லை. ஆந்த அளவிற்கான நேரமும் எனக்கு இல்லை. அந்த எழுத்து நடையும் எனக்கு கைவரப் பெறாது. அதனால வந்து நான் வரலாற்று நவீனங்களில் முயற்சி பண்ணவேயில்லை. இனியும் பண்றதாயும் இல்லை.\nநிறைவாக இன்றைய வாசகன் அதாவது 80களிலிருந்த வாசகன் வெறுமனே முழுநேரமாக இந்த நாவல்களை பத்திரிகை ஊடகத்தை சார்ந்து தனது பொழுதுபோக்கை வளர்த்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை இருந்தது. இன்றைய காலகட்டத்து வாசகனுக்கு பல தேவைகளிலே ஒரு தெரிவாக நாவல்கள் சிறுகதைகள் படிப்பது என்பது இருக்கிறது. இன்றைய காலகட்டத்து வாசகனை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள\nஇன்றைக்கு வாசகர்கள் குறைந்திட்டு இருக்காங்க ஒரு நல்ல வாசகர்கள் குரூப் இருக்குன்னா ஏற்கனவே வாசித்து வந்தவர்களின் ரசனை மாறியிருக்கிறது. அதனால தான் வந்து இன்றைக்கு பல புதிய எழுத்தாளர்கள் நேரடியாக பப்ளிஷ் செய்றதுக்கு கொண்டு வாறாங்க. முந்தியெல்லாம் பத்திரிகையில வெளிவந்தா தான் புத்தகமாக வெளிவரும். ஆனால் இன்றைக்கு அந்த அவசியம் இல்லாமல் ஒரு சில எழுத்தாளர்கள் நேரடியாகவே பிரசுரத்துக்குக் கொண்டு வாறாங்க. ஏற்கனவே வாசித்துக் கொண்டிருந்த வாசகர்களின் ரசனை அதிகமாகியிருக்கிறது. புதிய வாசகர்கள் சேர்ந்திட்டிருக்கிறாங்களா அப்படின்னா இந்தக் கேள்வியை பல கோணங்களில பார்க்க வேண்டியிருக்கிறது .இன்றைக்கு தமிழ் வாசகர்கள் என்பதை மட்டும் பேசுறேன். ஆங்கில வாசகர்கள் வேறு. ஆங்கில வாசகர்கள் கோடிக்கணக்காக பெருகிட்டு இருக்கிறாங்க.\nஎங்கேயோ இருந்து எழுதப்பட்ட ஹரிப்பாட்டர் கதையை வாங்கிறதுக்கு சென்னையில அதிகாலை 3.30 மணிக்கு புத்தககடை திறப்பதற்கு முன்பாக கியூவில பத்துப் பதினொரு வயசுப் மாணவன் நிற்கிறான் என்றால்… அந்தளவிற்கு வந்து ஆங்கில கதைகளை படிப்பதற்கான ஆர்வம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. அதே மாதிரி ஆங்கில எழுத்தாளர்களுடைய புத்தகங்கள் எப்படி சக்கை போடு போடுதோ இந்தியாவிலும் தமிழ்நாடுகளிலும் நல்லபடியாகவே விற்பனையாகிறது. நான் தமிழை மட்டும் பேசிக் கொண்டிருக்கிறேன். தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் புத்தகங்கள் என்று பார்க்கும் போது இந்த தமிழ் பதிப்பகங்கள் குறைந்திட்டு இருக்காங்க. ஏன்னா அடுத்த தலைமுறை அவரவர் வீட்டுல தமிழை பற்றி என்ன தான் உயர்வாக பேசினாலும் தன் குடும்பம் அப்பிடின்னு வரும் போது தமது குழந்தைகளை தமிழ்மொழிக் கல்விக்கு உத்தனை பேர் அனுப்புகின்றனர்\nஏன்னா அவர்களுடைய எதிர்காலத்திற்காகவும் வேலைவாய்ப்பிற்காகவும் மற்ற சில காரணங்களுக்காகவும் தமிழ் நாட்டில் பிறந்து தமிழ் நாட்டில் தமிழே படிக்காமல் ஒரு உயர்ந்த கல்வியை படித்து முடித்து விட்டு ��ெளிநாட்டில் வேலை பார்க்க முடியும் அல்லது இந்தியாவிலே எங்கேயாவது வேலை பார்க்க முடியும் என்ற சூழ்நிலை தான் இன்றைக்கு இருக்கு. அதுதான் உண்மை. தமிழ் நாட்டிலேயே தமிழ் மொழிக் கல்வியை படிப்பது குறைவு எனும் போது அவர்கள் எப்படி தமிழ் கதைகளை படிப்பார்கள் ஒரு தமிழ் மொழிக்கல்வி அதிகமானால் தான் தமிழ் புத்தகங்களை படிப்போர் அதிகமாவர். ஏற்கனவே புத்தகம் படித்துக் கொண்டிருப்போர்களும் தமிழை மறக்காது தமிழிலே படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பவர்களும் தமிழை ஒரு காலத்தில் மறக்க மாட்டார்கள்.\nஒரே ஒர சின்ன உதாரணம் இதுக்கு சொல்ல விரும்புறேன். ஏன்னுடைய இரண்டு மகள்களும் ஊடகத்துறை என்கிற எலக்ரோனிக் மீடியா படித்தாங்க பிரபலமான கல்லூரியல. இரண்டு பேருமே வேற வேற வருடங்கள்ல படித்தாங்க. அவங்க கிளாஸ்ல ஒரு 43 பேரு படித்தாங்க. அந்த காலகட்டத்திலே வகுப்பில இரண்டு மூன்று பேருக்குத் தான் தமிழ் எழுதப் படிக்கத் தெரியும். மற்ற 39பேரும் தமிழ் புரிஞ்சுக்குவாங்க. கதைக்க மாட்டாங்க. எழுதப் படிக்க தெரியாதவங்க எப்படிப் படிப்பாங்க இப்ப இந்த ஜெனறேசன்ஸ் வேலைவாய்ப்பு உயர்கல்விக்காக ஆங்கில மொழியை நோக்கியே அவர்களுடைய பார்வை இருக்கிறதால ஆங்கிலப் புத்தகம் படிக்கிறாங்களே ஒழிய தமிழ் புத்தகங்கள் தமிழ் நாவல்களை இன்றைய தலைமுறையினர் பதின் பருவத்தில் இருக்கும் 14 வயதில் ஆரம்பித்து 19 வயதானோர் அதிகமாக படிக்கவில்லை என்பது என்னோட கருத்து\nபேட்டியின் வாயிலாக உங்களுடைய வாழ்வின் பல அனுபவங்களை உங்களுடைய எழுத்துலக அனுபவங்களை பகிர்ந்தீர்கள். அவுஸ்திரேலிய நேயர்கள் சார்பாக பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களே உங்களது வேலைப்பழுவுக்கு மத்தியிலே இந்த சுவையான பேட்டியை அளித்தமைக்காக எமது நன்றிகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nதொலைதூரத்தில் இருந்தாலும் அவுஸ்திரேலியாவில் இருந்தாலும் அவுஸ்திரேலிய நேயர்களுக்கு தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு எழுத்தாளனை பற்றி தகவல் தெரிவிக்க வேண்டும். அவருடைய அனுபவங்களை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்புடனும் ஆர்வத்துடனும் செயற்பட்ட உங்கள் நிறுவனத்திற்கும் என்னை பேட்டி கண்ட உங்களுக்கும் தங்கள் மூலமாக இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கின்ற நேயர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்���ுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.\n\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" இயக்குனர் பாலுமகேந்திரா வழங்கும் ஒலிப்பகிர்வு\nகிழக்குப் பதிப்பகம் வழங்கி வரும் மொட்டை மாடிக் கூட்டத்தில் நேற்று இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் என்ற செய்தி வந்தபோது அந்த நிகழ்வு சென்று கொண்டிருக்கும் நேரம் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரக்குக் கூட்டுத்தாபனத்தில் எனது வானொலி நிகழ்ச்சியும் சமகாலத்தில் இடம்பெறுவதால் ஒரு புதுமுயற்சியாக நேரஞ்சல் செய்வோமே என்று நினைத்தபோது கிழக்குப் பதிப்பகமும், நண்பர் ஹரன் பிரசன்னாவும் முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். எனது நேயர்களோடு நேரடி உரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே மறுமுனையில் ஒலித்தரம் குறித்த பரிசோதனையை ஹரன்பிரசன்னா முழு அர்ப்பணிப்போடு செய்து உதவினார் ;-)\n50 நிமிடங்கள் வரை சென்ற இந்த நேரடி இந்த நிகழ்வை வெற்றிபெறச் செய்ய மறுமுனையில் இருந்து உதவிய நண்பர் ஹரன்பிரசன்னாவுக்கு இந்த வேளையில் எனது நன்றிகள். இந்த முயற்சியை சென்னையில் இருந்து சிட்னி, ஐரோப்பா வரை நேரடியாகக் கேட்டு மகிழ்ந்த நேயர்கள் பலர்.\n\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" (from writing to cinema) இதுதான் இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் எடுத்துக் கொண்ட கருப்பொருள். இதனை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் மூன்று மாதங்களுக்குப் போதுமான சினிமாப் பாடத்தையே எடுத்து முடித்து விட்டார் இந்தக் கருத்தரங்கில். எழுத்து வடிவம் கொண்ட ஒரு படைப்பு எப்படி சினிமாவாக் மாற்றம் காண்கின்றது என்பதை பல்வேறு நடைமுறை உதாரணங்களையும் வாழ்வியல் அனுபவங்களையும் இணைத்து அவர் பேசுகின்றார். உண்மையில் சினிமாவை நேசிப்போருக்கும், முனைப்பில் இருப்போருக்கும் இந்தப் பேச்சு கண்டிப்பாகப் பயனளிக்கும். எனவே இங்கே ஒலிப்பகிர்வாகத் தருகின்றேன்.\nLabels: நிகழ்வு, பேட்டி, பொது\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்...\n\"ஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்\nஇன்றைக்கு எத்தனை முறை இந்தப் பாட்டைக் கேட்டிருப்பேன்....\nஏன் இந்தப் பாட்டை இன்று கேட்கவேண்டும் என்று மனம் உந்தியது...\nஆனால் இன்னும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன், கைக��் தானாகத் தட்டச்சும் போதும் காதுகளை நிறைக்கின்றது இந்தப் பாடல்.\nமணக்கோலத்தில் கோட் சூட் அணிந்த ஆண்மகனும், பாரதிராஜா படங்களில் வரும் வெள்ளுடைத் தேவதையாகப் பெண்மகளின் வெண் கையுறையில் கரம்பதித்து நிலம் நோகாமல் மெல்லக் கால் பதித்து வந்து யாருமில்லாத அந்த அமைதி கும்மிய அறையின் மேசையில் மெழுகுதிரி மெல்ல அலுங்காமல் குலுங்காமல் மெல்ல ஆடி ஒளிபரப்ப வேறெந்த வெளிச்சமோ, ஓசைகளோ இல்லாத அந்த வேளை ஒலிக்க வேண்டும் இந்தப் பாடல் என்று கற்பனை செய்து திருப்தி கொள்கிறது என் மனம்.\n\"மெல்லினமே மெல்லினமே\" என்ற ஷாஜகான் படப் பாடலில் மெட்டை இலேசாக நினைவுபடுத்தும் பாட்டு இது, இரண்டுக்குமே இசை மணிஷர்மா தான். தெலுங்கில் ஆர்ப்பாட்டமான துள்ளிசை இசையமைப்பாளராக இனங்காணப்பட்ட மணிஷர்மாவின் மென்மையான பாடல்களில் தான் எனக்குக் காதல் அதிகம். அதில் மெல்ல மெல்ல நெருங்கி முதல் இடத்தைப் பிடித்து விட்டது \"ஜில்லென வீசும் பூங்காற்று\" என்ற திருதிரு துறு துறு படப்பாடல். பொதுவாகவே புதிய பாடகர்களில் ஆண் பெண் குரல்கள் இணைந்த பாடல்களில் இப்போதெல்லாம் ஒரே அலைவரிசையில் இயங்கும் குரலிசையைக் காண்பதரிது. ஆனால் இந்தப் பாடலில் சேர்ந்த ஹரிச்சரண், சைந்தவி குரல்கள் இரண்டும் ஒத்திசைக்கின்றன மெல்லிசையாக. அதிலேயே பாடலின் முதல் வெற்றி நிரூபணமாகிவிட்டது. குறிப்பாக இருவருமே தமது வழக்கமான குரலில் இருந்து இறங்கி கீழ்ஸ்தாயியில் பாடும் பாங்கு. சாக்சபோனை கஞ்சத்தனமாக உபயோகித்துக் கம்பீரமாக முத்திரை பதிக்கும் இசையில் கிட்டாரோடு மேலும் இசைந்த மேற்கத்தேய வாத்தியக் கருவிகள் எல்லாமே பாடலின் தாற்பரியம் உணர்ந்து தாழ்வுமனப்பான்மையோடு உழைத்திருக்கின்றன.\nஇந்தப் பாடலை கல்யாண ரிஸப்ஷன் வீடியோவில் இணைத்துப் பாருங்கள் ஒரு புது அர்த்தம் கிட்டும்.\nதிருதிரு துறுதுறு படத்தை இன்னும் பார்க்கவில்லை, படத்தின் இயக்குனர் நந்தினி ஜே.எஸ் என்ற பெண்ணாம். இந்தப் பாடல் கொடுத்த சுகந்தத்தில் பாடலாசிரியர் முத்துக்குமாராகத் தான் இருக்கும் என்ற ஆவலில் தேடினால் எழுதியவர் லலிதா ஆனந்த் என்ற புதுமுகக் கவிஞராம். கவிஞரே உங்களின் பாடல்வரிகளின் பொருளுணர்ந்து உயிர்கொடுத்த மணிஷர்மாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.\nஎப்போது என்னில் கலந்தாய் நீ.....\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nஓசைகள் ஏதும் இல்லாமல் வெய்யிலின் வண்ணம்தான்\nவிண்மீன்கள் யாவும் அன்று பல கண்களாக மாறி\nநமை உற்றுப்பார்த்த போது தானா\nநம் சுவாசம் கூட அன்று இரு கைகளாக மாறி\nமெல்ல தொட்டுக் கொண்ட போது தானா\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nதலையணை உள்ளே அன்று நான்\nபறவைகள் பாடும் ஓசை கேட்ட பொழுதா\nஉலர்த்திய போது அன்று என் உடைகளின்\nஉந்தன் பார்வை உதிர்ந்த பொழுதா\nஉன் சுவடை பார்க்கும் போதா\nஎப்போது என்னில் கலந்தாய் நீ.....\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலின் காதோரம்\nரகசியம் சொன்னது அப்போது தானா\nமழைத்துளி எல்லாம் அன்று பல நிறங்களில்\nஉந்தன் மீது விழுந்த பொழுதா\nபனித்துளி உள்ளே அன்று ஓரழகிய\nவானம் கண்டு ரசித்த பொழுதா\nஉன் விரல் போல் தெரிந்து போனாய்\nஎப்போது என்னில் கலந்தாய் நீ.....\nகண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா\nபடத்தின் காட்சியோட்டத்திற்கு அமைய குறித்த கதாபாத்திரத்தை ஆறுதற்படுத்துமாற்போல அமையும் அசரீரிப் பாடலைக் காட்சியின் பின்புலத்தில் அமைத்து விடுவது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலத்துச் சங்கதி. இப்படியாக அமையும் பாடலின் தொனி குறித்த கதாபாத்திரத்தின் மீது அனுதாபம் தொனிக்கும் விதத்தில் ரசிகன் கொடுக்கும் ஒத்தடமாகக் கூட அமைந்து விடுவதுண்டு. அப்படி அமைந்த ஒரு பாடலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் கேட்டபோது சங்கிலிக் கோர்வையாக இப்பாடலை ரசித்த காலங்களும் நினைவுக்கு வந்தது.\nதென்றல் சுடும் திரைப்படம் 1988 ஆம் ஆண்டு ராதிகா, நிழல்கள் ரவி நடிப்பில் கலைஞர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத, இசைஞானி இளையராஜா இசையில் வெளிவந்த படம். இந்தப் படம் ஹிந்தி நடிகை ரேகா நடித்த ஒரு ஹிந்திப்படத்தின் தழுவல் கூட. இப்படத்தின் பாடல்கள் வெளிவந்த காலகட்டத்தில் \"தூரி தூரி துமக்க தூரி\" என்ற வாலி எழுதிய பாடலை முணுமுணுக்காத ஆட்களே கிடையாது. நிழல்கள் ரவியால் ஏமாற்றப்படும் ராதிகாவின் போராட்டங்களும், பழிவாங்குதலையும் கதைக்கருவாகக் கொண்டது இப்படம். இப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடல் தான் முக்கியமாக இங்கு பேசப்படப்போகிறது. அதுதான்\n\"கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா\" என்ற இளையராஜா எழுதி இசையமைத்த பாடல். பதிவின் முதற்பந்தியில் சொன்ன விஷயங்களைத் தான் இப்பாடல் தொனிக்கிறது.\nபோராட்டங்களைச் சந்திக்கும் அந்த அபலைப்பெண்ணுக்கு ஆறுதல் கூற வருகின்றது இசைஞானி இளையராஜாவின் குரல். சோகம் இழையோடும் இசை அந்தப் பெண்ணின் மன உணர்வுகளின் வடிகாலாக வரும் போது அதனோடு இழையும் பாடலின் வரிகள் அவளுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பின்னப்பட்டிருக்கின்றது. இப்படியான பாடலை அதிமேதாவித்தனமான பாடகர் யாராவது பாடியிருந்தால் அது வெறும் உபதேசமாகத் தான் வந்து விழுந்திருக்கும். ஆனால் பாமரத்தனமாக தொனிக்கும் எளிமையான வரிகள் இசைஞானியின் குரலில் அவளுக்கு ஆறுதலாகவும் அதே சமயம் தன்னம்பிக்கையைப் போதிக்கும் வண்ணமாகவும் அமைந்து விடுகின்றது. பாடலில் உபயோகிக்கப்பட்ட வாத்தியக்கருவிகள் குறிப்பாக ஆர்ப்பரிக்கும் வயலின் இசை அவளின் மனப்போராட்டத்தினைத் தொனிக்க, மெல்லென மிதந்து வரும் புல்லாங்குழல் இசை ராஜாவின் அந்த உபதேசங்களுக்குத் தலையாட்டுமாற்போல அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக \"கண்ணம்மா கண்ணம்மா கொடிக்கோர் கொம்பு தான் உள்ளதா இல்லையா சொல்\" போன்ற அடிகளைக் கேட்டுப்பாருங்கள் உணர்ந்து கொள்வீர்கள். காட்சிப்புலத்தை உணர்ந்து தக்கவேளை அசரீரியாக அமைந்துவிடும் ராஜாவின் பாடல்களில் இந்தப் பாடலுக்குத் தனி முத்திரை உண்டு.\nஇப்படியான அசரீரி போலத் தொனிக்கும் பாடல்களை ராஜாவுக்கு முன்னோடியாகக் கொடுத்தவகையில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் \"எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே\" என்ற சிவகாமியின் செல்வன் திரைப்படப்பாடலை முன் சொன்ன பாடலோடு பொருத்திப் பார்த்து ஒப்பு நோக்க முடிகின்றது. கிட்டத்தட்ட இரண்டு சூழ்நிலைகளிலும் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்ட அபலை ஒருத்தியை ஆற்றுப்படுத்தும் பாடலாக அமைகின்றது\nமீண்டும் ராஜாவுக்கே வருகின்றேன். என் உயிர்க்கண்ணம்மா என்றதொரு படத்தில் வரும் \"பூம்பாறையில் பொட்டு வச்ச பூங்குருவி\" என்ற பாடலும் இந்த சூழ்நிலைப் பாடல்களோடு மூன்றாவதாக வைத்துப் பார்க்க வேண்டிய பாடல். ஆனால் இந்தப் பாடல் குறித்த பாத்திரத்திரத்தை நோக்கிப் பாடும் வண்ணம் அமையாமல் பொதுவான காட்சிப் பின்புலத்துக்கான பாடலாக அமைகின்றது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானு��் ஒருவன்\nபட்டுக்கோட்டை பிரபாகரைச் சந்தித்த பிரபாகர்\n\"எழுத்தில் இருந்து சினிமாவிற்கு\" இயக்குனர் பாலுமகே...\nஜில்லென வீசும் பூங்காற்று ஜன்னலில் காதோரம்...\nகண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/99", "date_download": "2019-02-21T16:30:50Z", "digest": "sha1:JXE6432VAASX65NS4HIZLD4HI2EIKBZH", "length": 4209, "nlines": 51, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "மரங்களை ஏன் வளர்க்க வேண்டும்? | IndiaBeeps", "raw_content": "\nமரங்களை ஏன் வளர்க்க வேண்டும்\nஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.,\nஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,\nஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,\nஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.,\nஇவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது…அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.,மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்….,இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்..\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118296", "date_download": "2019-02-21T16:39:19Z", "digest": "sha1:QETKV6N62GGVVL6B6LBC3DAU3SZGJHLX", "length": 11116, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Five people including a van were killed in a horrible tree near Pollachchi: 12 people were injured,பொள்ளாச்சி அருகே பயங்கரம் மரத்தில் வேன் மோதி தம்பதி உட்பட 5 பேர் பலி: 12 பேர் படுகாயம்", "raw_content": "\nபொள்ளாச்சி அருகே பயங்கரம் மரத்தில் வேன் மோதி தம்பதி உட்பட 5 பேர் பலி: 12 பேர் படுகாயம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொத��க்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nபொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே நேற்றிரவு மரத்தில் வேன் மோதிய விபத்தில் தம்பதி உட்பட 5 பேர் பலியாயினர். 12 பேர் படுகாயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்குட்பட்ட குருமலை, மாவடப்பு, குழிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு வாரம் புதன்கிழமை அன்று திருமூர்த்தி மற்றும் கோட்டூர் பகுதியில் நடக்கும் வாரச்சந்தைக்கு சென்று தங்களுக்கு தேவையான மளிகை, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி செல்வது வழக்கம். அதே போல் நேற்று நடந்த சந்தையின் போது காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்குவதற்காக பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் வந்தனர். சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டு 17 பேர் இரவு சுமார் 8 மணி அளவில் வேனில் புறப்பட்டனர். ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் மலைப்பாதையில் காடம்பாறை வழியாக சென்றனர். வேனை குருமலையை சேர்ந்த டிரைவர் ராஜன்(42) என்பவர் ஓட்டினார்.\nஇரவு 10 மணியளவில் மரப்பாலம் என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் ரோட்டோர மரத்தில் மோதியது. மோதிய வேகத்தில் திரும்பி பள்ளத்தில் கவிழ்ந்து மீண்டும் அருகில் இருந்த மரத்தில் மோதி நொறுங்கியது. இதில் வேனில் அமர்ந்திருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு மரப்பாலம் கீழ் பூனாட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு ஓடி வந்தனர். அப்போது விபத்து நடந்தது தெரியவந்தது. அங்கு காய்கறி, மளிகை பொருட்கள் சிதறி கிடந்தன. இதில் சம்பவ இடத்தில் குருமலையை சேர்ந்த செல்வி(40), ராமன் (45) ஆகியோர் பலியாகினர். இது குறித்து காடாம்பாறை போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.\nசம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் செல்வி கணவர் வெள்ளையன்(45), தன்னாசி(34) மல்லப்பன்(40) ஆகியோர் உயிரிழந்தனர். இதில் குழிப்பட்டியை சேர்ந்த வேன் டிரைவர் ராஜன்(40), மாவடப்பை சேர்ந்த திருமன்(45), மாரியம்மாள்(30), சித்ரா(24), முரளி(18), காளியம்மாள் (35), பச்சம்மாள்(25), மாகாளி(49), செல்வி(35), திருமாத்தாள்(40), சீதை(24), குருமலை முருகன் (15) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில், காய்கறி, மளிகை பொருள் மூட்டைகளுக்கு இடையே சிக்கி கொண்ட வெள்ளையன் மகன் ராஜ்குமார்(10) காயமின்றி தப்பினான். இந்நிலையில் மேல்சிகிச்சைக்காக முரளி, சித்ரா, மாகாளி ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காடம்பாறை போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/chennai-news/63187-summon-should-be-send-to-kalanidhi-maran-on-sun-tv-program-says-raja-chendurpandian.html", "date_download": "2019-02-21T15:56:12Z", "digest": "sha1:GR26DFTU2A2YYN3PL62RST643U5BP7YV", "length": 13400, "nlines": 259, "source_domain": "dhinasari.com", "title": "ஜெ., மரணத்தில் மர்மம் என டிவி., நிகழ்ச்சி: கலாநிதி மாறனுக்கு சம்மன்! - தினசரி", "raw_content": "\nமுகப்பு அரசியல் ஜெ., மரணத்தில் மர��மம் என டிவி., நிகழ்ச்சி: கலாநிதி மாறனுக்கு சம்மன்\nஜெ., மரணத்தில் மர்மம் என டிவி., நிகழ்ச்சி: கலாநிதி மாறனுக்கு சம்மன்\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என நிகழ்ச்சிநடத்தப் பட்ட விவகாரத்தில், சன் குழும தலைவர் கலா நிதிமாறனுக்கு சம்மன் அனுப்பப் படும் என்று ராஜா செந்தூர்பாண்டியன் கூறியுள்ளார்.\nசசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் இது குறித்துக் கூறிய போது, ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒளிபரப்பியது தொடர்பாக சன் குழும தலைவர் கலாநிதிமாறனை விசாரிக்க சம்மன் அனுப்பப்படும்\nஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் என்று கூறியதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கேட்ட போது, எந்த ஆதாரமும் இல்லை என்று அவர்களது தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். என்று கூறினார்.\nமுந்தைய செய்திஜெ., நினைவு நாள்… ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது ஆறுமுகசாமி ஆணையம்\nஅடுத்த செய்திதியாகச் செம்மல் செங்கோட்டை எல். சட்டநாதக் கரையாளர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/24/yoga.html", "date_download": "2019-02-21T15:53:04Z", "digest": "sha1:4RPEUBQBSJBIXRI5Q463Q6WVVOKN5DOZ", "length": 15960, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்காவில் பிரபலமாகும் யோகா | yoga sees sudden spurt of popularity in u.s. - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n5 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n32 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஇந்தியாவின் பழமை வாயந்த யோகா பயிற்சிமுறை தற்போது அமெரிக்காவில் மிகவும்பிரபலமடைந்து வருகிறது.\nயோகா என்றழைப்படும் யோகசான பயிற்சி முறை இந்தியாவில் உருவானது. மிகவும்தொன்மையானது. 5,000 ஆண்டு காலத்திற்கு முன் உருவானது யோகா. இது தற்போதுஅமெரிக்காவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது.\nஹாலிவு���் நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், அமெரிக்க நீதிமன்ற நீதிபதிகள்போன்றோரை யோகா கவர்ந்திழுத்து வருகிறது.\nஇது குறித்து டைம் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள செய்தியில், 5 ஆண்டுகளுக்குமுன்பு இருந்ததைவிட இரண்டு மடங்கு மக்கள் தங்கள் உடலை ஆரோக்கியத்துடன்வைத்துக் கொள்ள யோகாவை நாடுகிறார்கள். சுமார் 15 மில்லியன் அமெரிக்க மக்கள்தங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக ஏதாவது ஒரு வகையில் யோகா பயிற்சியில்ஈடுபடுகிறார்கள்.\nபிரபலமான கலைஞர்கள் பலரும் யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில்,மடோனா, ஜுலியா (ராபர்ட்ஸ்), மெக் (ரியான்), ரிக்கி (மார்ட்டின்), மிச்சில்(ஃபைஃபெர்). குவ்நெக்(பால்ட்ரோ) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் எனகூறியுள்ளது.\nஅமெரிக்காவில் இருக்கும் கிளப்புகளில் 75 சதவீத கிளப்புகள் யோகா வகுப்புகளைநடத்துகின்றன.\nஇங்கு நடத்தப்படும் வகுப்புகள் குறித்து மாடல் கிறிஸ்டி டுர்லிங்டன் கூறுகையில்,எனது சில நண்பர்கள் யோகா பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல்இருந்தார்கள். வேறு சிலர் தங்கள் உடல் உபாதைகளை குறைக்க யோகா உதவும் என்றஎண்ணத்தில் வந்தனர். இப்போது யோகா தங்களை நல்ல ஆரோக்கியத்துடன்வைத்திருக்கிறது என அவர்கள் கூறுகிறார்கள் என்றார்.\nபுகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளர் ஓப்ரா வின்ஃபிரே இந்த மாதஆரம்பத்தில் நடத்திய நிகழ்ச்சி முழுவதையும் யோகாவினால் ஏற்படும் நன்மைகள்குறித்து விளக்குவதற்காக ஒதுக்கினார்.\nமேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டர்லிங்டன் மற்றும் யோகா குருராட்னியும் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் வாஷிங்டன் செய்திகள்View All\nபுல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்கு டிரம்ப் அட்வைஸ்\nடிரம்ப்ன்னாலே ஏடாகூடம்தானா.. வெள்ளை மாளிகையை அதிர வைத்த குட்டி \"டிரம்ப்\"\nபெரிய அண்ணனுக்கு பயந்து ஒளிச்சு வச்சா தெரியாம போயிருமா... ஐ.நா., வால் சிக்கிய வடகொரியா\nவேகமாக மாறி வரும் வட துருவம்.. மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலங்கள்\nவடகொரியா அதிபருடன் மீண்டும் சந்திப்பு... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\nபைபிள் தெரியாத மகனா.. தினசரி சித்திரவதை செய்து உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்\n150 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்.. மைனஸ் 17 டிகிரி செல்சியஸுக்கு போன வெப்பநிலை\nஎன்னாது அமெரிக்க பனிக்கு முடியெல்லாம் இறுகி போகுதா.. ஸ்பிரே ஏதும் அடிச்சியா\nஅடேங்கப்பா.. எந்த மொழிக்கும் இல்லாத பெருமை.. அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12014444/A-woman-was-killed-and-35-injured-including-a-woman.vpf", "date_download": "2019-02-21T16:48:44Z", "digest": "sha1:EBNKPMFDS3RCQLSO2WDDN2WIYPALJHDV", "length": 13892, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "A woman was killed and 35 injured including a woman driver || சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி டிரைவர் உள்பட 35 பேர் காயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nசரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி டிரைவர் உள்பட 35 பேர் காயம்\nஜெயங்கொண்டம் பிரிவு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.\nஅரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். ஜெயங்கொண்டம் பிரிவு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அ���ியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சியாமளா(வயது 50) என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் இளஞ்சியம்(65), செல்வமணி(45), கமலம்(45), அமராவதி(40) உள்பட 12 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. கார் மோதி தொழிலாளி பலி குடிநீர் பிடித்து வந்த போது பரிதாபம்\nமார்த்தாண்டம் அருகே வீட்டுக்கு தேவையான குடிநீரை பிடித்து வரும்போது, கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.\n2. திருவாரூரில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி லாரி மோதியது\nதிருவாரூரில் லாரி மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர் பலியானார்.\n3. விபத்தில் பலியான சிவகாசி ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு\nவிபத்தில் பலியான ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க விருதுநகர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. திருப்பத்தூர் அருகே விபத்து மரத்தில் மோதி வேன் நொறுங்கியது; பெண் பலி 15 பேர் படுகாயம்\nசாலையோரம் நின்ற மரத்தில் மோதியதால் வேன் நொறுங்கியது. இதில் பெண் ஒருவர் பலியானார். மேலும் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.\n5. திருச்சிற்றம்பலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதல்; மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பலி\nதிருச்சிற்றம்பலம் அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் மாமியார்-மருமகள் உள்பட 3 பேர் பரிதாபமாக பலியானார்கள்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்கள��� கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/02/13022829/Pro-Volleyball-LeagueHyderabad-wins-2nd-winner.vpf", "date_download": "2019-02-21T16:35:41Z", "digest": "sha1:5MN3LU36XMP6BR46EFG6SHZOCQAU24IF", "length": 9838, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pro Volleyball League: Hyderabad wins 2nd winner || புரோ கைப்பந்து லீக்: ஐதராபாத் அணிக்கு 2–வது வெற்றி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nபுரோ கைப்பந்து லீக்: ஐதராபாத் அணிக்கு 2–வது வெற்றி\n6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது.\n6 அணிகள் இடையிலான முதலாவது புரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 11–வது லீக் ஆட்டத்தில் யு மும்பா வாலி (மும்பை)–ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் ஐதராபாத் பிளாக்ஹாக்ஸ் அணி 13–15, 15–11, 7–15, 15–14, 15–11 என்ற செட் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தியது. 5–வது ஆட்டத்தில் ஆடிய ஐதராபாத் அணி பெற்ற 2–வது வெற்றி இதுவாகும். மும்பை அணி தொடர்ச்சியாக சந்தித்த 3–வது தோல்வி இது. கொச்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் 12–வது லீக் ஆட்டத்தில் கோழிக்கோடு ஹீரோஸ்–ஆமதாபாத் டிபென்டர்ஸ் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென் 3 சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. புரோ கைப்பந்து லீக்: சென்னை ஸ்பார்ட்டன்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி\n2. புரோ கைப்பந்து லீக்: கோழிக்கோடு அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n5. தேசிய இளையோர் தடகளம்: தமிழக வீராங்கனை தபிதா தங்கம் வென்றார் - ஆசிய போட்டிக்கு தகுதி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/09/08044632/1189849/Asia-Cup-Hasan-Ali-sees-advantage-for-Pakistan-in.vpf", "date_download": "2019-02-21T17:01:16Z", "digest": "sha1:TTOTTCYYZ7BCN5EZU2Q3FU3W5LEZYI2C", "length": 16609, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆசிய கோப்பையில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகம் - ஹசன் அலி || Asia Cup Hasan Ali sees advantage for Pakistan in Virat Kohli absence", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆசிய கோப்பையில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகம் - ஹசன் அலி\nபதிவு: செப்டம்பர் 08, 2018 04:46\nஆசிய கோப்பை தொடரில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார். #AsiaCup2018 #ViratKohli #HasanAli\nஆசிய கோப்பை தொடரில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார். #AsiaCup2018 #ViratKohli #HasanAli\nஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணி தனது பரம எதிரியான பாகிஸ்தானை 19-ந்தேதி சந்திக்கிறது. விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருப்பதால��� இந்திய அணி, ரோகித் சர்மா தலைமையில் பங்கேற்கிறது.\nஇந்த நிலையில் கோலி இல்லாதது பாகிஸ்தானுக்கு சாதகமான அம்சம் என்று அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி கூறியுள்ளார். அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-\nஇந்திய கேப்டன் விராட் கோலி, உலகத்தரம் வாய்ந்த ஒரு வீரர், ஜாம்பவான். தனி வீரராக அணிக்கு வெற்றியை தேடித்தரக்கூடியவர். எப்படிப்பட்ட சூழலிலும் நெருக்கடியை திறம்பட கையாளக்கூடியவர். அவருக்கு பதிலாக இடம் பெறும் வீரரால் அவர் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியாது. அதனால் கோலி இல்லாதது எங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவரது விக்கெட்டை வீழ்த்த வேண்டும் என்று ஒவ்வொரு இளம் பவுலர்களும் விரும்புவார்கள். துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த முறை வரவில்லை. அதே நேரத்தில் கோலி இல்லாவிட்டாலும் இந்தியா சிறந்த அணி தான். மேலும் பல அனுபவம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.\nஇந்தியாவை நாங்கள் கடைசியாக சந்தித்த ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்றோம். இந்த தோல்வியால் இந்திய அணிக்கு நெருக்கடி இருக்கும். அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நாங்கள் நீண்ட காலமாக விளையாடி வருகிறோம். அது எங்களுக்கு உள்ளூர் போன்றது. அங்குள்ள சீதோஷ்ண நிலையை நன்கு அறிவோம். இவை எல்லாம் பாகிஸ்தானுக்கு அனுகூலமான விஷயமாகும்.\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் ஆல் அவுட்\nசையத் முஸ்தாக் அலி டி20 தொடர் - புஜாரா சதமடித்தும் ரயில்வேஸ் அணியிடம் வீழ்ந்தது சவுராஷ்டிரா அணி\nஅதிக சிக்சர் - அப்ரிடியை ��ுந்திய கிறிஸ்கெய்ல்\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி\nஉலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வலியுறுத்துகிறது இந்தியா\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-02-21T15:46:31Z", "digest": "sha1:63RIXPHZ6G5KPACQICAVLDTHGUJV6X4K", "length": 8432, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "தேசியம் | Kalkudah Nation", "raw_content": "\nமொனராகல – பொத்துவில் பாதையில் 9 கடைகள் தீக்கிரை 15 கோடிக்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிப்பு\nகல்முனை மாநகர சபை ஆட்சியின் தடுமாற்றத்திற்கு அமைச்சர் ரிஷாட் வழிவகுத்தாரா\nகூட்டுத்தலைமைத்துவம் சாத்தியப்படுத்தினால் சவால்களைச் சமாளிக்கலாம்\nசாய்ந்தமருதின் சத்தியப்பிரமாணமும் தோற்றுவித்துள்ள சர்ச்சைகளும்\nகல்முனையில் முஸ்லிம்களின் ஆட்சியை மு.கா. உறுதிப்படுத்துமா\nசம்மாந்துறை பிரதேச ஆட்சியில் செல்வாக்கு செலுத்தியது யார் ஏன் SLMCயினால் ஆட்சியமைக்க முடியவில்லை...\nSLMC க்கு எமனாக மாறிய புதிய உள்ளூராட்சி தேர்தல் முறையும், ஐ.தே கட்சியினால் பெற்றுக்கொண்ட...\nமாகாண எல்லை மீள்நிர்ணயம்: கை உயர்த்துமா ‘கறுப்பு ஆடுகள்’ \nபுதிய முறையிலான மாகாண சபை���் தேர்தலும் முஸ்லிம் எம்.பிக்களின் பொறுப்புக்களும்\nஎல்லை நிர்ணயத்தில், ஜம்மியத்துல் உலமா வழி காட்டுமா அல்லது வழி காட்டுபவர்களுக்காவது வழி விடுமா..\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nEMERGING HIDAYANS சிறுவர் கழகத்தினால் பள்ளிவாசல் சிரமதானம்\nமாவனல்லையில் நடைபெற்ற கருத்தரங்குகளும் பாராட்டு நிகழ்வுகளும்\nநிந்தவூர் அல்மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் சுமார் ஏழு கோடிரூபாய் பெறுமதியான 03 மாடிகட்டிட திறப்புவிழா.\nபொதுச்சுகாதார வசதிகளை மேம்படுத்தல் திட்டங்களை விரைவுபடுத்துங்கள்-அமைச்சர் ரவூப் ஹக்கீம் அதிகாரிகளுக்கு பணிப்பு\nஓட்டமாவடி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்வு\nஅதீப்யின் ஜனாஸா இன்று ளுஹருக்கு பின் அடக்கம் செய்யப்படும்.\nஏழை மீனவர்களின் வலைகள் உதவிப்பணிப்பாளரினால் கள்ளத்தனமாக விற்பனை:ஏழை மீனவர்கள் பெரிதும் பாதிப்பு-ஜே.எம்.லாஹீர்\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் சவூதி இளவரசர் மட்டு.காத்தான்குடி விஜயம்-படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37156", "date_download": "2019-02-21T15:35:24Z", "digest": "sha1:PASTMM73KNTRZS7UTCVSL6IIVDCRWKTE", "length": 15571, "nlines": 81, "source_domain": "puthu.thinnai.com", "title": "மருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis ) | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )\nஅழற்சி என்பது வீக்கமும் வலியும் உண்டாவது. நரம்புகளுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத காரணத்தால் அவை வீங்கி செயலிழந்து போகின்றன. இந்த நரம்புகள் மூளையிலிருந்து தகவல்களை முதுகுத்தண்டு வழியாக கைகளுக்கும் கால்களுக்கும் உடலின் இதர பகுதிகளுக்கும் கொண்டு செல்பவை. இவை பாதிக்கப்பட்டால் அப் பகுதியில் பலவீனம், வலி, மதமதப்பு உண்டாகும்.\nஇவற்றை புற நரம்புகள் எனலாம். இவை இப்படி பாதிப்புக்கு உள்ளானால் அதை புற நரம்பு அழற்சி என்று கூறலாம்.\nநீரிழிவு நோய் முக்கிய காரணம் என்றாலும் வேறு சில காரணங்களாலும் இது உண்டாகலாம். அவை வருமாறு:\n* விபத்து – இதில் முதுகுத்தண்டில் அடிபட்டால் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாகும்.\n* கிருமித் தொற்று – நரம்புகளைத் தாக்கும் கிருமிகள்.\n* சுரப்பிகள் – சில ஹார்மோன்கள் குறைபாட்டால் நரம்���ுகள் பாதிக்கப்படலாம்.\n* மரபணு வழி – சில குடும்பங்களில் பரம்பரையாக இது உண்டாவது.\n* இரசாயனம் – வேலை இடத்தில் இரசாயனம் வெளியாவது. அதைத் தொடர்ந்து சுவாசித்தால், இரத்தத்தில் கலந்து நச்சுத்தன்மையை உண்டாக்கி நரம்புகளைப் பாதிக்கும்.\n* வைட்டமின் குறைபாடு – குறிப்பாக பி1, பி 6, பி 12 வைட்டமின்களின் குறைபாடு.\nநரம்புகளின் வகைகளும் அவற்றின் தன்மைகளும்\nஒவ்வொரு புற நரம்பும் உடலின் ஒரு பகுதியில் குறிப்பிட்ட ஒரு செயலைச் செய்கிறது. . ஆகவே எந்த பகுதியில் எந்த நரம்பு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது என்பதைப் பொறுத்தே அறிகுறிகள் உண்டாகும்.\nநரம்புகள் பொதுவாக மூன்று வகையானவை.\n1. உணர்ச்சி நரம்புகள் – இவை தொடு உணர்ச்சி , சுடு உணர்ச்சி, குளிர் உணர்ச்சி, வலி உணர்ச்சி போன்றவற்றை தோலிலிருந்து மூளைக்குக் கொண்டுசெல்கிறது.\n2. செயல் நரம்புகள் – இவை தசைகளை இயங்கச் செய்கின்றன.\n3. உறுப்பு \\நரம்புகள் – இவை இரத்த அழுத்தம், ஜீரணம், சிறுநீர் கழித்தல் போன்ற செயல்களைக் கட்டுப்படுத்துகின்றன.\nபுற நரம்பு அழற்சியால் உண்டாகும் அறிகுறிகள்\n* கைகளிலும் கால்களிலும் மதமதப்பு\n* கூரிய ஊசியால் குத்துவது போன்ற வலி அல்லது நெருப்பில் எரிவது போன்ற வலி\n* கூசுவது போன்ற உணர்வு\n* நடையில் தடுமாற்றம் – விழுந்துவிடும் ஆபத்து.\n* உறுப்பு நரம்புகள் பாதிக்கப்பட்டால் ஜீரணக் கோளாறு, சிறுநீர் கழிப்பதில் சிரமம் ,மலம் கழிப்பதில் சிரமம், அதிக வியர்வை, இரத்த அழுத்தத்தில் மாற்றமும் அதனால் உண்டாகும் தலைச் சுற்றல், மயக்கம் போன்ற பிரச்னைகள் தோன்றலாம்.\n* நீரிழிவு நோயாளிகளுக்கு கால்களில் மதமதப்பு தோன்றி அதனால் தொடு உணர்ச்சி இல்லாமல் போவதால் அவர்களுக்கு வலியும் தெரியாது. அதனால் காலில் காயம் பட்டால் அவர்களுக்கு வலிக்காது. அதில் கிருமித் தொற்று உண்டாகி சீழ் பிடித்தாலும் வலிக்காது. புண் ஆழமாகி தசைகளையும் எலும்புகளையும்கூட தாக்கி பரவும். இதுபோன்றுதான் தீ காயம் உண்டானால் வலி தெரியாது. ஆணி அல்லது முள் குத்துவதும் வலி தெரியாமல் போகலாம்.\n* உணர்ச்சி இல்லாத தோலில் கிருமிகள் தொற்று உண்டாகி எளிதில் பரவும். வலி தெரியாத காரணத்தால் அது பற்றி நோயாளி கண்டுகொள்ளாமல் இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nமருத்துவர் முதலில் நோயாளிக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதை இரத்தப் பரிசோதனை மூலம் நிச்சயம் செய்துகொள்வார். இரத்தத்தில் கிருமித் தொற்று உள்ளதா என்பதையும் பார்ப்பார்.\nமது அருந்தும் பழக்கம், மற்றும் உட்கொள்ளும் மாத்திரைகள் பற்றி வினவுவார் . அதன்பின் தேவைப்பட்டால் சில பரிசோதனைகள் செய்ய உத்தரவிடுவார். அவை வருமாறு:\n* EMG ( Electromyogram ) பரிசோதனை – இதில் தசைகளின் தன்மை அறியலாம்.\n* NCV ( Nerve Conduction Velocity ) பரிசோதனை – இதில் நரம்பில் தகவல் செல்லும் வேகம் அறியலாம்.\n( மேற்கூறிய இரு பரிசோதனைகளும் சிறப்பு மருத்துவமனைகளில்தான் செய்யலாம்.)\n* Muscle and Nerve Biopsy Test – இது தசை நரம்பு பரிசோதனை. பாதிப்புக்கு உள்ளான பகுதியிலிருந்து சிறு தசை எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படும்.\nநரம்பு எதனால் பாதிப்புக்கு உள்ளானது என்பதை அறிந்து அதை சரிசெய்வதே சிகிச்சையின் முக்கிய நோக்கமாகும்.உதாரணமாக வைட்டமின் குறைபாடுதான் காரணமென்றால் அதை மாத்திரைகள், சத்தான உணவுகள் மூலம் சரி செய்யலாம். மது அருந்துவதால் நரம்புகள் பாதிக்கப்பட்டால் மதுவை நிறுத்துவதின் மூலம் சரி செய்யலாம்.சில மருந்துகள் காரணம் எனில் அந்த மருந்துகளை நிறுத்தி மாற்று மருந்துகள் தரலாம். நீரிழிவு நோய்தான் காரணமெனில் இனிப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதின் மூலம் மேற்கொண்டு நரம்பு பாதிப்புக்கு உள்ளாகாமல் தடுக்கலாம். ஒரு சிலருக்கு பயிற்சி மருத்துவம் ( Physiotherapy ) கொஞ்சம் நிவாரணம் தரலாம்.\n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.அறுபது வயது ஆச்சு \nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் கலை இலக்கிய விழா\nபோகன் சங்கரின் “கண்ணாடி போட்ட பூனைக்குட்டிகள்.”\nதமிழர் புத்தாண்டு சித்திரை முதலா \nஅடியார்கள் போற்ற ஆடிர் ஊசல்\nசாமிக்கண்ணு திரைப்படச் சங்கம் – மே மாத திரையிடல் (திரையிடல் 3)\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 3 -பேர்வெல் மை கான்குபைன்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூடாது என்பதற்கான பத்து காரணங்கள்\nதொடுவானம் 219. தங்கையுடன் சிங்கப்பூர்\n பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nமருத்துவக் கட்டுரை – புற நரம்பு அழற்சி ( Peripheral Neuritis )\nPrevious Topic: அறுபது வயது ஆச்சு \nNext Topic: புதிய கோட்பாடு பூர்வீகப் பூமியைத் தாக்கிய அதிவேக முரண்கோள்கள் பேரளவு நீர் வெள்ளம் கொட்டின.\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/178437/news/178437.html", "date_download": "2019-02-21T16:02:11Z", "digest": "sha1:TWYHQ3XTNB7QLL7SCUGXCKVZ4RG5RFM2", "length": 10677, "nlines": 86, "source_domain": "www.nitharsanam.net", "title": "அஜீரண கோளாறை போக்கும் மாங்காய்(மருத்துவம்)!! : நிதர்சனம்", "raw_content": "\nஅஜீரண கோளாறை போக்கும் மாங்காய்(மருத்துவம்)\nநமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம்.\nமா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாங்காய், மாம்பழம், இலை, பட்டை, பூ என அனைத்தும் மருந்தாகிறது. மாவிலைகள் தொண்டைக்கட்டு, வலி, வீக்கத்தை சரிசெய்யும். மாவிலைகளை காயவைத்து தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, வீக்கம் குணமாகும். மாவிலையை புகையாக்கும்போது கொசுக்கள் வராது.\nமாங்காயை பயன்படுத்தி ஜீரண கோளாறுகளை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்ரி, புதினா, வெல்லம். செய்முறை: மாங்காய் துண்டுகளுடன், இஞ்சி, ஜாதிபத்ரி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் சேர்த்து நீர்விடவும். இதனுடன் வெல்லம், ஒரு ஸ்பூன் புதினா சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர செரிமான கோளாறு சரியாகும்.\nபல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாங்காய் புளிப்பு சுவை உடையது. பசியை தூண்டக் கூடியது. குறைவாக சாப்பிடும்போது வயிற்று வலியை சரிசெய்யும். அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும். உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. வயிற்று கோளாறுகளுக்கு அற்புத மருந்தாகிறது. ருசியை தரக்கூடியது. இளம்தாய் மார்கள் மாங்காயை விரும்பி சாப்பிடுவார்கள்.\nமாவிலையை பயன்படுத்தி தொண்டை வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாவிலை, இஞ்சி, பனங்கற்கண்டு. செய்முறை: 6 மாவிலைகளை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர தொண்டைக்கட்டு, வலி, இருமல் விலகிப்போகும். வாய்ப்புண், நாக்கில் ஏற்படும் புண்கள் ஆறும். மாவிலை நோய் கிருமிகளை தடுக்கும் தன்மை உடையது.\nமாம்பருப்பை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, பனங்கற்கண்டு.செய்முறை: மாம்பருப்பை நசுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றுப்போக்கு சரியாகும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். உணவுடன் மாங்காய் சேரும்போது அதிக சுவை ஏற்படும். மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் அளவுடன் சாப்பிட வேண்டும். முக்கனிகளில் முதன்மைபெறும் மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதை நாம் பயன்படுத்தி நன்மை பெறலாம்\nவெயிலில் சென்று வருவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம், கருமையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வெயில் தோலில் படுவதால் சுருக்கம், கருமை, வறண்ட நிலை உண்டாகிறது. இப்பிரச்னைகளுக்கு அதிமதுரம் மருந்தாகிறது. அதிமதுரப் பொடியை பாலோடு கலந்து பூசிவர வெகு சீக்கிரத்தில் கருமைநிறம், சுருக்கம் மாறும். தோல் இயல்பான நிலைக்கு திரும்பும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/1321", "date_download": "2019-02-21T16:34:14Z", "digest": "sha1:FFAJG4KOXTZHJXF5TCLCTRKX47CYJLDB", "length": 4875, "nlines": 59, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "எலும்பு சாம்பார் | IndiaBeeps", "raw_content": "\n1.\tநெஞ்சு எலும்பு – 200 கிராம் (வேக வைத்தது)\n2.\tவெங்காயம் – சிறிதளவு\n3.\tபச்சை மிளகாய் – 6 (கீறியது)\n4.\tபூண்டு – 6 (நறுக்கியது)\n5.\tமஞ்சள் தூள் – 1 சிட்டிகை\n6.\tசாம்பார் பொடி – 1 கரண்டி\n7.\tதுவரம் பருப்பு – 100 கிராம்\n8.\tஉப்பு – தேவையான அளவு\n9.\tஎண்ணெய் – இரண்டு கரண்டி\n1.\tதுவரம் பருப்பை சற்று நேரம் ஊற வைத்து ஒரு பாத்திரத்திலோ அல்லது குக்கரிலோ பருப்பை போட்டு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கடைந்து வைக்கவும்.\n2.\tநெஞ்சு எலும்பை நன்றாக கழுவி சுத்தம் செய்து தனியாக வேக வைக்கவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் அரிந்து வைக்கவும். சாம்பார் வைக்க ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும், இரண்டு கரண்டி எண்ணெயை ஊற்றவும்.\n3.\tஎண்ணெயை காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, சாம்பார் பொடி, தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் போட்டு வெந்த எலும்பையும் போட்டு கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான எலும்பு சாம்பார் தயார்.\nஎலும்பு, சாம்பார், நான் வெஜ்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4797", "date_download": "2019-02-21T15:49:45Z", "digest": "sha1:GZY2E2B6IUXLFHOEMCU2MGXLJGL65WDA", "length": 6759, "nlines": 49, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு | IndiaBeeps", "raw_content": "\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\n‘ஹஜ்’ பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,\n‘ஹஜ்’ 2016–ல் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழ்நாட்டைச் சேர்ந்த முஸ்லிம் பெருமக்களிடம் இருந்து, சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்க��ை வரவேற்கிறது.\nசென்னை, எண்.13, மகாத்மா காந்தி சாலையில் (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை), ரோஸிடவர், 3–ம் தளத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடம் இருந்து ஹஜ் 2016–க்கான விண்ணப்பப்படிவங்களை 14–ந்தேதி(நாளை) முதல் பெற்றுக்கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களை www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.\nவாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயல்படுத்தி வருகிறது. 08–02–2016 அன்று அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது 10–03-2017 வரையில் செல்லத்தக்க கணினி வழி பதிவு செய்யக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும்.\nஐ.எப்.எஸ். குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும். ஹஜ் 2016 பற்றிய விவரங்களுக்கு ஹஜ் 2016–க்கான வழிமுறைகளை படிக்கவும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் www.hajcommittee.gov.in அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 08–02–2016–க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118297", "date_download": "2019-02-21T16:41:56Z", "digest": "sha1:73JKSCNRKUVOIPNFGK56S7FJ3GYVT7HH", "length": 9757, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - For Navratri The Acres are the Midnight Yagna,நவராத்திரியை ���ுன்னிட்டு அகோரிகள் நள்ளிரவு யாகம்", "raw_content": "\nநவராத்திரியை முன்னிட்டு அகோரிகள் நள்ளிரவு யாகம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருச்சி: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை விவேகானந்தா நகரை சேர்ந்த தம்பதி ராஜகோபால் - மேரி. காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களது மகன் மணிகண்டன்(38). சிறு வயதிலேயே காசிக்கு சென்று அகோரியாக மாறி விட்டார். உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு நள்ளிரவில் பூஜை செய்வது, சுடுகாட்டில் எரியும் சடலத்தின் மாமிசத்தை சாப்பிடுவது ஆகிய செயல்பாடுகளில் அகோரிகள் ஈடுபடுவர். திருச்சி அரியமங்கலம் உய்யகொண்டான் ஆற்றின் கரையில் ஜெய் அகோர காளி கோயில் உள்ளது. இதை மணிகண்டன் நிர்வகித்து வருகிறார். இக்கோயிலில் 6 மாதங்களுக்கு முன் அஷ்ட கால பைரவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அப்போதிருந்து கோயிலில் அமாவாசை, பவுர்ணமி, நவராத்திரி உள்ளிட்ட விசேஷ காலங்களில் நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. அகோரி மணிகண்டனுடன் எப்போதும் 10 அகோரிகள் இருப்பர். மணிகண்டனின் தாய் மேரி(70) கடந்த வாரம் இறந்தார். அகோரி மணிகண்டன் அவரது உடல் மீது அமர்ந்து பூஜை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில் நவராத்திரி விழா துவங்கியதை முன்னிட்டு ஜெய் அகோர காளி கோயிலில் நேற்று இரவு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக காளி அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் ஆரத்தி வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு யாகம் வளர்க்கப்பட்டது. அகோரி மணிகண்டன் யாகம் வளர்த்தார். இதில் 10க்கும் மேற்பட்ட அகோரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகம் நடந்த போது அகோரிகளில் ஒருவர் தலைகீழாக நின்று மந்திரங்கள் ஓதினார். சிலர் சங்குகளை ஒலித்தனர். பின்னர் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. யாகமும், பூஜையும் அதிகாலை 3 மணி வரை நடந்தது. தொடர்ந்து 9 நாள் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் யாகம் நடைபெறும். நேற்று நடந்த பூஜையில் கங்கையின் தீர்த்தம் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. 9 நாளும் ஒவ்வொரு புண்ணிய நதியின் நீரைக்கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும் என்��ு கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=8770", "date_download": "2019-02-21T16:07:16Z", "digest": "sha1:TWL2KLDV64X5X4L7KYRNRH2HVTZS3GI2", "length": 8561, "nlines": 103, "source_domain": "www.v7news.com", "title": "உலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண் | V7 News", "raw_content": "\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nமியான்மர் நாட்டில் நடந்த அழகிப் போட்டியின் போது, தனது பெயரை வெற்றியாளர் என்று அறிவிக்கக் கேட்ட பராகுவே அழகி அதிர்ச்சியில் மேடையில் மயங்கி விழுந்தார். யாங்கோன் நகரில் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2018 உலக அழகிப் போட்டி நடந்தது. இதன் இறுதிச் சுற்றில் பராகுவே நாட்டு அழகி கிளாரா சோஸாவும் இந்திய அழகி மீனாட���சி சவுத்ரியும் களத்தில் இருந்தனர். இருவரும் கைகோர்த்து நின்று கொண்டிருந்த போது கிளாரா சோஸா உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பாளர் கூறியதைக் கேட்டு ஆனந்தத்திலும், அதிர்ச்சியிலும் கிளாரா மேடையிலேயே மயங்கி விழுந்தார். இறுதியில் உலக அழகியாக முடிசூட்டப்பட்ட கிளாரா அமெரிக்க அதிபரைச் சந்தித்து அமைதி மற்றும் சகிப்புத் தன்மைக்கு முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் போவதாகத் தெரிவித்தார்.\nஉலகம், கலை, சுற்றுலா, செய்திகள் உலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சே��ை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88?page=3", "date_download": "2019-02-21T16:18:31Z", "digest": "sha1:K4EJTGFZWI6Z576MUQODSK4OYOACGSSS", "length": 8548, "nlines": 123, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விலை | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஅதிகரிக்கிறது பெற்றோல், டீசலின் விலைகள்\nஎரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.\nபுற்றுநோய் மருந்துகளின் விலைகள் மேலும் குறையும்; ராஜித சேனாரத்ன\nவிலை உயர்ந்த புற்றுநோய் மருந்துகளின் குறைந்த பட்ச விலையை 64 ஆயிரம் ரூபா வரை குறைக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேன...\n“எரிபொருள் விலையை காலத்திற்கு ஏற்றவகையில் தயாரிப்பதற்கான குழு நியமனம்”\nஎரிபொருள் விலைக்கான செலவினங்களை அடிப்படையாகக்கொண்டு கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட விலை சூத்திரத்தை ஒரு முறையான ஒழு...\nஇலங்கையில் பால்மா விலை உயரும் சாத்­தியம்\nஉலக சந்­தையில் பால்­மாவின் விலை அதி­க­ரித்­துள்ள கார­ணத்­தினால் இலங்­கையில் பால்­மாவின் விலையை அதி­க­ரிக்­க­வேண்­டும்\nமண்ணெண்ணெயின் விலையை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 25 ரூபா முதல் 30 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக கடற்றொழில்...\nமண்ணெண்ணெய் விலையை பழைய விலையில் விநியோகிப்பதற்கு தீர்மானம்\nமீனவர்களினதும் மலையக மக்களினதும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு மண்ணெண்ணெய் விலையை குறைத்து பழைய விலையில் விநியோகம் செய்...\nஐந்து எரிபொருள் விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்\nஎரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்ட தினத்தன்று நள்ளிரவுக்கு முன் மன்னார் மாவட்டத்தில் பாவனையாளர்களுக்கு எரிபொருட்களை வி...\nகையிருப்பிலுள்ள பால்மாவின் விலையில் மாற்றம் செய்தால் கடும் தண்டனை..\nமே மாதம் 5ஆம் திகதி முதல் உற்­பத்­தி­செய்­யப்­படும் பால்­மா­விற்கே புதிய விலை பொருந்தும்.\nபச்சைமிளகாய் விலையில் பாரிய வீழ்ச்சி\nகிழக்கில் பச்சைமிளகாயின் விலை என்றுமில்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளதால் ஈடுசெய்முடியாத நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவ...\n2018 இல் பாரிய பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயார் ; பிரதமர்\n2018 ஆம் ஆண்டில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் ஊடாக பாரிய பொருளாதார பாய்ச்சலுக்கு தேசிய அரசாங்கம் தயாராகியுள்ளதாக பிர...\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/life-style/46238-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE.html", "date_download": "2019-02-21T16:22:28Z", "digest": "sha1:RIHBWLLVXSXAMVJAMZQWSW72MLRIW2JR", "length": 14610, "nlines": 273, "source_domain": "dhinasari.com", "title": "மோடியை முந்திய பிரியங்கா சோப்ரா! இன்ஸ்டாக்ராமில் இந்தியாவிலேயே முதலிடம்! - தினசரி", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் மோடியை முந்திய பிரியங்கா சோப்ரா\nமோடியை முந்திய பிரியங்கா சோப்ரா\nஇந்தியாவில் பிரதமர் மோடியை பின்னுக்கு தள்ளி நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பிடித்து உள்ளார்.\nசினிமா பிரபலங்களுக்குதா��் இந்தியாவில் ரசிகர்கள் அதிகம் மதிப்பு கொடுப்பார்கள். சினிமாக் கவர்ச்சிக்கு மயங்காத இந்தியர்கள் வெகு சொற்பம். அது நேரில் வந்தாலும் சரி, வாய்ஸ் கொடுத்தாலும் சரி. அதே நிலை, சமூக வலைத்தளங்களிலும் தொடர்கிறது. பெரும்பாலான ட்ரெண்டிங் விவாதங்கள் சினிமாவைக் குறித்தே இருக்கும்.\nதற்போது இன்ஸ்டாகிராமில் முதலிடத்தில் இருக்கக்கும் இந்திய பிரபலம் – நடிகை பிரியங்கா சோப்ரா. நரேந்திர மோடியை விட இவர் அதிகம் பாலோயர்ஸ் கொண்டுள்ளார். இதற்காக தனது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.\nஅதிகம் பாலோவர் வைத்துள்ள பிரபலங்கள் : –\nபிரியங்கா சோப்ரா – 2.5 கோடி\nதீபிகா படுகோன் – 2.49 கோடி\nவிராட் கோலி – 2.27 கோடி\nசல்மான் கான் – 1.73 கோடி\nநரேந்திர மோடி – 1.35 கோடி\nஷாருக்கான் – 1.33 கோடி\nஅமிதாபச்சன் – 95 லட்சம்\nமுந்தைய செய்திவிடுதலைப் புலிகள் மீண்டும் வருவதே ஈழத் தமிழரைப் பாதுகாக்கும்: சொல்கிறார் வைகோ\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-redmi-5-redmi-5-plus-launched-in-china/", "date_download": "2019-02-21T16:37:49Z", "digest": "sha1:NJYVZOEXQTO4EOO4F5AB3ECO7LYUT74J", "length": 7005, "nlines": 48, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "சீனாவில் சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕சீனாவில் சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்\nசீனாவில் சியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ் அறிமுகம்\nசியோமி ரெட்மி 4 வெற்றியை தொடர்ந்து சியோமி ரெட்மி 5 மற்றும் ரெட்மி 5 பிளஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ரெட்மி 5 அடுத்த சில மாதங்களில் வெளியாக உள்ளது.\nசியோமி ரெட்மி 5, ரெட்மி 5 பிளஸ்\nமிக சிறப்பான கேமிங் மற்றும் படங்களை பதிவு செய்யும் திறனை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ள ரெட்மி 5 கருவிகளில் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை பின்னணியாக கொண்ட MIUI 9 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.\nகைரேகை சென்சார் பெற்ற மெட்டல் பாடியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, கோல்டு, லைட் ப்ளூ மற்றும் ரோஸ் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.\nசியோமி ரெட்மி 5 நுட்ப விபரங்கள்\nரெட்மி 5 மொபைல் போன் 5.7-inch HD+ 720×1440 பிக்சல் தீர்மானத்துடன் 18:9 ஆஸ்பெக்ட் பெற்று 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் உடன் உள்ளீட்டு சேமிப்பில் 16GB மற்றும் 32GB உடன் இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 3,300mAh திறன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.\nசியோமி ரெட்மி 5 பிளஸ் நுட்ப விபரங்கள்\nரெட்மி 5 பிளஸ் மொபைல் போன் 5.99-inch HD+ 1080×2160 பிக்சல் தீர்மானத்துடன் 18:9 ஆஸ்பெக்ட் பெற்று 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 650 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் உடன் உள்ளீட்டு சேமிப்பில் 32GB மற்றும் 64GB உடன் இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 4,000mAh த���றன் பெற்ற பேட்டரி கொண்டு இயக்கப்பட்டு பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் சென்சார் கொண்டுள்ளது.\nரெட்மி 5 விலை பட்டியல்\nவிலை விபரம் சீனா விலை பட்டியலை பின்பற்றி வெளியிடப்பட்டுள்ளது.\nTagged Redmi 5 Plus, Xiaomi Redmi 5, சியோமி ரெட்மி 5, சியோமி ரெட்மி 5 பிளஸ், ரெட்மி மொபைல்\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் சிறப்பம்சங்கள்\nஅன்லிமிடெட் கால்கள் & டேட்டா வழங்கும் ஏர்டெல் ரூ.509 பிளான்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/kolamavu-kokila-review-telugufont-movie-21756", "date_download": "2019-02-21T16:47:14Z", "digest": "sha1:554GQID4E5SSD3EKIZYGZVFLF5TYGRP3", "length": 13348, "nlines": 126, "source_domain": "www.indiaglitz.com", "title": "Kolamavu Kokila review. Kolamavu Kokila తెలుగు movie review, story, rating - IndiaGlitz.com", "raw_content": "\nகோலமாவு கோகிலா: நகைச்சுவை கொண்டாட்டம்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த படம், ஏற்கனவே 'கல்யாண வயசு முதல்' அனைத்து பாடல்களும் ஹிட், பிரம்மாதமான புரமோஷன், என நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் இன்று வெளியாகியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த கோகிலா பூர்த்தி செய்தாரா\nஅம்மா, அப்பா, தங்கை என சிறிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் கோகிலா கேரக்டரில் நயன்தாரா. ஓரளவுக்கு சுமாரான வருமானத்துடன் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் திடீரென அம்மாவுக்கு கேன்சர் என்ற வகையில் பிரச்சனை வருகிறது. அம்மாவை குணப்படுத்த வேண்டும் என்றால் ரூ.20 லட்சம் செலவாகும் என டாக்டர் கூற, அம்மாவை காப்பாற்ற உறவினர், வேலை செய்யும் இடம் என பணம் கேட்டு அலைகிறார் நயன்தாரா. இந்��� நிலையில் கோகைன் பவுடர் கடத்தும் கும்பலிடம் தற்செயலாக சிக்கும் நயன்தாரா, அந்த கும்பலை வைத்தே தனது அம்மா ஆபரேஷனுக்கு பணம் சேர்க்க முடிவு செய்கிறார். ஆனால் அந்த முடிவால் அவர் சந்திக்கும் பிரச்சனைகள், அந்த பிரச்சனையில் இருந்து அவர் வெளியே வர முயற்சிக்கும் போராட்டம்தான் இந்த படத்தின் கதை\nஇன்க்ரிமெண்ட் வேண்டும் என்றால் டேட்டிங் வரவேண்டும் என்று கூறும் மேலதிகாரியிடம் நயன்தாரா பேசும் ஒரே ஒரு வசனம் அவரது கேரக்டரை முதல் ஷாட்டிலேயே கோடிட்டு காட்டிவிடுகிறது. அதாவது அவரது அப்பாவித்தனமான முகத்தின் உள்ளே இருக்கும் இன்னொரு ஆக்ரோஷமான முகம். இந்த முகத்தை நயன்தாரா கிளைமாக்ஸ் வரை மெய்ட்டெய்ன் செய்து கொண்டு போவதுதான் நயன்தாரா நடிப்பில் உள்ள சிறப்பு. காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன், வில்லனை மடக்கும் விதம் என அவரது கேரக்டர் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும் அந்த அப்பாவி முகம் மட்டுமே வெளியே தெரியும், ஆனால் அவருடைய கண்கள் இவை அனைத்தையும் மாறி மாறி செய்வது என்பது ஒரு மிகச்சிறந்த நடிகையால் மட்டுமே முடியும். குறிப்பாக 'அந்த இன்னொருவரையும் கொலை செய்தால்தான் நான் வெளியே போவேன்' என்று வில்லனிடம் நயன்தாரா கூறும் காட்சியில் தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.\nயோகிபாபு மிக விரைவில் காமெடி ஹீரோ அந்தஸ்தை பெற்றுவிடுவார் என்பதற்கு இந்த படம் ஒரு சான்று. நயன்தாராவை ரூட் விடுவதும், அவரது உண்மையான சுயரூபம் தெரிந்து அதிர்வதும், கடைசியில் தயவுசெய்து என்னை ஆளை விட்ருமா என்று கெஞ்சுவதும் என யோகிபாபுவின் காட்சிகள் அனைத்தும் காமெடி கலக்கல்.\nவிஜய்டிவி புகழ் ஜாக்குலின், சரண்யா பொன்வண்ணன் இருவருக்கும் கிட்டத்தட்ட பாதி படத்திற்கு மேல் நயன்தாரா டிராவல் செய்யும் கேரக்டர்கள். இருவருக்குமே காமெடி புதியது இல்லை என்பதால் கேரக்டரில் ஒன்றிவிட்டார்கள். ஆர்.எஸ்.சிவாஜிக்கு சின்ன கேரக்டர் என்றாலும் மனதில் பதியும் கேரக்டர். நான் கோகிலான்னு ஒரு பொண்ணை வளர்த்தேனே, அவ எங்கம்மா என்று நயன்தாரா கேட்குமிடம் நெகிழ்ச்சி\nஅதேபோல் ஜாக்குலினை காதலிக்கும் அன்புதாசனும், டோனி கேரக்டரில் நடித்திருப்பவரும் வரும் காட்சிகளில் சிரித்து சிரித்து வயிறே வலிக்கின்றது. மற்றும் மொட்டை ராஜேந்திரன் உள்பட அனைத்து கேரக்டர்களும் இயக்��ுனரால் சரியாக கையாளப்பட்டுள்ளது. போதைகும்பலை பிடிக்கும் போலீஸ் அதிகாரியான சரவணனுக்கு சிறப்பாக நடிக்க கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு நல்ல வாய்ப்பு\nஅனிருத்தின் இசையில் ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். கல்யாண வயசு பாடல் தவிர மற்ற பாடல்கள் ஆங்காங்கே சின்ன சின்ன பிட்டாக வருகிறது. அருண்காமராஜ் பாடிய கபிஸ்கபா பாடல் இடம் பெற்ற இடம் சூப்பர். அதேபோல் ஒரு காமெடி த்ரில் படத்திற்குரிய சரியான பின்னணி இசை.\nஇயக்குனர் நெல்சன் இந்த படத்தை முழுக்க முழுக்க நகைச்சுவை நோக்கத்துடன் கொண்டு செல்ல முயற்சித்தாலும் இடையிடையே சில காட்சிகள் காமெடியா சீரியஸா என்பதில் பார்வையாளர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது. ஒரு பெண் தினமும் ஒரே பஸ்ஸில் ஒரே இடத்திற்கு சென்று டிபன்பாக்ஸில் கோகைன் கடத்துவது, பலவீனமான மூன்று பெண்கள் சேர்ந்து ஆறடி உயர ஆஜானுபாகு தோற்றத்தில் இருப்பவரை எளிதில் கொலை செய்வது, மும்பையில் இருந்து இந்தியா முழுவதும் கோகைன் கடத்தும் ஒரு கும்பலின் தலைவன் ஒரு அப்பாவி பெண்ணிடம் ஏமாறுவது போன்ற நம்பமுடியாத சிறுபிள்ளைத்தனமான காட்சிகளும் இந்த படத்தில் உண்டு. இந்த படத்தின் திரைக்கதையை முழுக்க முழுக்க காமெடி அல்லது முழுக்க முழுக்க சீரியஸ் என்ற பாதையில் கொண்டு சென்றிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். அதே நேரத்தில் வேனில் செல்லும் அந்த பத்து நிமிட காட்சிக்கு சிரிக்காமல் யாராலும் இருக்க முடியாது. லாஜிக்கை எல்லாம் மறந்துவிட்டு ஒரு காமெடி படம் என்ற ரீதியில் மனதை தயார் செய்து கொண்டு பார்த்தால் இதைவிட ஒரு சிறந்த காமெடி படம் இல்லை எனலாம். மொத்தத்தில் நயன்தாராவின் நடிப்பு, யோகிபாபுவின் காமெடி, ஜாலியான திரைக்கதைக்காக நிச்சயம் பார்க்கலாம். நல்ல டைம்பாஸ் எண்டர்டெயின்மெண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/169909", "date_download": "2019-02-21T15:49:09Z", "digest": "sha1:62OQLQKTWTLOAYHVVXZKYEYN47EIIL47", "length": 4071, "nlines": 68, "source_domain": "www.dailyceylon.com", "title": "அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம் - Daily Ceylon", "raw_content": "\nஅரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்\nஅரசியலமைப்பு சபைக்கான மூன்று சிவில் சமூக பிரதிநிதிகளின் பெயர்களையும் பாராளுமன்றம் இன்று அனுமதித்துள்ளது.\nஅதன்படி, 19வது திருத்தத்துக்கு அமைவாக ��லாநிதி ஜயந்த தனபால, அஹமட் ஜாவித் யூசுப் மற்றும் நாகனந்தன் செல்வகுமாரன் ஆகியோர் அரசியலமைப்பு சபையின் சிவில் பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். (நு)\nPrevious: எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ரத்கமவில் ஆர்ப்பாட்டம்\nNext: புதிய பிரதம நீதியரசர் குறித்து நாளை தீர்மானம்\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5202", "date_download": "2019-02-21T16:46:03Z", "digest": "sha1:QMBR72DIPXMPEL5UWOMEPG3PGVOADUU2", "length": 14735, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "“கனடா டே”: ரொரன்ரொவில் ப�", "raw_content": "\n“கனடா டே”: ரொரன்ரொவில் பாதுகாப்புகள் தீவிரம்\n“கனடா டே” கொண்டாட்டங்களை முன்னிட்டு ரொரன்ரோவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் பாதுகாப்பு என்பதே இந்த நிகழ்வின்போது தமது முதன்மையான குறிக்கோளாக உள்ளதாகவும் ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.\nகனடாவின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரொரன்ரொவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி நேற்று ஊடகவியலாளர்கள் மத்தியில் இதனைத் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் காவல்த்துறை தலைமை அதிகாரி மற்றும் மேலும் சில மூத்த அதிகாரிகளால் கடந்த வாரம் தனக்கு விளக்கமளிக்கப்பட்டதாகவும், அவர்களால் கூறப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தமக்கு திருப்திகரமாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.\nஅனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மக்களிடம் கூறமுடியாது என்ற போதிலும், பாதுகாப்பு ஏற்பாடுக்ள திருப்திகரமாக உள்ளன என்பதனை தன்னால் கூறமுடியும் எனவும், ரொரன்ரோ மக்கள் பாதுகாக்கப்படுவார்க்ள என்பதனை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இவ்வாறான பாரிய நிகழ்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட்டு செயற்படுத்துவதில் தமக்கு போதிய அனுபவம் உள்ளதாகவும், நகருக்கு ஏதாவது அச்சுறுத்தல் ஏற்படுகிறதா என்பது 24 மணிநேரமும் இடைவிடாது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nதமது அதிகாரிகள் 24 மணிநேரமும் தொடர்ந்து பணியாற்றி வருவதாகவும், உள்ளூர், மாநில, தேசிய அளவிலான புலனாய்வுத்துறையினர் மட்டுமின்றி, அனைத்துலக அளவிலான புலனாய்வுக் கட்டமைப்புகளுடனும் தாம் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதாகவும் அவர்கள் விபரித்து்ளளனர்.\nஅந்த வகையில் அனைத்துவித புலனாய்வுத் தகவல்களும் தமக்கு உடனுக்குடன் கிடைக்கும் எனவும், அவற்றுக்கு ஏற்றவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மாற்றியமைத்து செயற்படுத்துவதற்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.\nகனிமொழி, தமிழிசை, ராதிகா: தூத்துக்குடியில்...\nதமிழகம் முழுவதும் இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக என இரண்டு முனை போட்டி......Read More\n40 வயசு ஆகியும் இது தேவையா..\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. திருமணத்திற்கு......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலம�� யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/23", "date_download": "2019-02-21T17:04:46Z", "digest": "sha1:BSN35BJRW5DM44KQ3N6NLKWWILZHEQHZ", "length": 12918, "nlines": 117, "source_domain": "www.puthinappalakai.net", "title": "23 | September | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஉயிருக்குப் பயந்தால் கோத்தா அமெரிக்காவுக்குப் போகட்டும் – சரத் பொன்சேகா\nசிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.\nவிரிவு Sep 23, 2018 | 12:07 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொழும்பை பாதுகாக்க���ம் திட்டம் – கொமாண்டோ படைக்கு சிறிலங்கா இராணுவத் தளபதி உத்தரவு\nநாட்டின் முக்கியமான இடங்களின் பாதுகாப்பு தொடர்பான அவசர நிலையை எதிர்கொள்வதற்கான உடனடித் திட்டங்களுடன் தயாராக இருக்குமாறு சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க உத்தரவிட்டுள்ளார்.\nவிரிவு Sep 23, 2018 | 12:03 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகிறார் ரவிநாத ஆரியசிங்க\nசிறிலங்கா வெளிவிவகாரச் செயலராக, மூத்த இராஜதந்திரி ரவிநாத ஆரியசிங்க நியமிக்கப்படவுள்ளார் என்று கொழும்பு ஆங்கில வாரதஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Sep 23, 2018 | 11:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\nஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.\nவிரிவு Sep 23, 2018 | 4:41 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு செய்திகள்\nமேலும் 69 சீனக்குடா எண்ணெய்த் தாங்கிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டில்\nதிருகோணமலை- சீனக் குடாவில் உள்ள 85 எண்ணெய்த் தாங்கிகளை இந்தியாவின் உதவியுடன், கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்யும் திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.\nவிரிவு Sep 23, 2018 | 4:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமைத்திரி, கோத்தா கொலைச் சதி – ரிஐடியிடம் இருந்து இரு எல்எம்ஜி துப்பாக்கிகள் மீட்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டமை குறித்து விசாரிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இரண்டு இலகு இயந்திரத் துப்பாக்கிகள் (எல்எம்ஜி) கைப்பற்றப்பட்டுள்ளன.\nவிரிவு Sep 23, 2018 | 4:25 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nமோசமடையும் அரசியல் கைதிகளின் உடல் நிலை – இருவர் மருத்துவமனையில்\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அரசியல் கைதிகள் இருவரின் நிலை மோசமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்��ட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Sep 23, 2018 | 4:19 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nகொலை செய்வதற்கு சதி – சிறிலங்கா அதிபரிடம் பாதுகாப்புக் கோரிய கோத்தா\nபாதாள உலக குழுத் தலைவர் மாகன்துரே மதுசின் உதவியுடன் தன்னைக் கொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது என்று சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.\nவிரிவு Sep 23, 2018 | 4:17 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஒக்ரோபர் 25இற்கு முன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது புதிய அரசியலமைப்பு வரைவு\nபுதிய அரசியலமைப்பு வரைவு எதிர்வரும் ஒக்ரோபர் 25ஆம் நாளுக்கு முன்னதாக, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nவிரிவு Sep 23, 2018 | 4:15 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனை��்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/03/", "date_download": "2019-02-21T16:04:13Z", "digest": "sha1:6YLEYQ2TSL2XXC4NJDF7GSZGF7FI5WA4", "length": 20758, "nlines": 236, "source_domain": "www.radiospathy.com", "title": "March 2013 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் \"காரோட்டிப் பாட்டுப் பெற்றார்\"\n1997 ஆம் வருஷம், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.பி.சரண் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய நேரம் அது. ஒரு நாள் எஸ்.பி.பி பாடல் பதிவுக்காக இளையராஜாவின் ஒலிப்பதிவு கூடம் செல்ல வேண்டும் ஆனால் ஆஸ்தான கார்ச்சாரதி வரவில்லை. எஸ்.பி.பி.சரணே காரை ஓட்ட பிரசாத் ஸ்டூடியோ செல்கிறார்கள்.\nஅங்கே எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்காகக் காத்திருந்த இளையராஜா, நீண்ட நாட்களுக்குப் பின் சரணைக் கண்டதும் குசலம் விசாரிக்கிறார். திடீரென வந்த யோசனையில் \"இந்தப்பாட்டில் பாலுவுடன் நானும் பாடுறேன், நீயும் சேர்ந்து நம்ம கூடப் பாடிடு\" என்று ராஜா, எஸ்.பி.பி.சரணை அழைக்கிறார். கரும்பு தின்னக் கூலியா சரணும் மகிழ்வோடு தன் தந்தை மற்றும் ராஜாவுடன் சேர்ந்து தன் முதற்பாடலான \"உனக்கொருத்தி பொறந்திருக்கா\" என்ற பாடலை புண்ணியவதி திரைப்படத்துக்காக, காமகோடியன் பாடல் வரிகளைப் பாடுகின்றார். \"மின்னாம மின்னுறா மீனாட்சி அம்மனா\" என எஸ்.பி.பி சரண் பாட, \"சபாஷ்\" என்பார் ராஜா, அவரை வாழ்த்துமாற்போலப் பாடலில். இதுதான் எஸ்.பி.பி.சரண் பாடகராக வந்த கதை.\nஇவர் பின்னாளில் ஏதோவொரு வகையில் பாடகராக வந்திருக்க முடியும் என்றாலும் இந்த மாதிரி சுளையான திடீர் வாய்ப்பு கிட்டியிருக்குமா தெரியவில்லை. புண்ணியவதி படத்தில் மேலும் அற்புதமான பாடல்கள் இருந்தாலும், துரதிஷ்டவசமாக இதன் தயாரிப்பாளர் கொலையால் படம் வெளிவராமலேயே முடங்கிப்போனது.\n1998 ஆம் வருஷம் நான் அப்போது மெல்பனில் படித்துக்கொண்டிருந்தேன். முதன்முறையாக சரண் இசை நிகழ்ச்சி ஒன்றுக்காக வருகிறார். வானொலிப்பேட்டி ஒன்றில் அறிவிப்பாளர் சரணைப் பார்த்து \" நீங்க பாடிய முதல் பாட்டு பற்றி சொல்லுங்களேன்\" என்று கேட்டபோது மேற்சொன்ன சம்பவத்தைச் சொன்ன சரண், அந்தப் பாடலை மட்டும் மறந்தே போய்விட்டார், மெட்டை மட்டும் முணுமுணுக்கிறார். அப்போது வானொலி நேயராக மட்டும் இருந்த நான், தொலைபேசியில் அழைத���துப் பாடல் பற்றிய விபரத்தைச் சொல்கிறேன். அடுத்த நாள் இசைக்கச்சேரி மேடையில் \"பிரபா தான் என் முதல்பாட்டை ஞாபகம் வெச்சிருந்து சொன்னார் அவருக்கு என்னோட நன்றி\" என மறக்காமல் நன்றி பாராட்டினார் :-)\nஇளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் \"பாடல்களைத் தேர்ந்தெடுக்க இன்னொரு இயக்குனர்\"\nறேடியோஸ்பதியின் இன்னொரு தொடராக, \"இளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம்\" இந்தப் பதிவின் வாயிலாகத் தொடர்கின்றது. இந்தத் தொடர் வழியாக, இசைஞானி இளையராஜாவின் பாடல்களுக்குப் பின்னால் உள்ள சுவையான துணுக்குச் செய்திகளைப் பகிரலாம் என்ற எண்ணம் வாய்த்திருக்கின்றது. இந்தத் துணுக்குச் செய்திகள், குறித்த பாடல்கள் தோன்றும் போது பணிபுரிந்த கலைஞர்களின் கருத்து வழியே பெறப்படுகின்றன. எனவே இயன்றவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை மட்டுமே இத்தொடர் வாயிலாகப் பகிரலாம் என்றிருக்கின்றேன்.\nபாடல்களைத் தேர்ந்தெடுக்க இன்னொரு இயக்குனர்\nகே.பாலசந்தரின் கவிதாலயா தயாரிப்பில், இயக்குனர் எஸ்.பி.முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த படம் வேலைக்காரன். இந்தப்படத்தின் மொத்தம் ஆறு பாடல்களையும் எழுதியவர் கவிஞர் மு.மேத்தா. இந்தப் படத்தின் பாடல்களுக்குப் பின்னால் ஒரு சுவையான சேதியுண்டு.\nவேலைக்காரன் படத்தின் படப்பிடிப்புக்காக இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் குழு வட இந்திய மாநிலத்துக்குப் பயணப்பட்டு விட்டார்கள். அங்கே அவர்கள் பரபரப்பாக படத்தின் வசனப்பகுதிகளைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் படத்தில் இடம்பெறவேண்டிய பாடல்களைப் இளையராஜாவிடம் பெற்றுக்கொள்ள எஸ்.பி.முத்துராமனின் குழுவில் இருந்த உதவி இயக்குனர் வரை அந்தச் சமயம் வெளியூரில் இருக்கிறார்கள். எனவே படத்தின் தயாரிப்பாளர் கே.பாலசந்தரே, இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் என்ற இயக்குனர் பாடல்கள் எப்படி வரவேண்டும் என்று விரும்புவாரோ அதே முறையில் ராஜாவிடம் பெற்று, கவிஞர் மு.மேத்தாவிடம் அனைத்துப் பாடல்களையும் எழுதவைத்து, பாடல்களை ஒலிப்பதிவாக்கி, ஒலிநாடாவை வட இந்திய மாநிலத்துக்கே அனுப்பும் பொறுப்பை கே.பாலசந்தரே கவனித்துக் கொண்டார். ஆக, இந்தப் படத்தின் உருவாக்கத்தில் தயாரிப்பாளர் என்ற எல்லையைக் கடந்து, படத்தின் அமைப்புக்கேற்ப பாடல்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் கே.பாலசந்��ர் கவனித்துக் கொண்டார். இன்றைய நவீன இணையத் தொடர்பாடலில் வீடியோ கான்ஃபரன்ஸிங் வரை வசதியும், பாடல்களை இணைய வழி அனுப்பக்கூடிய வாய்ப்பும் வாய்த்து முன் சொன்ன நிகழ்வை எல்லாம் நீர்த்துப்போகும் அளவுக்கு தொழில்நுட்பம் முன்னேறிவிட்டாலும், தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு சுவையான சம்பவம் நேர்ந்து விட \"வேலைக்காரன்\" படப்பாடல்கள் உதவி விட்டன.\nஇந்தப் பதிவு ராணி மைந்தன் எழுதிய \"ஏவி.எம் தந்த எஸ்பி.எம் என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் \"காரோட்டிப் பாட்டுப...\nஇளையராஜாவின் ஒலிப்பதிவுக்கூடம் \"பாடல்களைத் தேர்ந்த...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/12/blog-post_24.html", "date_download": "2019-02-21T16:38:20Z", "digest": "sha1:BZRLTDK2ZJH3FHLU3K3LBUW4LQX3GVYG", "length": 20183, "nlines": 563, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்", "raw_content": "\nநாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்\nசிங்கம் போன்றே எழுவீரே- பெரும்\nPosted by புலவர் இராமாநுசம் at 2:57 PM\nLabels: கவிதை அறப்போர் திரளுதல்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஒன்றுசேருவோம் உலகுக்கேகேட்க உரக்க குரல் கொடுப்போம். தமிழன் ஒன்றும் இளைத்தவன் இல்லை கண்டவனெல்லாம் ஏறிமிதிக்க. படை திரள்வோம், உரிமையை பறைசாற்றுவோம்.\nவேடந்தாங்கல் - கருன் *\nஇன்று ஜாக்கி சேகரின் பதிவும் தங்கள்\nபதிவும் படித்த பின்னரே இக் கவிதையை எழுதினேன்\nகவிதை வீதி... // சௌந்தர் // said\nநண்டு @நொரண்டு -ஈரோடு said\nஒன்றுபட்டால் உண்டு வாழ்வு தமிழனுக்கு \nஎங்கள் பகுதியில் நடைபெற்ற மாபெரும்\nஉண்ணாவிரதப் போராட்டதில் நேற்று கலந்து கொண்டேன்\nநாம் வெற்றி பெறுவோம் அய்யா\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nநாளை தன்மானம் காப்போம் திரளுங்கள்\nசெயல்பட அதுவொன்றே என்னைத் தூண்டும்\nசங்கப் பதிவு, இரண்டாம் கட்ட நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118298", "date_download": "2019-02-21T16:44:29Z", "digest": "sha1:7TEAXZXTHZUUGZGCUKXAFYPAVZS473NZ", "length": 12637, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Diwali: Tamil Nadu govt to operate more than 20,000 special bus services,தீபாவளி பண்டிகையையொட்டி 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம் : ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை", "raw_content": "\nதீபாவளி பண்டிகையையொட்டி 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கம் : ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nசென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் 20,567 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:\nஇந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பயணிகளுடைய போக்குவரத்து வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. வருகிற நவம்பர் மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து மட்டும் 11,367 பேருந்துகளும், மற்ற மாவட்டங்களில் இருந்து 9,200 பேருந்துகளும் என மொத்தம் 20,567 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 4,207 பேருந்துகளும், பிற மாவட்டங்களில் இருந்து 7,635 பேருந்துகளும் என மொத்தம் 11,842 பேருந்துகள் இயக்கப்படும். சென்ற ஆண்டு 20,315 பேருந்துகளும் இயக்கப்பட்டது. அதேபோன்று திரும்பி வருவதற்கு 11,490 பேருந்துகள் இயக்கப்பட்டது. தீபாவளி சிறப்பு பஸ்களுக்காக முன்பதிவு 1-11-2018 முதல் 5-11.2018 வரை நடைபெறும். இதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்தில் 26 கவுண்டர்கள், தாம்பரத்தில் 2, பூந்தமல்லி, மாதவரத்தில் தலா ஒன்று என மொத்தம் 30 கவுண்டர்கள் வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் செயல்படும்.\nதீபாவளி பண்டிகையையொட்டி, தனியார் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அதிகாரிகள் இப்போதே அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆம்னி பஸ்சுக்கு நிரந்தர கட்டணம் சட்டத்திலே இல்லை. ஆனாலும் பயணிகள் கட்டணத்தை அதிகளவு உயர்த்தக்கூடாது என்று கூறியுள்ளோம். தற்போது அது கட்டுக்குள் வந்துள்ளது. இந்த ஆண்டும் தீபாவளியையொட்டி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆண்டு அதிக கட்டணம் வசூலித்ததாக 53 பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்னி பஸ்களில் ஆன்லைன் மூலம் வாரத்தின் இறுதி நாட்களில் கூடுதலாக வசூலிக்கிறார்கள். பயணிகள் சம்மதித்து போகிறார்கள். அதை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இருந்தாலும் தமிழக அரசு கட்டுக்குள் வைத்துள்ளோம்.\nஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்\nதீபாவளிக்கு சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் புறப்படும். அதன்படி ஆந்திர மார்க்கம் செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். இசிஆர் மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும், விக்கிரவாண்டி, பண்ருட்டி, கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்தும், காஞ்சிபுரம், செய்யார், வேலூர், ஆரணி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்தும் தென்மாவட்டங்கள் உள்ளிட்ட பிற ஊர்களுக்கும் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=8177", "date_download": "2019-02-21T16:35:49Z", "digest": "sha1:HHRKZFLE44EF5EWAPWENYB5JFLNSBXE3", "length": 8171, "nlines": 103, "source_domain": "www.v7news.com", "title": "திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு | V7 News", "raw_content": "\nதிரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு\nJuly 10, 2018 Comments (0) சினிமா, செய்திகள், தமிழ்நாடு Like\nசினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக, பவர் ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன், நிதி நிறுவனங்களில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக, ஏற்கெனவே டெல்லி மற்றும் பெங்களூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாகக் கூறி, பவர் ஸ்டார் சீனிவாசன் 4 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் போலீசில் புகார் அளி��்திருந்தார்.\nசினிமா, செய்திகள், தமிழ்நாடு திரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி வழக்கு\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/04/04/190-maha-periyava-on-sambu-sankaranar/", "date_download": "2019-02-21T16:16:47Z", "digest": "sha1:MITCYDF4AN5PZIEXMKMGDVXAMMZBSCYX", "length": 44159, "nlines": 154, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "190. Maha Periyava on Sambu Sankaranar – Sage of Kanchi", "raw_content": "\nயோகம் என்றால் சேர்க்கை’ என்று அர்த்தம். ஜீவனானவன் பேதமற்று பிரம்மமான பரமாத்மாவுடன் சேர்ந்து விடுவதுதான் யோகம். பலனில் பற்றில்லாமல் நிஷ்காம்ய கர்மம் செய்து, அதன் மூலம் சித்த சுத்தி பெற்று, பக்தி உபாஸனை மூலம் மனசு ஒருமுகப்பட்டு ஈஸ்வராநுக்கிரகமும் பெற்றால், இறுதியில், இந்த அபேதமான யோக நிலையை அடையலாம். வேதத்தின் பரம தாத்பரியம் இதுவே. ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனனுக்கு உபதேசித்த யோகம் இதுவே.\n“பரம்பரையாக வந்த இந்த யோகமானது, பின்னால் சிதிலமாயிற்று. அதைப் புனருத்தாரணம் பண்ணவே வந்திருக்கிறேன்” என்றார் ஸ்ரீகிருஷ்ண பகவான்.\nபரமேஷ்வரன் வேறு, கிருஷ்ணன் வேறு அல்ல. இருவரும் ஒருவரே. கீதையிலேயே கிருஷ்ண பகவான், விசுவரூபம் காட்டும்போது, “என்னுடைய ஈஸ்வர ஸ்வரூபத்தைப் பார்” என்கிறார்.\nபச்ய மே யோகம் ஐச்வரம்.\nவிசுவரூப தரிசனத்தில் லோகத்தை சம்ஹாரம் செய்யும் ருத்ர ஸ்வரூபத்தையே கிருஷ்ணன் காட்டினார்.\nஇவ்வாறு ஈசுவர அபேதமாயிருக்கிற கிருஷ்ண பரமாத்மாவுக்கு ஆதியில் “ஜகத்குரு” என்ற விருது உண்டு. ‘க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்று சுலோகம்கூட உண்டு. ஜகத்குருவான ஸ்ரீ கிருஷ்ணன், “பூர்வத்தில் இந்த யோகத்தை சூரியனுக்கு உபதேசித்தேன். மீண்டும் இப்போது கிருஷ்ணனாக உனக்கு உபதேசிக்க வந்தேன். எந்தெந்தக் காலத்தில் தர்மம் மிகவும் க்ஷீணிக்கிறதோ அப்போதெல்லாம் வந்து உபதேசிப்பேன்” என்றார்.\nஸ்ரீ கிருஷ்ணாவதாரம் துவாபர யுக இறுதியில் நடந்தது. பிறகு கலியுகம் வந்தது. மறுபடியும் ஜீவபிரம்ம அபேத யோகத்துக்கு நலிவு உண்டாயிற்று. எழுபத்திரண்டு துர்மதங்கள் தோன்றின. அவை மிக பயங்கரமாகக் கிளம்பின. அசந்தர்ப்பமானவை எல்லாமே இப்படித்தான் ஆரம்பத்தில் தடபுடலாக இருக்கும். பிறகு, இருந்த இடம் தெரியாமற் போகும்.\nகலிகாலத்தில் இப்படி எழுபத்திரண்டு துர்மதங்கள் தோன்றி, வைதிக மதத்தை நலிவுறச் செய்ததைப் பரமேஸ்வரன் பார்த்தார். துவாபர யுகத்தில் ஏற்பட்ட நலிவு சாமானியமானதுதான். எனவே, ஏதோ சில சந்தர்ப்பங்களில் மட்டும் கிருஷ்ண பகவான் ஞானோபதேசம் செய்தால் போதுமானதாக இருந்தது. மற்ற சமயங்களில் அவர் ஆயர்பாடியில் லீலை செய்தார���; துவாரகையில் ராஜ்யபாரம் செய்தார்; பஞ்ச பாண்டவர்களுக்காகத் தூது போனார். ‘கலிகாலத்தில் இப்படிச் செய்தால் போதாது. அதிக இருட்டு இருப்பதால் நிறைய விளக்கு வேண்டும். ஒரு வாழ்நாள் முழுவதும் ஞானோபதேசம் ஒன்றுக்காகவே அவதாரம் செய்ய வேண்டும்’ என்று பரமேஸ்வரன் எண்ணினார்.\nசர்வ வித்தைகளுக்கும் நாயகனான அந்த சதாசிவனே ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களாக அவதரித்தார்.\nஸ்ரீ சங்கராசாரியர்கள் சிவாவதாரமே என்பதற்கு வேதத்திலேயே ஆதாரம் இருக்கிறது. யஜுர் வேதத்தில் உள்ள ஸ்ரீ ருத்ரத்தில், ‘கபர்த்திக்கு நமஸ்காரம்; வ்யுப்த கேசனுக்கு நமஸ்காரம்’ என்று அடுத்தடுத்து வருகிறது. ‘கபர்த்தி’ என்றால் ‘ஜடாதாரி’ என்று அர்த்தம். சிவபெருமானை ஜடாதாரியாகவே பொதுவில் காண்கிறோம். ‘வ்யுப்த’ என்றால், ‘வபனம் செய்து கொண்ட’ என்று அர்த்தம். ‘வ்யுப்த கேசன்’ என்றால் தலையை முண்டனம் செய்து கொண்டவன் என்று பொருள். ஜடாதாரியான சிவன், ‘வ்யுப்த கேச’னாக இருந்தது எப்போது ஸ்ரீ ஆதிசங்கரராக இருந்தபோதே திரிகாலமும் உணர்த்த வேதம் இதை முன்பே சொல்லிவிட்டது\nபரமேசுவர மூர்த்தி ஆலமரத்தின் அடியில் தக்ஷிணாமூர்த்தியாக அசையாமல் இருந்தது, அதற்கு ‘சம்பு’ என்று பெயர். ‘சம்’ என்றால் ‘நித்ய சுகம்’ என்று அர்த்தம். நித்ய சுகம் உற்பத்தியாகுமிடமே சம்பு. ஆனந்த ஊற்றே சம்பு. இந்த ஆனந்த ஊற்று இருந்த இடத்திலேயே இருக்கும். கண் பார்ப்பதில்லை. வாய் பேசுவதில்லை. உடம்பு அசைவதில்லை. ஒரே நிஷ்டை, ஸமாதி, மௌனம். ஆனால் அந்த மௌனத்திலிருந்தே ஸனகாதி யோகிகள் மகா உபதேசம் பெற்றுத் தாங்களும் பிரம்ம நிஷ்டை பெற்றனர். ஆனந்த ஊற்றைத் தேடிப்போய் இவர்கள் அதை மொண்டு குடித்தார்கள். மௌனம்தான் இவர்கள் பெற்ற மகா உபதேசம்.\nஅப்படித் தேடிப் போகாத நமக்காக அந்த உத்கிருஷ்டமான மௌன நிலையை விட்டு ஜகத்குரு ஆதிசங்கரபகவத் பாதராக வந்தார் பரமேஸ்வரன்.\nபதிவிரதா ரத்தினமாக ஒருத்தியிருக்கிறாள். அவள் குரலைக்கூட யாரும் கேட்டதில்லை. அவள் வெளியில் வந்து யாரும் பார்த்ததில்லை. அவர்களுடைய குழந்தை கிணற்றில் விழுந்து விடுகிறது அப்போது அவள் வீட்டை விட்டு வெளியேவந்து கூப்பாடு போடுகிறாள். அதுபோலவே தக்ஷிணாமூர்த்தியாக இருந்த பரமேஸ்வரன் கலியில் தமது குழந்தைகளான ஜனங்கள் பாபப்படுகுழியில் விழுவதைப் பார்த்தார். ‘தான் மவுன உபதேச சம்புவாக – ஆனந்த ஊற்றாக – இருந்தால், இந்த யுகத்தில் பிரயோஜனம் இல்லை; ஊற்றைத் தேடி யாரும் வரமாட்டார்கள். எனவே, அந்த ஆனந்தமே ஜனங்களைப் தேடிப்போக வேண்டும். ஆனந்தமாக இருக்கும் சம்பு ஆனந்தத்தைச் செய்கிற சம்கரராக (சங்கரராக) ஜனங்களிடையே போய் நித்திய சுகத்தை அவர்கள் கையில் எடுத்துத் தரவேண்டும்’ என்று தீர்மானித்தார். சங்கராசாரியராக அவதரித்தார்.\nஇந்த வரிசைக் கிரமத்திலேயே ஸ்ரீ ருத்ரம் முதலில் சம்புவையும், பிறகு குருவான சங்கரரையும், அதன்பிறகு குரு உபதேசத்தால் பெறக் கூடிய பஞ்சாக்ஷரத்தையும் சொல்லி நமஸ்கரிக்கிறது.\nபூர்வ காலங்களில் அசுரர்கள் என்று தனியாக ஓர் இனத்தவர் வருவார்கள். அவர்களை சம்ஹரிக்க விஷ்ணு ஆயுதபாணியாக வருவார். இந்தக் கலியில் ராக்ஷஸர்கள் தனியாக இல்லை. விசுவாமித்திரரின் யாகத்தைக் கெடுக்க ஸுபாஹு, மாரீசன் என்ற ராக்ஷஸர் வந்ததாகவும், ஸ்ரீ ராமர் அவர்களை வதைத்ததாகவும் ராமாயணத்தில் படிக்கிறோம். இந்தக் கலியில் விசுவாமித்திரர் இருந்திருந்தால் அவருடைய யாகத்தைக் கெடுக்க ஸுபாஹு, மாரீசரே வேண்டியிராது. அவர் மூளை கெட்டுப்போய் அதனுள்ளேயே அசுரப் பிரவிருத்தி குடிகொண்டிருக்கும். அவர் யாகம் செய்யவே எண்ணியிருக்க மாட்டார். ஜனங்களின் மூளையிலேயே அசுரன் புகுந்து விட்ட இந்தக் கலியில் யாரை சம்ஹாரம் பண்ணுவது யாரை விட்டு வைப்பது எனவே, அசுர சம்ஹாரத்துக்கான வைஷ்ணவ அவதாரங்கள் இப்போது வேண்டாம் என்று பரமேஷ்வரன் கருதி, ஞானோபதேசத்துக்காகத் தாமே ஒரு பிராமணக் குடும்பத்தில் அவதரித்தார்.\nசம்புவாக உட்கார்ந்திருந்த மூர்த்தி சங்கரராகச் சுற்றும் மூர்த்தியாயிற்று. எவ்வளவுக்கெவ்வளவு உட்கார்ந்திருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு சஞ்சாரம் செய்தார். எவ்வளவுக்கெவ்வளவு மௌனமாக இருந்தாரோ, அவ்வளவுக்கவ்வளவு பேசினார். உபதேசித்தார். வாதம் செய்தார். பாஷ்யம் செய்தார்.\nஸ்ரீ ஆதி சங்கரரின் மகிமை, அவருக்கு முன்னிருந்த எழுபத்திரண்டு மதங்களில் எதுவுமே அவருக்குப் பின்பு பாரத தேசத்தில் இல்லாமற் போனதுதான். அவர் கண்டனம் செய்த சாங்கியம், வைசேஷிகம் போன்ற சில மதங்களைப் பற்றிப் புஸ்தகங்களிலிருந்துதான் தெரிந்து கொள்ள முடிகிறது இவற்றை நடைமுறையில் பின்பற்றுகிற எவரையுமே காணோம். காபாலிகம், வாமாசார சாக��தம் போன்ற கோரமதங்களைப் பற்றி பழைய இடிபாடு (ruins) புதைப் பொருள் இவற்றிலிருந்தே தெரிந்து கொள்கிறோம். வேத கர்மாநுஷ்டானத்தைச் சொல்லாமல் ஆத்ம குணங்களை மட்டும் சொல்லும் புத்தமதம் முதலிய சில மதங்களை மற்ற நாடுகளுக்காக விட்டு வைத்திருக்கிறார், ஸ்ரீ சங்கர பகவத்பாதர். அவையும் நம் நாட்டில் அவர் காலத்துக்குப் பின் இல்லாமற் போயின. சொற்ப காலத்துக்குள், தத்வம் ஒன்றையே அடிப்படையாகக் வைத்து, மற்ற மதங்களை எல்லாம் ஜயித்து, அத்வைதத்தை ஆசாரியர்கள் நிலை நாட்டியதைப் போன்ற மகத்தான காரியதைச் செய்தவர் உலகில் எவருமே இல்லை.\nஸ்ரீ சங்கர பகவத் பாதர்களுக்குப் பிற்பாடு, நம் நாட்டில் வேறு சம்பிரதாயங்கள் ஏற்பட்டாலும், ஸ்ரீ சங்கரர் ஸ்தாபித்த அத்வைத மதம் போய்விடவில்லை. இன்றும் அத்வைதிகள் இருக்கிறோம்.\nஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் வேதம் முழுமையையும் ஒப்புக்கொண்டார். வேதம் கூறும் சகல தெய்வங்களையும், வேதம் விதிக்கும் சகல கர்மாக்களையும் ஒப்புக்கொண்டார். அவற்றின் லக்ஷ்யமாக, வேத சிராஸன உபநிஷத்தின் முக்கிய தாத்பரியமான, ‘ஜீவனும் பிரம்மமும் ஒன்றே’ என்ற அத்வைதத்தை ஸ்தாபித்தார். ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் பிறகு வைதிக தர்மத்தை நிலைநாட்டிய ஆதிசங்கரரும் ‘ஜகத்குரு’ என்ற விருதைப் பெற்றார்.\nவைசாக சுக்கிலபக்ஷ பஞ்சமி ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகளின் அவதார தினம். அப்பொழுது நக்ஷத்திரம் சிவபெருமானுக்குறிய திருவாதிரையாகவோ, அல்லது ஸ்ரீ ராமனுக்குறிய புனர்வஸுவாகவோ அமையும்.\nஸ்ரீ ஆதிசங்கர ஜயந்தியானது மற்ற ஜயந்திகளைவிடப் பெரிய புண்ணியகாலம் என்று நான் நினைப்பது வழக்கம். இப்படி நான் சொல்லுவதற்கு உங்களுக்கு இரண்டு காரணங்கள் தோன்றலாம். ‘நம்முடையது’ என்ற அபிமானத்தால் சொல்கிறேனோ என்பது ஒன்று. இப்போது பேசப்படும் விஷயம் ஸ்ரீ சங்கர ஜயந்தியாதலால், அதைச் சற்று உயர்த்திப் பேசுகிறேனோ என்பது இரண்டாவது. இந்த இரண்டும் இல்லாமல், வேறு ஒரு முக்கியமான காரணத்தாலேயே ஸ்ரீ சங்கர ஜயந்தியை ஸர்வ உத்கிருஷ்டமான புண்ய காலம் என்கிறேன்.\n ஸ்ரீ சங்கர அவதாரத்துக்கு முன் வைதிக மதம் ஆட்டம் கண்டபோது, அதுவரை வேத புராணங்களால் விதிக்கப்பட்ட புண்ணிய காலங்கள் எல்லாம் தத்தளித்தன. ஒரு மதத்தில் நம்பிக்கை போனால், அந்த மதப்பண்டிகைகளை யார் கொண்டாடுவார்கள் வேத தர்மத்த���க்கு ஆபத்து வந்த போது, அம்மதப் பண்டிகைகள் எல்லாவற்றுக்கும் ஆபத்து வந்துவிட்டது. ஆப்போது ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்தால்தான் அந்தப் புண்ணிய காலங்கள் எல்லாம் மீண்டும் நிலை நிறுத்தப்பட்டன. ஸ்ரீ சங்கர ஜயந்தி நிகழ்ந்திராவிடில், இன்று ஸ்ரீராம நவமியும், கோகுலாஷ்டமியும், சிவராத்திரியும், நவராத்திரியும் மற்ற புண்ணிய தினங்களும் கொண்டாடுவோமா என்பதே சந்தேகம். மற்ற ஜயந்திகளையெல்லாம் நிலைநாட்டிய ஜயந்தியாக இதுவே இருக்கிறது. ஆகையினால்தான் ஸ்ரீ சங்கர ஜயந்தியை மிக மிகப் புண்ணிய காலமாகச் சொல்கிறேன்.\nதனி மனிதராக இருந்துகொண்டு அந்தச் சாமானிய பிராம்மண சந்நியாசி தேசம் முழுவதிலும் ஒரு இடம் பாக்கி வைக்காமல் திக்விஜயம் செய்து இந்த மகத்தான அநுக்கிரகத்தைச் செய்தார். ‘திக்விஜயம்’ என்றால் அவர் செய்ததுதான் ‘திக்விஜயம்’.\nஸ்ரீ ஆச்சார்யாளுடைய திக்விஜய மகிமையைக் கேட்டதற்குப் பிரயோஜனமாக நாம் அனைவரும் நம் மனத்தில் உள்ள அசட்டுத்தனங்களைப் போக்கி, நமக்குள் நாமே திக்விஜயம் செய்யவேண்டும். ‘பஜகோவிந்த’த்தில் ஆரம்பித்துத் பரமாத்ம தத்துவத்தில் முடிவது ஸ்ரீ ஆச்யார்யாளின் உபதேசம். “ஒன்றும் தெரியாவிட்டாலும் பரவாயில்லை; கோவிந்த கோவிந்த என்று சொல்” என்று ‘பஜகோவிந்த’த்தில் சொல்கிறார் ஆச்சார்யாள். “யமன் ஒரு க்ஷணம்கூட வீண் கழிப்பதில்லை. பிரதி க்ஷணமும் நெருங்கி வருகிறான். எப்போது பிடித்துக் கொள்வானோ தெரியாது. கோவிந்தன் காலைக் கட்டிக்கொண்டால்தான் யமனால் நமக்கு பயம் இல்லை’ என்கிறார். எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று சொல்லிப் பழக வேண்டும். எப்படியும் போஜனம் செய்கிறோம். அதோடு, சாப்பிடுகையில் ‘கோவிந்த கோவிந்த’ என்று சொல்லிக் கொண்டே உண்டால், அந்த மனோபாவத்துடன் உள்ளே போகும் அன்னம், ஆத்ம தியானத்துக்கு அநுகூலம் செய்யும். அந்த அன்னஸாரம் உடம்பில் சேரச் சேர ஈஸ்வர ஸ்மரனம் அதிகமாகும். நாம் என்றைக்கும் போஜனத்தை நிறுத்தப் போவதில்லை. ஆகையினால் இந்தச் சின்ன அப்பியாசத்தால் கோவிந்த உச்சாரணம் என்றைக்கும் நடந்துவரும். கோவிந்த உச்சாரணத்துடன் சாப்பிடுகையில் மற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுவதை நாமே நிறுத்துவோம். கண்ட வஸ்துக்களை கோவிந்த நாமத்துடன் சாப்பிடக்கூடாது என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு என்ற கட்டுப்பாடும் வரும். சித்தம் சுத்தமாவதற்கு ஆகாரம் சுத்தமாயிருப்பது மிகவும் அவசியம். பல இடங்களில் பலவிதமான வஸ்துக்களைத் தின்னுவதே இன்றைய மனக்கோளாறுகளுக்கும் ஒழுக்கக் குறைவுக்கும் ஒரு முக்கியமான காரணம்.\nஆசார்யாள் மகிமை கேட்டதற்கு அடையாளமாக இப்படிச் சின்ன சின்ன விஷயங்களையாவது அநுஷ்டானத்தில் கொண்டு வர வேண்டும். எல்லோரும் காலையில் சிறிது விஷ்ணு ஸ்மரணம், மாலையில் சிறிது சிவஸ்மரணம் செய்ய வேண்டும். இரவில் தூங்கும் முன்பு அம்பாளைப் பிரார்த்திக்க வேண்டும். அன்றைய தினம் ஆத்ம க்ஷேமமாகவோ, பரோபகாரமாக ஜீவகாருண்ய சேவையோ ஏதேனும் செய்தோமா என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும். “அம்மா, இன்றுவரை நான் செய்த தப்புகளை மன்னித்து, நாளையிலிருந்து நான் தப்புகளைச் செய்யாமல் இருக்க ரக்ஷிப்பாய்” என்று காமாக்ஷியை மனமுருகி வேண்டிக்கொண்டு தூங்க வேண்டும்.\nஇன்று நம்மிடையே இப்படிப்பட்ட சிறிய, பெரிய அநுஷ்டானங்கள் பலவும் ஞாபகம் காட்டுகிற அளவுக்காவது வந்திருப்பதற்குக் காரணமான ஸ்ரீ ஆதி ஆசார்யாளை என்றைக்கும் மறக்கக்கூடாது. நவராத்திரி, கோகுலாஷ்டமி போல் ஸ்ரீ ஆசாரிய ஜயந்தியைக் கோலாஹலமாகக் கொண்டாட வேண்டும். ஆசாரிய பாதுகையை தினமும் பூஜிக்க வேண்டும். ஸ்ரீ ஆசாரியாள் அநுக்கிரகத்தில் சகல மங்களங்களும் உண்டாகும்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/World/2018/07/03005618/1174034/103-refugees-killed-in-Libya-boat-accident.vpf", "date_download": "2019-02-21T17:00:19Z", "digest": "sha1:MXPQLXM6DNF32JWLEOPI74TCCCMYYRK3", "length": 14915, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "லிபியா படகு விபத்தில் 103 அகதிகள் பலி: ஐ.நா. சபை அனுதாபம் || 103 refugees killed in Libya boat accident", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nலிபியா படகு விபத்தில் 103 அகதிகள் பலி: ஐ.நா. சபை அனுதாபம்\nலிபியா படகு விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. சபை ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. #Libyaboattragedy #Boatsink\nலிபியா படகு விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 103 அகதிகள் பலியான சம்பவத்திற்கு ஐ.நா. சபை ஆழந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது. #Libyaboattragedy #Boatsink\nஆப்பிரிக்க நாடான லிபியாவில் இருந்து கடந்த 29-ந் தேதி 123 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு ரப்பர் படகில் மத்திய த��ைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டனர். அவர்களுடைய படகு தஜோரா கடற்கரையோரம் சென்றபோது திடீரென படகுக்குள் நீர் புகுந்து அது கடலில் மூழ்கியது.\nஇந்த விபத்தில் படகில் இருந்த 70 ஆண்கள், 30 பெண்கள், 3 குழந்தைகள் என 103 பேர் கடலில் மூழ்கி உயிர் இழந்தனர். சிறிய படகில் அதிகமானோர் பயணம் செய்ததும், கடல் சீற்றமும்தான் விபத்துக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.\nஇந்த தகவலை உறுதி செய்த ஐ.நா. சபையின் அகதிகளுக்கான கமிஷனர் வெளியிட்ட அறிக்கையில், “இந்த துயர சம்பவம் வேதனை அளிக்கிறது. இதற்காக ஆழந்த அனுதாபங்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்” என்று தெரிவித்து உள்ளார்.\nபடகு விபத்தில் உயிர் தப்பிய ஒருவர் கூறுகையில், “எனது வாழ்க்கையில் இது மிகவும் கடினமான நாள். என்னைக் காப்பாற்றிக்கொள்வதா அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா அல்லது எனது குழந்தைகள், நண்பர்களை காப்பாற்றுவதா என்பது தெரியாமல் பரிதவிப்புக்கு உள்ளாகிவிட்டேன்” என்றார். #Libyaboattragedy #Boatsink #tamilnews\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nவங்கதேசம் - அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் பலியானோஈர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு\nஈராக் - ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் 5 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி\nபாகிஸ்தானில் கனமழை எதிரொலி - வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பலி\nஅமெரிக்காவில் மர்ப நபர் துப்பாக்கிச் சூடு- இந்தியர் பலி\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/india/04/190172", "date_download": "2019-02-21T16:58:49Z", "digest": "sha1:D62CZBETUAJO5O4P2TWNHA5USFWT32NH", "length": 8574, "nlines": 76, "source_domain": "www.viduppu.com", "title": "பிரபல ஆசிரியர் இன்றோ பிச்சையெடுக்கும் அவலநிலை? - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nபிரபல ஆசிரியர் இன்றோ பிச்சையெடுக்கும் அவலநிலை\nபள்ளிக்கூடத்தில் கணித பாட ஆசிரியையாக பணிப்புரிந்த பெண் ரயில் நிலையம் வாசலில் பிச்சையெடுத்த நிலையில் அவரை பெண் ஒருவர் மீட்டுள்ளார்.\nகேரளாவின், திருவனந்தபுரத்தில் உள்ள ரயில் நிலையத்துக்கு வித்யா என்ற அரசு ஊழியர் தனது தோழியை அழைத்து வர சென்றுள்ளார்.\nஅப்போது ரயில் நிலையத்தின் வாசலில் பெண் ஒருவர் அழுக்கு துணி அணிந்திருந்து பிச்சையெடுத்து கொண்டிருந்ததையும், மரத்தில் இருந்த பழங்களை பறித்து கொண்டிருந்ததையும் வித்யா பார்த்துள்ளார்.\nஅவரிடன் சென்று பேச முடிவெடுத்த வித்யா குடும்ப விபரங்கள் குறித்து கேட்டுள்ளார்.பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண், கணவர் மற்றும் மகனால் கைவிடப்பட்டவர் என வித்யாவுக்கு தெரியவந்தது.பின்னர் ஹொட்டலிலிருந்து இட்லி மற்றும் வடைகளை அப்பெண்ணுக்கு வித்யா வாங்கி கொடுத்துள்ளார்.\nஅவர் பேசிய விதத்தை பார்த்து நன்கு படித்தவர் என்பதை உணர்ந்த வித்யா மேலும் விசாரித்துள்ளார்.அப்போது தான், வடக்கு கேரளாவில் உள்ள மலப்புறம் மாவட்டத்தில் உள்ள இஸ்லாமிய பொது பள்ளியில் குறித்த பெண் கணித பாட ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் என தெரியவந்தது.\nபிச்சையெடுத்தவரின் பெயர் வல்சா என்பதை அறிந்த வித்யா, அவரை புகைப்படம் எடுத்து அவர் நிலையை விளக்கி பேஸ்புக்கில் பதிவிட்டார்.\nஇதை பார்த்த வல்சா பணியாற்றிய பள்ளியின் மாணவர்கள் பலர் அவரை கவனித்து கொள்ள முன்வந்தனர்.ஆனால், அவர்களுடன் போக மறுத்த வல்சா தனது கணவர் மற்றும் மகனுடன் மட்டுமே செல்வேன் என கூறிவிட்டார்.\nதற்போது வல்சாவின் சகோதரி மற்றும் உறவினர்களும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளனர்.மாவட்ட துணை ஆட்சியர் மூலம் வல்சா அங்கிருந்து மீட்கப்பட்டு முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅவரின் கணவர் மற்றும் மகனை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் குடும்பத்தினருடன் வல்சா இணைவார் என தான் நம்புவதாக வித்யா கூறியுள்ளார்.\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:57:44Z", "digest": "sha1:TJCUXD3MJRPYPIEIPJOYYOUKFQRAHEUC", "length": 11385, "nlines": 74, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸ் வாகனம் கடத்தல்: நால்வர் கைது (2ஆம் இணைப்பு) | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nபொலிஸ் வாகனம் கடத்தல்: நால்வர் கைது (2ஆம் இணைப்பு)\nபொலிஸ் வாகனம் கடத்தல்: நால்வர் கைது (2ஆம் இணைப்பு)\nபொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகுறித்த நால்வரும் இன்று (புதன்கிழமை) காலை கைது செய்யப்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தொிவித்துள்ளனர்.\nபொலிஸாருக்கே இக்கதியெனின் பொதுமக்களின் நிலை என்ன\nபொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் ஆயுதங்களுடன் கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nபாலாவி பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) குறித்த சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்திலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nசம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, கொடிகாமம் பாலாவி பகுதியில் நேற்று திருமண விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பொலிஸ் அவசர சேவை பிரிவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nசம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோதலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய முற்பட்ட போது அங்கிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nஅதன்போது அங்கு நின்றிறுந்த ஒருவர் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். அதன்போது வாகனத்தில் பின்னிருக்கையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனத்திலிருந்து குதித்து வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ஆனால், அதனை பொருட்படுத்தாது அவர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.\nபின்னர் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் மரமொன்றுடன் மோதி விபத்திற்குள்ளான நிலையில், பொலிஸ் வாகனத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பாக கொடிகாமம�� மற்றும் கொடிகாம சாவகச்சேரியிலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த பகுதியில் நேற்று இரவு முழுவதும் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – CID\nகொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அ\nசுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்\nகற்றலோனிய பிரிவினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பார\nஆயுத முனையில் பெண் கடத்தல் – விசாரணைகள் ஆரம்பம்\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் ஆயுத முனையில் பெண் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகள் ஆ\nகோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் கைது\nமட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் கோயில்களை உடைத்து கொள்ளையிட்ட இரு இளைஞர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை\nகஷோக்கி கொலை விசாரணையை தீவிரப்படுத்துக: அமெரிக்காவிடம் துருக்கி கோரிக்கை\nஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி கொலை தொடர்பான விசாரணைகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்காவை, துருக்கி வ\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-02-21T16:38:45Z", "digest": "sha1:24LAIRWRKYYG3EYCNYIQDUMIG7EATYRH", "length": 9619, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "யானைகள் விபத்துக்களில் சிக்குவதனை தடுக்க புதிய நடவடிக்கை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nயானைகள் விபத்துக்களில் சிக்குவதனை தடுக்க புதிய நடவடிக்கை\nயானைகள் விபத்துக்களில் சிக்குவதனை தடுக்க புதிய நடவடிக்கை\nகாட்டு யானைகள் ரயிலில் மோதி விபத்திற்குள்ளாவதை தடுக்கும் வகையில் புதிய சமிஞ்சை கட்டமைப்பு ஒன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஅதன்படி, யானைகள் ரயில் தண்டவாளத்தை கடப்பது குறித்து ரயில் சாரதிகளுக்கு அறிவிக்கும் சமிஞ்சை கட்டமைப்பை அமுல்படுத்த வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nஇந்த சமிஞ்சை கட்டமைப்பு ஆராய்ச்சியாளர்களினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை ஒரு மாதிரித் திட்டமாக எதிர்வரும் வாரத்துக்குள் அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஷந்தன சூரியபண்டார நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளார்.\nகுறித்த செயற் திட்டத்தின் ஊடாக ரயில் மார்க்கங்களில் காட்டுயானைகள் பிரவேசிப்பதை மிக இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை ஹபரனை பளுகஸ்வெவ – புவக்பிட்டிய பகுதியில் நேற்று எரிபொருள் கொண்டுசென்ற ரயிலில் மோதுண்டு 5 காட்டுயானைகள் உயிரிழந்ததுடன், ரயிலும் தடம்புரண்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டிருந்த கொழும்பு – மட்டக்களப்பு ரயில் மார்க்கம் இன்றும் வழமைக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங���கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்\nஜோர்தானில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்\nகுடிவரவு – குடியகல்வு சட்டதிட்டத்தை மீறி தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியே\nஇலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவு\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம்\nஇலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் வ\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/08/blog-post_31.html", "date_download": "2019-02-21T16:44:05Z", "digest": "sha1:NS2DQXD7CZ5FOCHKH2SJWEXEP23ZMMVP", "length": 22619, "nlines": 391, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: ரெண்டுங்கெட்ட கவிதைகள்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nரயில் வண்டி ஓட்டிய அனுபவம்\nபை நிறைய முருக்கு அதிரசம்\nவாங்கி வருகிற D.முருகன் அப்பாவை\nபார்த்த பிறகு ரோடு ரோலர் ஓட்டு���ராக\nமெய்யரக்கா மகன் பழனி மாதிரி\nபேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்\nஎன்ற நினைவிற்கு ராமலிங்க வாத்தியாரின்\nயப்பா .. லேடீஸ் டெய்லர் கனவு காண இப்படி ஒரு காரணமா\nஅண்ணா முதல் கவிதை ரொம்ப நல்லாயிருக்கு..இரண்டாவது கவிதை வேணாம்னா அந்த ஆசை...\nநல்லா ஆசை தான்... :):):):)....\nக‌விதை ந‌ல்லா இருக்குங்க‌ அண்ணா\nநல்லாயிருக்குங்க பா ரா அண்ணா..\nசின்னதாய் ஒரு சிரிப்பு வருகிறது கனவை நினைத்து .\nமுதல் கவிதை : யதார்த்த நிகழ்வு அண்ணே\nஇரண்டாவது : முதல் வாசிப்பில் புரியவில்லை. பின் வாசிப்பில் மெல்ல மெல்ல .. புரிகிறது (கொல்கிறது எனவும்... )\nபா ரா.. இரண்டும் கலக்கல்.. ரெண்டாவது அழகான கனவு..\nரெம்பவே கெட்ட‌ ப‌ய‌லாத்தான் திரிஞ்சிங்க‌ளோ, பாரா\nச‌ரிதான்,வால்மீகி,அருணகிரி மாதிரி பாரா வும்.\nஇப்படித்தான் எக்குத்தப்பா காதல்கள் துளிர்த்து விடுகிறது.... நிதர்சனமான உண்மை.\nபேசத் தயங்கும் விசயம் நீங்கள் இட்ட முடிச்சுகளால் கவிதையானது\nசில அவனும் அவளுக்கும்தான் சில இவனும் இவளும் மாட்டுவார்கள் போல.. அனுபவம் கொட்டுது மாம்ஸ் அப்படியே :)\nமனதில் நிற்கும் வரிகளால் அழகிய கவிதை வாழ்த்துக்கள்\nஅவனுக்காகவும் அவளுக்காகவும் இவனும் இவளும் பார்க்கிறார்கள் - இயல்பான சிறு செயலை வைத்து ஒரு ஓவியம் - சிறு கவிதை - அருமை அருமை\nமுப்பிரி சனல் - முருகன் அப்பா - புளியங்குச்சி - மஞ்சள் பத்திரிகை - ஒவ்வொன்றும் ஒவ்வொருவரின வாழ்வில் கனவு நனவாக உதவி இருக்கின்றன . நல்ல கற்பனை பாரா\nதமிழ் மண நட்சத்திரமாக சொலிப்பதற்கு பாராட்டுகள்\nஇப்படி திரும்பிப் பார்த்தே தேறினது நிறைய இருக்குங்க\n/பேசாமல் ஆடு மேய்ச்சுக்கிட்டு இருந்திருக்கலாம்/\nவேலை அழுத்தத்தின் போது இப்படி அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.\nநல்லாருக்கு அவன், அவளுக்காக இவன், இவள் திரும்புறது\n சின்ன வயசுல நாம ஆகர்ஷிக்கிற எல்லாருமே நம்மள அவங்க மாதிரி ஆகறதுக்கு ஆசைப்பட வெச்சிடுறாங்க இல்லையா\nபாருங்க... கவிதை எப்டி பாராட்டுறதுன்னு தெரியாம என்னன்னமோ பேசிட்டு இருக்கேன்... இப்போ எனக்கு உங்கள மாதிரி கவிஞரா ஆகணும்னு ஆசை... ஹ்ம்ம்ம்\nஎன்ன இயல்பாய் வார்த்தைகள்.. அடடா..\n சின்ன வயசுல நாம ஆகர்ஷிக்கிற எல்லாருமே நம்மள அவங்க மாதிரி ஆகறதுக்கு ஆசைப்பட வெச்சிடுறாங்க இல்லையா\nசரியான புரிதல். பெரிய வயசிலும் அப்படித்தான். ஒரு எல்லையை எட்ட ஆசைகொண்டதாகவே இருக்கின்றன நம் நடபடிகள். அந்த எல்லையில் இருந்து நம்மை ஈர்ப்பது எது/யார் என்றும் நமக்குத் தெரியும்.\nபுளியங்குச்சி// என்னும் revulsive influence-ஐ ரசித்தேன், ஒரு மாறுபட்ட tone & shade-ஐக் கொண்டு தருவதால்.\nதலைப்பில் எனக்கு உடன்பாடு இல்லை.\nஇப்பெ என்ன செய்வாய் தோழனே.\nஇப்படி ஒரு கனவு இருந்துச்சு னு அண்ணிக்கு தெரியுமுங்களா\nராஜா சார்வாள் வார்த்தைகளை படிப்பதற்க்கே தாமதமாக வரலாம் போல...\nமுதல் கவிதை மிகப்பிடித்தது அண்ணா\nகனவுகளுக்கு மட்டும் கட்டுப்பாடே கிடையாது..\n உங்களை பார்த்ததாக நேசன் சொன்னார் ஓய்.\nகுமார் மகன்ஸ், மிக்க நன்றி\nநித்திலம் சிப்பிக்குள் முத்து, நன்றி\nவாசன்ஜி, ரெம்ப ரெம்ப. அதுசரி, மற்ற ரெண்டு பேரும் யாரு நன்றிஜி\nஆர். கே. மாப்ஸ், குசும்பு\nமூன்று சனலை சேர்த்து திரட்டிய சனல் பாலாண்ணா. (சாக்கு முடைவோமே) நன்றிண்ணா\nசீனா சார், ரொம்ப நன்றி\nஎன்ன கொடுத்தாலும் சரிதான்ப்பு. மகன் இல்லையா மகன்களுக்கு நன்றி சொல்ல மாட்டேன் கேட்டீரா\n அண்ணனுக்கு முன்பாக வந்தது சுளுவாக இருந்தது.\nகாமு, 'ரெண்டுங்' ஓய். ரெண்டும் அல்ல. விழிச்சுப் பாரும். உதைப்பேன். நன்றி காமு\nஇந்த காமுவை என்ன செய்யலாம் மாது மொட்ட மாடில போட்டு பெரட்டிருவோம். சரியா மொட்ட மாடில போட்டு பெரட்டிருவோம். சரியா\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nபா. ராஜாராம் கவிதைகள் - ஏழு\nபுரை ஏறும் மனிதர்கள் - பத்து\nபதிவுலகம் - இப்படிக்கு நான்\nபுரை ஏறும் மனிதர்கள் - ஒன்பது\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37356", "date_download": "2019-02-21T15:37:33Z", "digest": "sha1:NJESOY2E7HYMN6URD2MLEI7O6IKBQCSD", "length": 5759, "nlines": 66, "source_domain": "puthu.thinnai.com", "title": "‘பங்கயம்’ இட்லி! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஇன்று உண்ணும் பூ இட்லியும்\nSeries Navigation முகங்கள் மறைந்த முகம்தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர��கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nPrevious Topic: தொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nNext Topic: முகங்கள் மறைந்த முகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4206", "date_download": "2019-02-21T16:02:56Z", "digest": "sha1:SAQ5BXB2SZCN3DMEO5HWYQFLQRWXHFD4", "length": 7550, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | இராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற யாருக்கும் இடமளிக்க மாட்டேன் - ஜனாதிபதி", "raw_content": "\nஇராணுவ நினைவுச்சின்னங்களை அகற்ற யாருக்கும் இடமளிக்க மாட்டேன் - ஜனாதிபதி\nஅபிவிருத்தி செயற்பாடுகளின் போது இராணுவ நினைவுச்சின்னங்களை முற்றாக அகற்றாமல் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தான் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nகுருநாகல் - கிரிகால , மீக்காஹெல மைதானத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nகுருநாகல் - தம்புள்ளை வீதி புனர் நிர்மாணத்தின் போது தட்காலிகமாக அகற்றப்பட்டுள்ள இராணுவ நினைவுச்சின்னங்கள் மிகவும் அழகாகவும் சிறந்த முறையிலும் அதே இடத்தில் நிர்மாணிக்கப்படவேண்டும் என தான் பாதுகாப்பு செயலாளருக்கும் இராணுவத்திற்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.\nஇராணுவ நினைவுச்சின்னங்கள் அரசாங்கத்தினால் அகற்றப்படுகின்றதாக பொய்ப்பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும், பொய்யான கருத்துக்களினால் பொது மக்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர் எனவும் இவற்றை கடுமையாக கண்டிப்பதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம�� சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nஇன்றுடன் வடக்கிலிருந்து வெளிறுகிறார் ஆளுனர் ரெஜினோல்ட் குரே\nஜனாதிபதியைச் சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர்\nசிறிலங்கா அதிபரைச் சந்தித்தார் பாகிஸ்தான் அதிபர்\nசிறுவர் ஊழியத்திற்கு எதிரான உலக தினம் ஜனாதிபதி தலைமையில் இன்று அனுஷ்டிப்பு\nஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்வு இன்று\n வடக்கில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121731/news/121731.html", "date_download": "2019-02-21T16:44:36Z", "digest": "sha1:A7Y2BQRCYHFCFAR7PK3UL6QLAEETQ2EC", "length": 6797, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "உங்க சாப்பாட்டுல தினமும் ரசம் எடுத்துக்கீறீங்களா?.. அப்போ உங்க ஹெல்த் சூப்பராம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஉங்க சாப்பாட்டுல தினமும் ரசம் எடுத்துக்கீறீங்களா.. அப்போ உங்க ஹெல்த் சூப்பராம்..\nஉணவு வகைகளில் முக்கிய இடத்தை பிடிக்கும் ரசம், ஜீரண சக்தியை எளிதாக்குகிறது. ரசங்களில் பல வகைகள் இருந்தாலும், பூண்டு, பெருங்காயம், மிளகு- சீரகம் உட்பட பல்வேறு பொருட்கள் சேர்வது ரசத்தில் தான்.\nஜீரணத்தை எளிதாக்கும் ரசம், பல வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் போக்கிவிடுகிறது. அதுமட்டுமின்றி பசியின்மை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன சரியாகும்.\nஉணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும். ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.\nரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது.\nவயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஇனிது இனிது காமம் இனிது\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121995/news/121995.html", "date_download": "2019-02-21T15:56:49Z", "digest": "sha1:OYDOYFELUJ7EK7OQP5AZH7PQVJ2O5S6B", "length": 5361, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "பரிதாபகரமான நிலையில் ஆணின் சடலம் மீட்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nபரிதாபகரமான நிலையில் ஆணின் சடலம் மீட்பு…\nகிளிநொச்சி – முரசுமோட்டை, சேற்றுக்கண்டி பகுதியில் அமைந்துள்ள ஆற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (13) மாலை மீட்கப்பட்டுள்ளது.\nமுரசுமோட்டை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய சகாதேவன் சுமன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.\nமேற்படி நபர், ஆற்றில் நீராடச் சென்ற போது உயிரிழந்திருக்கலாம் எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த, சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் அனுப்பி இரண்டு மணித்தியாலங்கள் கடந்த வேளையிலும் கிளிநொச்சி பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரவில்லை என ஊர்மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nஇதேவேளை, இறந்தவரின் உறவினர்கள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176588/news/176588.html", "date_download": "2019-02-21T16:32:43Z", "digest": "sha1:563SB3343ONWHXJN4Z3PCK34FFK3N4FC", "length": 8447, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "மனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்!! : நிதர்சனம்", "raw_content": "\nமனைவிக்கு கோயில் கட்டி வழிபடும் கணவர்\nகர்நாடக விவசாயி ஒருவர் தனது மனைவிக்கு கோயில் கட்டி, 12 ஆண்டுகளாக வழிபட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் கிருஷ்ணபுரா கிராமத்தை சேர்ந்தவர் 54 வயதுடைய ராஜு சாமி விவசாயியான இவர் தனது நிலத்தில் ராஜம்மா கோயிலை கட்டி, தினமும் பூஜை செய்து வருகிறார்.\nகாதல் திருமணம் செய்து கொள்வோருக்கு அடைக்கலம் கொடுத்து, திருமணமும் செய்து வைக்கிறார். இதனால் அப்பகுதி இளைஞர்களிடையே ராஜு சாமிக்கு ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது.\nஇது குறித்து ராஜு சாமி கூறும்போது, “நான் எனது மூத்த சகோதரியின் மகளான ராஜம்மாவை காதலித்தேன். எங்களது திருமணத்துக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தடைகளை மீறி ராஜம்மாவை கரம் பிடித்தேன். பின்னர் இரு வீட்டாரும் எங்களை ஏற்றுக் கொண்டனர்.\nராஜம்மா மிகவும் தெய்வ பக்தி நிறைந்தவர். பின்னால் வருவதை முன்கூட்டியே அறிந்து குறிசொல்லும் சக்தி வாய்ந்தவர். அவருக்கு எங்களது நிலத்திலேயே கோயில் கட்ட முடிவு செய்தேன். அதன்படி, கடந்த 2003 இல் கோயில் கட்ட தொடங்கினேன். கட்டி முடிப்பதற்குள், எதிர்பாராதவிதமாக ராஜம்மா காலமானார். மிகவும் சிரமப்பட்டு 2006 இல் கோயிலை கட்டி முடித்தேன்.\nஎங்களுடைய காதல் புனிதமானது. அதைப் போற்றும் வகையில் இந்த கோயிலுக்கு ராஜம்மாவின் பெயரை சூட்டினேன். பின்னர் ராஜம்மாவின் சிலையை வடித்து சிவன், சனீஸ்வரன் ஆகிய சிலைகளுடன் வைத்து வழிபட தொடங்கினேன். முதலில் இதற்கு உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nபிறகு எனது காதலை புரிந்துகொண்ட அவர்கள், இப்போது நாள்தோறும் வந்து பூஜை செய்கிறார்கள். கடந்த 12 ஆண்டுகளாக மனைவியை கடவுளாக நினைத்து, தினமும் பூஜை செய்து வழிபட்டு வருகிறேன்.\nஇதை ‘காதல் கோயில்’ என அழைக்கின்றனர். எங்களது கதையை கேள்விப்பட்டு நிறைய காதலர்கள் கோயிலுக்கு வந்து வழிபடுகிறார்கள்.\nசாதி, மத பேதங்களை கடந்து காதலிக்கும் நிறைய பேருக்கு, பெற்றோரின் எதிர்ப்பை மீறி நானே இங்கு திருமணம் செய்து வைத்திர���க்கிறேன். ஏனென்றால் நமது சமூகத்தில் நடக்கும் அத்தனை சண்டைகளையும் காதலால் மட்டுமே தீர்த்து வைக்க முடியும்” என்றார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nஇனிது இனிது காமம் இனிது\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2018/09/24", "date_download": "2019-02-21T17:11:25Z", "digest": "sha1:CPVNETGJQMPC7MUO4BY4HTX3DYSLJV3Y", "length": 8766, "nlines": 105, "source_domain": "www.puthinappalakai.net", "title": "24 | September | 2018 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n”நாமலுக்கு வயது போதாது என்று இந்தியாவில் கூறவில்லை” – குத்துக்கரணம் அடித்த மகிந்த\nசிறிலங்கா அதிபர் தேர்தலில் தனது மகன் நாமல் ராஜபக்ச போட்டியிடுவதற்கு வயது போதவில்லை என்று, இந்திய ஊடகங்களுக்கு தாம் கூறியதாக சிறிலங்கா ஊடங்கள் பொய்யான செய்தியை வெளியிட்டதாக கூறியிருக்கிறார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.\nவிரிவு Sep 24, 2018 | 3:37 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nநீரிழப்பினால் அரசியல் கைதிகளின் உடல்நிலை மோசம்\nஅனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் அரசியல் கைதிகளின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.\nவிரிவு Sep 24, 2018 | 3:31 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nமாலைதீவில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் வெற்றி – கொழும்பிலும் வாக்களிப்பு\nமாலைதீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராகப் போட்டியிட்ட இப்ராகிம் மொகமட் சோலி 58.3 வீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nவிரிவு Sep 24, 2018 | 3:28 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநியூயோர்க் ஐ.நா நிலையத்தில் இன்று சிறிலங்கா அதிபர் உரை\nஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்���ா அதிபர் மைத்திரிபால சிறிசேன, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா நிலையத்தில், இன்று உரையாற்றவுள்ளார்.\nவிரிவு Sep 24, 2018 | 3:21 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஎதிரிகளைப் பலப்படுத்துகிறார் குமார வெல்கம – கடுப்பில் மகிந்த ராஜபக்ச\nகூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, எதிரிகளைப் பலப்படுத்தும் வகையில் செயற்படுகிறார் என்று சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.\nவிரிவு Sep 24, 2018 | 3:13 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/", "date_download": "2019-02-21T16:21:33Z", "digest": "sha1:6JSMW7MIQI5YF5IMT4MGRJZBK33NC6XQ", "length": 108667, "nlines": 493, "source_domain": "www.radiospathy.com", "title": "2014 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஉங்கள் தேர்வில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திரையிசைப்பாடல் பொதி\n2014 ஆம் ஆண்டில் பாடலாகவோ அல்லது படமாகவோ வெளியான இசைப்படையல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் அல்லது பாடல்கள் கொண்ட படம் எது என்பதை வைத்து நடத்தும் போட்டி இது.\nஒருவர் ஒரு வாக்கு மட்டுமே அளிக்கலாம் என்பது நிபந்தனை.\nபோட்டி முடிவு ஜனவரி 1 ஆம் திகதி வெளியாகும்.\nஇங்கே கொடுத்த பட்டியல் தரவரிசைப்படி அமைந்ததன்று.\nமக்களே இதோ போட்டி முடிவு\nமேலதிக படங்களுக்கான வாக்களிப்பு முடிவு\n\"மங்கியதோர் நிலவினிலே\" நான்கு விதம்\nஇன்று மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் பிறந்த நாளாகும்.\nதமிழன்னை ஈன்றெடுத்த எங்கள் ஒப்பற்ற கவி பாரதியின் இந்த நாளில் அவர் எழுதிய \"மங்கியதோர் நிலவினிலே\" பாடலின் நான்கு வடிவங்கள், நான்கு வித மெட்டுகளில், நான்கு இசையமைப்பாளர்களால் இசையமைக்கப்பட்டிருப்பதை இங்கே பகிர்கின்றேன்.\nஎழுத்தாளர் சிவசங்கரி அவர்கள் எழுதிய \"ஒரு மனிதனின் கதை\" மதுப்பழக்கத்தினால் எழும் சீரழிவை மையப்படுத்திய நாவல். இது நடிகர் ரகுவரன் முக்கிய பாத்திரமேற்று நடிக்க \"ஒரு மனிதனின் கதை\" என்ற பெயரிலேயே தொலைக்காட்சித் தொடராக ஏவிஎம் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. பின்னர் இதை \"தியாகு\" என்ற பெயரிலேயே ஏவிஎம் நிறுவனம் திரைப்படமாகவும் மாற்றியது. இதிகாசம் தவிர்ந்த சமூக நாவல் தொலைக்காட்சித் தொடராகவும் பின்னர் சினிமாவாகவும் மாற்றம் கண்டது தமிழில் இதுவே முதன்முறையாகும்.\n\"ஒரு மனிதனின் கதை\" தொலைக்காட்சித் தொடரில் மகாகவி சுப்ரமணியபாரதியாரின் பாடல்கள் பயன்பட்டிருக்கின்றன. இசை வழங்கியவர்கள் சங்கர் - கணேஷ் இரட்டையர்கள். இதில் மிகவும் அழகாகப் பயன்பட்டிருக்கிறது பாரதியார் எழுதிய \"மங்கியதோர் நிலவினிலே\" பாடல்.\nஇந்தப் பாடலைப் பத்து வருடங்களுக்கு முன்னர் என்னுடைய இசைக் களஞ்சியத்தில் திரட்டி வைத்திருந்தது இப்போது பயனை அளிக்கின்றது. இன்று இணையத்தில் காணக்கிடைக்காத இப்பாடலை என் பிரத்தியோக ஒலித்தொகுப்பில் இருந்து பகிர்கின்றேன்.\nபாரதியாரின் பாடல்களைத் திரையில் பயன்படுத்தும் உரிமம் பெற்ற ஏவிஎம் நிறுவனர் மெய்யப்பச் செட்டியார் பின்னர் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றை நாட்டுடமை ஆக்கினார். இதனால் பல்வேறு தயாரிப்பாளர்களும் பாரதி பாடல்களைப் பயன்படுத்த முடிந்தது. ஏழாவது மனிதன் படத்தில் எல்.வைத்தியநாதன் இசையிலும், பாரதி படத்தில் இளையராஜா இசையிலும் பாரதி பாடல்கள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டன. இதுதவிர வறுமையின் நிறம் சிகப்பு, சிந்து பைரவி போன்ற படங்களிலும் பாரதியின் ஒன்றிரண்டு பாடல்கள் பயன்பட்டன. சினிமா உலகில் பாரதியின் காதலனாக கே.பாலசந்தரைச் சொல்லுமளவுக்கு அவரின் பெரும்பாலான படங்களில் பாரதியின் அடையாளம் எங்கேனும் நேரடியான பாத்திரம், பாடல், கதைக்கரு என்று ஒட்டிக் கொண்டிருக்கும்.\n\"மங்கியதோர் நிலவினிலே\" பாடலின் மேலும் மூன்று வடிவங்கள் இதோ. இங்கே சிறப்பு என்னவென்றால் சிவசங்கரி (ஒரு மனிதனின் கதை), அகிலன் (பாவை விளக்கு) ஆகிய இரு பெரும் எழுத்தாளரது படைப்புகளில் ஒரே பாடல் பயன்பட்டிருக்கும் தன்மை தான்.\nபாவை விளக்கு படத்தில் சி.எஸ்.ஜெயராமன் பாடியது. இசை : கே.வி.மகாதேவன்\nயார் பாரதி - நெல்லை கண்ணன் பகிர்ந்த சிறப்பு மிகு உரை\n\"மனசுக்கேத்த மகராசா\"வில் இருந்து \"தேனிசைத்தென்றல்\" தேவா\n\"மனசுக்கேத்த மகராசா\" ராமராஜன் இயக்குநர் பணியிலிருந்து நாயகனாக அடுத்த கட்டத்துக்குப் போன போது வந்த முக்கிய படமாக இது விளங்கியது.\nஅப்போது வாய்ப்புத் தேடி அலைந்த இசையமைப்பாளர் தேவாவுக்கும் வாழ்க்கைப் பாதையைக் காட்டியது இது.\n\"மனதோடு மனோ\" ஜெயா டிவி நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டபோது இந்தப் படத்துக்கு வாய்ப்புக் கிட்டிய அனுபவத்தை மிகவும் சுவையாகச் சொல்லியிருந்தார். ஆட்டோ பிடித்து ஆர்மோனியப் பெட்டியையும் போட்டுக் கொண்டு தயாரிப்பாளரைச் சந்திக்கப் போன போது நடு வழியில் வண்டி நின்று விடவே வாத்தியக் கருவியைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தும், ஓடியும் போய் தயாரிப்பாளரைச் சந்தித்ததாகவும், அந்த வட இந்தியத் தயாரிப்பாளரைச் சம்மதிக்க வைக்க ஹிந்திப் பாடலை எல்லாம் பாடிக் காட்டியதாகவும் சொல்லியிருந்தார்.\nராமராஜனைப் பொறுத்தவரை இசைஞானி இளையராஜாவின் இசையில் படங்கள் ஆக்கிரமித்த போதும் எஸ்.ஏ.ராஜ்குமார், கங்கை அமரன், தேவா போன்றோர் இசையிலும் நடித்திருக்கிறார். இவர்களில் தேவாவின் இசையில் மனசுக்கேத்த் மகராசா படமே மிகவும் பிரபல்யத்தை அப்போது கொடுத்தது. கிராமிய மெட்டில் அமைந்த பாடல்களில் \"ஆறெங்கும் தானுறங்க\" (எஸ்.ஜானகி, மனோ குரல்களில்) ஆறு கடல் மீனுறங்க\" பாடலை மறக்க முடியுமா இந்தப் பாடல் வந்த போது அப்போது ஒன்றாகச் சேர்ந்து பாட்டுக் கேட்கும் நமது ஊர் நண்பர்களுடன் சிலாகித்துப் பேசியிருந்தோம். அதே போல சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய \"ஆத்து மேட்டுத் தோப்புக்குள்ளே \"பாடலும் கூட.\nமனசுக்கேத்த மகராசா படத்தில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் தேவாவுக்குக் கிட்டிய ஆரம்பகால வாய்ப்பிலேயே கே.ஜே.ஜேசுதாஸ் நீங்கலாக பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, மலேசியா வாசுதேவன், உமா ரமணன், சித்ரா, மனோ, என்று 80 களில் கொடிகட்டிப் பறந்த அனைத்துப் பாடகர்களும் இந்தப் படத்தில் பாடியிருந்தார்கள். ஒரு அறிமுக இசையமைப்பாளருக்கு இது மாதிரியான வாய்ப்பு எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை. இது மாதிரி வாய்ப்பே இனி வராதே.\n\"மனசுக்கேத்த மகராசா\" படத்தின் கூட்டணி நாயகன் ராமராஜன், இயக்குநர்\nதீனதயாள், இசையமைப்பாளர் தேவா, கவிஞர் காளிதாசன் ஆகியோர் மீண்டும் இணைந்து கொடுத்த ஒரு அட்டகாச இசை விருந்து \"மண்ணுக்கேத்த மைந்தன்\" திரைப்படம் வாயிலாக அமைந்தது. அந்தப் படத்தில் இடம்பெற்ற \"சிந்தாமணிக்குயிலே\" (மனோ, எஸ்.ஜானகி), ஏ.ஆர்.ஷேக் மொஹமெட் பாடிய \"ஓடுகிற வண்டி ஓட\", \"கண்ணில் ஆடும் நிலவே\" (எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா) போன்ற பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. அந்தக் காலகட்டத்தில் பாடகர் கிருஷ்ணராஜ் தனது பெயரை ராஜன் சக்ரவர்த்தி என்றே அறிமுகப்படுத்தியிருந்தார். \"மண்ணுக்கேத்த மைந்தன்\" படத்தின் பாடல்கள் \"வைகாசி பொறந்தாச்சு\" படத்தின் ஒலிநாடாவில் வெளி வந்து அப்போது புகழ்பெற்றாலும் படம் வெளிவந்த சுவடே இல்லை.\nராமராஜனுக்கும் பின்னாளில் தேவாவோடு இணைந்து மனசுக்கேத்த மகராசா அளவுக்கு சிறப்பான பாடல் கூட்டணியாக அமையவில்லை.\nசினிமாப் பாடல்களைப் பாடிப் பழகிய மெல்லிசைக் குழுவினர் ஒரு கட்டத்தில் தாமாகவே இசையமைக்கும் வல்லமையைப் பெற்றுவிடுவார்கள். தேனிசைத் தென்றல் தேவா கூட அப்படித்தான். போஸ் (சந்திரபோஸ்) - தேவா இரட்டையர்களாக மெல்லிசை மேடைகளில் கிட்டிய பயிற்சி கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சந்திரபோஸ் முதலில் (80 களில்) அடுத்து தேவா (90 களில்) என்று இயங்க வைத்தது. தேவாவின் இசை நேர்மை குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும் \"மனசுக்கேத்த மகராசா\" வில் தொடங்கி \"வைகாசி பொறந்தாச்சு\" தந்த நட்சத்திர அந்தஸ்த்தை வைத்துக் கொண்டு அவர் தனித்துவமாகக் கொடுத்த பாடல்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.\nஉணமையில் இந்தப் பதிவு எழுத முன்னர் மனசுக்கேத்த மகராசா படத்தில் இருந்து \"முகமொரு நிலா\" என்ற பாடலைப் பற்றித் தான் எழுதுவதாக இருந்தது. அந்தப் பாடலைக் கேட்டாலே போதும் தேவா தனக்கான வெற்றிப் பாதையை எவ்வளவு சிறப்பாகப் போட்டிருக்கிறார் என்பதை. மெட்டமைத்ததில் இருந்து வாத்தியக் கருவிகளின் பயன்பாடு வரை சிறப்பாக அமைந்திருக்கும்.\nவழக்கமாக நடத்தும் ராஜா இசையில் கோரஸ் பாடல்கள் போட்டிக்காக இரு மாதங்களுக்கு முன்னர் எடுத்து வைத்த பாட்டு \"பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு\". ஆனால் ஒவ்வொரு வாரமும் வேறு பாடல்களை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்ட போது இந்தப் பாடல் ஒலித்துணுக்கு மட்டும் அமைதியாக இருந்தது. ஏனோ திடீரென்று நேற்றைய போட்டிக்காக இந்தப் பாடலைப் பகிர வேண்டும் என்று நினைத்துப் போட்டியிலும் பகிர்ந்து கொண்டேன்.\nசில மணி நேரங்கள் கழித்து பாவலர் வரதராஜன் அவர்களின் மகன் பாவலர் சிவாவின் ஃபேஸ்புக்கில் இன்று டிசெம்பர் 2 ஆம் திகதி பாவலர் வரதராஜனின் நினைவு தினம் என்று பகிர்ந்தபோது எனது எண்ண அலையின் ஒற்றுமையை நினைத்துக் கொண்டேன். இது போலவே ஏதாவது ஒரு பாடலை நினைக்கும் போது அதைப் பற்றி யாராவது பேசுவதோ அல்லது வானொலி வழியாக எதேச்சையாக அதே பாடல் அந்த நேரம் ஒலிபரப்பப்படும் அதிசயமும் நிகழ்வதுண்டு. இம்மாதிரி ஒத்த உணர்வு உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம்.\nஇசைஞானி இளையராஜாவின் குடும்பத்தில் சகோதரர் கங்கை அமரனில் இருந்து இன்றைய தலைமுறை வரை ஏதோவொரு வகையில் சினிமாவோடு சம்பந்தப்பட்ட துறையில் இயங்குகிறார்கள். விதிவிலக்காக இளையராஜாவின் மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் இந்தத் துறையில் நேரடியாக இயங்காத குறையைப் பல வடிவங்களில் தீர்த்து அவரை நினைப்பூட்டுமாற் போலச் சில காரியங்களைச் செய்திருக்கிறார்கள்.\nஅவற்ற்றில் ஒன்று \"பாவலர் கிரியேஷன்ஸ்\" இந்தத் தயாரிப்பு நிறுவனத்தின் வழியாக இளையராஜாவின் இன்னொரு சகோதரர் மறைந்த ஆர்.டி பாஸ்கர் அவர்களே பெரும்பாலும் தயாரிப்பாளராக இயங்கிய படங்கள் வந்திருக்கின்றன.\nபாவலர் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களில் இன்னும் ஒரு படி சுவை கூடிய பாடல்கள் இருப்பது போலத் தோன்றும். குறிப்பாக அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுத���, கொக்கரக்கோ, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, ராஜாதி ராஜா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.\nபாவலர் வரதராஜன் அவர்கள் கம்யூனிச சித்தாந்தத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர். பிரச்சார மேடைகளே இசைஞானியின் ஊற்றுக் கண்ணாய் அமைந்தவை. பாவலர் வரதராசன் கவிதைகள் கவிதா வெளியீடாக வந்திருக்கிறது. அதைவிட இன்னொரு சுவாரஸ்யம் ஒன்றுள்ளது.\n\"இதயக் கோவில்\" திரைப்படத்தில் வெளிவந்த \"வானுயர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம்\" என்ற பாடல் அவரின் கவிதை ஒன்றை அடியொற்றியே படத்துக்காகச் சிற்சில மாற்றங்களோடு திரைப்பாடல் ஆனது. இந்த மூலக் கவிதையை இளையராஜாவின் நூலொன்றில் (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது\nகேளடி கண்மணி திரைப்படத்தில் இடம்பிடித்த \"மண்ணில் இந்தக் காதலன்றி\" பாடல் பாவலர் வரதராஜன் பெயரிலேயே வெளியானது. அந்தக் குறிப்பு எல்.பி ரெக்கார்ட்டிலும் பதிவாகியுள்ளது. ஒருமுறை எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியின் போது கங்கை அமரன் முன்னிலையில், இந்தப் பாடலை எழுதியது கங்கை அமரன் என்றும் பாவலர் வரதராஜன் அவர்களைப் பெருமைப்படுத்தவே அவர் பெயர் உபயோகிக்கப்பட்டது என்றும் சொன்னார்.\nபாவலர் வரதராஜனின் மகன்களில் எனக்கு பல்லாண்டுகளுக்கு முன்பே தன் இசையால் ஆட்கொண்ட இளையகங்கையைத் தான் முதலில் தெரியவந்தது. \"ஆகாயம் கொண்டாடும் பூபாளமே\" என்ற அற்புதமான பாடலை \"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்\" படத்துக்காக இசையமைத்தவர். இளைய கங்கை குறித்துப் பிறிதொரு சமயம் தனிப்பதிவாகத் தரவுள்ளேன். இன்னொரு புதல்வர் பாவலர் சிவா இசைக்கலைஞராகவும், முக நூல் நட்பிலும் இருக்கிறார்.\nபாவலர் வரதராசன் அவர்களின் பாடல்கள் இன்னும் பல திரைப்படப் பாடல்களாகியிருக்கலாம் என்றெண்ணுகிறேன். குறிப்பாக அவரின் எழுச்சிக் கவிதைகள்.\n\"எலே படிக்கிறதெல்லாம் பாட்டாயிருமாய்யா பாவலர் வரதராசன் பாட்டைக் கேட்டாக் காட்டுப் புள்ளைக்குக் கூடப் புத்தி வந்திரும்\" என்ற பிரபலமான வசனம் \"என் ராசாவின் மனசிலே\" படத்துக்காக ராஜ்கிரண் குரலில் வந்தது ஞாபகமிருக்கும்.\n\"சின்னப் பசங்க நாங்க\" படத்தில் பாவலர் வரதராசன் மன்றம் என்ற ஒன்றை நாயகன் முரளி சக நண்பர்களோடு நடத்துவதுபோலக் காட்சி இருக்கும்.\nபாவலர் வரதராஜன் என்ற பெயரை 90 களில் வெளிவந்த கோஷ்டி கானங்கள���ல் இளையராஜா பயன்படுத்தியிருக்கிறார். அதில் முத்தாய்ப்பாக அமைவது தான் இந்த \"பாவலரு பாட்டு இது பண்ணைப்புரப் பாட்டு\"\nஅடடா ஒரு பாட்டு என்னை எங்கே எல்லாம் கூட்டிக் கொண்டு போய் விட்டது :-) சரி மறக்காம இந்தப் பாட்டைக் கேட்டு ரசியுங்கள்.\nபுகைப்படம் நன்றி : மாலை மலர்\nகமல் 60 குமுதம் சிறப்பு மலர் - என் பார்வையில்\nபள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் ராஜாதி ராஜா வந்த நேரம் என்று நினைக்கிறேன். அதுவரை ரஜினிகாந்த் நடித்த படங்களை ஒன்று திரட்டி அபூர்வமான புகைப்படங்கள், செய்திகளோடு ஒரு பெரிய புத்தகம் கிட்டியது. ஆசையாக அதைப் பள்ளி நண்பர்களுக்குக் காட்ட எடுத்துச் சென்றது தான் அது பின்னர் வீடு திரும்பவில்லை. யாரோ ஒரு நண்பன் அதைச் சுட்டுட்டான் என்ற வருத்தம் இன்றளவும் உண்டு :-)\nவிகடன் தீபாவளி மலரில் இருந்து சிறப்பிதழ்கள் வரும்போது இயன்றவரை வாங்கிப் பத்திரப்படுத்திவிடுவேன். பின்னர் கட்டுரை எழுதும் போது சும்மா எறியாமல் ஆதாரங்களோடு துணை நிற்கும் என்பது முக்கிய காரணம். அந்த வகையில் குமுதம் சஞ்சிகை சமீபகாலமாக வெளியிட்டு வரும் சிறப்பு மலர் வரிசையில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் சிறப்பு மலரை முன்னர் வாங்கிப் படித்த போது பெரும் ஏமாற்றமே கிட்டியது. கட்டுரைகளில் கருத்துச் செறிவை விட ஏகப்பட்ட பொன்னாடைகளும், மாலை மரியாதைகளும் குவிந்திருந்தன. நான் எதிர்பார்த்திருந்த அபூர்வமான தகவல் குறிப்புகள் கிட்டாது ஏமாற்றமளித்த மகர் அது.\nநடிகர் கமல்ஹாசனின் 60 வது பிறந்த நாள் சிறப்பு மலரை குமுதம் வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்ததும் பாதி நம்பிக்கையோடு தான் சிட்னிக் கடைகள்ல் அதைத் தேடினேன். அப்படி ஒரு வஸ்து இல்லை என்று எல்லா இடமும் கை விரித்தார்கள். கடைசி முயற்சியாக ஒரு கடைக்குத் தொலைபேசினேன்.\n\"ஓம் புத்தகம் இருக்கு வாங்கோ எடுத்து வைக்கிறன்\" என்ற கடைக்காரரின் உறுதிமொழியை அடுத்து ஒரு மணி நேரப் பிரயாணத்தில் \"கமல் 60 சிறப்பு மலர்\" என் கையில் கிட்டியது. இரண்டு நாட்கள் என் காலை ரயில் பயணம் இந்த நூலை வாசிக்க அர்ப்பணமாயிற்று.\nபத்திரிகை உலகில் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட \"மணா\" அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு வந்திருக்கும் இந்தச் சிறப்பு மலர் படித்து முடித்ததுமே கமல்ஹாசன் குறித்து ஒரு நிறைவான விவரண���்படம் பார்த்த திருப்தி தான் மனதில் எழுந்தது. அவ்வளவு சிறப்பாக ஒன்றுக்கொன்று ஒற்றுமையாக அமையாத தனித்துவமான அம்சங்களைக் கொண்ட கட்டுரைகளின் கோர்வையாக வெகு சிறப்பாக வந்திருக்கிறது இந்த மலர்.\nஇந்த மலரில் என்னுடைய வாசிப்பில் மதிப்புக்குரிய இரா.முருகன் சார் பகிர்ந்த \"கமல்: மூன்று அழைப்புகள்\" என்ற கட்டுரை எழுதிய உத்தி முதன்மையாகக் கவர்ந்தது. இரா.முருகன் சார், கமலோடு திருவனந்தபுரம் போய் நீல.பத்மநாபனைக் கண்டு பின்னர் அமரர் ரா.கி.ரங்கராஜனின் நினைவுகளோடு இறுதியில் கமலின் மூன்றாவது அழைப்பின் மூலம் கமல்ஹாசனின் தேடலை மிகவும் சிறப்பான உத்தியில் வடிவமைத்திருந்தார்.\n\"நடிப்பின் வேறுபாட்டைக் கோடிட்டுக் காட்டியவர்\" என்ற சுகுமாரனின் படைப்பே இந்த மலர் எவ்வளவு சுயாதீனமாக இயங்கியிருக்கிறது என்பதற்கான மிகச் சிறப்பான சான்று. கமலின் மலையாள சினிமா உலகத்தில் இருந்து இன்று வரை நடிப்பின் பரிமாணத்தை வெறும் புகழ் மாலையாக அல்லாமல் தர்க்க ரீதியாகவும் ஆங்காங்கே குட்டு வைத்தும் எழுதுகிறார் சுகுமாரன். இம்மாதிரிக் கட்டுரையை ஒரு சிறப்பு மலரில் எதிர்பார்க்க முடியாது. கட்டுரை இறுதில் சுகுமாரன் கேட்ட அந்தக் கேள்விக்கு கமல் தன் பாபநாசம் படம் மூலம் நிரூபிக்கவேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தி நிற்கின்றது.\nசுகுமாரனின் எழுத்தை இதுகாறும் நான் வாசித்ததில்லை இப்போது இவரின் எழுத்தில் ஈர்ப்பு வருமளவுக்கு இந்த ஒரு கட்டுரையிலேயே ஆட்கொண்டு விட்டார்.\nடிஸ்கோ காலத்து இளைஞனில் இருந்து பரிணாமம் பெற்ற இந்திய இளைஞர் வாழ்வியலோடு ஒப்பிட்டு ஜெயமோகன் எழுதிய கட்டுரை வழியாக தென்னிந்தியச் சமூகத்தின் பிரதிபலிப்பாக கமல்ஹாசனை நிறுவி முடிக்கின்றார்.\nநடிகை கெளதமி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், மம்முட்டி, பாடகர் கார்த்திக், கன்னட ராஜ்குமார், ரமேஷ் அர்விந்த் போன்றோரின் பகிர்வுகளில் ஒரு சில தகவல் கிட்டினாலும் மாமூல் வாழ்த்து மடல்களாகவே மேலோங்கி நிற்கின்றன.\nஆச்சரியமாக எதிர்பார்த்திராத சிறப்புப் பகிர்வுகளாக ரமேஷ் கண்ணா, சார்லி போன்றோரிடமிருந்தும், கமலின் உடற்பயிற்சியாளர் ஜெய்குமாரிடமிருந்தும் வந்தவை சுவாரஸ்யம் மிக்கவையாக உள்ளன.\nஇயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா ஆகியோரின் வழியா��� வந்த செய்திகளில் கமலோடு இணைந்த காலகட்டத்து அனுபவ வெளிப்பாடுகளையே பெரிதும் எதிர்பார்த்திருந்தேன்.\nநண்பர் ராசி அழகப்பன் அவர்கள் கமல்ஹாசனின் உதவி இயக்குனராகவும், கமலின் பிரத்தியோக சஞ்சிகை \"மய்யம்\" இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார் என்ற செய்தியை மட்டுமே அறிந்திருந்த எமக்கு அவரின் \"மருதநாயகத்துக்குப் போட்ட விதை\" என்ற கட்டுரை வழியாக \"மய்யம்\" காலத்தை அடக்கிய கட்டுரையும் சிறப்பானது.\nகமல் 60 என்ற செய்தித் துளிகளும் கமல்ஹாசன் குறித்த பல சுவையான செய்திகளைத் தாங்கி நிற்கின்றது.\nகமலின் பல்வேறு பரிமாணங்களையும் காட்டிய இந்தத் தொகுப்பில் அவரின் ஆரம்ப கால நண்பர் சந்தானபாரதி, இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் போன்றோருக்கும் இடம் ஒதுக்கியிருக்கலாம்.\nநடிகராகவும், நடனத்திலும் சிறப்பு மிகு கமல் பாடகராகவும் தன்னை நிரூபித்தவர். அதற்கும் இந்த மலரில் இடமில்லாதது ஓரவஞ்சனை. சிங்காரவேலன் பாடல் ஒலி நாடாவில் இளையராஜா கமலின் தனித்துவமான குரலைச் சிலாகித்திருப்பார். அதைப் போன்றதொரு கட்டுரை அமையவில்லை இங்கு.\nஎழுத்தாளர் வண்ண நிலவன்,தொ.பரமசிவம் போன்றோரின் பகிர்வுகளும் நிறைவானவை, கமலின் குணம்சத்தின் இன்னொரு சாட்சியங்கள்.\nவசூல் ராஜா பட அனுபவம் வழியாக இயக்குநர் சரண் கொடுத்த கட்டுரையும் நன்று.\nஎஸ்.பி.முத்துராமன், கிரேஸி மோகன் போன்றோர் கமலுக்காகவே நேர்ந்துவிடப்பட்டவர்கள். அவர்களின் கட்டுரைகள் எதிர்பார்த்தது போலவே.\nதாயம்மா, சுதந்திரமான கவிதை ஆகிய கமல் எழுதிய கவிதைகள் சிறப்புச் சேர்க்கின்றன.\nஓவியர் ஶ்ரீதரின் கட்டுரையோடு வித விதமான கமல் ஓவியங்கள் அட்டகாச இரட்டை விருந்து.\nநடிகர் சிவகுமார் பேஸ்புக்கில் எழுதுவது போல இன்னும் சிறப்பாகக் கொடுத்திருக்கலாம். சிகப்பு ரோஜாக்கள் அனுபவத்தோடு முடித்துக் கொண்டுவிட்டார்.\nமனோ பாலாவின் கட்டுரையைத் தாண்டி தான் நேசித்த பத்து கமல் பாத்திரங்களை வைத்து இயக்குநர் ஆர்.சி.சக்தி தந்த கட்டுரை கமல் ரசிகனின் நுட்பமான வெளிப்பாடாக அமைகின்றது. அந்தப் பத்துப் படங்களின் மீதான பார்வையில் கமல் மீதான இவரின் ஆழமான நேசிப்பு முலாம் பூசப்பட்டிருக்கிறது.\nஇன்னும் எஸ்.பி.பாலசுப்ரமணியம், இயக்குநர் கே.விஸ்வ நாத் போன்ற தவிர்க்க முடியாத ஆளுமைகளும் கமல் குறித்த இந்தப் பெட்���கத்தில் வந்திருந்தால் இன்னும் சிறப்புச் சேர்ந்திருக்கும்.\nதேசாபிமானி என்ற மலையாள இதழுக்கு கமல் கொடுத்த பேட்டியை அச்சொட்டாகத் தமிழ் வடிவமாக்கிப் புண்ணியம் சேர்த்துவிட்டார்கள். மாமூல் கேள்விகளாக இல்லாது கமலின் ஆரம்ப கால வாழ்க்கை, மலையாள சினிமா உலகம் என்று விரியும் கேள்வி பதில்களில் மலையாள நடிகர் சத்யனுடனான ஆத்ம பந்தத்தைப் படிக்கும் போது கமலின் இடத்தில் இருந்தேன், நெகிழ்ந்தேன்.\n\"எழுத்தாளன் அவனது படைப்புகளில் வாழ்வது போல ஒரு நடிகன் எல்லாத் தலைமுறையினரின் மனதில் இடம்பெற்றிருப்பதாகச் சொல்ல முடியாது\" என்று தன் பேட்டி வழியாகச் சொன்ன இந்தக் கூற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றது இந்த \"கமல் 60 சிறப்பு மலர்\".\nசினிமா ஊடகத்தில் சவாரி செய்து நிதமும் தேடிக்கொண்டே \"தேடலும் பதித்தலும்\" ஆக வாழும் ஒரு மகா கலைஞனுக்கான சாந்துப் பொட்டு இந்த மலர்.\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை - பாடல் பிறந்த கதை\nகடந்த சன் சிங்கர் நிகழ்ச்சியை ஓடவிட்டு கங்கை அமரன் அவர்களிடமிருந்து ஏதாவது சுவையான பாடல் பிறந்த கதை கிட்டும் என்ற நப்பாசையில் இருந்த எனக்கு ஒரு சுவாரஸ்மான தகவல் கிட்டியது.\nஅந்த வீடியோவின் தனிப்பாகத்தை மட்டும் பிரித்து இங்கே பகிர்கின்றேன்.\nபுத்தம் புதுக்காலை பாடல் எந்தச் சூழ் நிலையில் எழுதப்பட்டது, அந்த அழகான வரிகள் எப்படிக் கிடைத்தன என்பதை விளக்கிய கங்கை அமரன் அவர்கள் \"மருதாணி' படத்துக்காக உருவாக்கிய பாடல் பின்னர் அந்தப் படமே முடங்கிப் போனதால் வெறும் ஒலிப்பதிவோடு நின்று விட்டதாம்.\nபாடலைக் கேட்ட பாரதிராஜா \"அலைகள் ஓய்வதில்லை\" திரைப்படத்துக்காகப் பயன்படுத்த ஆசை கொண்டு கேட்டு வாங்கி நாயகி ராதாவை வைத்துப் பாடல் காட்சியையும் எடுத்தாராம். ஆனால் படத்தின் நீளம் கருதிப் பாடல் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.\nஇசைஞானி இளையராஜாவின் குடும்ப நிறுவனமான \"பாவலர் கிரியேஷன்ஸ்\" தயாரித்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக எடுக்கப்பட்ட \"புத்தம் புதுக்காலை\" பாடலின் படச்சுருள் இன்னமும் ஜெமினி ஸ்டூடியோவில் உறங்கிக் கொண்டிருக்கிறதாம். பாலவர் கிரியேஷன்ஸ் மனசு வைத்தால் அந்த அரிய பொக்கிஷப் பாடல் படமானதைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு நமக்கெல்லாம் கிட்டும்.\nமீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்\nநீண்ட ந��ட்களாக மீசை முருகேசைக் காணவில்லை இறந்திருப்பாரோ என்று நினைத்திருந்த வேளை மூன்று மாதங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சகோதர ஒளிபரப்பான புதுயுகம் தொலைக்காட்சியின் விசேட பேட்டி ஒன்றில் கண்டபோது மகிழ்ச்சியாக இருந்தது.\nஆஜானுபாகுவான உருவமும், எங்களூர் கந்தசுவாமி கோயிலின் கடா வாகனத்தின் கொம்பு போன்ற வளைந்து நீண்ட முறுக்கு மீசை தான் மீசை முருகேஷ் இன் அடையாளம். படங்களில் இவர் தோன்றி நடிக்கும் காட்சிகளில் சிரிக்கும் போது உடம்புதான் இன்னும் வேகமாக ஆடும்.\nகண்கள் குவித்து இவர் சிரிக்கும் அழகைப் பார்க்கும் போது சொந்தக்காரத் தாத்தாவாகச் சொந்தம் கொண்டாடுவார்.\n\"உயிரே உனக்காக\" படம் தான் இவரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தது.\nஇடையில் நிறையப் படங்கள் குறிப்பாக எண்பதுகளின் தமிழ் சினிமாவில் மீசை முருகேஷ் தவிர்க்கமுடியாத குணச்சித்திரம்.\nஆண்பாவம் படத்தில் சீதாவின் தந்தையாக வந்து இன்னும் அழுத்தமாக மனதில் பதிந்தார். http://youtu.be/PKYE8GryHfo\n\"பூவே உனக்காக\" படத்தில் விஜய், சார்லி வீடு தேடி வரும்போது \"பாட்டும் நானே பாவமும் நானே\" பாடி வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தவர். அந்தக் காட்சியின் ஆரம்பம் வைதேகி காத்திருந்தாள் படத்தில் இரவானதும் வெள்ளைச்சாமி விஜய்காந்த் பாட ஆரம்பித்ததும் ஊரே அமைதியாகக் கேட்கும் காட்சிக்கு நேரெதிராக அமைக்கப்பட்டிருக்கும்.\nமீசை முருகேஷ் அவர்கள் தேர்ந்த வாத்தியக்காரர். அவருக்கு எண்ணற்ற வாத்தியக்கருவிகளை வாசிக்கும் ஆளுமை உண்டு. சொல்லப்போனால் ஜலதரங்கம் என்ற வாசிப்பை நான் முதன்முதலில் பார்த்ததே இவர் எண்பதுகளில் பங்கேற்ற ஏதோவொரு மேடை நிகழ்ச்சியின் வீடியோ வழியாகத்தான்.\nகே.பாலசந்தருக்கு இம்மாதிரி ஆளுமைகளைக் கண்டால் குஷி பிறந்து தன்னுடைய படங்களில் ஏதாவதொன்றில் ஒரு கதாபாத்திரம் ஆக்கிவிடுவார். அது போலவே. உன்னால் முடியும் தம்பி படத்திலும் மீசை முருகேஷ் அவர்களின் தந்தை கொண்டிருந்த தொழிலான தவில் வாத்தியக்காரராக வந்து சிறப்பித்திருப்பார்.\nபுதுயுகம் தொலைக்காட்சிப் பேட்டிக்கு வந்திருந்தார். காலமாற்றத்தில் உடம்பு இலேசாக உருக்குலைந்திருந்தாலும் ஆள் மாறவில்லை.\nஐரோப்பாவில் தன்னுடைய இசைக்கச்சேரியை முடித்துவிட்டுத் திரும்பும் போது திடீர் ஏற்பாடாகத் தென்��ாபிரிக்காவில் கச்சேரி செய்ய இவரை வற்புறுத்தி அழைத்துப் போனார்களாம். தென்னாபிரிக்காவில் இறங்கி விமான நிலையத்தில் இருந்து காரில் போகும் போது விபத்துக்குள்ளாகிப் பலத்த காயங்கள் ஏற்பட்டு வருடக்கணக்கில் முடங்கிப் போனாராம்.\nஅந்தப் பேட்டியின் ஆரம்பத்தில் அவர் தொலைந்த ரகசியத்தைச் சொல்லிவிட்டு கலகலப்பாகப் பேட்டியைத் தொடர்ந்தார்.\nமீசை முருகேஷ் அவர்கள் 85 வயதைத் தொட்டாலும் அவரின் இருப்பு மனதில் சந்தோஷத்தை வருவித்தது அப்போது.\nகடந்த சனிக்கிழமை மீசை முருகேஷ் காலமாகிவிட்டார் என்ற செய்தியைக் கேட்டபோது முன் கொண்ட சந்தோஷத்தைக் குழப்பியது செய்தது அவரின் பிரிவு தந்த துயர். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.\nமீசை முருகேஷ் குறித்து @tkadaibench தயாரித்த சிறு காணொளி\nபுதுயுகம் தொலைக்காட்சியில் மீசை முருகேஷ் இன் பேட்டி\nகமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60\nகமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60 என் விருப்பங்கள்\nவழக்கமாக என் பிரியத்துக்குரிய நடிகர் கமல்ஹாசன் பிறந்த நாளுக்கு ஒரு ஸ்பெஷல் பதிவு கொடுப்பது வழக்கம். இன்று ஏதேனும் பழைய இடுகையைக் கொடுக்கலாம் என்று இருந்தேன்.\nகாலையில் வேலைக்குப் பயணிக்கும் போது திடீரென்று கமல்ஹாசன் இளையராஜா கூட்டணிப் பதிவு போடலாமே என்று எண்ணம் தோன்றக் காரணம் \"நீ ஒரு காதல் சங்கீதம்\" அப்போது நினைவுக்கு வந்தது. எனவே இயன்றவரை காதல் பாடல்களாகவும், ஒரு படத்தில் இருந்து ஒரு பாடலாகவும், சோகம் தருவிக்காத பாடலாகவும், கமல்ஹாசன் பாடல் காட்சியில் தோன்றி நடித்ததாக இருக்கவேண்டும் என்றும் ஒரு விதிமுறையை மனதுக்குப் பிறப்பித்துப் பட்டியலை ஆரம்பித்தேன். 94 வீதமானவை காதல் பாடல்களாகவும் மீதி தவிர்க்க முடியாத நல்ல இனிமையான பொதுப் பாடல்களாகவும் அமைத்தேன்.\nராணி தேனி, மகளிர் மட்டும் நீங்கலாக 50 படங்கள் கமல்ஹாசன், இளையராஜா கூட்டணியில் வந்ததை இங்கே பகிர்கின்றேன். மீதமுள்ள 10 பாடல்களும் பிற இசையமைப்பாளர் இசையில் கமல்ஹாசனின் படங்களில் எனக்குப் பிடித்தவை.\nஇவ்வளவு பட்டியலையும் காலை ஒன்றரை மணி நேர ரயில் பயணத்தில் என் ஐபோன் வழியாகத் தட்டச்சியவை. விடுபட்ட படங்களை உறுதிப்படுத்த கமல் படப்பட்டியலை விக்கிபீடியா வழி பார்த்து உறுதி செய்தேன்.\nஇப்போது ரயிலில் வீடு திரும்பும் போது பதிவாகக் கொடுக்கிறேன்.\nஎனவே சிட்ன�� ரயில்வேக்கும் ஆப்பிளுக்கும் நன்றி :-)\nமுகப்புப்படம் நன்றி : canindia.com\nஇவை அனைத்துமே என் விருப்பம் சார்ந்த பட்டியல், முதலாவது பாடலைத் தவிர மற்றையவை தர வரிசையில் அமைந்தவை அல்ல.\n1. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்\n2. வாழ வைக்கும் காதலுக்கும் ஜே - அபூர்வ சகோதரர்கள்\n3. வளையோசை கலகலவென - சத்யா\n4. பேர் வச்சாலும் - மைக்கேல் மதன காமராஜன்\n5. மீண்டும் மீண்டும் வா - விக்ரம்\n6. மனசு மயங்கும் - சிப்பிக்குள் முத்து\n7. அந்தி மழை பொழிகிறது - ராஜ பார்வை\n8. இந்த மின்மினிக்கு - சிகப்பு ரோஜாக்கள்\n9. சின்னஞ்சிறு வயதில் - மீண்டும் கோகிலா\n10. ஒரே நாள் உனை நான் - இளமை ஊஞ்சலாடுகிறது\n11. பூங்காற்று புதிதானது - மூன்றாம் பிறை\n12. பூங்காற்று உன் பேர் சொல்ல - வெற்றி விழா\n13. காதல் தீபமொன்று - கல்யாண ராமன்\n14. பேரைச் சொல்லவா - குரு\n15. ஜெர்மனியின் செந்தேன் மலரே - உல்லாசப் பறவைகள்\n16. இதழில் கதை எழுதும் நேரமிது - உன்னால் முடியும் தம்பி\n17. விழியில் என் விழியில் - ராம் லக்ஷ்மண்\n18. தாலாட்டுதே வானம் - கடல் மீன்கள்\n19. பூ மலர்ந்திட - டிக் டிக் டிக்\n20 பொன் மானே - ஒரு கைதியின் டைரி\n21. சொல்லச் சொல்ல என்ன பெருமை - எல்லாம் இன்ப மயம்\n22. வானம் கீழே வந்தாலென்ன - தூங்காதே தம்பி தூங்காதே\n23. முத்தம் போதாதே - எனக்குள் ஒருவன்\n24. எங்கே என் ஜீவனே - உயர்ந்த உள்ளம்\n25. உன்ன விட - விருமாண்டி\n26. காதல் ராகமும் - இந்திரன் சந்திரன்\n27. சிறிய பறவை - அந்த ஒரு நிமிடம்\n28. கண்மணியே பேசு - காக்கிச் சட்டை\n29. ராதே என் ராதே - ஜப்பானில் கல்யாணராமன்\n30. நான் பூவெடுத்து - நானும் ஒரு தொழிலாளி\n31. கால காலமாக - புன்னகை மன்னன்\n32. காதல் மஹராணி - காதல் பரிசு\n33. கண்மணி அன்போடு - குணா\n34. இன்னும் என்னை - சிங்கார வேலன்\n35. இஞ்சி இடுப்பழகி - தேவர் மகன்\n36. நீ பார்த்த பார்வைக்கொரு - ஹே ராம்\n37. பூ பூத்ததை - மும்பை எக்ஸ்பிரஸ்\n38. பன்னீர் புஷ்பங்களே - அவள் அப்படித்தான்\n39. ஶ்ரீரங்க ரங்க நாதனின் - மகாநதி\n40. எந்தன் நெஞ்சில் - கலைஞன்\n41. வெளக்கேத்து வெளக்கேத்து - பேர் சொல்லும் பிள்ளை\n42. ஆழக்கடலில் தேடிய முத்து - சட்டம் என் கையில்\n43. செவ்வந்தி பூ முடிச்ச - 16 வயதினிலே\n44. வான் போலே வண்ணம் - சலங்கை ஒலி\n45. நிலா காயுது - சகலகலா வல்லவன்\n46. மாருகோ மாருகோ - சதி லீலாவதி\n47. இளங்கிளியே - சங்கர்லால்\n48. ராக்கோழி கூவும் - மகராசன்\n49. பருவம் உருக - ஹரே ராதா ஹரே கிருஷ்ணா\n50. நானென்பது நீயல்லவோ - சூரசம்ஹா��ம்\n51. பாரதி கண்ணம்மா (எம்.எஸ்.வி) - நினைத்தாலே இனிக்கும்\n52. வசந்த கால நதிகளிலே (எம்.எஸ்.வி) - மூன்று முடிச்சு\n53. சிப்பி இருக்குது முத்தும் இருக்குது (எம்.எஸ்.வி) - வறுமையின் நிறம் சிகப்பு\n54. இது இரவா பகலா (எம்.எஸ்.வி) - நீல மலர்கள்\n55. வா வா என் வீணையே (கங்கை அமரன்) - சட்டம்\n56. மழைக்கால மேகம் ஒன்று (கங்கை அமரன்) - வாழ்வே மாயம்\n57. டெலிபோன் மணி போல் (ஏ.ஆர்.ரஹ்மான்) - இந்தியன்\n58 ஸ்வாசமே ஸ்வாசமே (ஏ.ஆர்.ரஹ்மான்) - தெனாலி\n59. பூ வாசம் புறப்படும் பெண்ணே (வித்யா சாகர்) - அன்பே சிவம்\n60. காதலி காதலி (தேவா) - அவ்வை ஷண்முகி\nபாடல் தந்த சுகம் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்\nதுரதிஷ்டத்தை அதிஷ்டமாக மாற்றும் வல்லமை கொண்ட இசை என்று இந்தப் பாடலை முன்னுதாரணப்படுத்தலாம். இல்லையா பின்னே, நிழல்கள் திரைப்படத்துக்காக எஸ்.ஜானகி பாட இசைஞானி இளையராஜா இசையில் இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டு இசைத்தட்டிலும் வெளிவந்த நிலையிலும் படமாக்காமல் கைவிடப்பட்ட பாடல்.\nபின்னர் எப்படி அதிஷ்டத்தை வரவழைத்தது\nஎண்பதுகளில் தெலுங்கில் முன்னணி இயக்குனராகக் கலக்கிக் கொண்டிருந்த வம்சி தன்னுடைய \"சித்தாரா\" திரைப்படத்துக்காக இந்தப் பாடலின் அதே மெட்டுடன் இசைக் கோர்வையைப் பயன்படுத்திக் கொண்டார். தெலுங்கிலும் அதே எஸ்.ஜானகி தான் பாடகி. இந்தப் பாடலைப் பாடியதற்காக எஸ்.ஜானகிக்கு தேசிய விருது கிடைத்தது அதை வாங்கிக் கொடுத்தது பாடல் மீளப் பயன்படுத்தப்பட்ட சித்தாரா திரைப்படம். இதோ அந்த மீளப் பயன்பட்ட பாடல் https://m.youtube.com/watch\nஇயக்குனர் வம்சி எண்பதுகளில் தீவிர இளையராஜா விசிறி. தமிழில் நாம் கேட்ட பல பாடல்கள் தெலுங்கிலும் இவரின் புண்ணியத்தால் கொண்டு சேர்க்கப்பட்டிருக்கின்றன. வம்சி இயக்கிய படங்களில் மீளவும் பயன்பட்ட தமிழ் மெட்டுகள் சிலதை இங்கு பட்டியலிட்டிருக்கிறேன் (இரண்டாவது பாடல் தவிர) http://www.radiospathy.com/2013/04/68.html\nஎஸ்.ஜானகியைப் பொறுத்தவரை அவருக்கு நெருக்கமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று என்று சொல்லியிருக்கிறார். முதலில் இந்தப் பாடல் தமிழில் படமாக்கப்படாத வருத்தமும் இருந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடிய பெரும் பாடகிக்கு இந்தப் பாடலின் மீதான ஈர்ப்பு இருப்பதில் இருந்தே இதன் மகத்துவம் புரியும்.\nஒரு பாடல் இசையமைக்கப்பட்டுப் பின்னர் படம���க்கப்படாது போவது திரையுலகின் நிரந்தர சாபக்கேடு. அதிலும் இயக்குநர் பாரதிராஜாவுக்கு இதில் என்ன அப்படி ராசியோ தெரியவில்லை. \"மலர்களே நாதஸ்வரங்கள்\" (கிழக்கே போகும் ரயில்), \"புத்தம் புதுக் காலை\" (அலைகள் ஓய்வதில்லை), \"சந்திக்கத் துடித்தேன் பெண்மானே\" (வேதம் புதிது) என்ற வரிசையில் \"தூரத்தில் நான் கண்ட உன் முகம்\" (நிழல்கள்) பாடலும் சேர்ந்து விட்டது. இந்தப் பாடல் மட்டும் படமாக்கப்பட்டு ஒருக்கால் தேசிய விருதை மூலப்பாடலான தமிழ் பாடலே சுவீகரித்துக் கொண்டிருந்தால் பாரதிராஜா படத்தில் பாடி இரண்டாவது தடவை தேசிய விருது பெற்ற் பாடகி எஸ்.ஜானகி என்ற பெருமை கிட்டியிருக்கும். ஏனென்றால் எஸ்.ஜானகிக்கு முதல் தேசிய விருதைக் கொடுத்தது பாரதிராஜாவின் 16 வயதினிலே படத்தின் \"செந்தூரப் பூவே\" என்ற கங்கை அமரன் எழுதிய பாடல்.\n\"தூரத்தில் நான் கண்ட உன் முகம்\" பாடலை எழுதியவர் பஞ்சு அருணாசலம். இந்தப் பாடல் படத்தில் இன்னொரு நாயகி பின்னாளில் பாலசந்தரின் ரயில் சினேகம் படத்தில் அமுதா என்ற பெயரில் நடித்தவருக்காக எடுத்திருக்க வேண்டும். ஏனென்றால் இந்த நாயகி வரும் காட்சிப் பின்னணியில் மீராவின் சிலை ஒன்று இருக்கும்.\nஇந்தப் பாடலை எல்லாம் ஒரு காலத்தில் நள்ளிரவு கடந்து வானொலி ஒலிபரப்புச் செய்யும் போது தனியே நான் மட்டும் வானொலிக்கூடத்தில் இருக்கும் சூழலில் கொடுத்த பாட்டு. அந்த ஏகாந்த இரவில் இதைக் கேட்கும் போது கிட்டும் சுகமே தனி. சோகப்பாடல்களைக் கேட்கும் போது பாடுபவர் வழியே நம் மனக்கவலைகளுக்கு வடிகால் கிடைக்கிறது. கூட ஒருத்தர் இருக்கிறாரே என்பதை அரூபமாக வெளிப்படுத்தி நிற்கும் பாங்கில்.\nஎஸ்.ஜானகியிடம் இம்மாதிரிப் பாடல்களைக் கொடுக்கும் போது பங்கமில்லாது கொடுத்துவிடுவார் இதைச் சொல்லும் போது \"பழச மறக்கலையே பாவி மக நெஞ்சு துடிக்குது\" (ராசாவே உன்னை நம்பி) பாடலை நினைப்பூட்டுகிறார் இவர். எஸ்.ஜானகியிடம் பிடிக்காத விஷயமே இதுதான். அவரின் ஏதாவது ஒரு பாடலைச் சிலாகித்துப் பேச ஆரம்பித்தால் இன்னொரு மகத்தான பாடலில் கொண்டு போய் நிறுத்திவிடுவார்.\n\"தூரத்தில் நான் கண்ட உன் முகம்\" பாடலைக் கேட்டவுடன் அப்படியே இழுத்துப் போய் \"கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள்\" (மனதில் உறுதி வேண்டும்) பாடலில் நிறுத்திவிடும். அவ்வளவு தூரம் நெருங்கிய ச��ந்தங்களாக இந்த இரு பாடல்களும் எனக்குத் தோன்றும். ஒரே ரகம் என்பதை மட்டும் என்னால் சொல்ல முடியும். ஒரே ராகமா என்பதை இசை வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும்.\nநிழல்கள் படத்தில் மொத்தம் நான்கு பாடலாசிரியர்கள். மடை திறந்து பாடலை வாலி எழுத, பூங்கதவே பாடல் கங்கை அமரன் கொடுக்க, பொன்மாலை பொழுது பாடலோடு வைரமுத்து அறிமுகமாக, பஞ்சு அருணாசலம் எழுதியது இந்த \"தூரத்தில் நான் கண்ட உன் முகம்\". பாரதிராஜா படங்களில் அதிகளவு பாடலாசிரியர் பணியாற்றிய படங்களில் ஒன்று.\nபாடலின் ஆரம்பத்தில் மெலிதான இசையோடு ஜானகி கொடுக்கும் ஆலாபனையைத் தொடர்ந்து\n\"தூரத்தில் நான் கண்ட உன் முகம்\nநதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்\"\nஎன்று பாடும் வரிகளை மிகவும் சன்னமாகக் கொடுத்துவிட்டு அதை வரிகளை மீண்டும் பாடும் போது கவனியுங்கள் இன்னும் கொஞ்சம் ஏற்றிப் பாடியிருப்பார். தொலைவின் நீளத்தைத் தன் குரல் வழியே தொனிக்கும் சிறப்பு அது.\nபாடலின் மைய இசையில் ஒற்றை வயலின் இயலாமையின் பிரதிபலிப்பாகவும், ஒரு சேர ஒலிக்கும் வயலின்களின் கூட்டு மனதின் ஆர்ப்பரிப்பைப் பகிர்வது போல இருக்கும்.\nதன் மனக்கிடக்கைக் கொட்டிக் கொண்டே போய் ஈற்றில்\n\"ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா\"\nஎன்று தன் மனதை ஓய்வெடுக்கச் சொல்லுமாற் போலக் களைத்து விழுகிறது ஜானகியின் குரல்.\n34 வருடங்களுக்கு முன்னர் வந்த நிழல்கள் என்றதொரு ஒரு தோல்விப் படம், அந்தப் படத்திலே வராத பாடல் போன்ற துரதிஷ்டமெல்லாம் களைந்து தன்னைக் கம்பீரமாக இசை ரசிகர் மனதில் வைத்திருக்கிறது இந்தப் பாடல்.\nஎனக்கு ஒரு மன நிறைவு என்னவெனில் எத்தனையோ பாடல்களைப் பற்றி ரசனைக் குறிப்புகள் எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தப் பாடலைக் குறிப்பிட்டு இதைப் பற்றி எழுத வேண்டும் என்று ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் அன்புக் கட்டளையிட்ட நண்பர் Karthik Natarajan இன் வேண்டுகோளை இன்று என் மனது நிறைவேற்றியிருக்கிறது.\nதூரத்தில் நான் கண்ட உன் முகம் பாடலைப் படத்தில் வந்த காட்சிகளோடு மீளப் பொருத்திய காணொளி இது. இந்தக் காட்சியில் வரும் நாயகிக்காக இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிராது. நான் மேலே குறிப்பிட்ட மற்ற நாயகிக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.\nபாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை தான்\nதொண்ணூறுகளில் என் ஆஸ்தான ஒலிப்பதிவ���க்கூடமாக இருந்தது ஷண் றெக்கோர்டிங் பார். அந்தக் காலத்தில் ஒலிநாடாவில் பாடல் பதிவு செய்து கேட்ட அனுபவங்களை எல்லாம் சொல்லி மாளாது.\nஷண் றெக்கோர்டிங் பார் யாழ்ப்பாண நகர பஸ் ஸ்ராண்டின் நடு நாயகமாக இருந்த நெட்டை மரப்பலகை மாடியில் இருந்து பதவி உயர்வு பெற்று யாழ்ப்பாணம் நவீன சந்தைக் கட்டடத்துக்கு உள்ளே இருந்த கடைத்தொகுதியில் ஒரு அறையைப் பிடித்துக் கொண்டது. ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்த ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வழி காட்டுவதே அப்போது வந்த இளையராஜாவின் படப்பாடல்களே.\nஸ்பீக்கர் வழியாக அந்த இசை நவீன சந்தைக் கட்டடத்தைத் தாண்டி வழிந்தோடும். அப்படித்தான் ஒருநாள் புதுப்பாட்டு ரெக்கோர்டிங் செய்ய வேண்டும் என்று ஷண் றெக்கோர்டிங் பார் நோக்கிப் படையெடுத்த என்னை வரவேற்றது \"ஒரு போக்கிரி ராத்திரி\" பாடலின் முகப்பு இசை. ஒலிப்பதிவுக்கூடத்துக்குப் போய் இறங்கிய கையோடு முதலில் பாடல் பதிவு செய்ய எழுதிக் கொடுக்கும் தாளில் இந்தப் பாடலை எழுதிக் கொடுத்தேன். அந்த அனுபவத்தை இன்னும் தாண்டமுடியவில்லை இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம்.\nதொண்ணூறுகளில் சூப்பர் ஹிட் ஜோடிகளில் ஒன்றாக மனோ - ஸ்வர்ணலதாவையும் கண்டிப்பாகக் குறிப்பிட வேண்டும். இதை முன்னுறுத்தி ஒரு தொகுப்பு வருகின்றது என்பதை இப்போதே முன்னோட்டமாகச் சொல்லிக் கொள்கின்றேன். பாடலின் ஆரம்பத்தில் ஆர்ப்பரிக்கும் இசையோடு வாலியின் வாலிப வரிகளுக்கு இசைஞானி கொடுத்த மெட்டின் நளினமே தனியழகு. சரணத்தில் ஒவ்வொரு அடிகளுக்கும் ஆமோதிக்குமாற் போல புல்லாங்குழல் வருடிவிட்டு வழி விடும் பாடகர்களைப் பாட.\nநாளை அக்டோபர் 29 ஆம் திகதி பிறந்த நாளாக அமையும் கவிஞர் வாலி அவர்கள் தனது அறுபதாவது வயதில் எழுதிய பாடல் இது என்பதைச் சொல்லித்தான் நம்ப வைக்க முடியும்.\nநடிகர் ராதாரவி \"கங்கைக்கரைப் பாட்டு\", \"இளைஞர் அணி\" போன்ற படங்களைத் தயாரித்திருக்கின்றார். \"இது நம்ம பூமி\" தான் சார்ந்த திரையுலக அங்கத்தவர்களுக்காக, அவர்கள் சார்பில் தயாரித்த படம். வருஷம் 16 இற்குப் பின்னர் கார்த்திக் - குஷ்பு ஜோடியை மகத்துவப்படுத்திய\nஇன்னொரு படம் இது, பி.வாசு இயக்கியது. ஒரு போக்கிரி ராத்திரி பாடலே வருஷம் 16 படத்தில் வரும் பூப்பூக்கும் மாசம் தை மாசம் பாடலின் காட்சியமைப்போடு நெருங்கி ஆரம்பிக்கும்.\nபடத்தில் எல்லாப் பாடல்களுமே சூப்பர் ஹிட் ரகம். இதே படத்தில் கே.ஜே.ஜேசுதாசுடன் இணைந்து ஸ்வர்ணலதா பாடிய \"ஆறடிச் சுவரு தான்\" பாடலை மறக்கமுடியுமா\nஇளமைக் காலத்து நினைவுகளை அந்தக் காலகட்டத்தில் கேட்ட பாடல்கள் தான் பின்னணி இசை போல மீட்டிப் பார்க்கும். \"ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான்\" எனக்குத் தவிர்க்க முடியாத பின்னணி இசையாக\nஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\nஒரு இயக்குநரின் தோளின் இருபுறமும் பயணிக்க வேண்டியவர்களில் இசையமைப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளரின் பங்கு மிக முக்கியமானது. கட்புலனை கைவரப்பெறாதோர் எவ்வளவு தூரம் காட்சியோட்டத்தில் இழைந்திருக்கும் வசனத்தையும் அத்தோடு நயமாகப் பொருந்தியிருக்கும் இசையமைப்பையும் உள்வாங்கி அந்தக் கலைப்படைப்பைக் கச்சிதமாக உணர முடியும் வல்லமை கிட்டும் பாங்கிலேயே ஒலியைக் கேட்டு நுகரமுடியாதோருக்கு ஒரு ஒளிப்பதிவாளரின் முக்கியத்துவம் பெரிதும் உணரப்படுகின்றது.\nஇவற்றுக்கும் மேலாக ஒரு இயக்குநரின் மனக்கண்ணில் ஓடுவதை உள்ளது உள்ளவாறோ அல்லது அதற்கும் மேலாகவோ கச்சிதமாகத் தன் கேமராக் கண்ணுக்குள் அடக்கும் ஒளிப்பதிவாளரே இயக்குநரின் ஜீவனாக நின்று தொழிற்படுகின்றார்.\n\"அழகிய கண்ணே உறவுகள் நீயே\" பாடல் ஒன்றே போதும் உதிரிப்பூக்கள் படத்தில் பொதிந்திருக்கும் வலியை இயக்குநரின் சார்பில் ஒளிப்பதிவாளரும், இசையமைப்பாளரும் பங்கு போட்டுக்கொண்டு செய்த கைங்கர்யத்தை. http://www.youtube.com/watch\nஅந்தப் பாடலில் அந்தப் பாடலில் விளையாடும் குழந்தை, சோப்பு போட்ட எரிச்சலோடு துள்ளிக் கொண்டே குளிக்கும் அண்ணன்காரன், துன்பச்சுமையை அப்படியே தன் முகம் வழியே வாக்குமூலம் பகிரும் இவர்களின் தாய் என்று அந்தப் பாடலின் காட்சியோட்டத்தின் சில துளிகளே ஒரு நாவலின் பல்வேறு பக்கங்களைத் திரட்டித் தந்தது போல.\n35 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இந்த \"உதிரிப்பூக்கள்\" படத்தின் வாயிலாகத் தம் நேர்மையான உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள் இயக்குநர் மகேந்திரன், இசையமைப்பாளர் இளையராஜா இவர்களோடு சில நாட்களுக்கு முன்னர் மறைந்த ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.\nஇயக்குநர் மகேந்திரனைப் பொறுத்தவரையில் அசோக்குமார் கிடைத்திராவிட்டாலும் இன்னொரு ஒளிப்பதிவாளரைத் தன்னுடைய படைப்பாற்றலின் நிலைக்கண்ணாடியாகத் தான் வரித்திருப்பார். அவரின் முதற்படமான முள்ளும் மலரும் படமே இதற்குச் சாட்சி. முள்ளும் மலரும் படத்தின் ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா படம் எடுக்கும் போதே சில பல தயாரிப்புச் சிக்கல்கள் மற்றும் இவரும் சொந்தமாகப் படம் இயக்கும் முனைப்போடு கிளம்பியது அடுத்த படமான உதிரிப்பூக்கள் படத்தில் அசோக்குமாருடன் மகேந்திரன் இணைய அச்சாரம் வைத்தது.\nதொடர்ந்து பூட்டாத பூட்டுக்கள், ஜானி, நெஞ்சத்தைக் கிள்ளாதே, நண்டு என்று தொடர்ந்தது மகேந்திரன் - அசோக்குமார் கூட்டணி. இதில் நெஞ்சத்தைக் கிள்ளாதே அசோக்குமாருக்குத் தேசிய விருதை வாங்கிக் கொடுத்த படம். நண்டு படம் இயக்குநர் மகேந்திரனை மீறித் தயாரிப்பாளர் கைமா பண்ணிச் சிதைத்திருந்தாலும் அந்தப் படத்தில் வரும் அள்ளித்தந்த பூமி, மஞ்சள் வெய்யில் பாடல்கள் எடுக்கப்பட்ட விதம் ஏமாற்றாமல் இன்னும் அந்தப் படத்தின் பேர் சொல்ல வைக்கும். அதே போல் ஜானி படத்தின் தொழில்நுட்பச் சிறப்பில் அசோக்குமாரும் பங்கெடுத்துக் கொண்டார். அசோக்குமாரின் ஒளிப்பதிவுத்திறனை மகேந்திரனே கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டார். இளையராஜாவின் பாடல்கள் தரம் குன்றாது இந்தக் கூட்டணியால் மிளிர்ந்தன.\nமுதல் 3D திரைப்படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்துக்கு அசோக்குமார் ஒளிப்பதிவு செய்தது இவருக்குக் கிட்டிய இன்னொரு மகுடம் எனலாம்.\nபி.வாசு இயக்கிய படங்கள் பலவற்றில் ரவீந்திரன் முக்கிய ஒளிப்பதிவாளர். ஆனால் நடிகன், கட்டுமரக்காரன், மன்னன் போன்ற படங்களில் அசோக்குமாரும் பங்கு போட்டார். பவித்திரனின் சூரியன் படமும் ஷங்கரின் ஜீன்ஸ் படமும் அசோக்குமாரின் காமெராவின் பிரம்மாண்டத்தை உணர்த்தி நிற்கின்றன. குறிப்பாக சூரியன் படத்தை தியேட்டரில் அந்தக்காலத்தில் பார்த்தபோது கிட்டிய காட்சி அனுபவம் இன்னும் மனசுக்குள் ஒட்டியிருக்கு.\nஒளிப்பதிவாளர்கள் இயக்குநராவது திரையுலகம் காணும் நிகழ்வு. அசோக்குமார் இயக்குநராக \"காமாக்னி\" என்ற படத்தை ஹிந்தியில் இயக்கியபோது இசைத் தோள் கொடுத்தவர் இளையராஜா.\nதொடர்ந்து \"அன்று பெய்த மழையில்\" படத்தை இயக்கினார். அந்தப்படம் அப்போது பரபரப்பான சில்க் இன் கவர்ச்சி அலையால் வெகுவாகக் கவனிக்கப்பட்டது. அந்தப் படத்துக்கு இசை தாயன்பன். இவரின் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனோ ஒரு சில படங்கள் தான் தாயன்பனுக்குக் கிட்டியது.\nதெலுங்குத் திரை ரசிக உலகம் மறக்காத காதல் படங்களில் அசோக்குமார் இயக்கிய \"அபிநந்தனா\" படம் முக்கியமானது. இது வழக்கமான அசோக்குமாரின் கவர்ச்சி, பாலியல் ஈர்ப்பு சார்ந்த படங்களில் இருந்து மாறுபட்ட அழகான காதல் கதை. கார்த்திக், ஷோபனா போன்றோர் நடித்த இந்தப் படம் தமிழில் \"காதல் கீதம்\" என்ற பெயரில் மொழி மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் எல்லாமே அட்டகாச ரகம். இந்த மெட்டுகள் அன்பின் முகவரி, சிறைப்பறவை போன்ற படங்களின் பாடல்களாகவும் வந்திருக்கின்றன. காதல் கீதம் படத்தில் \"மஞ்சள் அந்தி வேளையோ\", \"வாழ்வா சாவா\", \"பெண்மை கொண்ட மெளனம்\" எல்லாம் அந்தக் காலத்து இளைஞரின் காதல் கீதங்கள்.\nபின்னர் கங்கை அமரன் வசனம்,பாடல்கள் எழுதிய \"தம்பிக்கு ஒரு பாட்டு\" படம் இயக்குநராக அசோக்குமார் இளையராஜாவோடு சேர்ந்த முக்கிய படங்களில் ஒன்று என்பதற்கு இந்தக் கூட்டணியில் விளைந்த பாடல்கள் முக்கிய காரணம். \"தை மாசம் கல்யாணம் அன்று காதல் ஊர்கோலம்\" ஜெயச்சந்திரன், ஸ்வர்ணலதா பாடிய தெள்ளமுதல்லவா அது.\nஒளிப்பதிவாளராக, இயக்குநராக அசோக்குமார் நினைவுகூரப்படுவார் அவர் பணியாற்றிய முன் சொன்ன படங்களுக்காக.\nபிற்சேர்க்கையாக ஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமாரின் ஒளியோவியத்தில் இருந்து\nபருவமே புதிய பாடல் பாடு (நெஞ்சத்தைக் கிள்ளாதே)\nஅள்ளித்தந்த பூமி அன்னையல்லவா ( நண்டு)\nகாற்றில் எந்தன் கீதம் (ஜானி)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஉங்கள் தேர்வில் 2014 ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்த்திர...\n\"மங்கியதோர் நிலவினிலே\" நான்கு விதம்\n\"மனசுக்கேத்த மகராசா\"வில் இருந்து \"தேனிசைத்தென்றல்\"...\nகமல் 60 குமுதம் சிறப்பு மலர் - என் பார்வையில்\nபுத்தம் புதுக்காலை பொன்னிற வேளை - பாடல் பிறந்த கதை...\nமீசை முருகேஷ் என்ற குணச்சித்திரம்\nகமல்ஹாசன் + இளையராஜா = 50 + 10 = 60\nபாடல் தந்த சுகம் : தூரத்தில் நான் கண்ட உன் முகம்\nபாடல் தந்த சுகம் : ஒரு போக்கிரி பார்க்கிற பார்வை த...\nஒளிப்பதிவு இயக்குநர் அசோக்குமார் நினைவில்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்��ு கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118299", "date_download": "2019-02-21T16:47:01Z", "digest": "sha1:VPAYIQ37J73CST3WTIDI7H7NR4Z2HDX3", "length": 14072, "nlines": 53, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Removal of occupied housing in Korattur lorry: Trying to fire women with infants,கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் : கைக்குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி", "raw_content": "\nகொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம் : கைக்குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nஆவடி: கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்படுவதை கண்டித்து கைக்குழந்தைகளுடன் பெண்கள் தீக்குளிக்க முயன்றனர். மேலும் ஜேசிபி இயந்திரத்தை அடித்து உடைத்தனர். போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அடுத்த கொரட்டூர் ஏரியை சுற்றி கள்ளிக்குப்பம், கருக்கு, மேனாம்பேடு, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இந்த பகுதிகளுக்கு குடிநீர், சாலை, மின்சார வசதி, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசு செய்து கொடுத்துள்ளது. 25 ஆண்டுகளாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். சமீபத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்த வீடுகள் மற்றும் கட்டிடங்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அம்பத்தூர் வருவாய் துறையினர், கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து கணக்கெடுத்தனர்.\nஅப்போது, மூகாம்பிகை நகர், முத்தமிழ் நகர், கங்கை நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏரியின் மத்தியில் 598 வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் 2 முறை நோட்டீஸ் வழங்கினர். இருந்தபோதிலும் வீடுகளை காலி செய்ய மறுத்து மக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மின்வாரிய அதிகாரிகள், ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு மின்சாரத்தை துண்டிக்க போவதாக அறிவித்தனர். இதையடுத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், 3 தினங்களுக்கு முன்பு அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆக்கிரமிப்பாளர்களில் முக்கிய பிரமுகர்களுடன் சென்னை மாவட்ட கலெக்டர் சண்முக சுந்தரம், அம்பத்தூர் ஆர்டிஓ பன்னீர்செல்வம், தாசில்தார் சிராஜ்பாபு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.\nஇதில், கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்பை அகற்ற முடிவு செய்துள்ளோம். நீங்கள் ஒத்துழைப்பு கொடுங்கள்’ என்று கலெக்டர் கூறினார். அதற்கு மறுத்து தெரிவித்து, வீடு��ளை காலி செய்ய மாட்டோம் என்று கூறினர். இந்நிலையில் நேற்று மதியம் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள், வீடுகளை காலி செய்ய கூடாது என்று தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரிகள், ‘இன்று (12ம் தேதி) முதல் வீடுகளை இடிக்க உள்ளோம்’ என்று கூறினர். இன்று காலை 9.30 மணியளவில் வருவாய் துறை, பொதுப்பணித்துறையினர், அம்பத்தூர் அருகே கள்ளிக்குப்பம் முத்தமிழ்நகர் பகுதிக்கு வந்தனர்.\nஅவர்களுடன் 2 துணை கமிஷனர், 7 உதவி கமிஷனர், 20 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்காக வந்தனர். 25க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரத்துடன் ஊழியர்களுடன் வந்தனர். அவர்கள், ஏரியில் உள்ள வீடுகளை இடிக்க முற்பட்டனர். இதை அறிந்து உண்ணாவிரதத்தில் இருந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஓடி வந்து போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர். வீடுகளை இடிக்க கூடாது என்று பெண்கள், கைக்குழந்தையுடன் ஜேசிபி இயந்திரத்தை தடுத்து நிறுத்தினர். ஒருசிலர், ஜேசிபி இயந்திரம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கண்ணாடிகள் உடைந்தது. அதற்கு பிறகும் அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றும் பணியை தொடர்ந்தனர்.\nஇதனால் பொதுமக்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். ஒருசிலர் வீடுகளை உட்புறமாக பூட்டி கொண்டு கதவை திறக்க மறுத்தனர். சிலர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். சில பெண்கள், குழந்தைகளுடன் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் பதற்றம், பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரேம் ஆன்ந்த் சின்கா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆக்கிரமிப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதற்கு பிறகும் ஆக்கிரமிப்பு இடிக்கும் பணி தொடர்ந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/09/30/vijayadasami-special-thirumeyachur-lalithambal-darshan-in-ghee-pond/", "date_download": "2019-02-21T16:16:33Z", "digest": "sha1:C4TPKWCS5TWFGLFLJYTAZ7IENUB4MXVW", "length": 6772, "nlines": 98, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Vijayadasami Special-Thirumeyachur Lalithambal Darshan in Ghee Pond – Sage of Kanchi", "raw_content": "\nதிருமீயச்சூர் லலிதாம்பிகை அம்மனின் நெய்க்குளம் தரிசனம் நவராத்திரி காலத்தில் மிகவும் பிரசத்தி பெற்றது.\nவிஜயதசமியன்று மூன்று மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல், புளி சாதம், தயிர்சாதம் போன்றவற்றை தயாரித்து தேவியின் சந்நதியின் முன் வாழையிலை, மட்டை, தென்னை ஓலை ஆகியவற்றின் மீது 15 அடி நீளம், 4 அடி அகலம், ஒன்றரை அடி உயரத்தில் படையலாகப் படைக்கப்படும்.\nசர்க்கரைப் பொங்கலின் நடுவில் பள்ளம் அமைத்து இரண்டரை டின் நெய் ஊற்றப்படும்.\nதேவிக்கு நன்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டு திரை விலக்கப்படும் போது தேவியின் பிம்பம் சர்க்கரைப் பொங்கலில் உள்ள நெய்க்குளத்தில் தெரிவதைக் காண்பது பெரும் பாக்கியம்.\nஇதனை தரிசிப்பவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்று நம்பப்படுகிறது.\nநெற்றியில் விபூத���, வாயில் நாராயண நாமம், மனதிற்குள் அம்பாள் பக்தி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/11/26/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:32:47Z", "digest": "sha1:4ZFHMEJYJ7EX5F47S42BPGEEBOAX5MD4", "length": 6642, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "சத்தீஸ்கர் : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / சத்தீஸ்கர் / சத்தீஸ்கர் : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி\nசத்தீஸ்கர் : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி\nசத்தீஸ்கர் மாநிலத்தில் பேருந்து கவிந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.\nசத்தீஸ்கர் மாநிலம் பெந்திரா மாவட்டத்தில் சுமார் 35 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 17 பேர் அருகில் உள்ள ரத்தன்பூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசத்தீஸ்கர் : பேருந்து கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி\nஅரசு மருத்துவமனையில் மருமகளின் பிரசவத்திற்காக 1200 நோயாளிகளை வீதியில் நிறுத்திய பாஜக முதல்வர்…\nசத்தீஸ்கரில் 1344 விவசாயிகள் தற்கொலை…\nசட்டீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தாக்குதல்: 9 பேர் பலி\nசத்தீஸ்கர் – 16 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த காவலர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nசத்தீஸ்கர் பிலாய் எஃகு தொழிற்சாலை தீ விபத்தில் 9 ஊழியர்கள் பலி; 14 பேர் படுகாயம்\nமாற்றுத் திறனாளி சிறுமி கொலை : வாலிபருக்கு மரண தண்டனை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/12/blog-post.html", "date_download": "2019-02-21T16:36:45Z", "digest": "sha1:UNUM4MQF3JSWJP2QS3EX7IXI72O5CWUE", "length": 16930, "nlines": 192, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: இவன் வேற மாதிரி", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் மற்றும் கும்கி தந்த வ��ற்றிக்களிப்புடன் முறையே இயக்குனர் சரவணனும், விக்ரம் பிரபுவும் கைகோர்த்திருக்கும் படம். சமீபத்தில் முற்றிலும் மாறுபட்ட களத்தில் தமது முதற்படைப்புகளை தந்து தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்ட இளம் இயக்குனர்கள், அடுத்ததாக காதல் கலந்த ஆக்சன் படங்களைத்தான் தேர்வு செய்திருக்கிறார்கள். அதற்கு சரவணனும் விதிவிலக்கல்ல. இவ்வாரம் இ.வே.மா.விற்கு போட்டியாக வேறெந்த தமிழ்ப்படமும் இல்லாததால் எந்த தியேட்டர் பக்கம் திரும்பினாலும் ஒரே மாதிரி ப்ளெக்ஸ்கள் மூலம் வரவேற்கப்போவதும் இச்சித்திரமே.\nதமிழகத்தின் சட்ட அமைச்சர் சதாசிவம் தனது கோட்டாவில் 30 நபர்களுக்கு சீட் தருமாறு சட்டக்கல்லூரி முதல்வரிடம் அழுத்திச்சொல்ல 'அவர்களில் பலர் கிரிமினல்கள். உங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியாது' எனும் பதில்தான் வருகிறது. விளைவு: கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கிடையே தீ மூட்டி வன்முறையை கட்டவிழ்க்கிறார் அமைச்சர். இந்த அராஜகத்தை தட்டிக்கேட்க துணியும் நாயகன் குணசேகரன் பரோலில் இருக்கும் அமைச்சரின் ரவுடி தம்பியான ஈஸ்வரனை கடத்தி கட்டுமானத்தில் இருக்கும் பலமாடி குடியிருப்பின் உச்சியில் அடிக்கிறான். ஒரு கட்டத்தில் விடுதலையாகும் ஈஸ்வரன் குணாவை கொன்று தீர்க்க அலைகிறான். ஜெயித்தது யார்\nகும்கியில் 'நடிப்பு மீட்டர் என்ன விலை' எனக்கேட்டு அடர்தாடியுடன் எஸ்கேப் ஆன விக்ரம் பிரபு இம்முறையாவது தேறுவாரா என்று பார்த்தால் 'நான் அதே மாதிரி' என்று அடம்பிடிக்கிறார். கதைக்கு முக்கியமாக தேவைப்படும் ஆக்ரோஷம், காதல் போன்ற உணர்ச்சிகளை (நம்) கண்ணில் காட்டாமல் அன்னை இல்ல வாசலில் வீற்றிருக்கும் கணேசக்கடவுள் போல் தேமேவென்றிருந்தால் ஆகிற கதையா தோழர்' எனக்கேட்டு அடர்தாடியுடன் எஸ்கேப் ஆன விக்ரம் பிரபு இம்முறையாவது தேறுவாரா என்று பார்த்தால் 'நான் அதே மாதிரி' என்று அடம்பிடிக்கிறார். கதைக்கு முக்கியமாக தேவைப்படும் ஆக்ரோஷம், காதல் போன்ற உணர்ச்சிகளை (நம்) கண்ணில் காட்டாமல் அன்னை இல்ல வாசலில் வீற்றிருக்கும் கணேசக்கடவுள் போல் தேமேவென்றிருந்தால் ஆகிற கதையா தோழர் அம்மாஞ்சி அறிமுகமாக சுரபி. ஓரளவு காதலைக்காட்டும் கண்களுடன் முதல் பாதி நெடுக விக்ரமை வலம் வந்தாலும் கெமிஸ்ட்ரி திவால் ஆகிறது. 'ஏன் அம்மாஞ்சி அறிமுகமாக சுரபி. ஓரளவு ��ாதலைக்காட்டும் கண்களுடன் முதல் பாதி நெடுக விக்ரமை வலம் வந்தாலும் கெமிஸ்ட்ரி திவால் ஆகிறது. 'ஏன் ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டேங்குது'....சிம்மாவிற்கு பதில் விக்ரம் பிரபுவை போட்டிருந்தால் ஏக எடுப்பாக இருந்திருக்கும். யூ மிஸ்ட் தி கோல்டன் சான்ஸ் நலன். பிரபஞ்ச காதலர்களின் நெஞ்சை உலுக்கவும் மறுபாதியில் மெனக்கெட்டிருக்கிறார் சரவணன். தெய்வீக காதலை இவ்வளவு உயரத்தில் ஏற்றி அழகு பார்த்திருக்கும் இயக்குனர் வாழிய வாழியவே.\nநாயகனுக்கு இணையான கேரக்டர் வம்சிக்கு. முறுக்கேறிய உடற்கட்டுடன் சிலமுறை ரௌத்ரம் பொங்க கட்டிப்புரள்கிறார். அமைச்சராக ஹரிராஜ் மற்றும் சாக்லேட் பாய் போலீஸதிகாரியாக கணேஷ் வெங்கட்ராம். சொல்லிக்கொள்ள பெரிதாக ஒன்றுமில்லை. நாயக, நாயகி குடும்பத்தார் உள்ளிட்ட பிற கதாபாத்திரங்களும் மனதில் பதிய மறுக்கின்றன.\n ஏன் இந்த மூஞ்சில ரொமான்ஸே வர மாட்டேங்குது'\nகுறைந்த பட்ச சுவாரஸ்யம் கூட இன்றி முடியும் முதல் பாதியின்போது 'வட' போன கடுப்பில் முணுமுணுத்தவாறே அகன்றனர் சில ரசிக மகா ஜனங்கள். அதன் பிறகாவது வேகம் எடுக்குமா என எதிர்பார்த்தால் அதுவும் நடந்தேறவில்லை. விக்ரமிடம் லிப்ட் கேட்டு வம்சி பயணிக்கும்போது மட்டும் சடாரென தொற்றும் விறுவிறுப்பு அதே ஸ்பீடில் அமுங்கிப்போகிறது.\nஇரண்டு நாளாகியும் தொடர்பில் இல்லா தம்பி பற்றி அமைச்சர் கவலைப்படுவதாக காட்சி இல்லாதது(இத்தனைக்கும் அவன் பரோலில் வந்திருக்கும் கைதி வேறு), மொத்த போலீஸும் சல்லடை போட்டு தேடும்போது பட்டப்பகலில் அடியாள் சகிதம் வம்சி வாகனம் ஓட்டுவது, அவன் அடைக்கப்பட்டிருக்கும் அறை அருகேயே வங்கி எண்ணை விக்ரம் உச்சரிப்பது..ஏன் எப்படி... ஆங்காங்கே தொக்கி நிற்கின்றன கேள்விகள். துவக்கம் முதல் இறுதிவரை அடுக்குமாடி கட்டிடத்தை சுற்றியே கதை சுழல்வது நமக்கு சோர்வைத்தருகிறது. படத்தின் முக்கியமான பலவீனம் இதுவென்றால், அடுத்தது சுரத்தையற்ற விக்ரமின் நடிப்பு.\nஅவையெல்லாம் போகட்டும். எதற்கு 'இவன் வேற மாதிரி' எனும் டைட்டில் நாள் முழுக்க யோசித்தாலும் எதுவும் பிடிபட வாய்ப்பில்லை. அதையும் மீறி மூளைக்கு வேலை தந்தால் லாபம் பார்க்கப்போவதென்னவோ அமேசான் காட்டின் அரிய மூலிகைகளால் தயாரான எர்வா மாட்ரின் தான்\nஇவன் வேற மாதிரி - என்ன கொடும (டைரக்டர்) சரவணன்\nஇது வேற மாதிரி -சிறந்த விமர்சனம்\nநடிப்பும் எழுத்தும் கற்றுக் கொடுத்து வருவதல்ல.\nஇரும்..உமக்கு ஆல் இன் ஆல் சிடி அனுப்பி வைக்கிறேன்.\nஹஹஹா.. கும்கிக்கு இதில் எவ்வளவோ முன்னேற்றம் தெரிகிறது பாஸ்\nஉங்க ஸ்டைல் விமர்சனம் எப்பவும் மாதிரி.... :)\nஎத்தனை ஓட்டு அதிகம் வாங்குனா என்ன\n\"இது வேற மாதிரி\" விமர்சனம்,ஹஹ\nபடம் எனக்கு என்னமோ தேவலம் போல இருந்தது\nநன்றி வெங்கட், மணிமாறன், யோகா மூவருக்கும்.\nபடம் எனக்கு என்னமோ தேவலம் போல இருந்தது/\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - தமிழ் படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - ஹிந்தி படங்கள்\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள் 2\nதிரை விரு(ந்)து 2013 - மலையாள படங்கள்\nஷ்ரத்தாவின் மூன்று குறு நாடகங்கள்\nஆளும் வர்க்கத்திற்கு ஆப்படித்த AAP\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/new-new-song-lyrics/", "date_download": "2019-02-21T15:36:59Z", "digest": "sha1:MIMGVVFU5EOE6H5D6GGULGHARX47Q4NO", "length": 15122, "nlines": 482, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "New New Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ப்ளாசி, தன்வி ஷா, சுனிதா சாரதி\nபாடகர்கள் : கார்த்திக், விஜய் பிரகாஷ்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : ஹேர் ஐ கம் அண்ட்\nஎ ரைட் ஆன் டாப் அண்ட் எ\nஆல் தி வேர்ல்ட் இஸ் வில்ட்\nவில்ட் கேம் அண்ட் எ ஹூ\nஅம் ஐ எ பிராண்ட் நியூ மேன்\nஅண்ட் எ ஆன் மை ஓன் அண்ட்\nஎ ஐ கேன் ஸ்டாண்ட் அண்ட் எ\nஆண் : வாட் ஐ\nஆண் : வாட் ஐ\nஆண் : வாட் ஐ\nஆண் : நவ் நவ் நவ்\nஆண் : கம்மிங் இன்\nதி ஸ்டைல் ஆப் தி\nஆண் : வாக்கிங் இன்\nஎ நியூ கைண்ட் ஆப்\nசவுண்ட் அண்ட் எ இன்\nஎ டவுன் அண்ட் எவ்ரிபடி\nகெட் டவுன் அண்ட் எ\nகுழு : { நியூ\nஆண் : இனி வரும்\nஒன் ஓ க்ள��க் டு ஓ\nஆண் : இனி அது த்ரீ\nஓ க்ளாக் போர் ஓ\nஆண் : புதியது இனியது\nகுழு : ஒன் டு த்ரீ அட\nயூ ஆர் ப்ரீ பக் அப்\nஆண் : நேற்று இன்று\nகுழு : ஓ ஓ ஓ ஓ ஓ\nதினம் நூறு பூ பூக்க தான்\nகுழு : ஆ ஆ ஆ ஆ\nஆண் : ஹேர் ஐ கம் அண்ட்\nஎ ரைட் ஆன் டாப் அண்ட் எ\nஆல் தி வேர்ல்ட் இஸ் வில்ட்\nவில்ட் கேம் அண்ட் எ ஹூ\nஅம் ஐ எ பிராண்ட் நியூ மேன்\nஅண்ட் எ ஆன் மை ஓன் அண்ட்\nஎ ஐ கேன் ஸ்டாண்ட் அண்ட் எ\nஆண் : வாட் ஐ\nஆண் : வாட் ஐ\nஆண் : வாட் ஐ\nஆண் : நவ் நவ் நவ்\nஆண் : நான் இனி\nவாலிபன் ஓ ஓ ஓ நாள்\nஆண் : அதன் காரணம்\nகுழு : சிறு சிறு பிழைகள்\nஅன்று அட பல பல\nஆண் : அவை பலித்தது\nஅன்பே வா வா வா\nகுழு : வேட்டைக்காரன் நீ\nஆண் : கம்மிங் இன்\nதி ஸ்டைல் ஆப் தி\nஆண் : வாக்கிங் இன்\nஎ நியூ கைண்ட் ஆப்\nசவுண்ட் அண்ட் எ இன்\nஎ டவுன் அண்ட் எவ்ரிபடி\nகெட் டவுன் அண்ட் எ\nஆண் : இனி வரும்\nஒன் ஓ க்ளாக் டு ஓ\nஆண் : இனி அது த்ரீ\nஓ க்ளாக் போர் ஓ\nஆண் : புதியது இனியது\nஓ ஓ ஓ பெண் எல்லாம்\nகுழு : அதிசயம் அதிசயம்\nஆண் : இந்த இளமையின்\nகுழு : இளம் பிறை\nஆண் : சுடர் வீசுது\nஆண் : நேற்று இன்று\nகுழு : ஓ ஓ ஓ ஓ ஓ\nநூறு பூ பூக்க தான்\nகுழு : ஆ ஆ ஆ ஆ\nகுழு : { நியூ\nஆண் : கம்மிங் இன்\nதி ஸ்டைல் ஆப் தி\nஆண் : வாக்கிங் இன்\nஎ நியூ கைண்ட் ஆப்\nசவுண்ட் அண்ட் எ இன்\nஎ டவுன் அண்ட் எவ்ரிபடி\nகெட் டவுன் அண்ட் எ } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/jodi/srm-jodikal-chennai-sex-video/", "date_download": "2019-02-21T16:09:09Z", "digest": "sha1:H4I5QFD4GRN5KRZ7SF56Y32Y75XUEHJY", "length": 5740, "nlines": 142, "source_domain": "www.tamilscandals.com", "title": "SRM ஜோடிகள் சென்னை செக்ஸ் வீடியோ - TAMILSCANDALS SRM ஜோடிகள் சென்னை செக்ஸ் வீடியோ - TAMILSCANDALS \"); // } }", "raw_content": "\nSRM ஜோடிகள் செய்யும் சென்னை செக்ஸ் வீடியோ\nமஜா மல்லிகா (SEX QA)\nகாம சுகத்திற்கு பெயர்போன பிரபல கல்லூரி ஒன்றில் படித்து வரும் காதல் ஜோடிகள், தங்களது காதல் உறவினை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல விரும்பிச் செய்யும் அந்தரங்க சேட்டையை பாருங்கள்.\nவெயில் வேறு வெளியே அதிகமாக உள்ளது என்று, வீட்டிற்கு உள்ளயே குழு குழு என்று ஜாலியாக AC போட்டுக் கொண்டு சூடாக ஹோட்டல் ரூமில் ஓல் செய்யும் இந்த சிலிர்ப்பான வீடியோ காட்சியை பாருங்கள்.\nஇவளது அம்மண தேகத்தினை படமாக்க வேண்டும் என்று அன்பு காதலன் இவள் அணிந்திருக்கும் போவையை பிடுங்குகிறான், ஆனால் இவளோ குளிர்கிறது என்று போர்வையை இறுக்கிப் பிடித்து கொண்டாள்.\nகாதலனின் உடல் உஷ்ணம் மட���டுமே போதும் அதுவே அளவிற்கு அதிகமான சூட்டினை தரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/159221", "date_download": "2019-02-21T16:52:43Z", "digest": "sha1:XS5VX5D46PENFRHVXTOEBRQBHJRA54LN", "length": 5292, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "அஜித்தை வறுத்தெடுக்கும் முன்னணி பத்திரிகை - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஅஜித்தை வறுத்தெடுக்கும் முன்னணி பத்திரிகை\nஅஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். ஆனால், சமீப காலமாக தான் அனைத்து பத்திரிகையும் அஜித்தை வறுத்தெடுத்து வருகின்றனர்.\nஅந்த வகையில் இப்போது இப்போது தமிழகத்தின் முன்னனி பத்திரிகை ஒன்று அஜித் படம் ஒன்று கூட ஹிட் ஆவது இல்லை.\nபிறகு எதற்கு அவருக்கு ரூ 50 கோடி சம்பளம் கொடுக்கின்றார்கள் என வறுத்தெடுத்துள்ளனர்.\nபிறகு என்ன விஜய் ரசிகர்கள் இதை ஷேர் செய்து சந்தோஷம் அடைந்து வருகின்றனர்.\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/165740?ref=ls_d_gossip", "date_download": "2019-02-21T16:56:54Z", "digest": "sha1:N73GXE7KTPZZET6UDYWCM2QPTQCFMVWF", "length": 5435, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "பாக்க தான் காமெடி, ஆனா கொலை மிரட்டல் வரை செல்லும் கருணாகரன் - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய��ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nபாக்க தான் காமெடி, ஆனா கொலை மிரட்டல் வரை செல்லும் கருணாகரன்\nகருணாகரன் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர். இவர் மீது ஒரு சிலர் படங்களின் ப்ரோமோஷனுக்கு இவர் வருவதே இல்லை என புகார் கொடுத்தனர்.\nஇதை தொடர்ந்து கருணாகரன் உடனே யார் அப்படி சொன்னதோ அவர்களை தொடர்பு கொண்டு போனில் பேசியுள்ளார்.\nஅதில் ‘நீங்க ரொம்ப ஓவரா பேசுறீங்க, நாளைக்குள்ள தெரியும், நான் யார்னு, உனக்கு இருக்கு’ என்று கொலை மிரட்டல் விடுவது போல் பேசியுள்ளார்.\nஇதை கேட்ட பலரும் அட படத்தை விட இந்த காமெடி நல்லாருக்கே என கூறி வருகின்றனர்.\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-21T17:02:29Z", "digest": "sha1:DOY5N33SPCPMU75AKBDCM2C2VDHV5CMZ", "length": 13874, "nlines": 218, "source_domain": "ippodhu.com", "title": "TALL presents PHARMA JOB FAIR: Apply now | ippodhu", "raw_content": "\nமுகப்பு NATIVE ADVERTISING மருந்துத் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே விண்ணப்பிக்கலாம்\nமருந்துத் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே விண்ணப்பிக்கலாம்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n(கவனிக்கவும்: இது விளம்பரதாரர் அறிவிப்பு; இதனை உருவாக்கியவர்கள், செய்தியாளர்கள் அல்லாத பிற எழுத்தாளர்கள்)\nஇந்திய ஃபார்மசூட்டிகல்ஸ் துறையில் 45,000க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்குத் தகுதியான நபர்களை அடையாளம் காண்பதுதான் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. சென்னையிலும் பெங்களூருவிலும் டால் நிறுவனம் ஃபார்மா துறைக்கு மாணவர்களைத் தகுதிப்படுத்தி வருகிறது.\nஃபார்மா தொழில் துறையில் Chemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் டிகிரி படித்தவர்களுக்கும் பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கும் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் காத்துக்கிடக்கின்றன; அகில இந்திய அளவில் ஃபார்மா துறைக்கு இளம் பட்டதாரிகளைப் பயிற்றுவிக்கும் டால் நிறுவனம் சென்னையில் ஏப்ரல் 12ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்திருக்கிறது. ஏப்ரல் 16ஆம் தேதியன்று (சனிக்கிழமை) பெங்களூருவில் வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy ஆகிய துறைகளில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (PG) படித்தவர்கள்.\nChemistry, Bio-Chemistry, Microbiology, Biotechnology, Pharmacy பட்டப் படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள். இதே துறைகளில் பட்டமேற்படிப்புகளில் இறுதியாண்டு படிக்கிறவர்கள்.\nவேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புகிறவர்கள் தொலைபேசி வழியாக எந்த ஊரில் பங்கேற்க வேண்டுமோ அந்த அலுவலகத்திற்குப் பேசி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளுங்கள்; பெயரைப் பதிவு செய்வதுடன் academia@edutall.com என்ற மின்னஞ்சலுக்குத் தங்களுடைய பயோ டேட்டாவை அனுப்பி வையுங்கள்.\nமுந்தைய கட்டுரை’தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது’: மத்திய அரசு\nஅடுத்த கட்டுரைகமல் படத்தை இப்படியா கண்டுக்காம இருக்கிறது\nமாதவிடாய் கால வலியிலிருந்து விடுதலை தரும் குங்குமப் பூ எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா…\nசூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் `என்ஜிகே’ டீசர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2013/09/blog-post_19.html", "date_download": "2019-02-21T17:02:10Z", "digest": "sha1:KD5CHXG6DXUXYPK7VPL2O4ELHUWXIUF4", "length": 40489, "nlines": 406, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: நினைக்காதது நடந்தது!", "raw_content": "\nவியாழன், 19 செப்டம்பர், 2013\n ஆனால் உண்மை. சென்னை வாழ் மக்கள் தங்கள் சந்ததியர்களாவது அவர்களது காலத்தில், பேரம் பேசாமல் அல்லது தானி (Auto) ஓட்டுனர் கேட்கும் கட்டணத்தைக் கொடுக்காமல்,அளவி (Meter) காட்டும் தொகையை கொடுத்து\nதானியில்பயணிப்பார்களா என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, அந்த\nஅதிசயம் அவர்களது காலத்திலேயே நடந்துவிட்டது\nஆம். செப்டம்பர் 16, 2013 க்குப் பிறகு தானி ஒட்டுனர்கள் அவசியம் புதிய கட்டணப்படித்தான் கட்டணம் வசூலிக்கவேண்டும்.என்றும் அவர்கள்\nஅரசு வெளியிட்டுள்ள புதிய கட்டண அட்டையை வைத்திருக்காவிட்டால்,\nஅதாவது அந்த அட்டை தானியில் பயணம் செய்பவர்களுக்குகத் தெரியும்\nவிதமாக ஓட்டுனர் இருக்கைக்குப் பின்புறம் ஒட்டப்பட்டிருக்கவேண்டும் என்றும், இல்லையென்றால் அவர்களது தானி பறிமுதல் செய்யப்படும் என அரசு அறிவித்திருந்தது. மேலும் திருத்திய புதிய கட்டணம் கொண்டுள்ள அளவிகளை அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் தானிகளில் பொறுத்தவேண்டும் என்றும் அரசு அறிவித்திருந்தது.\nசென்னையில் உள்ள 72000 தானிகளில், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை\n52000 தானி உரிமையார்கள் மட்டுமே அரசு வெளியிட்டிருந்த புதிய கட்டண அட்டையை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற்றுக்\nகொண்டதாகவும், மீதமுள்ள 20000 தானி உரிமையார்கள் மீது உரிய\nநடவடிக்கை எடுக்கப்படும் என்று அதற்காக போக்குவரத்து அதிகாரிகள்\n40 பேர் தனித் தனி குழுக்களாக 16 ஆம் தேதி முதல் சென்னை முழுதும்\nதீவிர கண்காணிப்பில் ஈடுபடப் போவதாக நாளேடுகளில் செய்திகள் வந்தன.\nஅதே நேரத்தில் வழக்கம்போல் தானி ஓட்டுனர்கள் அரசின் ஆணையை\nநிறைவேற்ற கால அவகாசம் தரவேண்டும் என்றும் அதுவரை நடவடிக்கை\nஎதுவும் எடுக்கக் கூடாது என்றும் கேட்டுக்கொண்டு இருப்பதாகாவும்\nஇன்னொரு பக்கம் செய்திகள் வெளியாகிக் கொண்டிருந்தன.\nகடந்த கால அனுபவத்தால், நிச்சயம் நமது சென்னையில் உள்ள தானி\nஓட்டுனர்கள் இந்த புதிய கட்டணத்தை அமல்படுத்த விடமாட்டார்கள்.\nஅரசும் நான் ‘அடிப்பதுபோல் அடிக்கிறேன். நீ அழுவதுபோல் அழு.’ என்று\nசொல்வது போல் வெறும் அறிக்கைகளோடு நின்றுவிடும் என\nஆனால் எனது நினைப்பு தவறாகிவிட்டது. சொன்னதோடு நிற்காமல் அரசு அலுவலர்கள் நேரடியாக களத்தில் இறங்கியதால் 16 ஆம் தேதியே அரசின்\nஆணைப்படி இயங்காத 100 தானிகளுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்டன\nஎன்றும் என்று கேள்விப்பட்டபோது மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது.\nஅதே நேரத்தில் சில தானி ஓட்டுனர்கள் புதிய கட்டணப்படி தான் கட்டணம்\nதருவோம் என்ற பயணிகளை வசை மாரி பொழிந்ததாகவும் நாளேடுகளில்\nவந்த செய்திகளை படித்தபோது, போக்குவரத்துஅலுவளர்களின் இந்த\n‘தைரியமான’ நடவடிக்கை தொடரவேண்டும் என எல்லோரையும் போல\nபுதிய கட்டணப்படி தானி ஓட்டுனர்கள் வசூலிக்கிறார்களா என சரிபார்க்க\nஎனக்கு நேற்று ஒரு வாய்ப்பு கிடைத்தது. எனது வீடு இருக்கும் அண்ணாநகர்\nமேற்கு முனை குடியிருப்பிலிருந்து (DAV பள்ளி அருகே)\nகோடம்பாக்கத்திலிருக்கும் Best Hospital போக நேற்று அந்த பள்ளி அருகே,\nதானிக்காக எனது துணைவியாருடன் காத்திருந்தேன். முதலில் வந்த தானியை\nகை காட்டி நிறுத்தியதும் தான் கவனித்தேன். அதில் அளவி பொருத்தப்பட்டிருக்கவில்லையென்று.\nஒட்டுனர் என்னிடம் எங்கு போகவேண்டும் எனக் கேட்டதற்கு பதில்\n’ என்றேன் அதற்கு அவர் புதிய கட்டணத்தை திருத்த கொடுத்திருக்கிறேன். எங்கு போகவேண்டும்\nஇடத்தை சொன்னதும் ‘எவ்வளவு கொடுப்பீர்கள்’ என்று ஆரம்பித்தார். நான்\n‘ஏன் உங்களிடம் புதிய கட்டண அட்டை இல்லையா’ என்றேன். அதற்கு அவர் ‘இன்னும் வாங்கவில்லை.’ என்று சொன்னதும். ‘அதனாலென்ன என்னிடம் புதிய கட்டண அட்டை உள்ளது.’ என்றேன்.\nவீட்டைவிட்டு கிளம்பும்போதே நாளேட்டில் வந்திருந்த கட்டண விவரம் கொண்ட பக்கத்தை எடுத்து பையில் வைத்திருந்தேன். அவ்வளவுதான், எதுவும் பேசாமல் விருட்டென்று தானியை கிளப்பி சென்றுவிட்டார்.\nசற்று நேரம் கழித்து வந்த மற்றொரு தானியை நிறுத்தினேன். அதில் அளவி\nஇருந்தது. தானியின் முகப்பிலும் புதிய கட்டண முறைப்படி அளவி திருத்தப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. கோடம்பாக்கம் போகவேண்டும்\nஎன்று சொல்லி ‘புதிய கட்டணம் தானே.’ என்றேன். ‘ஆமாம்.���என்றார்.\nசந்தோஷம் பொங்க ஏறி உட்கார்ந்தோம்.\nபோகும்போது அவர் நிறைய பேசிக்கொண்டிருந்தார். அரசைச் சாடினார். பின்பு\nShare Auto க்களையும் சாடினார். பிறகு மெதுவாக ‘சார். பல ஆண்டுகள்\nஉபயோகத்தில் இல்லாததால் இந்த தானி சரியாக வேலை செய்ய இன்னும்\nசில மாதங்கள் ஆகலாம்.பாருங்கள் நேற்று இப்படித்தான் அடையாறிலிருந்து\nகிண்டி வந்தேன். அளவி சரியாக வேலை செய்யவில்லை. பயணி தான்\nபார்த்துப் போட்டுக் கொடுத்தார்.’ என்றார்.\nஎனக்குப் புரிந்துவிட்டது. இவர் எதற்கு அடி போடுகிறார் என்று. உடனே.\nநான் ‘கவலை வேண்டாம். என்னுடைய இடத்திலிருந்து அந்த மருத்துவ\nமனை 10 கிலோ மீட்டர் தூரத்துக்குள் தான் உள்ளது.என்னிடம் புதிய கட்டண\nவிவரம் கொண்ட நாளேடு உள்ளது. அதைப் பார்த்து சரியான கட்டணத்தைத் தருகிறேன்.’என்றேன். அவ்வளவுதான் அதற்குப் பிறகு அவரிடமிருந்து எந்த\nசிறிது தூரம் சென்றதும் வண்டி நின்றுவிட்டது() அந்த ஒட்டுனர், இரண்டு\nமூன்று தடவை தானியை கிளப்ப முயற்சித்துவிட்டு, பின்னர் என்னிடம்\n‘சார்.ஏதோ 'ப்ராப்ளம்'. என்னவென்று தெரியவில்லை. வேறு வண்டியில்\nசெல்லுங்கள்.’ என்று சொல்லிவிட்டார். ஒருவேளை இறங்கும் இடத்தில\nஅதிகம் கேட்டால் தரமாட்டேன் என நினைத்தாரோ என்னவோ\nகாட்டிய தொகையைக் கொடுத்து விட்டு, அந்த இடத்தில் வேறு வாகனம்\nவர வாய்பில்லையாதலால் நடக்க ஆரம்பித்தோம்.\nசிறிது தூரம் சென்றதும் வந்த Share Auto வில் ஏறி மருத்துவமனை அருகே இறங்கிக்கொண்டோம். பின் மருத்துவரைப் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது வெளியே நின்றிருந்த தானியின் ஒட்டுனரிடம்,’அண்ணா நகர் போகவேண்டும் வருக்கிறீர்களா\n‘சரி.’ என்றதும், ‘புதிய கட்டணம் தானே’ என்றேன். ஆமாம் சார். திருத்தப்பட்ட\nஅளவி உள்ளது. வாருங்கள். போகலாம்.’ ‘சரி. இவர் வழியில் என்ன சொல்லப்போகிராரோ என நினைத்துக் கொண்டே ஏறி அமர்ந்தோம். திரும்பும்\nவழியில் அவர் எதுவும் பேசவில்லை. வீட்டிற்கு வந்ததும் அளவியைப் பார்த்தேன்.ரூ.113 தான் காட்டியது.\nசில்லறை இல்லாததால் சந்தோஷத்தோடு ரூ.120 ஐக் கொடுத்தேன். அவரும் மகிழ்ச்சியோடு வாங்கிக்கொண்டார். இதே மருத்துவ மனைக்கு சென்ற மாதம் வந்தபோது ரூ 200 கேட்ட ஓட்டுனருக்கு ரூ 180 ஐ கொடுத்திருக்கிறேன்.\nஅப்போது கேட்டேன். இந்த புதிய கட்டண முறை வந்ததும் நிறைய வாடிக்கையாளர்கள் வருகிறார்களா’ என��று. அதற்கு அவர் ‘முன்பை விட\nஅதிகம் பேர் வருகிறார்கள்.’ என்றார். எனக்கு கேட்க சந்தோஷமாக இருந்தது.\nஇன்றைக்குக் கூட நாளேடுகள் தரும் தகவல்கள் படி, இதுவரை பறிமுதல்\nசெய்யப்பட தானிக்கள் 400 க்கும் மேலாம். சில ஓட்டுனர்கள் காவல் துறைக்கும் போக்குவரத்துத் துறை அலுவலர்களுக்கும் பயந்து, தானிக்களை ஒட்டாமல்\nநிறுத்தி வைத்திருக்கிறார்களாம். மேலும் தானி நிறுத்துமிடங்களில் உள்ள\nஓட்டுனர்கள் இன்னும் பழைய முறையைத்தான் கடைபிடிக்கிறார்களாம்.\nஎனவே காவல்துறையினரும் போக்குவரத்துத் துறையினரும் எல்லா தானி நிறுத்துமிடங்களிலும் ஆய்வு செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். இந்த\nதிட்டம் வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்\nஇந்த சமயத்தில் Times Of India நாளேட்டிற்கு நாம் நன்றி சொல்லத்தான்\nவேண்டும். ஓராண்டிற்கு முன்னால் ‘மீட்டர் எங்கே\nஆரம்பித்த வைத்த அந்த பொது நல கேள்விதான் பொது மக்களிடையே\nஒரு விழிப்புணர்வை உண்டாக்கி எல்லோரும் ஒருமித்து குரல் எழுப்பவும், தயங்கிக்கொண்டிருந்த அரசு இயந்திரமும் விழித்துக்கொண்டு நடவடிக்கை\nஎடுக்கவும் காரணமாக இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.\nசும்மாவா சொன்னார்கள் ‘எழுதுகோலின் முனை வாள் முனையை விட\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 3:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலவர் இராமாநுசம் 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:03\nசட்டம் முழுமையாக செயல் படுத்தபட மக்களும் தாங்கள் சொன்னபடி நடக்க வேண்டும் காவல் துறையும் ஒத்துழைக்க வேண்டும்\nவே.நடனசபாபதி 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:06\nவருகைக்கும், எனது கருத்தை ஆமோதித்ததற்கும் நன்றி ஐயா\nகவிதை வீதி... // சௌந்தர் // 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:45\nஅனைத்து ஆட்டோ ஓட்டுனர்களும் ஒருங்கிணைந்து இதை செயல்படுத்தினால் பொதுமக்களுக்கும் ஆட்டோக்கள் மீது முழுமையான நம்பிக்கை பிறக்கும்...\nவே.நடனசபாபதி 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:42\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு கவிதைவீதி சௌந்தர் அவர்களே\nஇராஜராஜேஸ்வரி 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:01\nசும்மாவா சொன்னார்கள் ‘எழுதுகோலின் முனை வாள் முனையை விட\nவே.நடனசபாபதி 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:44\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி ��வர்களே\nதிண்டுக்கல் தனபாலன் 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:20\nஇது தொடர வேண்டும்... மற்ற எல்லா ஊர்களுக்கும் வர வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம்...\nவே.நடனசபாபதி 19 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:46\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே மற்ற ஊர்களிலும் இது நடைமுறைப்படுத்தவேண்டும் என்ற அனைவரின் விருப்பம் நிறைவேறும் என நம்புவோம்.\nPackirisamy N 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:07\nபதிவின் தலைப்பு \"நினைக்காதது நடந்தது\" என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். எனக்கு ஆட்டோ என்றாலே அலர்ஜி. பஸ்ஸில் கூட சென்றுவிடுவேன். ரோட்டின் புழுதி அத்தனையும் முகத்தில் அடிக்கும்.\nவே.நடனசபாபதி 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:11\nவருகைக்கும், ஆலோசனைக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே நீங்கள் சொன்னது போல் தலைப்பை மாற்றிவிட்டேன்.\nPackirisamy N 21 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 4:31\nநான் சாதாரணமாகத்தான் கூறினேன். அதையும் எடுத்துக்கொண்டு தலைப்பை மாற்றியதற்கு நன்றி.\nவே.நடனசபாபதி 21 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:02\nநீங்கள் தந்த தலைப்பு சரியே என நினைத்ததால் மாற்றிவிட்டேன். அவ்வளவே. நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே\nகரந்தை ஜெயக்குமார் 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 6:46\nதிட்டம் வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்\nவே.நடனசபாபதி 20 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:13\nவருகைக்கும், கருத்தை ஆதரித்ததற்கும் நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே\nSasi Kala 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:21\nதிட்டம் வெற்ற பெற நாமும் அளவி திருத்தப்படாத, தானிகளில் பயணம்\nவே.நடனசபாபதி 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:45\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே\nடிபிஆர்.ஜோசப் 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:32\nகேக்கறதுக்கு சந்தோஷமா இருக்கு. நாட்டுல நல்ல ஆட்டோ ஓட்டிகளும் இருக்கறத பாத்தா... ஆனா இது தொடரனும்.... சென்னையில ஏறக்குறைய இருபதாயிரம் ஆட்டோக்களை காணமாமே... கேள்விப்பட்டீங்களா\nவே.நடனசபாபதி 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:03\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர். ஜோசப் அவர்களே காணாமல் போன அந்த இருபதாயிரம் தானிக்களும் தற்சமயம் அரசு அலுவலர்கள் மற்றும் காவலர்களின் கெடுபிடிக்கு பயந்து ‘ஓய்வெடுத்துக்’ கொண்டிருக்கின்றன. ஒரு வேளை அரசு இயந்திரம் மெத்தனமாக இருந்தால் அவைகள் திரும்பவும் சாலைகளுக்கு வரலாம் அளவி இல்லாமல். நாம் தான் அவைகளை புறந்தள்ளவேண்டும்.\nவெங்கட் நாகராஜ் 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:57\nதில்லியில் பல முறை மீட்டர் படியே சென்றிருக்கிறேன். சென்னை வந்தால் இவர்கள் கேட்கும் பணத்தினால் இந்த வண்டிகளில் பயணிக்கவே விரும்பவதில்லை....\nசரியானபடி தொடர்ந்தால் நல்லது தான். பார்க்கலாம்....\nவே.நடனசபாபதி 20 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:49\nவருகைக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே நீங்கள் அடுத்த முறை சென்னை வரும்போது, தானிகள் ஓட்டுனர்களின் தொல்லை இருக்காது என நினைக்கிறேன்.\nதி.தமிழ் இளங்கோ 23 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:35\n நாட்டில் ஓடும் பல ஆட்டோக்கள் போலீஸ்காரர்களின் மனைவிகள் பெயரில் அல்லது அந்த அம்மணிகளின் பினாமிகள் பெயரில்தான் இருக்கின்றன என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்புறம் ஆட்டோவாவது மீட்டராவது\nவே.நடனசபாபதி 24 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:23\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் அப்படிப்பட்ட தானிகள் தற்சமயம் சாலையில் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கேள்வி. ஒருவேளை அரசின் கெடுபிடி குறைந்தால் அவைகள் திரும்பவும் தலை காட்டுமோ என்னவோ. நாம் தான் அவைகளை புறக்கணிக்கவேண்டும்.\nBagawanjee KA 24 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 8:32\nஇங்கே மதுரையிலும் இந்த திட்டம் அமுலாவது எப்போ \nகால் டாக்சியை விட தானிக்கட்டணம் இங்கே கொள்ளை \nவே.நடனசபாபதி 24 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:21\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு K.A.பகவான்ஜி அவர்களே தங்களின் ஆதங்கம் புரிகிறது. சென்னையில் இந்த முயற்சி ‘வெற்றிகரமாக’ அமலாக்கப்பட்டதும், மதுரையிலும் மற்ற ஊர்களிலும் அமல்படுத்துவார்கள் என நம்புவோம்.\nசென்னை பித்தன் 25 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:24\nமுன்பெல்லாம் அடையாரிலிருந்து பனகல் பூங்கா போக ரூ.150 கொடுத்தேன். இப்போது மீட்டர் படி 96.80தான்;நான் கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தேன் ஆனால் எல்லா ஆட்டோக்காரர்கள்ம்ம் எப்போது சரியான கட்டணம் வசூலிக்கப்போகிறார்களோ\nவே.நடனசபாபதி 25 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 4:45\nவருகைக்கும் கருத்துக்கும் ந��்றி திரு சென்னை பித்தன் அவர்களே தானி ஓட்டுனர்களில் அறுபது விழுக்காடு அளவி காட்டும் தொகையை ஒத்துக்கொள்ளும் மன நிலைக்கு வந்துவிட்டாலும் மீதி பேர் இன்னும் ‘நொண்டிச்சாக்கு’ சொல்லிக்கொண்டு பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அரசு இவர்களை கொஞ்சம் அதிகமாக கவனிக்கவேண்டும்.\nVasu 26 செப்டம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:34\nவே.நடனசபாபதி 27 செப்டம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 7:19\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே இந்த தானி ஓட்டுனர்களின் அட்டகாசம் பற்றி நீங்களும் அடிக்கடி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தீர்கள் என்பதை நான் அறிவேன். எனவே தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் இந்த தானி ஓட்டுனர்களின் அட்டகாசம் பற்றி நீங்களும் அடிக்கடி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருந்தீர்கள் என்பதை நான் அறிவேன். எனவே தங்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ஊர் கூடி தேர் இழுப்பது என சொல்வதுபோல் நாம் அனைவரும் அளவி இல்லாத தானியில் ஏறுவதில்லை, அதிக கட்டணம் வசூலிக்கும் தானிகளில் ஏறுவதில்லை என முடிவு செய்தாலே இவர்களின் கொட்டத்தை அடக்கிவிடலாம். செய்வோமா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nஇந்த தகவல் பொய்யாக இருக்கக்கூடாதா\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-02-21T15:56:16Z", "digest": "sha1:HQCMK3F7THAUGES4MLIWWFUSMUNNTS7G", "length": 12512, "nlines": 75, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "சென்னை | IndiaBeeps", "raw_content": "\nசென்னை அரசு பொது மருத்துவமனையில் தீவிபத்து\nஆசியாவிலேயே மிகப் பெரிய மருத்துவமனையாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை செயல்படுகிறது. இங்கு தினமும் 10 ஆயிரம் புற நோயாளிகள் சிகிச்சை பெறுகிறார்கள். 3 ஆயிரத்திற்கும் மேலான நோயாளிகள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமல்ல வெளி மாநிலங்க��ில் இருந்தும் இங்கு தங்கி சிகிச்சை பெறுகிறார்கள். அனைத்து துறைகளிலும்\nதவறு செய்திருந்தால் என்னைத் தூக்கில் போடுங்கள் – சிம்புவின் தாயார் அழுகை\nதமிழகத்தில், மழை, வெள்ள பாதிப்பு பேச்சை ஓரங்கட்டும் அளவுக்கு, நடிகர் சிம்பு – இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி உருவாக்கியதாகக் கூறப்படும், பீப் பாடல் விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.இந்த விவகாரத்தில் சிம்பு மற்றும் அனிருத் மீது வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சிம்பு மனு செய்துள்ளார், இந்த மனு\nமுதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதியில் இது வரை 160 கோடி நிவாரணம் தொகை சேர்ந்துள்ளது\nமழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.161.30 கோடி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதாவிடம் பொது நிவாரண நிதிக்கு ரூ.16.35 கோடி திங்கள்கிழமை அளிக்கப்பட்டது நிவாரண நிதிக்கு சுந்தரம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத் தலைவர் எஸ்.விஜி, நிர்வாக இயக்குநர் டி.டி.சீனிவாசராகவன் ஆகியோர் ரூ.3.35 கோடியையும், நெய்வேலி\nமனைவியைக் கொன்றதால் மகிழ்ச்சி – கள்ளக்காதலால் வந்த விபரீதம்\nதாம்பரம் அருகே உள்ள அகரம் தென் அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் கணபதி (26).இவரது மனைவி கவுரி (23). திருமணமாகி 8 வருடங்கள் ஆன இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்–மனைவி இருவரும் தாம்பரம் நகராட்சியில் தனியார் நிறுவன ஒப்பந்தத்தில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர். கவுரிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல்\nசெம்பரம்பாக்கம் ஏரி உடைந்து விட்டதா பீதியில் மக்கள்\nசென்னையில் கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை எண்பதையும் தாண்டிவிட்டது இன்று 20 உடல்களை மீட்பு படையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும் சென்னைக்கு தண்ணீர் தரும் ஏரி, குளம், ஆறுகள் என்று அனைத்தும் நிரம்பி வழிந்து ஒடுகின்றது. இந்த நிலையில் சென்னையில் மக்கள் தண்ணீரில் உடமைகளையும் உயிர்களையும் விட்டு விட்டு தனியாக நிற்கின்றனர். ஏரிகளை சுற்றியுள்ள ஒரு நிலப்பகுதி கூட\nசென்னையில் இருந்து சில மாவட்டங்களுக்கு இலவசமாக பேருந்துகள்\nவடகிழக்கு பருவமழை கடந்த நவம்பர் 10 ல் ஆரம்பித்து ஒரு மாதம் பெய்தத�� மட்டுமல்லாமல் அடுத்தடுத்த காற்று அழுத்த தாழ்வால் சென்னை மட்டும் கடலூர் போன்ற கடலோரை மாவட்டங்களில் கொட்டி தீர்த்தது மழை. தீபாவளியை அடுத்து மீண்டும் வேலைக்கு சென்றவர்கள் தங்கள் அறையை விட்டு வெளியே கூட வர முடியாததால் மீண்டும் வேலைக்கு விடுமுறை அளித்துவிட்டு\nஇரண்டு லட்சத்துக்காக தோழியே பெண்ணைக் கடத்தினார்\nரூபாய் 5 லட்சம் கேட்டு ஒய்வு வருவாய்த்துறை ஆய்வாளரின் மகளைக் கடத்திய கும்பலிடம் இருந்து காவல்துறையினர் மீட்டனர். உடந்தையாக இருந்த அவரது தோழி மற்றும் தோழியின் காதலனைக் கைது செய்தனர். சென்னையில் அம்பத்தூர்ப்பகுதியில் உள்ள கொரட்டூர், சுப்புலட்சுமி நகரில் ரவீந்திரன் என்ற ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அதிகாரி, மற்றும் அவருடைய மகள் பானுப்பிரியா திருமணமாகாத இவர்\nசென்னை உயர்நீதி மன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் பீதி\nசென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு அதிகாலையில் வந்த வெடிகுண்டு மிரட்டலால் அங்கு பரபரப்பு மற்றும் பீதி ஏற்பட்டுள்ளது. இன்று காவல்துறைக்கு அதிகாலை மூன்று மணி அளவில் வந்த போன் காலில் அடையாளம் தெரியாத மர்ம நபர் பேசியுள்ளார். அவர் உயர்நீதிமன்றத்தின் வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு போன் காலை கட் செய்து விட்டார். உடனே\nவந்தாச்சு சாப்பாடு தரும் ATM மெசின்\nஇப்போது எல்லாமே மெசின் என்று வந்துவிட்டது முன்பு பணமெடுக்க நீண்ட வரிசையில் டோக்கன்போட்டு காத்திருந்து பின் பணத்தினை பெறுவதற்குள் அரை நாள் ஆகிவிடும். ATM வந்தவுடன் அதெல்லாம் குறைந்துவிட்டது. மேலை நாடுகளில் ATM இயந்திரத்தின் மூலம் குளிர்பானங்கள் வழங்கப்படுகின்றது. அதேபோல் சாப்பாடும் வழங்க முடியாதா என்று அதையும் கண்டுபிடித்துவிட்டார்கள் நம்மவர்கள். கோவையை சேர்ந்த சதீஷ் சாமி\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந��தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/complaint-box", "date_download": "2019-02-21T15:59:09Z", "digest": "sha1:VRIWJ7K75DFH4DUYEEIJCI7ZUSZLADV7", "length": 19610, "nlines": 274, "source_domain": "dhinasari.com", "title": "புகார் பெட்டி Archives - தினசரி", "raw_content": "\nஉங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்… நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.\nஈழப் பிரச்னையில் திமுக., அடித்த அந்தர் பல்டிகள்\nஎத்தனதான் பொய்ச் செய்தி பரப்பினாலும்… பப்பு வேகாது..\nராகுல் கையை தூக்கிப் பிடித்தார் இப்போது அசிங்கப்படுகிறார்\nமுதலில் இந்த முட்டாள்தன நாடகத்துக்கு முடிவு கட்ட வேண்டும்\nதிமுக அடித்த ‘அந்தர் பல்டி’களும்; உதிர்த்த பிரபலமான ‘பொன்மொழி’களும்\nவெட்கம் சூடு சொரணை இல்லையா\nஆந்திராவிலிருந்து பஞ்சம் பிழைக்க தமிழகத்திற்கு வந்த போதும், திருவாரூரில் இருந்து டிக்கெட் எடுக்காமல் கக்கூஸில் ஒளிந்துக் கொண்டே ரயிலில் சென்னை வந்த போதும், விஞ்ஞான ஊழல் செய்தீர்கள் என சர்க்காரியா கமிஷனால் காரி உமிழப்பட்ட போதும், மனைவி,...\nகூட்டணி வேட்பாளரையே தோற்கடிக்க வைத்த கில்லாடிகள்\n\"2009 தேர்தலில் பாமக கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து தோல்வி கண்டது\"- மு.க.ஸ்டாலின் அதே 2009 ல் இன்னொன்றும் நடந்தது அதே 2009 ல் இன்னொன்றும் நடந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி திமுக - காங்கிரஸ் கூட்டணி தமிழ் தேசிய, தனி ஈழ ஆதரவாளர்கள் திமுகவை...\nகாஞ்சி கலைச் சண்டை கடலூருக்கும் பரவிய சோகம்\n இவர்களெல்லாம் இறைவனுக்கு தொண்டு செய்பவர்களா என்று பக்தர்களை அதிர வைத்த அசிங்கமான காட்சியைக் கண்டு விக்கித்துப் போனார்கள் கடலூர் அருகில் உள்ள திருவயிந்திபுரம் மக்கள் இன்று மாசி மகம், பௌர்ணமி....\nபுதுச்சேரியில் ஆளுநருக்கு தான் சிறப்பு அதிகாரம்\nதமிழகம் வேற ... புதுச்சேரி வேற... இங்கே ஆளுநருக்குதான் சிறப்பு அதிகாரங்கள் இருக்கிறது. அதை முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும் என்று, புதுச்சேரி மாநிலம் குறித்த நிர்வாக நடைமுறைகளை தெள்ளத் தெளிவாக எடுத்துக்...\nராணுவ வீரர்க்கு வீரவணக்க போஸ்டர்… யாரைக் கேட்டு ஒட���டினாய் புகார் அளித்தவரை தாக்க முயன்ற உதவி ஆய்வாளர் புகார் அளித்தவரை தாக்க முயன்ற உதவி ஆய்வாளர்\nராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்த யாரைக்கேட்டு போஸ்டர் ஒட்ட வேண்டும் கட்டாயம் போலீஸாரிடம் கேட்டுவிட்டு... இங்கே ஒட்டலாமா கட்டாயம் போலீஸாரிடம் கேட்டுவிட்டு... இங்கே ஒட்டலாமா இந்த இந்த வாசகங்கள் இடம் பெறலாமா இந்த இந்த வாசகங்கள் இடம் பெறலாமா இப்படி ஒட்டலாமா\nராணுவத்தை இழிவுபடுத்தும் சீமானைக் கைது செய்\nகைது செய் கைது செய் சீமானைக் கைது செய் ராணுவத்தை இழிவுபடுத்திய சைமன் பயலைக் கைது செய் என்று கூக்குரல்கள் எழுந்துள்ளன சமூக வலைத்தளங்களில் ராணுவத்தை இழிவுபடுத்திய சைமன் பயலைக் கைது செய் என்று கூக்குரல்கள் எழுந்துள்ளன சமூக வலைத்தளங்களில் சீமான் ஒரு கூட்டத்தில் பேசிய போது, இந்திய ராணுவத்தை...\nகாஷ்மீரி மாணவர்கள் மீது தாக்குதலா வதந்திகளை பகிராதீர் என சிஆர்பிஎஃப் வேண்டுகோள்\nஇன்று காலை ஒரு செய்தி பரவியது. அதில், காஷ்மீர் மாணவர்கள் நாட்டின் சில பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானதாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் அப் மூலம் தகவல் பரவின. அவற்றிலும் இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள்...\nசமூக வலைத்தளங்களில் உலா வரும் போலி புகைப்படங்களை பகிராதீர்\nபுது தில்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்பாகங்கள் என்று குறிப்பிட்டு, ஒரு பாத்திரத்தில் சில கரித்துண்டுகளுடன் போலியான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்படிப்பட்ட போலியான...\nராணுவம் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினால்.. மாணவர்கள் சஸ்பண்ட்\nகாஷ்மீரில் ஜெய்ஷ் இ மொகம்மத் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு நிகழ்த்திய தற்கொலைப் படைத் தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் வீரமரணம் அடைந்தது குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பும் வகையில் புகைப்படம்...\nசெங்கோட்டையில் ராணுவ வீரர்களுக்கான வீரவணக்கம் போஸ்டர் கிழிப்பு\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கமான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதியால் நிகழ்த்தப் பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் சிஆர்பிஎஃப் படை வீரர்கள் 40 பேர் வீர மரணம்...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரி��ீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/spiritual-section?filter_by=featured", "date_download": "2019-02-21T15:59:04Z", "digest": "sha1:W5LWTZ3OUF647RIGRC43U3JQ5H5ZZDOI", "length": 16735, "nlines": 272, "source_domain": "dhinasari.com", "title": "ஆன்மிகம் Archives - தினசரி", "raw_content": "\nகாஞ்சி கலைச் சண்டை கடலூருக்கும் பரவிய சோகம்\nராகு கேது பெயர்ச்சி; திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம் உள்ளிட்ட தலங்களில் சிறப்பு வழிபாடு\nஉழவாரப் பணியின் மகிமை… விளக்கிய அக்காரக்கனி ஸ்ரீநிதி…\n முன்னோர்க்கு திதி கொடுத்து நீர் நிலைகளில் வழிபாடு\nஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: ராம.கோபாலன் வலியுறுத்தல்\nதிருப்பதி கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் தரிசிக்க சிறப்பு ஏற்பாடு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத் திறனாளிகள், முதியவர்கள் 5, 19-அம் தேதிகளில் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nதிருநள்ளாறு ‘சனீஸ்வரர்’ கோவிலில் 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை\nஆன்மிகச் செய்திகள் 02/02/2019 12:25 PM\nபுதுவை: காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை ஒட்டி 4 நாட்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகத்தின் சார்பில்...\nசென்னையில் நடைபெறுகிறது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சி\nஆன்மிகச் செய்திகள் 30/01/2019 11:58 PM\nசென்னை: இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும், பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து இந்து ஆன்மிக மற்றும் சேவைக்...\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தை திருக் கல்யாணம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு\nபுளியரை தட்சிணாமூர்த்தி கோயிலில் தைத் திருக்கல்யாண விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nஸ்ரீரங்கம் கோயிலில்.. ஏதோ ஒரு ரகஸ்யம் இருக்கிறது\nஆன்மிகச் செய்திகள் 25/01/2019 11:47 AM\nகடந்த மார்கழி மாதம் பகல்பத்து உற்சவம்.. அண்ணா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அர்ச்சுன மண்டபத்தில், நம்பெருமாளை ஸேவித்து விட்டு தம் அகத்தில் அமர்ந்திருந்தார்.. அண்ணா ஸ்ரீஸ்ரீ கிருஷ்ணப்ரேமி அர்ச்சுன மண்டபத்தில், நம்பெருமாளை ஸேவித்து விட்டு தம் அகத்தில் அமர்ந்திருந்தார்..\nபழநி: தைப்பூச விழா இன்று கொண்டாடப் படுகிறது. இதை ஒட்டி, புகழ்பெற்ற முருகன் தலமான பழநிக்கு பக்தர்கள் குவிந்துவருகின்றனர். இதனால் பழனி...\n நித்திரை விழித்து தீர்ப்பளிப்பான் ஐயப்பன்… கதறிய பக்தர்கள்\nமகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை டிசம்பர் 27ஆம் தேதி திறக்கப்பட்டது. மகர ஜோதி நிறைவடைந்து, நெய்யபிஷேகம் மற்றும் பூஜைகளும்...\nஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி\nஆன்மிகச் செய்திகள் 20/01/2019 1:05 PM\nஶ்ரீரங்கம் நம்பெருமாள் தை தேர் குதிரை வாகன புறப்பாடு காணொளி\nசெங்கோட்டை குலசேகரநாதர் கோயில் திருத்தேர் விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு\nஆன்மிகச் செய்திகள் 20/01/2019 1:02 PM\nநெல்லை மாவட்டம் செங்கோட்டையில் வீற்றிருக்கும் தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதர் சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்றது\nதுன்பம் போக்கும் தோரணமலை முருகன்\nஆன்மிகக் கட்டுரைகள் 19/01/2019 9:31 AM\nபாடம் படிக்க பள்ளிகளையும் பல்கலைக்கழங்களையும் நாடுவது இன்றைய காலம். இதற்கு முன்பு திண்ணையில் பள்ளியில் பாடம் கற்றார்கள். இவைகளில் எல்லாம் நாம்...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூ���்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/10/reliance-retail-buys-16-31-percent-genesis-colors-acquires-012592.html?utm_source=/rss/tamil-money-news-fb.xml&utm_medium=2.22.50.188&utm_campaign=client-rss", "date_download": "2019-02-21T15:28:03Z", "digest": "sha1:PRQ64EVQ6FM2PUDBL3COIN6GUBRJY5SW", "length": 19148, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்? | Reliance Retail buys 16.31 percent in Genesis Colors, acquires stake in 5 more companies - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்\nரூ. 57 கோடி முதலீட்டில் ஜெனிசிஸ் ஆடை நிறுவனத்தைக் கைப்பற்றிய முகேஷ் அம்பானி.. ஏன்\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\n18,500 கோடி மக்கள் பணத்தோடு, 11,500 கோடி எஸ்பிஐ வங்கி பணத்துக்கு நாமம் போட்ட DHFL..\nமோடி சார் எங்க போறீங்க... 90,000 கோடி ரூவா கடன் வாங்க..\nஊழியர்களுக்குப் பங்குகளை விற்று 539.50 கோடி ரூபாய் நிதி திரட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கி\nஐடிபிஐ வங்கி பங்குகளை வாங்க எல்ஐசிக்கு அனுமதி கிடைத்தது..\nஅடுத்த 2 வாரத்த���ல் லாபத்தை அள்ளிதரும் பங்கு முதலீடுகள்..\nபிளிப்கார்ட்டில் உள்ள பங்குகளை அதிகரிக்கும் வால்மார்ட்..\nரிலையன்ஸ் நிறுவனத்தின் சில்லறை வர்த்தக நிறுவனமான ஆர்.ஆர்.வி.எல், ஜெனிசிஸ் கலர்ஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் 16.31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மதிப்பு 34.80 கோடி ரூபாய் ஆகும்.\nஏற்கனவே ஜெனிசிஸ் கலர்ஸ் நிறுவனத்தின் 49.46 விழுக்காடு பங்குகளை ரிலையன்ஸ நிறுவனம் வாங்கி இருக்கிறது.\nரிலையன்ஸ நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் ஜெனிசிஸ் ஆயத்த ஆடை நிறுவனத்தின் 16.31 சதவீத பங்குகளை வாங்கியுள்ளதாகக் கூறியுள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் பங்கு மதிப்பை 65.77 ஆக உயர்த்தியுள்ளது.\nஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் அணிகலன்களை விற்பனை செய்யும் 5 நிறுவனங்களை 57.03 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் வாங்கி இருக்கிறது. ஜி.எல்.எப் லைப் ஸ்டைல் நிறுவனத்தின் 50 விழுக்காடு பங்குகளை 38.45 கோடி ரூபாய்க்கும், ஜெனிசிஸ் லா மோடு நிறுவனத்தின் பங்கை 10.57 கோடிக்கு வாங்கியது. ஜெனிசிஸ் லக்சரி பேஷன், ஜி.எம்.எல் இந்தியா பேஷன் மற்றும் ஜி.எல்.பி பாடி கேர் ஆகிய நிறுவனங்களையும் ரிலையன்ஸ் கைப்பற்றியுள்ளது.\nநிறுவனங்களை வளைத்துப் போடுவதன் சில்லறை வர்த்தகத்தை வலுவாக்க ரிலையன்ஸ திட்டமிட்டுள்ளது. இதனால் சில்லறை வர்த்தக நிறுவனங்களிடையே போட்டியிடுவதற்குரிய மதிப்பு உருவாகும் எனக் கருதுகிறது.\nஇந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதற்குச் செபியின் அனுமதி தேவையில்லை என்று தெரிவித்துள்ள ரிலையன்ஸ, குழும நிறுவனங்களின் வருவாயைப் பாதிக்காது என்று கூறியுள்ளது.\n1998 இல்லை தொடங்கப்பட்ட ஜெனிஸிஸ் கலர்ஸ் நிறுவனம், காலணிகள், ஆயத்த ஆடைகள் உள்ளிட்டவற்றைத் தன் கூட்டு நிறுவனங்களுடன் இணைந்து விற்பனை செய்து வந்தது.2017-18 ஆம் ஆண்டில் 86 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.2015-16 இல் 114 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nடிவி, ரேடியோ, சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய மோடி அரசு செய்த செலவு எவ்வளவு தெரியுமா\nமத்திய வரிகள் ஆணையத்தின் புதிய தலைவரானார் புரமோத் சந்திர மோடி\nஜியோவால் பெரும் நஷ்டம்.. போண்டி ஆகிறது பிஎஸ்என்எல்.. விரைவில் மூடு விழா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/7-year-old-boy-buried-alive-parents-america-340570.html", "date_download": "2019-02-21T15:36:05Z", "digest": "sha1:GTRHMMJ2RGFAFHMJ6LPDFOXJIQA4GEJD", "length": 15913, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பைபிள் தெரியாத மகனா.. தினசரி சித்திரவதை செய்து உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர் | 7 year old boy buried alive by parents in America - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n20 min ago ரயில் பிளாட்பார்மில் அரிவாளை உரசுவது வோல்டு.. கால்களையே உரசுவதுதான் கெத்து.. ஓர் ஆபத்தான ரயில் பயணம்\n29 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n53 min ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n1 hr ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபைபிள் தெரியாத மகனா.. தினசரி சித்திரவதை செய்து உயிரோடு புதைத்து கொன்ற பெற்றோர்\nபைபிள் வசனம் மறந்துவிட்டதால் சிறுவனை எரித்த பெற்றோர்- வீடியோ\nவாஷிங்டன்: பைபிள் வசனத்தை மறந்துவிட்டான் என்பதற்காக மகனை அளவுக்கு அதிகமாக கொடுமைப்படுத்தி.. கடைசியில் உயிரோடு புதைத்து எரித்து கொன்று விட்ட பெற்றோரை போலீசார் கைது செய்தனர்\nஅமெரிக்காவின் மன்டோகோக் கவுண்ட்டி என்ற பகுதியை சேர்ந்தவர்கள்தான் டியா-டினா என்ற அதிசய ���ொடூர தம்பதி. இவர்களின் மகன் ஏதன். வயது 7.\nஇந்த நிலையில் ஏதன் திடீரென மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டான். இது சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி பெற்றோரை கோர்ட் வரை கொண்டு போய் நிறுத்தியபிறகுதான் விஷயம் வெளியே வர ஆரம்பித்தது.\nதினமும் 13 பைபிள் வசனங்களை ஏதன் மனப்பாடம் செய்து ஒப்புவிக்க வேண்டும் என்பது கண்டிஷனாம். ஆனால் சிறுவனுக்கு வசனம் சரியாக நினைவில்லாமல் மறந்துவிட்டிருக்கிறான். இதனால் இருவரும் ஆத்திரமடைந்து, அவன் கையில் 19 கிலோ எடை கொண்ட மரத்தை தூக்கியபடியே நிற்குமாறு தண்டனை தந்தார்கள்.\nஅதுமட்டுமில்லை, சிறுவனை அடித்தும் உதைத்தும் துன்புறுத்தி இருக்கிறார்கள். தினமும் 100 முறை ஓங்கி சிறுவனை குத்துவோம் என்றும், அவனுடையை தலைமீது ஏறி நின்று கொள்வோம் என்று வாக்குமூலத்தில் இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகடைசியில், ஒரு சிறிய பெட்டி ஆர்டர் செய்து, அதில் ஏதனை உயிரோடு படுக்க வைத்து, எரித்து கொன்றே விட்டார்கள். இவ்வளவும் பைபிள் வசனங்களை மறந்துவிட்டான் என்பதற்காகத்தான். விசாரணையில் இவர்கள் இருவரும் பெற்ற தாய்-தந்தை இல்லை என்பதும், கார்டியன்கள் என்பதும் தெரியவந்தது.\nஅன்பு-மன்னிப்பு இவை இரண்டும்தான் கிறிஸ்தவ மதத்தின் அடித்தளமே. ஆனால், இப்படி பைபிளை காரணமாக காட்டியே சிறுவனை உயிரோடு புதைத்து கொன்ற இந்த தம்பதிகள் கிறிஸ்தவர்களாக மட்டுமல்ல, மனிதர்களாக சேர்த்துகொள்ளக்கூட தகுதியற்றவர்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் வாஷிங்டன் செய்திகள்View All\nபுல்வாமா குற்றவாளிகளை பிடிங்க.. அப்படியே ஒற்றுமையாக இருங்க... இந்தியா, பாக்.கிற்கு டிரம்ப் அட்வைஸ்\nடிரம்ப்ன்னாலே ஏடாகூடம்தானா.. வெள்ளை மாளிகையை அதிர வைத்த குட்டி \"டிரம்ப்\"\nபெரிய அண்ணனுக்கு பயந்து ஒளிச்சு வச்சா தெரியாம போயிருமா... ஐ.நா., வால் சிக்கிய வடகொரியா\nவேகமாக மாறி வரும் வட துருவம்.. மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலங்கள்\nவடகொரியா அதிபருடன் மீண்டும் சந்திப்பு... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு\n150 ஆண்டுகளில் இல்லாத கடுங்குளிர்.. மைனஸ் 17 டிகிரி செல்சியஸுக்கு போன வெப்பநிலை\nஎன்னாது அமெரிக்க பனிக்கு முடியெல்லாம் இறுகி போகுதா.. ஸ்பிரே ஏதும் அடிச்சியா\nஅடேங்கப்பா.. எந்த மொழிக்கும் இல்லாத பெருமை.. அமெரிக்காவில் தமிழுக்கு கிடைத்த மரியாதை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nwashington bible parents murder வாஷிங்டன் பைபிள் பெற்றோர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/2018/06/", "date_download": "2019-02-21T16:13:29Z", "digest": "sha1:KBUE6L2XVPNEAMMK2K4UIW2H7XN3SZBM", "length": 13806, "nlines": 176, "source_domain": "expressnews.asia", "title": "June 2018 – Expressnews", "raw_content": "\nகோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு:\n*குஜராத் முன்னால் IAS அதிகாரியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ஹர்ஷ்மந்தர் உடன் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு:* கோவையில் நடைப்பெற்று வரும் தலித்,கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், சிறுபான்மை மக்களின் வழிப்பாட்டு தலங்கள் மீது நடைப்பெற்ற தாக்குதல்கள் மற்றும் புதிய வழிப்பாட்டு தலங்களை அமைப்பதற்க்கு தடைகளை ஏற்ப்படுத்திவரும் இந்துத்துவ அமைப்புகள் பற்றியும் மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக கோவையில் 1997 நடைப்பெற்ற கலவரம், 2016 செப்டம்பர் 23 அன்று நடைப்பெற்ற …\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக ஆலோசனைக்கூட்டம்.\nகோவையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக ஆலோசனைக்கூட்டம் அண்ணாமலை ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது ஆளும் கட்சியினர் பொய் வழக்கு போடுவதை கண்டித்து மேல் முறையீடு செய்வது குறித்தும், புதிய உறுப்பினர்களை சேர்க்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கோவை மண்டல மாநாட்டிற்கு வருகை தரும் கழகத்தின் துணைப்பொதுச் செயலாளரை சிறப்பாக வரவேற்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. …\nசிஃப் அண்டு பிலிஃபில் தேங்காய் மூலம் ஆரோக்கிய பானம் டி.வீரமணி தகவல்.\nகோவையில் உள்ள சிஃப் அண்டு பிலிஃப்பில் இயற்கையான முறையில் தேங்காய் மூலம் பானங்கள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது குறித்து அதன் உரிமையாளர் டி.வீரமணி கூறியதாவது. இன்றைய வேகமான கால கட்டத்தில் கிடைக்கும் உணவை சாப்பிட்டு, பின்னர் அதன் மூலம் ஒவ்வாமை ஏற்பட்டு உடலில் பல்வேறு பிரச்னைகள் தாக்கி பலர் துன்பப்பட்டு வருகிறார்கள். பண்டைய காலந்தொட்டே நமது முன்னோர்கள் இயற்கையாக விளையும் தேங்காய்க்கு முக்கியத்துவம் அளித்து வந்துள்ளார்கள். இப��போதும் நமது சமையல் …\nவேத நூல்கள் பரிந்துரைக்கும் 4 சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி\nநமது வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தர்ப்பணம் இன்றியமையாத சடங்காகும். இது பித்ருக்களை திருப்திப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் பித்ரு தோஷத்தால் நமது குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் நாம் செய்யக் கூடிய, செய்ய வேண்டிய மிகப் பெரிய செயலாகும். ஆஸ்ட்ரோவேட், வேத நூல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்வதற்கான மேலே கூறப்பட்டுள்ள மிக சக்தி வாய்ந்த நான்கு தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. முன்னோர் காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களில் செய்யப்படும் 44தர்ப்பணங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-02-21T17:19:09Z", "digest": "sha1:6BCBAUNOL32HGKIGKNJ6HCWRU6Q2UJPM", "length": 11483, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "அறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ | ippodhu", "raw_content": "\nமுகப்பு TECH IPPODHU அறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ\nஅறிமுகமாகும் சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ நவம்பர் 22 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது. இந்த வெளியீட்டு விழா குறித்து ஊடகங்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த போன் வெளியாகிறது என்ற தகவல் அறிவிக்கப்படவில்லை. ரெட்மி நோட் 6 ப்ரோ பிரபலமான ரெட்மி நோட் 5 ப்ரோவின் அடுத்த மாடலாகும்.\nசியோமியின் உலகளாவிய துணை தலைவர் மற்றும் சியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் தனது டிவிட்டர் பதிவில்,\nநவம்.22 ஆம் தேதி ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகமாகிறது என்ற செய்தியோடு கவுண்டவுன் பக்கத்தையும் வெளியிட்டுள்ளார்.\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் இந்திய விலை,\nசெப்டம்பர் மாதம் தாய்லாந்தில், ரெட்மி நோட் 6 ப்ரோ 4ஜிபி ரேம்/64ஜிபி வேரியண்ட் அறிமுகப் படுத்தப்பட்டது. ரெட்மி நோட் 6 ப்ரோவின் அறிமுக விலை தாய்லாந்தில் டி.ஹெச்.பி 6,990 ஆகும். அதன் இந்திய மதிப்பு ரூ.15,300 ஆகும்.\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவின் முக்கியம்சங்கள்,\nஇரட்டை சிம் வசதி கொண்ட ரெட்மி நோட் 6 ப்ரோ MIUI ஓரியோ ஆண்ட்ராய்டில் இயங்குகிறது. 6.26 இன்ச் ஹெச்.டி + திரை 19:9 என்ற வீதத்தில் இருக்கும். கொரில்லா கிளாஸினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்த போனில் 14nm அக்டோ- கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 636 SoC மற்றும் அட்ரினோ 509 GPU,4ஜிபி ரேம், 64 ஜிபி இன்பில்ட் ஸ்டோரேஜ் உள்ளது.\nசியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில் பின்புறம் இரண்டு கேமிராக்கள் உள்ளன. அதில் 12மெகா பிக்சல் பிரைமரி சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் செகண்டரி சென்சாருடன் டூயல் பிக்சல் ஆட்டோ ஃபோக்கஸ் உள்ளது. இதில் இருக்கும் 4000mAh பேட்டரி 2 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும் தன்மை கொண்டது.\nமுந்தைய கட்டுரைரிலீஸ் தேதிக்கு முன் இணையத்தில் வெளியான இரு படங்கள்\nஅடுத்த கட்டுரைமகளிர் டி20 உலக கோப்பை 2018 : இந்தியா, அயர்லாந்து மோதல்\nஇன்டேன்(Indane) வாடிக்கையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களின் ஆதார் தகவல்கள் திருட்டு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/videos/64507/senthil-ganesh-new-song-karunanidhi", "date_download": "2019-02-21T16:02:06Z", "digest": "sha1:JON3DYK4MA7V7IHAFR772ZWIC3KIEZY3", "length": 8251, "nlines": 126, "source_domain": "newstig.com", "title": "இதயம் தாங்குமா? தளுதளுத்த குரலில் கலைஞரின் இழப்புக்கு கண்களை குளமாக்க பாடிய சூப்பர்சிங்கர் செந்தில் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா வீடியோகள்\n தளுதளுத்த குரலில் கலைஞரின் இழப்புக்கு கண்களை குளமாக்க பாடிய சூப்பர்சிங்கர் செந்தில்\nசூப்பர்சிங்கர் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர் செந்தில் கணேஷ். இவரது மனைவி ராஜலட்சுமியும் இணைந்து பாடி பிரபலமானார்கள்.\nசினிமாவிலும் பாடத்தொடங்கிய செந்தில்கணேஷ் தற்போது மறைந்த கலைஞருக்காக அஞ்சலி செலுத்தும்விதமாக தன்னுடைய கம்பீரமான குரலால் தளுதளுக்க பாடியுள்ளார்.\nகலைஞ���் அய்யா இரங்கல் செய்தி இதயம் தாங்குமா என்று தொடங்கும் இந்த பாடலில் அவரின் பெருமையையும், இழப்பின் வலியையும் கூறியுள்ளார்.\nஇதனையும் புடியுங்க.. கருணாநிதி சமாதிக்கு முதல் முறையாக வந்த மூத்த மகன் மு.க முத்து: கண்ணீருடன் செய்த செயல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில், அவரது மூத்த மகன் மு.க.முத்து இன்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்\nஉடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி கடந்த 7-ஆம் திகதி காலமானார்.\nகருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.\nஅவரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மறுநாளே மொத்த குடும்ப உறுப்பினர்களும் வந்து அஞ்சலி செலுத்திவிட்டு சென்றனர்.\nஆனால் சிறிது காலமாக உடல் நலம் குன்றியிருந்த கருணாநிதியின் முதல் மனைவியின் மகன் மு.க முத்து மட்டும் சமாதிக்கு வராமல் இருந்தார்.\nஇந்நிலையில் இன்று காலை மு.க முத்து தனது தந்தை கருணாநிதியின் சமாதியில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.\nஅவரால் சரியாக நடக்க முடியாததால் சிலர் கைதாங்கலாக முத்துவை அழைத்து வந்தனர்.\nஅஞ்சலிக்கு பின்னர் சிறிது நேரம் சமாதியை பார்த்து கண்கலங்கியபடியே நின்றார் முத்து.\nPrevious article 3 நாடுகளில் இயங்கும் குழு.. கொலை முதல் வன்புணர்வு வரை.. மோமோ சேலஞ்சும் அதிர வைக்கும் பின்னணியும்\nNext article பிரான்சிலிருந்து தமிழகம் வந்த நபருக்கு நேர்ந்த கதி உடலை எரித்து துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட கொட\nசூர்யாவுக்காக பாடிய மச்சான் புகழ் செந்தில் கணேஷ்\nகணவர்களின் வயித்தெரிச்சலை கொட்டிக் கொண்ட பிரியங்கா சோப்ராவின் காதலர் நிக் ஜோனஸ்\nசாப்பாடு பொட்டலம். சரக்கு பாட்டில்.. உ.பி கோயில் விழாவில் வினியோகித்த பாஜக தலைவர்\nகவிழ்கிறதா மோடி அரசு சாட்டையை சுழற்றிய சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/india/65144/indian-grils-dont-do-that", "date_download": "2019-02-21T16:52:41Z", "digest": "sha1:KRZYRZTUHOUNSWG4WBJC26PA4WQCIFV4", "length": 9828, "nlines": 128, "source_domain": "newstig.com", "title": "புளூ பிலிம்... உறவு! இந்திய பெண்களின் அதிரவைக்கும் அந்தரங்கம் என்னென்ன தெரியுமா? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\n இந்திய பெண்களின் அதிரவைக்கும் அந்தரங்கம் என்னென்ன தெரியுமா\nகுழாயடி சண்டையில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் தெருவிற்கு இழுக்கு���் அளவிற்கு திட்டித் தீர்ப்பார்கள். ஆனால், நாப்கின் கேட்டு வாங்க கூச்சப்படுவார்கள். இந்தியப் பெண்களின் வாழ்க்கை சற்று முரண்பாடுதான். காரணம் வளர்ந்த விதம் மற்றும் சமூக ஒடுக்குமுறை. பெண்களின் டார்க் சீக்ரட்கள் என்ன \nபெண்களில் செல்ஃபிக்களுக்கு சமூக வலைதளங்களில் ஆண்கள் வாவ் மற்றும் ஹார்ட் ஸ்மைலி போடுகின்றனர். ஆனால் ரசிக்கும் அந்த செல்ஃபிக்குப் பின்னால் ஏராளமான செல்ஃபிக்கள் ரகசியமாக இருக்குமாம். அவற்றை ஃபில்டர் எடிட்டிங் எல்லாம் செய்து பதிவிடும் வரை அவை ரகசியங்கள் தான்.\nஆண்கள் மட்டும் தான் பார்ன் பார்ப்பார்கள் என்று நினைத்தால் அது தவறு உலகிலேயே பார்ன் பார்க்கும் பெண்கள் பட்டியலில் இந்திய பெண்கள் இரண்டாம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. தாங்கள் பார்ன் பார்ப்பதை மிகவும் இரகசியமாக வைத்துக் கொள்கிறார்கள் பெண்கள்.\nஇந்திய பெண்கள் அதிகம் இரகசியமாக வைத்துக் கொள்வது கற்பழிப்பு, தகாத முறையில் தீண்டுதல், தவறான பேச்சு உள்ளிட்டவற்றைத்தான். கூறினால் வேலைக்கு போக வேண்டாம், கல்லூரிக்கு போக வேண்டாம் என்று தடை விதித்து விடுவார்களோ என்ற அச்சம். நீதி கேட்டு குரல் உயர்த்த வேண்டிய இடத்தில், இரகசியமாக மனதுக்குள்ளேயே போட்டு புதைத்து விடுகிறார்கள்\nபெண்கள் எதிர்பார்ப்பது காதல், அக்கறை, அரவணைப்பு, மரியாதை. ஆனால், அவர்களை இச்சை, உறவு, தாம்பத்தியம், கொஞ்சி, குலவுதல் போன்றவற்றுக்கு காதல் என்ற பெயரில் பயன்படுத்திக் கொள்ளும் கூட்டம் தான் அதிகம். உறவுகளில் தாங்கள் ஏமாற்றப்படுவதை,பெண்கள் அதிகம் வெளியே கூறுவதில்லை.\nஆண், நண்பர்களுடன் சினிமா சென்று வருகிறேன் என்று கூறுவது இயல்பு. அதுவே மகள் கூறினால் வசவுதான் கிடைக்கும். இதனால் சினிமாவிற்கு செல்வதில் இருந்து, பிறந்தநாள் பார்ட்டி, தோழிகளுடன் வெளியே செல்வது என எதுவாக இருந்தாலும் மூட்டை, மூட்டையாக பொய்களை கொட்டி விடுகிறார்கள்\nபல பெண்களுக்கு டைரி எழுதும் பழக்கம் இருக்கும். தினமும் எழுதாவிட்டாலும் மனதில் தாக்கம் ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை எழுதி ரகசியமாக வைத்துக்கொள்கின்றனர்.\nஎழுத்து, குறியீடு, எண்கள் என அனைத்தையும் கலந்து ஒரு ஸ்ட்ராங்கான கடவு சொல் வைப்பதில் வல்லவர்கள் பெண்கள். பெண்களின் மொபைலை அன்லாக் செய்வது கடினம்\nPrevious article கன்காசுரத்தி��் கடி மீது உடனடியாக இரண்டு நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள்\nNext article நீண்ட நாட்களுக்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த தல அஜித்\nஇந்த ராசிக்காரருக்கு இன்று பணப்பிரச்சினை வருமாம்... அதனால் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்...\nஇரண்டாவது திருமணம் குறித்து பிக்பாஸ் புகழ் காயத்ரி முதன்முறையாக தகவல்\nவிசுவாசத்துக்கு மட்டும் விதிவிலக்கு எதுக்கு தயாரிப்பாளரிடம் எகிறிய அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37358", "date_download": "2019-02-21T15:37:19Z", "digest": "sha1:RKRQ2PA6V4MDSQ3QZRLTR2S4UWWTSUQF", "length": 6289, "nlines": 72, "source_domain": "puthu.thinnai.com", "title": "முகங்கள் மறைந்த முகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் இன்றைய முகமொத்த குழந்தையின் மென்சிரிப்பொலி\nமுகங்கள் மறைந்த முகமா இது\nஎனக்குப் பிடித்த என் வெளிமுகம்\nSeries Navigation ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்‘பங்கயம்’ இட்லி\nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nNext Topic: ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1443", "date_download": "2019-02-21T16:07:52Z", "digest": "sha1:5PVK3QJYO3WNZS4MCGDF5ZL2ZU5O7EWK", "length": 17730, "nlines": 133, "source_domain": "www.lankaone.com", "title": "உரிமைகளை வெல்ல நாம் உறு�", "raw_content": "\nஉரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்\nஉலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்கு குரல் கொடுக்கும் இன்றைய மேதினத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகவும்\nஉழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் நாம் தன்னலமற்ற பாதையில் தனித்துவமாக தொடர்ந்தும் உழைக்க உறுதி கொள்வோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது மேதின அறைகூவல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஉலகத்தொழிலாளர்களினதும் ஒடுக்கப்படுகின்ற தேசங்களின் மக்களினதும் உரிமைக்குரல்கள் உலகெங்கும் ஒலித்து வருகின்றன. எங்கெல்லாம் உழைக்கும் மக்களின் குரல்கள் எழுந்தனவோ, எங்கெல்லாம் ஒடுக்கப்படுகின்ற தேச மக்களின் போராட்டங்கள் நடந்தனவோ அங்கெல்லாம் முடிந்தளவு உரிமைகள் கிடைத்தன.\nஆனாலும், தமிழ் பேசும் தேசிய இனத்தின் உரிமைப்போராட்டமோ எமது உழைக்கும் மக்களின் உரிமைக்குரல்களோ இதுவரை நிரந்தர தீர்வை எட்டிவிடவில்லை.\nஎழுபது ஆண்டுகளாக தீராப்பிரச்சினையாக எமது அரசியலுரிமை பிரச்சினை நீடித்த துயராகவே தொடர்கிறது.. வரலாறெங்கும் கிடைத்த வாய்ப்புக்களை தவற விட்ட சக தமிழ் தலைமைகள் அடுத்த தேர்தலை குறியாக கொண்டே வெறும் வாய்ச்சொல் வீரம் காட்டி வருகிறார்கள்.\nபோராட்டம் வெடிக்கும் என்றும்அரசை வீட்டுக்கு அனுப்புவோம் என்றும் மாறி மாறி வரும் எல்லா அரசுகளுக்கும் சவால் விட்டு தமது காலத்தை ஓட்டுகின்றார்கள்.\nமாறாக தாம் அபகரித்த அரசியல் பலத்தை தமிழ் தேசிய இனத்தின் அரசியலுரிமைக்காக பேரம் பேசி வெல்லும் அரசியல் சாணக்கிய பொறிமுறையை ஒருபோதும் அவர்கள் கையாண்டது கிடையாது.\nஎந்தவொரு அரசும் சரி, தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளையோ அன்றி உழைக்கும் மக்களின் உரிமைகளையோ தாம்பாளத்தட்டில் ஏந்தி வந்து எமக்கு தாமாக தரப்போவதில்லை.. 'அழுதும் பிள்ளையை அவளே பெற வேண்டும்' என்பதுபோல் எமது மக்களின் உரிமைகளை நாமே வெல்ல வேண்டும்.\nஅதற்கு தேவை பிரச்சினைகளை தீர்க்க வல்ல ஆற்றலும் அக்கறையும் மிக்க அரசியல் தலைமையே அன்றி, ஆற்றலும் அக்கறையும் இல்லாத தமிழ் அரசியல் தலைமைகளிடமே எமது மக்கள் தமது ஆணைகளை இது வரை வழங்கி வந்திருக்கிறார்கள்.\nஇனியும் எமது மக்கள் தம்மை ஏமாற்றி வரும் மாய மான்களை பின்தொடர்ந்து ஓடத் தயாரில்லை.மாகாணசபை செயல் திறனற்று தூங்கி கிடக்கிறது. மத்தியில் இணக்க அரசியல் நடத்துவோர் தமது அரசியல் பலத்தை பயன்படுத்தும் ஆற்றலும் அக்கறையும் இன்றி சோரம் போய்க்கிடக்கிறார்கள்.\nவாக்களித்த மக்கள் தமக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற கோரி வீதிக்கு வந்து போராடத்துணிதிருக்கின்றார்கள். மக்களின் போராட்ட உணர்வுகளுக்கு நாம் மதிப்பளிப்போம்\nகாணி நிலம் வேண்டும், காணாமல் போனவர்களுக்கு பதில் வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வேண்டும்\nஇளைஞர், யுவதிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ��ேலை வேண்டும்\nஎங்கள் கடற்பரப்பில், வயல் வெளியில், தொழில் நிறுவனங்களில் அன்றாடம் உழைக்கும் மக்களுக்கும் வறிய கூலித்தொழிலாளர்களுக்கும் சுதந்திரமாக தொழில் புரியும் உரிமை வேண்டும்.\nஉழைக்கும் மக்களின் நலன்கள் யாவும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nஎமது மக்களின் அனைத்து கோரிக்கைகளையும் வென்றெடுப்போம்\nஅபிவிருத்தியால் எம் வரலாற்று வாழ்விடங்களை நிமிர வைப்போம்\nஅரசியலுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக எமது மக்களை வாழ வைப்போம்\nஉரிமையின் வெற்றிக்கு மாற்றங்களை உருவாக்க வல்ல மாபெரும் சக்தியாக மக்கள் எழுந்து வர வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்ட��......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=482", "date_download": "2019-02-21T16:46:33Z", "digest": "sha1:HCWZMDIGAB2OOQ2GUPHOLKKKNGQCQKMX", "length": 12995, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஜனாதிபதி பிரதமரை நீதிமன", "raw_content": "\nஜனாதிபதி பிரதமரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு\nமுன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிக்க ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை எதிர்வரும் ஜூலை மாதம் 17 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\n2015இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது அபேட்சகர்களில் ஒருவராக இருந்த ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையே ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாக கூறி போலி ஆவண��் ஒன்றினை தயாரித்து அதனை பகிரங்கப்படுத்திய விவகாரம் தொடர்பில் முன்னாள் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக சட்ட மா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது.\nஇதன்போதே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுவாராச்சி இந்த அறிவித்தலை விடுத்தார்.\nஇதனையடுத்து போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டதோடு 17ஆம் திகதி முதல் ஜூலை 28 ஆம் திகதிவரை இது தொடர்பிலான வழக்கை தொடர்ச்சியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிமன்றம் தீர்மானித்தது.\nகனிமொழி, தமிழிசை, ராதிகா: தூத்துக்குடியில்...\nதமிழகம் முழுவதும் இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக என இரண்டு முனை போட்டி......Read More\n40 வயசு ஆகியும் இது தேவையா..\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. திருமணத்திற்கு......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5007", "date_download": "2019-02-21T16:26:33Z", "digest": "sha1:KJQ4XG5VMES6N4UM2QERGQKQSRZZBTE4", "length": 17955, "nlines": 129, "source_domain": "www.lankaone.com", "title": "காதலில் அதிகம் மகிழ்ச்ச", "raw_content": "\nகாதலில் அதிகம் மகிழ்ச்சியாக இருப்பது... குட்டைப் பெண்கள் தானாம்..\nஓர் ஆணிடம் ஒரு பெண் எதிர்ப்பார்ப்பது அன்பும் அரவணைப்பும் தான். அதேவேளையில் கோபம், மகிழ்ச்சி, அழுகை, கவலை, பொறாமை, சிரிப்பு, ஏமாற்றம் என அனைத்து உணர்வுகளும் அன்பின் வெளிப்பாடுதான். இந்த வெளிப்பாடு இல்லாத காதல் இல்லை; காதலும் இல்லை.\nநீங்கள் எப்பொழுதும் உங்கள் அன்புக்குரியவருடன் சேர்ந்திருக்கும் தருணம் கிடைக்கா���ிட்டாலும், கிடைக்கும் தருணத்தை அனுபவித்தாலே போதும். இந்த அழகான தருணத்தை அனுபவிப்பதில் குட்டை பெண்களுக்கு ஒரு படி அதிக மகிழ்ச்சிதான். எப்படி தெரியுமா\nஉயரமாக இருக்கும் காதலர் எப்போதும் தன் குட்டை காதலியை பத்திரமாக பார்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் நினைப்பார். நீங்கள் பிறர் கண்களுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் உங்கள் காதலரின் கண்களை விட்டு நீங்கள் அகல மாட்டீர்கள். உங்கள் பாதுகாப்பின் மேல் அவருக்கு அதிக அக்கறை. நீங்கள் காணாமல் போய்விட்டால்\nகாதலரின் கை பிடித்து நடக்கும் சந்தோசம் எல்லா நேரத்திலும் கிடைக்காது. அந்த உணர்வு என்பது அனுபவித்தால் மட்டுமே தெரியும். இதற்கும் குட்டைப் பெண்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. நீங்கள் குட்டையாக இருப்பதால் நீங்கள் அவர் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடப்பது கொஞ்சம் கஷ்டம். குட்டைக் கால்கள் இல்லையா\nஅவர் உங்களின் கைகளை இறுக்கமாக பிடித்து உங்களின் நடைக்கு ஈடு கொடுக்க சற்று மெதுவாக நடப்பார். அல்லது அவருடன் சேர்ந்து நீங்கள் நடக்க வேண்டும் என்றால் உங்களை அவர் வசம் இழுத்துக் கொண்டு நடப்பார். இந்த அன்பான இறுக்கத்தை குட்டை பெண்களே உணர்வார்கள்.\nநீங்கள் உங்கள் காதலரை மகிழ்சியாகவோ அல்லது ஆறுதலுக்காகவோ கட்டிப் பிடிப்பது மிகவும் சுலபம். நீங்கள் அவரின் மார் உயரம் தான் இருப்பீர்கள். அவரின் இரு கைகளுக்கும் இடையே அவரை அரவணைத்து அவரின் இதயத் துடிப்பை கேட்கும் சந்தோஷம் யாருக்கு கிடைக்கும் உங்களின் மகிழ்ச்சியை அனுபவிக்கவும், அழுகையை போக்கும் ஒலி. மௌனத்திலிருந்து பிறக்கும் ஒலி.\nமுத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு. உயரமாக இருக்கும் உங்கள் காதலர் உங்கள் கண்களைப் பார்த்து உங்களுக்காக தன் தலையை குனித்து உங்களுக்கு முத்தம் இடும் தருணம் என்பது குட்டை பெண்கள் மட்டும் அனுபவிக்கும் சந்தோஷம்.\nஉயரமாக இருக்கும் பெண்களும் இதைத்தானே அனுபவிக்கிறார்கள் இதில் என்ன வித்தியாசம் என்கிறீர்கள அவர் உங்களுக்காக தன் தலையை குனியும் போது, நீங்கள் அவருக்காக உங்கள் நுனிக்காலில் நின்று உங்கள் இருவருக்குமான இடைவெளியை குறைக்கும் அந்த தருணம் என்பது யாருக்கும் கிடைக்காத ஒன்று. இதை அனுவிக்கும் குட்டைப் பெண்களுக்கு மட்டுமே தெரியும்\nஉங்களை சுலபமாக தூக்கி விடுவார்\nநீங்கள் குட்டையாக சிறியதாக இருப்பதால் உங்களை தூக்கி அணைத்துக் கொள்வதில் அவருக்கு சிரமமே இல்லை. நீங்கள் எங்காவது தூரப் பயணம் சென்று அவரைக் காணாமல் தவித்தீர்களா அவரை பார்த்வுடனே ஓடிச் சென்று கட்டிக் கொள்ள வேண்டும் என நினைத்தீர்களா அவரை பார்த்வுடனே ஓடிச் சென்று கட்டிக் கொள்ள வேண்டும் என நினைத்தீர்களா இதற்கு குட்டையாக இருக்கும் பெண்கள் எப்படி பிறரைக் காட்டிலும் அதிகம் சந்தோஷப் படுகிறார்கள் தெரியுமா.\nஅவரை ஓடிசென்று அரவணைக்கும் போது உங்களை சுலபாகத் தூக்கி இறுக்கமாக அரவணைத்துக் கொள்வார். நீண்ட பிரிவிற்குப் பிறகு கிடைக்கும் இந்த இறுக்கமான அரவணைப்பைத் தவிர வேறு என்ன வேண்டும்\nசொல்வதெல்லாம் உண்மையா என்ற கேள்வி பலருக்கு வரும். வர வேண்டும். இதை அனுபவிக்கும் குட்டைப் பெண்களுக்கும் அவர்களின் காதலுருக்கும் மட்டுமே இது உண்மை என்று புரியும்.\n40 வயசு ஆகியும் இது தேவையா..\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. திருமணத்திற்கு......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120630/news/120630.html", "date_download": "2019-02-21T16:33:03Z", "digest": "sha1:6KDNJP4WB3436E7WHFBNOID4DBBPUFJK", "length": 10406, "nlines": 97, "source_domain": "www.nitharsanam.net", "title": "சுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர் : நிதர்சனம்", "raw_content": "\nசுவாதி கொலை வழக்கில் ராம்குமார் மட்டுமே குற்றவாளி: சென்னை போலீஸ் கமிஷனர்\nசென்னை: சுவாதி கொலை சம்பவத்தில் ராம்குமாருக்கு யாரும் உடந்தை கிடையாது என்று சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.\nசுவாதி கொலை தொடர்பாக நெல்லை மாவட்டத்தில் ராம்குமார் என்பவரை போலீசார் கைது ��ெய்துள்ள நிலையில் சென்னையில் காலை 11.30 மணியளவில் நிருபர்களை சந்தித்தார் கமிஷனர் ராஜேந்திரன்.\nகமிஷனர் கூறியதாவது: சுவாதி கொலையாளியின் சிசிடிவி புகைப்படத்தை வைத்து சென்னையின் பல பகுதிகளில் போலீசார் விசாரித்தனர்.\nசுவாதி தினசரி பயணிக்கும் இடங்களுக்கும் போலீசார் சென்று விசாரித்தனர். விசாரணையின்போது, பல்வேறு தரப்பு மக்களிடமிருந்து போலீசாருக்கு நிறைய தகவல்கள் கிடைத்தன.\nசுவாதி குடும்பத்தாரும் போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். சோகமான நிலையிலும் கூட போலீசாருக்கு, சுவாதி பெற்றோரும், குடும்பத்தாரும் ஒத்துழைத்ததற்கு நன்றி.\nபல கோணங்களில் நடந்த விசாரணையினால் குற்றவாளி யார் என்பது தெரிய வந்தது. குற்றவாளி பற்றி அடையாளம் தெரிந்ததும், அவர் நெல்லை மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை உறுதி செய்து கொண்டு, கொலையாளியை பிடிக்க நெல்லை காவல்துறை உதவியை அணுகினோம்.\nஇதையடுத்து, நெல்லை போலீசார் ராம்குமாரை கைது செய்ய உதவினர். காவல்துறையினர் நெருங்கிய போது ராம்குமார் வீட்டின் பின்னால் மறைந்திருந்தார்.\nபோலீசாரை பார்த்ததும் அவர்களை பயமுறுத்தும் நோக்கத்தில் ராம்குமார் கூரிய ஆயுதத்தால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.\nநெல்லை மருத்துவமனையில் ராம்குமார் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சென்னையிலிருந்து சிறப்பு விசாரணை குழு நெல்லை சென்று விசாரணையை தொடங்கியுள்ளது.\nபுலன் விசாரணைக்கு உதவி செய்த பொதுமக்கள், சுவாதியின் பெற்றோர் மற்றும் மீடியாக்களுக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.\nபொதுமக்கள் அச்சத்தை போக்குவதற்காக சென்னை காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து கொலையாளியை விரைந்து கைது செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nஇதன்பிறகு, நிருபர்கள் மடக்கி மடக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதற்கு நழுவியபடியே பதிலளித்தார் கமிஷனர்.\nஅதுகுறித்த விவரம்: சுவாதி வேலைக்கு செல்லும் நேரங்களில் ராம்குமார் பின் தொடர்ந்து தொல்லை செய்துள்ளார். இது சிலகாலமாகவே நடந்து வந்துள்ளது.\nஅதேநேரம், கொலைக்கான காரணம் குறித்து இப்போது முழுமையாக கூற முடியாது.\nசிகிச்சை முடிந்து, நெல்லை டாக்டர்கள் அனுமதியளித்த பிறகே ராம்குமார் சென்னை அழைத்து வரப்படுவார்.\nசுவாதி கொலையில் ராம்குமாருக்கு உடந்தையாக யாரும் செயல்படவில்லை. அவர் மட்டுமே கொலைக்கு பொறுப்பாளி.\nராம்குமாருக்கு கொலையிலுள்ள நேரடி தொடர்பு பற்றிய ஆதாரங்களை இப்போது வெளியிடமுடியாது.\nமீடியாக்கள் தயவு செய்து விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.\nகுற்றவாளியின், அடையாள அணிவகுப்பு முடியாமல் குற்றவாளியின் போட்டோவையும் காவல்துறை தற்போது வெளியிட முடியாது. இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.\nஇனிது இனிது காமம் இனிது\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/date/2018/03", "date_download": "2019-02-21T15:57:35Z", "digest": "sha1:3QOBKJ3IOGJWLP2YNFR3QPAK7A5NWU6W", "length": 8686, "nlines": 125, "source_domain": "www.nitharsanam.net", "title": "2018 March : நிதர்சனம்", "raw_content": "\nநிஜ வாழ்க்கையில் MGR – Rajinikanth இடையே நடந்த சில பகீர் சம்பவங்கள்\nஒரு தொகை சட்டவிரோத சிகரட்டுக்களுடன் இருவர் கைது\nத்தா கேள்வி கேட்டா கோவிலுக்கு போயிட்ட\nஆண்கள் ஏன் மனைவியரை விட்டு விலகிப் போகிறார்கள் தெரியுமா( அவ்வப்போது கிளாமர் )\nசீமானை திகைக்க வைத்த நிருபர்\nஇளம் டிவி நடிகர் மர்மமான முறையில் மரணம் \nபிரிட்டன் தேசிய விருதை தட்டிச் சென்ற மெர்சல் \nரஜினியுடன் இணையும் இரு நாயகிகள்…. \nமருந்துகளால் வரும் சரும அலர்ஜி\nநடிகை கடத்தல் வழக்கு – டிரைவர் அதிர்ச்சி தகவல்\nபட நாயகிக்கு ஏற்பட்ட கொடுமை – பொலிஸிடம் சென்ற நடிகை\nஅமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது : அமெரிக்கா கருத்து\nசீன ராணுவத்தில் 3 லட்சம் பேர் குறைப்பு : மொத்த எண்ணிக்கை 20 லட்சமானது\nமறக்க முடியாத உறவு வேண்டுமா இதோ சில டிப்ஸ்…( அவ்வப்போது கிளாமர் )\n( மகளிர் பக்கம் )\nஇனவாத தாக்குதல்கள்: முஸ்லிம்களின் தனித்துவங்கள் (கட்டுரை)..\nசளி, இருமலுக்கு மருந்தாகும் கற்பூரவல்லி பச்சிலை\nஆண்&பெண் இருவரத��� செக்ஸ் தடைகள்\nசட்டவிரோதமாக தங்கியிருந்த 06 இந்தியர்கள் கைது\nநிலாவௌி கடலில் மூழ்கி இத்தாலி நாட்டுப் பிரஜை கைது\nதம்பிகள் விஜய்-யும் சூர்யாவும் நான் சொல்வதை கேட்டார்கள் – சீமான் \nஹெரோயின் வில்லைகளுடன் நேபாள் நாட்டை சேர்ந்த ஒருவர் கைது \nநான்கு துப்பாக்கிகளுடன் நான்கு பேர் கைது\nபலியாகும் பெண்கள் கொலைக்களமாகும் தமிழ்நாடு\nசீமான் மொத்த சொத்து மதிப்பு \nரஜினி, கமல் இடையே சமமான போட்டி\nசில்லென்று ஒரு முத்தம் தொடங்கட்டும் யுத்தம்\nசாதி, மத மறுப்பு திருமணங்களில் யாரும் தலையிட முடியாது – நீதிமன்ற தீர்ப்பு\nசீனாவை தாக்கிய மணல் புயல் : காற்று மாசு காரணமாக பொதுமக்கள் கடும் அவதி\nசீமான் மனைவி பற்றி தெரியுமா\nஅமெரிக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரதமரிடம் பாதுகாப்பு சோதனை\nபுதிய சட்டங்கள் தேவையானவை தானா\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2216", "date_download": "2019-02-21T15:29:11Z", "digest": "sha1:J7RVKFHFDJNAHASND2S5OC7BV5FISCAX", "length": 8096, "nlines": 49, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஆண்ட்ராய்ட் போன் வைரஸ் | IndiaBeeps", "raw_content": "\nஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தங்கள் மொபைல் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களில் பயன்படுத்துவோர், அதிக ஜாக்கிரதையுடன் இயங்க வேண்டும் எனe Computer Emergency ResponsTeamIndia (CeRTIn) கேட்டுக் கொண்டுள்ளது. இந்திய வெளியில், இந்த வைரஸ் மிகவும் செயல் துடிப்போடு காணப்படுகிறது.இது ஆண்ட்ராய்ட் பதிப்பு 4.2.2 (ஜெல்லிபீன்) முந்தையை ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தும் சாதனங்களைப் பாதிக்கிறது.\nஇந்த வைரஸ், தான் புகுந்த சாதனங்களில் உள்ள எஸ்.எம்.எஸ். மற்றும் தனி நபர் தகவல்களைத் திருடி அனுப்புகிறது. இதற்குக் காரணம் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் காணப்படும் சரியற்ற குறியீட்டு வழுவே ஆகும். இதனைப் பயன்படுத்தியே, இந்த வைரஸ் பரவுகிறது. இவை இந்த சாதனங்களில், பல அப்ளிகேஷன்களில், கெடுதல் விளைவிக்கும் குறியீடுகளைப் புகுத்துகின்றன.இதனால், அந்த அப்ளிகேஷன்களின், ஒரிஜினல் குறியீடுகள் பாதிக்கப்படுவதில்லை.\nபயனாளர்தான் பயன்படுத்துவது, ஒரிஜினல் அப்ளிகேஷன் என்ற எண்ணத்திலேயே தொடர்ந்து பயன்படுத்துகையில், கெடுதல் ஏற்படுத்தும் குறியீடுகளின் அடிப்படையில் தகவல்கள் திருடப்படுகின்றன. இமெயில் முகவரிகள், மொபைல் போனின் தனி அடையாள எண்கள், அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட செய்திகள் ஆகியன திருடப்பட்டு அனுப்பப்படுகின்றன.\nஇந்த வைரஸ் மூலம், அப்ளிகேஷன் ஒன்றில் உள்ள பைல்களின் அதே பெயரில், புதிய பைல்களைப் பதிக்கிறது. இதனால், எந்த சோதனைக்கும், முதலில் உள்ள ஒரிஜினல் பைல் உள்ளாகிறது. ஆனால், பின்னர் செயல்பாட்டில், திருட்டு பைல் இயங்கி, சேதத்தினை விளைவிக்கிறது.அது மட்டுமின்றி, போனைப் பயன்படுத்துபவருக்குத் தெரியாமலேயே, அந்த போனிலிருந்து இந்த வைரஸ் அழைப்புகளையும், தனிச் செய்திகளையும் அனுப்புகிறது. இதற்கு எதிராக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, சைபர் கிரைம் பிரிவு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்வதற்கு முன்னால், அதற்குத் தேவையான அனுமதியைச் சோதனை செய்திடவும். நம்பிக்கை யற்ற இணைய தளங்களுக்கான லிங்க்கினை, கிளிக் செய்திட வேண்டாம். மொபைல் ஆண்ட்டி வைரஸ் ஒன்றின் மூலம், போன் முழுவதனையும் சோதனை செய்திடவும்.\nநம்பிக்கையற்ற தளங்களிலிருந்து எதனையும் டவுண்லோட் செய்திட வேண்டாம். முழுமையாக நம்பிக்கையான தளங்கள் என்று தெரிந்த பின்னரே, எந்த புரோகிராமினையும் டவுண்ட்லோட் செய்து பயன்படுத்துங்கள். கூகுள் பிளே ஸ்டோர் போன்ற தளங்கள் தரும் அப்ளிகேஷன்களையே பயன்படுத்தவும்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/11/blog-post.html", "date_download": "2019-02-21T16:15:51Z", "digest": "sha1:SJC2D46TRS5V6NEIRFNTQC2HYO2Y5SDG", "length": 18571, "nlines": 295, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மீளத்துயரமும்.....ஆறாத சோகம்", "raw_content": "\nபுதன், 5 நவ��்பர், 2014\nஈரக்காற்றை இதமாக சுவாசித்த மலையக தேசம்\nபச்சிளம் பாலகன் வயது முதிந்த தாத்தாக்கள்\nஆராரோ ஆரிரரோ தாலட்டுப்பாடிய தாய்மார்கள்\nவாழ்க்கையில் திருமணம் என்ற வசந்தத்தை\nதழுவ இருந்த இளைஞர் யுவதிகள்\nமெல்ல மெல்ல வழி திறந்து\nபுதை குழியில் விதைத்தாள் நிலமகள்\nமலையக தேசம் எங்கும் சோக கீதங்கள்\nபட்டொளி வீசிய தேசியக் கொடிகள்\nவீதியெங்கும் ஊர் எங்கும் நாடெங்கும்\nகனப் பொழுதில் கவர்ந்து கொண்டானே..\nகவிதைப்போட்டி முடிவுகள் மிக மிக விரைவில் ....வெளிவரும் என்பதை மகிழ்ச்சியாக அறித்தருகிறேன்\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 8:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nchitrasundar 5 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:14\nஉயிர்நீத்த மலையக மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 5 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:48\nபடிக்க படிக்க நெஞ்சம் கனக்கிறது\nஅம்பாளடியாள் 5 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:59\nகண்ணீர்ப் பூக்களைச் சரமாக்கி வடித்த கவிதை கண்டு உள்ளம் பதை\nபதைக்கிறது சகோதரா :( உண்மை தான் மண் மூடி மறைத்த மலையக\nமக்களின் ஆன்மா சாந்தி பெற நாமும் பிரார்த்திப்போம் ...\nIniya 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:36\nமலையக மக்கள் மாண்ட கதை மனதில் படியும் படி வடித்தது அருமை மிக வருந்துகிறேன். காட்சியை கண்முன்னே கொண்டு வந்தது அருமை வாழ்த்துக்கள் ரூபன் .....\nSasi Kala 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:03\nஉதிரக் காற்று நெஞ்சை அதிர வைக்கிறது.\nKing Raj 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:42\nஅவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்\nபெயரில்லா 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:53\n(17 வருடங்கள் கழுத்துறை மாவட்டத்து\nதேயிலை றப்பர் தோட்டத்து வாழ்வு.\nதினேஷ்குமார் 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:10\nநெஞ்சம் கனக்கிறது காலமென்னும் நீரோடை காளனாக மாறியதோ\nகே. பி. ஜனா... 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:47\nநெஞ்சை உருக்கிய சோகம்... நினைவை உருக்கும் கவிதை...\nநண்பரே நெஞ்சை உலுக்கி விட்டது கவி\nஆண்டவன் இருக்கிறானா என்ற சந்தேகம் வருகிறது \n‘தளிர்’ சுரேஷ் 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:37\nமலையக விபத்தை விவரிக்கும் வரிகள் கண்களில் கண்ணீரை சிந்த வைத்தன முகநூலில் தாங்கள் தொ��ர்பு கொண்ட சமயம் இணையம் சரிவர கிடைக்காமையால் உடனே தொடர்புகொள்ள முடியவில்லை முகநூலில் தாங்கள் தொடர்பு கொண்ட சமயம் இணையம் சரிவர கிடைக்காமையால் உடனே தொடர்புகொள்ள முடியவில்லை\nR.Ganesh 5 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 11:43\nபடைப்பு எப்போதும் உயிரோட்டம் மிக்கதாய் இருக்கவேண்டும்...பிறர் உணர்ச்சிகளைத்தூண்ட வேண்டும்.....ரூபன் படைப்புகளில் அது இயல்பிலேயே அமைந்துள்ளது....அவருக்கு மிகச் சிறப்பான வரப்பிரசாதமாகும்கவிதை எளிமையாக போதிக்கிறது,,,,நடை அருமைகவிதை எளிமையாக போதிக்கிறது,,,,நடை அருமை தொடரட்டும் தங்களின் படைப்புப் பணி தொடரட்டும் தங்களின் படைப்புப் பணி\nவலி நிறைந்த கவிதை சகோதரரே.\nMathu S 6 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:25\nவேலை வாங்கும் முதலாளிகளின் அசட்டையா\nமலையகத்தில் துயர்க் காற்று வீசுகிறதா\nதொழில் பார்க்கும் - நம்\nதாங்கள் எழுதிய கவியின் உண்மை வரிகள் நெஞ்சை கனக்கச்செய்தன. விழிகளில் நீருடன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய நாமும் பிரார்த்திப்போம்.\nதனிமரம் 6 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:27\nஇயற்கை இப்படியா அவர்களை சோதிக்க வேண்டும் கவிதை அருமை உணர்வை பிரதிபலிக்கின்றது.\nMahasundar 6 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:24\nகண்மூடும் முன்னே,மண்மூடிய கொடுமை சோகமானது.\nசென்னை பித்தன் 7 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:47\nவலி சுமந்த வரிகள் ரூபன்.\nவெங்கட் நாகராஜ் 8 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:24\nபுதுவைப்பிரபா 10 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 8:52\nமனதை பிசையும் கவிதை வரிகள். பாராட்டுக்கள் தோழர்....\nathira 10 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:27\nமனதை நெருடும் கவிதை. எதிர்பாரா விபத்து இப்படி ஆக்கிவிட்டதே...\nஈரக்காற்றை இதமாக சுவாசித்த மலையக தேசம்\nமனதை சோகம் அப்புகின்றது தம்பி\nவீதியெங்கும் ஊர் எங்கும் நாடெங்கும்\nகனப் பொழுதில் கவர்ந்து கொண்டானே//\nஆன்மா சாந்தி அடைய நாம் பிரார்த்திப்போம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D?page=7", "date_download": "2019-02-21T16:15:58Z", "digest": "sha1:I6QLCVHVCWUQT3SRLFTCIDGNEPS26MRU", "length": 8844, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இராணுவம் | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nநாட்டை பாதுகாக்க பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு\nநாட்டில் நிலவியுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் வன்முறைகள் வெடிக்காத வண்ணம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கு...\nஇறம்பைக்குளத்தில் தனியாரின் காணியில் இராணுவம் விவசாய செய்கை\nவவுனியா இறம்பைக்குளம் பகுதியில் தனியார் ஒருவரின் காணியில் இராணுவத்தினர் விவசாயம் செய்து வருவதாக வவுனியா நகரசபை மற்றும் வ...\nபாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழா ஜனாதிபதி தலைமையில்\nமுப்படையினரின் பிரதான விளையாட்டுப் போட்டியாகிய 2018 பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு விழாவின் நிறைவு வைபவம் ஜனாதிபதி மைத்ரி...\n”இராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை”\nஇராணுவத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆயுதத்தால் பேச முயற்சித்தவர்களுக்கும், இராணுவத்துக...\nமன்னார் கூட்டுறவுச் சபை கட்டடத்திலிருந்து வெளியேறிய இராணுவம்\nமன்னார் நகர நுழைவாயிலில் சுமார் 28 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கூட்டுறவுச் சபைக்கு சொந்தமான...\nமெக்ஸிக்கோ எல்லையில் 15 ஆயிரம் இராணுவ வீரர்கள்\nசட்டவிரோத ஊடுருவல் நடவடிக்கையினை தடுக்க மெக்ஸிகோ எல்லையில் 15 ஆயிரம் இராணுவ வீரர்களை குவித்து ரோந்து நடவடிக்கைகளை மேற...\nஇராணுவத்தினரால் பிரதேச சபை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது பொது நூலகக் காணி\nகிளிநொச்சியில் நீண்டகாலமாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த கரைச்சிப்பிரதேச சபையினுடைய பொதுநூலகக்காணி இன்று இராணுவத்...\nஅரசியல் நெருக்கடி குறித்து இராணுவத் தளபதி தெரிவித்தது என்ன\nஇன, மத, பேதமின்றி உயிர்களையும், உடமைகளையும் பாதுகாப்பது இராணுவத்தின் பொறுப்பு.\nநாட்டில் தற்போது நிலவுவது இராணுவ ஆட்சியாகும் - ஐ.தே.க\nபாராளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிரூபித்ததன் பின்னர் நாம் அரசாங்கத்தை விட்டு வெளியேறுவோம் என ஐக்கிய தேசியக் கட்சி...\nமன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்க கலந்துரையாடல்:றெஜினோலட் குரே\nபடையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக வடமாகாண ஆளுனர் றெஜினோலட் குரே தெரிவித்தார்.\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tag/%E0%AE%93%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-02-21T16:40:40Z", "digest": "sha1:MRUVQ7LHV7H2DBHYFUKRDDSKJRXJR5X4", "length": 17294, "nlines": 254, "source_domain": "dhinasari.com", "title": "ஓபிஎஸ் Archives - தினசரி", "raw_content": "\nமுகப்பு குறிச் சொற்கள் ஓபிஎஸ்\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்… தாக்கல் செய்தார் முதல்வர் எடப்பாடி\nஉள்ளூர் செய்திகள் 06/12/2018 5:06 PM\nமேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். மேலும், இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்களுக்கு கோரிக்கை விடுத்தார். கஜா புயல் பற்றி பேசத் தொடங்கிய ஸ்டாலினை...\nஅத்தாளநல்லூர் பெ��ுமாள் கோயிலில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்\nஉள்ளூர் செய்திகள் 21/10/2018 6:29 PM\nஅவருடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர், காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பலர் இருந்து வரவேற்றனர்.\nசொந்த கோட்டையில ஓபிஎஸ்.,ஸை நொந்து போக வெச்ச போஸ்‘டர்ர்ர்ர்’..\nஅதுவும், ஓபிஎஸ்., தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்தில் எடப்பாடியாருக்கு பேரவை தொடங்கப்பட்டு, போஸ்டர் அடித்து ஒட்டுமளவு இருப்பது கண்டு நொந்து நூடுல்ஸ் ஆகியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது\n‘அந்த’ தேதியில் தினகரனை சந்தித்தது உண்மைதான்\nதாம் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருந்த காலத்தில், டி.டி.வி. தினகரனை சந்தித்தது உண்மைதான் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.\nஅரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ‘தீயசக்தி’ தினகரன் கண்டபடி பேசிவருகிறார்: கே.பி.முனுசாமி காட்டம்\nதுணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாகவும் அதற்கான வீடியோ உள்ளதாகவும் தினகரன் தெரிவித்த கருத்துக்கு கடந்த காலத்தில் எடுக்கப் பட்ட வீடியோவை தற்போது கிராபிக்ஸ் செய்து வெளியிடுவார்கள்... என்று பேசினார் கே.பி.முனுசாமி\nஈபிஎஸ்., ஓபிஎஸ்., யார் என் தூது வந்தாலும் சேர்க்க மாட்டேன்: டிடிவி தினகரன்\nஎடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர்செல்வம் என எவர் தரப்பில் சமாதான தூது அனுப்பினாலும், எங்கள் பக்கம் யாரையும் சேர்க்க மாட்டோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். அதிமுக.,வுக்கு சரியான கவர்ச்சிகரமான தலைவர் மாட்டவில்லை. எம்.ஜி.ஆர்.,...\nவைகை அணை திறப்பு: பாசனத்துக்காக திறந்து வைத்தார் ஓபிஎஸ்\nஉள்ளூர் செய்திகள் 20/08/2018 2:54 PM\nவைகை பாயும் ஐந்து மாவட்ட பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப் பட்டது. இதனை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னின்று திறந்து வைத்தார். வைகை அணையில் நீர்மட்டம் 69 அடியை எட்டிய நிலையில்...\nகாவேரியில் ஸ்டாலினை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி, ஓபிஎஸ்., அமைச்சர்கள்\nஉள்ளூர் செய்திகள் 30/07/2018 11:48 AM\nகாவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிய வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள், மு.க.ஸ்டாலினை சந்தித்து...\nஓபிஎஸ்- ��பிஎஸ்: ஒரு வேலை மட்டும் உருப்படியா நடக்குது\nதமிழகத்தில் முதல்வர், துணை முதல்வர் என இரட்டைக் குழல் துப்பாக்கி வேலை செய்துவருவதாகக் கூறப் படுகிறது. இருந்தாலும் அவ்வப்போது, இரட்டைக் குழல் துப்பாக்கியில் ஏதாவது ஒரு குழலில் அடைப்பு ஏற்படுவதும் அது நீக்கப்...\nஜெயலலிதாவுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே: துரைமுருகன் ஏக்கம்\nஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று பேசிய துரைமுருகனின் சுவாரஸ்ய பேச்சை ரசித்தனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டதே என்று எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/the-first-indian-super-market-started-usa-340649.html", "date_download": "2019-02-21T16:18:57Z", "digest": "sha1:MD5VSJ4GUKY4DGSSSKE3M2VK2WJHNHQV", "length": 13180, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "��மெரிக்காவுக்குப் போறீங்களா.. வெஜிடபிள் கவலையை விடுங்க.. வெறும் கையோட போங்க! | The first indian super market started in USA - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n31 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n58 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஅமெரிக்காவுக்குப் போறீங்களா.. வெஜிடபிள் கவலையை விடுங்க.. வெறும் கையோட போங்க\nசிகாகோ: அமெரிக்காவுக்கு முதல் முறையாக போவோருக்கு குறிப்பாக தமிழ்நாட்டுக்காரர்களுக்கு ஏற்படும் மிகப் பெரிய கவலை.. நம்ம ஊர் காய்கறி, அரிசி, இத்யாதி இத்யாதி அங்கு கிடைக்குமா என்பதாகத்தான் இருக்க முடியும்.\nபட்.. அங்கும் குட்டி குட்டியாக ஸாரி.. பெரிய பெரிய இந்திய மளிகைக் கடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதுகுறித்த ஒரு ரவுண்டப் தான் இது.\nஇந்தியாவை விட்டு அயல்நாட்டுக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உங்க சொந்தக்காரர் அல்லது நண்பர் போனால் தொலைபேசியில் பேசும்போது நம்மவர்கள் முதலில் ஹலோ சொல்லிவிட்டு அடுத்து பாசமாக கேட்கும் முதல் கேள்வி நம்ம ஊரு பொருட்கள் எல்லாம் கிடைக்குதா அங்கே என்பது தான் .\nஅந்த பாசக்கார மனிதர்களுக்கு தான் இந்த வீடியோ. நம்ம ஊரு காய்கறிகள் என்னவெல்லா��் கிடைக்கும். நம்ம ஊரு பழங்கள் கிடைக்குமா. நம்ம ஊரு மக்கள் அமெரிக்கா போனால் பீசா பர்கர் என்று மாறி விடுவார்களா அல்லது இட்லி சாம்பார் தானா\nகாலையில் குடிக்கிற ப்ரு காபி முதல் நம்ம அஞ்சறை பெட்டியில் இருக்கிற சமையல் பொருட்கள் வரை அமெரிக்காவில் என்னெல்லாம் கிடைக்கும், அது எங்கே கிடைக்கும், எப்படி இருக்கும்.\nஇது சிகாகோவில் இருக்கும் நம்ம நாட்டுக்காரர்கள் நடத்தும் கடை. முழு மூடி தேங்காய் முதல் கீரை வரைக்கும் எல்லாமே கிடைக்குது பாஸ்.. இந்த வீடியோவில் நமக்காக அதை விளக்கியிருக்காங்க நம்ம சஹாயா, வாங்க பார்க்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nusa chicago patel brothers அமெரிக்கா சிகாகோ படேல் பிரதர்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/02/02/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-02-21T17:04:53Z", "digest": "sha1:YYP357IRD6YL52SL2DC4FKKLKT4B4ARJ", "length": 8227, "nlines": 140, "source_domain": "theekkathir.in", "title": "மோசடி பட்ஜெட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுவீர்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கருத்துக்கள் / மோசடி பட்ஜெட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுவீர்…\nமோசடி பட்ஜெட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுவீர்…\nமோடி அரசாங்கத்தின் மத்திய பட்ஜெட் மக்களைத் திசைதிருப்பும் விதத்தி\nலும், குழப்பும் விதத்திலும் கட்டமைக்கப்பட்டுள்ள நயவஞ்சகமான பட்ஜெட். இது தொழிலாளர் விரோத, மக்கள் விரோத பட்ஜெட்டாகும். நாட்டின் நலன்களுக்கும் எதிரானதாகும்.\nஇந்த பட்ஜெட், வர்த்தக நிறுவனங்களுக்கு சலுகை களை விரிவாக்கி இருக்கிறது. நுண்ணிய, சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறி, 250 கோடி பரிவர்த்தனையுள்ள நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரி விகிதாச்சாரத்தை 25 சதவீதம் குறைத்தி\nருக்கிறது. இதனால் பலன் அடையப் போவது சிறிய தொழில் நிறுவனங்கள் அல்ல.\nமாறாக பெரும் கார்ப்பரேட்டுகள்தான். இவ்வாறு நயவஞ்சகமான வழியில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சுமையை மேலும் ஏழாயிரம் கோடி ரூபாய்க்குக் ���ுறைத்திருக்கிறது.\nஇப்படியாக மோடி தன் ஆட்சிக்காலம் முழுவதும் மேற்கொண்டுவந்த கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கை களின் காரணமாக, நாட்டில் 1 சதவீதமாக இருக்கிற பணக்காரர்கள் நாட்டின் செல்வத்தில் 73 சதவீதத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். எனினும்கூட இந்த அரசு\nதன்னை ஏழைகளுக்கான அரசு என்று கூறிக்கொண்டிருப்பது தொடர்கிறது.\nமோடி அரசாங்கத்தின் இந்த மோசடி பட்ஜெட்டுக்கு எதிராக உழைக்கும் வர்க்கத்தினர் ஒன்றுபட்டு கிளர்ந்தெழுமாறு சிஐடியு அறைகூவி அழைக்கிறது.\nசிஐடியு தலைவர்கள் டாக்டர் கே.ஹேமலதா,\nதபன்சென் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையிலிருந்து…\nமோசடி பட்ஜெட்டுக்கு எதிராக கிளர்ந்தெழுவீர்...\nஏமாற்றம் அளிக்கும் மத்திய அரசின் பட்ஜெட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து…\nமலையாள சினிமாவின் மாற்றத்திற்கான ஆரம்பம்; நடிகை, பாடகர் ரம்யா நம்பீசன்.\nபெண் என்றால் அவள் உடல் மட்டும்தானா.. – சமூகத்துக்கு ஒரு கேள்வி\nதயவாய் வெகுள்வாய் தமிழா – கமல்ஹாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=4171&ncat=4", "date_download": "2019-02-21T17:12:46Z", "digest": "sha1:FHWRICWXNFF2CYKC6GSBYIPP2WJQH5OL", "length": 19412, "nlines": 308, "source_domain": "www.dinamalar.com", "title": "இணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஇணைய தளங்களின் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nஇதுவரை இந்த பகுதியில், ஆப்பரேட்டிங் சிஸ்டம், அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட்கட் கீ தொகுப்புகள் தரப்பட்டுள்ளன. இங்கு பல இணைய தளங்களின் இயக்கத்தில், நமக்குத் துணை புரியும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.\nபிளாக்குகள் அமைக்கையில், அந்த தளங்களில் பயன்படுத்துவதற்கான ஷார்ட்கட் கீகள்.\nCtrl + B– டெக்ஸ்ட் அழுத்தமாகக் ��ிடைக்க\nCtrl + I – சாய்வாக டெக்ஸ்ட் அமைக்க\nCtrl + U – அடிக்கோடிட\nCtrl + L– எச்.டி.எம்.எல். இயக்கத்தில் மட்டும் பிளாக் கொட்டேஷன் அமைக்க\nCtrl + Z – இறுதியாக அமைத்ததை நீக்க\nCtrl + Y – இறுதியாக நீக்கியதைப் பெற\nCtrl + Shift + A – ஹைப்பர் லிங்க் இடைச் செருக\nCtrl + Shift + P– போஸ்ட் முன் தோற்றம் பார்க்க\nCtrl + D – ட்ராப்ட் ஆக சேவ் செய்திட\nCtrl + P– போஸ்ட் பப்ளிஷ் செய்திட\nCtrl + S – ஆட்டோ சேவ் செய்திட\nபேஸ்புக் தளத்தில் பயன்படுத்தக் கூடிய ஷார்ட்கட் கீ தொகுப்புகள்:\nAlt+1 – ஹோம் பேஜ் கிடைக்க\nAlt+2 – உங்களுடைய புரபைல் கிடைக்க\nAlt+3 – நண்பர்களின் பார்க்கப்பட வேண்டிய வேண்டுகோள்கள்\nAlt+4 – இன்பாக்ஸ் (மெசேஜ்)\nAlt+6 – மை அக்கவுண்ட்\nAlt+7 – பிரைவசி செட் செய்வது\nAlt+8 – பேஸ்புக் ரசிகர்கள் பக்கம்\nAlt+0 – உதவி மையம்\nயு-ட்யூப் ஷார்ட்கட் கீ தொகுப்புகள்\nSpacebar – வீடியோ ஒன்றை இயக்க, தற்காலிகமாக நிறுத்த\nLeft Arrow – ரீவைண்ட் செய்திட\nRight Arrow – இயக்கிய முன் பக்கம் செல்ல\nUp Arrow – ஒலி அளவை அதிகரிக்க\nDown Arrow – ஒலி அளவைக் குறைக்க\nF key – முழுத் திரையில் காண\nEsc key – முழுத்திரையிலிருந்து விலக\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபுல்லட் எண்களை பார்மட் செய்திடலாம்\nஒரு சின்ன பெர்சனல் பிரேக்\nவேர்டில் டேபிள் பார்டர் அமைக்க\nஎக்ஸெல் - மறைக்கவும் காட்டவும்\nதண்டர்பேர்டில் மவுஸ் வழி ஸும்\nவேர்ட் தொகுப்பில் சில சுருக்கு வழிகள்\n2011ல் எந்த பிரவுசர் மதிப்பு உயரும்\nநாள் - கிழமை செட் செய்திடலாம்\nஇன்டர்நெட் எக்ஸ்புவோரர் பதிப்பு 9 - புதிய கூடுதல் வசதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇது ரொம்ப ரொம்ப உதவியானது. உங்கள் பணி தொடர vazhthukkal\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:43:23Z", "digest": "sha1:HC7Q43VRO5V6E42DIPHWWQBPFD323UJI", "length": 9110, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "அமெரிக்க அதிகாரிகள் – இந்திய பிரதமருடன் சந்திப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ர��பாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nஅமெரிக்க அதிகாரிகள் – இந்திய பிரதமருடன் சந்திப்பு\nஅமெரிக்க அதிகாரிகள் – இந்திய பிரதமருடன் சந்திப்பு\nஇந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜிம் மட்டிஸ் மற்றும் இராஜாங்க அமைச்சர் மைக் பொம்பியோ ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.\nடெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் நேற்று (வியாழக்கிழமை) மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது நாடுகளுக்குமிடையிலான மூலோபாய உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டது.\nஅத்துடன் ஈரானின் எண்ணெய் விவகாரம் மற்றும் ரஷ்ய வான் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் பேசப்பட்டிருந்தது.\nஇந்த சந்திப்பின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஆகியோரும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் இது தொடர்பில் தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி,\nஅமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்பு சிறப்பானதாக அமைந்தது. இந்த கலந்துரையாடல்கள்,இரு நாட்டு உறவும் மேலும் வலுப்பெறும் வகையில் அமையும் எனக் கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\nஅமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த ரஷ்யா தயாரக உள்ளது என அந்நாட்டு ஜனாதிபதி விளாட\nஇந்திய பிரதமர் மோடிக்கு அமைதிக்கான மகாத்மா காந்தி விருது\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’, ‘மேக் இன் இந்தியா’ போன்ற\nவியட்நாம் உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவின் சமாதானத்திற்கு வழிவகுக்கும்: ஜப்பான்\nஅமெரிக்க- வட கொரிய உச்சிமாநாடு கிழக்கு ஆசியாவில் சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையும் ஏற்படுத்தும் என ஜப்\nஐரோப்பிய கார் இறக்குமதி மீது வரிவிதிப்பு : டொனால்ட் ட்ரம்ப்\nஐரோப்பிய கார் இறக்குமதிகளின் மீது வரிவிதிப்புகளை மேற்கொள்ள நேரிடும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட\nஉள்துறை அமைச்சர் ராஜ்நாத�� சிங்குடன் இந்திய தூதர்கள் சந்திப்பு\nபாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவுக்கான இந்திய தூதர்கள் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச்ச\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.askislampedia.com/ta/wiki/-/wiki/Tamil_wiki/%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B9%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-02-21T16:58:42Z", "digest": "sha1:45DFKA2I7SRQ3YJD5JC7WRB5BA62RUEG", "length": 95908, "nlines": 306, "source_domain": "www.askislampedia.com", "title": "தவ்ஹீது ஓர் அறிமுகம் - AskIslamPedia - Online Islamic Encyclopedia", "raw_content": "\nலாகின் செய்க / கணக்கு உருவாக்க\nஅல்லாஹ்விற்க்காக குறைகளை சுட்டிக்காட்டுவது வணக்கமாகும், அதேநேரத்தில் நிறைகளையும் பகிர்நது கொள்ளவும்.\nஆஸ்க் இஸ்லாம் பீடியா ஏன் துவங்கப்பட்டது\nகட்டுரை அனுப்புக | | | |\n[+] [-] | உங்கள் தளத்தில் askislampedia தேடல் சேர்க்க\nதவ்ஹீது என்பது ஒரு பெயர்ச்சொல். வஹ்ஹத, யுவஹ்ஹிது எனும் வேர்ச்சொல்லிலிருந்து பிறக்கிறது. இதன் பொருள், ஒன்றை அது ஒன்றாகவே உள்ளது என்பதாகும். இது மறுத்தல், உறுதிப்படுத்தல் இல்லாமல் ஏற்படாது. அதாவது, மறுக்கும்போது அந்தப் பொருளைத் தவிர உள்ள அனைத்தையும் மறுக்க வேண்டும். அதன் மூலம் அப்பொருளை அது ஒன்றுதான் என்று உறுதிப்படுத்த வேண்டும்.\nஅமைதி மற்றும் மனநிறைவுக்குக் காரணம்\nநமக்கு விடப்பட்ட முதல் அழைப்பு\nநம் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை\nபாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகிலிருந்து பாதுகாப்பு\nதவ்ஹீதுக்கு எதிரான ஷிர்க்கின் அபாயங்கள்\nஅல்லாஹ்வை விட்டுப் பிறரிடம் பிரார்த்திப்பது இணைவைப்பே\nமொழிரீதியாக தவ்��ீது என்பது வஹ்ஹத எனும் சொல்லிலிருந்து வருகிறது. எதையேனும் ஒன்றை அது ஒன்றாகவே உள்ளது என்று இதற்குப் பொருள். வாஹிது (ஒன்று) என்பது இரண்டு, மூன்று மற்றும் பலவற்றுக்கு எதிரானது. பன்மைக்கு எதிர்ப்பதமாக தவ்ஹீது எனும் பதம் உள்ளது. வாஹிது (ஒன்று) என்பது கடைசி வரை ஒன்றாகவே இருக்கும். அது எந்தக் கட்டத்திலும் இன்னொன்றுக்கு இணையாக ஆகிவிடாது.\nஇஸ்லாமிய வழக்கில் அதாவது ஷரீஆ சட்டப்படி தவ்ஹீது என்றால் அல்லாஹ்வை அனைத்து வகையான வணக்கங்களைக் கொண்டு ஒருமைப்படுத்துவதாகும். இதன் மூலம் அல்லாஹ்வையே நீங்கள் வணங்க வேண்டும் என்ற கருத்து அமைகிறது.\nஅல்லாஹ் கூறுகிறான்: ...அல்லாஹ்வுடைய மார்க்கம் நிலைபெறுகின்ற வரை.. (அல்குர்ஆன் 8:39)\nஇங்கு மார்க்கம் (தீன்) என்பது அல்லாஹ்வுக்குரிய வணக்கமாகும்.\nமேலும் அல்லாஹ் கூறுகிறான்: ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னையே வணங்குவதற்காக தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)\nஅல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனுக்கு யாரையும் இணையாக்காதீர்கள். (அல்குர்ஆன் 4:36)\nஆகவே, அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் வெறுத்தபோதிலும் நீங்கள் முற்றிலும் அவனுக்கே கீழ்ப்படிந்து, கலப்பற்ற மனதுடையவர்களாக அல்லாஹ் ஒருவனையே (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருங்கள்.(அல்குர்ஆன் 40:14)\nஆக, அல்லாஹ்வுக்கே எல்லா வணக்கங்களையும் நிறைவேற்றி, அவனைத் தவிர அனைத்தையும் புறக்கணித்து அவற்றை வணங்காமல் இருக்க வேண்டும். இதுவே தவ்ஹீது.\nபொதுவாக தவ்ஹீதின் வகைகள் அனைத்தும் பின்வரும் விளக்கத்தில் அடங்கிவிடும். அதாவது, அல்லாஹ்வுக்கு உரிய அனைத்தையும் அவன் ஒருவனுக்கு மட்டுமே உரித்தாக்க வேண்டும்.\nகல்வியாளர்கள் தவ்ஹீதை மூன்று வகைப்படுத்தியுள்ளார்கள். அவை:\nதவ்ஹீது அர்ருபூபிய்யா (அல்லாஹ்வின் இறைமையில் அவனை ஒருமைப்படுத்துதல்)\nதவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் (அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகளில் அவனை ஒருமைப்படுத்துதல்)\nதவ்ஹீதுல் உலூஹிய்யா (அல்லாஹ்வுக்குரிய வணக்கங்களில் அவனை ஒருமைப்படுத்துதல்)\nகுர்ஆனுடைய வசனங்களையும் நபிமொழிகளையும் ஆழ்ந்து கற்றதின் மூலம் இந்த வகைப்பாட்டை அறிஞர்கள் விளக்கியுள்ளார்கள். தவ்ஹீதின் எல்லா வகைகளும் இந்த மூன்று வகைகளுக்குள் அடங்கிவிடுவதாக அவர்கள் கூறுயுள்ளார்கள்.\nஅனைத்தையும் படைப்பது, அவற்றுக்கு உரிமையாளனாக இருப்பது, நிர்வகிப்பது ஆகிய செயல்பாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதே தவ்ஹீது அர்ருபூபிய்யா ஆகும். இதன் விரிவான பொருள் பின்வருமாறு: முதலில் அல்லாஹ்வை அவனுடைய படைக்கும் செயலைக்கொண்டு ஒருமைப்படுத்துவதாகும்.\nஅல்லாஹ்வைத் தவிர வேறொரு படைப்பாளன் இருக்கின்றானா வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் அவனே உங்களுக்கு உணவஜக்கின்றான்.அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறோர் இறைவன் இல்லவே இல்லை.(அல்குர்ஆன் 35:3)\nஎனவே, அல்லாஹ் ஒருவன் மட்டுமே படைப்பாளன். அவன்தான் அனைத்தையும் படைத்தவன்; அவை படைக்கப்படும் முன்பே அவற்றின் விதியை முடிவு செய்தவன். அவனுடைய படைப்பு என்பதில் அவனே படைத்த அவனுடைய காரியங்களும், அதோடு படைப்புகளின் காரியங்களும் அடங்கும். இதன் காரணமாகவே, ஈமான் முழுமை பெறுவதற்கு விதியின் மீதான நம்பிக்கை அவசியமாகிறது. தன்னுடைய அடியார்களின் காரியங்களையும் அவன்தான் படைக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: அல்லாஹ்தான் உங்களையும் நீங்கள் செய்யும் காரியங்களையும் படைக்கிறான். (அல்குர்ஆன் 37:96)\n2. தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்\nஅல்லாஹ் தனது வேதத்திலும் தனது தூதர் (ஸல்) அவர்களின் நாவின் மூலமும் தன்னை எப்படி வருணித்துள்ளானோ, தனக்கு என்னென்ன பெயர்களைச் சூட்டியுள்ளானோ அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு அவனை ஒருமைப்படுத்துவதே தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத் எனப்படும். இது அல்லாஹ் தனக்கு உண்டு என்று உறுதிப்படுத்திய பெயர்களையும் பண்புகளையும் அவ்வாறே உறுதிப்படுத்துவதைக்கொண்டே அமையும். அப்பெயர்களையும் பண்புகளையும் திரித்துக் கூறாமல், அவற்றின் அர்த்தங்களைப் புறக்கணிக்காமல், மாற்றாமல், அவற்றை படைப்புகளின் பண்புகளுடன் ஒப்பிடாமல், அவற்றைக் குறித்து அவை எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பாமல் உள்ளபடியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் தனக்கு என்னென்ன பெயர்களையும் பண்புகளையும் வருணித்துள்ளானோ அவற்றை உண்மை என்றும் எதார்த்தமானவை என்றும் நம்பிக்கை கொள்வது கடமையாகும். எனினும், நாம் அவற்றின் எதார்த்தத்தைக் குறித்து அவை எப்படியிருக்கும் என்ற கேள்வியுடன் ஆராயக் கூடாது. அந்தப் பெயர்களையும் பண்புகளையும் படைப்புகளின் பெயர்கள், பண்புகளுடன் எ���்த விதத்திலும் ஒப்பிட்டு நம்பிக்கை கொள்ளமாட்டோம்.\nஇந்த சமுதாயத்தின் பல கூட்டங்கள் வழிகெட்டது இவ்வகையான தவ்ஹீதுடைய விஷயத்தில்தான். அவர்கள் நம்முடைய தொழுகைத் திசையையே முன்னோக்கினாலும், தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக்கொண்டாலும் வழிகெட்டவர்களே.\nஇஸ்லாமை நம்பிக்கைகளிலும், செயல்பாடுகளிலும், ஒழுக்கங்களிலும் சரியாகப் பின்பற்றிய முன்னோர்களான நபித்தோழர்கள் மற்றும் அவர்களைப் பின்பற்றிய நல்லோர்கள் (அஸ்ஸலஃப் அஸ்ஸாலிஹ்) இவ்விஷயத்தில் நேரான பாதையில் சென்றார்கள். அவர்கள் இந்த வகையான தவ்ஹீதை நம்பிக்கை கொண்டபோது, அல்லாஹ்வை அவன் எவ்வாறு வருணித்துள்ளானோ, அவ்வாறே அவனை வருணித்தார்கள். அவர்கள் அவனுடைய பெயர்களையும் பண்புகளையும் அவற்றின் எதார்த்தமான நிலையுடன் உண்மையாக ஏற்று நம்பிக்கை கொண்டார்கள். அதே சமயம், அவற்றை அல்லாஹ்வின் மகத்துவத்திற்கு ஏற்ப நம்பிக்கை கொண்டார்கள். அவர்கள் யாரும் அவற்றின் அர்த்தங்களை மாற்றவில்லை; அவற்றை மறுக்கவில்லை; அவற்றைக் குறித்து கேள்வி எழுப்பிக்கொண்டிருக்கவில்லை; அவற்றை படைப்புகளின் பெயர்கள், பண்புகளுடன் ஒப்பிடவில்லை.\nஎடுத்துக்காட்டாக, அல்லாஹ் தனக்கு அல்ஹய்யு (என்றும் உயிருள்ளவன்) எனவும், அல்கய்யூம் (என்றும் நிலையானவன்) எனவும் பெயர்கள் சூட்டிக்கொண்டுள்ளான். ஆகவே நமக்குரிய கடமை என்னவெனில், அல்ஹய்யு என்பதை அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாக நம்பிக்கை கொண்டு, இந்தப் பெயர் குறிப்பிடும் பண்பை அல்லாஹ்வுக்கு உண்டென உறுதியாக நம்பிக்கை கொள்ளவும் வேண்டும். உயிருடன் உள்ள இந்தப் பண்பு அவனுக்குக் குறையற்றதாக, என்றும் உள்ளதாக, ஒன்றும் இல்லாமையிலிருந்து அவனுடைய உயிர் வரவில்லை என்றும், அதற்கு முடிவே இல்லை என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.\nஅல்லாஹ் தனக்கு அஸ்ஸமீஉ (நன்கு செவியுறுபவன்) என்றும் பெயர் சூட்டியுள்ளான். நம்முடைய கடமை என்னவெனில், இது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்று எனவும், அவனுக்குக் குறையில்லாத கேட்கும் திறன் உண்டு; அவனால் அனைத்தையும் எல்லாக் காலங்களிலும் கேட்க முடியும் என்றும் நம்பிக்கை கொள்ள வேண்டும். செவியுறுதல் என்கிற செயல்பாட்டை தனக்கு அவன் உண்டு என்று வருணித்துள்ளான். இப்பெயரின் மூலம் அது உறுதியாகிறது. ஆனால் செவியுறுபவன் என்று ஒருவனுக்குப் பெயர் சூட்டப்பட்டும், அவனுக்கு அந்தப் பண்பு இல்லை; அவனால் எந்தச் சப்தத்தையும் குரல்களையும் கேட்க முடியாது என்று கூறுவது முரண்பாடாகும். இது சாத்தியமே இல்லை.\nஅல்லாஹ் கூறுகிறான்:அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டுள்ளதுஎன்று இந்த யூதர்கள் கூறுகின்றார்கள்.(உண்மையில் அப்படியில்லை) அவர்களுடைய கைகள்தாம் கட்டப்பட்டுள்ளன.மேலும், இவ்வாறு அவர்கள் கூறியதன் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டும் விட்டார்கள்.அல்லாஹ்வுடைய இரண்டுகைகளோவிரிந்தே இருக்கின்றன.அவன் நாடியவாறெல்லாம்அள்ளி வழங்குகிறான். (அல்குர்ஆன் 5:64)\nஅல்லாஹ்வின் இரண்டு கைகளும் விரிந்தே இருக்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான். இதன் மூலம் தனக்கு இரண்டு கைகள் உண்டென உறுதி செய்கிறான். அக்கைகள் விரிந்தும் இருக்கின்றன என வருணிக்கிறான். அவற்றின் மூலம் அவன் தாராளமாக வழங்குகிறான். இதிலிருந்து அல்லாஹ்வுக்கு இரண்டு கைகள் உண்டு என்றும், அவை விரிந்து இருக்கின்றன, அவற்றின் மூலம் தாராளமாக வழங்குகிறான் என்றும் நம்பிக்கை கொள்வது நம் மீது கடமையாகிவிட்டது. அதே சமயம், நம்முடைய உள்ளங்களால் அந்தக் கைகளைக் கற்பனை செய்வது கூடாது. நமது நாக்குகளால் அப்படிப்பட்ட பேச்சுகளைப் பேசக் கூடாது. அவற்றின் எதார்த்தம் எப்படி இருக்கும் என்று கேள்வி கேட்கக் கூடாது. அவற்றைப் படைப்புகளின் கைகளுடன் ஒப்பிடவும் கூடாது. காரணம் அல்லாஹ் கூறுகிறான்:\nஅவனுக்கு ஒப்பானது எதுவும் இல்லை. அவனோ நன்கு செவியுறுபவன்; நன்கு பார்ப்பவன். (அல்குர்ஆன் 42:11)\n) நீர் கூறும்:நிச்சயமாக என்னுடைய இறைவன் (ஆகாது என்று) தடுத்திருப்பதெல்லாம் வெளிப்படையாகவோ, இரகசியமாகவோ செய்யப்படுகின்ற மானக்கேடான செயல்களையும், மற்ற பாவங்களையும், நியாயமின்றி ஒருவர் மீது (ஒருவர்) கொடுமை செய்வதையும், எந்த ஓர் ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க, அல்லாஹ்வுக்கு நீங்கள் இணைவைத்து வணங்குவதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (இட்டுக்கட்டிப் பொய்) கூறுவதையும்தான்.(அல்குர்ஆன் 7:33)\n) எதைப் பற்றி உமக்குத் தெளிவான அறிவில்லையோ அதை நீர் பின்தொடராதீர்.ஏனென்றால், நிச்சயமாக காது, கண், உள்ளம் ஆகிய இவை ஒவ்வொன்றுமே (அவற்றின் செயலைப் பற்றி மறுமையில்) கேள்வி கேட்கப்படும்.(அல்குர்ஆன் 17:36)\nஅல்லாஹ்வை அவனுக்குரிய வணக்கங்களால் ஒருமைப்படுத்துவதே தவ்ஹீதுல் உலூஹிய்யா எனப்படும். மக்கள் அல்லாஹ்வுடன் யாரையும், எதையும் வணக்கத்திற்குரியதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. அந்தப் பொருள்களை வணங்கக் கூடாது; அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடுவது போல் அவற்றிடம் நெருக்கம் தேடக் கூடாது. இந்த வகை தவ்ஹீதுடைய விஷயத்தில்தான் இணைவைப்பாளர்கள் வழிதவறிப் போனார்கள். நபியவர்கள் போரிட்டது இப்படிப்பட்ட இணைவைப்பாளர்களிடம்தான். இவர்களின் இரத்தமும் செல்வமும் பாதுகாப்பின்றி ஆனது. தங்கள் நிலத்தையும் வீடுகளையும் இழந்தார்கள். இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டது இந்த வகை தவ்ஹீதுடனே. வேதங்களில் இந்த வகை தவ்ஹீதுடன் மற்ற இரண்டு வகைகளும் விளக்கப்பட்டது. தவ்ஹீதுர் ருபூபிய்யாவும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்தும் இவ்வகை தவ்ஹீதுடன் தெளிவுபடுத்தப்பட்டன என்றாலும், குறிப்பாக இறைத்தூதர்கள் அதிகம் கவனம் செலுத்தி மக்களைச் சீர்திருத்தியது இந்த தவ்ஹீதுல் உலூஹிய்யா எனும் வகையில்தான்.\nமக்கள் தங்கள் வணக்கத்தை அல்லாஹ் அல்லாத வேறு யாருக்கும் எதற்கும் செய்யக் கூடாது என்பதே தவ்ஹீதுல் உலூஹிய்யா ஆகும். அது அல்லாஹ்வுக்கு நெருக்கமான ஒரு வானவராக இருந்தாலும், அவன் அனுப்பிய ஒரு தூதராக இருந்தாலும், ஒரு நல்ல மனிதராக இருந்தாலும் அல்லது வேறு எந்தப் படைப்பாக இருந்தாலும், வணக்கத்தை இவற்றுக்குச் செய்யக் கூடாது. வணங்கப்படத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவனே. அவனைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது. யார் இந்த வகை தவ்ஹீதைப் பாழ்படுத்துகிறார்களோ, இதற்குரிய கடமைகளைச் சரிவரச் செய்யவில்லையோ, அவர் இணைவைப்பாளரே. அவர் தவ்ஹீதுர் ருபூபிய்யாவையும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்தையும் ஏற்றுக்கொண்டு நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் அவர் ஒரு காஃபிரே; இறைநிராகரிப்பாளரே.\nஒருவர் அல்லாஹ் ஒருவனே படைப்பாளன், உரிமையாளன், அனைத்தையும் நிர்வகிப்பவன் என்றும், அவனுடைய பெயர்கள், பண்புகளை அல்லாஹ்வுக்குத் தகுதியான முறையில் நம்பிக்கையும் கொண்டிருக்க, அதே சமயம் அவன் அல்லாதவர்களை வணங்கவும் செய்கிறார் என்றால், அவர் தவ்ஹீதின் இரண்டு வகைகளை நம்பிக்கை கொண்டு எந்தப் பலனும் இருக்கப்போவதில்லை. எனவே ஒருவர் தவ்ஹீதுர் ருபூபிய்யாவையும் தவ்ஹீதுல் அஸ்மா வஸ்ஸிஃபாத்தையும் முழுமையாக நம்பிக்கை கொண்டிருந்தும், சமாதிகளில் அடங்கியிருப்பவர்களிடம் பிரார்த்தனை செய்தாலோ, அவர்களை வணங்கினாலோ, அவர்களுக்கு நேர்ச்சை செய்தாலோ, அவர்களின் நெருக்கத்தைத் தேடினாலோ, அவர் ஓர் இணைவைப்பாளரே. அவர் இறைநிராகரிப்பாளராகவும் இருப்பதின் காரணமாக நிரந்தர நரகில் இருப்பார்.\nஅல்லாஹ் கூறுகிறான்: எவன் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குகின்றானோ அவனுக்கு நிச்சயமாக அல்லாஹ் சுவர்க்கத்தைத் தடைசெய்துவிடுகின்றான்.அவன் செல்லக்கூடிய இடம் நரகம்தான்.(இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு (மறுமையில்) உதவி செய்பவர்கள் ஒருவருமில்லை.(அல்குர்ஆன் 5:72)\nஇந்தத் தூணின் மீதுதான் இஸ்லாம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் ஐந்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு முதலில் அல்லாஹ் ஒருவனையே வணங்குவது என்றுதான் கூறினார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 19)\nஇறைத்தூதர்களின் அழைப்புடைய சாரமும், அவர்களது அழைப்பைத் திறந்து வைக்கிற சாவியும் தவ்ஹீதுதான். நிச்சயமாக நாம் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் தூதரை அனுப்பவே செய்தோம். அவர்கள் அல்லாஹ்வை வணங்குங்கள், ஷைத்தான்களை விட்டு விலகுங்கள் என்றே கூறினார்கள் என்று (அல்குர்ஆன் 16:36) அல்லாஹ் கூறுகிறான்.\nஇதற்காகத்தான் அல்லாஹ் நம்மைப் படைத்தான். ஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை மட்டுமே வணங்க வேண்டும் என்பதற்காக தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை (அல்குர்ஆன் 51:56) என்று அல்லாஹ் கூறுகிறான். எப்படி நாம் அல்லாஹ்வை அறிந்துகொள்ளாமல் அவனை வணங்க முடியும் அதற்குத்தான் அல்லாஹ்வின் பெயர்களையும் பண்புகளையும் கற்றுக்கொள்கிறோம். அதன் மூலமாகவே அவனை அறிந்துகொள்கிறோம்.\nகுர்ஆனில் இதுவே மிகப் பெரிய அளவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குர்ஆன் தொடங்குவது (அல்ஃபாத்திஹா அத்தியாயத்தின் மூலம்) தவ்ஹீதைக்கொண்டே. அதுபோல் முடிவதும் (அல்இக்லாஸ், அல்ஃபலக், அந்நாஸ் அத்தியாயங்கள் மூலம்) தவ்ஹீதைக்கொண்டே. குர்ஆனுடைய மகத்தான வசனம் (ஆயத்துல் குர்சி 2:255) தவ்ஹீதுடைய கல்வியைப் போதிக்கிறது.\nநபி (ஸல்) அவர்கள் தமது நாளைத் தொடங்குவதே தவ்ஹீதைக்கொண்டுதான். தினசரி ஃபஜ்ருடைய சுன்னத்தான தொழுகையில் அல்காஃபிரூன் மற்றும் அல்இக்லாஸ் அத்தியாயங்களை ஓதுவார்கள். மேலும் நாளை முடிப்பதும் இந்த அத்தியாயங்களைக்கொண்டே. வித்ரு தொழுகையில் இவற்றைத் திரும்பவும் ஓதுவார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)\nநபியவர்கள் தமது கடைசி மூச்சு வரை கூட தவ்ஹீதையே வலியுறுத்தினார்கள். தமது நோயின்போதும் அவர்கள், யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிப்பானாக, அவர்கள் தங்கள் இறைத்தூதர்களின் சமாதிகளை வணங்குமிடங்களாக ஆக்கிக்கொண்டார்கள் என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரீ) இது தவ்ஹீதுக்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.\nதவ்ஹீதின் பக்கம்தான் நபியவர்கள் முதலில் அழைத்தார்கள். இதற்காக மக்காவில் பதிமூன்று வருடங்கள் செலவழித்தார்கள். மக்களே, லா இலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை) என்று சொல்லுங்கள்; வெற்றி பெறுவீர்கள் என்று பிரசாரம் செய்தார்கள். (முஸ்னது அஹ்மது 4/63)\nதமது தோழர்களைப் பல கூட்டத்தார்களிடம் அனுப்பி வைக்கும்போது முதலில் தவ்ஹீதையே பிரசாரம் செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்கள். முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கும்போது, நிச்சயமாக நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களும் கிறித்தவர்களும் வாழ்கிற ஒரு தேசத்திற்குப் போகிறீர்கள். அவர்களுக்கு முதலில் தவ்ஹீதின் பக்கம் அழைப்புக் கொடுங்கள். அல்லாஹ்வையே வணங்கச் சொல்லுங்கள் என்று சொல்லி அனுப்பினார்கள். (ஸஹீஹுல் புகாரீ)\nஒருவர் தவ்ஹீதுள்ள நிலையில் இறந்தால் நிச்சயம் அவர் சொர்க்கம் நுழைவார். ஒரு யூதச் சிறுவன் இஸ்லாமை ஏற்றுக்கொண்ட நிலையில் இறந்தபோது, இந்தச் சிறுவனை நரகிலிருந்து காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று நபியவர்கள் கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரீ)\nதவ்ஹீதை விட நல்ல முடிவுகளைத் தரக்கூடிய அல்லது அதனை விட அதிகச் சிறப்புகள் கொண்ட ஒன்று இல்லவே இல்லை. காரணம், தவ்ஹீதின் சிறப்பே அது இம்மை, மறுமை இரண்டுக்கும் சிறந்ததை வழங்குகிறது.\nதவ்ஹீதின் காரணமாக பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. இது ஒரு பொதுவான சிறப்பு. நல்ல முடிவு.\nஅதனுடைய சிறப்புகளில் ஒன்று, அது இந்த உலகின் துயரங்களையும் மறுமையின் துயரங்களையும் போக்கி ஈருலகின் தண்டனைகளை விட்டும் பாதுகாக்கிறது.\nதவ்ஹீதானது அதைப் பின்பற்றுகிறவருக்கு நேர்வழியைக் காட்டுகிறது. இம்மை மறுமையில் முழு பாதுகாப்பை வழங்குகிறது.\nஇதனைக்கொண்டு அல்லாஹ��வின் திருப்தியையும் கூலிகளையும் பெற முடியும். குறிப்பாக, முஹம்மது (ஸல்) அவர்களின் பரிந்துரையானது யார் லா இலாஹ இல்லல்லாஹ் என்று மனத்தூய்மையுடன் சொன்னார்களோ அவர்களுக்கே. இவர்கள்தாம் பேறு பெற்றவர்கள்.\nதவ்ஹீதைச் சார்ந்துதான் எல்லாச் செயல்களும் சொற்களும் அல்லாஹ்விடம் ஏற்கப்படுகின்றன. அவை வெளிப்படையாகவோ, மறைவானவையாகவோ எப்படி இருந்தாலும் சரியே.\nஒருவரின் உள்ளத்தில் தவ்ஹீது முழுமையாக அமைந்துவிட்டால், அல்லாஹ் அவரின் உள்ளத்தை ஈமான் மூலம் அலங்கரித்துவிடுகிறான். அவர் அதற்குப் பின்பு குஃப்ரையும் (இறைநிராகரிப்புக் கொள்கைகளையும்), ஃபிஸ்க்கையும் (அல்லாஹ்வுக்கு மாறு செய்வதையும்) வெறுப்பவராக மாறிவிடுகிறார். அவர் அல்லாஹ்வினால் வழிகாட்டப்பட்டவர்களின் அந்தஸ்தை அடைந்துவிடுகிறார்.\nதவ்ஹீதானது ஒரு வணக்கசாலி எதிர்கொள்ளும் எதிர்பாராத கஷ்டங்களின் மீது ஒளியைப் பாய்ச்சுகிறது. அவருடைய வலிகளைக் குறைக்கிறது. அவருக்குள் உள்ள தவ்ஹீதும் ஈமானும் அவருடைய உள்ளத்தை ஆறுதல்படுத்துகிறது. அவரின் ஆத்மா மனநிறைவு கொண்டு, அல்லாஹ் விதித்த சோதனைகளின்போது அதை ஏற்றுக்கொண்டு அதற்குக் கட்டுப்படுகிறது.\nதவ்ஹீதின் மகத்தான சிறப்புகளில் ஒன்று, அது ஒரு வணக்கசாலியை அவர் படைப்புகளுக்கு அடிமையாக இருப்பதிலிருந்து விடுவிக்கிறது. படைப்புகளைச் சார்ந்து இராமல், அவற்றுக்குப் பயந்து நடுங்காமல், அவற்றின் மீது நம்பிக்கை வைத்துக் கிடக்காமல், அவற்றின் திருப்திக்காகச் செயல்படாமல், சுயமரியாதையுடனும் உண்மையான கண்ணியத்துடனும் நடக்க வழிகாட்டுகிறது.\nதவ்ஹீதின் மக்களுக்கு அல்லாஹ் வெற்றியை வழங்குவான். இந்த உலக வாழ்க்கையில் கண்ணியம், மரியாதை, உதவி ஆகியவற்றை அவன் வழங்குவான். அவர்களுக்கு நேர்வழியைக் காட்டுவான். அவர்களின் காரியங்களை இலேசாக்குவான். அவர்களின் விவகாரங்களைச் சீர்படுத்துவான். அவர்களின் பேச்சுகளையும் செயல்பாடுகளையும் பலப்படுத்துவான்.\nஇந்த உலகத்தின் தீங்குகளை விட்டும் மறுமையின் தீங்குகளை விட்டும் தவ்ஹீதை நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அல்லாஹ் பாதுகாப்பு வழங்குவான். அவனுடைய நினைவில் அவர்களுக்கு மன அமைதியையும் ஆறுதலையும் வழங்குவான். இதற்குரிய உத்திரவாதம் குர்ஆனிலும் நபிவழியிலும் அடிக்கடி நன்கு அறியப்பட்ட விஷயமாகும்.\nஅமைதி மற்றும் மனநிறைவுக்குக் காரணம்\nநமக்கு விடப்பட்ட முதல் அழைப்பு\nநம் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை\nபாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகிலிருந்து பாதுகாப்பு\nதவ்ஹீதுக்கு எதிரான ஷிர்க்கின் அபாயங்கள்\nஜின்களையும் மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்கவே தவிர வேறு எதற்காகவும் நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)\nஇந்த வசனம்தான் குர்ஆனில் படைப்பின் நோக்கத்தைச் சொல்கிற மிக வெளிப்படையான வசனம்.\nஉமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்என்று நாம்வஹ்யிஅறிவிக்காமலில்லை.(அல்குர்ஆன் 21:25)\n(பூமியின் பல பகுதிகளிலும் வசித்திருந்த) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம்.(அத்தூதர்கள் அவர்களை நோக்கி,) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்.(அவனை வணங்குவதிலிருந்து உங்களை வழிகெடுக்கிற ஷைத்தான்களாகிய எல்லா) ‘தாகூத்’தைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்என்(று கூறிச் சென்)றார்கள்.அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழிகேட்டிலேயே நிலைத்திருந்தவர்களும் அவர்களில் உண்டு.ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றித் திரிந்து (தூதர்களைப்) பொய்யாக்கியவர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைப் பாருங்கள்.(அல்குர்ஆன் 16:36)\nஅவன் வானவர்களுக்குவஹ்யிகொடுத்து, தன் அடியார்களில் தான் நாடியவர்களிடம் அனுப்பி வைத்து, வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிர வேறெவனுமில்லை; நீங்கள் எனக்கே பயப்படுங்கள்என்று எச்சரிக்கை செய்யுமாறு அவருக்குக் கட்டளையிட்டான்.(அல்குர்ஆன் 16:2)\nஒவ்வொரு நபியும் ரசூலும் வஹ்யி பெற்றுள்ளார்கள். அதுதான் ஒரு வேதத்தின் அடிப்படை. சில நேரங்களில் அது எழுதப்படும், சில நேரங்களில் எழுதப்படாது. இறைத்தூதர்கள் உள்ளுணர்வு மூலமாகவும் அதனைப் பெறுவார்கள். நாம் நான்கு வேதங்களையே (தவ்றாத், இன்ஜீல், ஸபூர், குர்ஆன்) பிரபலமாக அறிந்திருந்தாலும், இன்னும் பல எழுதப்பட்ட வேதங்கள் இருந்துள்ளன.\nஅவன்தான் உங்களைப் படைத்தவன்.(அவ்வாறிருந்தும் அவனை) நிராகரிப்பவர்களும் உங்களில் உண்டு.(அவனை) நம்பிக்கை கொள்பவர்களும் உங்களில் உண்டு.நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்கியவனாகவே ��ருக்கின்றான்.(அல்குர்ஆன் 64:2)\nஅமைதி மற்றும் மனநிறைவுக்குக் காரணம்\nதவ்ஹீதைப் பின்பற்றுவது இம்மை, மறுமையின் அமைதிக்கும் மனநிறைவுக்கும் வழிவகுக்கிறது.\nஉண்மையாகவே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருப்பவர்கள்முன்பு அல்லாஹ்வின் பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன.(ஏனென்றால், நபியே நீர்) அறிந்துகொள்ளும்: அல்லாஹ்வின் பெயரை துதி செய்வதனால்தான் உள்ளங்கள்நிம்மதி அடையும். (அல்குர்ஆன் 13:28)\nநமக்கு விடப்பட்ட முதல் அழைப்பு\n நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்களின் இறைவனையே வணங்குங்கள்.(அதனால்) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றிய அச்சமுடையவர்களாக ஆகுவீர்கள்.(அல்குர்ஆன் 2:21)\nகுர்ஆனில் இடப்படும் முதல் கட்டளை இதுதான்.\nநபி (ஸல்) அவர்கள் முஆது இப்னு ஜபல் (ரலி) அவர்களை யமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கும்போது, நிச்சயமாக நீங்கள் வேதம் கொடுக்கப்பட்ட யூதர்களும் கிறித்தவர்களும் வாழ்கிற ஒரு தேசத்திற்குப் போகிறீர்கள். அவர்களுக்கு முதலில் தவ்ஹீதின் பக்கம் அழைப்புக் கொடுங்கள் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று சாட்சி சொல்வதின் பக்கம் அவர்களை அழையுங்கள் என்று சொன்னதாக வந்துள்ளது. (ஸஹீஹுல் புகாரீ, ஸஹீஹ் முஸ்லிம்)\nநம் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை\nமுஆத் (ரலி) அவர்கள் கூறியதாவது:நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால்உஃபைர்என்றழைக்கப்பட்ட கழுதையின் மீது அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள், \"முஆதே அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா அல்லாஹ்வுக்கு மக்கள் மீதுள்ள உரிமை என்ன, மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா'' என்று (என்னிடம்) கேட்டார்கள். நான், \"அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள்'' என்று பதில் கூறினேன். நபி (ஸல்) அவர்கள், \"மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால், அவர்கள் அவனை(யே) வணங்கிட வேண்டும், அவனுக்கு எதனையும் (எவரையும்) இணை கற்பிக்கக் கூடாது என்பதாகும். அல்லாஹ்வின் மீது மக்களுக்குள்ள உரிமை, அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பவரை அவன் வேதனைப்படுத்தாமல் இருப்பதாகும்'' என்று பதில் கூறினார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 2856)\nநபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்:அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியஇறைவன் அறவே இல்லை என்றும், நான் அல்லாஹ்வின் தூதர்என்றும் நான் உறுதி கூறுகிறேன். இவ்விரண்டுஉறுதிமொழிகளுடன், அவற்றில் சந்தேகம் கொள்ளாமல் இறைவனைச் சந்திக்கும் அடியார் எவரும் சொர்க்கம் செல்லாமல் இருக்கமாட்டார். (ஸஹீஹ் முஸ்லிம் 44)\nபாவங்கள் மன்னிக்கப்பட்டு நரகிலிருந்து பாதுகாப்பு\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனூ இஸ்ராயீல் மக்களில்) ஒருவர் தாம் செய்து வந்த (குற்றச்) செயல் குறித்து அஞ்சியவராக (இறக்கும் தறுவாயில்) தம் வீட்டாரிடம் \"நான் இறந்துவிட்டால் என்னை(க் கரித்துச் சாம்பலை) எடுத்து சூறாவஜக் காற்று வீசும் காலத்தில் கடலில் தூவிவிடுங்கள்'' என்று கூறினார். (அவர் இறந்தவுடன்) அவரை அவ்வாறே அவருடைய வீட்டாரும் செய்தனர். அல்லாஹ் (காற்றோடு கலந்துவிட்ட) அவரது உடலை ஒன்று திரட்டிய பின் \"நீ இவ்வாறு செய்ததற்குக் காரணம் என்ன'' என்று கேட்டான். அவர் \"உன்னைப் பற்றிய அச்சமே என்னை இவ்வாறு செய்யத் தூண்டியது'' என்று பதிலளித்தார். ஆகவே, அல்லாஹ் அவரை மன்னித்துவிட்டான்.(ஸஹீஹுல் புகாரீ 6480)\nநிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைத்து வணங்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்.இதனைத் தவிர மற்ற எதனையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான்.எவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குகின்றார்களோ அவர்கள் நிச்சயமாக மிகப் பெரிய பாவத்தையே பொய்யாகக் கற்பனை செய்கின்றார்கள்.(அல்குர்ஆன் 4:48)\nமுஸ்லிம் அல்லாதவர்கள் அடிக்கடி கேட்கும் ஒரு பொதுவான கேள்வி, கடவுள் இருக்கிறான் என்றால் அவன் ஒருவனாகத்தான் இருக்கிறான் என்று நம்பிக்கை கொள்ள என்ன காரணங்கள் உண்டு இந்தக் கேள்வி முக்கியமானதுதான். இஸ்லாமிய இறைநம்பிக்கையின் கருத்தோட்டத்தைப் புரிந்துகொள்ள இதற்குப் பதில் அறிவது அவசியம்தான். இறைவனுடைய ஏகத்துவ நிலையை அரபுமொழியில் தவ்ஹீது என்பார்கள். இதுதான் குர்ஆனுடைய மையக் கருத்து. அனைத்து இறைத்தூதர்களும் சொன்ன செய்தி. குர்ஆனில் அத்தியாயம் 112இல் இறைவனுடைய இயல்பைப் பற்றி வருணிக்கப்பட்டுள்ளது.\n மனிதர்களை நோக்கி,) நீர் கூறும்: அல்லாஹ் ஒருவன்தான்.(அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன்.(அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக���கின்றன.)அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.(ஆகவே, அவனுக்குத் தந்தையுமில்லை; சந்ததியுமில்லை.)(மேலும்,) அவனுக்கு ஒப்பாகவும் ஒன்றுமில்லை.(அல்குர்ஆன் 112:1-4)\nஇந்த அத்தியாயத்தின் வெளிச்சத்தில் இறைவனுடைய ஒருமை நிலையைப் பல வழிகளில் விளக்க முடியும். இறைவனின் தனித்துவமான நிலையை இறைக்கோட்பாடு எனும் நிலையிலிருந்து தத்துவ விசாரணையுடன் முன்வைக்க முடியும்.\nஅழிவில்லாத படைப்பாளன் என்று ஒரே ஒருவன்தான் இருக்க முடியும் என்பதைப் பகுத்தறிவு ஏற்கிறது. அழிவில்லாத இன்னொருவனும் இருப்பான் என்பது பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இல்லை. அழியக்கூடிய தெய்வங்கள் ஒன்றுக்கும் அதிகமானவையாக இருந்து வருவதால், அவன் மட்டும் ஒரே ஒருவன் என்ற தனித்தன்மையுடனே இருக்க முடியும். எனவே, அவனுக்கு மனைவியோ, குழந்தையோ இருக்க வாய்ப்பில்லை. அவன் ஆணாகவோ பெண்ணாகவோ இருக்கவும் சாத்தியமில்லை. அழியக்கூடிய தெய்வங்கள் பல கூறுகளாக இருப்பதால், அந்த இறைவன் பல கூறுகளாகப் பிரிக்கப்பட முடியாதவனாகவே இருக்க முடியும். இதே கோணத்தில் அவன் பல வேடங்களில் பிரிந்திருக்கிறான் என்றும் ஏற்க முடியாது. காரணம், அவனை இப்படிப் பகுப்பது அவனுக்கு வரம்புகளை நிர்ணயிக்கிறது. அது அவனது அழிவற்ற நிலையை மறுக்கிறது.\nபிரபஞ்சத்தின் இயக்கம் தனித்தன்மையுடன் இருக்கிறது. குர்ஆன் கூறுவதுபோல், இறைவனுக்கு ஒப்பாக எதுவும் இல்லை என்ற தனித்தன்மையை பிரபஞ்சத்தை இறைவன் இயக்கி வருவதிலும் அறிய முடிகிறது. இந்தத் தனித்தன்மை இல்லாமல் போயிருந்தால் இறைவனுக்கு இணையான வேறு சிலரும் இருக்கிறார்கள் என்ற பொருளைக் கொடுத்துவிடும். பிரபஞ்சமும் தனித்தன்மையற்றதாக ஆகியிருக்கும்.\nஇறைவன் ஒருவனாகவே இருக்க முடியும் என்ற வாதத்தைக் குர்ஆன் பின்வரும் வசனத்தின் மூலம் முன்வைக்கிறது. அல்லாஹ் கூறுகிறான்: வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிரவேறுகடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டுமே அழிந்தே போயிருக்கும்.(அல்குர்ஆன் 21:22)\nஇங்கு குர்ஆன் முன்வைப்பது என்னவென்றால், இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்திருந்தால், இதன் இயக்கத்திலுள்ள ஒழுங்கு சீர்குலைந்து இது அழிந்தே போயிருக்கும் என்பதாகும்.\nஅல்லாஹ் கூறுகிறான்: எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொ���்டு, தங்களின் (அந்த) நம்பிக்கையுடன் (இணைவைத்து வணங்குதல் என்னும்) அநியாயத்தையும் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கே நிச்சயமாகப் பாதுகாப்பு உண்டு.அவர்கள்தாம் நேரான வழியிலும் இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 6:82)\nஅப்துல்லாஹ் இப்னுமஸ்ஊது (ரலி)கூறியதாவது:\"எவர் நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்துவிடவில்லையோ அவர்களுக்கு மட்டுமே அபயம் உண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர்'' என்னும் (6:82ம்) இறைவசனம் இறக்கப்பட்டபோது, நாங்கள், \"அல்லாஹ்வின் தூதரே எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார் எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார்'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், \"(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. \"தங்கள் இறைநம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்துவிடாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.லுக்மான் அவர்கள் தம் மகனுக்கு, \"என் அன்பு மகனே'' என்று கேட்டோம். அதற்கு அவர்கள், \"(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. \"தங்கள் இறைநம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்துவிடாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள்.லுக்மான் அவர்கள் தம் மகனுக்கு, \"என் அன்பு மகனே அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்' என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13வது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்' என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13வது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா'' என்று பதிலளித்தார்கள்.(ஸஹீஹுல் புகாரீ 3360)\nஇந்த வசனம் இறைநம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி சொல்கிறது. அவர்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபட்டு, தமது நம்பிக்கையில் இணைவைத்தலைக் கலந்திடாமல் இருப்பவர்கள். அதனை விட்டும் அவர்கள் தூரமாக இருப்பதினால், அவர்களுக்கு மறுமையில் நரகத்தை விட்டுப் பாதுகாப்பு நிச்சயம். அவர்கள்தாம் இந்த உலகில் நேர்வழியும் அடைந்தவர்கள்.\n2. அல்லாஹ்வின் தூதர் (ஸல்)கூறினார்கள்:இறைநம்பிக்கை என்பது \"எழுபதுக்கும் அதிகமான' அல்லது \"அறுபதுக்கும் அதிகமான' கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது \"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இ���்லை' என்று கூறுவதாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும்.(ஸஹீஹ் முஸ்லிம் 58)\nமேலும் கூறினார்கள்: யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத நிலையில் அவனைச் சந்திக்கிறாரோ, அவர் சொர்க்கம் நுழைவார். யார் அவனுக்கு இணைவைத்த நிலையில் சந்திக்கிறாரோ, அவர் நரகம் நுழைவார். (ஸஹீஹ் முஸ்லிம் 279)\nஇந்த அறிவிப்புகள் அனைத்தும் தவ்ஹீதின் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. ஓர் அடியானின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு இதுவே வழி. தவ்ஹீது அவருடைய பாவங்களை மன்னித்து, அவரின் தவறுகளைத் திருத்துகின்றது.\nஇறைத்தூதர்களில் முதல் தூதரான நூஹ் (அலை) அவர்கள் தொடங்கி, இறுதித்தூதரான முஹம்மது (ஸல்) வரையான எல்லாத் தூதர்களும் கொண்டு வந்த செய்தி தவ்ஹீதுதான்.\nஅல்லாஹ் கூறுகிறான்: (நபியே) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய தூதர்களுக்கெல்லாம், நிச்சயமாக என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை; என்னையே நீங்கள் வணங்குங்கள்என்று நாம்வஹ்யிஅறிவிக்காமலில்லை.(அல்குர்ஆன் 21:25)\n(பூமியின் பல பகுதிகளிலும் வசித்திருந்த) ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் நிச்சயமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம்.(அத்தூதர்கள் அவர்களை நோக்கி,) அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்.(அவனை வணங்குவதிலிருந்து உங்களை வழிகெடுக்கிற ஷைத்தான்களாகிய எல்லா)தாகூத்தைவிட்டும் நீங்கள் விலகிக்கொள்ளுங்கள்என்(று கூறிச் சென்)றார்கள்.(அல்குர்ஆன் 16:36)\nதவ்ஹீதுர் ருபூபிய்யாவை பிரசாரம் செய்ய மட்டுமே அல்லாஹ் தன்னுடைய தூதர்களை அனுப்பினான் என்று நினைக்க சாத்தியமே இல்லை. மாறாக, தவ்ஹீதுல் உலூஹிய்யாவுக்காகவே அவர்களை அவன் அனுப்பினான். காரணம், தவ்ஹீதுர் ருபூபிய்யாவை மறுத்தவர்கள் மிகச் சொற்பமானவர்களே. அதிலும் அவர்களின் உள்ளங்கள் அதனை ஆழமாக அறிந்தே வைத்துள்ளன. அவர்கள்தாம் கர்வத்தால் வெளிரங்கத்தில் நிராகரித்து வருகிறார்கள்.\nஇணைவைப்பின் தொடக்கமானது இறந்துவிட்ட நல்ல முஸ்லிம்கள் சிலரை வரம்பு மீறிப் புகழ்ந்ததாலும் மரியாதை செய்ததாலும் ஏற்பட்டது. மக்கள் அவர்கள் மீதான பக்தியில் அவர்களுக்குச் சிலைகளை வடித்து அவற்றை வணங்கத் தொடங்கினார்கள். அல்லாஹ்விடம் கேட்பதுபோல் அவர்களிடமும் பிரார்த்தனை செய்தார்கள். இங்கு என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், மக்கள் அல்லாஹ்வை வணங்குவதுபோல் அந்த நல்லோர்களையும் வணங்கினார்கள் என்பதே.\nஅல்லாஹ் கூறுகிறான்: ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டு) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை.அவர்களிடத்தில் நான் எந்த ஒரு பொருளையும் கேட்கவில்லை.மேலும், எனக்கு உணவு கொடுத்துக் கொண்டிருக்குமாறும் கோரவில்லை.(நபியே நீர் கூறும்:) நிச்சயமாக அல்லாஹ்தான் அனைவருக்கும் உணவளிப்பவனும், அசைக்க முடியாத பலசாலியுமாவான்.(அல்குர்ஆன் 51:56-58)\nஆக, ஒருவரின் ஆத்மாவை அது படைக்கப்பட்டபடியே விட்டுவிட்டால், அதனுடைய உள்ளுணர்வு (ஃபித்ரா) அல்லாஹ்வின் இறைமை நிலைக்குச் சான்று பகரும். அவனையே நேசித்து, அவன் ஒருவனை மட்டுமே வணங்கி வழிபடும். அவனுக்கு எதனையும் இணைவைக்காது. ஆனால் இந்த உள்ளுணர்வு (ஃபித்ரா) மனிதர்கள் மற்றும் ஜின்களிலுள்ள ஷைத்தான்களின் காரணமாகக் கெட்டுவிடுகிறது. அவர்கள் ஊசலாட்டங்களையும் குழப்பங்களையும் உண்டுபண்ணி அவற்றை அழகுபடுத்தியும் காட்டி ஏமாற்றிவிடுகிறார்கள். இதன் காரணமாக மனிதர்கள் தாங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதிலிருந்து திசைதிருப்பப்பட்டுவிடுகிறார்கள்.\nதொடக்கத்தில் மனித சமுதாயம் ஒரே சமுதாயமாகவே இருந்தது. அனைவரும் அல்லாஹ் ஒருவனையே வணங்கி தவ்ஹீதில்தான் இருந்தார்கள். பின்பு ஷிர்க் எனும் இணைவைப்பு படிப்படியாக உருவானது. இதற்கு அல்லாஹ்வின் பின்வரும் கூற்று ஆதாரமாக உள்ளது:\n(ஆரம்பத்தில்) மனிதர்கள் (அனைவரும்) ஒரே சமுதாயமாகவே இருந்தார்கள்.பிறகு (அவர்கள் நேரான வழியில் செல்வதற்காக நன்மை செய்பவர்களுக்கு) நற்செய்தி கூறும்படியும், (தீமை செய்பவர்களுக்கு) அல்லாஹ்வைப் பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும்படியும் அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான்.(அல்குர்ஆன் 2:213)\nமனிதர்கள் அனைவரும் (ஒரே மதத்தைப் பின்பற்றக்கூடிய) ஒரே சமுதாயத்தினராகவே (ஆரம்பத்தில்) இருந்தார்கள்.பிறகு (தங்கள் வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு இணையாகப் பொய் தெய்வங்களை வணங்கியதாலும், தங்களுக்குள் ஏற்பட்ட பொறாமையினாலும் பல மதத்தினராகப்) பிரிந்துவிட்டார்கள்.(அல்குர்ஆன் 10:19)\nஇப்னு அப்பாஸ் (ரலி) கூறுகிறார்கள்: நபி நூஹ் (அலை) அவர்களுக்கும் ஆதம் (அலை) அவர்களுக்கும் இடையே பத்து தலைமுறைகள் இருந்தன. அனைவருமே சத���திய மார்க்கத்தின் மீதே இருந்தார்கள். பிறகு அவர்கள் கருத்துவேறுபாடு கொண்டார்கள். எனவே, அல்லாஹ் இறைத்தூதர்களை நற்செய்தி சொல்பவர்களாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பினான்.\nநபி நூஹ் (அலை) அவர்கள் காலத்தில் பூமியில் இணைவைப்பு உருவானது. அந்த மக்கள் அல்லாஹ்வுக்கு இணையாகத் தங்களின் சிலைகளை வணங்கினார்கள். அல்லாஹ் கூறுகிறான்:\nஉண்மையாகவே நாம் நூஹை அவருடைய சமுதாயத்தினரிடம் (நம்முடைய தூதராக) அனுப்பி வைத்தோம்.(அவர், அவர்களை நோக்கி) ‘நிச்சயமாக நான் உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன்.அல்லாஹ்வை விட்டுவிட்டு (மற்றெதையும்) நீங்கள் வணங்கக் கூடாது.(வணங்கினால்) துன்புறுத்தக்கூடிய நாளின் வேதனையை உங்களுக்கு (நிச்சயமாக வருமென்று) நான் அஞ்சுகிறேன்என்று கூறினார்.(அல்குர்ஆன் 11:25,26)\nநூஹ் (அலை) அவர்களின் மக்கள் குறித்து அல்லாஹ் கூறுகிறான்: (மற்றவர்களை நோக்கி,) ‘நீங்கள் உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள்.‘வத்’ (என்னும் விக்கிரகத்)தையும் விடாதீர்கள்.‘ஸுவாஉ’ ‘எகூஸ்’ ‘யஊக்’ ‘நஸ்ர்’ (ஆகிய விக்கிரகங்)களையும் விட்டுவிடாதீர்கள்” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 71:23)\nஇணைவைப்பின் தொடக்கமானது இறந்துவிட்ட நல்ல முஸ்லிம்கள் சிலரை வரம்பு மீறிப் புகழ்ந்ததாலும் மரியாதை செய்ததாலும் ஏற்பட்டது. மக்கள் அவர்கள் மீதான பக்தியில் அவர்களுக்குச் சிலைகளை வடித்து அவற்றை வணங்கத் தொடங்கினார்கள். அல்லாஹ்விடம் கேட்பதுபோல் அவர்களிடமும் பிரார்த்தனை செய்தார்கள். இங்கு என்ன புரிந்துகொள்ள வேண்டும் என்றால், மக்கள் அல்லாஹ்வை வணங்குவதுபோல் அந்த நல்லோர்களையும் வணங்கினார்கள் என்பதே.\n) நிச்சயமாக நாம், உமக்கு இவ்வேதத்தை முற்றிலும் உண்மையைக் கொண்டு இறக்கி வைத்திருக்கின்றோம்.ஆகவே, முற்றிலும் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு, பரிசுத்த மனதுடன் அவனை வணங்கி வருவீராக. பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது என்பதை அறிந்துகொள்வீராக. எவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களை, தங்களுக்குப் பாதுகாவலர்களாக எடுத்துக்கொண்டிருக்கிறார்களோ அவர்கள், ‘அத்தெய்வங்கள் எங்களை அல்லாஹ்வுக்கு மிகவும் நெருக்கமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர நாங்கள் இவர்களை வணங்கவில்லை” (என்று கூறுகின்றார்கள்).அவர்கள் த���்க்கித்துக் கொண்டிருக்கும் இவ்விசயத்தைப் பற்றி, அல்லாஹ் (மறுமையில்) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிப்பான்.நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) பொய்யர்களையும், (மனமுரண்டாக) நிராகரிப்பவர்களையும் நேரான வழியில் செலுத்தமாட்டான்.(அல்குர்ஆன் 39:2,3)\n(அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவர்கள்) தங்களுக்கு எந்த நன்மையும் தீமையும் செய்ய முடியாத அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதுடன், ‘இவை அல்லாஹ்விடத்தில் எங்களுக்குப் பரிந்துரை செய்பவை‘ என்றும் கூறுகின்றார்கள்.(ஆகவே, நபியே நீர் அவர்களை நோக்கி), ‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா நீர் அவர்களை நோக்கி), ‘வானங்களிலோ பூமியிலோ அல்லாஹ்வுக்குத் தெரியாத(வை உள்ளனவா அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா அ)வற்றை (இவை மூலம்) நீங்கள் அவனுக்கு அறிவிக்கிறீர்களா (அவனோ அனைத்தையும் நன்கறிந்தவன்;) அவன் மிகப் பரிசுத்தமானவன்; அவர்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்து வணங்குபவற்றைவிட மிக உயர்ந்தவன்” என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 10:18)\nசிலை வணங்கிகள் தங்களுக்குப் பாதுகாவலர்களாக (அவ்லியாக்களாக) அல்லாஹ்வுடன் படைப்புகளை எடுத்துக்கொண்டார்கள் என்று இந்த இரண்டு வசனங்களிலும் அல்லாஹ் நமக்குத் தெரிவிக்கிறான். அவர்கள் அல்லாஹ்வுடன் அப்படைப்புகளையும் வணங்கினார்கள். அவர்களிடம் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் மீது நம்பிக்கை வைத்தார்கள். அவர்களிடம் பயபக்தியை வெளிப்படுத்தினார்கள். அவர்களுக்காக நேர்ச்சை செய்தார்கள். அவர்கள் மீது சத்தியம் செய்து, அவர்களுக்காக அறுத்துப் பலியிடவும் செய்தார்கள். இவை அனைத்தும் அவர்களுக்கு அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெற்றுத் தரும் என்றும் நம்பினார்கள். அந்த அவ்லியாக்கள் தங்களுக்காக அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்று நம்பினார்கள்.\nஅல்லாஹ்வை விட்டுப் பிறரிடம் பிரார்த்திப்பது இணைவைப்பே\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: யார் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்த நிலையில் இறக்கிறாரோ, அவர் நரகத்தில் நுழைவார். (ஸஹீஹுல் புகாரீ 4490)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17321-Sankaranarayanan-temple-sankaran-kovil?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26037", "date_download": "2019-02-21T15:53:38Z", "digest": "sha1:ZEN3EIFMPR7775N5XTAVOKCUGETBBPHS", "length": 21008, "nlines": 388, "source_domain": "www.brahminsnet.com", "title": "Sankaranarayanan temple,sankaran kovil", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*நெல்லை மாவட்ட சிவாலயத் தல தொடர்.*\n*அருள்மிகு சங்கரநாராயணசாமி திருக்கோயில். சங்கரன்கோவில்.*\n*இறைவன்:* அருள்மிகு சங்கரலிங்க சுவாமி, அருள்மிகு சங்கரநாராயணசுவாமி.\n*இறைவி:* அருள்தரும் கோமதி அம்மன்.\n*தல விருட்சம்:* புன்னை மரம்.\n*இதர பெயர்கள்:* பூ கைலாயம், புன்னை வனம், சீராசபுரம், சீராசை, வாராசைபுரம், மற்றும் கூழை நகர்.\n'சைவ வைணவ வேறுபாடு' எவ்வாறு கலயப்படும் என்று அன்னை உமாதேவியார் சிவபெருமானிடம் கேட்டாள்.\nஅதற்கு சிவபெருமான், *'பூலோகத்தில் புன்னை வனத்தில் நீ தவம் செய்தால்* உனக்கு உரிய விடை தெளிவாகும் என்றார்.\nஉமாதேவியும் புன்னை வனத்திற்கு வந்து மக்கள் நலனுக்காகத் தவம் மேற்க்கொண்டாள்.\nஆடி மாதத்தில் உத்ராட நட்சத்திரத்தில், பெளர்ணமி நாளன்று *அரியும் அரனும் ஒன்று* என்று அம்மைக்கு \"சங்கர-- நாராயணராகக்\" அருளிக்காட்டி நின்றார்.\n\"சங்கர-- நாராயணரின்\" கோலத்தைக் கண்ட அம்மை, இருவரும் ஒன்றே என உணர்ந்தாள்.\nஇருப்பினும் இக்கோலத்தினை மக்களும் கண்டு தரிசிக்க அருள் வேண்டும் என வேண்டினாள்.\nஅதற்காக சிவபெருமான் *இந்த புன்னை வனத்தில் (சங்கரன்கோவில்) என்றென்றும் இக்கோலத்தினோடு திகழ்வேன்* என்றார்.\nஅம்மைக்கு காட்சியருளி வரம் தந்த அந்த நாளே *ஆடித் தபசு* நாளாகும்.\nகளக்குடியைத் தலைநகராகக் கொண்டு இப்பகுதியை ஆண்டு வந்தான் உக்கிர பாண்டியன்.\nஒரு நாள் உக்கிர பாண்டியன் மதுரை அருள்மிகு சோமசுந்தரக் கடவுளைத் தரிசிக்கச் சென்றான்.\nஅப்படி சென்று கொண்டிருந்த போது, உக்கிர பாண்டியனின் பட்டத்து யானை, பெருங்கோட்டூர் என்ற இடத்திற்கு வரும்போது, ஓரிடத்தில் தந்தத்தால் மண்தரையில் மீது குத்திப் பாய்ந்தது.\nபட்டத்து யானையின் இச்செயலைக் கண்டு மன்னன் திகைத்து நின்றான்.\nஅப்போது, புன்னை வனச் சோலையின் காவலாளான மணிக்கிரீவன் என்பவன், மன்னன் அருகில் சென்று அவரிடம்.......\nயானை தந்தம் கொண்டு குத்திய இவ்விட பகுதியொன்றில் புற்று ஒன்றை ஏற்கனவே காணப்பெற்றிருக்கிறேன் என்றான்.\nமேலும் அப்புற்றினை அகழ்த்தியபோது, ஒரு நாகம் வெளிப்பட்டதென்றும் அந்நாகத்தின் மீதும் வெட்டு பட்டு இரத்தம் பீறிட்டது என்றும் நடந்த சம்பவத்தை மன்னனிடம் விவரித்தார்.\nயானையும் அப்புற்றைக் கண்டுவிட்டிருக்��ிறது போல என்று எண்ணிய மன்னன், புன்னைவனச் சோலை முழுமையும் அகழ்ந்திட ஆணையிட்டான்.\nமன்னனின் சேவகர்களால் புன்னை வனத்தை அகழ்த்தி விரித்தபோது, அவ்விடமொன்றில் சிவலிங்கத்தைக் கண்டு கொண்டு விட்டனர்.\nமன்னனும் மக்களும், வியப்போடு மகிழ்வும் ஒன்று சேரப் பெற்று, கரங்கள் சிரசிற்கும் மேலாக உயர்ந்தன.\nஅரசனும் போர்க்கால பணிபோல புன்னை வனத்தை திருத்தியமைத்தான்.\nசுவாமிக்கு திருக்கோயில் எழுப்பிப் பணிமுடித்தான்.\nகூடவே திருச்சுற்று மாளிகையையும் கட்டினான். கோபுரத்தையும் காட்சியாக்கினான்.\nசங்கரன்நாராயணன் கோவிலிலுக்கு இன்று போனாலும், இக்கோயிலினுள்ளாராக உக்கிரபாண்டிய மன்னன் சிலையும், மணிக்கிரீவன் சிலையும் இருப்பதைக் காணப்பெறலாம்.\nபாண்டிய நாட்டு பஞ்சபூதத் தலங்களில் இது பிருதிவி தலம். ( மண் தலம்.)\nமார்ச் மாதத்தில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களிலும், செப்டம்பர் மாதத்தில் 21, 22, 23 ஆகிய மூன்று நாட்களிலும் சூரியன் உதயமாகும் போது, இவனின் ஒளிக்கற்றலைகள், சங்கரலிங்கர் மீது பிரவாகப் படுவதை, இன்றளவும் அந்நாளில் போது அங்கு இத்தலம் செல்பவர்கள் சூரியப் பிரவாகங்களை காணப்பெறுகிறார்கள்.\nநாம சென்று வணங்கச் செல்கிறோமோ இல்லையோ இந்த கலியிலும் பூமிக்கு வரும் சூரியப்பெருமான், சங்கரனை வணங்க வரும் வருடத்தையும் நாளையும் தவறவிடுவதில்லை.\nகொடிய நஞ்சுடைய நாகப் பாம்புகளாலும், தேள், பூரான் போன்றவற்றினாலும் ஏற்பட்டத் தீங்குகளில் நிவாரணம் பெற, இத்தலத்திற்கு வந்து அன்னை கோமதியை வேண்டுதல் செய்து நஞ்சுவலி நீங்கப் பெறுகின்றனர்.\nஇதோடு வயிற்று வலியும், குன்ம நோயும் உள்ளவர்கள் வேண்டிக்கொள்ள அந்த நோய்ப்பிணியும் நீங்கப் பெறுகின்றனர்.\nநஞ்சு வலியையும், குன்ம நோயையும், ஒழித்தழிக்க இவ்வாலயத்தில் புற்றாக வளர்ந்து வரும் *புற்று மண்ணையே அருமருந்தாக* தருகின்றனர்.\nஎல்லா புற்றுமண் போலல்ல இவ்வாலயத்திலிருக்கும் புற்று மண்.\nஇப்புற்றுமண் இயற்கையாகவே வாசனைத் தன்மையுடன் கொஞ்சம் திடத்தன்மையும் கொண்டு, சந்தன வண்ணத்துடன் இந்நிமிடம் வரை வளர்ந்து வருபவை.\nகோமதியம்மையின் அருளால் வளர்ந்து பிணியொழிக்கும் பிரசாதமாக இன்றளவும் இப்புற்று மண்ணையே பிரசாதமாக வரும், பிணிதீரும் மருந்தாகவும் தரப்பட்டு வருகிறது.\nசங்கரலிங்கனார் கோவிலுக்குள் நீங��கள் வணங்கி வலஞ்செய்து வருகையில், இன்றும் இந்த ஆலயத்துக்குள் வளரப் பெற்றுவரும் அந்தப் *புற்றுமண்பிரசாத* மலையை நீங்கள் காணலாம்.\nஇவ்வாலயத்தில், சிருங்கேரி பீடாதிபதி நரசிம்ம பாரதி தீர்த்தர் அவர்களால் வழங்கிய ஸ்படிக லிங்கத்திருவுருவுக்கு தினந்தோறும் அபிஷேக ஆராதனை நடைபெற்று வருகிறது.\nதிருவாவடுதுறை ஆதினம் பதினோராவது பட்டம், கோமதி அம்மன் சந்நிதியில் திருச்சக்கரம் அமைத்துள்ளார்கள்.\nபேய், பிசாசு,, பீடைக்கோளாறு, பில்லி,, சூனியம், பிணி, மட்டுமல்ல வறுமையும் உள்ளோர்கள், இந்தத் திருச்சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால், அவை நீங்கப் பெறுவது இன்றும் வரையும் கண்கூடு.\nகொடிமரத்தின் அருகாக உள்ள மண்டபத்தின் மேல்விதானம், ருத்திராட்சத்தால் வேயப்ப்பட்டுள்ளது.\nநாயன்மார்கள் வரிசையில் நால்வராக இருக்கும் அமைப்பில் உள்ள மணிவாசகப் பெருமான், எல்லா ஆலயங்களிலும் மணிவாசகர், நான்காம் இடத்தில் எழுந்தருளப்பட்டு அருள்வார்.\nஆனால், சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோயிலில் மணிவாசகர், நால்வர் வரிசையில் முதலாவதாய் எழுந்தருளி சிறப்பாய் அருள்கிறார்.\nஇவ்வாலயத்தின் கன்னி மூலையில் கன்னி மூலைக் கணபதியின் வலது கையினில், அங்குசத்திற்குப் பதிலாக, நாகப்பாம்பு அலங்கரிக்கிறது.\nசுவாமி கருவறையின் பின்புறம், யோக நரசிம்மர் இருக்கிறார்.\nவாயு மூலையிலிருக்கும், துர்க்கை, நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள்.\nஇவ்வாலயத்தில் பிரம்மாவுக்கு தனி சந்நிதி இருக்கிறது.\n*சங்கரன்--நாராயணன் தல தொடர், இன்னும் சில நாள் பதிவாய் வரும்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/370", "date_download": "2019-02-21T15:29:19Z", "digest": "sha1:ELLALPLRDEZDAO7X4FZL5NGQWDBLOQOO", "length": 4743, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஆண்ட்ராய்ட்லிருந்து iOS க்கு Data Transfer | IndiaBeeps", "raw_content": "\nஆண்ட்ராய்ட்லிருந்து iOS க்கு Data Transfer\nபுதிய மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், ஆப்பிள் நிறுவனம், ஆண்ட்ராய்ட் போன்களைப் பயன்படுத்துபவர்கள், ஆப்பிள் ஐபோனுக்கு மாறிக் கொள்ள வகை செய்திடும் செயலி ஒன்றை Move to iOS என்ற பெயரில் தந்துள்ளது. இதனை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதன் மூலம், வயர் இணைப்பு இல்லாமலேயே, பழைய ஆண்ட்ராய்ட் போனிலிருந்து, புதிய ஐபோனுக்கு டேட்டாவ�� மாற்றிக் கொள்ளலாம். Contacts, messages, photos, videos, mail, calendars , wallpapers and DRM-free music மற்றும் books ஆகியவற்றையும் மாற்றிக் கொள்ளலாம்.\nஇந்த செயலியை இயக்கினால், உங்களுடைய தற்போதைய ஆண்ட்ராய்ட் செயலிகளையும், ஐபோன் செயலிகளையும் ஒப்பீடு செய்கிறது. இலவச செயலிகள் அனைத்தும் தாமாகத் தரவிறக்கம் செய்யப்படுகின்றன.\niOS 9 வெளீயீட்டில் இந்த செய்தி வந்துள்ளது. இந்த வருட பிற்பகுதியில் Move to iOS செயலி மற்றும் iOS 9 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12020", "date_download": "2019-02-21T16:20:14Z", "digest": "sha1:EFARBIEN4QGRMPGNI3TNXB64IRFOFQUR", "length": 13730, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "உதவிக்கு வந்த ஆணை மூன்று பெண்கள் இணைந்து பாலியல் பலாத்காரம் | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஉதவிக்கு வந்த ஆணை மூன்று பெண்கள் இணைந்து பாலியல் பலாத்காரம்\nஉதவிக்கு வந்த ஆணை மூன்று பெண்கள் இணைந்து பாலியல் பலாத்காரம்\nதென் ஆப்பிரிக்காவில் உதவிக்கு வந்த ஆண் ஒருவரை 3 பெண்கள் கட்டிப்போட்டு கூட்டாக பலாத்காரம் செய்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதென் ஆப்பிரிக்காவில் உள்ள டர்பன் என்ற நகரில் தான் இந்த பயங்கர சம்பவம் இடம்பெற்றுள்ளது.சில தினங்களுக்கு முன்னர் குறித்த நகரில் வசித்து வந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர் ‘என்னுடைய வீட்டில் மின்சார பிரச்சனை இருக்கிறது. தயவு செய்து வந்து உதவி செய்யுங்கள்’ என கேட்டுள்ளார்.\nஉதவி கேட்ட பெண் நன்கு அறிமுகமானவர் என்பதால், நபரும் அவரை பின் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்றுள்ளார்.வீட்டை திறந்து உள்ளே சென்றதும், அங்கு ஒரு இருக்கையில் மற்றொரு இளம்பெண் இருந்துள்ளார். எனினும், அவர் மீது நபர் கவனம் செலுத்தவில்லை.\nநபர் உள்ளே நுழைந்ததும் கதவுக்கு பின்னால் நின்றுருந்த 3 ஆவது பெண் ஒருவர் திடீரென கதவை பூட்டியுள்ளார்.இந்த 3 பெண்களும் நபருக்கு அறிமுகமானவர் என்பதால், அவர் இதனை பெரிதாக எடுக்கவில்லை.\nஅப்போது மூன்று பெண்களில் ஒருவர் ‘உங்களுடன் நாங்கள் மூவரும் உறவுக்கொள்ள விரும்புகிறோம்’ என கூறியுள்ளார்.பெண் தன்னிடம் கிண்டல் செய்கிறார் என எண்ணிய நபர் மூவரையும் பார்த்து சிரித்து விட்டு ‘மின்சார பிரச்சனை எங்கு இருக்கிறது’\nகுறித்த நபர் தங்களின் வழிக்கு வரமாட்டார் என்பதை உணர்ந்த 3 பெண்களும் திடீரென நபர் மீது பாய்ந்துள்ளனர்.இரு ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த ஒரு விபத்தில் நபரின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், ஒரு கையை அவரால் பலமாக கையாள முடியாது. இதனை வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டு, மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் தாக்கியதை அவரால் தடுக்க முடியவில்லை. எனினும், இறுதி வரை போராடிய அந்த நபரை கட்டிப்போட்டு 3 பெண்களும் கூட்டாக இணைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.\nஇச்சம்பவத்திற்கு பிறகு வீட்டிற்கு சோகமாக திரும்பிய அந்த நபர் நடந்தவற்றை தனது மூத்த சகோதரியிடம் தெரிவித்துள்ளார்.சகோதரன் கூறுவதை கேட்ட அவர் பலமாக சிரித்துள்ளார். சகோதரன் கூறியதை அவர் நம்பவில்லை.\nஆனால், இரண்டு தினங்களுக்கு பிறகு சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ பரவியுள்ளது.நபரை பலாத்காரம் செய்ததை அந்த 3 பெண்களும் இரகசியமாக வீடியோ எடுத்திருந்தது அப்போதுதான் அந்த நபருக்கு தெரியவந்தது.\nஇந்த வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நபரின் சகோதரி இதனை உடனடியாக பொலிஸாரிடம் தெரிவிக்கும்படி கூறியுள்ளார்.நபர் எதிர்ப்பார்த்தது போல் அவரின் முறைப்பாட்டினை தெரிவித்தபோது பொலிஸார் அதனை நம்பவில்லை. ஆனால், வீடியோ ஆதாரத்தை காட்டிய பிறகு பொலிஸார் உடனடியாக அந்த 3 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.\nதென் ஆப்பிரிக்கா பெண்கள் ஆண் பாலியல் பலாத்காரம்\nஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க விருப்பம் ; இங்கிலாந்து\nஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரமென இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\n2019-02-21 13:25:50 ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க விருப்பம் ; இங்கிலாந்து\nமீண்டும் தாக்குதல் நடத்துவோம்:ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு\nபுல்வாமா தாக்குதல் போன்று மீண்டும் இந்திய இராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.\n2019-02-21 11:44:36 இராணுவ வீரர் காஷ்மீர் இந்தியா\nஅணுஆயுதங்களை முழுமையாக கைவிட வடகொரியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி அளிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n2019-02-21 11:23:07 ட்ரம்ப் அமெரிக்கா வடகொரியா\nதீ விபத்தில் சிக்கிய 7 குழந்தைகள் உடல் கருகி உயிரிழப்பு\nகனடாவில் நேற்று முன்தினம் அடுக்கு மாடி வீட்டில் ஏற்றபட்ட தீ விபத்தில் 7 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.\n2019-02-21 10:09:30 சிரியா தீ உயிரிழப்பு\n\"பயங்கரவாதத்தை ஒழிக்க அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயார்\"\nபயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு உங்களுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கத் தயாராகவுள்ளதாக சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.\n2019-02-21 09:51:14 இந்தியா சவுதி மோடி\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக��� ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/29851", "date_download": "2019-02-21T16:29:29Z", "digest": "sha1:AJ5OUGGV4N7CBCU5YXWSEK4WERQIIXFT", "length": 15613, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மது போதையில் வாகனம் செலுத்தி பெண்ணை மோதிக் கொன்ற நீதிபதிக்கு பிணை | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nமது போதையில் வாகனம் செலுத்தி பெண்ணை மோதிக் கொன்ற நீதிபதிக்கு பிணை\nமது போதையில் வாகனம் செலுத்தி பெண்ணை மோதிக் கொன்ற நீதிபதிக்கு பிணை\nகுடிபோதையில் வாகனம் செலுத்தி, இளம் தாயொருவரின் உயிரைப் பறித்து அவரது மகளை படுகாயத்துக்குள்ளாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் மேல் நீதி மன்ற நீதிபதியும் தற்போதைய நீதியமைச்சின் ஆலோசகர்களில் ஒருவருமான நிமல் நம்புவசம் பிணையில் விடுவிக்கப்பட்டார்.\nநேற்று அவர் வாரியபொல நீதிவான் ஸ்ரீமத்தி ராஜபக் ஷ முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட போதே அவர் இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஇதன்போது குறித்த முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதியின் சாரதி அனுமதிப் பத்திரத்தை மூன்று மாத ங்களுக்கு ரத்து செய்த நீதிவான், அவரை கடுமையாக எச்சரித்தார். இந் நிலையில் நேற்று நீதிமன்றில் வைத்து குறித்த நீதிபதி சுயமாக, இறந்த பெண் தொடர்பில் 5 இலட்சம் ரூபாவை அவரது கணவரிடம் கையளித்தார்.\nஇந்த விபத்து சம்பவமானது கடந்த வெள்ளிக்கிழமை யன்று இடம்பெற்றிருந்தது. அனுராதபுரம் - தம்புத்தேகம பகுதியில் திருமண நிகழ்வொன்றுக்கு தனது மனைவியுடன் சென்றுள்ள முன்னாள் நீதிபதி நம்புவசம், கேகாலையில் உள்ள தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந் துள்ளார். இதன்போது பிற்பகல் 3.30 மணியளவில் வாரியபொல பொலிஸ் பிரிவின் பாதனிய - மினுவங்கெட்ட பகுதியில் அவரது கெப் வாகனம் பஸ் வண்டியொன்றினை முந்திச் செல்ல முற்பட்டுள்ளது. இதன்போது வரட்சி நிவாரணம் எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுகொன்டிருந்த 35 வயதான இளம் தாயையும் அவரது 17 வயதான மகளையும் முன்னாள் நீதிபதியின் கெப் மோதியுள்ளது. அத்துடன் நிற்காமல் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மூன்றினையும் மோதித்தள்ளிவிட்டு கட்டுப்பாடற்ற நிலையில் மரம் ஒன்றுடன் குறித்த கெப் மோதியுள்ளது.\nமோட்டார் சைக்கிள் பயணித்த 35 வயதான மதூஷா சந்தமாலி எனும் தாய் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டார். அவரது ஒரு கால் கெப் மோதியதால் வேறாகி 10 மீற்றர்கள் வரை தூக்கி வீசப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டது. படு காயமடைந்த அவரது மகளான குருணாகல் உடபதவல மத்திய மகா வித்தியாலய மாணவி பபோதா, இரு கால்களும் முற்றாக சேதமடைந்த நிலையில், குருணாகல் போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிய முடிகின்றது. மரத்துடன் மோதியதால், முன்னாள் நீதிபதி நம்புவசமும் அவரது மனைவியும் சிறு காயங்களுக்குள்ளாகியிருந்த நிலையில் அவர்களும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கெப் வண்டியை செலுத்திய முன்னாள் நீதிபதி நம்புவசம் கைது செய்யப்பட்டு சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் குடிபோதையில் இருந்தமை உறுதியாகியுள்ளது. அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தது. இந் நிலையில் நேற்று மீண்டும் மன்றில் ஆஜர் செய்யப்பட்ட அவருக்கு பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nவெள்ளப் பாதிப்பினையடுத்து தென்னிலங்கையில் பௌத���த துறவிகளால் மாணவர்கள் மற்றும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது\n2019-02-21 22:08:33 பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n2019-02-21 21:40:44 மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.\n2019-02-21 20:41:28 சம்பிக்க கூட்டமைப்பு வடக்கு\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nபாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான \" அல ரஞ்சித் \" கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-21 20:13:10 அல ரஞ்சித் கைது : ஹெரோயின் வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\n2019-02-21 20:06:31 கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழை��்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:05:03Z", "digest": "sha1:XKOMMO267OXNSSNHGMDNZPOSP65NXKDZ", "length": 3133, "nlines": 51, "source_domain": "tamilmadhura.com", "title": "பொன்னியின் செல்வன் Archives - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nபொன்னியின் செல்வன் – சுருக்கப்பட்ட பதிப்பு\nவணக்கம் தோழமைகளே, பொன்னியின் செல்வன் இத்தனை பாகமா என்று மலைத்து படிப்பதைத் தள்ளிப் போட்டிருப்பவர்களுக்கும், ஒரு ரிவிஷன் பண்ணனும் என்று ஆசைப் படுபவர்களுக்கும் இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும். இத்தகைய அருமையானதொரு நூலைத் தந்த தேமொழி அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள். […]\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/12/udhayanidhi-to-become-first-to-hoist-dmk-party-flag-with-no-party-post-2958635.html", "date_download": "2019-02-21T15:40:54Z", "digest": "sha1:IOG235P4RLFLUGGXRJOW2KIQMYLGHVCV", "length": 8471, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு- Dinamani", "raw_content": "\nஎந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு\nBy ENS | Published on : 12th July 2018 07:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎந்தப் பதவியிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலின் கட்சிக் கொடி ஏற்றவுள்ளதாக முரசொலியில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு திமுக-வில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிமுக தலைவர் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஜூல��� 15-ஆம் தேதி கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் முரசொலி நாளிதழில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கருணாநிதியின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு உதயநிதி ஸ்டாலின், 7 இடங்களில் திமுக கட்சிக் கொடியை ஏற்றுவார் என்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், கட்சியின் எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவர் தற்போது முதன் முறையாக திமுக கொடியை ஏற்றவுள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மு.க.ஸ்டாலின், அழகிரி, கனிமொழி ஆகியோர் கட்சியின் குறிப்பிட்ட பதவிகளுக்கு வந்த பிறகு தான் திமுக கொடியை ஏற்றியுள்ளனர். கட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் அல்லது மூத்த நிர்வாகிகள் ஆகியோர் மட்டுமே இதுவரை திமுக கட்சிக் கொடியை ஏற்றிவந்த வேளையில், எந்தப் பதவியிலும் இல்லாத உதயநிதி ஸ்டாலினுக்கு இந்த முக்கியத்துவம் அளித்துள்ளது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/dot-clears-vodafone-idea-merger-with-conditions/", "date_download": "2019-02-21T15:55:55Z", "digest": "sha1:O54FEXRIXJLFAFIQVTB7RE7RXCFO45OC", "length": 4587, "nlines": 37, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕வோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nமத்திய தொலை தொடர்புத்துறை (DOT) வோடபோன் ஐடியா இணைப்பிற்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்துள்ளதால் இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது.\nமத்திய தொலை தொடர்புத் துறைக்கு வோடபோன் இந்தியா நிறுவனம் ஒரு முறை ஸ்பெக்ட்ரம் கட்டணமாக ரூ. 3,342 கோடியை வங்கி வைப்புநிதியா செலுத்தவும், ஐடியா செல்லுலார் நிறுவனம் ரூ. 3926 கோடியை டெலிகாம் துறைக்கு செலுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.\nஇரண்டாவது மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ள வோடபோன் ஐடியா இணைப்பின் காரணமாக வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 43 கோடியாக உயர்ந்துள்ளதால் நாட்டின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனமாக வோடபோன் ஐடியா உருவெடுத்துள்ளது.\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாஃபைபர் பற்றி அறிய வேண்டிய முழுவிவரம்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2018/09/05090137/1189035/aloe-vera-oil-increases-hair-growth.vpf", "date_download": "2019-02-21T17:01:50Z", "digest": "sha1:FDLMKQDJ2GSFJT7LL7VZHMI3SNJDBBDP", "length": 5597, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: aloe vera oil increases hair growth", "raw_content": "\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் கற்றாழை எண்ணெய்\nபதிவு: செப்டம்பர் 05, 2018 09:01\nமருத்துவ குணங்கள் நிறைந்த கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.. தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமா அப்ப கற்றாழை எண்ணெய் யூஸ் பண்ணுங்க…,\nபயன் தரும் கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது.. கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.\nஇது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத��த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.\nஅதற்கு கற்றாழை ஜெல்லை நேரடியாகவோ அல்லது அதனைக் கொண்டு எண்ணெய் தயாரித்தோ பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம்.\nஉங்களுக்கு கற்றாழை எண்ணெயை வீட்டிலேயே எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nகற்றாழை இலை - 1 (2-4 இன்ச் நீளமுள்ளது)\nதேங்காய் எண்ணெய் - 50 மிலி\nகற்றாழை இலையில் உள்ள ஜெல்லை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுக்கும் போது அதில் உள்ள மஞ்சள் நிற பகுதியை தப்பித்தவறியும் எடுத்துவிட வேண்டாம்.\nஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2-3 நாட்கள் ஊற வைக்க வேண்டும்.\nபின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10-15 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.\nபயன்படுத்தும் முறை: கற்றாழை எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடைந்து, அதன் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/159422", "date_download": "2019-02-21T16:54:18Z", "digest": "sha1:SDHTQAHYKWCFYWM7GQLYSLPP5WUOY4VT", "length": 5535, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "அதிர்ச்சியில் மூழ்கிப்போன பிரபல நடிகர்! விசயம் இதுதானாம் - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஅதிர்ச்சியில் மூழ்கிப்போன பிரபல நடிகர்\nஜெயம் ரவி, சதா நடித்த ஜெயம் படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்தவர் கோபிசந்த். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான இவர் பல படங்களில் நடித்துள்ளார்.\nவிநாயகர் சதுர்த்தி தினமான நேற்று இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளத்தில் கூறியுள்ளார். இதை விட சிறந்த விநாயகர் சதுர்த்தி எனக்கு இருக்க முடியாது என கூறியுள்ளார்.\nஅப்பாவான சந்தோசத்தில் அவர் இன்ப அதிர்ச்சியில் இருக்கிறார். அதே வேளையில் அவருக்கு ஏற்கனவே ஒரு மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/160548", "date_download": "2019-02-21T16:54:52Z", "digest": "sha1:NPI47TNKFBKB42JYGELKWIYS7PUPCWZY", "length": 5274, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "பிரிந்த காதலனுடன் இணைந்த த்ரிஷா, இது என்ன கூத்து - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ��சித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nபிரிந்த காதலனுடன் இணைந்த த்ரிஷா, இது என்ன கூத்து\nத்ரிஷா தான் தற்போது உள்ள ஹீரோயின்களில் மிகவும் சந்தோஷத்தில் இருப்பார். ஏனெனில் இவர் நடித்த 96 படம் செம்ம ஹிட் அடித்துள்ளது.\nஅதை விட அந்த படம் த்ரிஷாவில் ரசிகர்களுக்கு செம்ம விருந்து தான், இந்நிலையில் இந்த படம் இப்போது தெலுங்கு தேசத்திற்கு செல்கின்றதாம்.\nஇதில் ஹீரோவாக த்ரிஷாவின் முன்னால் காதலன் ராணா நடிக்க, த்ரிஷாவே ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக பேச்சு அடிப்பட்டு வருகின்றது.\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-21T16:38:40Z", "digest": "sha1:VLNB6OX72EWBDGKPGLTMR567SFFVQDZN", "length": 9806, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "விரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்: பிரதமருக்கு – சபாநாயகர் பணிப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்: பிரதமருக்கு – சபாநாயகர் பணிப்பு\nவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துங்கள்: பிரதமருக்கு – சபாநாயகர் பணிப்பு\nமாகாண சபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம், சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.\nசபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இக்கூட்டத்தின்போது, மீளாய்வுக் குழுவின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு மேலும் கால அவகாசம் தேவையென்றால் அதுதொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.\nஎவ்வாறாயினும், கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டுமென பிரதமர் உள்ளிட்ட கட்சித் தலைவர்களிடம் சபாநாயகர் வலியுறுத்தியுள்ளார்.\nமாகாண சபைகள் தேர்தலுக்கான எல்லை நிர்ணயம் தொடர்பான மீளாய்வு அறிக்கையைக் கையளிப்பதற்கு பிரதமர் தலைமையிலான ஐவரடங்கிய குழுவினர் மேலும் 2 மாத கால அவகாசத்தை சபாநாயகரிடம் கோரியிருந்தனர். அதன் பின்னரே கட்சித் தலைவர்கள் கூடி இவ்விடயம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.\nஇதேவேளை, எல்லை நிர்ணய மீளாய்வு குழுவின் அறிக்கை மேலும் தாமதமாவதற்கான காரணம் தொடர்பில் அமைச்சரவையில் விளக்கமளிக்கப்படுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nஜம்மு – காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டிப்பதாக சபாநாயக\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\nஉயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும\nகரு ஜயசூரியவுக்கு எந்த அதிகாரமுமில்லை – வாசு\nஅரசியலமைப்பு பேரவை தொடர்பாக சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு பதிலளிக்க எந்த அதிகாரமும் இல்லை என நாடாளுமன\nமறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கே இடமில்லை – கஜேந்திரன் ஆவேசம்\nஇறுதி யுத்தத்தில் இராணுவம் புரிந்த மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களை மறப்போம், மன்னிப்போம் என்ற பே\nஇலங்கை அணியின் வெற்றிக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து\nசுற்றுலா இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி ஒரு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/08/10/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-02-21T15:51:59Z", "digest": "sha1:4VZVRCYA3MGDQ6KX5WSB72BSUPUYHARQ", "length": 7172, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "பெண்களை போதையூட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வு செய்த ஒரு பெண் உட்பட்ட 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nபெண்களை போதையூட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வு செய்த ஒரு பெண் உட்பட்ட 18 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு\nபிரித்தானியாவின் நியூகாசல் பகுதியில் சிறுமிகள் உட்பட பலவீனமான பெண்களை போதையூட்டி பாலியல்ரீதியாக துன்புறுத்தி வன்புணர்வு செய்த ஒரு பெண் உட்பட்ட 18 பேர் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர்.\nபாலியல் வன்புணர்வு வலையமைப்பு போல செயற்பட்ட இவர்களில் பெரும்பாலானோர் ஆசிய நாட்டவர்களாவார்கள்.\nஇவர்களில் மூவர் சிறையிடப்பட்டுள்ள நிலையில் மிகுதிப்பேருக்கு அடுத்த மாதம் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.\n2010 ஆம் ஆண்டுமுதல் 2014 ஆம் ஆண்டுவரை இந்த பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றிருந்தன.\nகார் விபத்துக்கு இலக்காகிய மணப்பெண் \nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nஒரு மனதாக நிறைவேறிய தீர்மானம்… பிரித்தானியா அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/63839/dhoni-news", "date_download": "2019-02-21T15:31:30Z", "digest": "sha1:RP3C47UOJXCYZXSCFF75HFAPYXDUOVGO", "length": 7793, "nlines": 121, "source_domain": "newstig.com", "title": "தோனி கொடுத்த அறிவுரை.. அம்பலப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nதோனி கொடுத்த அறிவுரை.. அம்பலப்படுத்திய ஷ்ரேயாஸ் ஐயர்\nஇந்திய அணியில் இடம்பெற்ற சமயத்தில் தனக்கு தோனி கொடுத்த அறிவுரை குறித்து இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் மனம் திறந்துள்ளார்.\nஇந்திய அணி ஏராளமான இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்டுள்ளது. அதில் முக்கியமானவர் ஷ்ரேயாஸ் ஐயர். ஷ்ரேயாஸ் ஐயர் 2015ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் 2015ம் ஆண்டு அறிமுகமானார்.\nஐபிஎல் 11வது சீசனில் டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து காம்பீர் விலக, கேப்டனானார் ஷ்ரேயாஸ். ஒரு கேப்டனாகவும் சிறப்பாக செயல்பட்டார். இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.\nகடந்த 2017ம் ஆண்டு இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமானார். அவர் அறிமுகமான சமயத்தில் தோனி வழங்கிய அறிவுரை குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக பேசிய ஷ்ரேயாஸ் ஐயர், நான் அணியில் சேர்ந்த புதிதில் பத்திரிகைகளை படிப்பதை தவிர்க்குமாறும் சமூக வலைதளங்களில் இருந்து சற்று ஒதுங்கி இருக்குமாறும் தோனி எனக்கு அறிவுறுத்தினார். நம்மை பற்றி விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் ஆட்டத்தில் முழு கவனத்தையும் செலுத்துவதற்கு அது உதவும் என்பதால் தோனி அந்த அறிவுரையை கூறியதாகவும் தெரிவித்தார்.\nRead More From விளையாட்டு\nPrevious article ஓடிப்போய் திருமணம் செய்துகொண்ட சமந்தா- இதுவரை வெளிவராத தகவல், மாப்பிள்ளை யாருனு உள்ளே பாருங்க\nNext article ஆசிரியர்களால் கூட ஒதுக்கப்பட்ட தீபா..\nமுன்னழகை தாராளமாக காட்டி தோனி மனைவி வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் குவியும் ஆதரவு - எதிர்ப்\nடோனி வசிக்கும் பங்களாவை பார்த்திருக்கீங்களா\nதோனி மனைவியின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஹர்திக் பாண்டியா செய்த கொடுமை\nஇந்திய பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை படைத்த விஸ்வாசம் #Viswasam\nஎனக்கா ரெட் கார்டு எடுத்துப் பாரு என் ரெக்கார்டு.. விஷாலை வம்புக்கு இழுக்கிறாரா சிம்பு\nநடிகை ரோஜா வீட்டில் நகையை திருடிய கொள்ளையர்கள் இத்தனை லட்சம் மதிப்பாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3465", "date_download": "2019-02-21T15:37:06Z", "digest": "sha1:OCLFO2GIMXERPNW3XJN27BN6HMI7S25C", "length": 84468, "nlines": 228, "source_domain": "puthu.thinnai.com", "title": "வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nஎந்தவொரு நிகழ்வுக்கும் மறுபக்கம் உண்டு. ஆனால் பெரும்பாலும் ஏதேனும் ஒரு பக்கமே உரத்த குரலிலான பிரசாரத்தின் விளைவாகப் பார்வையில் படுவதும் பொதுப் பிரக்ஞையில் பதிந்து போவதுமாகிவிடுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் திருவாங்கூர் சமஸ்தானத்தின்கீழ் இருந்துவந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் நேர்ந்த மிக முக்கிய சமூக நிகழ்வு என்று சொல்லத் தக்க தோள் சீலைக் கலகம் இப்படியான ஒன்று. இதுவரை அறியப்படாத அதன் மறுபக்கம் இப்போது சென்னை குரோம்பேட்டையிலிருந்து இயங்கிவரும் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ‘தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்’ என்கிற ஆய்வு நூலின் வாயிலாகக் கண்ணைக் கூசும்படியான வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன், அ. கணேசன் இருவரும் இணைந்து ஆய்ந்து பதிவு செய்திருக்கிற காத்திரமான ஆவணமாக இந்த நூல் தமிழ்ச் சமூக ஆய்வுத் தளத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.\nதோள் சீலைக் கலகத்தை முன்வைத்து இந்த நூல் தன்னை அறிமுகம் செய்துகொண்டுள்ளபோதிலும், தமிழ் நாட்டின் குறிப்பிடத்தக்க ஒரு வகுப்பின் சமூக அந்தஸ்து, படிநிலையில் தனக்குரிய இருக்கையைத் தக்க வைத்துக் கொள்ள அது மேற்கொள்ள நேர்ந்த போராட்டங்கள், பல முனைகளிலிருந்தும் செலுத்தப்பட்ட அழுத்தங்களின் விளைவாக அது தனது முயற்சியில் அடைந்த தோல்வி, சமூக அமைப்பில் ஒரு கெளரவமான தட்டில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள அது மேற்கொண்ட மாற்று நிலைப்பாடு ஆகியவற்றை மிக விரிவாக ஆராய்ந்து கண்ட உண்மைகளைத் தக்க ஆதாரங்களுடன் பதிவு செய்யும் ஆவணமாகத் தீவிரம் கொள்கிறது. பரந்துபட்ட ஆய்வின் நகர்வு, பல முகமூடிகளைக் கிழித்தெறிந்தும் பொதுப் புத்தியில் பதிந்து விட்டிருக்கிற நம்பிக்கைகளைக் கலைத்துப் போட்டும் முன்னேறுகையில் நூல் நாடகத் தன்மையுடன் வாசிப்பில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது. வெறும் வறட்டுத்தனமான தெரிவுகளாக அல்லாமல் வாசகன் சலிப்படையாமல் ஆர்வத்துடன் படிக்குமாறு பக்கங்கள் விரைகின்றன.\nகிழிபடும் முகமூடிகளுள் குறிப்பிடத்தக்கது, தமிழ்ப் பண்டித உலகில் ஒர் உயர்ந்த பீடம் அளிக்கப்பட்டுள்ள பிஷப் கால்டுவெல்லினுடையது.\nதிருநெல்வேலி மாவட்டமும் அதற்குத் தெற்கே நிலப் பரப்பு குறுகலாய் முற்றுப்பெறும் கன்னியாகுமரி மாவட்டமும் நாடார் அல்லது சாணார் வகுப்பினர் மிகுதியும் வாழும் பகுதிகள். இவற்றில் கன்னியாகுமரி மாவட்டம் இந்த நூல் ஆய்வுக்கு மேற்கொள்ளும் கால்கட்டத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. க்ன்னியாகுமரியிலும் சரி, திருநெல்வேலியிலும் சரி, இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் கிறிஸ்தவ மதமாற்றம் மிக மும்முரமாய் நடந்தேறியுள்ளது. எனினும் மற்ற வகுப்பாரைப் போலன்றி மதமாற்றம் நிகழ்ந்தான பிறகும் சாணாரிடையே வியக்கத்தக்கவாறு வகுப்பொற்றுமை சமயங்களில் வீரியத்துடன் எழுவதற்கு மதம் ஒரு தடையாக இருக்க வில்லை. இது தேசிய உணர்வுக்குச் சமமானது. சாணார் என்கிற பிரிவு, சமூகத்தில் எதிர்ப்புக் காட்டாது தலைமுறை தலைமுறையாக மிகவும் இயல்பாக அடங்கிப் போகிற கீழ்ச் சாதி அல்ல என்பதற்கு இது ஓர் அத்தாட்சி.\nஇதில் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம், இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் மத மாற்றம் என்பது கொள்வினை-கொடுப்பினையில் எவ்விதக் குறுக்கீடும் செய்வதில்லை. ஹிந்து நாடார்-கிறிஸ்தவ நாடார் என்று இரு மதப் பிரிவினராக இவர்கள் இருந்து வருகிற நிலை ஏற்பட்ட பிறகும், இன்றளவும் இவர்களிடையே மதம் என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெண் எடுப்பதும் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்ப���ாக ஹிந்துக்களும் கிறிஸ்தவராக மதம் மாறியவர்களும் அவரவர் சமய நம்பிக்கைகளுடன் வாழ்வது நாடார் சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது ((எனினும் எல்லாப் பிரிவினரிடயேயும் இவ்வாறான மத வேறுபாடு பாராட்டாத கொள்வினை கொடுப்பினை வழக்கில் இல்லை என ஆய்வாளர் அ. கணேசன் தெரிவிக்கிறார் கிறிஸ்தவ மதப் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் இன்றைய சூழலில் இந்த ஒற்ற்றுமைக்கு பங்கம் விளையத் தொடங்கியுள்ளது என்றும் தெரிய வருகிறது).\nஇவ்வாறு ஒரு குறிப்பிட்ட வகுப்பினரிடையே மட்டும் எத்தகைய நிலையிலும் தமது தனி அடையாளத்தை இழந்துவிடலாகாது என்கிற உறுதிப்பாட்டுடன் அதைக் காத்துக் கொள்கிற அளவுக்குத் தமது வகுப்பு அல்லது சமூகப் பிரிவின் மீது சுயாபிமானமும் பெருமிதமும் இருக்குமானால் அது பொதுவாக இயல்பாகவே போர்க் குணம் வாய்ந்த க்ஷத்திரிய வர்ணத்திற்குரிய லட்சணமாகவே இருக்கக் கூடும்.\nஎனில் இந்தச் சாணார் அல்லது நாடார் எனப்படுவோர் யார்\nஇந்தக் கேள்விக்கு மிகவும் விரிவாக விடை அளிக்கிறது இந்த ஆய்வு நூல். விடை இவ்வாறு விரிவடைகையில், நூலுக்கே தலைப்பாக அமையும் அளவுக்கு முக்கியத்துவம் தரப்படும் தோள் சீலைக் கலகம் இரண்டாம் பட்சமாகி, நாடார் அல்லது சாணார் எனப்படுவோர் நாடாளும் சான்றோர் குலத்தவரே என்பதை நிலை நிறுத்துவதே லட்சியமாகக்கொண்ட ஆவணமாகி விடுகிறது.\nநாடார் எனப்படுவோர் நெல்லை, குமரி மாவட்டங்களில் மட்டுமின்றி அவற்றுக்கு வடக்கே ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களிலும் கணிசமாக் இருந்து வருகின்றனர். தஞ்சையிலுங்கூட இவர்கள் பெருமளவில் உள்ளனர். தூத்துக்குடி அருகே மிஷனரிகள் நாசரேத் என்கிற குடியேற்ற ஊரை உருவாக்கியபோது அதில் தஞ்சையிலிருந்துதான் மத மாற்றம் செய்யப்பட்ட நாடார் பெரு மக்களைக் குடியேற்றியதாகத் தகவல் உண்டு.\nதஞ்சைக்கும் வடக்கே தொண்டை மண்டலம் என்று வந்தால், தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து என்கிற வழக்கே உ.ள்ளது. இந்தச் சான்றோர் சாணார்தான் என்பதை நிறுவுகிறது, சென்னை கலெக்டராக இருந்த எல்லிஸ் துரை, சென்னைப் பட்டணத்தில் குடிநீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக வெட்டிய இருபத்தேழு கிணறுகள் பற்றிய தகவலைப் பதிவு செய்யும் வகையில் எழுதிய தமது செய்யுளில் எடுத்தாண்ட ’ஜெயங்கொண்ட தொண்டிய சாணார் நாடு’ எ��்ற வழக்கு. இதனை இந்நூலும் பொருத்தமாக நினைவூட்டுகிறது. தொண்டை மண்டலத்துச் சான்றோராகிய சாணார் ஆளுமைக்க்குரிய அதிகாரம் படைத்தோர் என்பதைச் சுட்டும் விதமாக கிராமணி என்றே அழைக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதையும் நூல் கவனப்படுத்துகிறது.\nநமது சமூகத்தில் சாதி அமைப்பானது மேல், கீழ் என்கிற செங்குத்தான கோபுர அடுக்கு அமைப்பாக உருவானது அல்ல. மாறாக, அது கிடையான, அதாவது படுக்கைவாட்டில் உருவான அமைப்பு என்கிற கருதுகோளுக்கு வலுவூட்டுவதாக இந்த நூல் உள்ளது.\nஐரோப்பியப் பார்வையில் மட்டுமே மேல்சாதி கீழ்சாதி என்கிற செங்குத்து அடுக்கிலான சாதி அமைப்பு தென்பட்டுள்ளது. ஐரோப்பியச் சிந்தனை வழியிலேயே ஆய்வைத் தொடர்ந்து பழகிய நமது ஆய்வாளர்களும் இன்றளவும் ஐரோப்பியப் பார்வையிலேயே சாதியமைப்பை அணுகி வருகின்றனர். இத்தடத்திலிருந்து விலகி, சுயமான பார்வையுடன் தக்க ஆதாரங்களின் அடிப்படையில் சாதியமைப்பை அணுகியிருப்பது நூலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது.\nசாதிகள் என்பவை உயர்வு-தாழ்வு என்கிற அடிப்படையில் உருவானவை யல்ல; ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு குறிப்பிட்ட சாதி அல்லது சாதிகள் கூட்டணியின் கை மேலோங்கி, உயர்வுநிலை பாராட்டி, பிற சாதிகளைத் தம்மைவிடத் தாழ்வானவை என்று சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வினை வலிந்து நிறுவி வந்துள்ளது. எனவே சாதிகளிடையே உயர்வு-தாழ்வு என்பது அவ்வப்பொழுது இடம் மாறி வந்துள்ளது. நாடாளும் வகுப்பினரான நாடார் அல்லது சாணார் இவ்வாறு வேளாளர் வகுப்பினரின் கரம் மேலோங்கியபொழுது தாழ்வடைய நேரிட்டது என்பதை இந்நூல் பல கல்வெட்டுகளையும் பட்டயங்களையும் சான்றாக முன்வைத்து நிறுவுகிறது.\nஇதன் அடிப்படையிலேதான் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அங்கமாக விளங்கிய குமரி மாவட்டத்தில் நிகழ்ந்த தோள் சீலைக் கலகம் ஆராயப் படுகிறது. சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் ஆதலால் சாணார் சாதிப் பெண்களுக்கு இடுப்புக்குமேல் சேலைத் தலைப்பை தோளில் சுற்றி மார்பகங்களை மறைக்கும் உரிமை இருந்ததில்லை என்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் சாணார் சாதியினரை மத மாற்றம் செய்து அவர்களை நாகரிகப் படுத்திய பிறகுதான் சாணார் சாதிப் பெண்கள் ரவிக்கை அணிந்தும் சேலைத் தலைப்பால் மார்பகங்களை மூடியும் நடமாடத் தொடங்கினர் என்பதும், சாணார் சாதிப் பெண்டிர் இவ்வாறு மார்பகங்களை மறைத்துக் கொள்வதற்கு உயர் சாதியினரான நாயர்களும் பிள்ளைமார்களும் தடை விதித்தபோது, அதனை எதிர்த்து சாணார் நடத்திய உரிமைப் போருக்கு மிஷனரிகள் துணை நின்று அவர்களுக்கு அந்த உரிமை கிடைக்கச் செய்தனர் என்பதும் மிஷனரிகள், ஐரோப்பிய ஆய்வாளர்கள், அவர்கள் வழியில் ஆய்வு செய்த நமது ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் வாயிலாக நமக்குக் கிடைக்கும் செய்தி.\nகுறிப்பாகத் தமிழ் நாட்டுச் சாதிகள் குறித்து ஆய்வு நூல்களும் கட்டுரைகளும் எழுதிய ஐரோப்பியருள் பிஷப் கால்டுவெல் முக்கியமானவர். ஆதாரப்பூர்வ மான ஆய்வாளர் என்று கொண்டாடப்படுகிற இவர், திருநெல்வேலிச் சாணார்கள் என்ற தமது நூலில் சாணார்கள் கீழ்ச் சாதியினர் என்றே வகைப்படுத்துகிறார். அவர் எழுதிய சில கட்டுரைகளிலும் ஒரு இடத்தில் அவர்களை சூத்திரராகக் கொள்ள வேண்டும் என்றும் இன்னொரு இடத்தில் சூத்திரரைவிடக் கீழ்ச் சாதியினர் என்று தோன்றுவதாகவும் எழுதுகிறார். பிறகு அவரே சாணார்களில் சிலர் அவர்கள் வாழும் அவ்வப் பிரதேசங்களின் ஆட்சியாளர்களாகத் தோற்றமளிக்கின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். இந்த முரண்பாட்டை இந்நூலாசிரியர்கள் சிந்தனைத் தெளிவின்மை என்ற விமர்சனத்துடன் பதிவு செய்துள்ளனர்.\nசாணார்கள் கீழ்ச் சாதியினர் எனில் அவர்களுக்கு நில உடைமையோ தமக்குச் சொந்தமான நிலத்தை தானம் வழங்கும் பாத்தியதையோ இருந்திருக்க வாய்ப் பில்லை. ஆனால் முதன் முதலில் புராட்டஸ்டன்ட் கிறிஸ்தவ ஆலயம் கட்டுவதற்காக லண்டன் மிஷனரிக்கு நிலக் கொடை அளித்தவர் ஒரு சாணார் என்கிற தகவலை இந்நூல் அளிக்கிறது. மேலும், தோள் சீலைக் கலகம் நடந்த திருவிதாங்கூர் சமஸ்தான ஆவணங்களிலேயேகூட சாணார் எனப்படும் நாடாக்கமார் சிலர் நிலச்சுவான்தார்களாக இருந்துள்ளமைக்குச் சான்று உள்ள விவரத்தையும் இந்நூல் தெரிவிக்கிறது.\nஇதேபோல் வேள்வி நடத்திக்கொடுத்த, வேத அத்யயனம் செய்த பிராமணருக்கும் சாணார்கள் நில தானம் செய்தமைக்கு ஆதாரம் உண்டு.\nகால்டுவெல்லேகூட, ’தாம் குடியேறிய இடையன்குடி ஊரினை இவ்வூருக்கு அருகில் உள்ள குட்டம் என்ற சிற்றூரில் வாழ்ந்த மார்த்தாண்ட நாடாக்கள் எனப்படும் சான்றோர் குல நிலைமைக்காரர் பிரிவு நிலக்கிழாரிடமிருந்து 99 வருடக் குத்தகைக்குப் பெற்றார். ��ப்பகுதியில் குடியிருந்த அனைத்துச் சாதிகளைச் சேர்ந்த மக்களுமே குட்டம் மார்த்தாண்ட நாடாக்களுக்கு ஆண்டு தோறும் குடியிருப்பு வரி, குடும்பங்களில் நிகழும் சுப, அசுப காரியங்களுக்கு உரிய வரிகள் ஆகியவற்றைச் செலுத்தி வந்தனர்’ என்றும், ’குட்டத்தைச் சுற்றிக் கொம்மடிக்கோட்டை, படுகைப் பற்று, செட்டியாப் பற்று, தண்டு பற்று, பரமன் குறிச்சி, பள்ளிப் பற்று, செம்மறிக்குளம், வீரப்ப நாடார் குடியிருப்பு, காயாமொழி போன்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட நிலைமைக்கார நாடார்களின் ஊர்கள் உள்ளன. அவ்வூர்களில் அரச குலச் சான்றோரான நிலைமைக்கார நாடார்கள் வாழ்ந்து வந்தனர்; அவர்கள் எல்லாம் (பல்வேறு சாதிகளைச் சேர்ந்த) தம் குடிமக்கள் மீது தொடர்ந்து தம் அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர்’ என்றும் நூலாசிரியர்கள் தகவல்கள் அளிக்கின்றனர். இந்த உண்மை தெரிந்திருந்தும் கால்டுவெல் திருநெல்வேலி சாணார்கள் என்ற தமது நூலில் சாணார் சமூகத்தவர் இலங்கையிலிருந்து பனையேறிப் பிழைப்பதற்காக வந்தவர்கள் என்றும், ஹிந்து சமயத்தின் சமூக அதிகார அடுக்கில் அவர்கள் உயர்ந்த நிலையில் இருந்ததேயில்லை என்றும் வைதிக சமயத்துக்கு மாறுபட்ட சிறு தெய்வ வழிபாட்டினையே (இதுவும் ஹிந்துஸ்தானத்து மக்களைப் பலவாறு பிரித்துப் பின்னங்களாக்கினால் எளிதாக அவர்களை மத மாற்றம் செய்துவிடலாம் என்கிற நோக்கத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்டுவாதம்தான்) பின்பற்றி வருகிறார்கள் என்றும் மந்த புத்திக்காரர்கள் என்றும் எழுதி வைத்துள்ளார்.\nநாடார் அல்லது சாணார் வகுப்பில் உயர்நிலை, இடைநிலை, கடை நிலை என்ற பிரிவுகள் இருப்பதும் உண்மையே. இதனை நூலாசிரியர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆயினும், பெரும்பாலான சாதிகளில் இவ்வாறான உயர், இடை, கடை நிலைகள் இருக்கவே செய்கின்றன. நாடார் வகுப்பு மட்டும் இதற்கு விதி விலக்கு அல்ல. இதையும்கூட கால்டுவெல் அறியாதவர் அல்ல. எனினும், ‘தாழ்ந்த கீழ்ச் சாதிகளில் உயர்ந்த அடுக்குகளைச் சேர்ந்தவர் என்றோ, மத்திய ஜாதிகளில் கீழ் அடுக்கைச் சேர்ந்தவர்கள் என்றோதான் இவர்களை வர்ணிக்க முடியும்; இவர்கள் எழுத்தறிவில்லாத மூர்க்கர்கள்; ஆயினும் காட்டுமிராண்டி நிலையிலிருந்து பல மடங்கு உயர்ந்தவர்கள்’ என்றெல்லாம் தமது நூலில் சாணார்களைப் பற்றி மனம்போன போக்கில் வ���வரிக்கிறார். திருநெல்வேலி மிஷனரிகளின் மதமாற்றப் பணி பற்றிய உரையில், ’பிற சூத்திரச் சாதியினர் ஹிந்து சமயக் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவதுபோல் சாணார்கள் அனுமதிக்கப் படுவதில்லை. சாணார் பெண்கள் இடுப்புக்குமேல் உடையணிவதில்லை’ என்றும் குறிப்பிடுகிறார் (இந்தியாவில் உள்ள கீழ்ச் சாதி மக்களை நாங்கள் அரும்பாடுபட்டு மத மாற்றம் செய்து அவர்களை விவரம் தெரிந்தவர்களாக நாகரிகப்படுத்தி வருகிறோம். இதற்காக நாங்கள் மேல் சாதியினரின் கடும் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்றெல்லாம் அங்கலாய்த்து, தம் நாட்டு மக்களின் அனுதாபத்தையும் ஆதரவையும் பெற்று நன்கொடையினை அதிக அளவில் திரட்டுவதே இதன் நோக்கம்).\nசாணார் வகுப்புப் பெண்டிர் கிறிஸ்தவ மத மாற்றத்திற்குப் பிறகே இடுப்புக்கு மேல் ஆடை அணியும் வழக்கத்தை மேற்கொணடனர் என்றும் அது பிறகு ஹிந்து சமயத்தில் தொடர்ந்து நீடித்த சாணார் வகுப்பிலும் பின்பற்றப்பட்டது என்றும் கருதுவது தவறான தகவல் என்பதைப் பல வலுவான ஆதாரங்களுடன் நூலாசிரியர்கள் நிறுவுகின்றனர். மதம் மாறாத சாணார் வகுப்புப் பெண்டிரும் ரவிக்கை அணிந்து வந்துள்ளனர் என்பதை நிரூபணம் செய்யும் புகைப்படங்களும் பழங்காலச் சித்திரங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம், கேரளத்தில் நாயர் சாதிப் பெண்டிர் இடுப்பில் வெறும் முண்டு மட்டும் கட்டிய நிலையில் வெற்று மார்புடன் நடமாடி வந்துள்ளதைக் காட்டும் படங்களையும் நூலில் காணலாம்.\n(நானே கூடச் சிறுவனாக இருக்கையில் நாயர் சாதிப் பெண்களில் எல்லாப் பருவத்தினரும் இடுப்பில் மட்டும் ஒரு முண்டு (நான்கு முழ வேட்டி)உடுத்தி வெற்று மார்புடன் சர்வ சாதாரணமாக எங்கும் சென்று வருவதை எனது பூர்விக கிராமத்திற்குச் செல்லும்போதெல்லாம் பார்த்துள்ளேன்).\nதிருவிதாங்கூர் சமஸ்தானத்தில் தமிழர் பகுதியாக அமைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பான்மையினராக உள்ள சாணார் மட்டும் ரவிக்கை அணிந்தும் சீலைத் தலைப்பால் மார்பகத்தை மூடியும் நடமாடியது அங்கு வாழ்ந்த நாயர் சாதியினருக்கு கெளரவக் குறைச்சலாகத் தோன்றியிருக்க வேண்டும். சமஸ்தானத்தில் உயர் சாதியினரான பிராமணர்களுடன் தமது சாதிப் பெண்டிர் தொடர்பு வைத்துக்கொள்ளும் வழக்கம் காரணமாகத் தம்மையும் உயர்சாதிய��னராக உரிமை பாராட்டிச் சமூகத்தில் மேல்நிலை அடைந்த நாயர்கள், தமது சாதிப் பெண்டிர் இடுப்பிற்குமேல் ஏதும் அணியாமல் நடமாடுகையில் தம்மைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ள சாணார் வீட்டுப் பெண்கள் மார்பை மூடிக் கொண்டு செல்வதா என்கிற ஆங்காரத்தினாலேயே சாணார் சாதிப் பெண்டிரின் ரவிக்கையைக் கிழித்தும் சேலையின் மேலாக்கை இழுத்தும் அடாவடியில் இறங்கியுள்ளனர். பின்னர், தங்களுக்குத் துணையாகப் பிள்ளைமார்களையும் இதில் சேர்த்துக்கொண்டு கூட்டணி அமைத்து தோள் சீலை நீக்கும் நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளன்ர். இதற்குச் சாணாரிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பி, பின்னர் அது தோள் சீலைக் கலகமாக வெடித்தது.\nதோள் சீலைக் கலகத்தின் தோற்றுவாய், மேலாதிக்க மனப்பான்மையின் காரணமாகவே நாயர்-பிள்ளைமார் கூட்டணி சாணார் வீட்டுப் பெண்டிர் ரவிக்கை அணிவதையும் தோள் சீலை அணிவதையும் எதிர்த்துள்ளனரே யன்றி, சாணார் எனப்படுவோர் கீழ்ச் சாதியினர் என்பதால் அல்ல என்பதற்கான சான்றுகள், கிறிஸ்தவ மிஷனரிகளின் சீர்திருத்தத்தாலும் அவர்களின் தலையீட்டாலும்தான் சாணார் சாதிப் பெண்டிர் ரவிக்கை அணியவும் மேலாடையால் மார்பை மூடவும் உரிமை பெற்றனர் என்பது வெறும் பிரசார நோக்கில் பரப்பப்பட்ட தவறான கருத்து என்ற வாதம் முதலான அம்சங்கள் நூலில் மிகவும் விரிவாகவே பதிவாகியுள்ளன.\nசாணார் பனையேறிகளாக இருந்துள்ளனர் என்பது சரியே. ஆனால் அவர்கள் பிறர் தோப்புகளில் வெறும் பதநீரும் கள்ளும் இறக்கி ஊழியம் செய்பவர் களாக இல்லை. பனைவெல்லம் காய்ச்சும் தொழிலையும் காய்ச்சிய கருப்பட்டி, பனை வெல்லத்தை விற்பனை செய்யும் வாணிபத்தையும் மேற்கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர். மேலும், சாணார் எனவும் நாடார்கள் எனவும் அறியப்படும் இச்சாதியினர், ஏற்றுமதி-இறக்குமதி உள்ளிட்ட பலவாறான வாணிபத்திலும் ஈடுபட்டு, இருநூறு-இருநூற்றைம்பது ஆண்டுகளான மிகக் குறுகிய காலத்தில் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வந்துள்ளனர். சாணார்கள் காலங் காலமாகக் கீழ்ச் சாதியினராக இருந்து வந்துள்ளனர் எனில் இது எப்படிச் சாத்தியமாயிற்று என யோசிக்க வேண்டும்.\nநம் நாட்டில் விடுதலையையொட்டி சுயேற்சையான சமஸ்தானங்கள் அந்தந்த மாநிலங்களுடன் இணைக்கப்பட்டு, மன்னர்களின் ஆளும் அதிகாரம் ரத்து செய்யப்பட்ட போது��் பின்னர் அவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த மானியம் அறவே கைவிடப்பட்ட பிறகும், மன்னர்களின் அரண்மனைகள் யாவும் ஐந்து நட்சத்திர விடுதிகளாகவும், சுற்றுலாத் தலங்களாகவும் மாறின. தலைமுறை தலைமுறையாக அவற்றை ஆண்டு அனுபவித்து வந்த மன்னர்கள் அவற்றின் நிர்வாக இயக்குநர்களாக உருவெடுத்தனர். மேலும் பல்வேறு தொழில்களிலும் வர்த்தகங்களிலும் இறங்கிச் சடுதியில் முன்னேறவும் அவர்களால் எளிதாக இயன்றது. கட்டியாளும் அனுபவமும், நிர்வாகம் செய்யும் ஆற்றலும், புதிய துறைகளில் துணிந்து இறங்கும் சாகசமும் கிளைகள் பரப்பி விரிவாக்கம் செய்தலும் இயல்பான குணாம்சமாகவே அமைந்து விட்டிருந்தமையால்தான் இது அவர்களுக்குச் சாத்தியப்பட்டிருக்க முடியும்.\nதமிழ்நாட்டில் சாணார் அல்லது நாடார் வகுப்பினரின் நிலையுடன் இதனைப் பொருத்திப் பார்க்கும்போது நமக்கு ஒரு விஷயம் தெளிவாகிறது. நாடார்கள் நாடாளும் அரச குலத்தினராக இருந்தமையால்தான் அவர்கள் நிலை அதிலிருந்து மாற நேரிட்ட போது, மிகவும் இயல்பாக வாணிபத்திற்கு மாறி அதில் எளிதாக முன்னேற்றம் காணவும் முடிந்திருக்கிறது. அரசியல் ஆதிக்கத்திற்கு இணையானதே பொருளாதார ஆதிக்கம் என்பதும், வர்த்தகத்திலும் உற்பத்தித் தொழிலிலும் இறங்குவதன் மூலம் சமூகத்தில் ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்வது சாத்தியம் என்பதும்கூட கவனத்தில் கொள்ள வேண்டிய நிதர்சனம் அல்லவா\nதோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உணமைகள்’ ஆய்வு நூலை வாசிக்கையில் இவ்வாறாக நமது ஆய்வுப் பார்வையும் விரிவடைந்து செல்வதற்குத் தூண்டுதல் விளைகிறது. ஆகவே தமிழ்நாட்டின் சமூகவியல் ஆய்வு முயற்சிகளுக்கு மிகவும் கனமான பங்களிப்பு, இந்த நூல்.\nநூல்: தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்\nவெளியீடு: தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்,\n15 காமகோடி தெரு, பத்மநாப நகர், குரோம்பேட்டை, சென்னை 600 044\nதொலைபேசி: +91-44-2223 5172 பக்கங்கள்: 192 விலை: ரூ. 100/- அஞ்சலில் பெற உள்நாடு: ரூ. 125/- வெளிநாடு (விமான மூலம்): US $ 5.\nமலர்மன்னன், 18/37 முத்துலட்சுமி சாலை, லட்சுமிபுரம், சென்னை 600 041\nதொலசிபேசி இலக்கம்: 4351 4248 / மொபைல்: 97899 62333\nSeries Navigation ஜென் ஒரு புரிதல் பகுதி 7யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nஎன் பாதையில் இல்லாத பயணம்\nஆசாத் மைத���னத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்\nஇழுத்துப் பிடித்து, நழுவித் துள்ளி\nமாற்றுத்திரை குறும்பட ஆவணப்பட விழா\n(75) – நினைவுகளின் சுவட்டில்\nபுதிய தலைமைச் செயலகம் மருத்துவமணை ஆகிறது\nகதையல்ல வரலாறு -2-1: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 4\nகோடு போட்ட பைஜாமா அணிந்த பையன்\n‘கிறீஸ்’ மனிதர்களின் மர்ம உலா – இலங்கையில் என்ன நடக்கிறது\nமீண்டும் வியாழனைச் சுற்ற நீண்ட விண்வெளிப் பயணம் துவக்கிய விண்ணுளவி ஜூனோ\nஜென் ஒரு புரிதல் பகுதி 7\nவெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்\nயுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\nதங்கப் பா தரும் தங்கப்பாவுக்கு நான்கு முகங்கள் \nதமுஎகச இலக்கியப் பரிசு – முடிவுகள் அறிவிப்பு\nஇந்தியா அதிரும் அன்னா ஹசாரே எழுச்சி….\nபேசும் படங்கள் ::: கோவிந்த் கோச்சா\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -1)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் இருக்கும் போது (உன் நீர்ச்சுனையில் எழும் தண்ணீர்) (கவிதை -44)\nமுனனணியின் பின்னணிகள் டபிள்யூ. சாமர்செட் மாம் 1930\nபஞ்சதந்திரம் தொடர் 5 – நரியும் பேரிகையும்\nசமச்சீர் கல்வி : பிரசினைகளும் தீர்வுகளும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 12 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு – 4 (தி.க.சி)\nPrevious Topic: ஜென் ஒரு புரிதல் பகுதி 7\nNext Topic: யுத்தத்தின் பிறகான தேர்தலும், சர்வதேச அழுத்தங்களுக்கான தீர்வுகளும்\n20 Comments for “வெளிச்சத்திற்கு வரும் தோள் சீலைக் கலகம்”\nஇந்த ஜாதி சங்க போஸ்டர்களில், மீட்டிங்கில் முன்னாள் முதல்வர் காமராஜர் படம் பார்க்கிறேன்… அவர் அந்த சங்கத்தை ஆரம்பித்தவரா.. இல்லை நாடார்களுக்கு நிறைய செய்தவரா.. இல்லை நாடார்களுக்கு நிறைய செய்தவரா.. ஜாதிய தலையீட்டை அனுமதித்தவரா.. ம.ம. சொன்னால் புண்ணியம்… ( திண்ணை, சீக்ரெட் க்யூஸ்டினை , சப்மிட் பட்டனுக்கு முன் வைத்தல் நலம்… )\nகாமராஜர் பிற்ப்பதற்கு முன்பே நாடார் மகிமைச் சங்கம் சுய தேவைப் பூர்த்தியை அடிப்படை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்துள்ளது. காமராஜர் அந்த வகுப்பைச் சேர்ந்தவராக இருந்ததால் அந்தப் பெருமையைப அந்தச் சங்கம் பாராட்டிக்கொள்வதில் தவறில்லை. ஆனால் காமராஜர் ஒரு தேச���யத் தலைவர் என்பதில் சந்தேகமில்லை. காமராஜர் ஆட்சிக் காலத்தில் நாடார்கள் உத்வேகம் பெற்றுப் பல துறைகளில் ஈடுபட்டனர். காமராஜர் அவர்களை ஊக்குவித்தார். ஆனால் அவ்ர்கள் நாடார்கள் என்பதற்காக அல்ல. அவருக்கு ஜாதி உணர்வு இருந்ததில்லை. எனினும் தேர்தலின்போது வெற்றியை உறுதி செய்துள்ள ஜாதியின் அடிப்படையில் வேட்பாளர்கலைத் தேர்வு செய்து வந்தார். ஒருவர் நாடார் என்பதற்காக சலிகை காட்டும் வழக்கம் காமராஜருக்கு இருந்ததில்லை. கருணாநிதி தன் ஜாதிக்க்காரர்களுக்கு வேண்டியட்து செய்துகொடுக்கத் தமது அலுவலக்த்தில் த்மக்கென சுய ஜாதியில் ஒரு தனிச் செயலரை நியமித்திருந்தார்\nவைதீகமதத்தில் சொல்லப்பட்ட வருணாஷ்ரமத்தின் சத்திரியர்கள் என்று இரண்டாம் பிரிவினையைச் சார்ந்தவர்கள் நாடார்கள் என்று ம.ம சொல்கிறார். ஆனால் நாடார்கள் முற்கால வரலாற்றை ஆராய்ந்த கணேசலிங்க நாடார் தான் எழுதிய ‘நாடார்கள் வரலாறு’ என்ற நூலில் நாடார்கள் திருச்செந்தூர் முருகன் கோயிலில் பூஜை செய்த வைதீகப் பண்டித குருக்கள் எனவும், பிற்பாடு பாண்டியன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலிருந்து அழைத்து வந்த வைதீக சாஸ்திரிகளோடு சேர்ந்து வேலை பார்த்தனரென்றும் சொல்லப்படுகிறது. இது நடந்தது கி.பி 1 அல்லது 2 ம் நூற்றாண்டுகளில். பின்னர் வைதீகத்தொழிலை விரும்பாமல் ஊருக்குள் வந்து பிற தொழில்கள் பார்க்க ஆரம்பித்தனர். கணேசலிங்க நாடார் சொல்வதன்படி நாடார்கள் பிராமணர்களே. இதனை நம்பாத கேரள நம்பூதிரிகளும் பிள்ளைகளும் நாயர்களும் நாடார்களை வெறுத்து அவர்களை இழிவாக நடத்தியதாலே ம.ம சொல்லும் கலகம் நேர்ந்தது. குமரி, நெல்லை மாவட்ட இந்து நாடார்கள் இன்றளவும் பிராமணர்களைத் தங்கள் சகோதர்களாகப் பார்ப்பதே இதற்கு ஒரு சான்று. இதே போல அம்மாவட்டத்தில் கடலோரங்களில் வாழும் பரதவர்களும் தாங்கள் நக்கீரரின் பரம்பரையென்று சொல்லிக்கொள்கிறார்கள். அவர்கள் ஆதாரமாகச் காட்டிக்கொள்வது: சங்கறுப்பது எங்கள் குலம் என்று நக்கீரர் சொன்னதை. இதை பரதவர்கள் நடத்தும் வலைபதிவில் காணலாம்.\nநான் ஆய்வாளன் அல்ல. நாடார்களின் செயல்பாடுகளை கவனிக்கையில் அவர்களிடம் க்ஷத்திரிய குணாம்சம் புலப்படுவதாகவே குறிப்பிட்டுள்ளேன். வர்ணாசிரமத்தை குண அடிப்படையிலேயே நான் காண்கிறேன். பிறப்பின் அடிப்பட���யால் அல்ல.\nஇதே போல நெல்லைமாவட்ட மள்ளர்கள் எனப்படும் தலித்துகள் தங்கள் தேவேந்திர குல வெள்ளாளர்கள் எனவும் அவர்கள் பாண்டியன் ஒருவனின் பரம்பரையென்று சொல்லிக்கொள்கிறார்கள். இப்படி அவரவருக்குத் தோன்றியதைச் சொல்லி வரலாறு வரைகிறார்கள். இவற்றுள் எவரை நம்புவது: மலர் மன்னனையா நாடார்களையா மள்ளர்கள். இதெல்லாம் இன்னொன்றையும் நினைவுபடுத்துகிறது. வெள்ளைக்க்காரன் முதன்முதலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய போது ஒவ்வொரு ஜாதியினரும் சென்சஸ் அதிகாரியிடம் நீண்ட மனுக்களைக்கொடுத்து தாங்கள் இந்த மன்னன் பரம்பரை; அந்த மன்னன் பரம்பரை எனவே சத்திரியர்கள் என்றார்களாம். பிள்ளைகள் நாங்களே உண்மையான பிராமணர்கள் என்றார்களாம். இக்கூற்றை மறைமலையின் நூல்களிலும் படிக்கலாம்\nஆவணங்களின் அடிப்படையில் எனது கருத்துகளைத் தெரிவித்துள்ளேன். மேலும் எனது கட்டுரை ஒரு நூலின் திறனாய்வே இது ஆகஸ்ட் 2011 மாத கணையாழியில் வெளிவந்தது. இக்கட்டுரை அந்த நூலில் கண்டுள்ள தகவல்களையும் தெரிவிக்கிறது.\nபழக்கம் வழக்கம் என்பது இனத்தின் அடிப்படையாக பெரும்பாலும் இருக்கும். நாடார் பழக்க வழக்கமும், ஐயர்கள் பழக்க வழக்கமும் முற்றிலும் எதிர் திசை. நாடார்கள், வன்னியர்கள், தேவர்கள் இவர்களிடையே பழக்க வழக்க மற்றும் சிந்தனை ஒற்றுமையை காண முடியும். இதில் அய்யர்கள் எங்கு வந்தார்கள்… மேலும் கறுத்த அய்யர்கள் , ராமனுஜர் புண்ணியத்தால் அய்யர் ஆனவரகள்…. வேலூர் பக்கம் பாருங்கள்…\nம.ம சொல்கிறார்: “இந்த நாடார் அல்லது சாணார் வகுப்பினரிடையேதான் மத மாற்றம் என்பது கொள்வினை-கொடுப்பினையில் எவ்விதக் குறுக்கீடும் செய்வதில்லை. ஹிந்து நாடார்-கிறிஸ்தவ நாடார் என்று இரு மதப் பிரிவினராக இவர்கள் இருந்து வருகிற நிலை ஏற்பட்ட பிறகும், இன்றளவும் இவர்களிடையே மதம் என்பது ஒரு பிரச்சினையாக இல்லாமல் பெண் எடுப்பதும் கொடுப்பதும் நடைபெற்று வருகிறது. ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக ஹிந்துக்களும் கிறிஸ்தவராக மதம் மாறியவர்களும் அவரவர் சமய நம்பிக்கைகளுடன் வாழ்வது நாடார் சமூகத்தில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது ”\nஇது தவறான தகவல். நெல்லை கன்யாகுமரி தூத்துக்குடி மாவட்டக் கிருத்துவ நாடார்கள் சி.எஸ்.ஐ நாடார்கள் எனப்படுவர். இவர்கள் தம்மதத்தின் மீது மிகுந்த பற்று���்ளவர்கள். இவர்கள் திருமணம் சி.எஸ்.ஐ நாடார்களுக்குள்ளேயே நடைபெறும். அப்படியே இந்து நாடார்கள் சிஎஸ் ஐ நாடார்கள் சம்பந்தம் பண்ணினால் கண்டிப்பாக இந்து நாடார் பெண்ணோ பையனோதான் சி எஸ் ஐக்கு மாறியாகி வேண்டும். சி.எஸ்.ஐ நாடார்கள் தம்மதத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.\nம.ம சொல்வது போல இம்மாவட்டங்களில் நடப்பது உரோமன் கத்தோலிக்க நாடார்களுக்கும் இந்து நாடார்களுக்கும் நடக்கும் சம்பந்தமே. இதில் எவரேனும் ஒருவர் மதமாறுவர். ஒரே வீட்டில் வாழ்வர். இப்படி இம்மாவட்டத்தில் பல இதர கிருத்துவ ஜாதிகள் உள்ளன. எல்லாரிடமும் ம.ம சொல்வது பொருந்தும். சி. எஸ்.ஐ நாடார்களிடம் மட்டும் செல்லாது.\nநாடார்களில் எல்லாப் பிரிவுகளிலும் இவ்வாறு இல்லை என்பதையும் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளேன். நாடார்களில் ஒரு பிரிவினரிடையே காணப்படும் ஒரு நல்ல அம்சத்தைப் பாராட்டுமுகமாகவே இதனைக் குறிப்பிட்டுள்ளேன். எனது நண்பர்கள் சிலர் கிறிஸ்தவ மனைவியைப் பெற்றுள்ளனர். மனைவி கிறிஸ்தவராகத் தொடர்கிறார். கணவர் ஹிந்துவாக நீடிக்கிறார். நாடார்களில் எநதப் பிரிவு என்று நான் அவர்களிடம் கேட்டதிலை.\nபொதுவாகவே நாடார்கள் என்றால், மதுரைக்குத்தெற்கே, குறிப்பாக நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் வசிப்பவர்கள் என்ற எண்ணம் பெரும்பாலோரிடம் உள்ளது. பிறபகுதிகளில் எடுத்துக்கொண்டால் அதிக பட்சம் மளிகைக் கடை அண்ணாச்சிகள் மட்டுமே நாடார்கள் என்ற எண்ணம் உள்ளது. [ நீங்கள் உட்பட.] இது தவறான புரிதல். கொங்கு மண்டலத்தில் மிக அதிக அளவில் நாடார்கள் உள்ளனர்.கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் கவுண்டர் – நாடார் விகிதம் 60 – 40 என்ற அளவில் உள்ளது. இவர்களிலும் பல உட்பிரிவுகள் உள்ளன. மதுரை அல்லது ஷத்திரிய நாடார்கள் [ நான் இந்த பிரிவை சார்ந்தவன் ] , கொங்கு நாடார்கள், நாட்டுவ நாடார்கள், சேவல் கட்டு நாடார்கள் என பல பிரிவுகள் உள்ளன. ஒருவருக்கு ஒருவர் பெரும்பாலும் கொள்வினை, கொடுப்பினை கிடையாது. குறிப்பாக தென் மாவட்ட நாடார்களுடன் எங்கள் பகுதி நாடார்கள் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வது கிடையாது.கொங்குப் பகுதி நாடார்களிடம் மதமாற்றம் என்பதே கிடையாது. அனைவரும் ஹிந்துக்களே.. நாடார்கள் என்றாலே மதம் மாறிகள் என்ற அவப்பெயர் தென்மாவட்டத்தை சார்ந்தவர்களால் உண்டானது…என்னைப் பொறுத்தவரை நாடார் ஒருவன் மதம் மாறி விட்டால் அவன் நாடாரே கிடையாது…….\nதொண்டை மண்டலத்தில் உள்ள சாணார் எனப்படும் சான்றோர், கிராமணீயார், ஆகிய நாடார்களைக் குறிப்பிட்டுள்ளேன். அவர்கள் ஏறுமதி இறக்குமதி உள்ளிட்ட பல துறைகளிலும் முன்னேறியிருப்பதைக் குறிப்பிட்டுள்ள்ளேன். கொங்கு நாட்டு நாடார் பற்றித் தகவல் என்னிடம் இல்லாததால் அவர்களைப் பற்றி எதுவும் குறிப்படவில்லை. இவர்களிடையே மத மாற்றம் நிகழ்வதே யில்லை என்ற நல்ல சேதியைக் கேட்டு மகிழ்கிறேன். இதற்காகவே இவர்களைப் பற்றித் தனியே ஒரு கட்டுரை எழுத விரும்புகிறேன். த்கவல்களைத் தாருங்கள்.\n//குமரி, நெல்லை மாவட்ட இந்து நாடார்கள் இன்றளவும் பிராமணர்களைத் தங்கள் சகோதர்களாகப் பார்ப்பதே இதற்கு ஒரு சான்று.-ஸ்ரீ குருராஜன்//\nஇவ்வாறான சகோதர உணர்வு ஹிந்து சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவினரிடையேயும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நிலவுமானால் ஹிந்து சமூகம் ஒரு மஹா சக்தியாகத் திகழும்.\nஉயர்திரு மலர்மன்னன் அவர்கள் விமர்சனம் செய்த புத்தகம் திருவாங்கூரில் நாடார்கள் எப்படி நடத்தப்பட்டனர் எனபதைப்பற்றியதே. சிவகாசி நாடார், கொங்கு நாடார், வடமாவட்ட நாடார்கள் போன்றோரை இங்கு தொடர்பு படுத்திப் பேசக்கூடாது. திருவாங்கூர் நாடார்கள் என்போர் கன்யாகுமரி நாடார்கள், மற்றும் நெல்லை, தூத்துக்குடியும் வரும். இம்மக்களின் பெரும்போலோர் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டவர்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயர் அவர்கள் இடையங்குடியைத் தலைமையிடமாகக்கொண்டு தேவ வார்த்தைகளை எங்களிடையே பரப்பினார். இடையங்குடி கன்யாகுமரியிலிருந்து முக்கால் மணினேரம்தான்.\nகிருத்துவம் வருவதற்குமுன் நடந்த செயல்களே இப்புத்தகத்தில் பேசப்படுகிறது. அப்போது திருவாங்கூர் நாயர்கள் எங்களையும் தலித் சகோதர்களையும் தீண்டத்தகாதவர்களாக நடத்தினார்கள்; எங்கள் பெண்களையும் மார்பை மறைக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்தினார்கள். இது வரலாறு. தலித்துப்பெண்களின் மானத்திற்காக கேரள தலித்து தலைவரான ஐயன் காளி நாயர்களோடு போராடினார். அவர்கள் அவரை மரத்தில் கட்டிவைத்து அடித்தார்கள். எங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க திருவாங்கூரை மறைமாவட்டமாகக் கொண்டு வெள்ளைக்கார கிருத்துவ தலைவர்களாலேயே முடிந்தது.\nஇன்றும் இம்மாவட்டங்களில் இந்து நாடார்கள் வறுமைப்பிடியில்தான் வாழ்கிறார்கள் பனையேறி நாடார்களாக. மேலும் இவர்களே இந்துத்வாவினரின் பிடிக்கு ஆளாகி, உரோமன் கத்தோலிக்க மீனவர்களோடு மோதினார்கள். இன்றளவும் அம்மோதல் தொடர்கிறது.\nகிருத்துவ நாடார்களிடையே கல்வியறிவு, மற்றும் வாழ்க்கைத்தர உயர்வு என்றாகி பலர் உன்னாட்டிலும் வெளிநாட்டிலும் நல்ல வேலைகளில் இருக்கிறார்கள். மறைத்திரு கால்டுவெல் ஐயரவர்கள், மறைத்திரு போப்பையரவர்கள், மறைத்திரு மர்காஷியஸ் ஐயரவர்கள் போன்றோரின் தேவ ஊழியமே இதற்குக்காரணமென்றால் மிகையாகாது. இவர்களுக்கு நாங்கள் என்றும் நன்றியுடையவர்கள். இவர்கள் இல்லாதிருந்தால் நாங்களும் பிராமணர்களுக்கு அடிமைகளாகத்தான் வாழ்ந்து மீனவர்களோடும் தலித்துகளோடும் மோதிக்கொண்டிருப்போம்.\nஇம்மாவட்ட நாடார்களை விடுத்துப்பார்த்தால், மதுரை மீனாட்சி கோயிலுக்குள் ஏன் நாடார்கள் அனுமதிக்கப்படவில்லை உயர்திரு வைத்தியநாத ஐயர் அவர்கள் அக்கோயிலில் உள்ளுழைவு போராட்டம் நடத்திய போது, தலித்து இளைஞர்களையும் நாடார் ஜாதி இளைஞர்களையும் சேர்த்துத்தானே தன்னுடன் அழைத்துச்சென்றார். இல்லையா உயர்திரு வைத்தியநாத ஐயர் அவர்கள் அக்கோயிலில் உள்ளுழைவு போராட்டம் நடத்திய போது, தலித்து இளைஞர்களையும் நாடார் ஜாதி இளைஞர்களையும் சேர்த்துத்தானே தன்னுடன் அழைத்துச்சென்றார். இல்லையா இது மற்ற மாவட்டங்களிலும் அன்று நாடார்கள் தீண்டத்தகாதவராகவே பிராமணர்கள் வைத்த‌ நீதியில் நடத்தப்பட்டார்கள் என்று காட்டுகிறது.\n///கொங்கு மண்டலத்தில் மிக அதிக அளவில் நாடார்கள் உள்ளனர்.கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெரும்பாலான கிராமங்களில் கவுண்டர் – நாடார் விகிதம் 60 – 40 என்ற அளவில் உள்ளது.///\n60 – 40 கொஞ்ச‌ம் அதிக‌மாக‌த்தோன்றுகிற‌து; ம‌ற்ற‌ப‌டி கொங்கு ம‌ண்ட‌ல‌த்தில் ப‌ர‌வ‌லாக‌ உள்ள‌ன‌ர் என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது. இது சேல‌ம் மாவ‌ட்ட‌ம் வ‌ரை நீள்கிற‌து.\nஒரு முறை வேலை நிமித்த‌ம் கோபிசெட்டிபாளைய‌ம் அருகே உள்ள‌ ந‌ம்பியூர் என்ற‌ ஊருக்கு சென்றிருந்த‌ போது; அந்த‌ ஊரில் ந‌ம்ப‌முடியாத‌ அள‌விற்கு நாடார்க‌ள் அதிக‌ம் இருப்ப‌தை பார்த்த‌துண்டு.\nம‌துரையை ஆண்ட��� பாண்டிய‌ர்க‌ள் நாடார்க‌ள்தான் என்று கூற்று எந்த‌ அள‌விற்கு நிஜ‌ம்\nநாய‌க்க‌ர்க‌ளின் ப‌டையெடுப்பால் சித‌றுண்டு போயி தேரிக்காட்டில் த‌ஞ்ச‌மைடைந்த‌தாக‌‌, ஒருமுறை காம‌ராஜ‌ர் சிலை திற‌ப்பு விழா ஒன்றில் க‌‌ல‌ந்து கொண்ட‌ கும‌ரி அன‌ந்த‌ன் கூறினார்.\nஅகில‌னின் க‌ய‌ல்விழி என்ற‌ வ‌ர‌லாற்று நாவ‌லில் பாண்டிய‌ ம‌ன்ன‌ர்க‌ளின் குல‌தெய்வ‌ம் “ப‌த்ர‌காளிய‌ம்ம‌ன்” என்று கூறுகிறார். விருதுந‌க‌ர் ப‌குதி நாடார்க‌ள் பெரும்பாலும் ப‌த்ர‌காளிய‌ம்ம‌னை வ‌ழிப‌ட்டு வ‌ருகிறார்க‌ள் என்ப‌து க‌ண்கூடு.\nநட்டாத்தி ஜமிந்தார்கள் நாடார் இனத்தை சேர்த்தவர்கள் என்று கூறபடுகிறது….\nஅவர்களை பற்றி தகவலை வரலாற்று சான்றோடு தாங்கள் எழுதினால் பலருக்கு அதைப்பற்றி\nநட்டாத்தி ஜமிந்தார்கள் நாடார் இனத்தை சேர்த்தவர்கள் என்று கூறபடுகிறது….\nஅவர்களை பற்றி தகவலை வரலாற்று சான்றோடு தாங்கள் எழுதினால் பலருக்கு அதைப்பற்றி\nஇது வெல்லாம் வரலாறல்ல தங்களின் சாதிய அபிமானம் சாணர் (பின்னாளில்சாணார்) எனும் நாடார் அரச பரம்பரை பெரும் நிலஉரிமையாளர் ஜமீன் என்பது பள்ளர் பறையர் வன்னார் மற்றும் பண்டாரத்தார் உட்பட இதர சாதியினர் கூறிக்கொள்வது போலத்தான் தற்சமயம் தொழில் துறைகளில் தாங்கள் பெருமளவு இருப்பதால் தங்களின் வரலாறு தாங்கள் கூறுவதாக அமைந்து விடாது ஆதாரமற்ற செய்கை பொய்மை பேதமை ஆணவம் உங்கள் இனத்தையே இல்லாமல் செய்து விடும் சாதிய வெறியேற்ற ஆண்ட பரம்பரை புனைவு கதை எழுதுவதை விட்டு மனித நேயம் வளர்க பாரும் இல்லையேல் எலுசபெத் ராணி ட்ரம் கூட உங்க ஆளுகனு பேசிக்கிறாங்க அதபத்தியு கட்டுரை வரைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=4158", "date_download": "2019-02-21T16:39:35Z", "digest": "sha1:MPSR7LC63OJBALY2S45E2EZ54ULQN75Z", "length": 10021, "nlines": 95, "source_domain": "puthu.thinnai.com", "title": "மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபேரா . பெஞ்சமின் லெபோ , பாரீஸ் .\nபிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது.\nஇத்தகைய அமைப்பு உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல.\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 என்ற தலைப்பில் விழா நடைபெற இருக்கிறது.\nநாள் : : 17.09.2011 சனிக்கிழமை மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை .\n(காலை 10.00 மணி முதல் முற்பகல் 01 .00 மணி வரை\nஎம்;ஜி.ஆர் அவர்களின் அரிய புகைப் படக் கண்காட்சி நடைபெறும்).\nதலைமை : திரு முருகு பத்மநாபன்\n(எம்;ஜி.ஆர் பேரவைத் தலைவர்) .\nமுன்னிலை : திருமதி காயத்ரி இஸார் குமார், திரு கன்யால்\nபேரா. பா.தசரதன், பேரா.பெஞ்சமின் லெபோ, திருவாளர்கள் அலன் ஆனந்தன்,\nநஜீம், சுகுமாரன் முருகையன், தேவகுமாரன், புலவர் பன்னீர்செல்வம், தலிஞ்சன் முருகையா, பாரீஸ் பார்த்தசாரதி…\nஎனப் பலரும் உரை ஆற்றுகிறார்கள்.\nபேரவைச் செயலர் திரு ஆனந்த ராமன் வரவேற்கிறார்.\nஇவ்விழாவில் நகரசபைத் துணைத் தலைவர்கள் நால்வர் கலந்துகொள்கிறார்கள்.\nசிறப்புரை நிகழ்த்த வருகிறார்கள் :\n– திரைப்படப் புகழ் நகைச்சுவை நடிகர் திரு மயில்சாமி.\n– எம்;ஜி.ஆர் மாத இதழ் ‘இதயக் கனி’ ஆசிரியர் திரு எஸ். விஜயன்.\nமுதுபெருங்கவிஞர் கவிச் சித்தர் கண. கபிலனார் கவி உரை வழங்குவார்.\nதொடர்ந்து நடன இசை நிகழ்ச்சிகள் பல நடைபெற உள்ளனன்.\nநன்றி உரை திரு முகமத் முஜாவித்.\nபுலவர் பொன்னரசு, திருமதி ஜெகதீஸ்வரி செல்வமணி.\nஅனைவரும் வருக ; கலை நலம் பெறுக\n(தகவல் : பேரா. பெஞ்சமின் லெபோ, பாரீஸ்.)\nSeries Navigation கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)TAMFEST 2011\n“மச்சி ஓப்பன் த பாட்டில்”\nபத்ம பூஷன் கணபதி ஸ்தபதி( 1927-2011)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 7\nஜென் ஒரு புரிதல் – பகுதி 10\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் பூர்வீகத்தி லிருந்து இன்றுவரைப் பிரபஞ்சம் ஓரச்சில் சுழன்று வருகிறது \nகதையல்ல வரலாறு -2-4: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 15 எழுத்தாளர்கள் சந்திப்பு – 2. ஜெயகாந்தன்\nஅதீதத்தின் ருசி., இதற்கு முன்பும் இதற்குப் பின்பும். :-\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -4)\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\nமனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா\nபஞ்சதந்திரம் தொடர் 8 – ஆட்டுச் சண்டையும் குள்ள நரியும்\nமுன்னணியின் பின்னணிகள் – 4 சாமர்செட் மாம்\nஉலகத்திருக்குறள் பேரவையின் மாதக் கூட்டம் 18.9.2011\nPrevious Topic: கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கனவில் மிதப்பது) (கவிதை -47)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/&id=38812", "date_download": "2019-02-21T15:37:02Z", "digest": "sha1:2O2QJEL3XLLIAJP2M2GTWPJJB5KD6GXY", "length": 15874, "nlines": 100, "source_domain": "tamilkurinji.co.in", "title": " ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டு தள்ள உத்தரவிட்ட வடகொரியா அதிபர் , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டு தள்ள உத்தரவிட்ட வடகொரியா அதிபர்\nவடகொரியாவில் கிம் ஜோங் யுன்னின் ஆட்சி நடக்கிறது. அவரது தாத்தா, அப்பா, தற்போது அவர் என ஒரு குடும்பத்தினர்தான் ஆண்டு வருகின்றனர்.\nஉலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு அங்கு மனித உரிமை மீறல்கள் மிக அதிகளவில் நடப்பதாக சர்வதேச அரங்கில் குற்றம் சாட்டப்படுகிறது.\nகடுமையான சட்டங்கள் பிறப்பிப்பதில் பெயர்போன வடகொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் யுன் , தமது ஆலோசனை கூட்டத்தில் தூங்கிய அதிகாரியை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளது தற்போது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nவடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் வழக்கமான ஆலோசனை கூட்ட���்தை நாட்டின் உயர் அதிகாரிகளுடன் நடத்தினார்.\nஅப்போது கூட்டத்தின் இடையே கல்வித்துறையின் உயர் அதிகாரி ஒருவர் அசதியால் கண் அயர்ந்துள்ளதாக தெரிய வந்தது.\nஇச்சம்பவத்தில் உக்கிர கோபமடைந்த கிம் ஜோங் அவரையும், அவருடன் இன்னொரு அதிகாரியையும் விமானத்தை சுட்டு வீழ்த்தப்பயன்படுத்தும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்ல உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த உத்தரவை அடுத்து குறிப்பிட்ட அதிகாரிகளை கைது செய்துள்ள சிறப்பு உளவுப்பிரிவினர், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇதில் குறிப்பிட்ட கல்வித்துறை அதிகாரிக்கு ஜனாதிபதி கிம் மீது கடும் வெறுப்பு இருந்தது தெரிய வந்துள்ளது.\nஇதனால் அவர் கிம் பிறப்பித்துள்ள சீர்த்திருத்தங்களை கல்வித்துறையில் அமல்படுத்தவும் மறுத்து வந்துள்ளதை விசாரணையில் உளவுப்பிரிவினர் தெரிந்து கொண்டனர்.\nமட்டுமின்றி இவரது கிம் ஜோங் விரோத போக்கிற்கு பல முறை தண்டனையும் பெற்று வந்துள்ளதும் தெரிய வந்தது.\nஇவருடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் தனது சொந்த திட்டமொன்றை ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்த காரணத்தினால் ஜனாதிபதி கிம் ஜோங் இவருக்கும் மரண தண்டனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.\nமுன்னதாக ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் கண்டிப்பாக நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் 17 பதக்கங்களையாவது பெற்று வரவேண்டும் என கிம் உத்தரவிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.\nஇந்த எண்ணிக்கை குறைந்தால் பதக்கம் பெறாத வீரர்களை சுரங்க வேலைக்கு அனுப்புவதாகவும் அவர் கட்டளையிட்டுருந்தார்.\n1 டிரில்லியன் அமெரிக்க டாலர் வியாபார உலகில் புதிய உச்சம் தொட்டு சாதித்த ஆப்பிள்\nஉலகின் மிக முக்கியமான தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள், நியூயார்க் பங்குச்சந்தையில் ஜூன் காலாண்டில் 11.5 பில்லியன் டாலர் அளவிலான லாபத்தைப் பெற்றிருந்தது. இது மார்ச் காலாண்டை ஒப்பிடுகையில், ...\nமருந்தில் வி‌ஷம் கலந்து 20 நோயாளிகளை கொன்ற செவிலியர்.\nஜப்பான் தலைநகரம் டோக்கியோவில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தவர் அய்யூமி குபோகி (வயது 31).இவர், 2016-ம் ஆண்டு வரை அந்த ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து ...\nதாய்லாந்து குகையிலிருந்து 13 பேரும் பத்திரமாக மீட்பு\nதாய்லாந்து நாட்டின் சியாங்ராய் மாகாண���்தில் உள்ள தாம் லுவாங் என்ற குகையை பார்ப்பதற்காக கடந்த ஜூன் 23-ம் தேதி சென்ற கால்பந்து வீரர்களான 11 வயது முதல் ...\nவிடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசிய இலங்கை பெண் அமைச்சர் ராஜினாமா\nஇலங்கையில் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவரும், குழந்தைகள் நலத்துறை இணை மந்திரியாக இருந்தவருமான விஜயகலா பரமேஸ்வரன் (வயது 45), வடக்கு மாகாணத்தை ...\nகுகைக்குள் சிக்கிய கால்பந்து அணி சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்பு\nதாய்லாந்தில் குகைக்குள் சிக்கிய கால்பந்து அணியை சேர்ந்த சிறுவர்கள் 9 நாட்களுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள தாம் லுவாங் மலைப்பகுதியில் கடந்த மாதம் ...\nசவுதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியது\nமுதல் முறையாக சவுதி சாலைகளில் கார்களை ஓட்டி செல்வதில் மகிழ்வதை சொல்ல வார்த்தையே இல்லை என்று பெண்கள் தெரிவித்தனர். இது அவர்களுக்கு இது தன்னம்பிக்கையை கொடுக்கும் விஷயமாக ...\nகாரில் மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நடந்த விபரிதம்\nபாங்காங்கில் காரில் போகும் போது மேக்-அப் போட்டுக் கொண்டே சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் பாங்காங் நகரைச் சேர்ந்த இளம்பெண் ...\nடொனால்டு டிரம்பின் திட்டத்திற்கு அவருடைய மனைவி மெலானியா எதிர்ப்பு\nஅமெரிக்காவில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் விவகாரத்தில் டொனால்டு டிரம்ப் எந்தஒரு கனிவும் கிடையாது என்ற நிலையில் செயல்பட்டு வருகிறார். இவ்வாறு அவர் கொண்டுவரும் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் ...\nமுன்னாள் காதலர்களுக்கு ஆந்தராக்ஸ் பவுடர் மிரட்டல் விடுத்த பெண்ணுக்கு 2 ஆண்டு தண்டனை\nகனடாவில் கடந்த ஆறு மாத இடைவெளியில் 17 அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வெடி குண்டு மிரட்டல்கள் அல்லது “ஆந்தராக்ஸ் பவுடர்” மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இது குறித்து ...\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே\nடைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் கிரிக்கெட் வீரர் வீராட் கோலி நடிகை தீபிகா படுகோனே இடம்பெற்று உள்ளனர���.லண்டன் 2018 ஆம் ஆண்டுக்கான ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1247", "date_download": "2019-02-21T15:46:54Z", "digest": "sha1:IGAEN2SYXTD6QG77H67LLAM7PSFZS43S", "length": 12511, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "சத்தியராஜுக்கு கமல் பார", "raw_content": "\n9 வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால்இ 'பாகுபலி-2' படத்தை கர்நாடகத்தில் வெளியிட விடமாட்டோம் என்று சில கன்னட அமைப்புகள் அறிவித்தன.\nஇதையடுத்து சத்யராஜ் 9 வருடங்களுக்கு முன்பு நான் காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடந்த கண்டன கூட்டத்தில் பேசினேன். அந்த கருத்துக்கள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன். 'பாகுபலி-2' படத்தை திரையிட அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வீடியோ பேச்சு மூலம் விளக்கம் அளித்து இருந்தார்.\nஅதில் ஒரு நடிகனாக இருப்பதைவிட எந்தவித மூட நம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும்தான் எனக்கு பெருமை மகிழ்ச்சி என்றும் தெரிவித்திருந்தார்.\nஇதற்கு கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது,\nஇக்கட்டான சூழ்நிலையிலும் பகுத்தறிவை பின்பற்றி வருவதாக சத்யராஜ் கூறி உள்ளார். மன்னிப்பு கேட்கிறவன் பெரிய மனிதன். சத்யராஜுக்கு எனது வாழ்த்துக்கள். இவ்வாறு அதில் கூறி இருக்கிறார்.\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2138", "date_download": "2019-02-21T16:19:39Z", "digest": "sha1:FWEO4OOLZ7DUGF4GG5FEU3NZOZKW22AB", "length": 12697, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பரிதாபமான பஞ்சாப் 73ரன்ன�", "raw_content": "\nபரிதாபமான பஞ்சாப் 73ரன்னில் ஆல் அவுட் : புனேக்கு பிரகாச வாய்ப்பு\nபுனே அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 73 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்து. புனேயின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது.\nபஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், டாஸ்வென்ற புனே அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முதல்பந்தை எதிர்கொண்ட கப்டில், உனத்கட் பந்தில் அவுட்டாகி வெளியேறினார்.கப்டில் 0, சஹா 13, ஷான் மார்ஸ் 10, மோர்கன் 4, திவாடியா 4, மேக்ஸ்வெல் 0, அக்ஸர் படேல் 22, சுவப்னில் சிங் 10, மோகித் சர்மா 6, இசாந்த் சர்மா 1, சந்தீப் சர்மா 0 ரன்கள் எடுத்தனர்.\nபாஞ்சாப்பின் 4 வீரர்கள் மட்டும் இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர்.\nஇதையடுத்து பஞ்சாப் அணி 15.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 73 ரன்னில் சுருண்டது.\nபுனே அணியின் சர்துல் தாகூர் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டும் விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளும், உனத்கட், டேனியல் கிறிஸ்டியன், ஆடம் ஜம்பா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.\nபஞ்சாப் அணி வெறும் 73 ரன்கள் மட்டும் எடுத்துள்ளதால், புனே அணி எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புனே வெற்றி பெரும் பட்சத்தில் புனே 2வது இடத்திற்கு முன்னேறும்.\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=3029", "date_download": "2019-02-21T16:51:33Z", "digest": "sha1:EUEY2PJW6NWRKIJKN6ACM3U23RAFTLGK", "length": 12685, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "காலா படத்தில் ரஜினியுடன", "raw_content": "\nகாலா படத்தில் ரஜினியுடன் நடிப்பவர்களின் விவரங்களை வெளியிட்டது படக்குழு\nஇயக்குநர் ரஞ்சித் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படம் ‘காலா - கரிகாலன்’. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் படம் வெளியாகவுள்ளது. இது ரஜினி நடிக்கும் 164வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தநிலையில் படத்தில் நடிக்க உள்ள நட்சத்திரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ரஜினியுடன் , ஹியூமா குரேஷி, ஈஸ்வரிராவ், நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திரக்கனி, சம்பத், ரவி கேளா, சாயாஜி ஷிண்டே, பங்கஜ் த்ரிபாதி, மகி மகிஜா, மேஜர் பிக்ரம்ஜித், அருள்தாஸ், அரவிந்த் ஆகாஷ், 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், அருந்ததி, சாக்‌ஷி அகர்வால், நிதிஷ், வேலு, ஜெயபெருமாள், கருப்பு நம்பியார், யதின் கார்யகர், ராஜ் மதன், சுகன்யா உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.\nஇசை - சந்தோஷ் நாராயணன் , கபிலன், உமாதேவி பாடல்களை எழுதுகிறார்கள், ஒளிப்பதிவு- முரளி, கலை ராமலிங்கம், எடிட்டிங் ஸ்ரீகர் பிரசாத், சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயன், நடனம் சாண்டி, ஆடை வடிவமைப்பு அனுவர்தன், சுபிகா என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nகனிமொழி, தமிழிசை, ராதிகா: தூத்துக்குடியில்...\nதமிழகம் முழுவதும் இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக என இரண்டு முனை போட்டி......Read More\n40 வயசு ஆகியும் இது தேவையா..\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. திருமணத்திற்கு......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36465", "date_download": "2019-02-21T15:27:46Z", "digest": "sha1:JLVEDE2OHZ62D2Y2FV4SJHDSFLNZ6CZM", "length": 13605, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "நல்லெண்ண அடிப்படையில் ந", "raw_content": "\nநல்லெண்ண அடிப்படையில் நிதியுதவி வழங்கினால் மத்திய அரசு ஏற்க வேண்டும்.. பினராயி விஜயன் கோரிக்கை\nபேரிடர் காலங்களில் வெளிநாடுகளின் நிதியை மத்திய அரசு ஏற்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.\nகனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. 400 பேர் வரை பலியாகியுள்ளனர்.\nலட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அங்கு மழை குறைந்துள்ளதால் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளும் நிதியுதவி அளித்து வருகின்றன.\nஇந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் நாடு ரூ.700 கோடி நிவாரண நிதி வழங்க தயார் என்று அறிவித்துள்ளது.ஆனால், ஐக்கிய அரபு அமீரகம் உள்பட வெளிநாடுகளின் நிதி உதவியை இந்தியா ஏற்காது என்று தெரிய வந்துள்ளது.\nவெளிநாட்டு நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா கொள்கை முடிவு எடுத்து இருப்பதால் அதை பின்பற்ற மத்திய அரசு முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது \"2016 பேரிடர் மேலாண்மை கொள்கையின் படி, பேரிடர் காலங்களில் வெளிநாடுகள் அளிக்கும் உதவியை மத்திய அரசு ஏற்கலாம்.ஐக்கிய அரபு அமீரக நிதியுதவி விவகாரத்தில் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.\nகேரளாவில் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்ட முப்படை வீரர்களுக்கு வரும் 26-ம் தேதி நன்றி தெரிவிக்கும் விழா நடைபெறும்\" என்று கூறியுள்ளார்.\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்கு��் தண்டனை......Read More\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஅனைவரும் அணிதிரள்வோம்பூரண கதவடைப்பும், கண்டனப் பேரணியும்தமிழ் தேசிய......Read More\nபூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள்\nகடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான்.......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38247", "date_download": "2019-02-21T15:32:23Z", "digest": "sha1:W4CQHVGD7W6T4DAGQBZ25SYXOS4ZKSTH", "length": 13627, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "இறுதி விசாரணையில் எந்தி", "raw_content": "\nஇறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்\nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தின் கதை தொடர்பான வழக்கில் இறுதி விசாரணை தேதியை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘எந்திரன்’.\nஇந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் ஐகோர்ட்டில் தொடர்ந்திருந்தார்.\nஅதில், ‘1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குனர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.\nஇதில் சிவில் வழக்கின் முந்தைய விசாரணையின் போது, வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் கால அவகாசம் கோரிய இயக்குநர் ஷங்கருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி விசாரணையை 12-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.\nஇதில், ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரிய வழக்கு, நீதிபதி நிர்மல் குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், எட்டு ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறி, தமிழ்நாடனின் கதை நகலை தாக்கல் செய்தார்.\nமேலும், சிவில் வழக்கில் விசாரணைக்கு ஆஜராகா�� இயக்குனர் சங்கருக்கு, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார். இதையடுத்து வழக்கின் இறுதி விசாரணையை, வரும் 28 ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஅனைவரும் அணிதிரள்வோம்பூரண கதவடைப்பும், கண்டனப் பேரணியும்தமிழ் தேசிய......Read More\nபூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள்\nகடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான்.......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தன��த்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122103/news/122103.html", "date_download": "2019-02-21T16:02:48Z", "digest": "sha1:MGX7YROAMNJHESNA3TV4C7FI5OXBNOCW", "length": 7517, "nlines": 89, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒரே மரத்தில் 14,000 தக்காளிகள் அறுவடை..!! : நிதர்சனம்", "raw_content": "\nஒரே மரத்தில் 14,000 தக்காளிகள் அறுவடை..\nகலப்பின விதைகளில் இருந்து உருவாக்கப்படுபவை தான் “ஒக்டோபஸ் தக்காளி மரங்கள்”.\nஒரு தண்டில் இருந்து பல கிளைகள் ஒக்டோபஸின் கைகள் போலப் படர்ந்திருப்பதால் இதற்கு இந்தப் பெயர் உருவானது.\n40 முதல் 50 சதுர மீட்டர்கள் அளவுக்குப் பரந்து விரிந்திருக்கும் தக்காளி மரமொன்றில் ஒவ்வொரு சீசனிலும் பல்லாயிரக்கணக்கான கிலோ தக்காளிகள் விளைகின்றன.\nஅமெரிக்காவின் ப்ளோரிடாவில் உள்ள வால்ட் டிஸ்னி வேர்ல்ட் ரிசோர்ட்டில் விவசாயத்திற்கென தனி பசுமைக்குடில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கேதான் ஒக்டோபஸ் தக்காளி மரங்களும் உள்ளன.\nசீனாவில் இருந்து தக்காளி விதைகள் கொண்டு வரப்பட்டு அங்கே விதைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.\nஒரு தக்காளி மரம் வளர்வதற்கு 1.2 முதல் 1.5 ஆண்டுகள் வரை ஆகிறது. 8 மாதங்கள் வரை இந்த மரம் காய்ப்பதில்லை. அதற்குப் பிறகு பூத்து, காய்க்க ஆரம்பித்தால் 14 ஆயிரம் தக்காளிகள் வரை அறுவடை செய்யலாம்.\nதற்போது காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் 2 தக்காளி மரங்களில் இருந்து 32 ஆயிரம் தக்காளிகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 522 கிலோ.\nஇந்தச் சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவிருக்கிறது. டிஸ்னி வேர்ல்டில் 1 மணி நேரம் பசுமைக்குடிலைச் சுற்றிப் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.\nஅசாதாரணமான செடிகள், காய்கள், பழங்கள் போன்றவற்றை இங்கே பார்க்கலாம்.\nஒவ்வொரு செடியும் எப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது, எவ்வளவு விளைகிறது, எப்படிப் பராமரிக்கிறார்கள் போன்ற தகவல்களை சுவாரசியமாகத் தருவார்கள்.\nதக்காளி மரத்தில் காய்ப்பதே ஓர் ஆச்சரியம், அதிலும் பல்லாயிரக்கணக்கில் காய்த்துத் தொங்குவதைப் பார்ப்பதற்கென்றே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கின்றனர்.\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122642/news/122642.html", "date_download": "2019-02-21T16:02:27Z", "digest": "sha1:L2MBB6SWWUZVBBRP2GSVJWQWWMLNVAZX", "length": 9320, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "வெறுப்பால் உங்கள் இதயம் பாதிக்காமல் பார்த்துக்கொளுங்கள்: கொல்லப்படுவதற்கு முன் போலீஸ்காரரின் உணர்ச்சிகர பதிவு…!! : நிதர்சனம்", "raw_content": "\nவெறுப்பால் உங்கள் இதயம் பாதிக்காமல் பார்த்துக்கொளுங்கள்: கொல்லப்படுவதற்கு முன் போலீஸ்காரரின் உணர்ச்சிகர பதிவு…\nஅமெரிக்காவின் பாடன் ரூஜ் பகுதியில் நேற்று கருப்பினத்தைச் சேர்ந்த நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 காவலர்கள் உயிரிழந்தனர். 4 பேர் காயம் அடைந்தனர்.\nஇதில் கொல்லப்பட்ட மூத்த காவல் அதிகாரி மான்ட்ரெல் ஜாக்சன் (கருப்பினத்தவர்), சுட்டுக்கொல்லப்படுவதற்கு மூன்று நாட்களுக்கு முன் பதிவி��்ட பேஸ்புக் பதிவு அனைவரது மனதையும் கலங்கச் செய்துள்ளது.\nசமீபத்தில் பாடன் ரூஜ் நகரில் கருப்பின இளைஞர் ஒருவரை அமெரிக்க அதிகாரி சுட்டுக் கொன்றார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வந்தது. மேலும் நாட்டின் பல பகுதியிலும் ‘கருப்பின மக்களின் உயிர் பொருட்படுத்தத்தக்கது’ என்ற போராட்டம் நடைப்பெற்றது. இந்த போராட்டத்தின் போது டல்லாஸ் நகரத்தில் ஒரு கருப்பினத்தவரால் 5 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nபோலீஸாருக்கு எதிராக கருப்பினதத்தவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து போலீஸார் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇந்நிலையில் பாடன் ரூஜ் நகரில் நேற்று மூன்று போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரிகளில் ஒருவரான மான்ட்ரெல் ஜாக்சன் இறப்பதற்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு அனைவரின் மனங்களையும் நெகிழ செய்து வருகிறது.\nமான்ட்ரெல் ஜாக்சனின் பேஸ்புக் பதிவு:\n“நான் உடலளவிலும் மனதளவிலும் மிகவும் சோர்வுற்று இருக்கிறேன். கடவுள் மீது சத்தியமாகச் சொல்கிறேன் நான் இந்நகரத்தை மிகவும் நேசிக்கிறேன். ஆனால் இந்நகரமும் என்னை நேசிக்கிறதா என தெரியவில்லை.\nஎனது குறுகிய வாழ்க்கையில் நான் நிறைய கற்றிருக்கிறேன். ஆனால், இந்த கடைசி மூன்று நாட்கள் என்னை சோதனைக்கு உட்படுத்திவிட்டது.\nவெறுப்பால் உங்கள் இதயங்களை பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இறுதியாக இத்தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன். உங்கள் அடிமனதிலிருந்து என்னை வெறுத்துவிடாதீர்கள். இன்னும் சில தினங்களில் இந்நகரம் இயல்பு நிலைக்கு திரும்பும்.” என்று உருக்கமாக எழுதியுள்ளார்.\nஇந்த பதிவு எழுத்தப்பட்ட மூன்று நாட்களுக்கு பிறகு அவர் கொல்லப்பட்டது அந்த நகர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மான்ட்ரெல் ஜாக்சனின் பதிவு தற்போது பேஸ்புக்கில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற���கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176784/news/176784.html", "date_download": "2019-02-21T16:02:35Z", "digest": "sha1:RIVF5H4JAX4UKDXW5OPN2XRF5ZQPTGAQ", "length": 26840, "nlines": 111, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல…!! : நிதர்சனம்", "raw_content": "\nஊர் நாய்களை பார்த்து அல்சேசன்கள் குரைப்பது போல…\nஊர் நாய்களைப் பார்த்து அல்சேசன் நாய்கள், தூரத்தில் நின்று குரைக்கின்ற கதையாகிப்போனது, நமது நாட்டின் இன்றைய அரசியல் சூழல்.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்து, மார்தட்டிக் கொண்டவர்களெல்லாம், பேசாமல் பெட்டிப்பாம்புகளாக அடங்கிப்போனார்கள். 2014ஆம் ஆண்டின் இறுதிவாக்கில், அப்பத்தை உண்டுவிட்டு அடுத்த நிமிடம், “நான் அவர்களுடன் ஒன்றுமில்லை” என்று, தொடங்கி வைக்கப்பட்ட நல்லாட்சிக்கான முயற்சி, 2015 ஜனவரியில் மஹிந்தவைத் தூக்கி எறிந்தது.\nஆனால், அதை முறியடிப்பதற்கான முயற்சியிலிருந்து, தான் விலகப் போவதில்லை என்ற பிடிவாதத்துடன், ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு மஹிந்த ராஜபக்ஷ உறுப்பினரானார். ஹம்பாந்தோட்டையில் அவரது மகனும் வெற்றிபெற்றார். அது ராஜபக்ஷ குடும்பத்துக்கு இரட்டை வெற்றி என்று கூடச் சொல்லலாம்.\nஅரசியலில் தம் பலத்தை நிரூபிப்பதற்காகவே போட்டிபோடுகிற தன்மையென்பது, ஒன்றும் புதிதல்ல. அது, எல்லோருக்கும் உள்ளதொரு பண்புதான்.\nஅந்தப் பண்பு, சிறியது முதல் பெரியது, பலமானது இயலாதது என்ற பாகுபாட்டுக்கும் அப்பாற்பட்டதே. அதே நிலைதான் அரசியலுக்கும். அந்த வகையில், மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தடவை, வடக்கில் போட்டியிட்டால்கூட, ஆச்சரியப்படுவதற்கில்லை.\nஇலங்கை வரலாற்றில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி (கடந்த காலத்தில் கூட்டுச் சேர்ந்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு) ஆகிய இரண்டு கட்சிகளே, பெரும்பான்மைக் கட்சிகளாகக் கொள்ளப்படுகின்றன. தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசிய��் கூட்டமைப்பு), ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பவையெல்லாம், சிறுபான்மைக் கட்சிகள் தான்.\n“முதலை விழுங்குகிறது விழுங்குகிறது என்று, உண்மையிலேயே விழுங்கியது” என்பது போலத்தான், இலங்கையின் அரசியல் என்று சொல்வதை விடவும், “அரசனைக் கண்டு புருசனைக் கைவிட்டுவிட்டோமோ” என்கிற அளவில், நாட்டு மக்கள் எல்லோரும் சிந்திக்கின்ற காலம்தான் இன்றைய காலம்.\n“பிச்சை வேண்டாம், நாயைப் பிடி” என்று, தாம் உண்டு தம் வேலையுண்டு என்று மக்கள், தம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கையில்தான், உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. அனைவருமே, குழப்பத்துக்குள் காணப்பட்ட ஒரு நிலைமையைக் காணக்கூடியதாக இருந்தது.\nஇதற்கு மத்தியில் தான், மஹிந்தவின் மீள்வருகை இடம்பெற்றிருக்கிறது. ஆனால், மஹிந்த ஏன் மீள வரவேண்டும் என்றுதான் பலரும் கேட்கிறார்கள். அதாவது, மஹிந்தவைத் தூக்கி விழுங்கிவிடுவோம் என்பது போன்று வந்ததுதான், இந்த நல்லாட்சி அரசாங்கம்.\nமஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை, சீனாவுக்குக் கொடுக்க முயன்று பெரும் பிரச்சினையைக் கட்டிக்கொண்டார்கள்.\nஅடுத்து, கொழும்புத் துறைமுக நகரத்திட்டத்தை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைச் செய்தார்கள். அதுவும், பெரும் பாம்பாக வந்து விழுங்கப் பார்த்தது. அதிலிருந்து பலி கொடுத்துத் தப்பிக் கொண்டார்கள்.\nஅதை விடவும், தனியார் மருத்துவக் கல்லூரி, பெரும் பூதாகரமான பிரச்சினையாக, இந்த அரசாங்கத்தில்தான் வெடித்தது. இன்னமும் சரியான அமைதியானதொரு நிலைமையை ஏற்படுத்த முடியாமல்தான் இருக்கிறது.\nஅரசியலானது, நேர்மை நிறைந்த அபிவிருத்தியினால் நிரம்பியிருக்க வேண்டும். ஆனால், ஏற்கெனவே இருந்ததைச் சீர்மை பெறச் செய்வோம் என்ற இறுமாப்புப் பேச்சுடன் வந்தவர்கள் தொடர்பில் மக்கள், இப்போது புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தை வேறு யார் பயன்படுத்திக் கொண்டார்களோ இல்லையோ, மஹிந்த ராஜபக்ஷ சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.\nநாட்டைப் பொறுத்தவரையில், நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில், உரிமை அரசியல் ஒரு பக்கமாகவும், அதற்குச் சமாந்தரமாக, அபிவிருத்தி அரசியலும் புகுந்து விளையாடின.\nதமிழர்களைப் பொறுத்தவரையில், “எழுபது ஆண்டுகளாக, இலங்கையில் நடைபெறும் உரிமைப் போராட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற வேண்டும்; அப்படியானால் தமிழினத்தின் உரிமைக்காகப் போராடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற வேண்டும். இதற்கான அடிப்படைத் தேர்தலாக, கிராமிய மட்டத்திலான மக்களின் ஈடுபாட்டை நாம் காட்ட வேண்டும்; அதேநேரம் அதனுடன் நலிந்து போயிருக்கும் நமது மக்களின் மண்ணுக்கான அபிவிருத்தியும் மேலோங்க வேண்டும். இதற்கு முன் இப்பதவிகளிலிருந்தவர்கள் செய்த மோசடிகளால், முழுமையானதாக அமையவில்லை. இரண்டு விடயங்களும் ஒருங்கே வெற்றி பெற வேண்டுமானால், மக்களாட்சி முழுமை பெறவேண்டுமாக இருந்தால், மலரப்போகும் உள்ளூராட்சி சபைகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதாக இருக்க வேண்டும்” என்று பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.\nஅத்துடன், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இருப்பை இல்லாமல் ஆக்கி, தமிழினத்தின் ஒற்றுமையைச் சிதறடிக்க, ஏனைய அரசியல் கட்சிகளும் சுயேட்சைக் குழுவினர்களும் கங்கணம்கட்டி நிற்கிறார்கள்.\nதற்பொழுது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்ற அரசமைப்புத் தொடர்பான இடைக்கால அறிக்கை முழுவடிவம் பெற்று நிறைவேறுவதன் மூலம், நம்மினம் உரிமை பெற்றிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி மிக அவசியமாகின்றது.\nஎனவே நமது வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்வது நமது தார்மீகக் கடமையாகும்” என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தது.\nஇருந்தாலும் மக்களின் முடிவு காரணமாக, இப்போதும் யாரும் ஆட்சியமைக்க முடியாத, ஏனைய கட்சிகளுடன், சுயேட்சைக் குழுக்களுடன் கூட்டுச் சேர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாகவே இருக்கிறது.\nஇந்தநிலையில் தான், இலங்கையில் இப்போதைய அரசியல் இருக்கிறது. யார் யாரின் காலில்விழுவது என்பதை விடவும், யாரிடமிருந்து யார் தப்பிக்கொள்வது என்பதே முக்கியம் பெறுகிறது. காரணம், ஆரம்பத்தில் சொன்னதைப்போல, அல்சேசன்களே பயந்து ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.\nஅரசமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம், எல்லை நிர்ணயம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கையில், காலம் இழுத்தடிக்கப்பட்டு, தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்படவில்லை; திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டு, இறுதியில் வட்டாரமும் விகிதாசாரமும் சேர்ந்ததாக, ஒரு முறையைக் கொண்டு வந்திருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.\nஆனால், இப்போது யாருக்கும் ஆட்சியமைத்துக் கொள்ள முடியாத நிலை தோன்றியிருக்கிறது. உண்மையில் நடந்து முடிந்த இந்தத் தேர்தலில், விடியும் முன்பிருந்த மகிழ்ச்சியும் நம்பிக்கையும், விடிந்தபிறகு இல்லாமல்போனதுதான் அதிகம் என்று சொல்லலாம்.\nஇந்நிலையில், தமிழர்கள் ஆட்சி அமைக்க வேண்டுமாக இருந்தால் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் இணைத்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே நிலைப்பாடு. இருந்தாலும் தமிழ்த் தேசியக் கொள்கையளவில் ஒன்றுபட்டிருக்கக் கூடிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்பதில், எந்த விதமான இடரும் இல்லை.\nஇருந்தாலும், கொள்கைகளுக்கப்பால், எதிர்க்கட்சிகள் என்று சொல்லப்படுகிற கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது, ஆட்சேபனைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்குமா என்பதும் கேள்விதான்.\nஇந்த நிலையில் தான், துண்டு துண்டாகப் பிளந்து போயிருக்கும் தமிழ்க் கட்சிகள், எப்படி ஒன்று சேரும், யார் அதற்கு மணி கட்டுவது என்றெல்லாம் நாம் சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டிய நிலை இந்தத் தேர்தலால்தான் வந்தது. சிறுபான்மைக் கட்சிகளில் பலதுக்கு பலவுடன் கோபம், காழ்புணர்ச்சி, பொறாமை என வேண்டாத எல்லாம் இருக்கின்றன.\nஇந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் சேரட்டும் பார்ப்போம் என்று ஒரு சிலரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் சேர்கிறார்களா பார்க்கலாம் என்று இன்னும் பலரும், இதே போன்று வேறு தரப்புகளும் காத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.\nஅதேநேரத்தில், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற பெயரில் களமிறங்கிய தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்கிற அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், யாருடன் இணைவார்கள் என்றுகூட விமர்சனங்கள் பேச்சப்படுகின்றன.\nஆனால், தேர்தல் முறை மாற்றத்தால் உருவான விகிதாசார ஆசனங்களை வைத்துக் கொண்டு மேயர் பதவி, பிரதி மேயர் பதவி, தவிசாளர் பதவி, பிரதித் தவிசாளர் பதவி தரவேண்டும் என்று பேரம் ���ேசுகின்ற கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் கூட இருக்கத்தான் செய்கின்றன.\nகடந்த காலங்களைப் போல், தேர்தல் மேல் கொண்ட வெறுப்பால் வாக்களிப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு விடும் என்றிருந்த நிலையில், உருவாகிப்போன 75 சதவீதத்தைத் தாண்டிய வாக்களிப்பு, தமிழர் தரப்பு இனி என்ன செய்யவேண்டியிருக்கும் என்ற கேள்வியையும் தோற்றுவித்திருக்கிறது.\nஇந்த இடத்தில்தான், தமிழ் மக்களது பிரச்சினைக்கு இந்தக்காலத்தில் தீர்வு கிடைக்குமா என்ற பெரும் சிந்தனையையும் நாம் நடத்தவேண்டிய ஒரு சூழல் உருவாகிறது. கிடைக்கிற சந்தர்ப்பங்களைச் சரியாகவும் முழுமையாகவும் பயன்படுத்தாத ஒருவன் வாழ்க்கையில் மட்டுமல்ல எந்த ஒரு விடயத்திலும் வெற்றியைக் காணமுடியாது என்பதற்கு உள்ளூராட்சித் தேர்தல் மஹிந்த அணியின் வெற்றி மற்றுமொரு உதாரணமாகும்.\nஇது போன்றதொரு ஒன்றுமில்லாத பிரம்மை பிடித்த நிலை வரப்போகும் மாகாணசபைத் தேர்தலிலும் ஏற்பட்டுவிடுமா என்று சிந்திப்பதற்கு அப்பால், இன்னும் 4 வருடங்களின் பின்னர் நடக்கப்போகும் உள்ளூராட்சித் தேர்தலிலும் இருக்குமா அல்லது மாற்றப்படுமா என்ற கேள்வியையும் வெளியில் அவதானிக்க முடிகிறது.\nஎல்லா அரசியல்வாதிகளிடமும், அரசியல் கட்சிகளிடமும் உருவாகியிருக்கும் இந்த வட்டார விகிதாசார முறைத் தேர்தல் மாற்றம், மீண்டும் வட்டாரத்தை மட்டும் கொண்டுவருமா, விகிதாசாரத்தை மட்டும் தொடருமா என்பதற்கான பதிலையே இது நாடிநிற்கின்றது.\nஇதைச் சாத்தியப்படுத்துவதற்கும் பெரும்பான்மை மக்களின் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குமான இயலுமையையும் உருவாக்குவதற்குமான அரசியல் சூழல் இலங்கையில் ஏற்படுமா என்பதுதான் இன்றைய நாடாளுமன்ற அரசியல் சூழலில் மிகப்பெரிய விடை தெரியா விடுகதை. இந்த விடுகதைக்கு அல்சேசன்களிடமிருந்தா ஊர் நாய்களிடமிருந்த பதில் கிடைக்கும் என்பது விழிப்புக்குறி.\nPosted in: செய்திகள், கட்டுரை\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுக��்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189379/news/189379.html", "date_download": "2019-02-21T16:03:48Z", "digest": "sha1:NMTX4AHHMPTAJC2KWDXJH6FNNLALWPAG", "length": 7916, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "விந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…!!(அவ்வப்போது கிளாமர்) : நிதர்சனம்", "raw_content": "\nவிந்தணுவை அதிகரிக்க சூப்பர் டிப்ஸ்…\nஉணவு, பழக்க வழக்கங்களில் மாற்றங்களால் பல ஆண்கள் விந்தணு குறை பாட்டால் குழந்தை பெற முடியாத வருத்தத்தில் உள்ளனர். உடலில் போதிய சத்துக்கள் இல்லையென்றால் கூட இனப்பெருக்க மண்டலம் சரியாக இயங்காமல் இருக்கும். அதிலும் முக்கியமாக வைட்டமின் குறைவினால் கூட விந்தணு உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கும். ஏனெனில் ஆர்ஓஎஸ் என்னும் ஒரு பொருள் ஸ்பெர்மில் உள்ளது. அது அதிகமாக இருந்தால், விந்தணுவின் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, விந்தணுக்கள் அழிவிற்குள்ளாகின்றன.\nஆகவே வைட்டமின்கள் உள்ள உணவுகளை தினமும் உண்டு வந்தால் இனப்பெருக்க மண்டலமும் எந்த ஒரு குறையுமின்றி நன்கு இயங்கும். புகைப்பிடிப்பதால் உடலில் உற்பத்தியாகும் விந்துணுக்களின் எண்ணிக்கை பாதிக்கப்படுவதோடு, அதன் ஆயுட்காலமும் குறைந்து, மரபணுவில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடும். ஆகவே புகைப்பிடித்தலை விடுவது நல்லது. உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்தால், இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்.\nஉணவுகள் சாப்பிடும் போது, அதிக புரோட்டீனும், குறைந்த கொழுப்பும் உள்ள உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சிறந்தது. மேலும் கஃபைன் அதிகம் உள்ள பானங்களை அருந்துவதை தவிர்க்க வேண்டும். அளவுக்கு அதிகமான தேவையற்ற மாத்திரைகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.\nஎப்போதும் மொபைல் களை பேண்ட் அல்லது டவுசர் பாக்கெட்டில் வைப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமாக லேப்டாப்பை நீண்ட நேரம் மடியில் வைத்து உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் அதிலிருந்து வரும் அதிகமான வெப்பத்தால் இனப்பெருக்க மண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படும்.மன அழுத்தம் இருந் தாலும், விந்��ணு உற்பத்திக்கு பாதிப்பு ஏற்படும். ஆகவே அதனை குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=7885", "date_download": "2019-02-21T16:55:13Z", "digest": "sha1:CUHJE7WTAXAEA3OFTAIJWIYP2WL5GPRI", "length": 9962, "nlines": 110, "source_domain": "www.v7news.com", "title": "புதுக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது | V7 News", "raw_content": "\nபுதுக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nபுதுக்கோட்டையில் விவசாயிக்கு வழங்கப்பட்டதாக கூறி, 12 லட்சம் ரூபாயை மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.\nசோழகம்பட்டியைச் சேர்ந்த விவசாயி ராமதாஸ், புதுக்கோட்டையில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் விளை நிலத்தை அடமானம் வைத்து 14 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். இதில் 1 லட்சத்து 52 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவரது கணக்கில் வரவாகி உள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் விவசாயி ராமதாஸ் கேட்ட போது, விரைவில் முழுத்தொகையும் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். ஆனால், 5 மாதங்களாகியும் முழுத்தொகையும் கிடைக்காததால் சந்தேகமடைந்த விவசாயி ராமதாஸ், குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தார்.\nஇதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், வங்கியின் வேளாண் பிரிவு மேலாளர் பிரவீன்குமார், உதவி மேலாளர் பேரெழிலன் உள்ளிட்ட 5 பேர் சேர்ந்து விவசாயியின் கடனை மோசடி செய்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீன்குமார், பேரெழிலன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள வங்கி ஊழியர்கள் ராம்குமார், பிரபாகரன், மற்றும் மாரிமுத்து ஆகியோரை போலீசார் தேடி வருகின��றனர்.\nசெய்திகள், தமிழ்நாடு புதுக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nOne Response to புதுக்கோட்டையில் விவசாயியிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த ஆக்சிஸ் வங்கி அதிகாரிகள் கைது\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழ���்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35099", "date_download": "2019-02-21T16:15:16Z", "digest": "sha1:BVI6B4NVPD67BOAILIVBTN533V5HQEPN", "length": 11053, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இந்திய மீனவ படகுகளை விடுவிக்க தீர்மானம் | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஇந்திய மீனவ படகுகளை விடுவிக்க தீர்மானம்\nஇந்திய மீனவ படகுகளை விடுவிக்க தீர்மானம்\nஇலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய மீனவ படகுகளை விடுவிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதன்படி 2017 ஆம் ஆண்டில் கைபற்றப்பட்டுள்ள 216 படகுகளில் 42 படகுகள் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவற்றில் 32 படகுகள் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇம்மாதம் 13 ஆம் திகதி இலங்கை அரசாங்கம் இந்திய வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள கடித்திலும் இந்திய மீனவ படகுகளை விடுவிக்க இலங்கை தயாராகவுள்ளதாகவும் அவ் ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.\nஇவ்வாறு இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகுகளின் பெருமதி இந்திய ரூபாய் படி 8 தொடக்கம் 10 இலட்சம் ஆகும். அடுத்த மாதம் 4 ஆம் திகதி டெல்லியில் இடம்பெறவுள்ள இந்திய - இலங்கை உத்தியோகபூர்வ சந்திப்பிலும் இது பற்றி கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இலங்கை கடற்படை அதனை மறுத்துள்ளது.\nபடகு இந்தியா இலங்கை தீர்மானம்\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம���பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n2019-02-21 21:40:44 மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.\n2019-02-21 20:41:28 சம்பிக்க கூட்டமைப்பு வடக்கு\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nபாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான \" அல ரஞ்சித் \" கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-21 20:13:10 அல ரஞ்சித் கைது : ஹெரோயின் வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\n2019-02-21 20:06:31 கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nநீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன,\n2019-02-21 18:55:44 ராஜித நீதிமன்றம் தொலைபேசி\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்���ங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/jul/14/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2959782.html", "date_download": "2019-02-21T15:46:49Z", "digest": "sha1:XPUNZVO2KJKZNXMVRLPMUWWNVNUAE5PA", "length": 8113, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இந்துக்களின் வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது: இந்து மக்கள் கட்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஇந்துக்களின் வழிபாட்டு உரிமைகளில் அரசு தலையிடக் கூடாது: இந்து மக்கள் கட்சி\nBy சிதம்பரம், | Published on : 14th July 2018 08:37 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்துக்களின் வழிபாட்டு உரிமைகளில், தமிழக அரசு தலையிடக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் கூறினார்.\nதமிழ்நாட்டில் கோயில்களில் விளக்கு ஏற்றுவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில பொதுச் செயலர் ராம.ரவிக்குமார் தலைமையில் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நடராஜர் கோயிலில், விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.\nபின்னர் ராம.ரவிக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத் துறை பக்தர்களின் வழிபாட்டு உரிமையில் தலையிடுகிறது. பக்தர்கள் உணர்வு ரீதியாக பிரார்த்தனை செய்ய அந்தந்த சந்நிதிகளில் விளக்கேற்றி வழிபடுவது மரபு. இதை தடுக்கக் கூடாது. தேவையற்ற கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்.\nசிதம்பரம் நகராட்சிக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஆணையாளர் நியமிக்கப்படவில்லை. உடனடியாக ஆணையரை நியமிக்க வேண்டும். சிதம்பரம் புதை சாக்கடை திட்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றார் அவர். மாநிலச் செயலர் சுவாமிநாதன், ம��வட்டத் தலைவர் பரணிதரன், உ.வெங்கடேச தீட்சிதர், நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராமலிங்கம், நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/13034959/Celebrities-in-me-too--Actress-Madhuri-Dixit-shocked.vpf", "date_download": "2019-02-21T16:37:28Z", "digest": "sha1:Y5Y466ML4FNLXHZ7D5CTFRPFSCTXMLJW", "length": 12241, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Celebrities in 'me too' - Actress Madhuri Dixit shocked || ‘மீ டூ’வில் சிக்கிய பிரபலங்கள் - நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\n‘மீ டூ’வில் சிக்கிய பிரபலங்கள் - நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி + \"||\" + Celebrities in 'me too' - Actress Madhuri Dixit shocked\n‘மீ டூ’வில் சிக்கிய பிரபலங்கள் - நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி\nமீ டூ வில் சிக்கிய பிரபலங்கள் குறித்து நடிகை மாதுரி தீட்சித் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.\nஇந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் பலர் ‘மீ டூ’வில் சிக்கி பட உலகை அதிர வைத்தனர். வில்லன் நடிகர் நானா படேகர் மீது தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடன இயக்குனர் கணேஷ் ���ச்சார்யா, தயாரிப்பாளர் சமீர் சித்திக், இயக்குனர் ராகேஷ் சாரங் ஆகியோரும் ‘மீ டூ’வில் சிக்கினர்.\nகங்கனா ரணாவத் குயின் பட இயக்குனர் விகாஸ் பாஹல் மீது பாலியல் புகார் கூறினார். மாதுரி தீட்சித், ஜுஹு சாவ்லா ஆகியோரை வைத்து ‘குலாப் கேங்’ படத்தை இயக்கிய சவுமிக் சென் படவாய்ப்பு தருவதாக தன்னிடம் தவறாக நடந்ததாக நடிகை ஒருவர் கூறினார். தொடர்ந்து மூன்று பெண்கள் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர். பிரபல இந்தி நடிகர் அலோக்நாத் விருந்து நிகழ்ச்சியில், மதுவில் போதை பொருளை கலந்து தன்னை சீரழித்தாக பெண் தயாரிப்பாளர் விண்டா நந்தா குற்றம் சாட்டினார். மீ டூ வில் பிரபலங்கள் சிக்குவது குறித்து பிரபல இந்தி நடிகை மாதுரி தீட்சித் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது:-\n“இந்தி திரையுலகினர் பாலியல் தொல்லை கொடுத்ததாக செய்திகள் வருகின்றன. இதை படிக்கும்போது எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவர்களை பற்றியெல்லாம் வேறுமாதிரி கணிப்புகள் இருந்தன. ஆனால் இப்போது வரும் விஷயங்கள் திகைப்பாக இருக்கிறது. நடிகர் அலோக்நாத், இயக்குனர் சவுமிக் சென் ஆகியோரை எல்லோருக்கும் தெரியும். அவர்கள் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.\n1. ‘மீ டூ’-வில் பெண்கள் பொய்யான புகார்களை கூற மாட்டார்கள் நடிகை ராகிணி திவேதி சொல்கிறார்\n‘மீ டூ’-வில் பெண்கள் பொய்யான புகார்களை கூற மாட்டார்கள் என்று நடிகை ராகிணி திவேதி கூறினார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. முருகதாஸ் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்\n2. வைரலாகும் புகைப்படம் பிரியங்கா சோப்ரா கர்ப்பம்\n3. “கா��சூத்ராவின் பாஸ்” தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி\n4. அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா\n5. “நடிக்கும்போது எனக்கு பயம் வருகிறது” -கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/india/04/186712", "date_download": "2019-02-21T16:55:08Z", "digest": "sha1:J7YNSLTG4OI7AFTS7L3ZZPZZSRPPFK3E", "length": 7702, "nlines": 76, "source_domain": "www.viduppu.com", "title": "நடிகை ஸ்ரீதேவிக்கு உலகளவில் கிடைத்துள்ள கௌரவம் - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nநடிகை ஸ்ரீதேவிக்கு உலகளவில் கிடைத்துள்ள கௌரவம்\nதமிழ் பட உலகில் பிரபலமாகி, இந்தி சினிமாவுக்கு சென்றவர் ஸ்ரீதேவி.\nதனது சிறந்த நடிப்பினால் இந்திய ரசிகர்களின் மனதில் கனவுகன்னியாக இடம் பிடித்த ஸ்ரீதேவிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவருடைய திடீர் மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஸ்ரீதேவியை பெருமைப்படுத்தும் வகையில் இந்திய மத்திய அரசு அவருக்கு தேசிய விருது வழங்கியது. இப்போது,சுவிட்சர்லாந்து அரசும் கௌரப்படுத்துகிறது.\nஇந்தி பட உலகில் மிகவும் பிரபலமான இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியவர் யாஷ் சோப்ரா. இவரது தயாரிப்பில் 1995-ல் ‘திர்வாலே துல் ஹனியா லேஜாயங்கே’ என்ற படத்தை சுவிட்சர்லாந்தில் படமாக்கினார்.\nஇது தவிர, இவருடைய இயக்கத்தில் பல்வேறு படங்கள் சுவிட்சர்லாந்தில் படமானது. ��தனால் அதிக அளவில் இந்தியர்கள் சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றனர்.\nஎனவே அவருக்கு சுவிட்சர்லாந்தில் அந்த நாட்டு அரசு சிலை அமைத்தது. இது தவிர ரயிலுக்கும், ஏரிக்கும் அவருடைய பெயர் சூட்டப்பட்டது.\nஇந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவிக்கு சுவிட்சர்லாந்தில் சிலை அமைக்கப்படுகிறது. அந்த நாட்டு அரசு இந்த சிலையை அமைக்க ஏற்பாடு செய்துள்ளது. ஸ்ரீதேவி நடித்த ‘சாந்தனி’ என்ற படம் சுவிட்சர்லாந்தில் படமாக்கப்பட்டது.\nமிகப்பெரிய வெற்றியை பெற்ற இந்த படத்தில் நடித்த ஸ்ரீதேவியை கவுரவிக்கும் வகையில் அவருக்கு சிலை அமைக்கப்படுகிறது.\nசுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரில் ஸ்ரீதேவிக்கு சிலை அமைக்கப்படுகிறது என்று அந்த நாட்டின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ideamoney.adadaa.com/2008/02/27/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:41:27Z", "digest": "sha1:ZNVWBDRF6JG5MWUBF2MV3A6R7LK4I6QA", "length": 5413, "nlines": 47, "source_domain": "ideamoney.adadaa.com", "title": "பல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற் | ஐடியா ம‌ணி", "raw_content": "\nபல சில புதிய ideas\nபல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற் February 27, 2008\nஇவரால் இடப்பட்டது CAPitalZ in ஆராய்ச்சி, விஞ்ஞானம்.\nஏற்கனவே பல நிற ஒரு பெயின்ற் பதிவைப் படித்திருந்தால் இந்த ஐடியா கிட்டத்தட்ட அதே மாதிரித் தான்.\nபெயின்றில் மினுங்கும், அதாவது வீட்டிற்கு பெயின்ற் அடித்தால், அதை எந்த திசையில் இருந்து பார்ப்பது என்பதைப் பொறுத்து அதன் நிறம் வேறுபட்டுத் தெரிய வைக்க, பதார்த்தம் சேர்க்க வேண்டும்.\nநான் திசை என்றவுடன் என்ன வடக்கு கிழக்கு என்று சாத்திரம் போல் இருக்கிறது என்று வாஸ்து சாத்திரியாக எண்ண வேண்டாம்.\nபார்ப்பவர் நிற்கும் angle ஐப் பொறுத்து அடித்த பெயின்றின் நிறம் மினுங்கும். இங்கு கனடாவில் சில மோட்டார் வண்டி [car] களிற்கு இப்படி பெயின்ற் அடித்திருக்கிறார்கள். ஓடிக்கொண்டு போகும் போது நிறங்கள் மாறி மாறி மினுங்கும்..\nஇப்படியான நிற மினுங்கலை நீங்கள் விளம்பர அட்டைகளில் கண்டிருக்கலாம். சில மட்டைகளை கையில் வைத்து அப்படி இப்ப���ி என்று அசைக்கும் போது அதன் நிறம் மாறி மாறி மினுங்கும். அட அதைத் தானுங்க சொல்லுறன்.\nநீங்கள் இயந்திரம் இல்லை (கசடு [Spam] உருவாக்கும் மென்பொருள் அல்ல) என்று நிரூபிக்க, கீழே தெரியும் சொல்லை தட்டச்சுங்கள்.\nநீங்கள் இங்கு தெரியும் முதல் தமிழ் சொல்லையோ அல்லது இரண்டாவது ஆங்கில சொல்லையோ தட்டச்சலாம். ஆனால், இரண்டையும் சேர்த்து தட்டச்சாதீர்கள்.\nதிரை இல்லாமல் 3D ப‌டம்\nபல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற்\nபல நிற ஒரு பெயின்ற்\nradha on “ஐடியா மணி” எண்டால்\nsusee on “ஐடியா மணி” எண்டால்\nஜ் on திரை இல்லாமல் 3D ப‌டம்\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/11/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-02-21T16:56:31Z", "digest": "sha1:YGHG5DLA6KJCGNHROGVG3SBNIOODVP4G", "length": 7322, "nlines": 112, "source_domain": "lankasee.com", "title": "வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி..??? | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nவாழைக்காய் வறுவல் செய்வது எப்படி..\non: ஒக்டோபர் 11, 2018\nவாழைக்காய் வறுவல் செய்வது எப்படி.. இந்த மாதிரி டேஸ்டில் இதற்கு முன் சாப்பிட்டே இருக்க மாட்டீங்க..\nவாழைக்காய் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளலாம்.\nமுற்றிய வாழைக்காய் – 2,\nபெருங்காயத்தூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன்,\nமிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்,\nஎண்ணெய், உப்பு – தேவையான அளவு.\nவாழைக்காயைத் தோல் சீவி விட்டு, வட்ட வட்டமாக மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும்.\nஅதில் உப்பு, ம��்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் ஆகியவை சேர்த்து கலந்து 15 நிமிடம் வைக்கவும்.\nபிறகு அரிசி மாவைத் தூவி லேசாக பிசறவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், பிசறி வைத்துள்ள வாழைக்காயைப் போட்டு கரகரப்பாக பொரித்தெடுக்கவும். அவ்வளவு தான்.. வாழைக்காய் வறுவல் ரெடி.\nஇதை சூடாக சாப்பிட சுவையாக இருக்கும்.\nநேற்று நடந்த சந்திப்பு இதற்காக தானா\nசமூக ஊடகவாசிகளுக்கு அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்ட கூகுள்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nதினமும் இந்த பழக்கத்தை மட்டும் கடைபிடியுங்கள். எமனே உங்களை கண்டு ஓடுவான்.\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/india/64976/India's-facebook-manager", "date_download": "2019-02-21T16:04:41Z", "digest": "sha1:AEWLUTY3DZFQBMOYCUWWGBHT22P46DPL", "length": 6064, "nlines": 118, "source_domain": "newstig.com", "title": "புடிச்சா இவரு மாறி பெரிய புளியங் கொம்பு ’வேலையா’ பாத்து புடிக்கணும்…சரிதான..? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\nபுடிச்சா இவரு மாறி பெரிய புளியங் கொம்பு ’வேலையா’ பாத்து புடிக்கணும்…சரிதான..\nஉலக அளவில் பிக பிக பிரமாண்டமான நிறுவனமாக உருவெடுத்திருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியாவின் புதிய நிர்வாக இயக்குனராக அஜித் மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nபேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த உமா பேடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவியிலிருந்து விலகினார்.\nஇதனையடுத்து அந்த பதிவியில் காலியாகவே இருந்தது. தற்போது ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயல் தலைவராக இருந்த அஜித் மோகன் .பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனராகவும், துணை இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஅவர் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தன் பொறுப்பினை ஏற்று செயல்படுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.\nPrevious article டிரம்பிற்கு மூக்கு உடைப்பு; ஈரானுடன் வர்த்தகம்: அதிரடி காட்டும் உலக நாடுகள்\nNext article மந்திரவாதியை விட்டு மனைவியை பலாத்காரம் செய்ய வைத்த கணவன்\nகேரள வெள்ள பாதிப்புக்கு பேஸ்புக் ரூ.1.75 கோடி நிதி உதவி\nகொடுத்தது எல்லாமே வேலைக்கு ஆகாதது வெறும் பிளாஸ்டிக் பெட்டி மட்டும் தானா இலவசம்\n234 தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய தயார் ரஜினிக்கு ஆதரவாக விஷால்\n'96' ஜானுவை பார்த்து நம்ம பொண்ணுங்க செய்த காரியத்தை பாருங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/16415-sc-order-to-union-govt-to-answer-about-polygamy.html", "date_download": "2019-02-21T16:18:26Z", "digest": "sha1:IT63HGFLGAK5HYN6NH7N3TVISAFMXW74", "length": 10255, "nlines": 154, "source_domain": "www.inneram.com", "title": "முத்தலாக்கை அடுத்து முஸ்லிம்களை குறி வைக்கும் வழக்கு!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nமுத்தலாக்கை அடுத்து முஸ்லிம்களை குறி வைக்கும் வழக்கு\nபுதுடெல்லி (27 மார்ச் 2018): பலதார மணத்திற்கு தடை கோரிய மனு மீது பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாஜக தலைவர் அஷ்வினி குமார் உபாத்யாய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்தார். அதில் பலதார மணத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பலதார மணம் என்பது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், பாலியல் பலாத்காரத்திற்கு சமமானது என்றும் கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா, சந்திராசூட் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் 5 நபர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கு மாற்றப்படும் என தெரிவித்தனர்.\nமேலும், முஸ்லீம்களின் பலதார மணம் மற்றும், விவகாரத்து முறை ஆகியவற்றுக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரம் இருக்கிறதா என்பதை ஆராய்ந்து மத்திய சட்ட ஆணையமும் மத்திய அரசும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.\n« கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு அமித் ஷாவின் வார்த்தையால் அதிர்ந்து போன எடியூரப்பா அமித் ஷாவின் வார்த்தையால் அதிர்ந்து போன எடியூரப்பா\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட்டம்\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்கள்\nகாதலர் தினத்தில் ஆண் நாய்க்கு தாலி கட்டிய இளைஞர் கைது\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் செய்தி…\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட…\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/3914", "date_download": "2019-02-21T15:29:36Z", "digest": "sha1:FK7DHHF7LJ7VZX22HJ4MV7A42GPY6VRS", "length": 9110, "nlines": 115, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்", "raw_content": "\nசனி தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்\nசனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர். சனி தோஷம் நீங்க சனிக் கிழமைகள்தோறும் விரதமிருந்து, சனி பகவான் சந்நதியில் இரண்டு அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபமிட்டு, அல்லது எள் விளக்கு, எள்ளன்னம் நைவேத்யம் படைத்து, மனமுருக, சனி கவசம், சனிஸ்வர அஷ்டோத்ரம் பாராயணம் செய்திடலாம்.\nமுடிந்தவரை ஏழைகளுக்கு எள்ளன்னம், கருப்பு வஸ்திரங்களை தட்சணையுடன் தானம் தரலாம்.\nஇவ் வழிபாட்டை திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி செய்வது மிகச் சிறந்த பலன்களை தரும். திருநள்ளாற்று தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபடுவது சனி தோஷம் தீர்க்கும்.\nகறந்த பசும் பாலினைக் கொண்டு சிவ பெருமானுக்கு அபிஷேகம் செய்வதும், சனிக் கிழமைகளில் சிவனை வில்வம் கொண்டு அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பு. பிரதோஷ வழிபாடு மிக நன்று. சிவ புராணம், பஞ்சாட்சரம், சுதர்சன மூல மந்திரம், சுதர்சன அஷ்டகம் போன்றவற்றை பாராயணம் செய்வதும், சிறந்த பலன்களை கொடுக்கும்.\nவிநாயக பெருமானை வழிபடுவதும், ஆஞ்சனேயரை சனிக் கிழமைகளில் துளசி மாலை அல்லது வடை மாலை அணிவித்து, அர்ச்சித்து 27 முறை வலம் வருவதும் அஷ்டமச் சனி தோஷ நிவர்த்தி தரும்.\nகாக்கைக்கு தினந்தோறும் அன்னம் இடுவதும், உளுந்து தானியத்தை தானம் செய்வதும், கோவில்களில் நவக்கிரகங்களை 9 முறை வலம் வந்து வணங்குவதும், நீலக் கல் அணிந்த மோதிரத்தை அணிந்து கொள்வதும், சனிக் கிழமை அதிகாலை வேளைகளில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வதும் ஏழரைச் சனியின் தோஷம் குறைக்கும்.\nசனி தோஷத்தினால் துன்பங்கள் அதிகமாகும் நேரங்களில், கருப்பு தோல் அகற்றாத முழு உளுந்து தானியத்தை 108 என்ற எண்ணிகையில், இரவு தலையணை அடியில் வைத்து உறங்கி, பின்னர் காலையில் எழுந்து நீராடி, சனி பகவானை 108 முறை வலம் வந்து, ஒவ்வொரு வலம் முடிந்தவுடனும் ஒரு உளுந்தை தரையில் இட வேண்டும். உளுந்து தானியம் தானம் சனி பகானின் நல்லாசி கிடைத்திட அருளும்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nநினைத்ததை நிறைவேற்றும் துளசி பூஜை\nநம் வீட்டின் பூஜை அறையை எத்திசையில் அமைப்பது\nபக்கத்து பக்கத்து வீட்டு காரர்கள்\nபருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் கோவில்\nமரத்தின் அடியில் ஏன் தெய்வங்களை வைத்து வணங்குகின்றனர்\nகடன் தொல்லை, தீராத பிரச்சனைகள் தீர வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/04/", "date_download": "2019-02-21T16:53:16Z", "digest": "sha1:UGYH65V5ZQ7UOAEMPJKTTTCDXALDSCNB", "length": 26041, "nlines": 264, "source_domain": "www.radiospathy.com", "title": "April 2009 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்பதியில் இதுநாள் வரை இருந்த வார்ப்புரு மாற்றம் கண்டிருக்கின்றது. இந்த வார்ப்புருவை வாரி வழங்கிய பெருமை நண்பர் பாலசந்தரைச் சேரும். வலையுலகில் திடீரெனப் பூத்த பாலசந்தரின் நட்போடு அவரின் வலைப்பதிவான Design world ஐப் பார்த்துப் பிரமித்துப் போனேன். மிகவும் சிறப்பான வகையில் பல்வேறுவகைப்பட்ட வலைப்பதிவு வார்ப்புருக்களைத் தானே ஆக்கி வழங்கிக் கொண்டிருக்கின்றார் இவர். றேடியோஸ்பதிக்காக சிறப்பானதொரு வார்ப்புருவை பதிய எண்ணியிருந்த எனக்கு பாலசந்தரின் உதவியால கை கூடியிருக்கின்றது. என் எண்ணத்தில் தோன்றியதை அவர் மெய்ப்பித்த அவருக்கு மீண்டும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டு அவரின் பிரியமுள்ள ஐந்து பாடல்களை நீண்ட இடைவெளிக்குப் பின் சிறப்பு நேயர் பகுதியில் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன்.\nபாலசந்தரின் முதலாவது தெரிவு, இருபத்தெட்டு வருஷங்களுக்கு முன் வந்து ஆட்கொண்ட கல்லுக்குள் ஈரம் திரைப்பாடலான 'சிறுபொன்மணி அசையும்\", பாடலை இசைத்துப் பாடுகின்றார் இசைஞானி இளையராஜா, ஜோடிக்குரலாக எஸ்.ஜானகி\nஇவரின் அடுத்த தெரிவு சற்று வித்தியாசமாக அதிகம் கேட்கப்படாத ஆனால் இனிமையான பாடல்களில் ஒன்றான \"ஆத்தி வாடையிலே\" என்ற பாடல் \"சிந்துநதி பூ\" படத்திற்காக செளந்தர்யன் இசையில் பாடுகின்றார் கே.ஜே.ஜேசுதாஸ்\n\"கம்பன் ஏமாந்தான்\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் \"நிழல் நிஜமாகிறது\" பாடலை யாருக்குத் தான் பிடிக்காது. மெல்லிசை மன்னர் இசையில் மலர்கின்றது\nஅடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் கார்த்திக் பாடும் \"அவ என்னைத் தேடி வந்த அஞ்சல\" பாடல் புத்தம் புது மெட்டாக \"வாரணம் ஆயிரம்\" திரையில் இருந்து பாலசந்தர் ரசனையில் மலர்கின்றது.\nநிறைவாக ரங் தே பாசந்தி\" என்ற இசைப்புயலின் கைவண்ணத்தில் \"Luka Chuppi\" என்ற பாடல் லதா மங்கேஷ்கர், ஏ.ஆர்.ரஹ்மான் குரல்களில் இனிதாய் ஒலிக்கின்றது.\n1992 இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டாக இருக்கும். அந்த ஆண்டில் தான் ரஹ்மான் என்ற புதுப்புயல் வந்து தமிழ் சினிமாவி போக்கை மாற்றியது. அத்தோடு ��துவரை ராஜாவை மட்டும் மையப்படுத்தி முதன்மைப்படுத்திய தமிழ் சினிமா இசைவிரும்பிகளின் கவனத்தை இன்னொருவர் பங்கு போட்ட ஆண்டும் கூட. இந்த ஆண்டில் ராஜாவின் இசையின் உச்சமாக அமைந்து விட்ட இரண்டு படங்களில் ஒன்று \"ஆவாரம்பூ\", இன்னொன்று \"தேவர் மகன்\". இந்த இரண்டுமே மலையாளத் திரையின் பிரபல இயக்குனர் பரதனின் இயக்கத்தில் வெளிவந்தது இன்னொரு சிறப்பு.\n1980 இல் மலையாளத்தில் வெளிவந்த படம் \"தகரா\". பிரதாப் போத்தன், சுரேகா, நெடுமுடிவேணு போன்றோர் முக்கிய பாத்திரத்தில் தோன்றி நடித்த இப்படத்தின் கதை கூட பின்னாளில் மலையாளத் திரையுலகின் முக்கியமான இயக்குனராக வலம் வந்த பதமராஜனின் கைவண்ணத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தை இயக்கிய பரதனே பன்னிரெண்டு வருஷங்கள் கழித்து தமிழில் இதை \"ஆவாரம்பூ\"வாகக் கொண்டு வந்தார். கடலோரக் கிராமம் ஒன்றில் வாழும் சக்கர (வினீத்) என்னும் அப்பாவி & அனாதைப் பையனுக்கும், தாமர (நந்தினி) என்னும் பொண்ணுக்கும் வரும் காதலையும், அதற்கு தாமரயின் தகப்பன் தேவர் (நாசர்)ரூபத்தில் வரும் எதிர்ப்பும் என்ற சாதாரண காதலைத் தான் அதன் இயல்பு கெடாமல் அப்படியே கொடுக்கின்றது ஆவாரம்பூ. மலையாளத்தில் நெடுமுடி வேணு செய்த சபலிஸ்ட் பாத்திரத்தை தமிழில் கவுண்டமணி செய்கின்றார். வினித், நந்தினி, நாசர், கவுண்டமணி உள்ளிட்ட பாத்திரத் தேர்வுகளும், குமாரின் ஒளிப்பதிவும் கச்சிதம். ஆபாசத்தின் எல்லையைத் தொட முனையும் காட்சி அமைப்புக்கள் இருந்தாலும் \"ஆவாரம்பூ\" இசைஞானியின் கைவண்ணத்தில் மீண்டும் ஒருமுறை பார்க்கத் தூண்டும் வண்ணம் இருப்பது சிறப்பு.\nவிநியோகஸ்தராகவும், பின்னர் தயாரிப்பாளராகவும் இருந்த \"கேயார்\", 1991 இல் \"ஈரமான ரோஜாவே\" திரைப்படத்தின் மூலம் இயக்குனராகியவர். இசைஞானியின் அருட்கடாட்சம் விழுந்த தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பதாலோ என்னவோ கேயார் தயாரிப்பில் வெளிவந்த பெரும்பாலான திரைப்படங்களுக்கு இளையராஜாவின் இசை என்பதோடு அந்தப் படங்களின் பாடல்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை, அவ்வளவு அற்புதமாக இருக்கும்.\n\"ஆவாரம்பூ\" போன்ற புதுமுகங்களை முதன்மைப்படுத்திய திரைப்படத்தில் வழக்கம் போல இளையராஜா தான் ஹீரோ என்பதை இப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கின்றது. கங்கை அமரனும், புலமைப்பித்தனும் பாடல்களை எழ��த, எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி, கே.ஜே.ஜேசுதாஸ, கிருஷ்ணசந்தர் இவர்களோடு இளையராஜாவும் பாடிச் சிறப்பிக்கின்றார்கள்.\nபடத்தின் ஆரம்ப இசையில் மிளிரும் புல்லாங்குழலும், கிட்டாரும், வயலினும் கொடுக்கும் சங்கதிகளும் சரி, படம் முடியும் வரை அந்தந்தக் காட்சிகளுக்கேற்ப ஆர்ப்பரித்தும், அடங்கியும், எழுந்தும், தொடரும் இசை என்னும் அந்த இன்ப வெள்ளம் இப்படம் முடிந்ததும் கூட அசை போட வைக்கின்றது. இளையராஜாவின் பல நல்ல இசை கொண்ட படங்களின் பாடல்களின் ஒலிப்பதிவு வெகு சுமாராய் கூட இருந்ததுண்டு. ஆனால் இந்தப் படத்தின் பாடல்களை சீடியிலும் சரி, படத்தினைப் பார்க்கும் போது வரும் போதும் சரி மிகத் துல்லியமாக வாத்தியங்களின் வேறுபாட்டையும் அவற்றின் சிறப்பான ஒலிநயத்தையும் காட்டி நிற்கின்றன. தனிமை, மையல், காதல், சோகம் என்று விதவிதமான இசைப்படையலாக அமைந்து நிற்கின்றது \"ஆவாரம்பூ\" பாடல்களின் அணி.\nதொடந்து இசைஞானியின் கைவண்ணத்தில் மலர்ந்த \"ஆவாரம்பூ\" படத்தின் பின்னணி இசையோடு, பாடல்களையும் அனுபவியுங்கள்.\nமுதலில் இப்படத்தில் கிடைத்த முத்துக்களில் சிறப்பான ஒன்று.\nசக்கர, தாமர காதல் வயப்படும் காட்சி, அபாரமான பின்னணி இசையில்\nதன் தாயை நிரந்தரமாக பையன் சக்கர தொலைக்கும் போது\nசக்கர அநாதையாக வளர்தல், ராஜாவின் \"ஆலோலம் பாடி\" பாடலோடு\nதாமர மேல் ஆசை கொள்ளும் ஊர் விடலைப்பையன் கிருஷ்ணசந்தரின் பாடலோடு, புல்லாங்குழல் இசை கலக்கின்றது\nதாமர யை அடையத் துடிக்கும் ஆசாரி, பின்னணி இசையோடு\n\"மந்திரம் இது மந்திரம்\" (ஜேசுதாஸ்) பாடலோடு தாமரயை வேண்டிப் பாடும் ஊர் விடலைப் பையன். இந்தப் பாடலின் இடையிசையில் வயலின் ஆவர்த்தனம் அபாரம்.\nசக்கர மனதில் தாமர இடம் பிடிக்கும் காட்சி, இந்தப் பின்னணி இசை அருமையானதொன்று\nசக்கர, தாமர சந்திக்கும் காட்சி ஒன்று\nதேவர் (நாசர்) தன் மகள் வீட்டை விட்டுப் போனதைக் கண்டு குமுறும் காட்சி\nதாமர , சக்கர கடலில் நீந்தி விளையாடும் காட்சி\n\"அடுக்குமல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மால\" (எஸ்.பி.பி, ஜானகி குரல்களில்) சக்கர, தாமர கடலோரச் சந்திப்பில்\nதேவர் (நாசர்) தன் மகளை மீண்டும் தாய் ஊருக்குச் சென்று அழைத்து வரும் காட்சி\nசக்கர, தாமர மேல் மையல் கொள்ளும் காட்சி\n\"சாமிக்கிட்ட சொல்லி வச்சு சேர்ந்ததிந்த செல்லக்கிளியே\" (எஸ்.��ி.பி, எஸ்.ஜானகி)தாமர, சக்கர காதல் பாட்டு\n\"நதியோடும் கடலோரம் ஒரு ராகம் அலைபாயும்\" (எஸ்.ஜானகி)சக்கரயின் பிரிவில் தாமர உருகும் காட்சி\nசக்கர, தாமர சேரும் இறுதிக்காட்சி\nLabels: இளையராஜா, பின்னணி இசை\nஇளையராஜாவும் ரஹ்மானும் இணைந்த படம்\nஅந்த நாளும் வந்திடாதோ என்று ஏங்கித் துடித்த இசைரசிகர்களுக்கு இனிப்பான நிகழ்வாக வந்தது ரஹ்மானும் இளையராஜாவும் இணைந்த இந்தப்படம்.\nஇனிய ஏப்ரல் 1 தின‌ வாழ்த்துக்கள்\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇளையராஜாவும் ரஹ்மானும் இணைந்த படம்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/muzaffarpur-shelter-home-case-cbi-s-nageswara-rao-appears-before-the-sc-bench-341114.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-02-21T15:44:21Z", "digest": "sha1:J77CKLRY7ISJJC3LATATSQLSLMPDWF4O", "length": 20737, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓரமா போய் உட்காருங்க.. ரூ. 1 லட்சம் அபராதம் கட்டுங்க.. நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனை | Muzaffarpur shelter home case: CBI's Nageswara Rao appears before the SC bench - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n13 min ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\n26 min ago திருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\n28 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n37 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஓரமா போய் உட்காருங்க.. ரூ. 1 லட்சம் அபராதம் கட்டுங்க.. நாகேஸ்வர ராவுக்கு சுப்ரீம் கோர்ட் தண்டனை\nசிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்- வீடியோ\nடெல்லி: நீதிமன்றத்தை அவமதிப்பு செய்தது தொடர்பான வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவிற்கு சுப்ரீம் கோர்ட் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதேபோல் இன்றுமாலை வரை அவர் உச்ச நீதிமன்றத்தில் ஹாலில் ஓரமாக உட்கார்ந்து இருக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது .\nசிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் மீது உச்ச நீதிமன்றம் மிக கடுமையான கோபத்தில் இருந்தது. பீகாரில் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பக வழக்கில் உச்ச நீதிமன்றம் நாகேஸ்வர ராவிடம் கடுமையான கேள்விகளை எழுப்பி இருந்தது.\nபீகாரில் அரசுக்கு சொந்தமான குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை சிலர் கொடூரமாக வன்புணர்வு செய்ததாக வழக்கு இருக்கிறது. இதில் சில பாஜகவினருக்கும் தொடர்பு உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இணை இயக்குனர் ஏகே சர்மாவை பணியிட மாற்றம் செய்ய கூடாது என்று பாட்னா ஹைகோர்ட் உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. உச்ச நீதிமன்றமும், இந்த அதிகாரியை பணியிட மாற்றம் செய்ய தடைவிதித்தது . ஆனால் கடந்த ஜனவரி 17ம் தேதி நாகேஸ்வர ராவ், சர்மாவை சிபிஐ அமைப்பில் இருந்து இட மாற்றம் செய்தார். சிஆர்பிஎஃப் துறைக்கு இவர் மாற்றப்பட்டார்.\nஇந்த பணியிட மாற்றத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதில்தான் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு மிக கோபமான கேள்விகளை கேட்டு இருந்தது. நீதிமன்றத்தின் உத்தரவில் நாகேஸ்வர ராவ் விளையாடியது தெரிந்தால்...நாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்போம்.. கடவுள்தான் உங்களை காப்பாற்ற வேண்டும், என்று கோபமாக கூறி இருந்தனர்.\nஇந்த வழக்கு தொடர்பான விசாரணையில் ஏற்கனவே நாகேஸ்வர ராவ் மன்னிப்பு கேட்டு உச்ச நீதிமன்றத்திற்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். தவறுதலாக பணியிட மாற்றம் நடத்துவிட்டதாக அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் வழக்கில் சிபிஐ முன்னாள் இடைக்கால இயக்குனர் நாகேஸ்வர ராவ் சுப்ரீம் கோர்ட்டில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இன்று அவர் மன்னிப்பு கேட்டார்.\nஆனால் சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவின் மன்னிப்பை ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.\nஇதில் நீதிமன்ற��், நாகேஸ்வர ராவ் குற்றம் செய்துவிட்டார். இது அவரின் பணி வரலாற்றில் இடம்பெறும். அவருக்கு ஆதரவாக ஏன் மத்திய அரசு வழக்கறிஞர் வாதாடுகிறார். அவர் நீதிமன்றத்தையே அவமதித்து இருக்கிறார். அவருக்கு தனி வக்கீல் நியமித்துக் கொள்ளட்டுமே.\nஇதையடுத்து மத்திய அரசின் வழக்கறிஞர் அட்டர்னி ஜெனரல் கேகே வேணுகோபால், நாகேஸ்வர ராவ் செய்த தவறு, தெரியாமல் நடந்தது. அவரை மனிதாபிமானம் கருதி மன்னிக்க வேண்டும். அவர் 32 வருடம் கடுமையாக பணியாற்றி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க கூடாது, என்றார்.\nநாகேஸ்வர ராவ் தான் செய்த குற்றத்திற்கு தண்டனையை அனுபவித்து ஆக வேண்டும். சிபிஐ அதிகாரி ஒருவர் நீதிமன்றத்தை அவமதித்ததை ஏற்க முடியாது. இதையடுத்து நீதிபதிகள், நாகேஸ்வர ராவ் செய்தது முழுக்க முழுக்க தவறு. அவர் செய்ததை எப்போதும் ஏற்க முடியாது, என்று நீதிபதிகள் கூறினார்கள்.\nஇதையடுத்து தீர்ப்பை வழங்கிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அமர்வு, சிபிஐ அதிகாரி நாகேஸ்வர ராவ் செய்தது குற்றம்தான். நாகேஸ்வர ராவ் ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும். இன்று மாலை வரை கோர்ட் அறையில் அமர்ந்திருக்க வேண்டும், என்று உத்தரவு பிறப்பித்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nபுல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nஅடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nதிருநாவுக்கரசருக்கு 70 வயசாச்சு.. இன்னும் கல்யாணம் பத்தியே யோசிக்கிறாரே.. ராஜேந்திர பாலாஜி கலாய்\nசூடு பிடிக்கும் அயோத்தி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் பிப். 26 முதல் 5 நீதிபதி பெஞ்ச் விசாரணை\nஅம்மாடியோவ்... 5.7 ��ோடி பேர் குடிக்கு அடிமையானவங்க.... எய்ம்ஸ் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/jul/14/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2959656.html", "date_download": "2019-02-21T15:31:15Z", "digest": "sha1:THU7WCDXPQRKIRC4BLFEO3COIHHY5DTU", "length": 16544, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்ட திருத்தம்: குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் ஆறுதல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nதனியார் காடுகள் பாதுகாப்புச் சட்ட திருத்தம்: குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் ஆறுதல்\nBy DIN | Published on : 14th July 2018 07:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் \"4 ஏ\" என்னும் சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சட்டப்பேரவையில் அண்மையில் அறிவிப்பு செய்ததையடுத்து, இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.\nதனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டம் - 1949 தமிழகத்தில் 1979 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து 1979, 1980, 1982 மற்றும் 2002 என நான்கு கட்டங்களாக ரப்பர் தோட்டங்கள் உள்பட 12,600 ஹெக்டேர் பட்டா விளை நிலங்கள் இந்தச் சட்டத்தின் படி தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட்டன.\nஇவ்வாறு விளை நிலங்களை வரையறை செய்தது தொடர்பாக நிலங்களின் உரிமையாளர்களான விவசாயிகளுக்கு அரசால் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. இதனால் வறையறை செய்யப்பட்ட நிலங்களில் சுமார் 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கில் பத்திரப்பதிவுகள் நடைபெற்றன. இந்நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் ஆட்சியராக இருந்த ராஜேந்திர ரத்னூ, தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட்ட நிலங்களில் செய்யப்பட்ட உரிமை மாற்றங்கள் அச்சட்டத்தில் கூறியுள்ள நிப���்தனைகளின் அடிப்படையில் செய்யப்படாததால் அத்தகைய உரிமை மாற்றங்கள் செல்லாது என்றும், தனியார் காடுகளாக வரையறை செய்யப்பட்ட நிலங்களில் புதிய பத்திரப்பதிவு செய்வற்கு தடையும் விதித்தார். இது குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், விவசாயிகள், தங்களின் நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைத்து வங்கியில் கடன் பெறவோ முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் சொத்துகளை வாரிசுகளுக்கு பாகம் வைத்துக் கொடுக்கவும் முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். மேலும் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்களும் சட்டப் பேரவையில் தொடர் கோரிக்கை எழுப்பி வந்தனர்.\nஇந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இச்சட்டம் தொடர்பாக தமிழக அரசு அனுப்பியுள்ள கடிதத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்ததையடுத்து, இச்சட்டத்தில் புதிய சட்டப்புகுத்தலை தமிழக அரசு செய்து 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி அரசிதழ் வெளியிட்டது. அந்த அரசிதழில், தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரையறை உரிய அனுமதி பெறாமல் வாங்கியவர்கள், அந்த நிலங்களை தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான வனக்குழுவிடம் உரிய ஆவணங்களுடன் மனு செய்யலாம் என்றும், வனக்குழுவானது விவசாயிகளின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தது.\nஇந்நிலையில் தனியார் காடுகள் சட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாவட்ட வனக்குழுவிடம் மனு செய்த போது, மாவட்ட வனக்குழு, சட்டத் திருத்தம் தொடர்பாக தங்களுக்கு தேவையான விளக்கங்கள் அரசிடமிருந்து கிடைக்கவில்லையெனக் கூறி அந்த மனுக்களை கிடப்பில் போட்டனர். இதையடுத்து விவசாயிகள் ஏமாற்றமடைந்து மீண்டும் அரசிடம் முறையிட்டு வந்தனர்.\nசட்டப்பேரவையில் அறிவிப்பு: இந்நிலையில் அண்மையில் முடிந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் குமரி மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர்கள் உள்ளிட்டோர் \"4 ஏ\" சட்டத் திருத்தம் தொடர்பாக கேள்வி எழுப்பினர். இதைத் தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தில் சட்டத் திருத்தம் நடைமுறை��்கு வந்துள்ளதாக அறிவித்தார். அமைச்சரின் இந்த அறிவிப்பு குமரி மாவட்டத்தில் தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு மீண்டும் நம்பிக்கையும் ஓரளவு ஆறுதலையும் ஏற்படுத்தியுள்ளது.\nஇது குறித்து குமரி மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்குரைஞர் எஸ். நெல்சன் மற்றும் செயலர் சி. பாலசந்திரன் நாயர் ஆகியோர் கூறியதாவது:\nதனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்ட குமரி மாவட்ட விவசாயிகளின் நிலங்களை அச்சட்டத்திலிருந்து விடுவிக்க வேண்டுமென்று தொடர் போராட்டங்கள் நடத்தியதுடன், அரசுக்கு பல கோரிக்கை மனுக்களையும் கொடுத்து வந்தோம். அண்மையில் குமரி மாவட்ட ஆட்சியர், \"4 ஏ\" சட்டத்திருத்தம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும் சட்டப் பேரவையிலும் குமரி மாவட்ட எம்எல்ஏக்கள் கோரிக்கை வைத்தனர்.\nஇந்நிலையில், சட்டப் பேரவையில் \"4 ஏ\" சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதாக வனத்துறை அமைச்சர் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஓரளவுக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. எனினும் கேரள மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது போன்று தனியார் காடுகள் பாதுகாப்புச் சட்டத்தின் பிடியிலிருந்து விளை நிலங்களை விடுவித்தால் மட்டுமே நிரந்தர தீர்வு ஏற்படும். மேலும் தமிழக அரசின் தற்போதைய அறிவிப்புப் படி வனக்குழுவினர் உடனடியாக விவசாயிகள் அளித்துள்ள மனுக்களை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/71.html", "date_download": "2019-02-21T15:26:57Z", "digest": "sha1:E6OOAAZIYTQTJDSUKZQFSGKPRFDJCOBZ", "length": 26205, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினத்தில் முஸ்லிம் லீக் 71 வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு (படங்கள்)", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வா���ிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிராம்பட்டினத்தில் முஸ்லிம் லீக் 71 வது நிறுவன நாள் கொண்டாட்டத்தில் மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு (படங்கள்)\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 71 வது நிறுவன நாள் கொடியேற்றம், மூத்த உறுப்பினர்கள் கெளரவிப்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் கே.கே ஹாஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். பொருளாளர் கவிஞர் ஏ.ஷேக் அப்துல்லா, துணைச் செயலாளர் அபூபக்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநில துணைத்தலைவர் எஸ்.எஸ்.பி நசுருதீன் கலந்துகொண்டு பேசியது;\n'இந்திய நாட்டின் சுதந்திரம், முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை முன்னிறுத்தி, கடந்த 1906 டிசம்பர் 30 அன்று அன்றைய மேற்குவங்கம் டாக்காவில் (இன்றைய வங்காளதேசத் தலைநகர்) அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சி தொடங்கப்பட்டது.\nநாடு விடுதலைக்குப் பின், இந்திய முஸ்லிம்களுக்காக சென்னை ராஜாஜி ஹாலில் 1948 மார்ச் 10 ம் நாள் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை காயிதே மில்லத் தொடங்கினார். கடந்த 70 ஆண்டுகளில் இந்தியத் திருநாட்டில் தேசிய ஒருமைப்பாடு, சமய நல்லிணக்கம், சிறுபான்மையினரின் தனித்தன்மைகளை காத்தல் என்ற லட்சியங்களுக்காக இப்பேரியக்கம் ஆற்றி வரும் பணிகள் ஏராளம்' என்றார்.\nநிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்ட அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன் முஸ்லீம் லீக் கொடியை ஏற்றி வைத்தார்.\nஇதில், கட்சியின் மூத்த உறுப்பினர்களும், தமிழ்நாடு இஸ்லாமிய இலக்கியக் கழக நெறியாளர் கவிஞர் மு.முஹம்மது தாஹா, அதிராம்பட்டினம், அல் மதரசத்துர் ரஹ்மானியா அரபிக் கல்லூரி பேராசிரியர் தேங்கை சரபுதீன், முன்னாள் உதவித் தலைமை ஆசிரியர் என்.எம் முகமது ஹனீபா ஆகியோரின் நீண்டகால சேவையைப் பாராட்டி சால்வை அணிவித்து கெளரவிக்கப்பட்டது.\nமேலும், கட்சிக்காக தொடர் சேவைப் பணியாற்றி மறைந்த அதிராம்பட்டினம் மு.க ஹபீப் முகம்மது, மு.மு. முகம்மது ஹுசைன், அ.மு.க ஹனிபா ஹாஜியார், ஹம்ஜா, சேக்கா மரைக்காயர், இப்ராஹிம், என்,ஏ, ஜெக்கரியா, முகம்மது ஆலம், மு.மு முகம்மது ஹுசைன் ஆகியோரின் மறுமை வாழ்வு சிறக்க, அவர்களுக்காக 'யாசின்' ���தி, சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டன. மேலும், அதிராம்பட்டினம் அஜ்மீர் ஏஜென்ஸிஸ் உரிமையாளர் ஹாஜி. எம்,ஏ, முகம்மது சாலிஹ், கே.எஸ்.ஏ அப்துர் ரஹ்மான் ஆகியோரின் உடல் ஆரோக்கியத்திற்கு பிரார்த்தனை செய்யப்பட்டன.\nமுன்னதாக, கட்சியின் மாவட்ட ஊடகப்பிரிவு பொறுப்பாளர் ஏ.சாகுல் ஹமீது வரவேற்றுப் பேசினார். முடிவில் மாவட்ட பிரதிநிதி ஜமால் முகமது நன்றி கூறினார். இவ்விழாவில், முஸ்லீம் லீக் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/columnists/rajeshkumar/rajesh-kumar-series-five-star-dhrogam-340349.html", "date_download": "2019-02-21T16:23:02Z", "digest": "sha1:DAMZESEQ6QJLIY4AUQWIFR2BTRSFS7YF", "length": 30813, "nlines": 254, "source_domain": "tamil.oneindia.com", "title": "இன்னிக்கு ராத்திரி நாம சந்திக்க முடியுமா?.. பைவ் ஸ்டார் துரோகம் (39) | rajesh kumar series five star dhrogam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகான்பூர் அருகே ரயிலில் குண்டுவெடிப்பு\n43 min ago இன்றுடன் ஒரு வயதை பூர்த்தி அடைந்த மக்கள் நீதி மய்யம்.. கமல் சாதித்தது என்ன கடந்து வந்த பாதை என்ன\n8 hrs ago கையெழுத்திட்ட கையோடு கருணாநிதி நினைவிடம் சென்ற மு.க.ஸ்டாலின்\n8 hrs ago கான்பூர் அருகே ரயிலில் ��ுண்டுவெடிப்பு.. திறன் குறைவான குண்டு வெடித்ததாக தகவல்\n8 hrs ago அதிமுக கூட்டணி சரியில்லைன்னா ஸ்டாலின் சந்தோஷப்படனும்.. அதை விட்டுட்டு ஏன் விமர்சிக்கிறார்- அமைச்சர்\nLifestyle இன்னைக்கு எதிர்பார்த்த எல்லா இடத்துல இருந்தும் பணம் கிடைக்கப் போறது இந்த ஒரு ராசிக்காரருக்கு மட்டுந்\nMovies மகன் படத்தை மீண்டும் எடுக்கும் செலவை ஏற்ற அப்பா நடிகர்\nSports தெறிக்க விடும் மும்பை இந்தியன்ஸ் ட்ரைலர்.. ரோஹித், சச்சின், ஆகாஷ் அம்பானி மற்றும் பலர் நடிப்பில்\nAutomobiles ஹூண்டாய் கார் ஷோரூமில் பெண்ணுக்கு அரங்கேறிய துயரம்: அதிர்ச்சி வீடியோ\nFinance குதிரைச் சாண அண்ணாசிப் பழம் 90,000 ரூபாயா..\nTravel பாதாமி பயண வழிகாட்டி - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nEducation தோனியோட சொந்த ஊர் சென்னையா..\nTechnology சீனா அமைக்கும் விண்வெளி மின்நிலையம்: வாயை பிளக்கும் அமெரிக்கா\nஇன்னிக்கு ராத்திரி நாம சந்திக்க முடியுமா.. பைவ் ஸ்டார் துரோகம் (39)\nசெல்போனின் டிஸ்ப்ளேயில் கவர்னரின் பி.ஏ. ஷிவ்ராம் தத்தாத்ரேயாவின் பெயர் ஒளிர்வதைப் பார்த்ததும் முதலமைச்சர் வஜ்ரவேல் அந்த செல்போனை எடுத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சாத்தியபடி பேச ஆரம்பித்தார்.\nமறுமுனையில் இருந்த ஷிவ்ராம் தத்தாத்ரேயா தெளிவான உச்சரிப்போடு நல்ல தமிழில் பேச ஆரம்பித்தார்.\n\"என்ன வஜ்ரவேல் .......... நடந்துகிட்டு இருக்கிற சம்பவங்களையெல்லாம் பார்க்கும்போது நீ இந்த தமிழ்நாட்டுக்கு சீஃப் மினிஸ்டராய் இருக்கிறியா ,இல்ல ஒரு கொலு பொம்மை மாதிரி இருக்கிறியா ன்னு ஒரு சந்தேகம் வருது...... \"\n\"கொலு பொம்மை போன் எடுத்து பேசுமா என்ன \n\"இதோ பார் வஜ்ரவேல்...... கேலியும் கிண்டலுமாய் பேசற நேரமில்லை இது..... மும்பை தாதா இஷ்மி பர்மானை கடத்திட்டு போன ஆம்புலன்ஸ் ஆட்கள் யார்ன்னு போலீஸ் மும்முரமாய் தேடிட்டு இருக்கு. அவனை உன்னோட ஆட்கள்தான் கடத்திட்டு போய் பாதுகாப்பான இடத்துல வெச்சு இருக்கிறதாய் நீ சொல்றே..... அந்த இடத்தை போலீஸ் மோப்பம் பிடிச்சுட மாட்டாங்களே\nவஜ்ரவேல் சத்தம் வராமல் சிரித்தார்.\n\"ஷிவ்ராம் நீ கவர்னரோட பி.ஏ. அந்த வேலையை மட்டும் பாரு...... நான் இங்கே இனிமேல் முகில்வண்ணன் விஷயத்தில் என்ன பண்ணனுமோ அதைப் பண்ணி அந்த ஐநூறு கோடி ரூபாயை நம்ம பக்கம் கொண்டு வர்றேன்\"\n\"இன்னிக்கு ராத்திரி நாம ச��்திக்க முடியுமா\n\"இப்போ போன்ல எதுவும் வேண்டாம். இன்னிக்கு ராத்திரி உன்னோட முட்டுக்காடு பங்களாவுக்கு வர்றேன். இஷ்மி பர்மான் இப்போ அங்கேதானே இருக்கான்..... \n\"அவனை உயிரோடு எரிக்கிறதுக்கு முந்தி அவன் போலீஸ்ல என்ன சொல்லியிருக்கான்னு கேட்கணும் \"\n\"ஷிவ்ராம் நீ எதுக்காக இவ்வளவு பயப்படறேன்னு எனக்குத் தெரியலை.... மத்தியிலும் சரி, மாநிலத்திலேயும் சரி நம்ம ஆட்சி நடக்குது. கிராமத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து சி.பி.ஐ. வரைக்கும் நம்முடைய கண்ணசைவுக்காக காத்திருக்கு...... ஆரம்பத்திலேயே நான் உனக்கு வாக்கு கொடுத்த மாதிரி முகில்வண்ணனோட ஃபேமிலியில் இருக்கிற ஒவ்வொரு உறவையும் இல்லாமே பண்ணிட்டிருக்கேன். அடுத்த வாரத்துக்குள்ளே முகில்வண்ணனும் உயிரோடு இருக்க மாட்டான். மாப்பிள்ளை மணிமார்பனின் கொலை செய்யப்பட்டதும், மகன் செந்தமிழ் திரிசூலம் ஹாஸ்பிடலில் சுய உணர்வு இல்லாமல் கிடப்பதும் முகில்வண்ணனை ரொம்பவும் பாதிச்சிருக்கு. அதான் ஹார்ட் அட்டாக் வந்து டாக்டர்ஸோட கண்காணிப்புல இருக்கான். நான் இப்போ அவனைப் பார்க்கத்தான் கிளம்பிட்டிருக்கேன். என்னோட அறைக்கு வெளியே கமிஷனர் ஆதிமுலமும், க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க\"\n\"வஜ்ரவேல்..... உனக்கு இருக்கிற தைரியமும் எதுக்குமே பயப்படாத மனோதிடமும் எனக்கு இல்லை\"\n\"அதெல்லாம் உனக்கு வராது.... அதுக்கு என்ன காரணம் தெரியுமா..... \n\"வெள்ளை வேஷ்டியும், வெள்ளை சர்ட்டும் போடற என்னை மாதிரியான அரசியல்வாதிகளுக்குத்தான் இப்படிப்பட்ட துணிச்சல் இருக்கும். நீ ஐ.ஏ.எஸ். படிச்சுட்டு ஃபுல் சூட்ல இருக்கிற ஆசாமி. சட்டம், போலீஸ், கோர்ட் என்கிற இந்த வார்த்தைகளைக் கேட்டாலே அடி வயித்துல குளிர் இறங்கும். இருதயத்தோட துடிப்பு அதிகமாகும். நீ எதுக்கும் பயப்படாதே ஷிவ்ராம், நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். முகில்வண்ணன்கிட்டே இருக்கிற அந்த ஐநூறு கோடி ரூபாயை கிட்டத்தட்ட நாம நெருங்கிட்டோம் \"\nஎனக்கு இஷ்மி பர்மானை பார்க்கணும். அவன்கிட்டே நான் கொஞ்சம் பேச வேண்டியிருக்கு \"\n\"சரி.... இன்னிக்கு ராத்திரி என்னோட முட்டுக்காடு பங்களாவுக்கு வந்துடு\"\n\"பதினோரு மணிக்கு ..... ட்ரைவர் வேண்டாம். காரை நீயே ஒட்டிட்டு வா.... \"\n\"லேட் பண்ண வேண்டாம்....... \" சொன்ன வஜ்ரவேல��� செல்போனை மெளனமாக்கி சட்டைப்பையில் சொருகிக்கொண்டு வெளியே வந்தார்.\nகமிஷனர் ஆதிமுலமும், க்யூ ப்ராஞ்ச் இன்ஸ்பெக்டர் வேல்முருகனும் முன்பு இருந்த இடத்தில் மெளனமாய் நின்றிருந்தார்கள். ஆதிமுலத்தை ஏறிட்டார் வஜ்ரவேல்.\n\"முகில்வண்ணனை போய்ப் பார்த்து ரெண்டு வார்த்தை ஆறுதல் சொல்லிட்டு வர்றேன். பாவம் மாப்பிள்ளை மணிமார்பன் அவர்க்கு ஒரு மகன் மாதிரி இருந்தார். பொறாமை பிடிச்சவன் யாரோ போட்டுத் தள்ளிட்டான். மகன் செந்தமிழ் முகில்வண்ணனுக்கு ஒரு படைத்தளபதி மாதிரி இருந்தான். அவனுக்கு ஏதோ ஒரு ஊசி போட்டு ஹாஸ்பிடல்ல மரக்கட்டை மாதிரி படுக்க வெச்சுட்டானுக. முகில்வண்ணன் ரொம்ப நல்ல மனுஷன். கட்சிக்காக ரொம்பவும் பாடுபட்டிருக்கார். பதவியில் யார் இருந்தாலும் ஊழல் பண்ணத்தான் செய்வாங்க. இவரும் பண்ணினார். ஆனா என்ன எல்லார்க்கும் தெரியற மாதிரி பண்ணிட்டார். 500 கோடி ரூபாய் ஊழல் பண்ற அளவுக்கு முகில்வண்ணன் அவ்வளவு கெட்டிக்காரரும் கிடையாது. மணிமார்பன் கொலை செய்யப்பட்டதுக்கும், செந்தமிழுக்கு ஊசி போட்டு அவனை செயல்படாத நிலைமைக்கு கொண்டு போனதுக்கும் வேற ஏதோ ஒரு காரணம் இருக்கு. அந்தக் காரணம் என்னான்னு இஷ்மி பர்மானுக்கு மட்டும்தான் தெரியும். அவனையும் யாரோ திட்டம் போட்டு கடத்திகிட்டு போயிட்டாங்க\"\nஆதிமுலம் குறுக்கிட்டார். \" ஸார் ... இஷ்மி பர்மானை அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளே நம்மாலே கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் அவன் உயிரோடு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை\"\n\"எல்லா உண்மைகளும் அவனுக்குத் தெரியும் ஸார். அப்படிப்பட்ட ஒருத்தனை கடத்திட்டு போனவங்க உயிரோடு விடமாட்டாங்க\"\nவஜ்ரவேல் போலியான கோபத்தோடு தன் இடது கையின் சுட்டுவிரலை உயர்த்தினார்.\n\"ஆதிமுலம் அந்த இஷ்மி பர்மான் உயிரோடு பிடிபடணும். நீங்க போலீஸ் ஃபோர்ஸை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்திக்கலாம். ஆனா எனக்கு வேண்டியது ரிசல்ட்.... அவனை மறுபடியும் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரிக்கிற விதத்துல விசாரிச்சு எல்லா உண்மைகளையும் வெளியே கொண்டு வரணும். எஸ்.... ஸார்ன்னு சொல்லிட்டு நாளைக்கு இதே நேரம் எனக்கு முன்னாடி வந்து நின்னு ஸாரி சொல்லக்கூடாது\"\n\"நோ ஸார்......... அடுத்த இருபத்திநாலு மணி நேரத்துக்குள்ளே அந்த இஷ்மி பர்மான் இருக்கிற இடத்தை எப்படியும் கண்டு���ிடிச்சு போலீஸ் வளையத்துக்குள்ளே கொண்டு வந்துடுவோம்\"\n\"உங்கமேல எனக்கு நம்பிக்கையிருக்கு. நாளைக்குப் பார்ப்போம். நான் இப்ப முகில்வண்ணனைப் பார்த்துட்டு அப்படியே ஃபோர்ட்டுக்கு கிளம்பறேன்\"\nஆதிமுலமும், வேல்முருகனும் சல்யூட் அடித்து விறைத்து நிற்க வஜ்ரவேல் தலையசைப்பால் அதை ஏற்றுக்கொண்டு வாசலில் நின்றிருந்த காரை நோக்கிப் போனார்.\nகுரல் கேட்டு கண்மூடி சோர்வாய் படுத்திருந்த முகில்வண்ணன் விழிகள் திறந்து தலையை உயர்த்தினார்.\nமகள் கயல்விழி பார்வைக்குக் கிடைத்தாள். வறண்ட உதடுகளை அசைத்து என்னம்மா \" என்று ஈனஸ்வரக் குரலில் கேட்டார்.\n\"சி.எம். உங்களைப் பார்க்க வந்துட்டிருக்கார்ன்னு அவரோட பி.ஏ. போன் பண்ணிச் சொன்னார். அப்படி ஹால்ல வந்து உட்கார்றீங்களா...... \nமுகில்வண்ணன் பெருமூச்சுவிட்டார். \"எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலேம்மா..... சி.எம். வஜ்ரவேல் வந்து ஆறுதல் சொன்னா நம்ம மாப்பிள்ளை உயிரோடு வந்துட்டப் போறாரா என்ன ...... \n\"வேற யாராவது இருந்தா வராதேன்னு சொல்லிடலாம். ஆனா வர்றது சி.எம்.மாச்சே..... இன்னும் ஒரு பத்து நிமிஷத்துக்குள்ளே வந்துடுவார். ஹால்ல வந்து உட்காருங்கப்பா...... \"\nமுகில்வண்ணன் மெதுவாய் எழுந்து உட்கார்ந்தார். தாடையில் சொர சொரத்த நான்கு நாள் நரை ரோமத்தை தடவிக்கொண்டே கயல்விழியிடம் கேட்டார்.\n\"இங்கதான் இருக்கேன் மாமா. உங்களுக்காக ஜூஸ் போட்டுகிட்டு இருந்தேன்\" சொல்லிக் கொண்டே பக்கத்து அறையிலிருந்து வெளிப்பட்டாள் செந்தமிழின் மனைவி மலர்க்கொடி.\nகண்களில் மின்னும் நீரோடு முகில்வண்ணன் மருமகள் மலர்க்கொடியைப் பார்த்தார்.\n செந்தமிழ் அங்கே ஹாஸ்பிடல்ல ரெண்டு நாளாய் கண்விழிக்காமே படுத்து கிடக்கும்போது என் தொண்டையில தண்ணி இறங்குமா\n\"மாமா...... இந்த வீட்ல இப்ப எனக்கும், கயல்விழிக்கும் இருக்கிற ஒரே ஆதரவு நீங்க மட்டும்தான். நீங்க தைரியத்தோடு இருந்தாத்தான் நானும், கயல்விழியும் எங்களுக்கு நேர்ந்த துக்கத்தை மறந்துட்டு நடமாடிகிட்டு இருப்போம்\"\nமலர்க்கொடி சொல்லிக்கொண்டிருக்கும்போதே முகில்வண்ணனின் பி.ஏ. அறைக்குள் எட்டிப்பார்த்தார்.\nமுகில்வண்ணன் எழுந்து தளர்வாய் நடந்து ஹாலுக்குள் நுழையும்போதே முதலமைச்சர் வஜ்ரவேல் காரின்றும் இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தார்.\nமுகில்வண்ணனை நெருங்கியவர் தன்���ுடைய இரண்டு கைகளையும் அவருடைய தோள்களின் மீது வைத்தார்.\n\"என்ன முகில்.......அறுபது வயசானாலும் பார்க்கிறதுக்கு நாப்பது வயசுக்காரன் மாதிரி இருப்பே,,,,,,,, இன்னிக்கு ஏதோ எண்பது வயசு பெரிசு மாதிரி தளர்ந்து போயிட்டே....... இந்த மாதிரி நேரத்துலதான் மனசை இரும்பு மாதிரி வெச்சுக்கணும்...... \n\"முடியலை வஜ்ரம்...... இந்த குடும்பத்தை தாங்கிப்பிடிச்ச ரெண்டு தூண்கள் இப்ப இல்லை......யார்க்கு என்மேல என்ன கோபம்ன்னு தெரியலை..... அப்படி ஏதாவது கோபம் இருந்தா என்னோட உயிரை அவங்க எடுத்து இருக்கலாம். என்னோட மாப்பிள்ளையையும், மகனையும் ஏன் குறி வைக்கணும் \n\"கவலைப்படாதே முகில்.... உனக்கு ஒரு எதிரி இருக்கான்னா அவன் எனக்கும் எதிரிதான்..... உன்னோட இந்த நிலைமைக்கு யார் காரணமாய் இருந்தாலும் சரி, நான் அவங்களை சும்மா விட மாட்டேன். சட்டம் தண்டிக்கிறதுக்கு முன்னாடி நான் அவங்களைத் தண்டிப்பேன்\"\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajeshkumar five star dhrogam ராஜேஷ்குமார் பைவ் ஸ்டார் துரோகம் அரசியல் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/20/lanka.html", "date_download": "2019-02-21T16:47:07Z", "digest": "sha1:X2DAEKDPNU4PBVIUD6RQ26FH4T5S3D66", "length": 13234, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே | Ready for peace treaty with LTTE says new Lankan President Rajapakse - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n17 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n59 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல���வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபுலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவேன்: இலங்கை அதிபர் ராஜபக்ஷே\nவிடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சு நடத்துவேன் என்றும் அதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் இலங்கையின் புதியஅதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.\nஇலங்கை நாட்டின் 5வது புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜபக்ஷே நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்குதலைமை நீதிபதி சரத் சில்வா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\nபதவியேற்றதும் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். சிங்கள மொழியில் அவர் ஆற்றிய உரையை ஒருவர் தமிழில் மொழிபெயர்த்துக் கூறினார்.\nமக்களுக்கு ஆற்றிய உரையில் ராஜ்பக்ஷே கூறியதாவது:\nவிடுதலைப்புலிகளுடன் சமாதான பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறேன். புதிய இலங்கையை உருவாக்க வேண்டும் என்பது தான்எனது லட்சியம். அதை அடைய இப்போதே எனது பணியைத் தொடங்குகிறேன்.\nஇலங்கையில் அமைதி நிலைக்கச் செய்வேன். அதற்காக விடுதலைப்புலிகளுடன் பேச்சு நடத்தத் தயாராக உள்ளேன். அவர்கள்எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறார்களோ, அப்போதே அவர்களுடன் பேசத் தொடங்கி விடுவோம்.பேச்சுவார்த்தைக்கு முன்னுரிமை அளிப்போம்.\nபோர் நிறுத்த உடன்படிக்கையை பின்பற்ற உறுதிகொள்ளும் அதே நேரத்தில் அந்த உடன்படிக்கையை மறு ஆய்வு செய்வேன்.போர் நிறுத்தம் அமலில் இருந்த போதிலும் வன்முறைச் சம்பவங்களும் சிறுவர்கள் கடத்தப்படுவதும் தினசரி நிகழ்வுகள்ஆகிவிட்டன.\nஎனவே போர் நிறுத்த உடன்படிக்கை மறுஆய்வு செய்யப்படும். நாடு ஒன்றாக இருக்க பாடுபடுவேன். நாம் ஆசிய கண்டத்தில்இருக்கிறோம். எனவே, சமாதானப் பணிகளுக்கு உதவிய ஆசிய நாடுகளுடன் ஆலோசனை நடத்துவேன். பிற உலகநாடுகளுடனும் ஆலோசனை நடத்துவேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/12175919/Take-the-baby-from-the-mothers-womb-TreatmentDoctors.vpf", "date_download": "2019-02-21T16:38:31Z", "digest": "sha1:ULTFWYLMJCE46PZFH2GCLHLD37KOCO2I", "length": 16210, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Take the baby from the mother's womb Treatment Doctors again in the womb || தாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅதிமுக கூட்டணியில் புதுச்சேரி மக்களவை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு | என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி அதிமுக தலைமை அலுவலகம் வருகை | என்.ஆர்.காங். தலைவர் ரங்கசாமி அதிமுக தலைமை அலுவலகம் வருகை | மக்கள் நல திட்டங்களை கொண்டு தான் எங்களது கூட்டணி தேர்தலை சந்திக்கும் - தமிழிசை செளந்தரராஜன் | \"ராணுவ வீரர்களை சந்திரபாபு நாயுடு அவமானப்படுத்துகிறார்\" : ஆந்திர முதல்வர் மீது ரோஜா குற்றச்சாட்டு |\nதாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள் + \"||\" + Take the baby from the mother's womb Treatment Doctors again in the womb\nதாயின் கருப்பையில் இருந்து குழந்தையை எடுத்து சிகிச்சை அளித்து மீண்டும் கருப்பையில் வைத்த டாக்டர்கள்\nஇங்கிலாந்தில் அறுவை சிகிச்சைக்காக குழந்தையை கருப்பையிலிருந்து வெளியில் எடுத்த மருத்துவர்கள், சிகிச்சை முடிந்ததும் மீண்டும் உள்ளே வைத்து தைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.\nஇங்கிலாந்தில் செவிலியராக பணிபுரிந்து வரும் பெத்தான் சிம்சன் (26) என்கிற தாய், 20 வார கர்ப்பிணியாக இருக்கும் போது, செல்ம்ஸ்போர்டு பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரூம்பீல்ட் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது சாதாரணமாக குழந்தைகளுக்கு இருப்பதை விட தலை இருக்கும் நிலை மாறி இருந்தது.\nபின்னர் மருத்துவர்கள் தாய் மற்றும் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்த போது, குழந்தையின் முதுகெலும்பு வளர்ச்சியில் குறை இருப்பதை கண்டறிந்துள்ளனர். கருவிற்குள் இருக்கும்போதே குழந்தைக்கு சிகிச்சை செய்வது ஆபத்தானது என்றாலும் கூட, தற்போது சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், குழந்தை பிறந்த உடனே அது நடக்கும் திறனை பாதிக்கும் என்பதை பற்றி மருத்துவர்கள் விளக்கி கூறியுள்ளனர்.\nஇதனை பற்றி நன்கு யோசித்த பெத்தான் சிம்சன் மற்றும் அவருடை�� கணவர் கியுரோன் அறுவை சிகிச்சைக்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து பெல்ஜியத்தில் மட்டுமே நடைமுறையில் உள்ள இந்த அறுவை சிகிச்சையானது லண்டன் மருத்துவனையில் மேற்கொள்ளப்பட்டது. பெல்ஜியம் மருத்துவர்களுடன் இணைந்து லண்டன் மருத்துவர்களும் இதில் ஈடுபட்டனர்.\nகுழந்தையை பத்திரமாக வெளியில் எடுத்து, அதற்கான சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர்கள் பின்னர் மீண்டும் குழந்தையை கர்பப்பையிலே வைத்து தைத்தனர். இந்த அறுவை சிகிச்சையில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனையில் இருந்து சிறப்பு வல்லுநர்கள், லண்டனில் உள்ள கிரேட் ஆர்மண்ட் தெரு மருத்துவமனை வல்லுநர்கள் முக்கிய பங்கு ஆற்றினர்.\nஇந்த சம்பவமானது மருத்துவ உலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், துணிவுடன் அறுவை சிகிச்சைக்கு தயாரான தம்பதியினருக்கு தங்களுடைய நன்றியினை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\n1. ஒரு தாய் இரண்டு தந்தை இது எப்படி சாத்தியமானது\nஅலெக்ஸாண்டிரியா மற்றும் கால்டர் 19 மாத இரட்டை குழந்தைகள். ஒரு தாயின் வயிற்றில் பிறந்த இவர்கள் இருவருக்கும் வெவ்வேறு தந்தையர். அதுதான் ஆச்சரியம்.\n2. நிலவுக்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பி அங்கேயே தங்க வைக்க நாசா திட்டம்\nசந்திரனின் சுற்று வட்ட பாதையில் ரஷ்யாவும், அமெரிக்காவும் ஒரு புதிய விண்வெளி நிலையத்தை உருவாக்கும் திட்டத்திற்கு தனியார் நிறுவனங்கள் மார்ச் 25-ந் தேதிக்குள் அணுக நாசா வேண்டுகோள் விடுத்துள்ளது.\n3. பிரபல போதை மருந்து கடத்தல் மன்னனின் காதல் கதை: 100 பாதுகாப்பு வீரர்களுடன் சென்று காதலை தெரிவித்தார்\nமெக்சிகோ நாட்டின் பிரபல போதை மருந்து கடத்தல் மன்னனான எல் சாப்போ தமது காதல் மனைவியிடம் முதன்முதலில் காதலை வெளிப்படுத்தியது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.\n4. மனைவியின் துரோகத்தை விருந்து வைத்து அனைவரின் முன்னும் வெளிப்படுத்திய கணவன்\nவெனிசுலா நாட்டில் மனைவி தனக்கு செய்யும் துரோகத்தை வெளிப்படுத்துவதற்காக, கணவர் மிகப்பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்திருக்கும் வினோத சம்பவம் நடந்துள்ளது.\n5. சிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கம்\nசிறுவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 152 பாதிரியார்கள் நீக்கப்பட்டுள்ளனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. இம்ரான் கான் ராணுவம் கையிலிருக்கும் ஒரு பொம்மை- முன்னாள் மனைவி பேட்டி\n2. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\n3. சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை\n4. இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது; இளவரசர் பேச்சுக்கு பிரதமர் ஒப்புதல்\n5. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மர்ம சாவு - தற்கொலையா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/05033026/Last-Test-against-Sri-Lanka-Australia-team-victory.vpf", "date_download": "2019-02-21T16:39:27Z", "digest": "sha1:JTRQB3JFDSUXDKY4RMWH5YRG3KRQEHH4", "length": 19042, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Last Test against Sri Lanka: Australia team victory - The sequel was also captured || இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது + \"||\" + Last Test against Sri Lanka: Australia team victory - The sequel was also captured\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nஇலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.\nஆஸ்திரேலியா-இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் நடந்தது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 534 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 215 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனை அடுத்து 319 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது.\nபின்னர் 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்து இருந்தது. திமுத் கருணாரத்னே 8 ரன்னுடனும், திரிமன்னே 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.\n4-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணியினர், ஆஸ்திரேலிய வீரர்களின் அபாரமான வேகப்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 51 ஓவர்களில் 149 ரன்னில் அடங்கி போனது. இதனால் ஆஸ்திரேலிய அணி 366 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குசல் மென்டிஸ் 42 ரன்னும், திரிமன்னே 30 ரன்னும், டிக்வெல்லா 27 ரன்னும், சமிகா கருணாரத்னே 22 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். பவுன்சர் பந்து வீச்சில் லேசான காயம் அடைந்த திமுத் கருணாரத்னே 8 ரன்னிலும், குசல் பெரேரா ரன் எதுவும் எடுக்காமலும் அவுட் ஆனார்கள்.\nஆஸ்திரேலிய அணி தரப்பில் வேகப்பந்து விச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டும், கம்மின்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.\nஇந்த வெற்றியின் மூலம் ���ஸ்திரேலிய அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய பிறகு ஆஸ்திரேலிய அணி வெல்லும் முதல் போட்டி தொடர் இதுவாகும். அத்துடன் ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இலங்கை அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை என்ற சோகம் தொடருகிறது.\nவெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் அளித்த பேட்டியில், ‘இந்த சீசனில் எங்கள் அணியினர் கடுமையாக உழைத்தனர். அதற்கு தகுந்த பலனாக இந்த வெற்றி கிடைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணி வலுப்பெற தொடங்கி இருக்கிறது. பிட்ச் அனுகூலமாக இல்லாவிட்டாலும் எங்கள் அணியினரின் பந்து வீச்சு அருமையாக இருந்தது. இந்த வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை அளித்து இருக்கிறது. இதனை சிறப்பாக முன்னெடுத்த செல்ல முயற்சிப்போம்’ என்று தெரிவித்தார்.\nதோல்வி குறித்து இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமால் கருத்து தெரிவிக்கையில், ‘எல்லா துறைகளிலும் எங்கள் அணி வீழ்த்தப்பட்டு இருக்கிறது. எல்லா பெருமையும் ஆஸ்திரேலிய அணியையே சாரும். அவர்கள் இந்த போட்டி தொடர் முழுவதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக கடந்த 6 மாதங்களாக எங்கள் அணியில் ஆடும் லெவனுக்கு சமச்சீரான கலவையில் வீரர் கள் அமையவில்லை’ என்றார்.\n1. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேர் கைது\nஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.\n2. வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி\nவங்காளதேசத்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.\n3. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி\nவெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. WIVsENG\nஇங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஹர்மன்பிரீத் கவுர் விலகியுள்ளார்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடருக்கான இந்திய அணியில் புதுமுக வீரராக, மயங்க் மார்கண்டே இடம் பெற்றுள்ளார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி\n2. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.\n3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது\n5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/tag/tamil-sexy-aunty/", "date_download": "2019-02-21T16:02:10Z", "digest": "sha1:UL4HSF62D647RTM5IYZY7OMNRBOCL2QY", "length": 9452, "nlines": 215, "source_domain": "www.tamilscandals.com", "title": "Tamil Sexy Aunty Archives - TAMILSCANDALS Tamil Sexy Aunty Archives - TAMILSCANDALS \"); // } }", "raw_content": "\nமஜா மல்லிகா (SEX QA)\nதமிழ் செக்ஸ் ஜோக்ஸ் 35\nநடிகை ஆபாச கதை 3\nநடிகை ஆபாச வீடியோக்கள் 2\nபெருத்த சூதினை காண்பித்த செக்ஸ்யி ஆண்டியின் சூதுபடம்\nவரும்போதும் போகும் பொழுதும் பெண்களது அம்சமான பெருத்த சூதின் வடிவத்தினை பார்த்து ரசிப்பவரா நீங்கள், அப்பொழுது இந்தப் புகை படங்களை நீங்கள் விரும்புவீர்கள்.\nஅலப்பறை செய்யும் செக்ஸ்யி பெண்களின் முலை போட்டோ\nசுகம் தரும் சாமான்கள் சரியாக உள்ளதா என்று அடிக்கடி நிர்வாண கோலதினில் காமக் கண்ணிகள் இவர்களது மார்புகளை சுய பரிசோதனை செய்யும் பொழுது எட���த்த படங்கள்..\nஅனல் பறக்கும் மங்கைகளின் சிலிர்க்கும் ஆபாச படங்கள்\nஉங்களது களைப்பை போக்க, இங்கு மிகவும் அறியத் தமிழ் அழகிகளின் செக்ஸ்யி ஆபாச புகை படங்கள் தொகுப்பில் இவர்களது அந்தரங்க அமைப்புகளைக் காணுங்கள்.\nமுகமூடி இந்திய தேசி கவர்ச்சி ஐஸ்வர்யா ஆன்டி\nகவர்ச்சியான இந்திய தேசீ ஐஸ்வர்யா மோசடி கணவன் மற்றும் அவரது புதிய லவர் அவரது செக்ஸ் ஸ்ட்ரீப் புகைப்படங்கள் செய்ய தூண்டும் ரகளை ஆன புகை படங்கள் இவை.\nபழுத்து தொங்கும் ஆண்டிகளின் இருக்கமான மார்புகள் ஆபாச படங்கள்\nகாலையில் நீங்கள் பால் குடிக்க வில்லை என்றாலும் பரவா இல்லை. வாங்கல் உங்களுக்கு பல தர பட்ட பால் நிறைந்த முலைகள் கொண்ட ஆண்டிகளின் படங்களை காட்டுகிறேன்.\nஆன்ட்டியின் பக்கா வான அம்சங்கள் மனதை அலைபாய விக்கும்\nஇந்த கல்யாணம் ஆனா ஆன்டி ஒரு சரியான பியுட்டி என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுநாள். அவளது கொஞ்சம் முடி நிறைந்த புண்டையை அவள் காமித்து கொண்டு கட்டிலில் படுத்து கொண்டு இருக்க ஏற்படும் சேட்டைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/162927", "date_download": "2019-02-21T16:53:34Z", "digest": "sha1:SUFQIAN2SIMPUCPUEU74T6CFJELOKMVT", "length": 5922, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "இந்திய பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதன்முறையாக டாப்-5ல் தீபிகா படுகோனே! - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஇந்திய பணக்காரர்கள் லிஸ்ட்டில் முதன்முறையாக டாப்-5ல் தீபிகா படுகோனே\nஇந்த�� சினிமா உலகத்துல தனது திறமையான நடிப்பின் மூலமாகவும் தனது கவர்ச்சி மூலமாகவும் முன்னணி நடிகையா இருப்பவங்க தீபிகா படுகோனே.\nசமீபத்தில தான் இவங்களுக்கு நடிகர் ரன்வீர் சிங்கோட கல்யாணம் நடந்து முடிஞ்சிது. இந்நிலையில பிரபல ஆங்கில பத்திரிக்கையான போர்ப்ஸோட இந்திய பணக்காரர்கள் லிஸ்ட் தற்சமயம் வெளியாகி இருக்கு.\nஅதுல டாப்-1ல வழக்கம்போல 3வது முறையா சல்மான்கான் தான் இருக்காரு. அவருக்கு அடுத்தப்படியா வீராட் கோலியும், 3வதுல அக்‌ஷய் குமாரும் இருக்காங்க.\nநாலாவது இடத்துல முதன்முறையா பெண் ஒருத்தவங்களா, தீபிகா படுகோனே வந்துருக்காங்க. 5வது இடத்துல தோனி இருக்காரு.\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A3/", "date_download": "2019-02-21T16:44:47Z", "digest": "sha1:MCAYBRAUPDKVLKLKHJMTPUPVDP6HK67A", "length": 10111, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது – சரத் பொன்சேகா | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nபாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது – சரத் பொன்சேகா\nபாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது – சரத் பொன்சேகா\nபாம்புடன் இருப்பதைவிட வண்ணாத்துப்பூச்சியுடன் இருப்பதே சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nஅலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்��்தும் கருத்து வெளியிட்ட அவர், “மூன்றரை வருடங்கள் வண்ணாத்துப்பூச்சிகளுடன் அரசாங்கத்தை முன்னெடுத்த ஜனாதிபதி, அரசாங்கத்தில் இருந்தவர்களை வண்ணாத்துப்பூச்சிகள் என மேடையில் குறிப்பிட்டுள்ளார்.\nமாகந்துரையில் மதுஷ்க என்ற ஒருவர் இருந்தார். இன்று பிரபல தலைவர் ஒருவர் அவர்களுடன் கதைத்து அரச தரப்பினர் 3000 மில்லியனை கொடுப்பதாகவும் முதலில் 1500 மில்லியனையும், வேலையை முடித்த பின்னர் எஞ்சிய 1500 மில்லியனையும் கொடுப்பதாகப் பேசப்பட்டுள்ளது.\nமைத்திரிபால சிரிசேனவை கொலை செய்வதற்கு திட்டமிடுவதற்காக உதவுமாறு சரத் பொன்சேக்கா பாதாள உலகக் கோஷ்டியின் தலைவருடன் பேசியதாக குரல் பதிவொன்றை வழங்குமாறு பாதாள உலகக் கோஷ்டியின் தலைவர்களுடன் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.\nஅவ்வாறான விடயமொன்றை உருவாக்கி, பாதாள உலகத் தலைவர்களுக்கு 3000 மில்லியனை வழங்கி, எம்மை சிறையில் அடைக்க முயல்கின்றனர்“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nராஜபக்ஷேக்கள் இடையே பனிப்போர் நிலவுகிறது: பொன்சேகா\nஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பாக ராஜபக்ஷேக்கள் இடையே பனிப்போர் தோற்றம் பெற்றுள்ளதாக ஐக்கிய தேசி\nசுதந்திரதின நிகழ்விலிருந்து புறக்கணிக்கப்பட்டாரா பொன்சேகா\nஇலங்கையின் 71ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்கபோவதில்லையென முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் ப\nயுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவிகள்\nவிடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பங்களித்த இரு தளபதிகள் பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்படவுள்ள\nபோலிக் குற்றச்சாட்டுகளை தவிர்க்குமாறு பொன்சேகா வலியுறுத்தல்\nஅரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமைய தேவையின்றி தன்மீது குற்றம் சுமத்துவதை தவிர்க்குமாறு, நாடாளுமன்ற உறுப்ப\nநிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல வேண்டும் – நளிந்த ஜயதிஸ்ஸ\nநிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது குறித்து சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்ல\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nப���தைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35977", "date_download": "2019-02-21T15:38:00Z", "digest": "sha1:ZBJRGE2L2DM3FRH75BFLIHPUCDBGU627", "length": 5221, "nlines": 53, "source_domain": "puthu.thinnai.com", "title": "கடிதம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n’கிழக்கிலைங்கையிலிருந்து அயர்ச்சியின்றி இயங்கும் இலக்கியவாதி செங்கதிரோன்’ என்ற கட்டுரை ஏற்கனவே பல ஊடகங்களில் வெளிவந்துள்ளது என்பதை அறியத் தருகின்றேன்.\nSeries Navigation நமக்கு மட்டுமான ரகசியங்கள்…..பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா \n” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “\nமருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று\n“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு\nதொடுவானம் 196. மனிதாபிமான தொழுநோய் சேவை\n – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்\nமொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு\nPrevious Topic: பிரபஞ்சம் திட்டமிட்ட படைப்பா \nNext Topic: நமக்கு மட்டுமான ரகசியங்கள்…..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.tamilxp.com/2018/03/Do-not-add-to-the-milk.html", "date_download": "2019-02-21T16:26:14Z", "digest": "sha1:MV2CXU34K3FGP36BN7P5OL24JDQKT5V7", "length": 5201, "nlines": 119, "source_domain": "www.tamilxp.com", "title": "பாலுடன் எதை சேர்க்க கூடாது? – TamilXP", "raw_content": "\nHome Health பாலுடன் எதை சேர்க்க கூடாது\nபாலுடன் எதை சேர்க்க கூடாது\nகால்சியம் சத்து நிறைந்த பாலுடன் சில உணவுகளை சேர்ந்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அது ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nமீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.\nஅதேபோல், ��ாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.\nதர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.\nபால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்னைகள் ஏற்படும்.\nகீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.\nஎலும்பு தேய்மானத்தை தடுக்கும் புளி\nமருத்துவ குணம் நிறைந்த மஞ்சள்\nஅடர்த்தியான கூந்தலைப் பெற இயற்கை வழிகள்\nகிரிகெட்டில் அறிமுகமாகும் புதிய இந்திய தொழில்நுட்பம்\nமாங்காய் இஞ்சி தொக்கு செய்யும் முறை\nஎலுமிச்சம்பழம் தொக்கு செய்யும் முறை\nஎலும்பு தேய்மானத்தை தடுக்கும் புளி\nநினைவாற்றல் அதிகரிக்க வல்லாரைக் கீரை தோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/visai/2005/05/michaeljackson.html", "date_download": "2019-02-21T16:17:32Z", "digest": "sha1:7NXV5NGECEKCGC37QVRSE7RMTWOTAPAK", "length": 50194, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "மைக்கேல் ஜாக்ஸனின் அவலம் | S.V. Rajadurais article - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n29 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n56 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies ப���ுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகலாச்சார மாத இதழ் - ஜூலை 2005\nஉலகின் மிகப் பிரபலமான பாப் இசைப் பாடகரான மைக்கேல் ஜாக்ஸனுக்கும் காஞ்சி சங்கராச்சாரியாருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது. அச்சுமற்றும் மின் ஊடகங்களால், இருவரது பாலியல் உறவுகள் பற்றிய கிளுகிளுப்பூட்டும் புலன்விசாரணைகள் செய்யப்பட்டன; அரைகுறை ஆடைகளுடன்தங்கள் உடற் கவர்ச்சிகளைக் காட்டும் சினிமா நடிகைகளின் புகைப்படங்கள் மட்டுமில்லாது, கஜுராஹோ, கோனார்க் பாணியிலமைந்த சினிமாக்காட்சிகளையும் பாலியல் வக்கிரக் கதைகளையும் செய்திகளையும் பிரசுரித்துத் தொழில் நடத்தும் பத்திரிகைகளும்கூட அறவொழுக்கக் காவல்துறையினராக செயல்பட்டன.\nகடைசியில் எல்லாருமாகச் சேர்ந்து நீதி விசாரணையையும் செய்து முடித்து அவர்கள் இருவரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பும் கூறி தங்கள்அதிகாரத்திற்கு ஏற்ற தண்டனைகளையும் வழங்கிவிட்டன. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என நீதிமன்ற விசாரணயின் மூலம்மெய்ப்பிக்கப்படும் வரை அவர் குற்றமற்றவர் ( நிரபராதி) என்றே அனுமானித்துக் கொள்ள வேண்டும் என்பது அமெரிக்க, இந்திய சட்டங்களில்வற்புறுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை ஊழல், கையூட்டு வழக்குகளைச் சந்திக்க நேரும் அரசியல்வாதிகள் மட்டுமே இந்த நெறியைமக்களுக்கு நினைவுபடுத்துகின்றனர்.\nஎனினும் சங்கராச்சாரியார், மைக்கேல் ஜாக்ஸன் விவகாரங்களில் சில அடிப்படையான வேறுபாடுகள் இருக்கின்றன. முன்னவரைப் பொருத்தவரைஇந்தியாவில், தமிழகத்தில், சிறு எண்ணிக்கையிலான பார்ப்பனர்கள், இந்துத்துவவாதிகள் தவிர பரந்துபட்ட வெகுமக்களின் அனுதாபம் ஏதும்அவருக்குக் கிடைக்கவில்லை. பண்பாட்டு, அரசியல், பொருளாதார ஆதிக்கம் செலுத்தும் சக்திகளுடன் மட்டுமே அவரை சரியாக அடையாளப்படுத்திப்பார்த்தனர்.\nவெகுமக்கள். ஆயிரக்கணக்கானோரின் உயிர்களைப் பலிகொண்ட மதவெறிச் சக்திகளுக்குத் துணைபோனது, தலித்துகளையும் பெண்களையும்இழிவுபடுத்தியது போன்ற, இந்தியத் தண்டனைச் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்���ிய குற்றங்களை வெளிப்படையாவே, மக்கள் கண்களுக்கு முன்பாகவேஅவர் செய்து வந்தார். (தமிழக ஆட்சியாளர்களுக்கு இவை குற்றமாகத் தெரியவில்லை என்பதன் அடையாளமே சிறையிலும்கூட அவர் வெகுஎச்சரிக்கையுடன் பார்ப்பன சம்பிரதாயத்துடன் நடத்தப்பட்டார் என்பதாகும்.)\nமக்களின் அறவியல் சார்ந்த, கசப்பான அனுபவத்தின் அடிப்படையில் அமைந்த இந்த வெறுப்புணர்வு நியாயமானதே. ஆனால், மிகக் கொடுரமானகுற்றங்களைச் செய்தவர் எனக் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கும் மேற்சொன்ன அனுமானத்தைப் பிரயோகிக்க வேண்டும். நீதி விசாரணை முடிந்துதீர்ப்புக் கூறப்படும் வரை அவர்களுக்கும் சில சட்டப் பாதுகாப்புகளும் உரிமைகளும் உள்ளன. ஆளும் கட்சித் தலைவியையோ தலைவரையோ திருப்திசெய்வதற்காக அவர் மீது அத்துமீறிய செயல்களைச் செய்யக் காவல்துறையினருக்கு எந்த அதிகாரமும் இல்லை.\nநீதிமன்ற விசாரணைக்கு உட்படாத, தடா, பொடாபோலவே குண்டர்சட்டமும் ஜனநாயக விரோதமானது என்பனவற்றை நிலையாக எப்போதும்இருக்காத வெகுமக்கள் உணர்ச்சிகள் என்பதற்கு அப்பால் உணர்ச்சிவசப்படாமல், நடுநிலையில் சிந்திக்க வேண்டிய, எந்த ஒரு அரசியல் கட்சியினதும்கருத்துநிலையாளர்களனிதும் கைதட்டலுக்கு ஒருபோதும் காத்திருக்கத் தேவையில்லாத மனித உரிமை ஆர்வலர்கள் மறந்துவிட்டது ஒரு அவப் பேறாகும்.\nசமூகக் குற்றங்களுக்காக அல்லாமல் தனிப்பட்ட அரசியல் பகைமைகள், அவற்றோடு சேர்ந்த கொடுக்கல் வாங்கல்கள் ஆகியவற்றுக்காகமட்டுமே சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்டிருப்பதாகப் பரவலாக நம்பப்படும் சூழல் இருப்பதால் மட்டுமின்றி, சட்டமுறைகளுக்கு விரோதமானசட்டம் என்னும் காரணத்தால் அவரோடு சேர்த்துக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சிலர் மீது குண்டர் சட்டம் பயன்படுத்தப்பட்டதையாவது மனித உரிமைஅமைப்புகள் எதிர்த்திருக்க வேண்டும். ஏனெனில், காவல் துறையினருக்கு மாமூல் கொடுப்பதை நிறுத்திவிட்ட தாதாக்களுக்குப் பாடம் புகட்டமட்டுமின்றி, தங்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்க, சமூகப் பிரச்சனைகளைப் போராடுபவர்களை நசுக்க இதே சட்டம் நாளை ஆட்சியாளர்களால்பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது.\nமற்றோர் புறம், மைக்கேல் ஜாக்ஸனோ உலகு தழுவிய ஆதரவையும் அனுதாபத்தையும் பெற்றவர். அவரது இரசிகர்கள் உலகம் முழுவதிலும்எல்லா இனங்கள���லும் சாதிகளிலும் வர்க்கங்களிலும் உள்ளனர். இரண்டாண்டுகளுக்கு முன்பு பாலியல் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்ட நாள்முதல் அமெரிக்காவில் கறுப்பின மக்களிடமிருந்து மட்டுமின்றி வெள்ளை இனத்தவரிடமிருந்தும் - குறிப்பாக இள வயதுடையோரிடமிருந்து- அவருக்குஆதரவும் அனுதாபமும் பெருகிவந்திருக்கின்றன.\nதீவிர வலதுசாரிப் பிற்போக்கு வெள்ளை அதிகாரச் சக்திகளுக்கும், சட்டத்தின் நடுநிலைத்தன்மையிலும் ஜனநாயக ஆட்சியிலும் நம்பிக்கை வைத்திருந்தஅமெரிக்க வெகுமக்களுக்குமிடையான போராட்டமாகவே ஜாக்ஸன் மீதான வழக்கு விசாரணை தொடக்கத்திலிருந்தே பார்க்கப்பட்டது.அமெரிக்காவில் பிரபலமாக உள்ளவர்களின் பாலுறவு வாழ்க்கை பற்றிய செய்திகளைச் சப்புக் கொட்டிக்கொண்டு வெளியிடுவதை வாடிக்கையாகக்கொண்டுள்ள ஊடகங்களில் பணியாற்றும் வல்லுநர்கள் ஜாக்ஸன் மீதான வழக்கு குறித்துப் பல்வேறு கோணங்களிலிருந்து அலசல்களை தொடர்ந்துவழங்கி வந்தனர்.\nகடந்த இரண்டாண்டுகளாக ஈராக்கில் தொடர்ந்து நடைபெறும் இரத்தக் களரிகள், வன்முறை, அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுவரும்சரிவுகள், வேலையில்லாத் திண்டாட்டம் முதலிய பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப ( இங்கு சிவகாசி ஜெயலட்சுமி, சங்கராச்சாரியர்விவகாரங்கள் போல்) ஜாக்ஸன் விவகாரம் இந்த ஊடகங்களுக்குப் பயன்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர், குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரைநிராபராதியாகவே கருதப்பட வேண்டும் என்னும் நெறிமுறை தூக்கி எறியப்பட்டது.\nதன்னிடம் தகாத பாலுறவை மேற்கொள்ள முயற்சி செய்தார் என்னும் குற்றச்சாட்டைப் பதிவு செய்த 12, -13வயதுச் சிறுவனின் (இவன் புற்றுநோயாளி) தாய், செல்வந்தர்களை மிரட்டியோ அவதூறு செய்தோ பணம் பறிக்கும் வேலையில் முன்பு ஆட்பட்டவள் என்ற செய்தியும் வெளியாகியது.ஜாக்ஸன் தங்கள் வாழ்க்கையில் வந்து சேர்ந்தது கடவுளின் அருளே என்றும் அவர் தகாத நடத்தைகள் எதிலும் ஆட்படுபவரல்லர் என்றும் அப்பெண்மணியே புகழ்ந்து தள்ளும் வார்த்தைகளடங்கிய ஒரு ஒலி நாடா இரண்டாண்டுகளுக்கு முன் அப் பெண்மணியாலேயே வெளியிடப்பட்டது.\nஜாக்ஸன் மீது இந்த வழக்குத் தொடரப்பட்ட பின், அதுவரை அவருடன் பிணக்குக் கொண்டிருந்த அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருக்குஆதரவாக ஒன்று திரண்டனர். காவல் துறையினர் தங்களது முக்கியமான சாட்சிகளிலொருவராகக் கருதிய ஜாக்ஸனின் முன்னாள் மனைவி , குற்றம்சொல்லப்படக்கூடிய நடத்தைகள் ஏதும் ஜாக்ஸனிடம் இருந்ததில்லை என நீதிமன்றத்தில் கூறிவிட்டார். அப்படியிருந்தும் ஜாக்ஸனை ஆபாசமாகச்சித்திரிக்கும் புகைப்படங்கள், பேட்டிகள், ஆதாரமற்ற வதந்திகள் ஆகியன ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வந்தன.\nஜாக்ஸனின் மீது இந்த வழக்கைத் தொடுத்தவர்கள் அப்பட்டமான வலதுசாரி வெள்ளை இன அதிகாரிகளாவர். சாண்ட்டா பார்பரா மாவட்ட(county) அரசு வழக்குரைஞர் ( attorney ) டாம் ஸ்னெட்டன், ஜார்ஜ\" புஷ்ஷின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். புகழின் உச்சியில்இருந்த ஜாக்ஸனுக்குக் களங்கம் கற்பிக்கவும் பாப் இசைத் தொழிலிருந்து அவரை அப்புறப்படுத்தவும் 1993 ஆம்ஆண்டிலேயே சிறுவர்களுடன் தகாத உறவில் ஆடுபட்டதாக ஒரு வழக்கைத் தொடர்ந்திருந்தார்.\nஇந்தச் சிக்கலிலிருந்து மீள்வதற்காகவும், தேவையற்ற ஊடகக் கவனத்தைத் தவிர்ப்பதற்காகவும் ஜாக்ஸன், தன் மீது குற்றம்சாட்டியவர்களுக்குப் பெருந் தொகையொன்றைக் கொடுத்து நீதிமன்றத்துக்கு வெளியே ஒரு சமரசம் செய்துகொண்டார். தன்னைஇந்த நெருக்கடியில் சிக்க வைத்த ஸ்னெட்டனைத் தனது எழுத்துகளிலும் பாடல்களிலும் மறைமுகமாகக் கண்டனம் செய்தார்ஜாக்ஸன்.\nஜாக்ஸனைப் பழி தீர்க்க மற்றொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த ஸ்னெட்டனுக்கு கான்ஸர் நோயாளியான சிறுவனிடமிருந்துபெற்ற புகார்க் கடிதம் அளவற்ற மகிழ்ச்சியைத் தந்தது. ஜாக்ஸனுக்குக் கைவிலங்கு பூட்டி நீதிமன்றத்திற்குக் கொண்டுவந்ததுடன், அவரது பண்ணை வீட்டை சோதனை போடுவது என்னும் பெயரால் ஏராளமான ஆயுதமேந்திய காவல் துறையினரை அங்குஅனுப்பியும் ஊடகங்களுக்குப் பரபரப்பான பேட்டிகள் கொடுத்தும் ஜாக்ஸன் பற்றிய அவதூறு இயக்கத்தை முனைப்பாகச்செய்து வந்தார்.\nசமுதாயம் முழுவதற்குமான அறவியல், பண்பாட்டு அளவுகோலாகச் செயல்படும் தகுதி தங்களுக்கு உள்ளது எனக் கருதும்வலதுசாரி கிறிஸ்துவ வெள்ளை இனத்தவர் அமெரிக்க சமுதாயத்தில் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். 1993 ஆம்ஆண்டில் தொடுக்கப்பட்ட வழக்கிலேயே ஜாக்ஸன் குற்றவாளி என மெய்ப்பிக்கப்பட்டுத் தண்டனை பெறாமல் போனதில்ஏமாற்றமடைந்து தங்களது கோபத்தையும் ஆத்திரத்தையும��� அடக்கி வைத்துக் கொண்டிருந்த இந்த சக்திகளுக்குத் தூபம்போடும் வேலையை ஸ்னெட்டன் தொடர்ந்து செய்து வந்தார்.\nஜாக்ஸனின் குடும்பப் பின்னணியையும் அவரது வாழ்க்கை அனுபவங்களையும் கருத்தில் கொள்ளும் எந்தவொரு மனிதநேயசமுதாயமும் அவர் மீது பரிவும் இரக்கமும் கொள்ளுமே தவிர வெறுப்பையும் கண்டனத்தையும் உமிழ்ந்து அவரைத்தண்டிக்காது. தொழிலாளிகள் மிகுதியாக வாழும் சிக்காகோ புறநகர்ப் பகுதியொன்றில் உருக்குத் தொழிற்சாலையொன்றில்கிரேன் ஆப்பரேட்டராகப் பணி புரிந்து வந்த தொழிலாளியொருவரின் மகனாக 1958 இல் பிறந்தவர்.\nஉடன் பிறப்புகள் எட்டு. ஜாக்ஸன் 5 அவரும் அவரது சகோதர சகோதரிகளுமடங்கிய இசைக் குழு. அதில் தனது ஐந்தாவதுவயதிலிருந்தே பாடத்தொடங்கினார். 1968 இல் அக் குழுவின் பாடல்களை இசைத் தட்டுகளில் பதிவு செய்யும் முதல் ஒப்பந்தம்ஒரு தனியார் நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டது. அப்பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.\n1970களின் பிற்பகுதியில் ஜாக்ஸன் தனியாகப் பாடத் தொடங்கியதிலிருந்தே உலகளவில் மிகப் பிரபல்யமான பாப் இசைப்பாடகர் என்னும் வரலாறு எழுதப்படத் தொடங்கியது. 1982 இல் வெளிவந்த த்ரில்லர் என்னும் அவரது பாடல் தொகுப்பின்விற்பனை 5 கோடியைத் தாண்டி பாப் இசை வட்டாரத்தினரை வியப்பிலாழ்த்தியது. 1984 இல் மட்டும் (பாப் இசைக்கான )எட்டு கிராம்மி விருதுகளைத் தட்டிச் சென்றார் ஜாக்ஸன்.\nஉலகளாவிய புகழையும் கோடிக்கணக்கான டாலர் செல்வத்தையும் அவர் ஈட்டிய போதிலும், அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சிஅரிதாகவே இருந்தது. கண்டிப்பும் கோபமும் நிறைந்த தனது தந்தையால் இளம் வயதில் அடித்துத் துன்புறுத்தப்பட்டதையும்கேலிக்கும் வசைகளுக்கும் உட்படுத்தப்பட்டதையும் அவரால் மறக்கமுடியவில்லை. 1993 இல் நடத்தப்பட்ட பேட்டியொன்றில்,சோகமும் தனிமையுமே தனது வாழ்க்கையில் நிறைந்திருப்பதாகக் கூறினார்.\nகறுப்பினத்தவரைச் சேர்ந்த அவர் தனது முகத் தோற்றத்தையும் சருமத்தின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதற்காகச் செய்துகொண்ட ஏராளமான அறுவை சிகிச்சைகளும் உட்கொண்ட மருந்துகளும் அவரது உடல் நலத்தைப் பெரிதும் பாதித்தன.அமெரிக்காவின் ஆதிக்க வெள்ளை இனக் கலாச்சாரத்தின் நிர்ப்பந்தங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் சந்தையின்தேவைகளுக்கும் அவர் இப்படித் தன்னைப் பலி ��ொடுத்துக் கொண்டார்.\nஅமெரிக்காவில் இதுவரை வேறு எந்தக் கறுப்பினக் கலைஞரோ பெறாத புகழையும் செல்வத்தையும் அடைந்தவரும்அமெரிக்க வெள்ளை இன சந்தைக் கலாச்சாரத்தின் மாயத் தோற்றங்களுக்கு மயங்கியவரும் என்றும் மாறாத இளமை பற்றியஅமெரிக்கக் கனவுகளைப் பகிர்ந்து கொண்டவருமான ஜாக்ஸனின் அடிமனத்தில் இளவயதில் குடும்பத்தில் அனுபவித்தகொடுமைகள் மட்டுமல்லாது, புகழையும் செல்வத்தையும் பெறுவதற்காகத் தனது சொந்த கறுப்பின அடையாளத்தையேபுதைக்கவேண்டியிருந்ததும் பெரும் உறுத்தல்களாக இருந்திருக்க வேண்டும்.\nமாய யதார்த்தம் நிரம்பிய பின் - நவீனத்துவ உலகிற்கு ஏற்ற ஒரு கதாநாயகனாக விளங்கவே அவர் ஆசைப்பட்டிருக்கிறார். முகத்தோற்றத்தையும் தோலின் நிறத்தையும் மாற்றிக்கொள்வதன் மூலம் தானும் ஒரு வெள்ளையனாகக் கருதப்படுவோம் என்னும்நம்பிக்கை, பாலியல் தொடர்பாக அமெரிக்க புரோடெஸ்டெண்ட் கிறிஸ்துவ வலதுசாரிச் சக்திகள் வகுத்திருக்கும்விழுமியங்களுக்கு உகந்த வகையில் தனது நடத்தைமுறைகள் இருப்பதை உறுதிசெய்வதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள்( எடுத்துக்காட்டாக அவரது மூன்றாவது குழந்தைக்கு ஒரு பதிலித் தாயை அவர் ஏற்பாடு செய்தது, நல்ல குடும்பஸ்தன் என்றபெயர் எடுக்க விரும்பியது, தான் ஒரினச்சேர்க்கையாளன் அல்ல என்பதை மெய்ப்பிப்பது)\nஆகியன அவரது எந்தவொரு ஆசையையும் தேவையயும் நிறைவு செய்யக் கூடிய பெருஞ்செல்வம், அவரை எப்போதும்சுற்றியிருக்கும் பெருங்கூட்டம் ஆகியவற்றின் இருப்போடு கூர்மையாக முரண்பட்டன. யதார்த்த வாழ்வின் சோகங்களுக்கானஇழப்பீடாக அவர் கருதியது அவரது ஆடல், -பாடல் நிகழ்ச்சிகளுக்கான மேடைகள் என்னும் மாய யதார்த்தைத்தான்.இதனுடைய நீட்சியாகவே அவர் தன்னையும் ஒரு குழந்தையாகவே பாவித்துக் கொண்டதும், குழந்தைகளின் உலகத்திலேயேதனது வாழ்க்கையை வாழ நினைத்ததுமாக இருந்திருக்கக்கூடும். இதுதான் அவரை இருமுறை நீதிமன்றத்திற்கு இழுத்துவந்திருக்கிறது.\nகுழந்தைப் பருவத்திலிருந்தே பாடலிலும் ஆடலிலும் அசாதரணமான திறமை வாய்க்கப் பெற்றிருந்த ஜாக்ஸன், அமெரிக்கப்பாப் இசைத் துறையில் தன் தடம் பதிக்கத் தொடங்கிய காலகட்டம் குறிப்பிடத்தக்கது. ரொனால்ட் ரீகனின் தீவிர வலதுசாரிப்பிற்போக்கு ஆட்சி நிலவிய 1970 களில், வியத்நாமில் அமெ��ிக்க நடத்திய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக 1960 களில்எழுந்த போர் எதிர்ப்பு இயக்கங்கள், கறுப்பின மக்களின் புரட்சிகர இயக்கங்கங்கள் முதலியன மங்கி மறைந்து கொண்டிருந்தன.\nசுயநலம், தனி நபர்வாதம், கேளிக்கை நாட்டம், பேராசை முதலியன மேலோங்கியிருந்தன. இருப்பினும் மெர்வி கேயி (MervinGaye ), ஸ்டீவி வொண்டெர் (Steve WonBer), கர்ட்டிஸ் மேஃபீல்ட் (Curtis MayfielB) போன்ற கறுப்பினப் பாடகர்கள் போரைஎதிர்த்தும் நிக்ஸன் போன்ற பிற்போக்கு அரசியல்வாதிகளை விமர்சித்தும் பாடல்கள் பாடிக்கொண்டுதான் இருந்தனர். ஆனால்,அமெரிக்காவின் அன்றைய மனோநிலைக்கு ஏற்ற, மிகக் கவர்ச்சிகரமான, மனத்தை சுண்டியிழுக்கக்கூடிய பாடல்களைமட்டுமே பாடினார் ஜாக்ஸன்.\nஇன்று வரை அவர் எழுதிப் பாடியுள்ள பாடல்களில் பொருள் செறிவு எதனையும் பார்க்க முடியாது. ஜாக்ஸன் பற்றிய அமெரிக்கமதிப்பீடுகளில், அவரது திறமை பற்றிய கருத்துகளைக் காட்டிலும் அவரது குறுந்தகடுகளின் விற்பனை, அவர் ஆட்டியவருவாய் ஆகியன பற்றி வியப்புத் தெரிவிக்கும் கருத்துகளே அதிகம் இருப்பதைக் காணலாம். 1970 களின் பிற்பகுதியிலும்1980 களிலும் ஜார்ஜ் லூகாஸ், ஸ்டீஃபன் ஸ்பீல்பர்க் போன்றோர் மின்னணு சாதனங்களின் துணை கொண்டு உருவாக்கிய நவீனமாயாஜாலத் திரைப்படங்கள் அமெரிக்க மக்களின் இரசனையை வடிவமைப்பதில் பெரும் தாக்கம் ஏற்படுத்தின. அத்தைகையதாக்கத்திற்கு ஏற்பவே ஜாக்ஸனின் பாடல்களும் ஆடல்களும் அமைந்தன. அதாவது, ஆதிக்க, சுரண்டல் நிறுவனங்களுக்குஅச்சுறுத்தலாக விளங்கிய பல்வேறு கறுப்பினக் கலைஞர்களுக்கு மாறாக, ஜாக்ஸன் ஆபத்தில்லாத அச்சுறுத்தாதகலைஞராகவே விளங்கினார்.\nஅவரது தனிப்பட்ட நடத்தை முறைகளிலுள்ள விசித்திரங்களை இலாபகரமாகப் பயன்படுத்தி வந்த அமெரிக்கக் கலாச்சாரத்தொழிலுற்பத்தித் துறையைப் பொருத்தவரை கடந்த இரண்டாண்டுகளாக அவற்றை அவரைப் பற்றிய கிளுகிளுப்பூட்டும்வதந்திகளாகப் பரப்பிவந்ததும்கூட ஒரு இலாபகரமான தொழில் முயற்சிதான். ஜாக்ஸனின் வழக்கு விசாரணையையொட்டிபத்திரிகைகளின் விற்பனை பெருகியது. தொலைக்காட்சி நிகழ்ச்சிப் பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடியது.தொலைக்காட்சிகளும் விளம்பரங்கள் மூலம் பெறும் வருவாயைப் பெருக்கிக் கொண்டன.\nஇந்த முறை ஜாக்ஸன் கட்டாயம் குற்றவாளி என மெய்ப்பிக்கப்ப்ட்டு தண்டனை விதிக்கப்படுவார் என்று ஆரூடம் கூறி வந்தமீடியா பண்டிதர்களால் ( குறிப்பாக CNN, Fox) அவரது வழக்கை விசாரணை செய்த நீதிபதியுடன் 12 நடுவர்களும் ((Juries))சேர்ந்து , அவர் மீது சுமத்தப்பட்ட பத்துக் குற்றங்கள் ஒன்றைக்கூட காவல் துறையினர் ஐயந்திரிபுற மெய்ப்பிக்கவில்லை எனஒருமனதாகத் தீர்ப்புக் கூறியதைச் செரிக்க முடியவில்லை. தங்களுக்கு நேர்ந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்காக, இப்போதுஅந்த நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டனம் செய்து கொண்டிருக்கின்றனர்.\nஜாக்ஸன் நிரபராதி எனக் கூறிய நடுவர்கள் சட்ட அறிவும் விவேகமும் அற்றவர்கள் என விமர்சிக்கின்றனர். நடுவர்களில் ஒருவர்இந்த வழக்குடன் தொடர்புள்ள குற்றங்களை ஜாக்ஸன் செய்ததாகச் சொல்வதற்கு ஆதாரங்கள் இல்லை என்னும் போதிலும்கடந்த காலத்தில் சிறுவர்களுடன் தகாத உறவு கொண்டிருக்கக்கூடும் எனக் கூறியதை அக்கூற்றின் சூழமைவிலிருந்துபிரித்தெடுத்து ஊதிப் பெருக்கிக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். எப்படியும் மைக்கேல் ஜாக்ஸனும் சரி, பிற அமெரிக்கப்பிரபலங்களும் சரி காலஞ்சென்ற திரைப்படத் தயாரிப்பாளரும் கலகக் கலைஞருமான ஆண்டி வோர்ரோலின் ( Andy Worhol)புகழ் பெற்ற வாசகத்தை மெய்ப்பிப்பதுபோலத் தோன்றுகிறது In America any Body can Be famous for fifteen minutes\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nகன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nதிருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\nஎத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\nதேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nஒரே நாளில் 3 கட்சிகளுடன் திமுக ஆலோசனை.. மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளுடன் நாளை பேச்சு\nஎன் ஆர் காங்கிரஸுக்கு புதுவை மக்களவை தொகுதி ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது\nதிமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்திய அந்த 3 கட்சிகள்.. பரபரப்பில் அறிவாலயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமெக��� கூட்டணி என்று நீங்களே சொல்லிக்காதீங்க.. அதை மக்கள் சொல்லணும்.. கமல் நெத்தியடி\nஎன்னப்பா, விமானம் ரிவர்ஸ் கியர் போட்டு பறக்குது.. பெங்களூரில் த்ரில்- வீடியோ\nமக்களுக்காக போராடியவருக்கு பேச யாருமில்லை.. மாயமான முகிலன்.. அமைதி காக்கும் அரசியல் தலைவர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/15/ho.html", "date_download": "2019-02-21T15:58:43Z", "digest": "sha1:VJCL2JO54NYPD6D424GNIO2DDMEUVK67", "length": 13899, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "கட்சி அலுவலமாகிறது விஜயகாந்த் கல்யாண மண்டபம்! | Andal-Azhagar Kalyana Mandapam will be the TDMK partys Head Office - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n10 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n37 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகட்சி அலுவலமாகிறது விஜயகாந்த் கல்யாண மண்டபம்\nநடிகர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆண்டாள் அழகர் திருமண மண்டபம் கட்சிஅலுவலகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு புதிய நிர்வாகிகளுக்குத் தேவையா அறைகள் அமைக்கப்படும் பணி முழு வீச்சில்நடந்து வருகிறது.\nதேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ள விஜயகாந்த், அடுத்து நி��்வாகிகள் தேர்வு செய்வதில்மும்முரமாகியுள்ளார். முக்கியக் கட்சிகளான திமுக, அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் தீவிரமறைமுக எதிர்ப்புக்கு ஆளாகியுள்ள விஜயகாந்த், அக்கட்சியினரை சமாளித்து செயல்படக் கூடிய திறமை படைத்தவர்களை தனதுகட்சிக்கு நிர்வாகிகளாக நியமிக்க முடிவு செய்துள்ளார்.\nஅதற்கு முன்னதாக, கட்சி அலுவலகத்தை புதிய பொலிவுடன் நிர்மாணிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கோயம்பேட்டில் உள்ளவிஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபம்தான் கட்சி அலுவலகமாக திகழப் போகிறது.\nஇதையடுத்து கல்யாண மண்டபமாக இருந்த அதை கட்சி அலுவலகமாக மாற்றும் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அங்குபுதிய நிர்வாகிகளுக்கான அறைகள் அமைக்கப்படுகின்றன. கட்சித் தலைவர், பொதுச் செயலாளர், மகளிர் அணி, வழக்கறிஞர்அணி, தொழிலாளர் அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்களுக்கு தனித் தனி அறைகள் ஒதுக்கப்படவுள்ளன.\nஇதுதவிர ஆலோசனைக் கூட்டங்கள், செயற்குழு, பொதுக் குழுக் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக மண்டபத்தின் ஒரு பகுதிகூட்ட அரங்கமாக மாற்றப்படுகிறது.\nகட்சித் தலைவராக விஜயகாந்த் இருப்பார், பொதுச் செயலாளராக ராமு வசந்தன் இருப்பார். மற்ற நிர்வாகிகள் தேர்வு விரைவில்நடைபெறவுள்ளது.\nசென்னையில் உள்ள மிகப் பெரிய கட்சி தலைமை அலுவலகங்களில் ஒன்றாக இதன் மூலம் விஜயகாந்த்தின் கல்யாண மண்டபம்மாறுகிறது. ஏற்கனவே திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு பிரமாண்டமான கட்சித் தலைமை அலுலகங்கள் உள்ளனஎன்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1328723&Print=1", "date_download": "2019-02-21T17:04:17Z", "digest": "sha1:KIDWSDKOH6RWPZ5EWKJDQOSUQ5FISPJI", "length": 16238, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": " நாளை தேசிய விளையாட்டு தினம் | Dinamalar\n நாளை தேசிய விளையாட்டு தினம்\n1905 ஆக.,29ல் அலகாபாத்தில் பிறந்து ஹாக்கியில் சிறந்து விளங்கியவர் ராணுவ மேஜர் தயான் சந்த். அவரது தலைமையில் விளையாடிய இந்திய ஹாக்கி அணி சுதந்திரம் அடைவதற்கு முன் 1928, 1932, 1936 என தொடர்ந்து மூன்று ஆண்டுகளில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது. அவரது வி���ையாட்டு திறன்தான் அவருக்கு 'ஹாக்கி விசார்டு' புனைப்பெயரை பெற்றுத்தந்தது. 42 வயது வரை ஹாக்கியில் முத்திரை பதித்து ஓய்வு பெற்றார். அவரது பிறந்தநாளே ஆண்டுதோறும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது.\nநாட்டின் உயர்ந்த மூன்றாவது விருதான 'பத்ம பூஷன்' இவருக்கு வழங்கப்பட்டது. இவரது பிறந்தநாளை பல கல்வி நிறுவனங்கள் தங்களது நிறுவன விளையாட்டு தினமாக கொண்டாடிவருகின்றன. இளம் பிஞ்சுகளின் மனதில் இப்போது முதலே விளையாட்டிற்கான அன்பையும், மரியாதையையும் விதைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இதே நாளில்தான் ஜனாதிபதி மாளிகையில் நாட்டிற்காக விளையாடி பெருமைசேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு அர்ஜூனா விருது, ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது, துரோணாச்சார்யா விருது, தயான் சந்த் விருதுகள் 2002 முதல் வழங்கப்பட்டு வருகிறது.\nவிளையாடும் வாய்ப்பு யாருக்கு கிராமப்புற மாணவர்களிடம் தனித்திறமைகள் புதையல்களாக ஒளிந்துள்ளன. அதை தோண்டியெடுத்து பட்டை தீட்டும்போதுதான் அவர்கள் வைரங்களாக ஜொலிக்க இயலும். நகர்ப்புற பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஏதாவது ஒரு விளையாட்டு பயிற்சியில் சேர்த்துவிடுவர். ஆனால் கிராம மாணவர்களுக்கு அது எட்டாக்கனி. நம்நாட்டில் கிரிக்கெட்டிற்கு மட்டுமே சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. சமீபத்தில் பேட்மின்டனில் தங்கத்தை தவறவிட்ட சாய்னா நேவாலின் சாதனை பெருமைக்குரியது. ஒலிம்பிக்கில் கால்பந்து, மேஜைப்பந்து, நீச்சல், தடகளத்தில் நமது முத்திரையை பதிக்க தவறிவிட்டோம். விளையாட்டு மட்டுமே இளம் தலைமுறையினரை ஜாதி,மத, இன வேறுபாடின்றி ஆரோக்கியமான போட்டியில் கலந்து கொள்ள செய்கிறது. சிறு வயதில் விளையாட்டை விளையாட்டாக துவங்கியவர்கள் கூட புகழின் உச்சியை அடைந்துள்ளனர்.\nசிறுவயது முதலே ஒருவன் விளையாட்டை நேசிக்க துவங்கினால் ஆயுள் முடியும்வரை அது மகிழ்ச்சியை தரும். ஆனால் இன்றைய இளைஞர்கள் ' உள்ளங்கையளவு அலைபேசியில் அடைக்கலமாகி, வாக்கிங்கை மறந்து வாட்ஸ்அப்பிலும் டென்னிசை மறந்து டுவிட்டரிலும், நெட்பாலை மறந்து இன்டர்நெட்டிலும் 'அடிமைப்பட்டு கிடக்கின்றனர். இதிலிருந்து இவர்களை விளையாட்டினால் மட்டுமே மீட்க முடியும். விளையாட்டில் சர்வதேச, தேசிய பதக்கங்களை அள்ளும் இளம் தலைமுறையினரை கல்வி நிறுவனங்களும், மத்திய, மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகளும் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன.பள்ளி, கல்லுாரிகளில் உள்ள ஏதாவது ஓர் அணியில் தங்கள் குழந்தைகள் சேர்ந்து பயிற்சி எடுக்க முனையும்போது பெரும்பாலான பெற்றோர் தடையாக நிற்கின்றனர். குழந்தைகளின் மதிப்பெண் குறைந்துவிடும் என நினைக்கின்றனர். ஆனால் அது உண்மையல்ல. இரண்டுமே குழந்தைகளின் தனிப்பட்ட திறமைகள் மட்டுமே. அப்படியென்றால் விளையாட்டில் கவனம் செலுத்தாமல் படிப்பில் மட்டும் முழுக்கவனம் செலுத்தும் அனைத்து குழந்தைகளும், 100 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டுமே.\nவிளையாடும் மாணவர்களால் மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் சிந்தனை செலுத்த இயலும். வெற்றி தோல்வியை சமமாக பாவிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். சீரான ரத்த ஓட்டத்தினால் சிந்தனைகள் சீராகி, எதிர்மறை எண்ணங்கள் மறையும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். மனஅழுத்தம் விடுபடுகின்றது. உடல்நலம், மன நலம் என இரண்டுமே மேம்படுவது விளையாட்டில் மட்டும் சாத்தியம்.அரசு எடுக்கும் முயற்சிகள் இந்தியாவிலேயே முதன்முறையாக விளையாட்டிற்கென தனிப்பல்கலையை சென்னையில் அமைத்தது தமிழக அரசு. 2005ல் தனது பணியை துவக்கிய இப்பல்கலை இன்றுவரை ஆயிரக்கணக்கான உடற்கல்வி ஆசிரியர்கள், யோகா பயிற்றுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களை உருவாக்கி உள்ளது. சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு தமிழக அரசு மருத்துவக்கல்லுாரியில் மூன்று இடங்கள், தொழில் நுட்ப கல்லுாரிகளில் 500 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 51 வித விளையாட்டுக்களை அண்ணா பல்கலை அனுமதித்துள்ளது. அனைத்து கல்லுாரிகளுமே பள்ளி முடிந்துவரும் விளையாட்டு வீரர்களுக்கு\nகட்டணம் ஏதுமின்றி விரும்பும் பாட பிரிவுகளை கொடுத்து விளையாட்டை ஊக்கப்படுத்துகின்றன. பள்ளிகளிலும் இதே போன்ற சலுகைகள் அளிக்கப்படுகின்றன. தமிழக அரசும் பல்வேறு உதவிகளை செய்கிறது. மத்திய அரசு, மாநில விளையாட்டு சம்மேளனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லுாரிகள், பள்ளிகள் இணைந்து முயற்சி எடுத்தால் அனைத்து விளையாட்டிலும் சர்வதேச அளவில் இந்தியா அணி முதலிடம் பிடிக்கும்.பெற்றோரின் பங்கு என்ன விளையாட்டிற்கான முதல் உத்வேகம் கொடுக்கப்பட வேண்டிய இடம் நமது வீடுதான். குழந்தைகள் சிறந்த ஊட்டச்சத்து பழக்கங்களுடன் வளர்கின்றனரா என பெற்��ோர் கவனிக்க வேண்டும். இக்குழந்தைகள்தான் பள்ளி விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பின்னாளில் நட்சத்திரங்களாக ஜொலிக்கின்றனர். குழந்தைகளின் விளையாடும் பழக்கத்தை ஊக்குவிக்க அவர்கள் தவறக்கூடாது. பள்ளிகளும் விளையாட்டை விருப்பத்தோடு கட்டாய பாடமாக்க முனைய வேண்டும்.\nகல்லுாரி, பல்கலைகள் விளையாட்டை ஒரு பாடமாக அறிமுகம் செய்ய வேண்டும். சர்வதேச போட்டிகளை ரசிப்பதோடு மட்டுமில்லாமல், நமது பிள்ளைகளை அதில் ஈடுபட ஊக்குவிப்போம். விளையாட்டை முழுவதும் நம்பிய தயான்சந்த், பி.டி.,உஷா, சச்சின், விஸ்வநாதன் ஆனந்த், லியாண்டர் பயஸ், சாய்னா நேவால், பைசாங் பூட்டியா, அபிநவ் பிந்த்ரா போன்றோர் கைவிடப்படவில்லை என்பதை உணர்வோம். விளையாட்டை நேசிப்போம்--முனைவர். கி.ஜமிலா ஜோதிபாய்,உடற்கல்வி இயக்குனர், வே.வ.வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி,விருதுநகர். 90951 10111\nபெண்மையைப் போற்றுவோம் :இன்று மகளிர் சமத்துவ தினம்(1)\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127160", "date_download": "2019-02-21T16:37:36Z", "digest": "sha1:IFRZCZQBZMXIPI67QYN7ZBLFPEJDJTHK", "length": 7204, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "அபிராமியை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி? கள்ளக்காதலன் வாக்குமூலம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் அபிராமியை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\nஅபிராமியை காதல் வலையில் வீழ்த்தியது எப்படி\nஇந்திய செய்திகள்:குன்றத்தூரில் கள்ளக்காதல் விவகாரத்தால் தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்த அபிராமி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nதனது கள்ளக்காதலன் சுந்தரத்துடன் வாழ வேண்டும் என்பதற்காக அவர் கொடுத்த அறிவுரையின் பேரில் எனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, எனது கணவனை கொலை செய்ய காத்திருந்தேன், ஆனால் அவர் வர தாமதமானதால் வீட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என அபிராமி பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஆனால், குழந்தைகளை கொலை செய்வதற்கு நான் அறிவுரை வழங்கவில்லை என்றும் நாங்கள் வீட்டை விட்டு ஓடிப்போக மட்டுமே முடிவு செய்தோம் என சுந்தரம் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது.\nமேலும், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் வேலை செய்யும் பிரியாணி கடைக்கு அபிராமி அடிக்கடி வருவார். அப்போது எங்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் குறிப்பிட்ட அளவை விட்ட அதிக அளவில் பிரியாணி கொடுத்து அபிராமியுடன் நெருக்கத்தை அதிகரித்துக்கொண்டேன்.\nஅதன் பின் அவர் தொலைபேசியில் பிரியாணி ஆர்டர் கொடுப்பார். அப்போது, வீட்டிற்கு சென்று பிரியாணி கொடுத்துவிட்டு, அவருடன் உல்லாசமாக இருப்பேன். என் வீட்டிற்கும் அவரை அழைத்து சென்றுள்ளேன், இதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் ஒன்றாக சுற்றித்திரிந்தோம்.\nமேலும், அவளது அழகையும் அவ்வப்போது வர்ணிப்பேன், இதனால் அவளுக்கு என் மீது காதல் அதிகரித்தது என கூறியுள்ளார்.\nPrevious articleகொழும்பு தொடர் போராட்டம் கைவிட என்ன காரணம் \nNext articleபுழல் சிறையில் அபிராமி எப்படி இருக்கிறார் தெரியுமா\nஇந்தியாவில் அன்று 15 ரூபாய் கூலித்தொழிலாளி….. இன்று 1,600 கோடி நிறுவனத்தின் அதிபர்\nஇந்திய இராணுவ வீரர் என விடுதலைப்புலிகள் படத்துக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்\nபாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை அவ மரியாதையை செய்த இந்திய தூதார்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=32502", "date_download": "2019-02-21T16:29:05Z", "digest": "sha1:JJPV6TLE5OQ4I3AQNASIZSF77LIHQPKE", "length": 7467, "nlines": 62, "source_domain": "puthu.thinnai.com", "title": "திருப்பூர் இலக்கிய விருது 2016 விழா | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதிருப்பூர் இலக்கிய விருது 2016 விழா\n(94, எம்ஜிபுதூர் 3ம் வீதி , ஓசோ இல்லம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிர் வீதி, காந்திநகர், திருப்பூர் 641 604 .)\n* 28/6/16 செவ்வாய், மாலை 7 மணி. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர், திருப்பூர்\n* சிறப்பு விருந்தினர்: திரு. அம்சன் குமார் , சென்னை\n( திரைப்பட இயக்குனர், இவ்வண்டின் சிறந்தத் தமிழ் ஆவணப்படத்திற்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய தேசிய விருது பெற்றவர்)\nஜெயசாந்தி ( நாவல்) – சங்கவை\nசுபசெல்வி ( சிறுகதைத் தொகுதி )- புளியமரத்தாணி\nபூரணா ( கவிதைத் தொகுதி ) – ஆகாயத்தோட்டிகள்\nஉடுமலை ரவி ( கட்டுரை ) – முழு மது விலக்கு\nகொ.மா.கோ.இளங்கோ ( சிறுவர் இலக்கியம் ) – ஜீமாவின் கைபேசி\nஉதயணன் ( லண்டன் ) நாவல் – வலியின் சுமைகள்\nஆசி கந்தராஜா ( ஆஸ்திரேலியா ) கட்டுரை- கறுத்த கொழும்பாள்\nதவமணி (சிங்கப்பூர் ) –சிங்கப்பூர் தமிழ் அகராதி\nத.ரூபன் ( இலங்கை ) – கவிதை- ஜன்னல் ஓரத்து நிலா\nமுகில் வாணன் ( இலங்கை )-கவிதை-வண்ண எண்ணங்கள்\n(அயலகவிருதுகள்: படைப்பாளிகளுக்கு விருதுச் சான்றிதழ்கள் சம்பந்தப்பட்ட பதிப்பாளர்களுக்கு தபாலில் அனுப்ப்ப்ப்டும்)\nSeries Navigation ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்னலெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை\nகுறுநாவல் : இளைய ராணியின் நகைப் பெட்டி – 2\nஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன\nதிருப்பூர் இலக்கிய விருது 2016 விழா\nலெமுரியா முதல் இந்தோனிசியாவில் அகதிகளாயிருப்பது வரை\nஅரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா * 28/6/16\n“காலத்தால் அழியாத கவிஞன் கண்ணதாசன்”\nதமிழ் உலகில் கொண்டாடப்படவேண்டிய தகைமைசார் பேராசிரியர் பொன். பூலோகசிங்கம்\nகாப்பியக் காட்சிகள் 9. சிந்தாமணியில் விழாக்கள்\nசூரிய குடும்பத்தின் புதிய ஒன்பதாம் கோளைப் பற்றி ஐயுறும் வானியல் விஞ்ஞானிகள்\nதொடுவானம் – 124. தேசிய கீதத்தில் திராவிடம்\nகனவு இலக்கிய வட்டம் ஜீன் மாதக் கூட்டம்: நூல் அறிமுகம்\nPrevious Topic: ஓர்லாண்டோ படுகொலை சொல்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/carrot-cure-skin-diseases/", "date_download": "2019-02-21T15:37:56Z", "digest": "sha1:UTJMNUE34DH2RWCNI2YY3JWSZLI4UCOC", "length": 11228, "nlines": 130, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சரும நோய்களை தீர்க்கும் கேரட்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nசரும நோய்களை தீர்க்கும் கேரட்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nபொதுவாக காய்கறிகளும், பழங்களும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. உடலும் அழகுடன் மின்னும். அதிலும் காய்கறிகளில் கேரட் மிகவும் சிறந்தது. கேரட் சாப்பிட்டால் கண்களுக்கும், சருமத்திற்கும் மிக நல்லது. கேரட்டில் சர்க்கரை சேர்த்து, நன்கு நைசாகவும் கெட்டியாகவும் அரைத்துக் கொள்ளவேண்டும். பின் அதனை முகத்தி��்கு தடவி சிறிதுநேரம் மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால், முகத்திற்கு சரியான இரத்த ஓட்டம் இருக்கும்.\nமேலும் இதில் இருக்கும் பொட்டாசியம், முகத்தில் இருக்கும் இறந்தசெல்கள், முகப்பரு, கரும்புள்ளி மற்றும் மற்ற சருமநோய்களை நீக்கி, சருமத்தை மென்மையாக அழகாகவைக்கும். கேரட்டில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்களில் புரை வராமல் பாதுகாக்கிறது. வயோதிகம் காரணமாக ஏற்படும் பார்வை குறைபாட்டைக் கூட தள்ளிபோட வாய்ப்பு உள்ளது.\nகேரட் செடியின் வேர்ப்பகுதியில் வளரக்கூடியது. ஆரஞ்சு, சிவப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கேரட் கிடைக்கின்றது. கேரட் பச்சையாகக் கூட சாப்பிடக்கூடியது. இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லை இருக்காது. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.\nவைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. இவை இரத்தத்தைச் சுத்தப்படுத்தி, விருத்தியும் அடையச் செய்கின்றது. மேலும், குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. கேரட் சாற்றுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும். கேரட் சாப்பிட்டால் பெண்களின் மார்பக புற்றுநோய் முற்றாமல் காத்துக்கொள்ளலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்காவின் புளோரிடாவில் புற்றுநோய் ஆராய்ச்சிக்கான அமெரிக்க அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது. கேரட் மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கை உண்பதன் மூலம் மார்பகப் புற்றுநோயிலிருந்து ஆரம்ப நிலையிலேயே விடுபடலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் காய்களில் உள்ள வைட்டமின் ஏ விலிருந்து பெறப்படும் ரெட்டினாயிக் அமிலம், புற்றுநோய் உண்டாக்கும் செல்களை ஆரம்பநிலையிலேயே அழித்துவிடும். கேரட் சருமத்திற்கு பொலிவைத் தந்து சுருக்கத்தை நீக்குகிறது என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது\nவார ராசிபலன் 07.02.16 முதல்13.02.16 வரை\nதசைகள், மூட்டுகளுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் 5 பயிற்சிகள்\nபார்வை கோளாறு சரியாக தினமும் 1 கப் கேரட் ஜூஸ் குடிங்க\nதோல் நோய்களை குணப்படுத்தும் புங்கை\nதோல் நோய்களை குணமாக்கும் கஸ்தூரி மஞ்சள்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/ramanan?page=5", "date_download": "2019-02-21T15:42:43Z", "digest": "sha1:GW2DCWHIS7URVAPMYWW56GWJREPEEB36", "length": 9030, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nஆவா குழு தொடர்பில் வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள் தமிழர்கள் மீது முன்னெடுக்கும் மறைமுக போரா\nயாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர் தொ...\n17. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். க...\nஇன்று யாழ்ப்பாணத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஇன்று காலை யாழ்ப்பாணம் ஏ9 கச்சேரிக்கு அருகில் ஏற்படவிருந்த ரயில் விபத்து ரயில் சாரதியின் ச...\nவவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் வர்தமானி\nயாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை தனி பல்கலைக்கழகமாக மாற்றும் வர்தமானி அறிவித்தலை கொழ...\nபாடசாலை சீருடையுடன் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவன்\nமன்னார், மாந்தை மேற்கு பகுதியில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவரொருவர் பாடசாலை சீருடை...\nஅதிரடியாக செயற்பட்ட போலி சுகாதாரப் பரிசோதகரை எச்சரிக்கை செய்து விடுத்தார் நீதிவான்\nசட்டத்தை எவருமே தவறாகக் கையில் எடுக்க முடியாது. சுகாதாரச் சீர்கேடுகள் இறம்பெறுகின்றன என்றா...\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாணத்தில் நிதி மோசடியில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களை மூன்று பேரை விளக்க மறியலில் வைக்கும...\nமுல்லைத்தீவிற்கு வெளிநாட்டில் இருந்து சென்றவர் எடுத்துச் சென்ற சொகுசு மெத்தையில் பொலிசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nவெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ��ொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்ட...\nதிருமண வீட்டில் ஏற்பட்ட மரணம் - யாழ்ப்பாணத்தில் நடந்த பெரும் சோகம்\nயாழ்ப்பாணத்தில் பெண்ணொருர் நோய்வாய்ப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி வைத்த...\nவெளிநாட்டில் வசித்து வரும் கொழும்பை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் நெகிழ்ச்சியான செயல்\nவாதுவையை சேர்ந்த ரந்திக்க சத்துரங்க என்ற இந்த படைவீரர், 2006ஆம் ஆண்டு முகமாலையில் இடம்பெற்...\nபுலிகளின் காலத்தில் அங்கு நான் சென்றுவந்திருக்கிறேன் யாழில் ரணில் சொன்ன தகவல்\nவடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் மற்றும் நாகா்கோவில் பகுதிகளில் வனஜீவராசிகள் திணைக்களம் ஆக்...\nவடக்கில் நகைச்சுவையாக மாறியிருக்கும் ஹை றோட் செயற்றிட்டம்\nவடக்கில் கடந்த 2016ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவேண்டிய ஹை றோட் செயற்றிட்டம் 3 வரு\nயாழ்.செம்மணியில் மிக விரைவில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம்\nயாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபை...\n''ராட்சசன்' தெலுங்கு ரீமேக்கில் பிரபல நடிகை ஒப்பந்தம்\nகடந்த ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று விஷ்ணுவிஷால், அமலாபால் நடித்த 'ராட்சசன்'....\nசூப்பர் ஸ்டார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்... \nரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. பேட்ட படத்துக்குப் பிறகு த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/177", "date_download": "2019-02-21T15:55:37Z", "digest": "sha1:YSZ3BD64B44LASFW3NPQ4MGE4S2BCDF7", "length": 7991, "nlines": 52, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "பழைய சாதம்-ஐஸ் பிரியாணி-நன்மைகள் | IndiaBeeps", "raw_content": "\nபழைய சாதமு‌ம் ப‌ற்பல ந‌ன்மைகளு‌ம்\nமுதல் நாள் சாதத்தில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6 மற்றும் பி12 விட்டமின்கள் ஏராளமாக இருக்கிறது என்று கூறுகிறார் அமெரிக்க மருத்துவர். தவிரவும் உடலுக்கு குறிப்பாக சிறுகுடலுக்கு நன்மை செய்யும் (மில்லியன் அல்ல) ட்ரில்லியன் ஆப் பாக்டீரியாஸ் பெருகி நம் உணவுப் பாதையை ஆரோக்கியமாக வைத்திருக்‌கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்த காய்ச்சலுமே நம்மை அணுகாது.\nபழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில…\nகாலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கும்இரவே தண்ணீர் ஊற்றி மூடிவைப்பதால் இலட்சகணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.மறுநாள் இதை சாப்பிடும் போது உடல்சூட்டைத் தணிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்சத்து மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்க செய்கிறது.\nஇந்த பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது என்கிறார்.மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகிவிடும்.அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்துவர ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைத்தது.எல்லாவற்றிக்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அரு‌‌கில் கூட வராது.\nபழைய சாதம் செய்வது எப்படி\nபழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது “ப்ரௌன் ரைஸ்” என்று அழைக்கப்படும் “கைக்குத்தல்” அரிசி தான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்து குடிக்க ஜில்லென்று இருக்கும். மதிய உணவு நேரம் வரை டீ, காபி எதுவும் தேவையில்லை. ஆதலால் பழைய சாதம் சாப்‌பிடலா‌ம், ஆரோக்கியமாக இருக்கலாம்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=73385", "date_download": "2019-02-21T16:24:55Z", "digest": "sha1:ELJWT72X54524RVRPJT6JVIOG4H3F6VY", "length": 12379, "nlines": 57, "source_domain": "www.tamilmurasu.org", "title": "தில்லையாடிக்கு காந்தி வந்து 100 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட பொதுமக்கள் வலியுறுத்தல் |Buddhist ceremony to celebrate the 100 anniversary of Gandhi came to Thillaiyaddy public assertion|Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nதில்லையாடிக்கு காந்தி வந்து 100 ஆண்டு நிறைவு அரசு விழாவாக கொண்டாட பொதுமக்கள் வலியுறுத்தல்\nதரங்கம்பாடி: நாகை மாவட்டத்தில் உள்ள தரங்கம்பாடி மற்றும் தில்லையாடிக்கு செல்ல மகாத்மா காந்தி, துணைவியார் கஸ்தூரிபாயுடன் 1915 ஏப்ரல் 29ம் தேதி இரவு தூத்துக்குடி எக்ஸ்பிரசில் மயிலாடுதுறை வந்தார். மறுநாள் அங்கிருந்து இரட்டை குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் தரங்கம்பாடிக்கு வந்தார். டேனிஷ் கோட்டை மைதானத்தில் அவருக்கு சத்தியாகிரக வாதிகளும், பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர். மே 1ம் தேதி தரங்கம்பாடியிலிருந்து தில்லையாடிக்கு சென்றார். தில்லையாடி பகுதியை சேர்ந்த பலர், தென் ஆப்பிரிக்காவில் காந்தியுடன் அறப்போராட்டத்தில் பங்கேற்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் தில்லையாடி வள்ளியம்மை. இவரின் பெற்றோர் தில்லையாடியை சேர்ந்தவர்கள். தில்லையாடியில் காந்திஜி அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய இடத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது. தில்லையாடிக்கு காந்தி வருகை தந்த 100ம் ஆண்டு நாள் வரும் மே 1ம் தேதி வருகிறது. அந்த நாளை அரசு விழாவாக நடத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து தில்லையாடி கிராம பொதுநல சங்க தலைவர் ஜெகதீசன் கூறும்போது, ' தில்லையாடிக்கு மகாத்மா காந்தி வந்து 100 ஆண்டுகளாக போகிறது. காந்திக்கும், வள்ளியம்மைக்கும் புகழை சேர்க்கும் வகையில் இதை அரசு விழா நடத்த முன்வர வேண்டும் என்றார்.பேராசிரியர் மரியலாசர் கூறும்போது, தலித் மக்களின் அவலநிலையை தில்லையாடியில் காந்தி நேரில் பார்த்தார். தில்லையாடியின் பயணமே, தலித் மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்க்கை நிலையை உயர்த்துவதற்காகவும் பாடுபட போகிறேன் என்று காந்திஜி சபதம் ஏற்க காரணமாக இருந்தது என்று வரலாற்று வல்லுனர்களின் கருத்தாக உள்ளது என்றார்.தில்லையாடி அருணாசல கவிராயர் இலக்கிய பேரவை அமைப்பாளர் வீராசாமி கூறும்போது, காந்தியின் நூற்றாண்டு விழா தில்லையாடியில் அரசு விழாவாக நடந்துள்ளது. காந்தி நூற்றாண்டு விழாவில் தான் வள்ளியம்மைக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. காந்தி ஜெயந்தி விழாவும் அரசு விழாவாக தில்லையாடியில் தான் நடந்துள்ளது. இதேபோல் தில்லையாடிக்கு காந்தி வந்த நூற்றாண்டு நாள் விழாவை அரசு விழாவாக நடத்த வேண்டும் என்றார்.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்க��மா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=57", "date_download": "2019-02-21T16:14:39Z", "digest": "sha1:LM5AQF73A7EOKLU3YUG4JUURVNWGBTFI", "length": 9980, "nlines": 101, "source_domain": "www.v7news.com", "title": "தமிழ் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் கைது | V7 News", "raw_content": "\nதமிழ் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் கைது\nபெங்களூரில் தமிழ் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த பிரியா பெங்களூரு ஈஜிபுராவில் வசித்து வந்தார். இவருக்கு வயது 25. கடந்த 24-ம் தேதி இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, பிரியா அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவரை கைது செய்தனர். பிரியாவை கொலை செய்ததை இவர் போலீசாரிடம் ஒப்புக் கொண்டார்.இதுகுறித்து போலீசார் கூறுகையில், ”பிரியாவின் நிஜ பெயர் ஹொன்னம்மா. கணவர் மற்றும் 2 குழந்தைகளைப் பிரிந்து கடந்த 8மாதங்களுக்கு முன்பு பிரியா பெங்களூர் வந்தார். பணத்துக்காக பாலியல் தொழிலில் ஈடுபட்டார். இந்த நிலையில், ஐ.பி.எல். சூதாட்டத்திற்காக, பெங்களூருக்கு அடிக்கடி வந்து செல்லும் நஞ்சாபுரா கிராம பஞ்சாயத்து உறுப்பினர் மாதேஷ் என்பவருடன் பிரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறி, மகாதேவபுராவில் இருவரும் சேர்ந்து வசித்து வந்தனர். அப்போது பிரியாவுக்கு வேறொருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட தகராறில் பிளேடால் பிரியாவின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு மதேஷ் தப்பிச் சென்றுள்ளார்” என்றனர்\n1 இந்தியா தமிழ் பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற வழக்கில் கிரிக்கெட் சூதாட்ட புரோக்கர் கைது\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமு�� கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/06/27/periyava-golden-quotes-614/", "date_download": "2019-02-21T16:16:00Z", "digest": "sha1:WWHZMSJHDIDBNKS2476BNTI26FKCAH6W", "length": 8582, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-614 – Sage of Kanchi", "raw_content": "\nஃபிஸிக்ஸ், கெமிஸ்ட்ரி, மெடிகல் ஸயன்ஸ், ஸைகாலஜி எல்லாவற்றிலும் அதிஸுக்ஷ்மமான விஷயங்களைத் தெரிந்து கொண்டிருந்த அந்தப் பூர்வ காலப் பெரியவர்கள் எந்த லாபரட்டரியும், இன்ஸ்ட்ருமென்டும் இல்லாமல் இத்தனை ஞானமும் பெற்றார்கள் என்றால் அது எதனால் ஈஸ்வரப் பிரஸாதமாக அவர்கள் பெற்ற மனோசக்தியால்தான். அவர்களுடைய தபஸையும், நியமத்தையும் பார்த்து பகவானே ஸயன்ஸுகளுக்குள் வராத அநேக விஷயங்களை அவர்களுக்குத் தெரியப் பண்ணியிருக்கிறான். அவனே அவர்கள் முன் பிரஸன்னமாகி தெரியப்படுத்தியிருக்கலாம்; அல்லது அவர்களுக்கு instinctive -ஆக [உள்ளுணர்ச்சியாக], அல்லது அதற்கும் மேலே intuitive -ஆக [உள்ளார்ந்த ஸத்ய தர்சன சக்தியே intuition என்பது] இந்த உண்மைகள் தெரியும்படிப் பண்ணியிருக்கலாம். இவற்றையும் பிரயோஜனப்படுத்தி அவர்கள் மேலே மேலே தபோ நியமங்களை அநுஷ்டித்து ஸித்தி பெற்றிருக்கிறார்கள். அவர்கள் ஸகல ஞானமும் பெற்றுச் சொன்னவற்றில் நவீன விஞ்ஞானம் ஆச்சரியப்படுகிற கருத்துக்கள், அதனால் ஒப்புக் கொள்ள முடியாத கருத்துக்கள் இரண்டுமே இருக்கின்றன; நம் அறிவுக்கு ஏற்றவை, ஏற்காமல் மூடக் கொள்கையாய்த் தோன்றுகிறவை இரண்டும் இருக்கின்றன. நம்முடைய அறிவு எத்தனையோ ஆராய்ச்சி பண்ணி எவ்வளவோ உபகாரங்களை வைத்துக் கொண்டு கண்டு பிடிப்பதை அந்தப் பெரியவர்கள் அநாயஸமாகத் தெரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தே, நம் அறிவுச் சக்தியோடு ஈஸ்வர மர்மங்கள் முடிந்து விடவில்லை என்று அறிவு பெற வேண்டும். அந்த மர்மங்களைத் தெரிந்து கொண்டவர்கள் சொல்வதில் பலதை மூடநம்பிக்கை என்பதுதான் மூடத்தனம், இது நம்முடைய அல்ப அறிவிடம் நமக்கிருக்கிற மூடநம்பிக்கைதான் என்று தெளிவு பெற வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2086030", "date_download": "2019-02-21T17:06:57Z", "digest": "sha1:WQHUDHWXB4M5EWJXX7GJXXDPEINHOU5Y", "length": 17536, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "| பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா 1,008 பெண்கள் பால்குட ஊர்வலம் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கிருஷ்ணகிரி மாவட்டம் பொழுது போக்கு செய்தி\nபெரிய மாரியம்மன் கோவில் திருவிழா 1,008 பெண்கள் பால்குட ஊர்வலம்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே, பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, 1,008 பெண்கள் பங்கேற்ற பால்குட ஊர்வலம் நடந்தது.\nகிருஷ்ணகிரி அடுத்த, பூசாரிப்பட்டி பெரியமாரியம்மன் கோவிலில், ஆனி மாத பால்குடத் திருவிழா, அம்மன் வீதி உலா நடந்தது. இதில், பூசாரிப்பட்டி, ஒட்டியூர், கரடியூர், மற்றும் கீழ்கரடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் இணைந்து நடத்திய விழாவில், புஷ்ப பல்லக்கில் வந்த அம்மனை, கர்ப்பிணி தாய்மார்கள் வடம் பிடித்து இழுத்தனர்.\nதொடர்ந்து, 1,008 பெண்கள் பால்குடங்களை சுமந்தும், தீச்சட்டி ஏந்தியும், அம்மன் வேடம் அணிந்தும் வேண்டுதலை நிறைவேற்றினர். பின், அம்மனுக்கு அபிேஷகம், சிறப்பு பூஜை நடந்தது.\nமேலும் கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள் :\n1.முதன்மை கல்வி அதிகாரியிடம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மனு\n2.நேரு யுவகேந்திரா சார்பில் மாவட்ட அளவிலான கலை விழா\n3.20 ஆயிரம் ரஜினி மக்கள் மன்ற தொண்டர்கள் தி.மு.க.,வில் இணையும் விழா\n4.வாக்காளர் பட்டியலில் விபரங்களை சரி பார்த்து கொள்ள சிறப்பு முகாம்\n5.கோமாரி நோயை தடுக்க மருத்துவ முகாம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்\n1.அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி செய்தவர் கைது\n2.தொடர் குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டவர் குண்டாஸில் கைது\n3.வட மாநில தொழிலாளி குத்திக்கொலை: உறவினருக்கு போலீஸ் வலை\n4.தனியார் ஊழியர் பைக்கை திருடிய வாலிபர் கைது\n5.பெண்ணிடம் ஆபாசமாக பேசிய வாலிபர் கைது\n» கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்�� விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2100088", "date_download": "2019-02-21T17:15:09Z", "digest": "sha1:NVUPLRW75PCJCSXR5JBXAVI66G776USJ", "length": 18302, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "| ரயில்களில் 'ஓசி' பயணம்: ரூ.4.2 கோடி அபராதம் வசூல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சேலம் மாவட்டம் பொது செய்தி\nரயில்களில் 'ஓசி' பயணம்: ரூ.4.2 கோடி அபராதம் வசூல்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nசேலம்: சேலம் ரயில்வே கோட்டத்தில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்தவர்களிடமிருந்து, 4.2 கோடி ரூபாய் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த ஏப்ரல் முதல், ஆகஸ்ட் வரையான காலகட்டத்தில், ரயில்களில் நடந்த சோதனையில், நான்கு கோடியே, இரண்டு லட்சத்து, 68 ஆயிரத்து, 89 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், பயணச்சீட்டின்றி பயணித்ததாக, 18 ஆயிரத்து, 496 வழக்குகள் பதிவு செய்து, 75 லட்சத்து, 52 ஆயிரத்து, 839 ரூபாய்; குறுகிய தூரத்துக்கு டிக்கெட் எடுத்துவிட்டு, அதிக தூரம் சென்றதாக, 76 ஆயிரத்து, 459 வழக்குகள் பதிவு செய்து, மூன்று கோடியே, 17 லட்சத்து, 48 ஆயிரத்து, 76 ரூபாய்; பதிவு செய்யாமல் சரக்குகளை எடுத்துச்சென்றதாக, 2,231 வழக்குகள் பதிவு செய்து, ஒன்பது லட்சத்து, 67 ஆயிரத்து, 174 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட் மூலம், ஜனசதாப்தி, சதாப்தி, உதய், கரீப் ரதம் ஆகிய ரயில்களில் பயணிப்பவர்களே, இச்சோதனையில் சிக்கியுள்ளனர். 2017ல், இதே காலகட்டத்தில், 3.41 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. சோதனையில், சிறப்பாக செயல்பட்ட ஆய்வாளர்கள் கீவர், செல்வகுமார், சத்யராஜ், பத்மகுமார், முத்துகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு, 1,000 ரூபாய் பரிசு, சான்றிதழ் வழங்கி, கோட்ட மேலாளர் சுப்பாராவ் பாராட்டினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் சேலம் மாவட்ட செய்திகள் :\n1.சேலம் மாநகரில் 2 மாதங்களில் 1,000 கேமராக்கள் பொருத்தம்\n2.கோவில் அதிகாரி லஞ்சம் வாங்கியதாக புகார்: உதவி கமிஷனர் விசாரணை தொடக்கம்\n3.மகளிர் சிறப்பு முகாம் நாளை தொடக்கம்\n4.135 ஓட்டுச்சாவடிகள் பெயர் மாற்றம்: லோக்சபா தேர்தல் நடவடிக்கை தீவிரம்\n5.உறுப்பினர் சேர்க்கை: தே.மு.தி.க., ஆலோசனை\n1.பூசாரி கொலை: உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி\n» சேலம் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/109341", "date_download": "2019-02-21T15:41:29Z", "digest": "sha1:KGN2CZURFNWRCUKS4GPEPV4AEURNJOAP", "length": 4942, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome நிகழ்வுகள் கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி\nகண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி\nசுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை ஆரம்பமானது.\nஇதன்போது கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் உயிர்நீத்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.\nஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 13 ஆண்டுகளாகும் நிலையில் இலங்கையின் பல இடங்களிலும் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது\nPrevious articleவிஜய் சேதுபதி வாழ்க்கையில், இவ்வுளவு துயரங்களா..\nNext articleவெள்ளை வான் கடத்தல் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்கள்\nஉலகின் சிறந்த மற்றும் வேகமான பியானோ இசைக்கலைஞர் என்ற பெருமையை சேர்ந்த 12 வயது தமிழ் சிறுவன்\nமூன்று சர்வதேச விருதுகளை பெற்று இலங்கைக்கு பெருமை சேர்ந்த ஈழத்து இளம் விஞ்ஞானி\nஉலகில் ஆடை அலங்கார துறையில் பிரபலமான இலங்கை தமிழ்ர்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/devotional/news/63635/rasipalan-today", "date_download": "2019-02-21T15:28:09Z", "digest": "sha1:7RLOOJO65GSEZ32APZW57SLTYYBAKWLE", "length": 9922, "nlines": 128, "source_domain": "newstig.com", "title": "இன்றைய ராசிபலன் இதோ - News Tig", "raw_content": "\nNews Tig ஆன்மீகம் செய்திகள்\nமேஷம்: வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nரிஷபம்: புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சிறப்பான நாள்.\nமிதுனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவு கள் எடுப்பார்கள். மற்றவர் களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.\nகடகம்: உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது தொடர்பு கிட்டும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nசிம்மம்: குடும்பத்தினர் சிலர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்துக் கொள்வார்கள். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nகன்னி: வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி மதிப்பார். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள்\nவிருச்சிகம்: நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர் களால் வீண் செலவுகள் வந்து போகும். பயணங் களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nதனுசு: பணப்பற்றாக் குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள்.\nமகரம்: தந்தைவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும்.\nகும்பம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆடை, அணிகலன் சேரும்.\nமீனம்: எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர் கள்.\nPrevious article ஏன் வாழ்க்கையை சீரழித்த கயவர்கள் இவர்கள் தான் அடையாளம் காட்டிய இளம்பெண்\nNext article மோனல் தற்கொலை கொலைக்கு காரணம் இதுவா வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\nஇந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா இத படிங்க\n'கமல் தென்னை மரத்துல கால் வச்சி போஸ் குடுத்ததெல்லாம் ஒரு குத்தமாய்யா'...கொதிக்கும் இயக்குநர்\nகிரிக்கெட்டில் நேர்மைக்கு உதாரணம் டிராவிட் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர்\nஇணையதளத்தை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள் ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/content/8-headlines.html?start=280", "date_download": "2019-02-21T15:46:14Z", "digest": "sha1:H7YHZ6OD2HLZN5QIXGC33Q6L2KZ7WP4Y", "length": 12286, "nlines": 178, "source_domain": "www.inneram.com", "title": "தலைப்புச் செய்திகள்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஅரசியல் ஆதரவு இன்றி ராமர் கோயில்: சங்கராச்சாரியார்\nபுது டெல்லி: உச்ச நீதிமன்றம் எங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கினால், அரசியல் ஆதரவு இன்றியே ராமர் கோயில் கட்டிக்கொள்வோம். எங்களுக்கு அரசியல்வாதிகளின் ஆதரவு தேவையில்லை என சங்கராச்சாரியா சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானிக்கு நோட்டீஸ்\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 20 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.\nசட்டசபையிலிருந்து திமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்\nசென்னை: தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை \"கோமாளி\" என அ.தி.மு.க உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து பேசியதன் காரணமாக கொதித்தெழுந்த தி.மு.க-வினர் அமளியில் ஈடுபட்டனர்.\nராமநாதபுரம்: வேன் மோதி 3 வாலிபர்கள் பலி\nராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இன்று காலை நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் 3 வாலிபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.\n\"சன் டி.வி\" ஊழியர்களுக்கு ஜாமின்: நீதிபதி மறுப்பு\nசென்னை: \"சன் டி.வி\" அலுவலகத்திற்கு, முறைகேடாக தொலைபேசி இணைப்பு கொடுத்த வழக்கில் \"சன் டி.வி\" ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்\nபுதுடெல்லி: ஊதிய உயர்வு கோரி வரும் \"25–ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் அறிவித்துள்ளனர்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் : இந்தியாவின் பிசிசிஐ அணி வெற்றி\nஅடிலெய்ட்: 11வது உலகக்கோப்பையின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியாவின் பிசிசிஐ அணி பாகிஸ்தானை எதிர் கொண்டது.\nகிறிஸ்துவ பள்ளி மீது தாக்குதல் : கெஜ்ரிவால் கண்டனம்\nபுதுடெல்லி : டெல்லி வசந்த விகார் பகுதியிலுள்ள கிறிஸ்துவ பள்ளி மீது மர்ம நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தினர்.\nஶ்ரீரங்கம் இடைத்தேர்தல் : 1 மணி நிலவரம்\nஶ்ரீரங்கம் : இடைத்தேர்தல் காலை முதல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nடில்லி அரசுக்கு போதிய ஒத்துழைப்பு : பிரதமர் மோடி\nபுதுடெல்லி : டில்லியில் அமையவிருக்கும் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு போதிய ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nபக்கம் 29 / 30\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\n10 ரூபாய்க்க�� சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம்\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலைய…\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/BCCI.html", "date_download": "2019-02-21T16:14:07Z", "digest": "sha1:YXLC52ALB42PHOZAMU6NPEGW7PCUADYK", "length": 8931, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: BCCI", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nமீண்டும் நிரூபித்த தோனி - ஆஸ்திரேலியாவில் ஒருநாள் தொடரை வென்றது இந்தியாவின் பிசிசிஐ\nமெல்போர்ன் (18 ஜன 2019): மெல்போர்னில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் டோனியின் ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா முதன்முறையாக கோப்பையை கைப்பற்றியது.\nஆஸ்திரேலியாவில் வரலாற்று சாதனை படைத்தது பிசிசிஐ கிரிக்கெட் அணி\nசிட்னி (07 ஜன 2019): ஆஸ்திரேலியாவில் 72 வருட ஆவலை பூர்த்தி செய்தது இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணி.\nஆஸ்திரேலியாவில் சாதித்த இந்தியாவின் பிசிசிஐ\nஅடிலைட் (10 டிச 2018): அடிலைடில் நடந்த, பிசிசிஐ ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், பிசிசிஐ அணி அபார வெற்றி பெற்றது.\nகிரிக்கெட்: த்ரில் வெற்றி மூலம் கோப்பையை வென்றது பிசிசிஐ\nகொழும்பு (18 மார்ச் 2018): நிதாஸ் கோப்பைக்கான முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வங்க தேசத்தை வீழ்த்தி பிசிசிஐ கோப்பையை வென்றது.\nமுஸ்லிம் மாடு விற்பனையாளர் சுட்டுக் கொலை\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்…\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/increase-soil-fertility-by-using-compost/", "date_download": "2019-02-21T15:35:05Z", "digest": "sha1:GM3NHHIGCCKVCQEDO6DDIWLGOU72M6JO", "length": 9607, "nlines": 89, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - மண் வளத்தை அதிகப்படுத்தும் தொழு உரம் (Increase soil fertility by Using Compost)", "raw_content": "\nமண் வளத்தை அதிகப்படுத்தும் தொழு உரம் (Increase soil fertility by Using Compost)\nசெறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரம்\nஇயற்கை விவசாயத்தில் இடுபொருள் செலவை குறைக்கவும், மண் வளத்தை அதிகப்படுத்தவும், செறிவூட்டப்பட்ட கம்போஸ்ட் தொழு உரத்தைத் தயாரித்து பயன்படுத்தலாம். உரம் தான் விவசாய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது.உரத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பயிர்களின் உற்பத்தித்திறன் கனிம உரங்களின் பயன்பாட்டினால் அதிகரிக்கவில்லை. உரங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்காததும், இயற்கை உரங்களை நிலத்தில் இடாததும் தான் இதற்கு முக்கிய காரணம்.\nஇப்கோ என்ற இந்திய உழவர் உரக்கூட்டுறவு ��ிறுவனம் விவசாயிகள் மத்தியில் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.\nபண்ணைக்கழிவு – 250 கிலோ\nமாட்டுச்சாணம் – 250 கிலோ\nடிஏபி உரம் – 25 கிலோ\nஇப்கோ 20:20 உரம் (டிஏபி இல்லை என்றால்) – 40 கிலோ\nராக் பாஸ்பேட் – 140 கிலோ\nஜிப்சம் – 100 கிலோ\nயூரியா – 5.5 கிலோ\nஅசோஸ்பைரில்லம் – 1 கிலோ\nபாஸ்போபேக்டிரீயா – 1 கிலோ\nகம்போஸ்ட் தயாரிக்க 10 அடி நீளமும் 5 அடி அகலமும் 3 அடி ஆழமும் உள்ள குழியை, சூரிய வெளிச்சம் படும் மேடான இடத்தில் தேர்வு செய்ய வேண்டும்.\nசோகைத்தாள் மற்றும் பண்ணைக்கழிவுகள் 250 கிலோ மற்றும் சாணம் 250 கிலோ சேகரிக்கவேண்டும். அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபேக்டீரியம் ஆகியவற்றை பசும் சாணக்கரைசலுடன் கலக்க வேண்டும்.\nகுழியில் ஒரு வரிசை பண்ணைக்கழிவுகள் இட்டு அதன்மேல் டிஏபி, யூரியா மற்றும் ஜிப்சம் ஆகியவற்றை பரப்பி அதற்கு மேல் பசும் சாணக்கரைசலை ஊற்றி மூடுமளவு மண்ணைப் பரப்ப வேண்டும்.\nஇதுபோன்று 16 வரிசைகள் இட்டு 3 அடி ஆழ குழியை நிரப்பி மேலாக கெட்டியான சாணக்கரைசல் கொண்டு மூடவேண்டும்.\nமழை மற்றும் காற்றில் இருந்து பாதுகாக்க குழியை பாலித்தீன் தாள் கொண்டு மூட வேண்டும். ஈரத்தன்மையை நீட்டிப்பதற்கு இரண்டு முதல் நான்கு இடங்களில் குழாய் வழியாக தண்ணீர் ஊற்றி ஊறச்செய்யவேண்டும்.\n110 நாள்கள் கழிந்து மக்கியுள்ள இந்த உரத்தை எடுத்து வயலுக்கு இடலாம். செறிவூட்டப்பட்ட இந்த தொழு உரத்தில் 1.5 முதல் 2.5 சதவீதம் தழைச்சத்து, 3.4 முதல் 4.2 சதவீதம் மணிச்சத்து மற்றும் சுண்ணாம்பு, கந்தகச் சத்துகள் அடங்கி இருக்கும்.\nதழை, மணி, கந்தகம் மற்றும் சுண்ணாம்பு சத்துகளை கூடுதலாகத் தருகிறது.\nமண்ணலிலுள்ள உள்ள மணிச்சத்தை பயிருக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.\nமண் வளத்தை அதிகப்படுத்தி அங்கக சத்தைக் கூட்டுகிறது.\nகனிம வளங்களின் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்கிறது.\nமானாவாரி நிலங்களுக்கு மிகவும் ஏற்றது.\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nசதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/03", "date_download": "2019-02-21T17:04:22Z", "digest": "sha1:OZVW65SXFUCEWF2TBKV4HXEVR37AMBWO", "length": 11428, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "03 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்கவுள்ளது அவுஸ்ரேலியா\nசிறிலங்காவில் தேசிய பாதுகாப்பு கல்லூரியை உருவாக்குவதற்கு அவுஸ்ரேலியா உதவி வழங்க இணங்கியுள்ளது. சிறிலங்காவுக்கு நேற்று குறுகிய நேரப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், இதற்கான உறுதிமொழியை அளித்துள்ளார்.\nவிரிவு Nov 03, 2017 | 12:08 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅரியாலை படுகொலை – இரண்டு சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கைது\nஅரியாலை கிழக்கு, மணியந்தோட்டம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் உள்ளிட்ட இரண்டு பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.\nவிரிவு Nov 03, 2017 | 9:30 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐரோப்பிய ஒன்றியக் குழு சம்பந்தனுடன் சந்திப்பு\nசிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.\nவிரிவு Nov 03, 2017 | 1:55 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா அரசாங்கம் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை – ஐரோப்பிய ஒன்றிய குழு ஏமாற்றம்\nபயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக கடந்த ஆண்டு கொடுத்திருந்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றத் தவறியிருப்பது குறித்து, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு ஏமாற்றம் வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 03, 2017 | 1:49 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅடுத்து கொழும்பு வருகிறது பாகிஸ்தான் போர்க்கப்பல்\nபாகிஸ்தான் கடற்படையின், போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Nov 03, 2017 | 1:21 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nசிறிலங்காவுக்கு மூன்று ரோந்துப் படகுகளை வழங்குகிறது அவுஸ்ரேலியா\nசிறிலங்காவுக்கு மூன்று ஸ்டபி கிராப்ட் வகை படகுகளை (Stabicraft vessels) அவுஸ்ரேலியா வழங்கவுள்ளது. நேற்றுக்காலை சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த, அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல், சிறிலங்கா அஅதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்த போது இதற்கான உறுதி மொழியை அளித்துள்ளார்.\nவிரிவு Nov 03, 2017 | 1:04 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nகிராமங்களில் வறுமையை வளர்த்த சிங்கள பௌத்த மேலாதிக்கம்\n‘அரசியற் கட்சிகளின் பதில்களை இடைக்கால அறிக்கையில் உள்ளடக்குவதென நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதன்மூலம் இது தொடர்பான விவாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதற்கு முன்னர் அரசியற் கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைக்கால அறிக்கை தொடர்பான தகவல்களை அறிந்து கொள்வதில்லை’ என சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.\nவிரிவு Nov 03, 2017 | 0:47 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/1926", "date_download": "2019-02-21T15:29:15Z", "digest": "sha1:Z35S4ZO23DI6R6OFHAH2E3N3WF6AV56P", "length": 5952, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "செல்பி மோகத்தை அதிகரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம் | IndiaBeeps", "raw_content": "\nசெல்பி மோகத்தை அதிகரிக்கும் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசீனாவின் ஹுவாவே நிறுவனம் கடந்த ஆண்டு ‘குருஃபி’ எடுப்பதற்கான புதிய வரவு என்று கூறி தங்களது ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. சமீபத்தில், ஹானர் 7i என்ற ஸ்மார்ட்போனை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் கேமராவை, செல்ஃபி மோகத்துடன் இருக்கும் ஆட்களுக்கு பிடித்தமாதிரி வடிவமைத்துள்ளனர்.\nஹானர் 7i-ன் பின் கேமரா 13 மெகா பிக்சல் மற்றும் ஃபிளாஷ் ஆகியவற்றைக் கொண்டது, அதில் என்ன வித்தியாசம் என்கிறீர்களா பின் கேமராவை ஃபிளாஷுடன் சேர்த்து 180 டிகிரிக்கு திருப்ப முடியும். ஏற்கனவே சில ஸ்மார்ட்போன்கள் கேமராவை திருப்பும் வசதியுடன் வெளியிடபட்டிருந்தன. எனினும், இது செல்ஃபி விரும்பிகளுக்கென பிரத்யேகமாக கேமராவை விருப்பப்படி திருப்பிக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇருளிலும் இனி நல்ல செல்ஃபி எடுத்துக்கொள்ள இந்த ஸ்மார்ட்போன் வழிவகுக்கும். 5.2 இன்ச் அளவுகொண்ட ஹானர் 7i, 1080பி ஸ்கிரினும், 616 ஸ்நேப்டிராகன் புராஸஸர், இரு நேனோ சிம்கள், 16GB உள்ளடக்க மெமரி மற்றும் 2GB ரேம் வசதியுடன் கிடைக்கிறது. அது மட்டுமின்றி 32GB உள்ளடக்க மெமரி, 3GB ரேம் வசதியுடன் இன்னொரு மாடலும் சீனாவில் மட்டும் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. தற்போது ஹானர் 7i வெள்ளி மற்றும் தங்க நிறத்தில் சுமார் ஆயிரத்து 600 யுவானிலிருந்து (இந்திய மதிப்பில் சுமார் பதினாறு ஆயிரத்துக்கு) விற்பனை தொடங்குகிறது.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1115289.html", "date_download": "2019-02-21T15:42:29Z", "digest": "sha1:ECB5TRDPAGKTG7QARQFZRM6ZCNZLXQPP", "length": 10994, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "எல்பிட்டியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஎல்பிட்டியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது..\nஎல்பிட்டியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது..\nஎல்பிட்டிய பகுதியில் நான்கு வாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவிற்கு கிடைத்த தகவலின்படி எல்பிட்டிய, நிகஹதென்ன பகுதியில் வீடொன்றை பரிசோதிக்கும் போதே சந்தேகநபர் வாள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொலை குற்றத்திற்காக சிறைச்சாலையில் இருந்த நபர் ஒருவருடைய வீட்டில் இருந்தே இந்த வாள்கள் மீட்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.\nசந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nமு.க.ஸ்டாலின் தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு: சுப்ரீம்கோர்ட்டில் மார்ச் 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு..\nஜப்பானில் முதியோர் இல்லத்தில் திடீர் தீ விபத்து: 11 பேர் உயிரிழப்பு..\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\nவவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டம்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின��� முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1126333.html", "date_download": "2019-02-21T15:38:18Z", "digest": "sha1:3WHIIJSTTDVYKW4I7XRDK3K75ZHMQEWO", "length": 13548, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "மும்பை முதல்-மந்திரி மனைவியுடன் நடனமாடும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்..!! – Athirady News ;", "raw_content": "\nமும்பை முதல்-மந்திரி மனைவியுடன் நடனமாடும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்..\nமும்பை முதல்-மந்திரி மனைவியுடன் நடனமாடும் வீடியோ – காங்கிரஸ் கண்டனம்..\nமும்பை நகரைச் சுற்றிலும் முன்பு மிதி, பாய்சர் தகிசார், ஓசிவாரா என 4 நதிகள் ஓடின. காலப்போக்கில் கட்டிடங்கள், குடியிருப்புகள் என பெருகி நதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.\nஇதனால் மும்பையில் மழை குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.\nஇதைத் தொடர்ந்து மராட்டிய மாநில அரசு சார்பில் நதிகள் விழிப்புணர்வு பிரசார வீடியோ தயாரிக்கப்பட்டு உள்ளது. அதில் நதிகள் பின்னணியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் மனைவி அம்ருதா பட்னாவிஸ் பாடல் பாடி நளினமாக நடனமாடும் காட்சி இடம் பெற்றுள்ளது.\nஇதேபோல் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நிதி மந்திரி சுதிர்முகந்திவார், மும்பை மாநகராட்சி தலைவர் அஜாய் மேத்தா, போலீ��் கமி‌ஷனர் தத்தா பட்சல் சிகர் ஆகியோரும் விழிப்புணர்வு பாடல் காட்சியில் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த வீடியோ மும்பையில் வெளியாகியுள்ளது. இதில் முதல்-மந்திரி மனைவியுடன் நடனமாடுவதாக காங்கிரஸ் கிண்டல் செய்து கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபற்றி மராட்டிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சச்சின் சவந்த் கூறியதாவது:-\nமுதல்முறையாக மராட்டிய முதல்-மந்திரி, மனைவி மற்றும் அதிகாரிகள் பாடி நடனமாடி நடித்து இருக்கிறார்கள். இதுதொடர்பாக தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.\nஇதில் நடித்ததற்காக முதல்-மந்திரி மற்றும் மந்திரி, அதிகாரிகள் சம்பளம் பெற்று இருக்கிறார்கள். இந்த தொகையை வழங்கியது யார் என விளக்கம் அளிக்க வேண்டும். தனியார் தயாரித்து இருந்தால் அதில் அதிகாரிகள் நடித்தது ஏன் என விளக்கம் அளிக்க வேண்டும். தனியார் தயாரித்து இருந்தால் அதில் அதிகாரிகள் நடித்தது ஏன் அவர்களை நடிக்க ஒப்பந்தம் செய்தது யார் அவர்களை நடிக்க ஒப்பந்தம் செய்தது யார்\nமுதன்முறையாக பெண்களுக்கு வெல்கம் சொன்ன சவூதி அரேபியா ராணுவம்..\nஅரச வங்கிகளின் தலைவர்கள் – ஜனாதிபதி சந்திப்பு..\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\nவவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டம்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archaeology.gov.lk/web/index.php?option=com_gmapfp&view=gmapfp&layout=categorie&catid=39&id_perso=0&Itemid=90&lang=ta&limitstart=20", "date_download": "2019-02-21T15:47:09Z", "digest": "sha1:GCDMKYG7OERZZNEUPXHWZPL42NEPTQ7O", "length": 11766, "nlines": 61, "source_domain": "www.archaeology.gov.lk", "title": "தொல்பொருளியல் நிலையங்கள்", "raw_content": "முகப்பு எம்மைப் பற்றி செய்தி மற்றும் சம்பவங்கள் பதிவிறக்கம் படக்கலரி தொடர்புகள் விளம்பரம் தொடர்புகள் தள ஒழுங்கமைப்பு\nதொடக்கம் : -- ஆரம்பத்தைத் தெறிவு செய்யவும் --Abhayagiriyaஅனுராதபுரம்அரன்கெலேஆர்யகமAwkanaபிந்துன்கடபோகொட பாலம்புத்தங்கலபுதுகல்கேபுதுருவாகலைDakunu Dagabaதம்பேகொட அவலோகிதேஸ்வர போதிசத்வச் சிலைதம்புலு ரஜமகா விகாரைதீகவாபிதெவிநுவர ரஜமகா விகாரைதெவிநுவர விஷ்னு தேவாலயம்ஒல்லாந்தக் கோட்டை - மட்டக்களப்புஎல்ல ஹல்பே பத்தினி தேவாலயம்எமலதெனிய ரஜமகா விகாரைஎம்பெக்கே அம்பலம (தங்கு மடம்)எம்பெக்கே தேவாலயம்கடலாதெனிய விகாரைகலபெத்தகொடவாய கோடபப்பத விகாரைகொணாகொல்லஹெபெஸ்ஸIsurumuniyaயாழ்ப்பாணக் கோட்டைJethawanaramayaகஹதாவ புரான விகாரைகலுதிய பொகுனகண்டி ஸ்ரீ தலதா மாளிகைகரம்பகல அரன்ய சேணாசனயKaragahagedara Ambalamaகசாகல விகாரைகடுவன ஒல்லாந்தர் கோட்டைகெப்பெடிபொல புரானக் கோட்டைகிரிந்தமகா விகாரைகொஸ்லந்த புரான விகாரைகொட வெஹெர வெல்லவாயகொடியாகலைகுடும்பிகலைLankaramayaLovamahapayaமகுல் மகா விகாரைமாளிகாவிலMalwathuoya Stone Bridgeமல்விலமாத்தறைக் கோட்டைமெதவச்சியமுகுனுவடவனமுஹூது மகா விகாரைமுல்கிரிகலைமுல்கிரிகலை விகாரைமுன்னேஸ்வரம்முப்பனே ரஜமகா விகாரைமுதியங்கனைநெதிகம்வில வில்பிட விகாரைநூபே வியாபாரத் தளம்Panavitiya Ambalama பதம்வெல கனேகொடபிச்சந்தியாவபுலியன்கடவலபுலுகுனாவரஜகல கந்தராஜகுலவடன விகாரைரங்கிரி உள்பதராவணா எல்லரிதீமாலியத்த நாகதீப விகாரைரிதீ கந்தரொடும்ப புதுகல விகாரைருவன்வெலி சாயSamadhi Statueசமன்கலசேரன்கட புரான இடம்சேலமாலி சைத்திய (கோபுரம்)சேருவிலசீகிரியாஸ்ரீ சித்தி விநாயகர்சிதுல்பவ்வ விகாரைசொரணாதொட புதுகேகந்த குகை விகாரைSri Maha Bodhiபுணித மரியாள் தேவஸ்தானம்மாத்தறை நட்சத்திரக் கோட்டைதெலுள்ளThanthirimaleதினபிடியதிரியாயThuparamaதிஸ்ஸமகாராம சந்தகிரி மகாசாயவும் விகாரை பூமியும்திஸ்ஸமகாராம விகாரைதிருகோணமலை கோட்டைTwin Pond Anuradhapuraஊருசிடா வெவே சொரொவ்வVessagiriyaவில்கம் ரஜமகாவிகாரைவத்தேகம புரான விகாரைவெஹெரயாயவெலேகடேவெல்கம்வெகெரவெலிகம அக்ரபோதிவெலிகம குஷ்ட ராஜகலயாபஹுவையட்டால விகாரையுதங்கனாவை அல்லது\nஇறுதி : -- முடிவை தெறிவுசெய்யவும் --Abhayagiriyaஅனுராதபுரம்அரன்கெலேஆர்யகமAwkanaபிந்துன்கடபோகொட பாலம்புத்தங்கலபுதுகல்கேபுதுருவாகலைDakunu Dagabaதம்பேகொட அவலோகிதேஸ்வர போதிசத்வச் சிலைதம்புலு ரஜமகா விகாரைதீகவாபிதெவிநுவர ரஜமகா விகாரைதெவிநுவர விஷ்னு தேவாலயம்ஒல்லாந்தக் கோட்டை - மட்டக்களப்புஎல்ல ஹல்பே பத்தினி தேவாலயம்எமலதெனிய ரஜமகா விகாரைஎம்பெக்கே அம்பலம (தங்கு மடம்)எம்பெக்கே தேவாலயம்கடலாதெனிய விகாரைகலபெத்தகொடவாய கோடபப்பத விகாரைகொணாகொல்லஹெபெஸ்ஸIsurumuniyaயாழ்ப்பாணக் கோட்டைJethawanaramayaகஹதாவ புரான விகாரைகலுதிய பொகுனகண்டி ஸ்ரீ தலதா மாளிகைகரம்பகல அரன்ய சேணாசனயKaragahagedara Ambalamaகசாகல விகாரைகடுவன ஒல்லாந்தர் கோட்டைகெப்பெடிபொல புரானக் கோட்டைகிரிந்தமகா விகாரைகொஸ்லந்த புரான விகாரைகொட வெஹெர வெல்லவாயகொடியாகலைகுடும்பிகலைLankaramayaLovamahapayaமகுல் மகா விகாரைமாளிகாவிலMalwathuoya Stone Bridgeமல்விலமாத்தறைக் கோட்டைமெதவச்சியமுகுனுவடவனமுஹூது மகா விகாரைமுல்கிரிகலைமுல்கிரிகலை விகாரைமுன்னேஸ்வரம்முப்பனே ரஜமகா விகாரைமுதியங்கனைநெதிகம்வில வில்பிட விகாரைநூபே வியாபாரத் தளம்Panavitiya Ambalama பதம்வெல கனேகொடபிச்சந்தியாவபுலியன்கடவலபுலுகுனாவரஜகல கந்தராஜகுலவடன விகாரைரங்கிரி உள்பதராவணா எல்லரிதீமாலியத்த நாகதீப விகாரைரிதீ கந்தரொடும��ப புதுகல விகாரைருவன்வெலி சாயSamadhi Statueசமன்கலசேரன்கட புரான இடம்சேலமாலி சைத்திய (கோபுரம்)சேருவிலசீகிரியாஸ்ரீ சித்தி விநாயகர்சிதுல்பவ்வ விகாரைசொரணாதொட புதுகேகந்த குகை விகாரைSri Maha Bodhiபுணித மரியாள் தேவஸ்தானம்மாத்தறை நட்சத்திரக் கோட்டைதெலுள்ளThanthirimaleதினபிடியதிரியாயThuparamaதிஸ்ஸமகாராம சந்தகிரி மகாசாயவும் விகாரை பூமியும்திஸ்ஸமகாராம விகாரைதிருகோணமலை கோட்டைTwin Pond Anuradhapuraஊருசிடா வெவே சொரொவ்வVessagiriyaவில்கம் ரஜமகாவிகாரைவத்தேகம புரான விகாரைவெஹெரயாயவெலேகடேவெல்கம்வெகெரவெலிகம அக்ரபோதிவெலிகம குஷ்ட ராஜகலயாபஹுவையட்டால விகாரையுதங்கனாவை அல்லது\nகட்டிட நிர்மாணக் கலையைப் பேணிப் பாதுகாத்தல்.\nஆரம்ப சொற்கள் மூலம் தேடல்\nஎழுத்துரிமை © 2019 தொல்பொருளியல் திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஇலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலைத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122034/news/122034.html", "date_download": "2019-02-21T16:02:44Z", "digest": "sha1:Q6ZELJQNA4RVPPUFUK6BL4H652FHTE7I", "length": 28624, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "சில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nசில்கொட் அறிக்கை ஒரு கண்துடைப்பு…\nஈராக்குக்கு எதிராக 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உட்பட பல நாடுகள் இணைந்து நடத்திய போரில் பிரிட்டனின் பங்கைப் பற்றி சேர் ஜோன் சில்கொட் தலைமையில் பிரித்தானியா அரசாங்கம் நியமித்த குழுவின் அறிக்கை, அக்குழு நியமிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளின் பின்னர் கடந்த வாரம் வெளியாகியது.\nஅது பிரித்தானியா அரசாங்கத்துக்கும் முன்னாள் பிரித்தானியா பிரதமர் டொனி பிளயருக்கும் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்கள் ஒரு விசாரணையின் பின்னர் ஊர்ஜிதமாகியுள்ளதேயோழிய அவை எதுவும் புதியன அல்ல. போர் நடக்கும் காலத்திலேயே சாதாரண அறிவுள்ள மக்களும் கூட அவற்றை அறிந்திருந்தனர். ஈராக்குக்கு எதிரான மேற்கத்தேய நாடுகள் அண்மைக் காலத்தில் இரண்டு போர்களை தொடுத்தனர்.\n1990 ஆம் ஆண்டு ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்கிரமித்ததை அடுத்து ஈராக்குக்கு எதிராக சர்வதேச பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு 1990-91 ஆண்டுகளில் தொடுக்கப்பட்ட போர் முதலாவது போராகும். அப்போதைய அ��ெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், பிரித்தானியா உட்பட 14 நாடுகளின் இராணுவ உதவியுடன் ஈராக்கை ஆக்கிரமித்தார். அப்போரின் போது ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன் , பாரிய அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ‘சுப்பர் கன்’ (Super Gun) எனப்படும் 1,000 மற்றும் 350 மில்லிமீற்றர் விட்டமுள்ள குழாயைக் கொண்ட ஆயுதங்களைத் தயாரிப்பதாக அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் குற்றஞ்சாட்டின.\nஆனால் அந்தப் படையினரால் எந்தவொரு ‘சுப்பர் கன்’னையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனைய நாடுகள் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்காவின் படையினர் அந்தப் போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் உட்பட 9,000 ஈராக்கிய படையினரை அவர்களது பதுங்குக் குழிகளிலேயே புல்டோசர் மூலம் உயிருடன் புதைத்தனர்.\nஅதன் பின்னர் ஈராக் இரசாயன ஆயுதங்களையும் பாரிய அழிவுகளையும் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களைத் (Weapons of Mass Destruction- WMD) தயாரிப்பதாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா உட்பட மேற்கத்தேய நாடுகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தன. இக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஈராக்குக்கு எதிராக மேலும் பல சர்வதேச பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.\nஇத்தடைகளின் காரணமாக ஏற்பட்ட போஷாக்கின்மையால் மட்டும் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கிய சிறுவர்கள்; உயிரிழந்தனர். சர்வதேச அணு சக்தி நிறுவனத்தின் (International Atomic Energy Agency) அதிகாரிகள் ஈராக்கின் ஜனாதிபதி மாளிகையிலும் அந்த ஆயுதங்களை தேடினர். எதுவும் கிடைக்கவில்லை.\nஇறுதியில் 1990 ஆம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்த ஜோர்ஜ் புஷ் ஷின் மகன் ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் தலைமையில் அந்தக் குற்றச்சாட்டின் பேரிலேயே அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் மீண்டும் 2003 ஆம் ஆண்டு ஈராக்கை ஆக்கிரமித்தன. ஈராக் முற்றாக அமெரிக்க மற்றும் பிரித்தானியா படையினர் வசம் வீழ்ந்ததன் பின்னரும் அப்படையினரால் எந்தவொரு நாசகார ஆயுதத்தையும் ஈராக்கிய மண்ணிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. சதாம் ஹுஸைன் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டார். இந்தப் போரினால் ஈராக்கின் பொருளாதாரம் அழிக்கப்பட்டது. ஒன்றரை இலட்சத்துக்கும் அதிகமான ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர்.\nபல நூற்றாண்டு காலம் பழைமை வாய்ந்த ஈராக்கிய கலாசாரம் சிதைக்கப்பட்டது. பல பண்டைக் கால பள்ளிவாசல்கள் அழிக்கப்பட்டன. உலகிலேயே மிகவும் பெறுமதி வாய்ந்த நூதன சாலையான பக்தாத் நூதனசாலை கொள்ளையடிக்கப்பட்டது. ஈராக் இன்னமும் பல குழுக்களின் போர்க் களமாகவே இருக்கிறது. முன்னாள் ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன் பாரியளவில் அழிவுகளை ஏற்படுத்தக் கூடிய ஆயுதங்களை தயாரிக்கிறார் என்று பிரித்தானியா மக்களையும் உலகையும் ஏமாற்றியே பிளயர், பிரித்தானியா அரசாங்கத்தை போருக்குள் தள்ளியிருக்கிறார் என ‘சில்கொட்’ அறிக்கை கூறுகிறது. பிளயர் பொய் கூறுகிறார் என்று போர் நடைபெறும் முன்னரும் நடைபெறும் போதும் இலங்கை உட்பட பல நாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் ஆயிரக் கணக்கான செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதியிருந்தனர் என்பது தெரிந்ததே. எனவே இந்த அறிக்கையில் புதிதாக எதுவுமே இல்லை.\nஅறிக்கையில் உள்ள சில விடயங்களைப் பார்க்கும் போது அது விளங்கும். ஈராக் பிரச்சினையை தீர்ப்பதற்கான சகல சமாதான வழிகளும் மூடப்படும் முன்னரே பிரித்தானியா போருக்கான முடிவை எடுத்ததாகவும் இராணுவ தீர்வு இறுதி முடிவாக அமையவில்லை எனவும் அறிக்கை கூறுகிறது. இராணுவ நடவடிக்கை பின்னர் தேவைப்பட்டு இருக்கலாம். ஆனால் 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சத்தாம் ஹூசைனிடமிருந்து அதற்கான அச்சுறுத்தல் வந்திருக்கவில்லை என்றும் பெரும்பாலான ஐ.நா. பாதுகாப்புச் சபை உறுப்பினர்கள் ஈராக்கில் ஆயுத பரிசோதனையை தொடர வேண்டும் என்றே கூறினர் என்றும் அறிக்கை நினைவூட்டுகிறது.\nஅறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மேலும் சில முக்கிய விடயங்கள் வருமாறு: ‘ஈராக்கில் இருந்ததாக கூறப்பட்ட நாசகார ஆயுதங்களின் அச்சுறுத்தலின் பாரதூரத் தன்மையைப் பற்றிய அறிக்கைகள் முன்வைக்கப்பட்டு இருந்த போதிலும் அவை நியாயப்படுத்தப்படவில்லை. சதாம் ஹுஸைன் தொடர்ந்தும் இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை தயாரிக்கிறார் என்பதற்கு போதிய உளவுத் தகவல்கள் பிரிட்டனிடம் இருக்கவில்லை’ ‘இராணுவ நடவடிக்கைக்கான அடிப்படை நிலைமைகள் திருப்திகரமானதாக இருக்கவில்லை. பிழையான புலனாய்வு தகவல்களின் அடிப்படையிலேயே ஈராக் தொடர்பான கொள்கை வகுக்கப்பட்டுள்ளது’. ‘பிரித்தானியா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் ஐ.நா பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தை புறக்கணித்துள்ளன.\nஐ.நா சாசனத்தின் படி சமாதானம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பு பாதுகாப்புச் சபைக்கே உரியதாகும். தாம் சர்வதேச சமூகத்தின் சார்பில் பாதுகாப்புச் சபையின் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக நடவடிக்கை எடுத்ததாக பிரித்தானியா கூறிய போதிலும் சர்வதேச சமூகத்தின் பெரும்பான்மையினரின் ஆதரவு தமக்கு இருக்கவில்லை என்பதை பிரித்தானியா அறிந்திருந்தது’.\n‘தாம் கூறிய நோக்கத்தை அடைய அரசாங்கம் தவறிவிட்டது. மோதலின் காரணமாக 200 க்கும் மேற்பட்ட பிரித்தானியா பிரஜைகள் உயிரிழந்தனர். ஈராக்கிய மக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலும் குறைந்த பட்சம் 150,000 ஈராக்கியர்கள் உயிரிழந்திருந்தனர்.\nசிலவேளை இந்த எண்ணிக்கை அதை விட அதிகமாகவும் இருக்கலாம். ஓர் இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர்’ இவ்வாறு அறிக்கை கூறுகிறது. அறிக்கை ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டிருந்த போதிலும் இவ்வாறு தமது தலைவர்கள் செய்த மாபெரும் குற்றமொன்றை ஏற்றுக் கொண்டு ஓர் அரசாங்கம் ஓர் அறிக்கையை வெளியிட முற்பட்டமை பாராட்டுக்குரியதாகும். பிளயரின் பொய்களினால் பிரிட்டனுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அது எழுதப்பட்டு இருப்பதனாலேயே அது ஏகாதிபத்திய கண்ணோட்டத்தில் எழுதப்பட்டு இருப்பதாக கூறுகிறோம்.\nஅதேவேளை அந்த அறிக்கை முதலாவது வளைகுடாப் போர் எனப்படும் 1990 ஆம் ஆண்டு ‘சிரேஷ்ட புஷ்’ (தந்தை புஷ்) ஈராக்குக்கு எதிராக நடத்திய போரைப் பற்றி ஆராயவில்லை. அதுவும் 2003 ஆம் ஆண்டு ‘கனிஷ்ட புஷ்’ (மகன்) நடத்திய போரைப் போலவே பாரிய அழிவை ஏற்படுத்தியிருந்தது.\nஇது இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களைப் பற்றி மட்டும் விசாரணை நடத்துவதற்கு சமமாகும். இறுதிப் போருக்கு முன்னரும் இலங்கைப் படையினர் ஆட்களைக் கடத்தினர்; கண்மூடித்தனமான விமான குண்டு வீச்சுகள் இடம்பெற்றன; கைது செய்யப்பட்டோர் கொல்லப்பட்டனர்; காணாமற்போயினர். புலிகளும் சிறுவர்களை தமது படையில் சேர்த்தனர்.\nமக்களை கேடயமாக பாவித்தனர். 1990 ஆம் ஆண்டு ஈராக்கிய ஜனாதிபதி சதாம் ஹுஸைன் குவைத்தை ஆக்கிரமித்து அதனை ஈராக்குடன் இணைத்துக் கொண்டார். அதற்கு எதிராக அமெரிக்கா, பிரித்தானியா உட்பட பல நாடுகள் ஈராக் மீது படையெடுத்து குவைத்தை மீட்டன. அது நியாயம் தான்‚ ஆனால் அதற்காக ஈராக்கில் ஏற்படுத்திய பாரிய அழிவை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.\nஅதன் பின்னர் இலட்சக் கணக்கான மக்கள் உயிரிழக்கக் காரணமாகவிருந்த மிக மோசமான பொருளாதார தடைகளை நியாயப்படுத்த முடியாது. இலங்கையில் பலர் தமது மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்த இந்த ‘சில்கொட் அறிக்கை’யை பாவிக்கிறார்கள். இந்த அறிக்கையின் படி உலகுக்கே பொய்யைக் கூறி இலட்சக்கணக்கான உயிர்ச் சேதங்களுக்கு காரணமானவர்களுக்கு இலங்கையில் போர் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகளுக்காக இலங்கை அரசாங்கத்தை தண்டிக்க என்ன தார்மிக உரிமை இருக்கிறது என அவர்கள் கேட்கிறார்கள். அது நியாயமான கேள்வி தான். ஆனால் அதனால் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் நியாயமாகிவிடப் போவதில்லை. ஒரு வகையில் ‘சில்கொட்’ அறிக்கையானது உலகை ஏமாற்றுவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம்.\nஉலகமே ஒரு போரை நியாயமற்றது, பிழையானது எனக் கூறும் போது அதனைப் புறக்கணித்து விட்டு அந்தப் போர் மூலம் ஒரு நாட்டை அழித்து, அந்த நாட்டின் எண்ணெய் வளத்தை சூறையாடும் வாய்ப்பை பெற்றுக் கொண்டதன் பின்னர் போர் நியாயமற்றது எனக் கூறுவது ஏமாற்றமில்லையா ஐ.நா. அங்கிகாரமளிக்காத போர் சட்ட விரோதமானது என்பதை தீர்மானிக்க ஏழு வருடங்கள் தேவையா ஐ.நா. அங்கிகாரமளிக்காத போர் சட்ட விரோதமானது என்பதை தீர்மானிக்க ஏழு வருடங்கள் தேவையா ஏகாதிபத்திய நாடுகள் இவ்வாறு நடந்து கொண்டமையானது முதலாவது முறை இதுவல்ல‚ உலகமே எதிர்க்கும்போது பல அட்டூழியங்களைச் செய்துவிட்டு பல ஆண்டுகள் அல்லது பல நூற்றாண்டுகள் சென்றதன் பின்னர் ‘உண்மை தான், நாம் பிழை செய்துவிட்டோம்’ எனக் கூறுவது ஏமாற்றமேயல்லாது வெறொன்றுமல்ல. உதாரணமாக இரண்டாவது உலகப் போரின் போது ஜப்பானிய படைகள் கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பெண்களை பலாத்காரமாக தமது வீரர்களின் காம இச்சைகளைத் தீர்த்;துக் கொள்வதற்காக சிறைப் பிடித்தனர்.\nஅப்பெண்களை ‘comfort women’ என்று அக்காலத்தில் அழைத்தனர். இது குற்றம் என்பதை நிரூபிக்க விசாரணைகள் தேவையா ஆனால் சுமார் அரை நூற்றாண்டுகளுக்குப் பின்னரே ஜப்பான் இதற்காக கொரிய பெண்களிடம் மன்னிப்புக் கேட்டது. அப்பெண்களுக்கு 8.3 மில்லியன் டொலர் நட்ட ஈடும் வழங்கப்பட்டது.\nஆனால் அதனால் அப்பெண்களின் ஐந்தாறு தலைமுறைகளுக்கு ஏற்பட்ட அவதூறை அகற்ற முடியாது. இதேபோல் பிரித்தானியர் அமெரிக்காவில் குடியேறி அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை கொன்று குவித்தனர். அவர்களிடையே பலவேறு நோய்கள் வேண்டுமென்றே பரப்பப்பட்டன.\nஅவர்களது காணிகள் பலாத்காரமாக கொள்ளையடிக்கப்பட்டன. இந்த காணி அபகரிப்புக்காக அம்மக்களிடம் மன்னிப்புக் கோருவதை அண்மையில்தான் ஜனாதிபதி பராக் ஒபாமா ஏற்றுக் கொண்டார்.\nஆனால் அதனால் அப்பழங்குடிகளான செவ்விந்தியர்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது பிரித்தானியா படைகள், நியூஸிலாந்தைக் கைப்பற்றிய போது அங்கும் பழங்குடி மக்கள் அழிக்கப்பட்டனர். அவர்களது சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டன.\nஅதற்காக எலிசபெத் மகா ராணியார் பல நூற்றாண்டுகள் சென்றதன் பின்னர் 1995 ஆம் ஆண்டு அப்பழங்குடிகளான மௌரி சமூகத்தினரிடம் மன்னிப்புக் கேட்டார்.\nஆனால் அவர்களிடம் பறிக்கப்பட்ட நிலத்தை வெள்ளையர்கள் திருப்பிக் கொடுக்கப் போகிறார்களா இதுதான் ‘சில்கொட்’ அறிக்கையைப் பற்றியும் கூற வேண்டியிருக்கிறது.\nPosted in: செய்திகள், கட்டுரை\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122232/news/122232.html", "date_download": "2019-02-21T15:59:21Z", "digest": "sha1:EMIKTU7SAB4244D6UBXAEPEMG2VFY557", "length": 5477, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "பல மில்லியன் செலவில் பாரம்பரிய உணவகம் திறப்பு…!! : நிதர்சனம்", "raw_content": "\nபல மில்லியன் செலவில் பாரம்பரிய உணவகம் திறப்பு…\nகிளிநொச்சி மாவட்ட விவசாயத் திணைக்கள வளாகத்தில் அமைக்கப்பட்ட பாராம்பரிய உணவுப்பொருட்கள் மற்றும் விவசாயப் பொருட்களின் விற்பனை நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.\nவடமாகாண விவசாய அமைச்சின் 2014ஆம் 2015ஆம் ஆண்டுகளுக்கான நிதி ஒது��்கீட்டில் இருந்து, 5.5 மில்லியன் ரூபாய் செலவில் அம்மாச்சி உணவகம் நிர்மாணிக்கப்பட்டது.\nபாரம்பரிய உணவு வகைகள் மற்றும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகள் விவசாய பொருட்களின் விற்பனைக்கூடம் என்பன உள்ளடக்கிய அம்மாச்சி உணவகம், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனால் திறந்து வைக்கப்பட்டது.\nவடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, வை.தவநாதன் மற்றும் அமைச்சின் செயலாளர் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் உயர் அதிகாரிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123860/news/123860.html", "date_download": "2019-02-21T16:25:03Z", "digest": "sha1:725CJEKW6ZXKLAUZEURNPGF4WUQ4QWVW", "length": 5119, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மோதரையில் திடீர் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nமோதரையில் திடீர் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி…\nமட்டக்குளி மோதரையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nமட்டக்குளி மோதர ரத்பானவத்த என்னும் இடத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம்இடம்பெற்றுள்ளது.\nசம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/169565/news/169565.html", "date_download": "2019-02-21T16:01:57Z", "digest": "sha1:YP3USE5B47UHSUW7QFFTYSVQD5YQOG35", "length": 7600, "nlines": 85, "source_domain": "www.nitharsanam.net", "title": "பரீட்சைக்கு பயந்து 2ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்..!! : நிதர்சனம்", "raw_content": "\nபரீட்சைக்கு பயந்து 2ம் வகுப்பு மாணவனை கொலை செய்த 11ம் வகுப்பு மாணவன்..\nஅரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 2-ம் வகுப்பு மாணவன் பிரதியுமன், கடந்த செப்டம்பர் 8-ம் தேதி பள்ளி வளாகத்தில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தான்.\nவிசாரணையில் பள்ளி பேருந்து நடத்துனர் பாலியல் வன்கொடுமை செய்தபோது மாணவன் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.\nதகவலறிந்து வந்த போலீசார் மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, பிரதியுமன் வீட்டுக்கு முதல் மந்திரி மனோகர்லால் கட்டார் சென்று ஆறுதல் கூறினார்.\nஅப்போது அவர் கூறுகையில், பள்ளி மாணவனின் வழக்கு விசாரணை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇந்நிலையில், பள்ளியில் நடைபெறவுள்ள பரீட்சையை தள்ளி வைக்கவே மாணவன் கொலை செய்யப்பட்டான் என்ற அதிர்ச்சிகரமான தகவல் சி.பி.ஐ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறுகையில், பள்ளியில் நடைபெறவுள்ள பரீட்சையை தள்ளி வைக்கவே 11-ம் வகுப்பு மாணவன் கொலை செய்துள்ளான். இதுதொடர்பாக தடயவியல் அறிக்கையின் விவரங்களை அலசி ஆராய்ந்தோம். மேலும், பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்துள்ளோம். இதன் முடிவில் 11-ம் வகுப்பு மாணவன் தான் கொலை செய்துள்ளது உறுதியாக தெரிகிறது. எனவே அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில், சி.பி.ஐ. விசாரணைக்கு தேவையான ஒத்துழைப்பு அளித்து வருகிற���ம். எனது மகன் ஒரு அப்பாவி. அவனை பார்க்கக்கூட என்னை அனுமதிக்க மறுத்து வருகின்றனர் என கூறினார்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177540/news/177540.html", "date_download": "2019-02-21T16:43:07Z", "digest": "sha1:5KJR644LRQ6PKJ42CGBF5BPXWDMI7S2R", "length": 7707, "nlines": 80, "source_domain": "www.nitharsanam.net", "title": "விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகக்கூடாது : பிரியா வாரியருக்கு இயக்குனர் திடீர் தடை (\tசினிமா செய்தி )!! : நிதர்சனம்", "raw_content": "\nவிளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகக்கூடாது : பிரியா வாரியருக்கு இயக்குனர் திடீர் தடை (\tசினிமா செய்தி )\nஒரு அடார் லவ் படத்தின் டீஸரில் கண்ணடித்தும் நமட்டு சிரிப்பு சிரித்தும் ரசிகர்களை கவர்ந்த பிரியா பிரகாஷ் வாரியர் ஒரே நாளில் உலக புகழ் பெற்றார். பிரபலமாகிவிட்டாலே அவர்களுக்கு வசதியும், பணமும் தன்னால் தேடி வருகிறது. அடுத்தடுத்த படங்களில் நடிக்க கதை கேட்டு வரும் நிலையில் அதையும் மீறி அவருக்கு பணமழை கொட்டுகிறது. இணைய தள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி பிரியா வாரியர் ஏதாவது ஒரு வீடியோவை வெளியிட்டு வருகிறார். புகழ்பெற்ற கலைஞர்கள் யாராக இருந்தாலும் அவர்களை விளம்பர நிறுவனங்கள் வளைத்துப் போட்டுவிடுகின்றன. பிரபலங்கள் தங்களது இணைய தள பக்கத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கின்றனர். பிரியாவாரியரை பொறுத்தவரை இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு பதிவு செய்தால் அதற்காக ரூ.8 லட்சம் வருமானம் பெறுகிறார்.\nசர்வதேச நிறுவனங்கள் தங்களது கம்பெனியின் பொருட்களை இதுபோன்ற பிரபலங்கள் மூலம் விளம்பரப்படுத்துகின்றன. ஏற்கனவே அமிதாப், விராத் கோஹ்லி, அலியாபட், சோனாக்‌ஷி சின்ஹா போன்றவர்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கங்கள் மூலம�� கோடிக்கணக்கில் வருமானம் பார்த்துக்கொண்டிருக் கின்றனர். இதற்கிடையில் ஒரு அடார் லவ் பட இயக்குனர் ஒமர் லுலு, பிரியாவாரியருக்கு புதிய விளம்பரங்களில் நடிக்க தடை விதித்திருக்கிறார். இதையடுத்து ஏராளமான நிறுவனங்கள் அணுகியபோதும் அதனை ஒப்புக்கொள்ளாமல் தவிர்த்து வருகிறார் பிரியா. ‘ஒருமுறை ஒப்பந்தம் செய்துவிட்டால் பிறகு அந்த நடிகையின் கட்டுப்பாடு முழுவதும் குறிப்பிட்ட நிறுவனத்தின் கைகளுக்கு மாறிவிடும். அவர்கள் சொல்லும்போதுதான் இவரால் தனது போஸ்ட்டை பதிவு செய்ய முடியும்’ என்றார் இயக்குனர்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nஇனிது இனிது காமம் இனிது\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117803", "date_download": "2019-02-21T16:01:22Z", "digest": "sha1:3RYX3TOEKP7XJQND6DEQRH2E7EXKOXDZ", "length": 9452, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Muttaiyappa Swami Pavani at Tirupati Temple Brahmotsavu 6th day: This evening is a golden ritual,திருப்பதி கோயில் பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று மாலை தங்க ரத உற்சவம்", "raw_content": "\nதிருப்பதி கோயில் பிரம்மோற்சவ 6ம் நாள் அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி பவனி: இன்று மாலை தங்க ரத உற்சவம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5வது நாளான நேற்றிரவு பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருட சேவை நடைபெற்றது. இதில் மலையப்ப சு���ாமி தங்கம், வைரம், மரகதம் கற்கள் பதிக்கப்பட்ட ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க கருட வாகனத்தில் மாட வீதியில் பவனி வந்தார். அப்போது நான்கு மாடவீதியில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட பெரிய எல்இடி திரைகளில் பார்த்தும் தரிசனம் செய்தனர். இதையடுத்து 6ம் நாளான இன்று காலை மலையப்பசுவாமி அனுமந்த வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.\nஅப்போது திரளான பக்தர்கள் நான்கு மாடவீதியின் இருபுறமும் திரண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், வீதி உலாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைஞர்கள், மயிலாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் ஆடியபடி பங்கேற்றனர்.த்ரேதா யுகத்தில் தனக்கு சேவை செய்த பக்தனான அனுமந்தனை வாகனமாக கொண்டு, ராமர் அலங்காரத்தில் வீதி உலா வந்தார். அனுமந்தனின் பக்தியை பக்தர்களுக்கு உணர்த்தவும், கிருஷ்ணர், ராமர், சீனிவாச பெருமாள் அனைவரும் தானே என்னும் விதமாகவும் இந்த அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இன்று மாலை 5 மணிக்கு 32 அடி உயரமுள்ள தங்க ரதத்தில் தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வர உள்ளனர். இதையடுத்து இரவு கஜ வாகன உற்சவம் நடைபெற உள்ளது. இதில் தங்க யானை வாகனத்தில் மலையப்பசுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயணம்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குட��யில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/10/blog-post_8.html", "date_download": "2019-02-21T16:21:56Z", "digest": "sha1:AZPWYPM34TRE7JXLLIXOBZMLHX54J7ZX", "length": 14396, "nlines": 249, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் மரணத்தின் வலிகள்....", "raw_content": "\nபுதன், 8 அக்டோபர், 2014\nஉன் ஞாபகங்கள் தீயாக எரிகிறது.\nஎன் வாழ்வில் வசந்த காலங்கள்.\nதனியாக வாழும் நாட்கள் எல்லாம்\nஏதோ ஒன்றை இழந்தது போல\nஅன்பே அன்பே ஒரு கணம். திரும்பிப்பார்\nஇரவுப் பொழுதில் நிலா வெளிச்சத்தில்\nமுற்றத்தில் கைபிடித்து நடந்த காலங்கள்.\nவீதியில் நான் நடந்து செல்லும் போது\nவான் மேகம் கண்ணீர் வடித்த போது\nஓடோடி வந்து குடை பிடித்த ஞாபங்கள்\nஎன்னை தனியாக தவிக்க விட்டு\nஎப் போதும் உன் கல்லறையில்.\nதீபாவளிக் கவிதைப் போட்டி முடிவுகள் மிக விரைவில்..........\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 7:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nIniya 8 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:48\nபொருத்தமான படம். மனதை. கனக்க வைத்த பதிவு.\nதங்கள் சோகத்தை பகிர்ந்த மையால் மனம் இலேசாகி இருக்கும் என்று நினைக்கிறன். நன்றி ரூபன் \nரூபன் 8 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 9:58\nமுதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா. யாவும் கற்பனைதான்...\nJ.Jeyaseelan 8 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 10:23\nகற்பனையானாலும் மிகவும் உயிரோட்டத்துடன் எழுதியிருக்கிறீர்கள் சார், அது தான் இந்தக் கவிதையின் சிறப்பே... வெரி நைஸ்..\nஇளமதி 8 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:41\nமரணத்தின் வலிகள் ��னதை வலிக்கச் செய்தது சகோதரரே\nகவிவரிகளில் கரைந்தது உணர்வோடு உயிரும்\nதனிமரம் 8 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:23\nகவியில் பிரிவின் பின்னும் தொடரும் நேசிப்பை சொல்லிய விதம் அருமை.\n‘தளிர்’ சுரேஷ் 8 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:26\nஎப் போதும் உன் கல்லறையில்.\nஅது சரி என்னாயிற்று தம்பி பொதுவாகத் தங்கள் கவிதையில் சில சமயம் சோகம் இழைந்தாலும் எதிர்மறை எண்ணங்கள் ஒலிக்கின்றதே என்று நினைத்த போது அது கற்பனைதான் என்றதும்தான் மனதுக்கு நிம்மதி தம்பி\nவார்த்தைகள் மனத்தினை வலித்திடச் செய்கிறது..\nசே. குமார் 9 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 1:24\n\\\\ தனியாக வாழும் நாட்கள் எல்லாம்\nஏதோ ஒன்றை இழந்தது போல\nகே. பி. ஜனா... 9 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 2:35\nஅருமையான கவிதை. பாராட்டுக்கள். சில printing mistakes குறிப்பிடலாமா-மையலிடுகிறது, ஒரு கணம், வீதியில், ஞாபகங்கள், விண்ணுலகம்...\nநினைவுகள் சுமந்து வந்த கவிதை. ஆயினும் ஒரு சோகம் இழையோடுகின்றதே. எது எப்படியாயினும் நல்லதே நடக்க வாழ்த்துக்கள்\nகோமதி அரசு 12 அக்டோபர், 2014 ’அன்று’ முற்பகல் 8:28\nமனதை கனக்க வைக்கும் கவிதை.\nரிஷபன் 21 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 5:52\nதனியாக வாழும் நாட்கள் எல்லாம்\nஏதோ ஒன்றை இழந்தது போல\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/20783", "date_download": "2019-02-21T16:44:37Z", "digest": "sha1:D3LQ6VDR23KDDC7CVA66KFVAWPNQZ7XM", "length": 34413, "nlines": 119, "source_domain": "www.vvtuk.com", "title": "பச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே-புகழேந்தி தங்கராஜ்! | vvtuk.com", "raw_content": "\nHome கட்டுரைகள் பச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே-புகழேந்தி தங்கராஜ்\nபச்சைத் துரோகத்துக்கு பதில் சொல்லுங்கள் காங்கிரஸ் நண்பர்களே-புகழேந்தி தங்கராஜ்\nசர்வதேசத்தின் மனசாட்சியையும் உலுக்கிக் கொண்டிருக்கிறது அந்தப் புகைப்படம். தான் உட்கார வைக்கப்பட்டிருக்கிற பங்கரிலிருந்து மூன்றடி தூரத்தில் மரணம் நிற்பதைக்கூட அறியாமல் சுடப்போகிறவனே தனக்குக் கொடுத்த பிஸ்கட்டை வெள்ளந்தியாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிற அந்தக் குழந்தையின் முகம் மனசாட்சி உள்ள எவரையும் உண்ண விடாது உறங்க விடாது.\nஅந்தக் குழந்தையின் தந்தைதான் இன்றும் என்றும் கோடானுகோடி தமிழரின் பெருமைக்குரிய அடையாளம். மானத்தோடு வாழ எங்கள் இனத்துக்குக் கற்றுக்கொடுத்த அந்த மாமனிதனின் குழந்தை நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ்க் குழந்தைகளின் அடையாளமாக சர்வதேசத்தாலும் பார்க்கப்படுகிறான் இன்று.\n பிரபாகரன் என்கிற இணையற்ற தலைவனின் இளைய மகனே ஒட்டுமொத்த உலகத்தையும் குமுறவைத்திருக்கிறது உன்னுடைய படுகொலை. எங்கள் விழிகளில் வழியும் கண்ணீர்த்துளிகளைத் துடைத்துவிட்டு உன் விழிகளைப் பார்க்கிறோம். இந்த அப்பாவித்தனமான பார்வையைப் பார்த்தபிறகும் உன்னை நோக்கித் துப்பாக்கியை நீட்டினார்கள் என்றால் அவர்கள் மனிதப் பிறவிகளாக இருக்க வாய்ப்பேயில்லை. சுட்டுக் கொன்ற சிங்கள அதிகாரிகள் மட்டுமல்ல…. சுடச் சொன்ன ராஜபட்சே சகோதரர்கள் கூசாமல் இவர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருக்கும் ரத்தவெறி பிடித்த பௌத்த பிக்குகள்இ இவர்களைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவின் இறையாண்மையிலிருந்து ஆண்மை என்கிற பதத்தையே நீக்கிவிட்ட இந்திய நபும்சகர்கள் இலங்கை போடுகிற மெட்டுக்கேற்ப பாட்டு எழுதிக்கொண்டிருக்கும் பான் கீ மூன்கள் – இவர்களில் எவருமே மனிதரில்லை.\nஅன்பையும் அகிம்சையையும் உலகுக்குப் போதித்தவன் புத்தன். அவனது மதத்தைப் பரப்ப இந்தியாவிலிருந்து தமிழரின் தாய்மண்ணுக்குச் சென்றவர்கள் இந்த பௌத்த வெறியர்கள். தங்கள் மதத்தைப் பரப்பியதோடு நில்லாமல் அங்கே காலங்காலமாக இருந்துவந்த சைவ மரபை அழித்து ஒழித்ததில் ஆரம்பித்தது புத்தர்களின் அராஜகம். சைவ வழிபாட்டுத் தலங்களை மட்டுமல்லாது வழிபடுபவர்களையும் சேர்த்து அழிப்பது என்கிற அளவுக்குச் சென்றது அவர்களது அகிம்சாநெறி. இனவெறி மதவெறி – என்கிற நிலைகளைக் கடந்து கொலைவெறியோடு திரிந்தது பௌத்தம். இந்தக் கொலைவெறியர்களிடமிருந்து தமிழினத்தைக் காக்கத்தான் ஆயுதம் ஏந்தினார்கள் இளைஞர்கள். அதைக்கூட அவர்கள் தீர்மானிக்கவில்லை. இலங்கைதான் அவர்கள் மீது ஆயுதங்களைத் திணித்தது. கா.சிவத்தம்பி சொன்னதைப் போல் அந்த இளைஞர்கள் மீது போரையும் திணித்தது இலங்கை.\nபிணவெறி இலங்கைக்கு வெட்கமேயில்லாமல் வக்காலத்து வாங்குகிற அரைவேக்காட்டு சுவாமிகளுக்கு இதெல்லாம் தெரியாது என்றா நினைக்கிறீர்கள் நிச்சயமாகத் தெரியும். தெரிந்தே அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றால் கொடுக்கிற கூலிக்குக் குறைவில்லாமல் குரைக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன பொருள் நிச்சயமாகத் தெரியும். தெரிந்தே அவர்கள் இப்படிப் பேசுகிறார்கள் என்றால் கொடுக்கிற கூலிக்குக் குறைவில்லாமல் குரைக்கிறார்கள் என்பதைத் தவிர வேறென்ன பொருள் இவர்கள் மட்டுமில்லை…. இலங்கையிலுள்ள இந்தியத் தூதரகத்தில் பணியாற்றியவர்கள் இலங்கை தொடர்பான விவகாரங்களை இந்திய வெளியுறவுத் துறையில் கையாண்டவர்கள் ஒரு அமைதிப் படையையே சாத்தானின் சேனையாகத் திசை திருப்பியவர்கள் இதற்கெல்லாம் பின்னணியாயிருந்த அயோக்கிய அரசியல் எஜமானர்கள் – என்று பல்வேறு தரப்பினரின் அசைகிற சொத்துக்களையும் அசையாத சொத்துக்களையும் 1984ம் ஆண்டுமுதல் விசாரணைக்கு உட்படுத்துவது தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவின் இறையாண்மைக்கும் நல்லது (அப்படி ஒன்று உண்மையாகவே இருக்கிற பட்சத்தில்)\nஉள்ளத்தை உறையவைக்கும் பாலச்சந்திரன் படுகொலை ஆதாரத்தைப் பார்த்தவுடனேயே கடுமையான வார்த்தைகளால் கண்டித்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. மனிதத் தன்மையற்ற செயல் – மன்னிக்க முடியாத மாபெரும் போர்க்குற்றம் – இலங்கையில் நடப்பது ஹிட்லரின் ஆட்சி – என்றெல்லாம் சாடியிருக்கிறார் முதல்வர். ஒட்டுமொத்த தமிழினத்தின் கோபத்தையும் பிரதிபலிப்பதாக இருந்தன அந்த வார்த்தைகள்.\n‘இலங்கையில் நடந்திருப்பது திட்டமிட்ட இனப்படுகொலை’ என்று அழுத்தந் திருத்தமாக முதல்வர் கூறியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. யூதர்கள் என்பதற்காகவே நாஜி ஜெர்மனி அவர்களைக் கொன்று குவித்ததைப் போல் தமிழர்கள் என்பதற்காகவே ஈழத் தமிழ் மக்கள் இலங்கையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஜெர்மனியில் ஹிட்லர் செய்த இனப்படுகொலையையையே விஞ்சும் அளவுக்கு இலங்கையின் இனப்படுகொலை இருக்கிறது – என்கிற ஜெயலலிதாவின் ���ாதம் மன்மோகன் அரசின் செவுளில் அறையும் என்பது நிச்சயம்.\nகண்டித்ததோடு நின்றுவிடாதுஇ இந்தியா என்ன செய்யவேண்டும் என்று விளக்கியும் இருக்கிறார் ஜெயலலிதா. ‘அமெரிக்காவுடனும் உலக நாடுகளுடனும் பேசி இலங்கைமீது பொருளாதாரத் தடையைக் கொண்டுவர இந்தியா முன்வரவேண்டும். சிங்களருக்கு இணையான மரியாதையுடன் தமிழர்கள் வாழும் நிலை வரும்வரை பொருளாதாரத் தடை நீடிக்கவேண்டும்’ என்று முதல்வர் கூறியிருப்பது மன்மோகன் கவனத்துக்கு அடுத்த நொடியே போய்ச் சேர்ந்திருக்கும்.\nஉலகத்தையே உலுக்குகிற மாதிரி இன்னும் நூறு ஆதாரங்கள் வெளியானாலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷீத் அசையமாட்டார் போல் தெரிகிறது. என்ன செய்வது… நாட்டு நிர்வாகம் அவர்களுடைய பாக்கெட்டில் இருக்கிறது. போர் பற்றிய கவலையை இந்தியா ஏற்கெனவே தெரிவித்துவிட்டதாம். கூசாமல் பேசுகிறார் குர்ஷீத். நடந்தது இனப்படுகொலை என்பதை மூடிமறைக்க ‘போர்தான் நடந்தது’ – என்று அளக்கும் குர்ஷீத் அகில உலகப் புளுகர்கள் ‘அறக்கட்டளை’யை உருவாக்கி வியாபாரத்தை விருத்தி செய்ய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்\nசல்மானுக்கு ஏற்ப ஜலதரங்கம் வாசிக்காவிட்டால்இ கொள்கைக் கூட்டணியில் எப்படி கோபாலபுரம் நீடிக்க முடியும் பாலச்சந்திரன் படுகொலையைப் பார்த்து உறைந்துபோனாராஇ உருகினாரா என்பதையெல்லாம் தெரிவிக்காவிட்டாலும் – ‘கொடுமை கொடுமை… இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது’ என்று விசனம் பேசினார் வசனகர்த்தா.\nவிசனத்தோடு விட்டுவிட முடியுமா திருவாளர்.சரணாகதியால் ஒருதுளி விஷத்தையாவது அந்தக் கண்ணீர் வெங்காயத்தில் கரைக்காவிட்டால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும் அவரால் ஒருதுளி விஷத்தையாவது அந்தக் கண்ணீர் வெங்காயத்தில் கரைக்காவிட்டால் நிம்மதியாக எப்படித் தூங்க முடியும் அவரால் ‘சேனல் 4 வெளியிட்டிருப்பதைப்போல் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தாலும் போரின்போது கொல்லப்பட்டிருந்தாலும் அது கொலைதான் ‘சேனல் 4 வெளியிட்டிருப்பதைப்போல் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தாலும் போரின்போது கொல்லப்பட்டிருந்தாலும் அது கொலைதான்………. ராஜபட்சே ஒரு போர்க் குற்றவாளி. போர்க்குற்றம் குறித்து விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படவேண்டும் – என்று ���.நா. நிபுணர்குழு தெரிவித்திருக்கிறது’ என்று சந்தடி சாக்கில் ‘போர்க் குற்றம்’ என்கிற வார்த்தையைப் பக்குவமாகப் பரிமாறுகிறார்.\nஉலகே சொல்கிறது – ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை – என்று திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறார் தமிழக முதல்வர். இதெல்லாம் கோபாலபுரத்து கற்சிலைக்குத் தெரியாதா திட்டமிட்ட இனப்படுகொலை என்கிறார் தமிழக முதல்வர். இதெல்லாம் கோபாலபுரத்து கற்சிலைக்குத் தெரியாதா கற்பழித்துக் கொல்வதை இலங்கை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தியது – என்கிற சர்வதேசத்தின் குற்றச்சாட்டு அதன் காதுகளில் விழவேயில்லையா கற்பழித்துக் கொல்வதை இலங்கை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தியது – என்கிற சர்வதேசத்தின் குற்றச்சாட்டு அதன் காதுகளில் விழவேயில்லையா ‘பிஸ்கெட் சாப்பிட்டுமுடி.. அப்புறம் சுடுகிறோம்’ என்று காத்திருந்து கொன்றிருக்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள். அதற்குப் பிறகும் ‘நடந்தது இனப்படுகொலை’ என்று வாயைத் திறக்காமல் ‘போர்க்குற்றம்’ என்று பிலாக்காணம் வைக்கிறார்களே ‘கொடுமை… கொடுமை…. இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது ‘பிஸ்கெட் சாப்பிட்டுமுடி.. அப்புறம் சுடுகிறோம்’ என்று காத்திருந்து கொன்றிருக்கிறார்கள் புத்தனின் புத்திரர்கள். அதற்குப் பிறகும் ‘நடந்தது இனப்படுகொலை’ என்று வாயைத் திறக்காமல் ‘போர்க்குற்றம்’ என்று பிலாக்காணம் வைக்கிறார்களே ‘கொடுமை… கொடுமை…. இதைவிடப் பெரிய கொடுமையை வேறெங்கும் பார்க்க முடியாது\nஇனப்படுகொலை-யை மூடிமறைக்க முயற்சிக்கும் மோடி மஸ்தான்கள் பற்றி ஜெயலலிதா கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. தடாலடியாக ஆசிய தடகளப்போட்டிகளில் இலங்கை பங்கேற்பதால் தமிழகத்தில் அதை நடத்த முடியாது – என்று கைவிரித்திருக்கிறார். கோபாலபுரம் மார்க்கெட்டின் வெண்டைக்காய் வியாபாரம் போல் இல்லாமல் திட்டவட்டமாகச் சிதறுதேங்காய் விடுகிறது போயஸ் கார்டன்.\nமணிசங்கர் அய்யர்இ மணிசங்கர் அய்யர் என்று ஒரு மனிதர் இருப்பதே இப்படி ஏதாவது நடந்துவிடும்போது தான் நினைவுக்கு வருகிறது. விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் அவர். ஜெயலலிதாவின் அறிவிப்பு பற்றி யாரோ அவரிடம் அபிப்பிராயம் கேட்டுவிட்டார்கள். கேட்டபிறகு பதில் சொல்லாவிட்டால் அந்தப் பதவிப் பெருங்காய டப்பாவின் பவிசு என்ன ஆவது ‘இதை ஜெயலலிதா முன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும்’ என்று ஆரம்பித்து ‘தான் நினைப்பதை எல்லாம் செய்கிறார் ஜெயலலிதா’ என்று முடித்திருக்கிறார் அய்யர்.\nஇலங்கை அணி பங்கேற்றால் தமிழ்நாட்டில் போட்டியை நடத்தமுடியாது என்பதை போட்டியை நடத்தும் அமைப்புக்கும் மத்திய அரசுக்கும் ஏற்கெனவே தெரிவித்தும் எந்தப் பதிலும் இல்லை – என்று முதல்வர் குற்றஞ்சாட்டி இருப்பது மணிசங்கரின் பார்வையில் படவேயில்லையா\nமுன்னதாகவே தெரிவித்திருக்க வேண்டும் – என்று சொல்வதற்கான தகுதி அய்யருக்கு மட்டுமில்லை காங்கிரஸில் எவருக்குமே இல்லை. கசாபைத் தூக்கில் போடுகிற விஷயத்தை மன்மோகன்சிங்குக்கே கூட முன்னதாகச் சொல்லவில்லை உள்துறையின் சிண்டைத் தன் பிடியில் வைத்திருக்கிற ஷிண்டே. எதையோ குளிப்பாட்டி எங்கேயோ வைப்பது மாதிரி ஆண்டு தோறும் அழைத்துவருகிறார்கள் ராஜபட்சேவை. அந்த மிருகம் எப்போது வருகிறது எங்கெங்கே செல்கிறது என்பதைக்கூட முன்கூட்டித் தெரிவிப்பதில்லை. ஜெயலலிதா மட்டும் எல்லாவற்றையும் முன்னதாகவே தெரிவித்துவிடவேண்டும் என்று எப்படி இவர்கள் எதிர்பார்க்கிறார்கள் ‘தான் நினைப்பதை எல்லாம் செய்கிறார் ஜெயலலிதா’ என்பது அய்யரின் புகார். தங்களை மாதிரியே ஜெயலலிதாவும் – ராஜபட்சே நினைப்பதைத்தான் செய்யவேண்டும் – என்று ஆசைப்படுகிறாரா அய்யர் ‘தான் நினைப்பதை எல்லாம் செய்கிறார் ஜெயலலிதா’ என்பது அய்யரின் புகார். தங்களை மாதிரியே ஜெயலலிதாவும் – ராஜபட்சே நினைப்பதைத்தான் செய்யவேண்டும் – என்று ஆசைப்படுகிறாரா அய்யர் இன்றுவரை மணிசங்கரிலிருந்து சிதம்பரங்கள் வரை எவரும் – இலங்கையில் நடந்தது இனப்படுகொலை – என்று வாய்திறந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. ‘இலங்கையில் நடந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போர்’ என்கிற புளுகுமூட்டையைப் பிரித்து அவ்வப்போது தமிழகத்தில் கடைபரப்புகிறார்கள். அவர்களிடம் கேட்கவேண்டிய நியாயமான கேள்வி ஒன்றை ‘தமிழக அரசியல்’ வாயிலாகக் கேட்கவேண்டியிருக்கிறது.\n நான் மறுக்கிற கொள்கையாக இருந்தாலும்இ அந்தக் கொள்கையை உதட்டளவில் பேசாமல் உள்ளத்திலிருந்து பேசும் எந்தத் தரப்பையும் மதிப்பவன் நான். அந்த அடிப்படையில் உங்களைக் கேட்கிறேன். ‘இலங்கைதான் இந்தியாவுக்கு நட்பு நாடு. ராஜபட்சே தான் இந்திய���வின் உயிர் நண்பன். இந்தியாவின் இறையாண்மையைப் போலவே இலங்கையின் இறையாண்மையும் முக்கியமானது என்பது உங்களது உறுதியான கொள்கைதானே அப்படிப்பட்ட இலங்கையின் விளையாட்டு அணியைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கமுடியாது – என்று மறுக்கிறார் முதல்வர். இது உங்கள் நண்பன் ராஜபட்சேவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம் இலங்கையின் இறையாண்மைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் இறையாண்மைக்கும் சேர்த்து விடுக்கப்படும் சவால் அப்படிப்பட்ட இலங்கையின் விளையாட்டு அணியைத் தமிழகத்துக்குள் அனுமதிக்கமுடியாது – என்று மறுக்கிறார் முதல்வர். இது உங்கள் நண்பன் ராஜபட்சேவுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம் இலங்கையின் இறையாண்மைக்கு மட்டுமல்லாது இந்தியாவின் இறையாண்மைக்கும் சேர்த்து விடுக்கப்படும் சவால்\nஇந்த விஷயத்தில் உங்கள் நிலை என்ன இலங்கை தான் நண்பன் என்கிற உங்களது கொள்கை உளப்பூர்வமானது என்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும் இலங்கை தான் நண்பன் என்கிற உங்களது கொள்கை உளப்பூர்வமானது என்றால் நீங்கள் என்ன செய்யவேண்டும் தமிழக அரசு மறுத்தாலும்இ அந்தப் போட்டி திட்டமிட்டபடி தமிழ்நாட்டில் நடக்கும் என்று அறிவிக்கவேண்டாமா\nதகுதி இருக்கிறதோ இல்லையோ மத்தியில் நீங்கள் தானே ஆள்கிறீர்கள் தமிழகத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான விளையாட்டுத் திடல்கள் எத்தனை இருக்கின்றன என்பதை மணிசங்கரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாதா தமிழகத்தில் மத்திய அரசுக்குச் சொந்தமான விளையாட்டுத் திடல்கள் எத்தனை இருக்கின்றன என்பதை மணிசங்கரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளமுடியாதா அந்தத் திடல்களில் திட்டமிட்டபடி ஆசியத் தடகளப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்துஇ இலங்கைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்க முடியாதா அந்தத் திடல்களில் திட்டமிட்டபடி ஆசியத் தடகளப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்துஇ இலங்கைக்கு இழைக்கப்பட்ட அவமானத்தைத் துடைக்க முடியாதா ஒரு சர்வதேசப் போட்டிக்குத் தேவையானபடி அந்தத் திடல்களைத் தயாரிக்க சுரேஷ் கல்மாடியைக் கொண்டுவந்து களத்தில் இறக்க முடியாதா ஒரு சர்வதேசப் போட்டிக்குத் தேவையானபடி அந்தத் திடல்களைத் தயாரிக்க சுரேஷ் கல்மாடியைக் கொண்டுவந்து களத்தில் இறக்க முடியாதா (ஜெயிலில் இருந்தால் பெயி��ில் கூட்டிட்டு வாங்கப்பா (ஜெயிலில் இருந்தால் பெயிலில் கூட்டிட்டு வாங்கப்பா அந்த ஆளால்தான் 24 மணி நேரத்தில் விளையாட்டுத் திடலைத் தயாரிக்க முடியும் அந்த ஆளால்தான் 24 மணி நேரத்தில் விளையாட்டுத் திடலைத் தயாரிக்க முடியும்\nஇப்படியெல்லாம் செய்து போட்டியை நடத்த முயன்றீர்களென்றால் இந்தியா – இலங்கை இரண்டின் இறையாண்மையையும் காப்பாற்றவேண்டும் என்கிற உங்கள் கொள்கை உறுதியானது என்று பொருள். இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் நீங்கள் என்பது இப்படியாவது நிரூபிக்கப்படும். இல்லாவிட்டால்இ நண்பன் இலங்கையின் மானத்தைக் கப்பலேற்றி ஹம்பன்தோடாவுக்கு அனுப்புகிறீர்கள் என்று அர்த்தம். கொஞ்சம் ஏமாந்தால் பான் புரோக்கர் பான் கீ மூனின் கடையில் போய் ராஜபட்சேவை அடமானம் வைத்துவிட்டு சாம் அங்கிளோடு கம்பிநீட்டி விடுவீர்கள் என்ற அவதூறு எழும்\nஇறையாண்மை என்பது இயல்பாகவே உங்கள் இச்சையா அல்லது தமிழினத்துக்குச் செய்கிற பச்சைத் துரோகத்தை மறைக்க நீங்கள் பயன்படுத்துகிற வார்த்தையா என்பதைத் தெரிந்து கொள்ளக் காத்திருக்கிறேன் நான் 420 கோஷ்டிகளில் ஒரு கோஷ்டி கூடவா இதற்குப் பதிலளிக்காமல் போய்விடுவீர்கள்\nஎங்களில் யாரிடம் வேண்டுமானாலும் கேட்டுப் பாருங்கள் – ‘இந்தியாவின் ஒருமைப்பாடு முக்கியமா ஈழத்து உறவுகளின் உயிர் முக்கியமா’ என்று திட்டவட்டமான பதில் கிடைக்கும் எங்களிடமிருந்து. என்ன பதில் அது திட்டவட்டமான பதில் கிடைக்கும் எங்களிடமிருந்து. என்ன பதில் அது 24.02.2013 தமிழக அரசியல் – இதழ் கட்டுரை\nPrevious Postமாரடைப்பை தவிர்க்க .. Next Postகாசு எடுக்கும் ATM மெசினை கம்பியூட்டராய் மாத்தி வீடியோ கேம் விளையாடலாமா\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்ப���ருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=59", "date_download": "2019-02-21T16:45:59Z", "digest": "sha1:NHUV33NWSLX2PM3AZGEMLLSGSNVKOQAQ", "length": 8414, "nlines": 101, "source_domain": "www.v7news.com", "title": "71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார் | V7 News", "raw_content": "\n71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார்\nபுதுச்சேரி மாணவர்களுக்காக, 71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார்.அம்மாநிலத்தில் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, சீட் ஒதுக்கும் பணிகளை, துணை நிலை ஆளுநர் கிரண் பேடியே நேரில் மேற்கொண்டுள்ளார். இதன்படி, நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது, மொத்தம் 71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாகவும், இவை தகுதியான மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் கிரண் பேடி திடீரென அறிவித்தார்.மாநில முதல்வர் நாராயணசாமி, கல்வித்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் கிரண் பேடி இவ்வாறு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது\n1 இந்தியா 71 மருத்துவ சீட்கள் காலியாக உள்ளதாக, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி அறிவித்தார்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்பு��ிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/meta-neet-academy-gives-45-days-crash-course-training-medical-aspirants-341037.html", "date_download": "2019-02-21T15:45:20Z", "digest": "sha1:VRFMETKOXDUIM3JW4EXRV2BURY4MH4VP", "length": 16114, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இதோ வாவ் வழி.. சூப்பர் டிரெய்னிங் கொடுக்கும் META NEET ACADEMY | META NEET ACADEMY gives 45 days CRASH COURSE training for medical aspirants - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n2 min ago எத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\n11 min ago தேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\n29 min ago ஒரே நாளில் 3 கட்சிகளுடன் திமுக முக்கிய ஆலோசனை.. ம��ிமுக, விசிக கட்சிகளுடன் நாளை பேச்சு\n29 min ago அந்தக் கடைக்கு போங்க.. இந்த வார்த்தையை சொல்லுங்க.. ப்ரீயா சிக்கன் லெக் பீஸ் கிடைக்கும்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nநீட் தேர்வில் வெற்றி பெற வேண்டுமா இதோ வாவ் வழி.. சூப்பர் டிரெய்னிங் கொடுக்கும் META NEET ACADEMY\nசென்னை: நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் எளிதாக வெற்றிபெறும் வகையில் META NEET ACADEMY 45 நாட்கள் CRASH COURSE பயிற்சியை அளிக்கிறது.\nநாடு முழுவதும் NEET (NATIONAL ELIGIBILITY ENTRANCE TEST) தேர்வு MAY 5 - ல் (NTA-NATIONAL TESTING AGENCY) மூலமாக சுமார் 70,000 இளநிலை மருத்துவ சேர்க்கை MBBS/BDS நிரப்பப்பட இருக்கிறது. இதனை தமிழக மாணவர்கள் சற்று அச்சத்தோடு தான் எதிர்கொள்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை, காரணம் 2007 - ஆம் ஆண்டு முதல் நமது மாணவர்களுக்கு entrance test (நுழைவுத்தேர்வு) என்பது கிடையாது. எனவே மாணவர்கள் (THEORITICAL TEST) எழுத்துத்தேர்வு முறையிலேயே பயின்று வருகின்றனர்.\nஇதுவே நமது மாணவர்களின் அச்சத்திற்கு காரணம் என்பது கல்வியாளர்களின் கூற்று. இதில் சற்றே மாணவர்களுக்கு ஆறுதலாகவும், மாறுபட்ட விதத்தில் பயிற்சி அளிப்பதில் சிறந்து விளங்கும் META NEET சென்னை விளங்குகிறது. தமிழக மாணவர்கள் நீட் என்னும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வரும் இந்த சூழ்நிலையில் தென்இந்திய அளவில் நீட்-ல் ரேங்க் கொடுத்துக்கொண்டு இருக்கும் மெட்டா நீட் பயிற்சி நிறுவனத்தில் மார்ச் 20 முதல் மே 4 வரை 45 நாட்கள் விடுமுறை ஏதுமின்றி CRASH COURSE- 2019 நடைபெற உள்ளது .\nகடந்த 3 ஆண்டுகளாக தமிழகம், கர்நாடகா மற்றும் புதுவையில் சுமார் 3 ஆயிரம் மாணவ,மாணவியர்\nஇந்த அகாடமியில் NEET பயின்று தற்போது நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் MBBS / BDS படித்துக் கொண்டி��ுக்கின்றனர். திறன்மிக்க,அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதுமட்டுமின்றி மாணவர்கள் நீட் தேர்வை போன்றே சுமார் 30 மாதிரி தேர்வை எழுதி பயிற்சி பெற உள்ளனர்.\nஇவ்வாறு தொடர்ந்து 45 நாட்கள் நீட்டில் கேட்கப்படும் 180 கேள்விகளை சார்ந்து பயிற்சி வழங்க இருக்கிறது. இந்த வகையில் மாணவர்கள் பயிற்சி மேற்கொள்கையில் சிறந்த அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களாக விளங்குவர் என்பதில் துளியும் ஐயமில்லை. META NEET ACADEMY - ல் CRASH COURSE - கான சேர்க்கை பெங்களூரு(HEGDE NAGAR) ,மைசூர் மற்றும் சென்னை (கிண்டி) ஆகியவை கடந்த மாதமே முடிந்த நிலையில் சென்னை (காட்டுப்பாக்கம்- RESIDENTIAL) கடைசி BATCH - கான\n(ADMISSIOM WITH HOSTEL) நடைபெற்று வருகின்றது.\nகடந்த மாதம் ஜனவரி 20, 27 , பிப்ரவரி 3 - இல் நாடு முழுவதும் மெட்டா நீட் அகாடமி டெல்லி, பெங்களூரு, சென்னை,நொய்டா போன்ற 10 நகரங்களில் இலவச நீட் மாதிரி தேர்வை நடத்தியதில் பல்லாயிரம் மாணவர்கள் தேர்வு எழுதி பயன் பெற்றனர். மேலும் 2018 - ல் கர்நாடகாவில் மாநில அளவில் முதலிடம் மற்றும் தமிழக அளவில் 6 - வது மற்றும் 9 - வது ரேங்க் பெற்று மெட்டா நீட் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .\nneet exam medical help நீட் மருத்துவம் தேர்வு உதவி\nபேரம் பேசுவதில் பாமகவுக்கு செம டப் கொடுக்கிறதே தேமுதிக.. திமுக, அதிமுகவுடன் அதிரடி பேச்சு\nதென் சென்னை அல்லது கோவை.. குஷ்புவுக்காக முயற்சித்த காங்கிரஸ்.. நடுவில் வந்து நின்ற சிபிஎம்\nஅமமுக நினைத்தது ஒன்னு... நடந்தது ஒன்னு... எங்க போய் முடியுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/2019-lok-sabha-election-what-mayiladuthurai-constituency-holds-this-time-for-the-election-339068.html?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-02-21T16:45:36Z", "digest": "sha1:AUXNALUPQNLL3BSGFMBDUZ3NVEXOVN3Y", "length": 25508, "nlines": 228, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை! | 2019 lok sabha election: What Mayiladuthurai constituency holds this time for the election? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n16 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n57 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை\nLok Sabha Election 2019: Mayiladuthurai Constituency, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்\nமயிலாடுதுறை: லோக் சபா தேர்தலை வரவேற்க தயாராகிக் கொண்டு இருக்கிறது மயிலாடுதுறை லோக் சபா தொகுதி. தமிழகத்தில் மயிலாடுதுறை எப்போதுமே மிக முக்கியமான லோக் சபா தொகுதியாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதமிழகத்தில் மிக வேகமாக புதுமைகளை வரவேற்றுக்கொண்ட ஊர்தான் மயிலாடுதுறை. மாயவரம், மயிலை என்று பல பெயர்களால் இந்த ஊர் அழைக்கப்பட்டு வருகிறது. மயில் ஆடும் துறை என்று இந்த ஊரின் பெயர் எவ்வளவு அழகானதோ அதேபோல்தான் இந்த ஊரும் அழகானது.\n2000க்கு பின் மயிலாடுதுறை அடைந்த மாற்றமும் வளர்ச்சியும் மிக பெரியது. முக்கியமாக மயிலாடுதுறை ரயில் நிலையம் ரயில் முனையமாக மாறியபின் இந்த தொகுதி மிக வேகமாக வளர்ந்தது.\nமயிலாடுதுறை மக்கள் தங்கள் லோக் சபா தொகுதி வேட்பாளரை தேர்வு செய்வதில் எப்போதும் வித்தியாசமானவர்கள். ஒருவர், மயிலாடுதுறையில் இருந்து லோக் சபாவிற்கு தேர்வாகிவிட்டால் போது, அவர் கண்டிப்பாக இந்திய அரசியலில் புகழ்பெறுவார் என்பது வரலாறு. மணிசங்கர் ஐயர் முதல் ஓ.எஸ்.மணியன் வரை இதற்கு சான்று.\nஒரு மாவட்டமாக மாறும் தகுதி இருந்தும் கூட இன்னும் மயிலாடுதுறை நாகை ���ாவட்டத்துக்குள்தான் வருகிறது.மயிலாடுதுறை மக்கள் எந்த தேர்தலில், எந்த கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்து அனுப்புவார்கள் என்பது அவர்களுக்கே தெரிந்த ரகசியம். நிலவில் நீர் இருப்பதை கூட சொல்லிவிடலாம், இந்த ஊர் மக்களின் மனதில் இருப்பதை சொல்லிவிட முடியாது.\nபல்வேறு கட்சிகளையும் சேர்ந்தவர்களை மயிலாடுதுறை லோக்சபாவுக்கு அனுப்பியுள்ளது. ஆனாலும் காங்கிரஸ்தான் அதிக முறை இங்கு வென்றுள்ளது. காங்கிரஸ தவிர்த்து, திமுக, அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், என்று தமிழ்கத்தின் முக்கிய கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் எல்லோரும் இந்த தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ளனர். இந்த தொகுதியில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் என்று கலவையாக பல மதத்தை சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nகடந்த லோக் சபா தேர்தல்\nமயிலாடுதுறை தொகுதியில் கடந்த லோக் சபா தேர்தல் கணக்குப்படி 13,50,318 வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதில் 679,940 ஆண் வாக்காளர்கள் உள்ளனர். 670,378 பெண் வாக்காளர்கள் உள்ளனர். மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.\n1984 வரை மாயூரம் என்று இந்தத் தொகுதியின் பெயர் விளங்கியது. 1984 தேர்தலுக்குப் பிறகு மயிலாடுதுறையாக மலர்ந்தது. இங்கு நடந்துள்ள 16 லோக் சபா தேர்தல்களில் 9 முறை காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது. 2 முறை தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. 2 முறை திமுக வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளது. மயிலாடுதுறை எப்போதுமே காங்கிரஸ் கோட்டையாகத்தான் இருந்திருக்கிறது.\nஅதிமுக ஆர்.கே பாரதி மோகன்\nமுக்கியமாக மயிலாடுதுறையில் மணிசங்கர் ஐயரின் ஆதிக்கம் அதிகமாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மயிலாடுதுறை தொகுதி எம்.பி.யாக, அதிமுகவை சேர்ந்த ஆர்.கே பாரதி மோகன் பதவி வகித்து வருகிறார். இவருக்கு 51 வயதாகிறது. இவர் ஏற்கனவே மயிலாடுதுறைக்குள் வரும் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியின் எம்எல்ஏவாக அதிமுக சார்பாக 2006-2011ல் இருந்துள்ளார்.\nதிருவிடைமருதூரை பூர்வீகமாக கொண்ட இவர் டிப்ளமோ படித்துள்ளார். இதே மயிலாடுதுறையில் சென்ற 2009 லோக் சபா தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஓ எஸ் மணியன் எம்.ப���யாக தேர்வானர். கடந்த தேர்தலில் ஜெயலலிதாவின் பார்வை பட்டு, கெத்தாக மயிலாடுதுறை தொகுதியை கைப்பற்றினார்.\nகடந்த 2014 லோக் சபா தேர்தலில் ஆர்.கே பாரதி மோகன் 277,050 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இவர் மொத்தம் 513,729 வாக்குகள் பெற்றார். இவர் எதிர்த்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் ஹைதர் அலி வெறும் 236,679 வாக்குகள் பெற்றார். அதிமுக பெற்ற இமாலய வெற்றிகளில் மயிலாடுதுறை வெற்றியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.\nஅதிமுக, பாஜகவிற்கு மயிலாடுதுறை எப்போதுமே சவாலான தொகுதிதான். ஆனால் அதையும் மீறி அதிமுகவை இரண்டாவது முறையாக மயிலாடுதுறையில் வெற்றிபெற வைக்க ஆர்.கே பாரதி மோகன் மிக முக்கிய காரணம் ஆவார்.ஆனால் நாடாளுமன்றத்தில் எம்.பியாக இவரது செயல்பாடு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை.அதிமுக எம்.பிக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இவர் செயல்பாடு சுமார்தான்.\nலோக் சபாவில் இவர் மொத்தம் 50 விவாதங்களில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். சராசரியை விட இது அதிகம்.ஆனால் இவர் மிகவும் குறைவாகவே கேள்விகளை எழுப்பி உள்ளார். 293 கேள்விகளை மட்டுமே இவர் எழுப்பி உள்ளார். அதிமுக எம்.பிக்கள் சார்பாக சராசரியாக எழுப்பப்பட்ட கேள்விகள் 417, அதை விட இவர் கேட்டது குறைவான கேள்விகளே ஆகும். இவர் தனி நபர் மசோதா எதையும் இதுவரை தாக்கல் செய்யவில்லை.\nஅதேசமயம் இவர் நல்ல அட்டென்டென்ஸ் வைத்துள்ளார் என்றும் கூறலாம். மொத்தம் 83% வருகை பதிவேடு இவர் கொண்டுள்ளார். தமிழகத்தில் அதிமுக சராசரியாக எம்.பிக்கள் 78% வருகை பதிவேடு வைத்துள்ளனர்.இவர் தனக்கு வழங்கப்பட்ட 25 கோடி ரூபாய் எம்.பி நிதியில் 16 கோடியை செலவு செய்துள்ளார். மயிலாடுதுறை சாலை, மத்திய அரசு அலுவலக புனரமைப்பு உள்ளிட்ட பணிகளுக்கு இதை செலவு செய்துள்ளார். 9 கோடி ரூபாய் இன்னும் செலவு செய்யப்படவில்லை.\nஇந்த முறை 2019 தேர்தலில் மயிலாடுதுறையில் யார் வெற்றிபெறுவார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதிமுக மீண்டும் இங்கு கால் பாதிக்க காத்திருக்கிறது.காங்கிரஸ் மீண்டும் தனது கோட்டையில் கொடி நாட்ட திட்டமிட்டுள்ளது. மாறாக திமுக மீண்டும் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறது. எல்லாவற்றையும் விட பாஜக தனது கணக்கை இங்கிருந்து தொடங்க திட்டமிட்டு வருகிறது.. மயிலாடும்... துறை வரும் 2019 தேர்தலில் யாரை எல்லாம��� ஆட்டுவிக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நாகப்பட்டினம் செய்திகள்View All\nஎல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பு... 25 இலங்கை மீனவர்கள் கைது... 4 படகுகள் பறிமுதல்\nதாரை, தப்பட்டை முழங்க.. கலர்ஃபுல்லாக இன்று துவங்குகிறது நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம்\nஅம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. லீவு கொடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. போலீஸ்காரர் தற்கொலை\nதமிழக மீனவர்கள் 7 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்\nவெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி\nபள்ளி அறைக்குள் .. கோரை பாயை விரித்து, குடித்து, கும்மாளம்.. சமூக விரோதிகள் அட்டகாசம்\nவிவசாயிகள் விரக்தி... நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி மறியல்\nநாகை அருகே போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்.. 12 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2038336&Print=1", "date_download": "2019-02-21T17:14:20Z", "digest": "sha1:33ZF4T2FU5RAYM23D4ZJ6VVBBGMEOXFC", "length": 9529, "nlines": 88, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nஜில்லென்று ஜொலிப்பதெல்லாம் தங்கமா; இல்லை அங்கமா... துள்ளி நீந்துவதெல்லாம் கண்களா; இல்லை மீன்களா... சிந்தி சிதறுவதெல்லாம் சிரிப்பா; இல்லை தேனிதழின் இனிப்பா... கூந்தலில் கூட்டணி சேர்ந்ததெல்லாம் வெண்ணிற பூக்களா; இல்லை வெண்பாக்களா... என, தன் அழகால் மயக்கும் மங்கை, தமிழ் சினிமாவின் 'வைரல் தங்கை' வைஷாலி தணிகா பேசுகிறார்...\nநடிகர் விஷாலின் 'கதகளி' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து அறிமுகமானேன்.\n'ரெமோ', 'பைரவா', 'கழுகு', 'சங்கிலி புங்கிலி கதவை திற', 'எங்க அம்மா ராணி' என பல படங்களில் ஹீரோ, ஹீரோயினுக்கு தங்கை, தோழி கேரக்டரில் நடித்துவிட்டேன்.\n* தொடர்ந்து சிஸ்டர் கேரக்டர்ஸ் சிஸ்டர் கேரக்டர் என்றால் சாதாரணமான விஷயமா... அதிலும் நடிப்பு திறமையை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. ஆரம்பத்தில் கொஞ்சம் பயம் இருந்தது. சக நடிகர்கள் எனக்கு உற்சாகம் கொடுத்து கற்றுக் கொடுப்பதால் 'சிஸ்டர் கேரக்டர்' தொடர்கிறது...\nஎனக்கு 'போர்' அடிக்கவில்லை; ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் புது விஷயத்தை தெரிந்து கொள்கிறேன். என்னைப் ப��ல் தோழி, தங்கை கேரக்டரில் நடித்த பல நடிகைகள் இன்று ஹீரோயினாக இருக்கிறார்களே... இன்று ஹீரோயினாக சாதிக்கும் திரிஷா கூட 'ஜோடி' படத்தில் 'சப்போர்ட்டிங்' கேரக்டரில் நடித்தவர் தானே...\nஅதெல்லாம் நிறைய வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. ஹீரோயின் என்றால் சும்மா 'டூயட்' பாட்டிற்கு ஆடிவிட்டு போவது போல இருக்கக் கூடாது. அந்த கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்க வேண்டும்.\nநான் ஹீரோயினாக நடித்து விருது பெற்ற 'அவள்' குறும்படத்தில் என் கேரக்டரை சுற்றி தான் கதையே நகரும். அதே போல் ஹீரோயினை மையமாக கொண்ட 'அருவி', நயன்தாரா சிங்கம் மாதிரி சிங்கிளாக நடிப்பது போன்ற படங்களில் நடிக்க வேண்டும் என்பதே என் லட்சியம்.\n* உங்கள் நடிப்பில் 'கம்மிங் சூன்'...சிவகார்த்திகேயன், சூரி நடிக்கும், பொன்ராம் இயக்கும் 'சீமை ராஜா', 'விஜய் 62' அப்புறம் விஜய் ஆன்டனி நடிக்கும் படம் ஒன்றில் நடிக்கிறேன்.\n* பொன்ராம் - சிவகார்த்திகேயன் - சூரி'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' படங்களுக்கு பின் இவர்கள் கூட்டணியில் வரும் மூன்றாவது படம் 'சீமை ராஜா'வில் நான் சமந்தாவுக்கு தோழியாக நடிக்கிறேன். படம் மட்டுமல்ல 'சூட்டிங் ஸ்பாட்' கூட காமெடி கலாட்டாவாக இருக்கும். சூரி இருக்கும் போது இதுகூட இல்லை என்றால் எப்படி...\nஆமா... இப்போ 'டப்மாஷ் சீசன்' களை கட்டிகிட்டு தான் இருக்கு, நான் கூட பண்ணுவேன். நாம் நினைக்கும் விஷயத்தை ரசிகர்களுக்கு உடனே சொல்றதுக்கு பேஸ்புக், டுவிட்டர் ரொம்ப உதவியா இருக்கு. எனக்கும் இதெல்லாம் பிடிக்கும். ஆனால் அதுக்கெல்லாம் நான் அடிமை இல்லை...\n'போராடுவது தப்பில்லே' - 'வீடியோ ஜாக்கி' அஞ்சலி\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/jul/14/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2959757.html", "date_download": "2019-02-21T15:36:37Z", "digest": "sha1:YRKKXFFCY6WTDVFXBPKZ5CYBWNBF6HXH", "length": 9286, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "எரிவாயு உருளை விநியோகத்துக்கு ��ட்டணம் நிர்ணயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஎரிவாயு உருளை விநியோகத்துக்கு கட்டணம் நிர்ணயம்\nBy கடலூர், | Published on : 14th July 2018 08:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஎரிவாயு உருளை விநியோகம் செய்வதற்கு கட்டணம் நிர்ணயம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.\nகடலூர் மாவட்டத்தில் சுமார் 7.25 லட்சம் குடும்பங்கள் உள்ளன. இதில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் சமையல் தேவைக்காக எரிவாயு அடுப்பை பயன்படுத்தி வருகின்றனர். சமையல் எரிவாயு உருளைகளை சம்பந்தப்பட்ட முகவர்களிடமிருந்து பெற்று வீடுகளுக்கு விநியோகம் செய்பவர்கள் கூடுதலாக பணம் கேட்டு வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.\n3 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் நுகர்வோர் கூட்டங்களிலும் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு அதற்கு நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தப்பட்டது. இதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வே.ப.தண்டபாணி, எரிவாயு உருளைகளை விநியோகம் செய்வதற்கான கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் விநியோகம் செய்யப்படும் எரிவாயு உருளைக்கான நிலையான போக்குவரத்துக் கட்டணத்தை நிர்ணயம் செய்து ஆணையிடப்படுகிறது.\nஅதன்படி, எரிவாயு நிறுவனத்தின் சேமிப்புக் கிடங்கிலிருந்து பயனாளியின் வீடு வரையிலான 5 கி.மீ. தொலைவுக்கு இலவசமாக விநியோகம் செய்ய வேண்டும். 5 கிலோ மீட்டருக்கு\nமேல் 10 கிலோ மீட்டர் வரை கி.மீ.க்கு ரூ.1.50-ம், 10 கி.மீ.க்கு மேல் 20 கி.மீ. வரை கி.மீ.க்கு ரூ.2-ம், 20 கிலோ மீட்டருக்கு மேல் ரூ.2.50-ம் கட்டணமாக அளிக்கப்பட வேண்டும். இந்தக் கட்டணத்தை கடலூர் மாவட்டத்திலுள்ள எரிவாயு முகவர்கள், அனைத்து எண்ணெய் நிறுவனங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென அதில் உத்தரவிட்டுள்ளார்.\nஎரிவாயு உருளை விநியோகத்துக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதை நுகர்வோர் அமைப்புகள் வரவேற்றுள்ளபோதிலும், அரசு வகுத்த விதிமுறைகளை சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்புடன் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளி���் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/indonesian/lessons-ta-en", "date_download": "2019-02-21T16:10:36Z", "digest": "sha1:5IWCTHG6FTRPULRW3WLYGE42G5HUDX5E", "length": 13547, "nlines": 181, "source_domain": "www.internetpolyglot.com", "title": "Aneka Pelajaran: Tamil - Inggris. Learn Tamil - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nநீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா நீங்கள் அளவிடுவதை பழகிவிட்டீர்களா\nமெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள். Move slowly, drive safely.\nஉங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nஅழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி. All about what you put on in order to look nice and stay warm\nஉணர்வுகள், புலன்கள் - Feelings, Senses\nஅன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி. All about love, hate, smell and touch\nதித்திக்கும் பாடத்தின் இரண்டாம் பகுதி. Part two of yummy lesson\nதித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி. Yummy lesson. All about your favorite, delicious, little cravings\nஇன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா அது மிகக் கஷ்டம்\nகட்டிடங்கள், அமைப்புகள் - Buildings, Organizations\nதேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள். Churches, theatres, train stations, stores\nசுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்கள். Know what you should use for cleaning, repair, gardening\nபள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி. All about school, college, university\nகல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம். Part 2 of our famous lesson about educational processes\nநீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Are you in a foreign country and want to rent a car அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும். Are you in a foreign country and want to rent a car\nதாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம். Mother, father, relatives. Family is the most important thing in life\nசுகாதாரம், மருத்துவம், சுத்தம் - Health, Medicine, Hygiene\nஉங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது. How to tell doctor about your headache\nசெய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள் - Materials, Substances, Objects, Tools\nநம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள். Learn about natural wonders surrounding us. All about plants: trees, flowers, bushes\nசிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி. All about red, white and blue\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Time is ticking\n புதிய சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். Don`t waste your time\nஇந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள். Do not miss this lesson. Learn how to count money\nபதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள் - Pronouns, Conjunctions, Prepositions\nபல்வேறு பெயரடைகள் - Various Adjectives\nபல்வேறு வினைச் சொற்கள் 1 - Various Verbs 1\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Various Verbs 2\nபல்வேறு வினையடைகள் 1 - Various Adverbs 1\nபல்வேறு வினையடைகள் 2 - Various Adverbs 2\nநீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள். Know the world where you live\nகலை இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். What would be our life without art ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும். What would be our life without art\nஎல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய் போர் செய்யாதே அன்பு செய். Do not miss our most serious lesson of all\nமனித உடல் பாகங்கள் - Human Body Parts\nஉடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். Body is the container for the soul. Learn about legs, arms and ears\nஉங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது. How to describe people around you\nமாநகரம், தெருக்கள், போக்குவரத்து - City, Streets, Transportation\nஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள். Do not get lost in a big city. Ask how you can get to the opera house\nமோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.. There is no bad weather, all weather is fine.\nவாழ்க்கை, வயது - Life, Age\nவாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள். Life is short. Learn all about its stages from birth to death\nவாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவ���ற்புகள், விடைபிரிவுகள் - Greetings, Requests, Welcomes, Farewells\nமக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள். Know how to socialize with people\nபூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி. Cats and dogs. Birds and fish. All about animals\nவிளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள் - Sports, Games, Hobbies\nசிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி. Have some fun. All about soccer, chess and match collecting\nவீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள் - House, Furniture, and Household Objects\nவேலை, வியாபாரம், அலுவலகம் - Work, Business, Office\nமிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள். Don`t work too hard. Have a rest, learn words about work\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/?ref=ibctamil", "date_download": "2019-02-21T16:54:37Z", "digest": "sha1:TBPYQQVQHUINA7PXXQMAIGJICZA4QQK7", "length": 8170, "nlines": 101, "source_domain": "www.viduppu.com", "title": "Gossip News - Viduppu.com | Tamil Cinema News | Tamil TV News | Kollywood Tamil News | Photo | Video | Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nஸ்கூல் புக்கில் விஜய்யின் சூப்பர் ஹிட் பாடல் மொத்த விஜய் ரசிகர்களையும் கொண்டாட்டம் - போடு ம��ஸ்\nபாப்புலர் மூவியான மங்காத்தா-2வை நான் தயாரிக்கவில்லை\nநடுராத்திரியில் அடையாளம் தெரியாத நபருடன் ஜாலியாக சுற்றிவரும் கஸ்தூரி\nகூண்டோடு சிக்கிய பிரபல தொழிலதிபர் குற்றவாளியான பெரும் பணக்காரருக்கு அபராதம் எத்தனை கோடிகள் தெரியுமா\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nஇந்தியாவுக்கு ஆதரவாக கிளம்பிய பாகிஸ்தான் பெண் யார் தெரியுமா திவிரவாதத்திற்கு எதிர்ப்பு - குவியும் ஆதரவுகள்\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\nசரோஜா தேவி, ஸ்ரீதேவிக்கு என்ன பயோபிக் மூவி, அடுத்து வருது பார் விஜய்யோட பயோபிக்கு\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nkGF படத்தை செம்ம கலாய் கலாய்த்த வீடியோ, இத்தனை மாஸ் வசனத்தை இப்படியாக்கிவிட்டார்களே, இதோ\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\nஅந்தரத்தில் கயிறு கட்டி தொங்கிய அடா ஷர்மா ஹாட்டான அதே நேரத்தில் பரபரப்பாகும் வீடியோ\nஇந்த நடிகைகள் எல்லாம் இவ்வளவு தான் படிச்சிருக்காங்களா\nபிரபல சீரியல் நடிகர் & விஜே தீபக்கின் அழகு மகனா இது\nரஜினியை வைத்து மீம்ஸ் உருவாக்கிய பொலிஸார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/pirabalam/", "date_download": "2019-02-21T16:32:38Z", "digest": "sha1:QAVM5675IIQE6PDNSP4VIMCMZJZBJNIW", "length": 18119, "nlines": 113, "source_domain": "nammatamilcinema.in", "title": "நடிகைகளை வைத்து பிரபலத்தை வளைக்கும் சகதி லெவல் தாமரை ! - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநடிகைகளை வைத்து பிரபலத்தை வளைக்கும் சகதி லெவல் தாமரை \nபெருசாக திரிஞ்சு போய்க் கிடக்கிறார்கள் அந்த இரண்டு நடிகைகளும் என்றால் அந்த அச்சு அசல் பிரபலத்தின் நிலமையோ கட் கட கட கட \nபின்னே முறைப்படி ஜனங்களை வெல்லத் தெரியாமல் இப்படி நம்ம உயிரை வாங்கி அதில் நாற்காலி செய்ய நினைப்பார்கள் என்று யார்தான் நினைப்பார்கள் \nசமீபத்திய தமிழக நிகழ்வுகளில் அடிக்கடி பேசப்படுபவை வருமானவரித்துறை ரெய்டு… அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகளை மட்டுமே குறி வைத்த ரெய்டு சமீப காலம���க அதிகாரிகள் வீடுகளுக்கும் பரவியிருக்கிறது.\nஆட்சியாளர்களுக்கு சாதமாக நடந்து கொள்ளாமல்போனால் இதுபோன்ற ரெய்டு பயமுறுத்தல்கள் எல்லா ஆட்சியிலும் வழக்கமான ஒன்றுதான்.\nஅதிலும் கடந்த 4 ஆண்டுகளில் வருமானவரித்துறை இத்தகைய ரெய்டுகளிலேயே பல மாநிலங்களில் ஆட்சிமாற்றங்கள் நடந்திருக்கிறது என்றாலும் அது மிகையில்லை…\nவிஷயம் ரெய்டு பற்றியும் இல்லை….\nதாமரை மலர் பார்த்திருப்பீர்கள்… குளங்களில் மிக அழகாக பூத்திருக்கும்… தாமரையின் அழகில் மயங்கி அதை பறிக்கவேண்டும் என்று யாரும் குளங்களில் இறங்கினால் அவ்வளவுதான்…. மேலே அழகாக கண்ணுக்கு தென்படும் தாமரை மலரை தாங்கிப்பிடித்திருக்கிற அதன் தண்டுகள் கொடிகளாக அந்த தண்ணீருக்கடியில் வலைப்பின்னலாக பரவியிருக்கும். மலர் பறிக்கும் ஆசையில் இறங்குகிறவன் கால்களை,\nகொடிகள் பிடித்து இழுத்து சேற்றில் சிக்க வைத்து விடும் வெளியில் வருவது அத்தனை சுலபமில்லை.\nஅதேபோல, அந்த குளத்து தண்ணீரில்தான் தாமரை மலர்ந்தாலும் அந்த தண்ணீரையோ, மழையாக பொழியும் நல்ல நீரைகூட தன் இலை மீது ஒட்டிக் கொள்ள அனுமதிக்காமல் நாசுக்காக தவிர்த்து விடும் பழக்கம் தாமரைக்கு உண்டு…\nசரி தாமரையை பற்றி தெரிந்து கொண்டீர்கள்… அந்த நடிகை தமிழ் சினிமாவில் சமீபத்திய பிரபலம்… தொழிலில் நிலைத்து நிற்க வேண்டுமானால் பலரின் அறிமுகம் அவசியம் என்பதால் ஒரு கிரிக்கெட் விழா நிகழ்வில் ஒரு பிரபலத்தை சந்தித்திருக்கிறார்…\nஅதன்பிறகு அவர்களுக்குள் அதிக நெருக்கம்… சரி அது அவர்கள் தனிப்பட்ட விருப்பம்…\nபடிக்கிற நீங்களும் நானும் அப்படிதான் நினைச்சி அடுத்த செய்திக்கு போயிடுவோம்…\nஆனா, தாமரைக்கு அந்த பிரபலம் மேல ஒரு பார்வை, தனது வலைப் பின்னலுக்குள் சிக்க வைத்து சேற்றில் அழுத்தி , அதன் மூலம் தான் எல்லா திசையிலும் பூத்துக் கொள்ள வேண்டும் என்று . அதற்கென்று தம்மிடம் உள்ள வித்தையான — தங்கள் வழக்கமான ரெய்டு வலை வீசியும் பலன் இருக்காது என்று தெரிந்து கொண்டது… காரணம், அந்த பிரபலம் ஒழுங்கா வரிகட்டி பல காலமாக சமூகத்தில் பல தலைமுறையாக ஒரு அந்தஸ்தில் இருப்பவர்…\nஇப்படி வீழ்த்த முடியாத நபர்களை வீழ்த்த வேண்டும் என்றால் அடுத்த கட்டமாக\nஅடுத்து அவர்கள் தனித்தகவல்கள், தகவல் தொடர்புகள் ஆராயப்படும்… செல்போன்… வீ��்டுப்போன்… ஆபீஸ் போன் எல்லாம் யாரோ ஒருவரால் பதிவு செய்யப்படும்…\nஅப்படி செய்யும்போது சில நேரங்களில் பல பிரபலங்களின் அந்தரங்கங்களின் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளிச்சத்திற்கு வந்து சந்தி சிரித்திருக்கிறது…\nமுன்பெல்லாம் ஒரு தகவலை சொல்ல வேண்டுமானால் கடுதாசி எழுதி, தந்தி அடித்து, ஆள் அனுப்பி செய்தி சொல்வது வழக்கம்…\nஇப்போது பல சமூக வலைதளங்கள் வந்து விட்டதால் உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அது அடுத்த மூலையில் இருப்பவரை போய் சேர்ந்து விடுகிறது…\nதாமரையின் கண்ணில் சிக்கிய அந்த பிரபலத்தின் தொடர்புகள் கண்காணிக்கப்பட்டது… செல்போன் பேச்சுக்களில் நடிகையின் தொடர்புகள் சிக்கியதும்… ஏக குஷியடைந்த தாமரையின் கொடிகள்,\nஇப்போது அந்த நடிகையையும், அந்த பிரபலத்தையும் தனித்தனியாக தங்கள் வசப்படுத்தும் பணியில் இறங்கியுள்ளது…\nஅந்தரங்கம் அம்பலத்திற்கு வந்து விடுமோ என நடிகையை விட அதிக அதிர்ச்சியில் இருப்பவர் அந்த பிரபலம்…\nஅதே நேரம் நடிகை ஷாக் ஆனதோடு ரொம்ப கவலையாகியிருக்கிறாராம்… காரணம், பதிவு சிக்கியதல்ல… தான் பல ரூட்டில் ஓடும் ஒரு வண்டி என்பது தெரிந்துவிடக்கூடாதே என்பது அவரின் கவலை…\nஎதையோ நினைத்து தொலைபேசிப் பதிவை தொடங்கிய தாமரைக்கு பலரின் பர்ஸ்னல்கள் சிக்கியதால்… அடுத்தடுத்து அவர்களை வளைக்கும் பணியை தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளது…\nஅதேநேரம், ரெக்கார்டு ரெய்டையும் சத்தமில்லாமல் ஒரு பக்கம் செய்து வருகிறது தாமரையின் தனிப்படை.\nஇப்படி சத்தமில்லாமல் தொடங்கிய ரெக்கார்டு ரெய்டு… பல அதிர்ச்சிகளை நடிகர், நடிகைகளுக்கு தெரியாமலேயே தாமரைக்கு வாரி வழங்கியிருக்கிறது…\nஇதை வைத்து எப்படியும் தாமரையை மலர வைத்து விடலாம் என கணக்கு போடுகிறார்கள்… ஐய்யோ பாவம்…\nசேற்றில் முளைத்தாலும்… பூஜைக்கு கோயிலுக்கு போனாலும்… தலையில் சூடிக்கொள்ள தாமரை லாயக்குபடாது என்பது அவர்களுக்கு தெரியவில்லை…\nஇப்படி, விளக்கு பிடித்துதான் விஸ்வரூபம் எடுக்க வேண்டுமா என்ன \nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nNext Article செல்லப் பிராணிகளால் பிரபலமாகும் “பரியேறும் பெருமாள்”.\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகு���ி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2013/10/75_29.html", "date_download": "2019-02-21T17:01:52Z", "digest": "sha1:S5N4B5NALJISFW2ZT45JEMCA7TZ5JNEG", "length": 30319, "nlines": 363, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: நினைவ���ட்டம் 75", "raw_content": "\nசெவ்வாய், 29 அக்டோபர், 2013\nஎங்களுக்கு ஆங்கில பாட வகுப்பு நடத்தியவர் பேராசிரியர் பானுமூர்த்தி\nஅவர்கள். அவருக்கு முன்பு பேராசிரியர் கமலபதி இருந்ததாகவும்,அவர்\nநாங்கள் கல்லூரியில் சேருமுன்பே, எங்கள் கல்லூரியிலிருந்து விலகி\nஜமால் ஜமால் முகமது கல்லூரியில் சேர்ந்து பணிபுரிவதாகவும்\nஅவர் பாடம் நடத்தும் விதமே அலாதியாம். ஷேக்ஸ்பியரின்\n‘ஒத்தெல்லோ’வை நடத்தும்போது அவரே அந்த கதாபாத்திரமாக மாறி\nநடிப்பாராம்.அதனால் அவரது ஆங்கில வகுப்பே ஒரு நாடக மேடைபோல்\nஎங்களுக்கு திரு பானுமூர்த்தி அவர்கள் தான் ஆங்கில ஆசிரியர்\nஎன்றாலும், அவர் விடுப்பில் இருக்கும்போது துறைத்தலைவர்\nRev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ அவர்களும், Rev Fr T.N.செக்யூரா SJ\nஅவர்களும் சில சமயம் பாடம் நடத்தியதுண்டு.\nதிருச்சி புனித வளவனார் கல்லூரி, சென்னை இலயோலா கல்லூரி\nமற்றும் பாளையம்கோட்டை புனித சவேரியார் கல்லூரி\n(St.Xavier’s College) மூன்றும் ஒரே முகவர் (Rector) கீழ் இருந்ததால்\nஒரு கல்லூரியிலிருந்து இன்னொரு கல்லூரிக்கு பேராசிரியர்கள்\nமாற்றலாகி வருவதுண்டு.அதனால் Rev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ\nஅவர்களும், Rev Fr T.N.செக்யூரா SJ அவர்களும் சென்னை\nஇலயோலா கல்லூரியில் பணியாற்றியவர்கள் தான்.\nRev Fr லாரன்ஸ் சுந்தரம் SJ அவர்கள் சிரித்த முகத்துடன் பாடத்தை\nநடத்துவார். ஆனால் Rev Fr T.N.செக்யூரா SJ அவர்களோ பாடம்\nநடத்தும்போது எங்களை சிரிக்க வைப்பார். ஆனால் மிகவும்\nபேராசிரியர் பானுமூர்த்தி அவர்களும் துணை பாடம் (English\nNon Detailed Lesson)நடத்தும்போது, சில சமயம் அந்த பாடத்தில்\nவரும் உரையாடலை சொல்லும்போது அந்த கதாபாத்திரம் பேசுவது\nபோலவே பேசுவார். அதனால் துணைப்பாட வகுப்பு மிகவும்\nநான் படித்தபோது எங்களுக்கு சார்லஸ் டிக்கென்ஸ் (Charles Dickens)\nஅவர்களின் பிரசித்திபெற்ற நாவலான Great Expectations ஆங்கில\nதுணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்தது. ஒரு அநாதை சிறுவன்,\nமுகம் தெரியா புரவலர் ஒருவரால் பண்புள்ள மனிதனாக ஆக்கப்பட்டது\nபற்றிய மிக அருமையான நாவல் அது\nஎனக்கு ஆங்கில பாடங்களை விட துணைப் பாடங்கள் தான் பிடிக்கும்.\nஏனெனில் அதில் தானே கதைகள் இருக்கும் நான் 10 ஆம் வகுப்பு\nபடிக்கும்போது எனது ஆசிரியர் திரு A.கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திய\nஅலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) எழுதிய The Count of\nMonte Cristo வையும், S.S.L.C படிக்கும்போது எங்களது தலைமை\nஆசிரியர் த���ரு வெங்கடராம ஐயர் அவர்கள் நடத்திய ஜோநாதன் ஸ்விஃப்ட்\nGreat Expectations நாவல் எங்களுக்கு பாடமாக வைக்கப்\nபட்டிருந்தபோது, திருச்சியில் கண்டோன்மெண்ட் பகுதியில் இருந்த\n‘பிளாசா’ திரை அரங்கத்தில் அதே நாவல் Great Expectations என்ற\nபெயரிலேயே திரைப்படமாக வெளியாகி இருந்தது. அந்த கதையை\n1946 இல் David Lean என்ற இயக்குனர் John Mills மற்றும்\nValerie Hobson ஆகியோரை முக்கிய பாத்திரத்தில் நடிக்கவைத்து\nபேராசிரியர் திரு பானுமூர்த்தி அவர்கள் அந்த படம் அப்போது\nதிரையிடப் பட்டிருப்பதை சொல்லி எங்கள் எல்லோரையும்\nதிரைப்படத்தைப் பார்க்க சொன்னார். நானும் என் அண்ணனிடம்\nஅனுமதி பெற்று, அந்த திரை அரங்கில் திரைப் படத்தைப் பார்த்தேன்.\nமிக அருமையான படம். அதைப் பார்த்துவிட்டு வந்தபின் பாடத்தை\nகவனிக்கும்போதுகதையை புரிந்துகொள்ள மிகவும் சுலபமாக இருந்தது.\nஇந்த பதிவை எழுதும்போது அந்த திரைப்படத்தை திரும்பவும் பார்க்க\nஎண்ணி, வலையில்தேடியபோது கிடத்த காணொளியை\nஅவசியம் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்.\nதமிழ் மற்றும் ஆங்கில பாடங்களில் வந்தவைகள் அப்போது திரைப்\nபடங்களாக வந்ததும், அவைகளைப் பார்க்க ஆசிரியர்களே சிபாரிசு\nஅடுத்து நான் மறக்க முடியாத ஆசிரியர் இயற்பியல் (Physics)\nசொல்லிக் கொடுத்த பேராசிரியர் திரு அனந்தகிருஷ்ணன் அவர்கள்.\nபெருந்தலைவர் காமராசர் போல் முழங்கை வரை உள்ள கதர் சட்டை\nஅணிந்து தோளில் துண்டுடன் வேட்டி உடுத்தி வகுப்பு எடுக்க வருவார்.\nநெற்றியில் குங்குமம் துலங்க,கையில் எப்போது வெற்றிலைப்பெட்டி\nவகுப்புக்கு வந்ததும் வெற்றிலைப் பெட்டியை மேசையின் ஒரு ஓரத்தில்\nஅவர் பாடம் நடத்தும்போது வகுப்பு அமைதியாய் இருக்கும்.அவர்\nயாரையும் கண்டித்ததில்லை. ஆனாலும் அவரிடம் ஒரு பயம் கலந்த\nமரியாதை எங்களுக்கு. Screw gauge யும் Vernier calliper யும் அதுவரை\nபார்த்திராத,கேள்விப்பட்டிராத புரியும்படி சொல்லி அவைகளை எங்களுக்கு\nஅறிமுகப்படுத்தியது அவர்தான். பின்பு வேளாண் அறிவியல் பட்டப்\nபடிப்பில் சேர்ந்தபோது, முதலாம் ஆண்டில் இருந்த இயற்பியல் பாடம்\nசுலபமாக புரிய காரணமாக இருந்தது அவர் போட்ட அடித்தளம் தான்\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 2:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:36\nநினைவோட்டம்75.வதுதொடர் பதிவு அருமை மேலும் ��ொடர எனது வாழ்த்துக்கள்\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:47\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ரூபன் அவர்களே\nதி.தமிழ் இளங்கோ 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 2:58\n என்ன பொருத்தம் பாருங்கள். நான் ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றைப் பற்றி பதிவில் வெளியிடுவதற்காக கட்டுரை ஒன்றை எழுதிக் கொண்டு இருக்கிறேன். இன்னும் முற்றுப் பெறவில்லை. அதில் நீங்கள் குறிப்பிடும் பேராசிரியர் சி எஸ் கமலபதி பற்றியும் எழுதி உள்ளேன். சீக்கிரம் வெளியிட வேண்டும்.\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:50\nவருகைக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே தாங்கள் வெளியிட இருக்கும் ஷேக்ஸ்பியர் நாடகம் பற்றியும் பேராசிரியர் திரு கமலபதி பற்றியும் அறிய காத்திருக்கிறேன்.\nதி.தமிழ் இளங்கோ 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:07\n// எனக்கு ஆங்கில பாடங்களை விட துணைப் பாடங்கள் தான் பிடிக்கும். ஏனெனில் அதில் தானே கதைகள் இருக்கும் நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது எனது ஆசிரியர் திரு A.கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திய அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) எழுதிய The Count of Monte Cristo வையும், S.S.L.C படிக்கும்போது எங்களது தலைமை ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் நடத்திய ஜோநாதன் ஸ்விஃப்ட் (Jonathan Swift) அவர்களின் Gulliver's Travels வையும் மறக்க முடியுமா என்ன நான் 10 ஆம் வகுப்பு படிக்கும்போது எனது ஆசிரியர் திரு A.கிருஷ்ணசாமி அவர்கள் நடத்திய அலெக்ஸாண்டர் டூமாஸ் (Alexandre Dumas) எழுதிய The Count of Monte Cristo வையும், S.S.L.C படிக்கும்போது எங்களது தலைமை ஆசிரியர் திரு வெங்கடராம ஐயர் அவர்கள் நடத்திய ஜோநாதன் ஸ்விஃப்ட் (Jonathan Swift) அவர்களின் Gulliver's Travels வையும் மறக்க முடியுமா என்ன\nஉண்மைதான். மறக்க முடியாத் சுவையான ஆங்கில இலக்கிய நாவல்கள். ஆனால் நான் அவைகளின் தமிழாக்கம் மட்டுமே படித்துள்ளேன்.\nமீண்டும் ஒருமுறை இந்த பதிவை படிப்பேன். நேரம் கிடைக்கும் போது தாங்கள் இணைத்துள்ள வீடியோவைக் காண்கிறேன் நன்றி\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:56\nநான் குறிப்பிட்டுள்ள மூன்று நாவல்களுமே மிகவும் சுவாரஸ்யமானவை. நேரம் கிடைக்கும்போது காணொளியை பார்த்து மகிழுங்கள். நேரம் கிடைப்பின் The Count of Monte Cristo வையும் இந்த இணைப்பை சொடுக்கி பார்த்து மகிழலாம். http://www.youtube.com/watchv=TcT4TxCxn_Q கருத்துக்கு நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே\nஇராஜராஜேஸ்வரி 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 3:14\nஅடித்தளம் அமைத்த அருமையான ஆசிரியர்களைப்பற்றி சுவர்ரஸ்யமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:57\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:04\nஉங்களின் நினைவாற்றலுக்கு வாழ்த்துக்கள் ஐயா... காணொளியை நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்... நன்றி...\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:58\nவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nடிபிஆர்.ஜோசப் 29 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 6:26\nஆச்சரியமாக இருக்கு சார். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வகுப்பு எடுத்த அனைவருடைய பெயர்களையும் நினைவில் வைத்திருக்கிறீர்கள் நினைவில் நிற்பவைகளை சுவைபட எழுதுவதிலும் அழகு. வாழ்த்துக்கள்.\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:01\nவருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே நான் புகுமுக வகுப்பு முடித்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருப்பினும் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களை மறக்கமுடியுமா என்ன\nபழனி. கந்தசாமி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:50\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:44\nவருகைக்கும், பதிவை இரசித்தமைக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:01\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே நான் பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களிடம் படிக்காவிட்டாலும் அவரது பேச்சை கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். பொள்ளாச்சியில் சிண்டிகேட் வங்கியில் 1970-73 களில் பணியாற்றியபோது, அங்கு விநாயகர் கலை மன்றம் நடத்திய பட்டிமன்றத்தில் நடுவராக பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் இருக்க, பேராசிரியர் இராதாகிருஷ்ணன் அவர்களும், பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களும் ‘இராமனின் அணுக்கத்தொண்டன் இலக்குவனா அல்லது அனுமனா’ என்ற தலைப்பில் நடத்திய சொற்போரை கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். அவரைப்போன்று ஒரு சிலரே கம்ப ராமாயணத்தை வெகு எளிதாக, சுவையாக பேசி கேட்போரை தன் வயப்படுத்த முடியுமென நினைக்கிறேன். நினைவலைகளை தூண்டியமைக்கு நன்றி\nசில விஷயங்கள் ஞாபகத்தில் இருக்கிறதென்றால், அவற்றால் ���ருவருக்கு மகிழ்ச்சி இருக்கவேண்டும், அல்லது அதே அனுபவம் மீண்டும் வராமல் இருப்பதற்காக நினைவில் நிற்கவேண்டும். தாங்கள் எழுதியுள்ளதைப் பார்த்தால் கல்லூரி வாழ்க்கையை நன்கு அனுபவித்து கழித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எப்படியிருப்பினும் தங்களது ஞாபகசக்தி வியக்கவைக்கிறது.\nவே.நடனசபாபதி 30 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:52\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே கல்லூரி வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது உண்மை.அதனால் தான் அப்போது நடந்த எல்லாம் ‘பசுமரத்தாணி’ போல் மனதில் பதிந்துவிட்டது.\nசென்னை பித்தன் 1 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:50\nகமலபதி பற்றி நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்,அக்காலத்தில் ஷேக்ஸ்பியர் நடத்துவதில் திறமை வாய்ந்த பலர் இருந்தனர்.உங்கள் விரிவுரையாளர்கள் பற்றி நினைவு கூர்ந்த விதம் அருமை\nவே.நடனசபாபதி 2 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:14\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=32303", "date_download": "2019-02-21T15:28:45Z", "digest": "sha1:2ECKAARN7MPQSOO5UMTFDDDMDNKG77CH", "length": 12868, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "உலகக் கோப்பை வென்றது பி�", "raw_content": "\nஉலகக் கோப்பை வென்றது பிரான்ஸ் - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரோசியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.\nரஷியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - குரோஷியா அணிகள் மோதின. இதில் பிரான்ஸ் அணி 4-2 என்ற கோல் கணக்கில் குரோசியா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.\nசாம்பியன் பட்டம் வென்ற பிரான்ஸ் அணிக்கு பரிசுத்தொகையாக 255 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இந்த முறை பிரான்ஸ் அணி தான் பங்கேற்ற லீக் போட்��ிகளில் எந்த அணியிடமும் தோல்வி அடைந்ததில்லை.\nஉலகக் கோப்பையை வென்ற பிரான்ஸ் அணிக்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.\nஇந்நிலையில், உலக கோப்பை வென்ற பிரான்ஸ் அணியின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் பல்வேறு இடங்களில் கொண்டாடினர்.\nபிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஈபிள் டவரில் திரளான ரசிகர்கள் திர்ண்டனர். பிரான்ஸ் அணி வெற்றி பெற்றதை கண்ட ரசிகர்கள் உற்சாக மிகுதியில் ஆரவாரம் செய்தனர்.இதேபோல், நேற்று நடைபெற்ற உலக கோப்பை போட்டியை உலகின் பல்வேறு பகுதிகளில் பெரிய திரைகள் அமைத்து ரசிகர்கள் கண்டு களித்தனர்.\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஅனைவரும் அணிதிரள்வோம்பூரண கதவடைப்பும், கண்டனப் பேரணியும்தமிழ் தேசிய......Read More\nபூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள்\nகடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான்.......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=5901", "date_download": "2019-02-21T16:07:47Z", "digest": "sha1:X2JKGGWMJHS2ARRI5GY4AXMCGWE3BJ46", "length": 11874, "nlines": 113, "source_domain": "www.v7news.com", "title": "நடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்! | V7 News", "raw_content": "\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nMarch 21, 2018 Comments (0) செய்திகள், தமிழ்நாடு, மருத்துவம் Like\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nநடராஜன் இறுதிச் சடங்கு 2\nநடராஜன் தன் வாழ்வில் பல பயணங்கள் செய்திருக்கிறார். பல நாடுகளுக்கு சென்றிருக்கிறார். ஆனால் தஞ்சை அருளானந்த நகரில் இருந்து இன்று மாலை தான் எங்கிருந்துப் புறப்பட்டாரோ அதே ஊரான விளார் கிராமத்துக்கு உயிரற்�� உடலாகப் புறப்பட்டார்.\nநேற்று இரவு சசிகலா அருளாந்த நகர் வீட்டுக்கு வந்ததும் நடராஜனின் உடலைப் பார்த்துக் கதறி அழுதிருக்கிறார். கடைசியாக சில மாதங்கள் முன்பு அவரை சசிகலா சென்று பார்த்தபோது கூட அவரோடு முழுமையாக பேச முடியவில்லை. நேற்று இரவு முதல் நடராஜன் உடல் அருகிலேயே உட்கார்ந்திருந்த சசிகலா அஞ்சலி செலுத்த வந்த தலைவர்கள் அனைவரிடமும் தேம்பித் தேம்பி பேசினார்.\nநடராஜன் முகத்தைப் பார்த்து கதறியழுதவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை நினைத்தும் சொல்லியும் அழுதார். ‘இந்த நிலைமைக்கு ஆளாகிக்கிட்டு என்னை அனாதையாக விட்டுவிட்டு போயிட்டிங்கிளே ’ என்று அவர் ஆவேசமாக அழுதபோது உடல்நிலையை அறிந்த குடும்பத்தார்கள் சசிகலாவை சமாதானம் செய்து முதல் தளத்தில் அழைத்துபோய் ஓய்வு எடுக்கச்சொன்னார்கள். பழநெடுமாறன், திருமாவளவன், சீமான், கருணாஸ், தமிமுன் அன்சாரி, ஶ்ரீதர் வாண்டையார், காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசு போன்ற தலைவர்கள் மரியாதை செலுத்தினார்கள்.\nவிளார் கிராமத்தில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு எதிரே இருக்கும் நடராஜனுக்கு சொந்தமான தோப்பிலேயே அவரை அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.\nஇறுதி ஊர்வலத்துக்காக உடல் தயாராவதற்கான வேலைகள் தொடங்கியதும், முதல் தளத்துக்கு சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த சசிகலா பின் 3 மணிக்கு கீழே இறங்கி வந்துவிட்டார். மாலை 4.40 மணியளவில் நடராஜன் உடலை சுமந்தபடி வாகனம் புறப்பட்டு 3 கிலோ மீட்டர் தூரம் இரண்ட மணிநேரம் மாலை 6.40 மணியளவில் இறுதி ஊர்வலம் சென்றடைந்தது. கட்சி பேதம் இல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் அரசியல்வாதிகள், இலக்கிய ஆர்வலர்கள் என்று ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.\nசசிகலா தனது கணவருக்கு இறுதி மரியாதை செய்ய விரும்பி, நானும் தோப்புக்கு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அவரை உறவினர்களும், சமூகத்தினரும் சம்பிரதாயங்களை சொல்லி இடுகாடு செல்ல தடைபோட்டுள்ளார்கள்.\nசெய்திகள், தமிழ்நாடு, மருத்துவம் நடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இய��்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/10642", "date_download": "2019-02-21T16:18:18Z", "digest": "sha1:RIMS6BKHBMUV5QUCRX2M5HQHCIKEFXMG", "length": 11075, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "டில்சான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம் | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nடில்சான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம்\nடில்சான் இயற்கையின் பரிசு, இலங்கை கிரிக்கெட்டின் சேவகன் : மஹேல, சங்கா புகழாரம்\nசர்வதேச ஒருநாள் மற்றும் இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் ஆரம்ப துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன டில்சானுக்கு இலங்கை முன்னாள் நட்சத்திர வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோர் புகழாரம் தெரிவித்துள்ளனர்.\nஅவுஸ்திரேலிய அணிக்கெதிராக தம்புள்ளையில் இடம்பெறவுள்ள 3 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியுடனும் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள 2 ஆவது இருபதுக்கு-20 போட்டியுடனும் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக 39 வயதுடைய டில்ஷான் தெரவித்துள்ளார்.\nஇவரது ஓய்வு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சங்கக்கார,\nஇலங்கை அணியின் வெற்றியை உறுதிப்படுத்தும் வீரர் ஒருவரே டில்சான். களத்தில் போட்டியின் தன்மையை மாற்றக்கூடிய திறமையுடைய நல்ல ஒரு வீரரை இலங்கை கிரிக்கெட் இழந்துள்ளது.\nஇலங்கை கிரிக்கெட்டின் அற்புதமான சேவகனே டில்சான் என மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். டில்சான் இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த இயற்கையின் பரிசாகும். டில்சானுடன் விளையாடியமை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய எதிர்காலத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.\nஒருநாள் போட்டி இருபது-20 ஓய்வு திலகரட்ன டில்சான் இலங்கை அணி குமார் சங்கக்கார மஹேல ஜயவர்தன\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\nஇலங்கை அணிக்கு எதிரான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்கா அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 222 ஓட்டங்களை பெற்றுள்ளது.\n2019-02-21 20:08:20 இலங்கை தென்னாபிரிக்கா கிரிக்கெட்\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஇலங்கை கிரிக்கெட் சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட சம்மி சில்வா இன்றைய தினமே தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.\n2019-02-21 18:43:27 சம்மி சில்வா கிரிக்கெட் தேர்தல்\n“பாகிஸ்தானை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து நீக்க வேண்டும்”:குவியும் கோரிக்கைகள்\nகாஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பிறகு அங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உலக கோப்பையில் இருந்து நீக்கவேண்டுமென பல தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.\n2019-02-21 13:44:15 பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட்\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ,உபதலைவர் தெரிவாகினர் :இலங்கை கிரிக்கெட் சபை\nஇலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள சாமி சில்வா, 2019 முதல் 2021 ஆண்டு வரை தலைவராக செயல்படுவார்.\n2019-02-21 12:22:46 கிரிக்கெட் தலைவர் தேர்தல்\nஎடுடா வண்டிய போடுடா விசில - இம்ரான் தாகீர்\n12 ஆவது ஐ.பி.எல்.கிண்ணத் தொடரானது எதிர்வரும் மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வீரர் இம்ரான் தாகீர் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளார்.\n2019-02-20 20:32:39 இம்ரான் தாகீர் ஐ.பி.எல். கிரிக்கெட்\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/naa-romba-busy-song-lyrics/", "date_download": "2019-02-21T15:36:04Z", "digest": "sha1:NZQLHCKJ7OHMEDTUOWYX3FWNH3BFEZFH", "length": 14157, "nlines": 387, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Naa Romba Busy Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : நீட்டி மோகன்\nபாடகர் : சந்தோஷ் ஹரிஹரண்\nஇசையமைப்பாளர் : டி. இமான்\nநாட் ரீச்சபுல் அட் தி\nகுழு : நான் ரொம்ப\nகுழு : நான் ரொம்ப\nஆண் : பேஸ்புக்க லாகின்\nநானும் புல் டைமா லவ்\nநாட் ரீச்சபுல் அட் தி\nபெண் : நான் எத்தன\nஆண் : இதுக்கு தான்\nபெண் : டெடி பியரு\nநீ வந்து மாட்டிகிட்ட மச்சி\nகுழு : நான் ரொம்ப\nஆண் : ஸ்ட்ராங் பீரு\nகுழு : நான் ரொம்ப\nபெண் : ஹே கன்னத்தில்\nமுத்தம் தான பத்து செகண்ட்\nஆண் : ஹார்ட்டு குள்ள\nஜெயில கட்டு பேபி ஓ\nபெண் : ஒவ் சப்ஸ்க்ரைபர்\nநாட் ரீச்சபுல் அட் தி\nபெண் : ஹே ஸ்கைப்புல\nஆண் : பிஸி மீ\nபெண் : இதய அறையை\nபெண் : மனதை மயக்கும்\nமாய வா வா வா வா என்\nஆண் : ஆனா நீ சொன்னா\nகுழு : நான் ரொம்ப\nபெண் : புல் டோசர்\nஆண் : ரைட்டு ரைட்டு\nபெண் : கட்டு கட்டு தாலி\nகட்டு பேபி ஓ பேபி நான்\nநாட் ரீச்சபுல் அட் தி\nகுழு : நான் ரொம்ப\nஆண் : பேஸ்புக்க லாகின்\nஆண் & பெண் : புல்\nஆண் : எனக்கு நிறைய\nஆண் : பிஸி மீ\nஆண் : ஹே ஹே\nஹே ஐ எம் வெரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=32679&upm_export=print", "date_download": "2019-02-21T15:56:26Z", "digest": "sha1:A7ZWYFRLZTS5P4JX4AHTNAI5MNBQ6MBH", "length": 3625, "nlines": 14, "source_domain": "www.maalaisudar.com", "title": "நடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி : மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ் : http://www.maalaisudar.com", "raw_content": "மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nநடிகை ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரும் குட்டிபத்மினி\nசென்னை, ஜூலை 25:தெலுங்கு, தமிழ் நடிகர்கள் மீது பாலியல் புகார்களை கொடுத்து பரபரப்பை உண்டாக்கி உள்ள நடிகை ஸ்ரீரெட்டிக்கு தொலைக்காட்சி தொடர்களிலும், இணைய தள தொடர்களிலும் நடிக்க வாய்ப்பு அளிப்பதாக பிரபல தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளரும், நடிகையுமான குட்டி பத்மினி அறிவித்து இருக்கிறார்.\nதெலுங்கு பட கதாநாயகர்கள் மீது குற்றச்சாட்டுக்களை கூறி வந்த நடிகை ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் ஸ்ரீகாந்த், லாரன்ஸ், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் தனக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்த நிலையில் பிரபல தொலைக்காட்சி சீரியல் தயாரிப்பாளர் நடிகை குட்டி பத்மினி கோலிவுட் வட்டாரத்தில் வாய்ப்புக்காக பல இளம் பெண்கள் இரையாகி இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார். பலரால் ஏமாற்றப்பட்ட நிலைக்கு தள்ளப��பட்டுள்ளார். துயரத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படையில் அவருக்கு தொலைக்காட்சி தொடர்களில் வாய்ப்பு அளிக்க தயாராக இருக்கிறேன் என்று குட்டி பத்மினி பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/177352/news/177352.html", "date_download": "2019-02-21T16:03:28Z", "digest": "sha1:6UZFMOSP3PXTKOTVXL24GD2XM3CI4SYD", "length": 6778, "nlines": 87, "source_domain": "www.nitharsanam.net", "title": "பெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்!!! : நிதர்சனம்", "raw_content": "\nபெண் குழந்தையை பிரசவித்ததால் மனைவி மீது அசிட் வீசிய கணவர்\nஇந்தியாவில் புதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத் பகுதியில் மனைவி ஆண் குழந்தையை பெற்றெடுக்காத ஆத்திரத்தில் மனைவி மீது அசிட் வீசிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபுதுடெல்லி அருகில் உள்ள மொராடாபாத்தை சேர்ந்த 32 வயதான சிராஜின் மனைவி ஃபரா இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் ஃபரா மீண்டும் கர்ப்பமாகியுள்ளார்.\nஇரண்டாவது பிரசவத்திலும் அவருக்கு பெண் குழந்தையே பிறந்துள்ளது.\nஇதையடுத்து ஆண் குழந்தையை எதிர்ப்பார்த்து ஏமாந்து போன சிராஜுக்கும் அவர் குடும்பத்தாருக்கும் ஃபரா மீது ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஃபராவிடம் சிராஜ் சண்டை போட்டு வந்த நிலையில் கடந்த 8ஆம் திகதி ஃபரா மீது சிராஜ் அசிட் வீசியுள்ளார்.\nமுகம், கை மற்றும் வயிற்றில் காயமேற்பட்ட ஃபரா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.\nபொலிஸாரிடம் ஃபரா அளித்த வாக்குமூலத்தில்,\nசிராஜ் மற்றும் அவர் குடும்பத்தார் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். இதை வைத்து சிராஜ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், பெண் குழந்தையை மீண்டும் பெற்றெடுத்தால் ஆத்திரத்தில் ஆசிட் வீசியதாகவும் கூறியுள்ளார்.\nசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிஸார் தலைமறைவாக உள்ள சிராஜை தேடி வருகிறார்கள்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15800", "date_download": "2019-02-21T16:22:45Z", "digest": "sha1:FC54AXMTMWHAZDDCTZ7Q2HIN25LHPQBA", "length": 7262, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழில் வீதியால் சென்ற வயோதிபப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்", "raw_content": "\nயாழில் வீதியால் சென்ற வயோதிபப் பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்\nவர்த்தக நிலையமொன்றுக்குப் பொருட்கள் வாங்குவதற்காகத் தனித்து நடந்து சென்று கொண்டிருந்த வயோதிபப் பெண்ணின் பெறுமதியான தங்கச் சங்கிலி மோட்டார்ச் சைக்கிளொன்றில் வந்த இனம் தெரியாத இருவரால் அறுத்தெடுத்துச் செல்லப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்றுச் சனிக்கிழமை(11)பிற்பகல் யாழ்.பருத்தித்துறை மாலுசந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.\nமோட்டார்ச் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நபர் தலைக்கவசம் அணியவில்லை எனவும் அந்த நபரே தனது தங்கச் சங்கிலியை அபகரித்ததாகவும் பாதிக்கப்பட்ட வயோதிபப் பெண் தெரிவித்தார். நான்கு பவுண் தங்கச் சங்கிலியே இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, தங்கச் சங்கிலியைப் பறிகொடுத்த வயோதிபப் பெண் சம்பவம் தொடர்பாக யாழ்.நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சி��்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13013933/Manonmaniam-Sundaranar-UniversityApply-for-qualified.vpf", "date_download": "2019-02-21T16:41:40Z", "digest": "sha1:7XJEXWUFL6IVNI47L4PAPXKJ32F2KUUX", "length": 14249, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Manonmaniam Sundaranar University Apply for qualified examination for the inspection registration || மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல் + \"||\" + Manonmaniam Sundaranar University Apply for qualified examination for the inspection registration\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல்\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதித்தேர்வுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதித்தேர்வுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஆய்வுப்பட்ட பதிவு தகுதி தேர்வு\nநெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் (எம்.பில்), முனைவர் (பிஎச்.டி) பட்டப்பதிவுக்கான தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதுகலை இறுதி பருவத்தில் பயிலும் மாணவர்களும் தகுதித்தேர்வில் கலந்துகொள்ளலாம். ஆனால் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டப்பதிவின் போதும் அவர்கள் முதுநிலையில் தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.\nமேலும் முனைவர் பட்டப்பதிவை இளம் முனைவர் பட்டம் கொண்டு பதிவு செய்ய விரும்புவர்கள் இளநிலை ஆராய்ச்சியிலும் தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் ஆகியன பல்கலைக்கழக இணையதளத்தில் ( http://www.msun-iv.ac.in ) கொடுக்கப்பட்டுள்ளது.\nநெட், செட், ஜெ.ஆர்.ஆப்., கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதித்தேர்வின் தேர்ச்சியானது ஒரு வருடத்துக்கு மட்டும் செல்லுபடியாகும். இதுகுறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nமேற்கண்ட தகுதித்தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள், இப்பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சி பிரிவு பகுதியின் இணையதள விண்ணப்பம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த தகுதித்தேர்வுக்கான கட்டண தொகை ரூ.1000 ஆகும். அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி தேர்வு நடக்கிறது. பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒ��ுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-02-21T15:30:01Z", "digest": "sha1:62DQK2OGZOJ23DI3A4PB5ARPGDPZAK3B", "length": 8050, "nlines": 167, "source_domain": "expressnews.asia", "title": "சிட்டி ஹாலில் என் தேசம் என உரிமை கட்சி அறிமுக கூட்டம். – Expressnews", "raw_content": "\nHome / District-News / சிட்டி ஹாலில் என் தேசம் என உரிமை கட்சி அறிமுக கூட்டம்.\nசிட்டி ஹாலில் என் தேசம் என உரிமை கட்சி அறிமுக கூட்டம்.\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nகோவை காந்திபுரம் சிட்டி ஹாலில் என் தேசம் என உரிமை கட்சி அறிமுக கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட தலைவர் ராஜேஷ் தலைமையில் அமல்ராஜ் துணை தலைவர், சபரீஸன், அப்துல், முரளி, இசைக்கிராஜ், பமித்தா , பிரசாந்த், மற்றும் புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டார். இவர்கள் கூறிகையில் மக்களின் உரிமையை மீட் எடுக்க உருவாக்கி இயக்கம் என் தேசம் என் உரிமை கட்சி மக்களின் நீண்ட கனவுகளை நினைவாக்க இளைஞர்களால் உருவாக்கப்பட்ட கட்சி என்றனர்\nPrevious A.R.கலை மாமன்றம் வழங்கிய பல்வேறு துறை சாதனனயாலர்களுக்கு விருது\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kadaikutti/", "date_download": "2019-02-21T15:29:22Z", "digest": "sha1:RTZLCZHUBQLXEXKA7JEZTGJYFJJGEQVW", "length": 15647, "nlines": 100, "source_domain": "nammatamilcinema.in", "title": "சூர்யாவும் கார்த்தியும் இணைந்த 'கடைக்குட்டி சிங்கம் ' - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசூர்யாவும் கார்த்தியும் இணைந்த ‘கடைக்குட்டி சிங்கம் ‘\n2D என்டர்வடெயின்மென்ட் சார்பில் நடிகர் சூர்யா தயாரிக்க, கார்த்தி நடிப்பில் , இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “ கடைக்குட்டி சிங்கம் “.\nபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிவகுமார் , சூர்யா , கார்த்தி , 2டி எண்டர்டெயின்மென்ட் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூர பாண்டியன் ,\nஇயக்குநர் பாண்டிராஜ் , நடிகர்கள் சத்யராஜ் , சூரி , சாயிஷா , ப்ரியா பவானி ஷங்கர் , பானு ப்ரியா , விஜி சந்திரசேகர் , பொன்வண்ணன் , ஸ்ரீமன் ,இளவரசு , சரவணன் , மாரிமுத்து ,\nஜான் விஜய் , சௌந்தர்ராஜன் , இசையமைப்பாளர் டி.இமான் , ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் , எடிட்டர் ரூபன் , சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்ராயன் , கலை இயக்குநர் வீரசமர் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nவிழாவில் கார்த்தி பேசும்போது ” கடைக்குட்டி சிங்கம் படத்தின் படப்பிடிப்பு அதிகாலை ஆறு மணிக்கு ஆரம்பித்தால் இரவு தாமதமாகத்தான் முடியும்.\nஇயக்குநர் பாண்டிராஜ் எல்லாவற்றையும் ப்ளான் செய்து தான் சரியாக செய்து முடித்தார். அவர் இந்த படத்துக்காக 28 கதாபாத்திரங்களை உருவாக்கியுள்ளார்.\nஒவ்வொன்றும் தனித்துவமாக இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. பட்டணத்தில் வேலை செய்யும் எல்லோரையும் கிராமத்துக்கு வந்து விவசாயம் செய்ய வைக்கும் ஒரு படமாக கடைக்குட்டி சிங்கம் இருக்கும்.\nநான் முதன் முறையாக இசையமைப்பாளர் இமான் இசையில் நடிக்கிறேன். நல்ல பாடல்கள் அமைந்து உள்ளது. நான் அண்ணன் சூர்யா தயாரிப்பில் நடிப்பேன் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை.\nஅவர் தயாரிப்பில் நடித்தது மகிழ்ச்சி. முதன் முறையாக நாங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம்.” என்றார் கார்த்தி.. சூர்யா பேசும்போது , “கடைக்குட்டி சிங்கம் படத்தில் கிளிசரின் போடமால் அழுது பல நடிகர்கள் அர்ப்பணிப்போடு நடித்துள்ளனர்.\nஒருவருக்கு படத்தின் மீதும் அதீத ஈர்ப்பு இருந்தால் மட்டும்தான் இதை போல் சிறப்பாக நடிக்க முடியும். விரைவில் நாங்கள் இருவரும் இணைந்து நடிப்போம் எப்போதும் ஒரு விஷயத்துக்காக நாம் உண்மையாக உழைத்தால் அது கண்டிப்பாக நமக்கு பலனை தரும்.\nஅப்படி உண்மையாக உருவான இயக்குநர் பாண்டிராஜின் கதையால் இப்படம் இவ்வளவு நடிகர் பட்டாளத்தோடு சிறப்பாக அமைந்துள்ளது. சத்யராஜ் மாமா நாங்கள் குழந்தையாக இருக்கும் போது அவர் வாங்கிய முதல் சம்பளத்தில் எனக்கும் கார்த்திக்கும் சாப்பிட இனிப்பு வாங்கித் தந்தார்.\nஇப்போது சத்யராஜ் மாமா நடிக்கும் கார்த்தியுடன் நடிக்கும் படத்தை நாங்கள் தயாரித்துளோம். இது எங்களுக்கு வாழ்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு.\nநடிகர் சிவகுமார் தனது பேச்சில் , ” இந்த நாள் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஓர் நாளாக இருக்கும். ஏனென்றால் என் பிள்ளைகளின் மாமனான சத்யராஜை வைத்து எங்கள் 2டி நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. அதில் கார்த்தியுடன் அவர் நடித்துள்ளார்.\nசத்யாராஜ் ஜமீன் பரம்பரையை சேர்ந்தவர். அப்படி இருந்தும் அவர் சென்னைக்கு வந்து ரத்தம் சிந்தி கடுமையாக உழைத்து முன்னேறியுள்ளார்.\nஜமீன் பரம்பரையிலிருந்து வந்து கடுமையாக உழைத்து முன்னேறிய முதல் நபர் சத்யராஜ் தான். சத்யராஜ் காலகட்டத்தில் வந்த நடிகர்களுள் அவர் மட்டும் தான் இன்னும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சூர்யாவுக்கும் , கார்த்திக்கும் சத்யராஜ் தன்னுடைய முதல் சம்பளத்தில் இனிப்பு வாங்கி தந்தார். அவரை வைத்து இன்று சூர்யா படம் தயாரிக்கிறார்.\nஅதில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். நிஜமாக இன்று தான் வாழ்கையில் எனக்கு சந்தோஷமான நாள். இதை விட எனக்கு மகிழ்ச்சியான நாள் இருக்க முடியாது” என்றார்\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nPrevious Article பொண்டாட்டி புகழ் பாடலில் கோலி சோடா 2\nNext Article ”போராட்டம் வேண்டாம் என்பது பைத்தியக்காரத்தனம்” – டிராபிக் ராமசாமி இசை வெளியீட்டில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் \nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65105/indonesiya-latest-incident", "date_download": "2019-02-21T15:28:19Z", "digest": "sha1:24NYANOZA5GUSMOZTC74W6KL73BRZJI5", "length": 8492, "nlines": 119, "source_domain": "newstig.com", "title": "சுற்றுலா சென்ற இடத்தில் உற்சாகமாக இளம்பெண்ணின் மஜாஜ் – மறுநாள் காத்திருந்த பேரதிர்ச்சி - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nசுற்றுலா சென்ற இடத்தில் உற்சாகமாக இளம்பெண்ணின் மஜாஜ் – மறுநாள் காத்திருந்த பேரதிர்ச்சி\nஇந்தோனேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய இளைஞர் ஒருவர், உடல் மசாஜ் செய்த மறுநாள் உடல் முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்திருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெற்கு ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் மாத்தேவ், இவர் தன்னுடைய மனைவி கேண்டிஸ் ரைஸோன் மற்றும் அவருடைய சகோதரியுடன் இந்தோனேசியாவிற்கு 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் .\nஅங்கு நீண்ட நாட்களகாவே முதுகுவலி இருப்பதாக கூறி வந்த மாத்தேவ் வலி குறையும் என எண்ணி மசாஜ் செய்ய சென்றுள்ளார்.அங்கு மசாஜ் செய்யும் இளம்பெண் மாத்தேவிற்கு ‘ரெட் டிராகன் ‘ மசாஜ் செய்யலாமா என கேட்டுள்ளார். ஆனால் இதுகுறித்து மாத்தேவிற்கு எதுவும் தெரியாத நிலையில் கேண்டிஸ் என்னுடைய கணவர் எதுவாக இருந்தாலும் முயற்சி செய்வார் என ஆர்வக்கோளாறில் தெரிவித்துள்ளார்.\nஇந்த வகை மஜாஜ் குவா ஷா என்று அழைக்கப்படுகிறது.இது தசை திசுக்களிலிருந்து அசுத்தங்களை வெளியேற்ற செய்யப்படுகிறது அதன்படி அவருக்கு மசாஜ் முடிந்த மறுநாள் மாத்தேவின் கழுத்து பகுதியில் இருந்து முதுகு முழுவதும் சிகப்பு நிறத்திலான கோடுகள் விழுந்துள்ளது . இதனால் குடும்பமே பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. ஆனால் நாட்கள் ஆக அந்த சிவப்பு இரத்த கோடுகள் மறைந்து விட்டது.\nஇது போல இந்தோனேசியாவில் பலரும் சரியான பயிற்சி இல்லாமல் மாசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் பல செயல்களை செய்து வருவதாக அங்கு உள்ள வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் தற்போது அணைத்து பயிற்சி இல்லாத மசாஜ் நிலையங்களும் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nPrevious article இது என்ன தெரியுமா இதை தொடர்ந்து 3 மாதம் எடுத்தால், அனைத்து நோய்களும் மாயமாய் மறையும் தெரியுமா\nNext article நான் கூறும் பிராவைத்தான் அணிய வேண்டும் நடிகையை நரகவேதனையில் தள்ளிய இயக்குனர்\nஉன் காதலன் ஆவி என்மேலதான் இருக்கு: பெண்ணை 15 ஆண்டுகளாக குகையில் மறைத்து பலாத்காரம் செய்த மந்திரவாதி\nடேட்டிங் ஆப்பால் இளம்பெணுக்கு நேர்ந்த பரிதாபம்\nநீச்சல் உடையில் படு கவர்ச்சியில் விஜய் சேதுபதி பட நடிகை – புகைப்படம் இதோ\nகவுண்ட மணிக்கு இப்படி ஒரு பொண்டாட்டியா முதல் முறை படம் வெளியீடு\nஎன் பின்னாடி வராதீங்க செய்தியாளர்களிடம் சண்டையிட்டு கேமராவை உடைத்த ஷமியின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/faster/hair/growth/tips/in/tamil/&id=41055", "date_download": "2019-02-21T15:36:20Z", "digest": "sha1:F6YGCZSATSOVMPSJ2QLFFER2UV43YTJE", "length": 12014, "nlines": 95, "source_domain": "tamilkurinji.co.in", "title": " முடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் faster hair growth tips in tamil , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nமுடி கருமையாகவும் நீளமாகவும் வளர டிப்ஸ் | Faster hair growth tips in Tamil\n2 டீஸ்பூன் அளவு விளக்கெண்ணையை எடுத்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அளவு எலுமிச்சை சாறையும் கலந்து கொள்ள வேண்டும்.\nஉங்களது முடியின் வேர்க்கால்கள் மற்றும் கூந்தலில் இதனை நன்றாக தடவி மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.\nஇதனை அப்படியே 20 முதல் 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும். பின்னர் உங்களது தலைமுடியை அலசுங்கள்..\nஇதனை வாரத்தில் ஒருமுறை செய்வதால் உங்களது தலைமுடி உதிர்தல் பிரச்சனையானது விட்டால் போதும் என்று ஓடிப்போய்விடும்.\nஇரண்டு முட்டைகளில் இருந்து பெறப்பட்ட வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇதில் மூன்று டீஸ்பூன் அளவிற்கு எலுமிச்சை சாறை கலந்து கொள்ள வேண்டும்.\nஇந்த தயார் செய்யப்பட்ட கலவையை தலையில் இட்டு நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.\nவிரைவில் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும். இவ்வாறு செய்து வந்தால் முடி கருப்பாகவும் நீளமாகவும் வளரும்.\nஉதடு வெடி���்பு நீங்க சில வீட்டு மருத்துவ குறிப்புகள்\nகுளிர்காலம் வந்தாலே உங்கள் சருமமும் தலைமுடியும் உதடுகளும் வறண்டு காணப்படும்.நமது உதடுகளில் எண்ணெய் சுரக்கும் சுரப்பிகள் இல்லை. அதனால், குளிர்காலங்களில் அவைகளுக்கு போதுமான எண்ணெய் அல்லது ஈரப்பதம் ...\nகூந்தல் பட்டுப் போல் பளபளக்க | mudi palapalakka\n1 டம்ளர் சாதம் வடித்த கஞ்சியில் 2 ஸ்பூன் சீயக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்த்து குளித்தால் எண்ணெய்ப் பசை மற்றும் அழுக்கு நீங்கி ...\nபொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட | podugu neenga beauty tips in tamil\nஎலுமிச்சையில் உள்ள அமிலம், தலையில் உள்ள நோய்க்கிருமிகளை அழிக்கும் மற்றும் தேங்காய் எண்ணெய் தலைக்கு ஈரப்பசையூட்டும். எனவே இந்த கலவையைக் கொண்டு பொடுகைப் போக்க முயற்சித்தால் நல்ல ...\nபனி காலத்தில் தோல் வறட்சியை தடுக்க பாட்டி வைத்தியம்\nதக்காளி தயிர் பனி காலத்தில் தோலில் தழும்புகள், கீறல் வடுக்கள் போன்றவை ஏற்படுபவர்கள் தக்காளி பழத்தை நன்றாக அதைத்து அதனுடன் தயிர் கலந்து தடவி சிறிது நேரம் ...\nகுதிகால் வெடிப்பு நீங்கி மென்மையாக | kuthikal vedippu neenga\nகுதிகால் வெடிப்பு பிரச்சனை ஒரு பெரும் பிரச்சனையாக மாற வாய்ப்பு உள்ளது. இதை சரி செய்ய ஓர் எளிய இயற்கை மருத்துவம் உள்ளது.அதற்கு முதலில் எலுமிச்சை பழத்தை ...\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க | mugathil ennai varuvathai thadukka\nமுகத்தில் அடிக்கடி எண்ணெய் வடிவதை தடுக்க வெள்ளரிக்காய் பேசியல் மஞ்சள் தூள் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன் வெள்ளரிக்காய் - அரை கப்வெள்ளரிக்காய் ...\nதலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்\nஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று 'தலை’யாயப் பிரச்னைஇதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய ...\nமூக்கைச் சுற்றியுள்ள கரும்புள்ளிகளை நீக்க சில எளிய வழிகள்\nமுகத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் அசிங்கமாக காட்சியளிக்கும் கரும்புள்ளிகளை மாயமாய் மறையச் செய்யும் சில எளிய இயற்கை வழிகள் ஒரு கையளவு வால்நட்ஸை பொடி செய்து கொள்ள ...\nவயதான தோற்றம் மறைந்து இளமையாக மாற அழகு குறிப்பு\nதேவையான பொருட்கள்:- முட்டை - வெள்ளை கரு தேன் - 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு - 1 ஸ�� பூன் செய்முறை:முதலில் ஒரு சிறிய பாத்திரத்தில் ...\nகண்களைச் சுற்றியுள்ள கருவளையம் நீங்க | kan karuvalayam neenga tips\nஉருளைக்கிழங்கைத் துருவி, பச்சையாகஅரைத்து, அதை அப்படியே கண்களைச் சுற்றி 'பேக்’ போட்டுக்கொண்டு, 20 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும். எந்த ஒரு 'பேக்’குமே 20 நிமிடங்களுக்கு மேல் இருக்க ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/32820", "date_download": "2019-02-21T16:21:41Z", "digest": "sha1:GFB53NCNLQP4DRBTQEP6C7HQDNC576VK", "length": 15132, "nlines": 103, "source_domain": "www.virakesari.lk", "title": "ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு… | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு…\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் பிரச்சினைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு…\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்புடைய தகவல்கள் மற்றும் சாட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் இரண்டுவார காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்துடன் இணைந்த தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்..\nஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சர்வதேச ரீதியாக இருந்து வரும் அங்கீகாரத்தை பாதுகாத்து சிறந்த விமான சேவையாக அதன் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்ல வேண்டியதன் தேவையை ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டினார்.\nஸ்ரீ லங்கன் விமான சேவையுடன் இணைந்த 6 தொழிற்சங்கங்களில் 5 தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். நிறுவனத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்த்து நிறுவனத்தின் நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது குறித்து விரிவான கருத்துக்களும் முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன.\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் சேவைகளின் தரத்தை மேம்படுத்தி பிரயாணிகளுக்கு சிறந்த முறையில் பயணம் செய்யக்கூடிய வகையில் வசதிகளை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி விளக்கினார்.\nமேலும் கடந்த காலத்தில் ஸ்ரீ லங்கன் விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து கண்டறிவதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து நிறுவனத்தின் பணிகளை முறையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான பின்புலத்தை அமைத்திருப்பது குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தனர்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி ,\n\"தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் தகவல்களை பெற்றுக்கொண்டு அனைவரினதும் முன்மொழிவுகளை கவனத்தில் எடுத்து அரசாங்கத்திற்கு தேவையான பரிந்துரைகளை செய்வதற்கு அந்த ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும்\" என்று தெரிவித்தார்.\nஅமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, லக்ஷ்மன் கிரியெல்ல, மங்கள சமரவீர, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க, தேசிய பொருளாதார சபையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் லலித் சமரக்கோன், ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பெர்னாண்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை ஸ்ரீ லங்கன் விமான சேவை\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமைய���ன ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n2019-02-21 21:40:44 மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.\n2019-02-21 20:41:28 சம்பிக்க கூட்டமைப்பு வடக்கு\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nபாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான \" அல ரஞ்சித் \" கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-21 20:13:10 அல ரஞ்சித் கைது : ஹெரோயின் வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\n2019-02-21 20:06:31 கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nநீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன,\n2019-02-21 18:55:44 ராஜித நீதிமன்றம் தொலைபேசி\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகள�� பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/business?page=64", "date_download": "2019-02-21T16:15:06Z", "digest": "sha1:YSVR7R66HHWFP6RNLY4KFXZERQAYBCDA", "length": 10704, "nlines": 133, "source_domain": "www.virakesari.lk", "title": "Business News | Virakesari", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nவாகன உரிமையாளர்களுக்கு அடிக்கடி தமது வாகன டயர்களை பரிசோதித்து பராமரித்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஆலோசனை செயற்திட்டத்தை தொடர்ச்சியான மூன்றாவது தடவையாக வெற்றிகரமாக டக்ளஸ் அன்ட் சன்ஸ் (பிரைவட்) லிமிட்டெட் முன்னெடுத்திருந்தது.\nஇலங்­கையின் பொரு­ளா­தாரம் வீழ்ச்சி : எச்சரிக்கிறது மத்திய வங்கி\nஇலங்­கையின் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி என்­பன பாரிய அளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத காலத்­தி­லி­ருந்து இது­ வ­ரையில் வர்த்­தக இடை­வெளி அதி­க­ரித்­துள்­ள­தா­கவும் மத்­திய வங்கி அறி­வித்­துள்­ளது.\nசம்பத் மிஸ்ட் கோல் பேங்கிங்\nபுதிய தொழில் நுட்ப கண்­டு­பி­டிப்­புக்­க­ளுடன் வச­தி­யான சேவை­களை தமது நீண்ட கால அங்­கீ­கா­ரத்­துடன் மக்­க­ளுக்கு வழங்கி வரும் சம்பத் வங்கி தங்­க­ளது மொபைல் பேங்கிங் சேவையில் மற்­று­மொரு புரட்சிமிகு சேவையை புதி­தாக இணைத்­துள்­ளது.\nவாகன உரிமையாளர்களுக்கு அடிக்கடி தமது வாகன டயர்களை பரிசோதித்து பராமரித்துக் கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்து...\nஇலங்­கையின் பொரு­ளா­���ாரம் வீழ்ச்சி : எச்சரிக்கிறது மத்திய வங்கி\nஇலங்­கையின் ஏற்­று­மதி மற்றும் இறக்­கு­மதி என்­பன பாரிய அளவில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாத...\nசம்பத் மிஸ்ட் கோல் பேங்கிங்\nபுதிய தொழில் நுட்ப கண்­டு­பி­டிப்­புக்­க­ளுடன் வச­தி­யான சேவை­களை தமது நீண்ட கால அங்­கீ­கா­ரத்­துடன் மக்­க­ளுக்கு வழங்க...\nமுயற்சியாளர்களை பாதுகாப்பதற்கான பொறிமுறை அவசியம்\nநாட்டின் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­கென நிதியை வழங்­கு­வ­தற்கு மத்­திய வங்கி எந்­நே­ரத்­திலும் தயா­ரா­க­வுள்­ளது. ஆனா...\nலிட்ரோ காஸ் முன்னெடுத்திருந்த ‘Live Cook-off’\nமாபெரும் தேசிய திரவ பெற்றோலிய வாயு இறக்குமதியாளரான லிட்ரோ காஸ், ‘Live Cooking Competition’ எனும் போட்டியை அண்மையில் ஏற்ப...\nதெற்காசிய போட்டிகளில் 3 பதக்கங்களை சுவீகரித்திருந்த SLIIT மாணவி\nSLIIT இன் இரண்டாம் ஆண்டு பொறியியல் பிரிவின் மாணவியான ருவினி கன்னங்கர, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற தெற்காசிய போட்டிகளி...\nமைக்ரோசொப்ட்டின் “உற்பத்தி பிரதிநிதித்துவ அந்தஸ்து” சிங்கருக்கு\nஇந்த வாரத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றில் சிங்கர் ஸ்ரீ லங்கா நிறுவனத்திற்கு மைக்ரேசொப்ட் நிறுவனத்திடமிருந...\nHuawei Mate 8 மற்றும் GR5 தற்போது இலங்கையில்\nHuawei மற்றும் அதன் தேசிய விநியோகத்தரான சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, சினமன் கிரான்ட் ஹோட்டலில் இடம்பெற்ற வெகு வி...\nமுதியோர் பராமரிப்புப் பிரிவை ஸ்தாபித்துள்ள நவலோக வைத்தியசாலை\nசுகா­தாரப் பரா­ம­ரிப்புத் துறையில் தொடர்ச்­சி­யாக புத்­தாக்­கத்தை அறி­மு­கப்­ப­டுத்த வேண்டும் என்ற தனது அர்ப்­ப­ணிப்­பு­...\nசந்தனாலேப மொயிஷ்டரய்சிங் லோஷன் உற்பத்தி சந்தைக்கு அறிமுகம்\nஇலங்­கை­யி­லுள்ள பழைமை­வாய்ந்த ஆயுள்­வேத அழ­குக்­கலை பரா­ம­ரிப்பு வர்த்­த­க­நா­ம­மான சந்­த­னா­லேப, பிரெஞ்சு தொழில்­நுட்ப...\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசா��்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/cinema", "date_download": "2019-02-21T15:59:29Z", "digest": "sha1:C4VNIACDGAI7UIEIJEWWK7DPRY7HBPO7", "length": 21191, "nlines": 272, "source_domain": "dhinasari.com", "title": "சினிமா Archives - தினசரி", "raw_content": "\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nஇஸ்லாத்துக்கு மாறிய சிம்புவின் தம்பி குறளரசன்\nஆமா… அந்தப் பொண்ணு யாரு.. தேவ் விமர்சகர்கள் வலைபோட்டு தேடுறாங்கோ\nநடிகர் கார்த்தி, ரகுல் பிரீத் சிங் மற்றும் பலர் நடித்து இன்று வெளியான ‘தேவ்’ திரைப்படம் பலவித விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஆனால், தேவ் படத்தை பார்ப்பவர்கள் அனைவரும் கேட்பது கார்த்தியின் தோழியாக நடித்திருக்கும்...\nவிஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்\nசென்னை அண்ணா சாலையில் ஒட்டப்பட்டுள்ள “.... போட ஒரு பொண்ணு வேணும்” என்ற சினிமா விளம்பரத்தைக் கண்டு, பலரும் காறித் துப்புகிறார்கள் விஜய் சேதுபதியை. பிப்.14 இன்று முற்பகல் 11 மணிக்கு கடல போட ஒரு பொண்ணு வேணும் என்ற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ரிலீஸ் செய்கிறார் அதற்கான ப்ரமோஷனுக்கான போஸ்டர்கள் நகரெங்கும் ஒட்டப் பட்டிருப்பதைக் கண்டு சாலையைக் கடந்து போகிறவர்கள் இதைப் பார்த்துக் காறித் துப்பியபடி கடந்து செல்கிறார்கள். போஸ்டரில் இருந்த வாசகம் தான் இந்த அறுவெறுப்பை தந்துள்ளது. கடலை என்கிற வார்த்தையை எடுத்து விட்டு… மிச்சத்தை மட்டும் போட்டு அந்த போஸ்டர் அடிக்கப் பட்டு பொதுவில் ஒட்டப் பட்டுள்ளதைப் பார்த்து, சினிமா உலகம் எங்கே போகிறது என்று பலரும் கொதிப்படைந்தனர். பட விளம்பரத்துக்காக என்ன வேண்டுமானாலும் இப்படி எழுதி வைப்பார்களா என்று கோபம் அடைந்த சிலர், இதனைக் கிழித்து எறிந்தனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை விஜய் சேதுபதி வெளியிடுவது அவமானம், வெட்ககரமானது என்று கூறினர். இது சமூக வலைத்தளங்களிலும் ஒரு சுற்று வந்தது. ஒருவர் இதைக் குறித்துப் பகிர்ந்து கொள்ள, தொடர்ந்து, இந்த போஸ்டரை நான் கிழித்தெறிந்தேன். இந்தப் போஸ்டரைக் கண்டு முகம் சுளித்து திட்டித் தீர்த்த ஒரு தாய்க்காக நான் ஒரு மகனாக சுமார் 300 போஸ்டர் வரை கிழித்தெறிந்தேன் என்று கருத்துப் பதிவு செய்திருந்தார். சிலர் (அன்)போட ஒரு பொண்ணு வேணும்; (பண்)போட ஒரு பொண்ணு வேணும்... என்றெல்லாம் கோடிட்ட இடத்தை நிரப்பத் தொடங்கினர். சிலர், போலீஸில் புகார் அளிக்க வேண்டும் என்று கொதிப்படைந்தனர். எங்க எண்ணம் தெளிவாக இருக்கு, உங்க நினைப்பு தான் ஆபாசமா யோக்குதுனு எளிதா எஸ்கேப் ஆகிடுவாங்க. பெண்களை எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம் என்ற ஆதிக்க சிந்தனையின் வெளிப்பாடு தான் இந்த போஸ்டர்... என்று கொதித்துப் போய் கருத்து சொல்லியிருக்கிறார் ஒரு பெண்.\nகாதலும் காதல் சார்ந்த சூழலும் கவிஞர் தாமரையின் பாடலில் ‘தேவ்’\nஇன்று வெளியாகும் தேவ் திரைப்படத்தில் வரும் ஒரு நூறு முறை கடந்து போன பாதை என்ற பாடல் குறித்த தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் பாடலாசிரியர் கவிஞர் தாமரை\nவீரபாண்டிய கட்டபொம்மன் படம் வெளியாகி… 60 ஆண்டுகள்\nவீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் வெளிவந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி கணேசன், எஸ்....\n தாலி கட்டாமல் வாழ்ந்துவிட்டு ஓடிய காதலன் தூக்கில் தொங்கிய இளம் நடிகை\n“நம்பி வந்த என்னை ஏமாற்றிவிட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் என்னை கொடுமைப் படுத்திய மோகன்பாபுவுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்\nநடிகை தற்கொலையில் தொடர்புடைய காதலன் கைது\nஇதை அடுத்து சூரியா எதையோ மறைக்கிறார் என்று போலீஸாருக்கு தெரியவந்தது. இதனால் சூர்யாமீது இபீகோ 306, 417 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.\nஅது ஃபேக்.. இது ரியல்.. நொந்து போன விஜய் சேதுபதி… கீதை குறித்த கருத்துக்கு விளக்கம்\nபகவத் கீதை குறித்து, தான் பேசியதாக பரப்பப்படும் வதந்தி குறித்து, நடிகர் விஜய் சேதுபதி பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.\nரஜினி இளைய மகள் சௌந்தர்யா திருமணம்; முதல்வர், மத்திய அமைச்சர் உள்பட பலரும் நேரில் ஆசி\nரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யாவுக்கும் தொழிலதிபற் விசாகனுக்கும் இன்று காலை சென்னையில் திருமணம் நடைபெற்றது. சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில்...\nரஜினி போகும் ட்ராக் … தோல்வியே அடைந்துள்ளது\nஅண்மைக் காலமாக ரஜினி போகும் ட்ராக் அவ��ுக்கு மட்டும்மல்ல, அவரை நம்பியுள்ல சினிமா தயாரிப்பாளர்களுக்கும் கூட தோல்வியையே தந்துள்ளது என்கிறார்கள் சினிமா வட்டாரத்தில்.\nஎம்எல்90 டீஸருக்கே இவ்ளோ எதிர்ப்பா ஓவியா ஆர்மிய ஓவரா திட்டுறாய்ங்களே…\nஎம்.எல்.90 படத்தின் டீசரை யுடியூப்பில் பார்த்துவிட்டு, கழுவிக் கழுவி ஊத்துகிறார்கள் நெட்டிசன்கள். நேற்று யுடியூப்பில் பதிவு செய்யப் பட்டது என்விஸ் எண்டர்டெய்ன்மெண்ட்டின் எம்.எல்90....\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-18/", "date_download": "2019-02-21T16:46:38Z", "digest": "sha1:4OYFK6WVMGN7IC7DQLB6J3JHNQIAH75X", "length": 23773, "nlines": 150, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 18 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized���ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 18\n“புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு; நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி” என்று வடமொழிப் புலவர்களால் போற்றப்பட்ட காஞ்சிமா நகரின் மாடவீதியிலே குந்தவிதேவி பல்லக்கில் சென்று கொண்டிருந்தாள். திருக்கோயில்களுக்குச் சென்று உச்சிகால பூஜை நடக்கும்போது சுவாமி தரிசனம் செய்து விட்டு வரும் நோக்கத்துடன் அவள் சென்றாள். ஆனால் அவளுடைய உள்ளம் மட்டும் ஒரு வாரத்துக்கு முன்பு மாமல்லபுரத்தில் விஜயதசமியன்று கண்ட கோலாகலக் காட்சியிலேயே ஈடுபட்டிருந்தது. அன்று ஆரம்பித்த திருப்பணிகளில் உலகம் உள்ள வரையில் தன் தந்தையின் புகழ் குன்றாதிருக்குமல்லவா என்று அவள் எண்ணமிட்டாள். இப்படிப்பட்ட தந்தைக்குப் புதல்வியாய்ப் பிறக்கத் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று நினைத்தாள். இத்தகைய சக்கரவர்த்தியின் ஆட்சியில் வாழும் பிரஜைகள்தாம் எவ்வளவு பாக்கியம் பண்ணியவர்கள் என்ற எண்ணமும் தோன்றியது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்தவளாய்ப் பல்லக்கிலே போய்க்கொண்டிருக்கையில், திடீரென்று வீதியில் ஒருமதில் சுவரின் திருப்பத்தில் அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாள். சகல இராஜ லட்சணங்களும் பொருந்திக் களை ததும்பும் முகத்தினனான ஓர் இளங்குமரன் ஒரு குதிரைமீது வந்து கொண்டிருந்தான். அவனுடைய உடம்பையும் கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் இரும்புச் சங்கிலியினால் பிணைத்திருந்தார்கள். குதிரையின் இரு பக்கத்திலும் முன்னாலும் பின்னாலும் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் சிலர் விரைந்து நடந்து வந்தார்கள். அந்த இளங்குமரன் மிகவும் களைத்துப்போன தோற்றமுடையவனாயிருந்தாலும், அவனுடைய முகத்தில் கொஞ்சமாவது அதைரியத்தின் அறிகுறி காணப்படவில்லை. அஞ்சா நெஞ்சங் கொண்ட தீர புருஷனாகவே தோன்றினான்.“என் உடம்பைத்தானே சங்கிலிகளால் பிணைக்க முடியும் என்று அவள் எண்ணமிட்டாள். இப்படிப்பட்ட தந்தைக்குப் புதல்வியாய்ப் பிறக்கத் தான் பாக்கியம் செய்திருக்க வேண்டுமென்று நினைத்தாள். இத்தகைய சக்கரவர்த்தியின் ஆட்சியில் வாழும் பிரஜைகள்தாம் எவ்வளவு பாக்கியம் பண்ணியவர்கள் என்ற எண்ணமும் தோன்றியது. இப்படிப்பட்ட சிந்தனைகளில் ஆழ்ந்தவளாய்ப் பல்லக்கிலே போய்க்கொண்டிருக்கையில், திடீரென்று வீதியில் ஒருமதில் சுவரின் திருப்பத்தில் அபூர்வமான காட்சி ஒன்றைக் கண்டாள். சகல இராஜ லட்சணங்களும் பொருந்திக் களை ததும்பும் முகத்தினனான ஓர் இளங்குமரன் ஒரு குதிரைமீது வந்து கொண்டிருந்தான். அவனுடைய உடம்பையும் கைகளையும் குறுக்கும் நெடுக்குமாய் இரும்புச் சங்கிலியினால் பிணைத்திருந்தார்கள். குதிரையின் இரு பக்கத்திலும் முன்னாலும் பின்னாலும் அந்தச் சங்கிலிகளைப் பிடித்துக் கொண்டு போர் வீரர்கள் சிலர் விரைந்து நடந்து வந்தார்கள். அந்த இளங்குமரன் மிகவும் களைத்துப்போன தோற்றமுடையவனாயிருந்தாலும், அவனுடைய முகத்தில் கொஞ்சமாவது அதைரியத்தின் அறிகுறி காணப்படவில்லை. அஞ்சா நெஞ்சங் கொண்ட தீர புருஷனாகவே தோன்றினான்.“என் உடம்பைத்தானே சங்கிலிகளால் பிணைக்க முடியும் என் உள்ளத்தை யாராலும் சிறைப்படுத்த முடியாதல்லவா என் உள்ளத்தை யாராலும் சிறைப்படுத்த முடியாதல்லவா” என்று அலட்சியத்துடன் கேட்பதுபோல் இருந்தது அவனுடைய திருமுகத்தின் தோற்றம். இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவி தேவியின் விசாலமான நயனங்கள் ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக விரிந்தன. அதே சமயத்தில் அந்த இளைஞனும் சக்கரவர்த்தியின் குமாரியைப் பார்த்தான். சொல்லுக் கெட்டாத அவளுடைய திவ்ய சௌந்தரியம் ஒரு கணநேரம் அவனைத் திகைப்படைந்து நிற்கும்படி செய்திருக்க வேண்டும். அடுத்த நிமிஷத்தில் பல்லக்கும் குதிரையும் ஒன்றையொன்று தாண்டிச் சென்று விட்டன. குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குதிரைமீது சங்கிலியால் கட்டுண்டிருந்த அந்த இளங்குமரனும் தன்னைப் போலவே ஆவல் கொண்டவனாய்த் திரும்பிப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ, தெரியாது. ஆனால் அந்தக் குமரன் மட்டும் தலையை ஓர் அணுவளவு கூடப் பின்புறமாகத் திருப்பவில்லை. திருப்ப முடியாதபடி அவனைப் பிணித்திருந்த சங்கிலிகள்தான் தடுத்தனவோ, அல்லது அவனுடைய மனத்தின் திட சங்கற்பந்தான் அவ்விதம் திரும்பிப் பார்க்காத வண்ணம் தடை செய்ததோ அதுவும் நமக்குத் தெரியாது. குந்தி தேவியின் திவ்ய சௌந்தரியத்தைப் போலவே அந்தச் சக்கரவர்த்தி திருமகளின் தெய்வ பக்தியும் அந்நாளில் தேசப் பிரசித்தமாயிருந்தது. சாதாரணமாய் அவள் சிவன் கோயிலுக்குப் போனாலும், பெருமாள் கோயிலுக��குப் போனாலும் பராசக்தியின் சந்நிதிக்குச் சென்றாலும், அந்தந்தத் தெய்வங்களின் தியானத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினம் குந்தவியின் மனம் அவ்விதம் சலனமற்ற தியானத்தில் ஈடுபடவில்லை.தெய்வ சந்நிதானத்தில் நின்றபோது கூட, கட்டுண்டு குதிரை மேல் வீற்றிருந்த இளங்குமரனுடைய முகம் வந்து நின்றது. அவள் எவ்வளவோ முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. இது வரையில் அவள் அனுபவித்தறியாத இந்தப் புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்பக் கிளர்ச்சியையும் அதே சமயத்தில் பயத்தையும் உண்டு பண்ணிற்று” என்று அலட்சியத்துடன் கேட்பதுபோல் இருந்தது அவனுடைய திருமுகத்தின் தோற்றம். இந்தக் காட்சியைக் கண்டதும் குந்தவி தேவியின் விசாலமான நயனங்கள் ஆச்சரியத்துடன் இன்னும் அதிகமாக விரிந்தன. அதே சமயத்தில் அந்த இளைஞனும் சக்கரவர்த்தியின் குமாரியைப் பார்த்தான். சொல்லுக் கெட்டாத அவளுடைய திவ்ய சௌந்தரியம் ஒரு கணநேரம் அவனைத் திகைப்படைந்து நிற்கும்படி செய்திருக்க வேண்டும். அடுத்த நிமிஷத்தில் பல்லக்கும் குதிரையும் ஒன்றையொன்று தாண்டிச் சென்று விட்டன. குந்தவி பல்லக்கிலிருந்த வண்ணம் இரண்டொரு தடவை திரும்பித் திரும்பிப் பார்த்தாள். குதிரைமீது சங்கிலியால் கட்டுண்டிருந்த அந்த இளங்குமரனும் தன்னைப் போலவே ஆவல் கொண்டவனாய்த் திரும்பிப் பார்ப்பான் என்று அவள் எதிர்பார்த்தாளோ என்னவோ, தெரியாது. ஆனால் அந்தக் குமரன் மட்டும் தலையை ஓர் அணுவளவு கூடப் பின்புறமாகத் திருப்பவில்லை. திருப்ப முடியாதபடி அவனைப் பிணித்திருந்த சங்கிலிகள்தான் தடுத்தனவோ, அல்லது அவனுடைய மனத்தின் திட சங்கற்பந்தான் அவ்விதம் திரும்பிப் பார்க்காத வண்ணம் தடை செய்ததோ அதுவும் நமக்குத் தெரியாது. குந்தி தேவியின் திவ்ய சௌந்தரியத்தைப் போலவே அந்தச் சக்கரவர்த்தி திருமகளின் தெய்வ பக்தியும் அந்நாளில் தேசப் பிரசித்தமாயிருந்தது. சாதாரணமாய் அவள் சிவன் கோயிலுக்குப் போனாலும், பெருமாள் கோயிலுக்குப் போனாலும் பராசக்தியின் சந்நிதிக்குச் சென்றாலும், அந்தந்தத் தெய்வங்களின் தியானத்திலே ஈடுபட்டுத் தன்னை மறந்துவிடுவது வழக்கம். ஆனால் இன்றைய தினம் குந்தவியின் மனம் அவ்விதம் சலனமற்ற தியானத்தில் ஈடுபடவில்லை.தெய்வ சந்நிதானத்தில் நின்றபோது கூட, கட்டுண்டு குதிரை மேல் வீற்றிருந்த இளங்குமரனுடைய முகம் வந்து நின்றது. அவள் எவ்வளவோ முயன்றும் அந்த முகத்தை மறக்க முடியவில்லை. இது வரையில் அவள் அனுபவித்தறியாத இந்தப் புதிய அனுபவமானது அவளுக்கு ஒருவித அபூர்வ இன்பக் கிளர்ச்சியையும் அதே சமயத்தில் பயத்தையும் உண்டு பண்ணிற்று ஒருவாறு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு குந்தவி தேவி அரண்மனைக் குத்திரும்பினாள். திரும்புங் காலையில் மனத்தை அந்த இளங்குமரன் மேல் செல்லாமல் வேறு நினைவில் செலுத்தும் முயற்சியையே அவள் விட்டு விட்டாள். “அவ்வளவு ராஜ லக்ஷணங்கள் பொருந்திய இளங்குமரன் யாராயிருக்கலாம் ஒருவாறு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு குந்தவி தேவி அரண்மனைக் குத்திரும்பினாள். திரும்புங் காலையில் மனத்தை அந்த இளங்குமரன் மேல் செல்லாமல் வேறு நினைவில் செலுத்தும் முயற்சியையே அவள் விட்டு விட்டாள். “அவ்வளவு ராஜ லக்ஷணங்கள் பொருந்திய இளங்குமரன் யாராயிருக்கலாம் அவனை எதற்காகச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள் அவனை எதற்காகச் சங்கிலியால் பிணைத்திருக்கிறார்கள் எங்கே அழைத்துச் செல்கிறார்கள் அவன் அத்தகைய குற்றம் என்னதான் செய்திருப்பான்” என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள். திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது. “உறையூர் இளங்குமாரன் ஏதோ சக்கரவர்த்திக்கு விரோதமாகக் கலகம் செய்யப் போகிறான் என்று மாமல்லபுரத்துக்கு ஓலை வந்ததல்லவா” என்றெல்லாம் சிந்திக்கத் தொடங்கினாள். திடீரென்று ஒரு ஞாபகம் வந்தது. “உறையூர் இளங்குமாரன் ஏதோ சக்கரவர்த்திக்கு விரோதமாகக் கலகம் செய்யப் போகிறான் என்று மாமல்லபுரத்துக்கு ஓலை வந்ததல்லவா அது விஷயமாக முன்னமே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று சக்கரவர்த்தி மறுமொழி தந்தாரல்லவா அது விஷயமாக முன்னமே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்று சக்கரவர்த்தி மறுமொழி தந்தாரல்லவா அந்தச் சோழ இராஜ குமாரன்தானோ என்னவோ இவன் அந்தச் சோழ இராஜ குமாரன்தானோ என்னவோ இவன்” இந்த எண்ணம் தோன்றியதும் குந்தவிக்கு அக்குமரன் மேல் கோபம் உண்டாயிற்று. ‘என்ன அகந்தை, என்ன இறுமாப்பு அவனுக்கு” இந்த எண்ணம் தோன்றியதும் குந்தவிக்கு அக்குமரன் மேல் கோபம் உண்டாயிற்று. ‘என்ன அகந்தை, என்ன இறுமாப்பு அவனுக்கு எவ்வளவு பெரிய துரோகமான காரியத்தைச் செய்துவிட்���ு, எவ்வளவு அலட்சியமாய்க் கொஞ்சங்கூடப் பயப்படாமலும் வெட்கப்படாமலும் இறுமாந்து உட்கார்ந்திருக்கிறான் எவ்வளவு பெரிய துரோகமான காரியத்தைச் செய்துவிட்டு, எவ்வளவு அலட்சியமாய்க் கொஞ்சங்கூடப் பயப்படாமலும் வெட்கப்படாமலும் இறுமாந்து உட்கார்ந்திருக்கிறான் நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராகக் கலகம் செய்யும்படி அவ்வளவு வந்துவிட்டதா அவனுக்கு நரசிம்ம பல்லவேந்திரருக்கு எதிராகக் கலகம் செய்யும்படி அவ்வளவு வந்துவிட்டதா அவனுக்கு எத்தனையோ தூர தூர தேசங்களில் உள்ள ஜனங்கள் எல்லாரும், நரசிம்ம சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையின் நிழலில் வாழ்வதற்குத் தவஞ் செய்கிறார்களே எத்தனையோ தூர தூர தேசங்களில் உள்ள ஜனங்கள் எல்லாரும், நரசிம்ம சக்கரவர்த்தியின் வெண்கொற்றக் குடையின் நிழலில் வாழ்வதற்குத் தவஞ் செய்கிறார்களே செண்பகத் தீவின் வாசிகள் இதற்காகத் தூது அனுப்பியிருக்கிறார்களே செண்பகத் தீவின் வாசிகள் இதற்காகத் தூது அனுப்பியிருக்கிறார்களேஇந்த அற்பச் சோழநாட்டு இளவரசனுக்கு என்ன வந்துவிட்டதுஇந்த அற்பச் சோழநாட்டு இளவரசனுக்கு என்ன வந்துவிட்டது ஆமாம், இவன் மட்டும் கலகம் செய்த இளவரசனாயிருந்தால் தந்தையிடம் சொல்லிக் கடுமையான தண்டனை விதிக்கச் செய்ய வேண்டும் ஆமாம், இவன் மட்டும் கலகம் செய்த இளவரசனாயிருந்தால் தந்தையிடம் சொல்லிக் கடுமையான தண்டனை விதிக்கச் செய்ய வேண்டும் அப்போது தான் புத்தி வரும்.’ இவ்வாறு எண்ணிய குந்தவியின் மனம் மறுபடியும் சஞ்சலம் அடைந்தது. “ஐயோ பாவம் அப்போது தான் புத்தி வரும்.’ இவ்வாறு எண்ணிய குந்தவியின் மனம் மறுபடியும் சஞ்சலம் அடைந்தது. “ஐயோ பாவம் முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் கெட்டவனாகத் தோன்றவில்லையே முகத்தைப் பார்த்தால் அப்படியொன்றும் கெட்டவனாகத் தோன்றவில்லையே அவன் தானாக ஒன்றும் செய்திருக்க மாட்டான். ஒருவேளை யாராவது கெட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்து தூண்டி விட்டிருப்பார்கள். அவர்களைப் பிடித்துத் தண்டிக்க வேண்டுமேயன்றி, இந்தச் சுகுமாரனைக் கடுமையாகத் தண்டிப்பதில் என்ன பயன் அவன் தானாக ஒன்றும் செய்திருக்க மாட்டான். ஒருவேளை யாராவது கெட்ட மனிதர்கள் பக்கத்தில் இருந்து தூண்டி விட்டிருப்பார்கள். அவர்களைப் பிடித்துத் தண்டிக்க வேண்டுமேயன்றி, இந்தச் சுகுமாரனைக் கடுமையாகத் தண்டிப்பதில் என்ன பயன் அவனுடைய மார்பையும், தோள்களையும், கைகளையும் பிணித்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்தை எப்படித் துன்புறுத்துகின்றனவோ அவனுடைய மார்பையும், தோள்களையும், கைகளையும் பிணித்திருக்கும் இரும்புச் சங்கிலிகள் அந்த மிருதுவான தேகத்தை எப்படித் துன்புறுத்துகின்றனவோ நல்ல புத்தி சொல்லி, எச்சரிக்கை செய்து; அவனை விட்டுவிட்டால் என்ன நல்ல புத்தி சொல்லி, எச்சரிக்கை செய்து; அவனை விட்டுவிட்டால் என்ன – அப்பாவிடம் இராத்திரி சொல்ல வேண்டும். ஆனால் அவருக்குத் தெரியாத விஷயமா – அப்பாவிடம் இராத்திரி சொல்ல வேண்டும். ஆனால் அவருக்குத் தெரியாத விஷயமா “தர்ம ராஜாதி ராஜன்” என்று புகழ் பெற்றவராயிற்றே “தர்ம ராஜாதி ராஜன்” என்று புகழ் பெற்றவராயிற்றே நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்றும் செய்யமாட்டார். இந்த இளங்குமரனை மன்னித்துத்தான் விடுவார்….” இப்படியெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளத்துடன் குந்தவி தேவி அரண்மனையை அடைந்தாள். சூரியன் எப்போது அஸ்தமிக்கும் நியாயமும் தர்மமும் தவறி அவர் ஒன்றும் செய்யமாட்டார். இந்த இளங்குமரனை மன்னித்துத்தான் விடுவார்….” இப்படியெல்லாம் கொந்தளித்துக் கொண்டிருந்த உள்ளத்துடன் குந்தவி தேவி அரண்மனையை அடைந்தாள். சூரியன் எப்போது அஸ்தமிக்கும் தகப்பனார் எப்போது ராஜசபையிலிருந்து அரண்மனைக்குத் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்த வண்ணம் ஒவ்வொரு வினாடியையும் ஒவ்வொரு யுகமாகக் கழித்துக் கொண்டிருந்தாள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஅள்ளிக் கொடுப்பதில் – முருகன் பாடல்\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14013937/In-Seagoor-Forest-water-filling-in-the-waters-is-a.vpf", "date_download": "2019-02-21T16:37:07Z", "digest": "sha1:V6Q42C2NHLZGRZMZKSF3Y4HBZJLA6PUZ", "length": 14705, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Seagoor Forest, water filling in the waters is a trick || சீகூர் வனப்பகுதியில், நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nசீகூர் வனப்பகுதியில், நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரம் + \"||\" + In Seagoor Forest, water filling in the waters is a trick\nசீகூர் வனப்பகுதியில், நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரம்\nசீகூர் வனப்பகுதியில் நீர்நிலைகளில் தண்ணீர் நிரப்பும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.\nநீலகிரியில் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக சீகூர் உள்��து. இந்த வனப்பகுதியில் மனிதர்கள் நடமாட்டம் இருக்காது. இங்கு காட்டுயானை, புலி, சிறுத்தைப்புலி, செந்நாய், கரடி, சுருள்கொம்பு மான் உள்பட பல்வேறு வகை வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.\nமுதுமலை புலிகள் காப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ள சீகூர் வனப்பகுதியில் தற்போது கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது. இதனால் குளம், குட்டை, தடுப்பணை, ஆறு என அனைத்து நீர்நிலைகளும் வறண்டு காணப்படுகின்றன. இதன் காரணமாக வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள வனவிலங்குகளை பாதுகாக்கும் நடவடிக்கையை சீகூர் வனத்துறையினர் எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வறண்டு போன நீர்நிலைகளில் தண்ணீர் ஊற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். சொக்கநள்ளி ஆற்றில் இருந்து லாரிகளில் தண்ணீர் எடுத்து வரப்பட்டு, நீர்நிலைகளில் ஊற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து சீகூர் வனச்சரகர் செல்வம் கூறியதாவது:-\nசீகூர் வனப்பகுதி முட்புதர் காடுகள். எனவே பசுந்தீவனங்கள் அதிகளவில் உள்ளன. இந்த வனப்பகுதியில் காட்டு யானைகள் முதல் அரிய விலங்கான எறும்பு திண்ணி வரை வாழ்ந்து வருகின்றன. இவற்றுக்கு வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் வனவிலங்குகள் குடிக்க ஒரு நாளைக்கு 45 ஆயிரம் லிட்டர் தண்ணீர் நீர்நிலைகளில் ஊற்றப்பட்டு வருகிறது. இந்த பணி குறிப்பாக ஜகளிகடவு, மாலப்புரபட்டி, சிறியூர், அசுரமட்டம் உள்பட வனப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வனவர் சித்தராஜ், வனகாப்பாளர் மசனன் ஆகியோர் தலைமையில் தண்ணீர் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது. தினமும் லாரிகள் மூலம் தண்ணீர் எடுத்து சென்று ஊற்றும் போதே வனவிலங்குகள் தண்ணீர் குடிக்க வந்துவிடுகின்றன. தற்போது ஊற்றும் தண்ணீரை காட்டுயானை போன்ற பெரிய வனவிலங்குகள் முதல் சிட்டுக்குருவிகள் வரை வந்து குடித்து செல்கின்றன.\nஒவ்வொரு இடத்திலும் ஊற்றப்படும் தண்ணீர் தீர்ந்தவுடன் மீண்டும் அந்த இடத்தில் தண்ணீர் ஊற்றப்படும். இந்த கோடை காலம் முடிந்து மீண்டும் மழை பெய்து நீர்நிலைகள் நிரம்பும் வரை இந்த பணி நடைபெறும். குறிப்பாக தண்ணீர் ஊற்றப்படும் இடங்களில் நவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தபட்டு தண்ணீர் குடிக்கும் வனவிலங்��ுகள் கண்காணிக்கப்படு கின்றன.\n1. ஆதிவராகப்பெருமாள் கோவில் குளத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் நிரப்பும் பணி\nகும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோவில் குளத்தில் ஆழ்குழாய் கிணறு மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/vodafone-introduced-new-offer-for-prepaid-customers/", "date_download": "2019-02-21T16:23:34Z", "digest": "sha1:LPXZDMK7SNFZNURQG6A5ER23KYNYU5HJ", "length": 6143, "nlines": 41, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வோடபோனில் 2 ஜிபி தினமும் & அழைப்புகளை பெற ரூ.348 மட்டுமே", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕வோடபோனில் 2 ஜிபி தினமும் & அழைப்புகளை பெற ரூ.348 மட்டுமே\nவோடபோனில் 2 ஜிபி தினமும் & அழைப்புகளை பெற ரூ.348 மட்டுமே\nவோடபோன் இந்தியா நிறுவனம் பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக 2ஜிபி தினமும் மற்றும் வரம்பற்ற அழைப்புகளை ஆகியவற்றை ரூ.348 கட்டணத்தில் வழங்குகின்றது.\nஅதிகரித்து வரும் சந்தை போட்டியை நிலைப்படுத்திக் கொள்ள வோடபோன், ஏர்டெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் மிக சவாலான விலையில் டேட்டா பிளான்களை அறிமுகப்படுத்தி வருகின்றது.\nசமீ���த்தில் வோடபோன் நிறுவனம் ரூ.348 கட்டணத்தில் தினமும் பயன்பாட்டுக்கு 2 ஜிபி 4ஜி/3ஜி டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.\nபீகார், மத்திய பிரதேசம்,ஜார்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய வட்டங்களில் உள்ள 2ஜி சேவையை பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nபீகார், ஜார்கண்ட் வட்ட ப்ரீபெய்டு பயனாளர்களுக்கு ரூ.179 கட்டணத்தில் வரம்பற்ற 2ஜி வேகத்திலான டேட்டா மற்றும் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 250 நிமிடங்கள் அல்லது வாரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1000 நிமிடங்கள் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை வழங்குகின்றது. இந்த பேக்கின் வேலிடிட்டி 28 நாட்களாகும். மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் வட்டங்களில் ரூ. 176 கட்டணத்தில் இந்த பிளான் வழங்கப்படுகின்றது.\nமேலதிக விபரங்களுக்கு வோடபோன் ஆப் மற்றும் இந்நிறுவனத்தின் இணையதளத்தை பயன்படுத்தலாம்.\nகூகுளை வீழ்த்துமா மைக்ரோசாப்ட் பிங் தேடுபொறி\nஆப்பிள் ஐபோன் இறக்குமதி வரி அதிகரிப்பு – மத்திய அரசு\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Sports/2018/09/12163727/1190888/ICC-Test-rankings-England-climb-up-to-fourth-position.vpf", "date_download": "2019-02-21T16:49:22Z", "digest": "sha1:HXMAQTTXJEVUUVL7HIAWH4GVUPAUJTH2", "length": 3752, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ICC Test rankings England climb up to fourth position India maintain top spot", "raw_content": "\nடெஸ்ட் தரவரிசை- இந்தியா முதல் இடத்தில் நீடிப்பு- இங்கிலாந்து 4-வது இடத்���ிற்கு முன்னேற்றம்\nபதிவு: செப்டம்பர் 12, 2018 16:37\nஇந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 4-வது இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது. #ICCTestRankings\nஇங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து 4-1 என இந்தியாவை துவம்சம் செய்து கோப்பையை கைப்பற்றியது.\nஇந்தியாவை 4-1 என வீழ்த்தியதன் மூலம் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இங்கிலாந்து அணி 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 4 போட்டிகளில் தோல்வியடைந்தாலும் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது.\n4-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்தியாவிற்கு எதிரான தொடர் தொடங்குவதற்கு முன் இங்கிலாந்து 97 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் இருந்தது. தற்போது 8 புள்ளிகள் அதிகம் பெற்று 105 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நியூசிலாந்து 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.\n1-4 என படுதோல்வியடைந்ததால் இந்தியா 10 புள்ளிகளை இழந்து 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறது. 109 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/03/25120010/1153054/Apple-Is-said-to-Develop-Foldable-iPhone-For-2020.vpf", "date_download": "2019-02-21T16:59:48Z", "digest": "sha1:QLPDUTVAIRRHXCRIYLF7MHW7XRY43P6Z", "length": 7055, "nlines": 28, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Apple Is said to Develop Foldable iPhone For 2020", "raw_content": "\n2020-இல் மடிக்கக்கூடிய ஐபோன் வெளியிடும் ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாகவும், 2020-இல் இந்த ஐபோன் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.\nகோப்பு படம்: ஸ்டீவ் ஜாப்ஸ்\nஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபோன் மாடலை உருவாக்கி வருவதாக பேங் ஆஃப் அமெரிக்க மெரில் லின்ச் நிறுவனத்தின் வம்சி மோகன் தெரிவித்ததாக சிஎன்பிசி தகவல் வெளியிட்டிருக்கிறது.\nஇதுவரை வெளியிடப்படாத புதிய தொழில்நுட்பமாக மடிக்கக்கூடிய மொபைல் போன் பார்க்கப்படுகிறது. பல்வேறு நிறுவனங்களும் இதே போன்ற மொபைல் போனினை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியா���து. அந்த பட்டியலில் ஆப்பிள் இணைந்திருக்கிறது.\nமடிக்கக்கூடிய மொபைல் போன் தொழில்நுட்பத்தை சாம்சங் கேலக்ஸி X சாத்தியப்படுத்தலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இதற்கான கான்செப்ட் மாடலை ஏற்கனவே வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து இதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் ஜெ மேக்ரிகோர் இந்த தொழில்நுட்பம் தற்சமயம் வரை கான்செப்ட் போன்றே இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.\nஅந்த வகையில் ஐபேட் போன்று பெரிய சாதனம் பாதியாக மடிக்கும் போது மொபைல் போன் வடிவிலான சாதனமாக மாறுவது சற்றே சாத்தியமான ஒன்றாக கருத முடியும். இந்த ஃபேப்லெட் பாதியாக மடிக்கப்பட்ட நிலையில் மொபைல் போனாக இருக்கும். எனினும் இவ்வகை டிஸ்ப்ளேக்களில் இருக்கும் டிரான்சிஸ்டர்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும் என்பதால், இவை உறுதியாக இருக்காது என குவால்காம் நிறுவன டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கான மேலாளர் தெரிவித்து இருக்கிறார்.\n>கோப்பு படம்: ஐபோன் X\nகடந்த நவம்பர் மாதத்தில் வெளியான காப்புரிமை தகவல்களில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட சாதனத்தின் ஒரு பகுதியை மடிக்கக்கூடிய வசதி கொண்டிருக்கும் என தெரியவந்தது. இதேபோன்று OLED டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் உருவாவதாகவும், இதற்கான டிஸ்ப்ளேக்களை சாம்சங் நிறுவனத்திற்கு மாற்றாக எல்ஜி நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.\nதற்போதைய சாம்சங் கேலக்ஸி நோட் மற்றும் எஸ் ஸ்மார்ட்போன்களில் வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளேக்கள் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதே போன்று ஐபோன் X ஸ்மார்ட்போனிலும் வளையும் தன்மை கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் இவற்றை கொண்டு முற்றிலும் மடிக்கக்கூடிய சாதனங்கள் கிட்டத்தட்ட சாத்தியமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.\nமடிக்கக்கூடிய ஐபோன் குறித்த தகவல்கள் வெளியானாலும், இந்த ஆண்டு ஆப்பிள் வெளியீடுகளில் புதிய தொழில்நுட்பம் இடம்பெறாது என ஆப்பிள் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் புதிய ஐபோன் மாடல்களின் அளவு, மற்றும் அடிப்படை அம்சங்களில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்பட்டுகிறது.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/08/blog-post_23.html", "date_download": "2019-02-21T16:38:36Z", "digest": "sha1:2QHEDV7MUE2DKS6JPTNHQX36G4QOYB7B", "length": 15265, "nlines": 144, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சந்திரமோகனின் தலைமுறைகள்", "raw_content": "\nதலைப்பை பார்த்ததுமே 'என்னடா இது வழக்கம்போல கூட்டுக்குடும்ப வாழ்க்கையின் மகத்துவத்தை புதிய தலைமுறைக்கு உணர்த்தப்போகும் இன்னொரு நாடகமா' என்று எண்ணியவாறே அரங்கினுள் நுழைந்தேன். அதுபோலத்தான் துவக்க காட்சிகளும் அமைந்தன. ஆனால் அதன் பிறகு மூன்று பேரின் சிறப்பான நடிப்பினால் தலைமுறைகள் தழைத்தோங்கியது என்பதே உண்மை. மதர் க்ரியேஷன் வழங்கும் தலைமுறைகள் நாடகத்தின் கதை, வசனம் மற்றும் இயக்கம் சி.வி.சந்திரமோகன். தயாரிப்பு ஜெயகுமார். பிரதான கேரக்டர் ஆர்யாவாக நடித்திருப்பதும் இவர்தான்.\nதேசப்பற்று மிக்க முதியவர் ஆர்யா தமது மகன், மருமகள் மற்றும் பேரனுடன் வாழ்ந்து வருகிறார். பல்வேறு தேசத்தலைவர்கள் வந்து சென்ற இடமாதலால் தான் தங்கியிருக்கும் அந்தக்கால வீட்டின் மீது அதீத பாசம் கொண்டவர். ஒவ்வொரு சுதந்திர நாளன்றும் வீட்டிற்கு வெள்ளையடித்து, சிறார்களுடன் இணைந்து வீட்டு மாடியில் கொடியேற்றுவது வழக்கம்.\nபேரன் மோகன்தாஸ் காந்திக்கு(விஷ்வஜெய்) அவ்வப்போது தேசாபிமான உணர்வை போதிப்பதும் ஆர்யாவின் கடமைகளுள் ஒன்று. தன் மகனை விஞ்ஞானி ஆக்க கனவு காணும் சுபாஷ்(மது) இதனால் வெறுப்படைகிறார். 'தயவு செய்து என் மகனை சன்யாசி ஆக்கிவிட வேண்டாம்' என தந்தை ஆர்யாவிடம் மன்றாடுவதோடு ஒரு கட்டத்தில் வீட்டை இடித்து அபார்ட்மென்ட் கட்டவும் முயற்சிக்கிறார் சுபாஷ். அச்செய்தி கேட்டு பதறும் ஆர்யா 'புனிதமான இவ்வீட்டின் பெருமை தெரியாமல் இப்படி செய்வது நியாயமா' என்று இடிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க மனஸ்தாபம் முற்றுகிறது. இறுதியில் நடந்தது என்ன என்பதை மேடையில் காண்க.\nஒரே நாடகத்தில் மூன்று சிறப்பான நடிப்பை நான் பார்த்தது இதுவே முதல்முறை. ஆர்யாவாக ஜெயக்குமார் வாழ்ந்திருக்கிறார் எனச்சொன்னால் அது மிகையில்லை. பிரமாதமான உடல்மொழி. கோரிக்கை ஒன்றை முன்வைத்து மகனின் கையைப்பற்றி அழும்போது ரசிகர்களிடமிருந்து கைத்தட்டல்களை அள்ளுகிறார். வழக்கமான தேசப்பற்று மிக்க கேரக்டர்களில் இருந்து ஜெயகுமார் தனித்து தெரிவதற்கு காரணம் பரிபூரண அர்ப்பணிப்பு. ஜெயகுமாருக்கு மேக் ���ப் போட்ட குமாருக்கும் வாழ்த்துகள்.\nசிறுவன் விஷ்வஜெய் ஒவ்வொரு காட்சியிலும் துளியும் மேடைப்பதற்றம் இன்றி அருமையாக வசனம் பேசியது பாராட்டத்தக்கது. நாடகம் முடிந்ததும் மாமிகள் பலர் தம்பியின் கன்னத்தை கிள்ளி 'அமர்க்களம்டா கொழந்தே. என்ன க்ளாஸ் படிக்கற' என பாராட்டு பத்திரங்களை வாசித்த வண்ணம் இருந்தனர். சக கலைஞர்களிடம் விஷ்வா பற்றி விசாரித்ததில் ''ஏழாம் வகுப்பு படிக்கறான். 'இந்த கேரக்டரை நான் பெர்பெக்டா பண்றேன்'' என்று விரும்பி முன்வந்ததாகவும் கூறினார்.\nதலைமுறைகளில் சுபாஷ் எனும் முக்கிய கதாபாத்தித்தில் நடித்திருப்பது மது. துவக்கம் முதல் இறுதி வரை அதிகப்படியான காட்சிகள்/வசனங்கள் இவருக்குத்தான். நாடகம் பார்க்கிறோம் எனும் உணர்வை மறக்கடித்து இயல்பாக பெர்பாமன்ஸ் செய்திருக்கிறார் மது. சீரியஸ் ரக மேடை நாடகங்களில் இப்படி ஒரு consistent பெர்பாமன்சை வெகு அரிதாகவே காண முடியும். ஹாட்ஸ் ஆப் மது.\nகோகிலாவாக கற்பகம், கிருஷ்ணாவாக சி.வி.குமார் மற்றும் போராவாக சிவகுமார் ஆகியோரின் நடிப்பிலும் குறை சொல்ல ஏதுமில்லை.\nதலைமுறைகளில் அரங்கின் பின்னணியில் பங்கேற்ற குழு: இசை - குக பிரசாத், அரங்க வடிவமைப்பு - மோகன் பாபு(உஷா ஸ்டேஜ்), அரங்க நிர்வாகம் - சாய்ராம். ஒளி அமைப்பு - கிருஷ்ணன்.\n'நல்ல மார்க்கை விட நல்ல மார்க்கமும் முக்கியம்' என ஆங்காங்கே பளிச்சிடுகின்றன இயக்குனர் சந்திரமோகனின் வசனங்கள். அக்காலத்தில் தூர்தர்சனில் பிரதி செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தமிழ் நாடகங்கள் சிலவற்றை இயக்கியும் இருக்கிறார் சந்திரமோகன்.\nஒவ்வோர் ஆண்டும் நாரத கான சபா கோடை நாடக விழாவில் புதிய நாடகங்கள் அரங்கேற்றப்படுவது வழக்கம். அவ்விழாவின் நிறைவாக கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் வழங்கும் விருதுகள் பிரசித்து பெற்றவை. இவ்வாண்டு 'தலைமுறைகள்' ஆறு விருதுகளை தட்டிச்சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது:\nசிறந்த நடிகர் - மது\nசிறந்த நடிகை - கற்பகலட்சுமி\nசிறந்த வசனம் - சி.வி.சந்திரமோகன்\nசிறந்த இயக்கம் - சி.வி.சந்திரமோகன்\nசிறந்த குழந்தை நட்சத்திரம் - விஷ்வஜெய்\nசிறந்த தயாரிப்பு - மதர் கிரியேஷன்ஸ்\nபதிவர் திருவிழாவில் உங்கள் நால்வரின் நாடகம் எதிர்ப்பார்க்கிறேன்...\nயாருடைய தளத்திற்கும் செல்லாத (காசு அல்ல) உங்கள் நால்வரின் நாடகம் எதிர்ப்பார்க்கிறேன்...\nநாடக விமர்சனம் அருமை..எங்க ஊர்லயும் போடறாங்க...இது வரைக்கும் போனதே இல்லை..மேடை நாடகம் பார்த்ததே இல்லை..பார்க்கனும்..உங்க விமர்சனத்துக்காவது ஏதாவது ஒரு நாடகம் பார்க்கனும்...\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: நேரடி ஒளிபரப்பு\nசென்னை பதிவர் சந்திப்பு 2013: முன்னோட்டம்\nபதிவர் சந்திப்பில் பாமரன் - ஒரு பார்வை\nகூத்தபிரானின் - உன்னால் முடியும் தாத்தா\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/blog-post_64.html", "date_download": "2019-02-21T15:47:10Z", "digest": "sha1:DNRLYCM22MKHZNHXBZBQPGOOWQMO2M74", "length": 22425, "nlines": 224, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சீமான் பங்கேற்கும் அதிராம்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு !", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் ம���தத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமர��� அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nசீமான் பங்கேற்கும் அதிராம்பட்டினம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு \nநாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் வரும் (மார்ச் 9) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇதையொட்டி, கட்சி செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டம் அதிராம்பட்டினம் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கீதா கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட இளைஞர் பாசறை இணைச் செயலாளர் ஏ.ஜே ஜியாவூதீன், அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் மீ. செகபர் சாதிக், செயலர் சே. சைபுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇக்கூட்டத்தில், எதிர்வரும் மார்ச் 9 ந் தேதி அதிராம்பட்டினம் வருகை தரும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் புதிய அலுவலகம் திறப்பு, கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடத்துவது, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க அனைவருக்கும் அழைப்பு விடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்க���ட்டத்தில், நாம் தமிழர் கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.\nLabels: நாம் தமிழர் கட்சி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118596.html", "date_download": "2019-02-21T16:33:58Z", "digest": "sha1:5K2DB7WFRWPSAV4NU23T2HSUQLKUT6BN", "length": 13942, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "கல்வியில் பெண்கள் ‘டாப்’ ஆனாலும் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட இல்லை..!! – Athirady News ;", "raw_content": "\nகல்வியில் பெண்கள் ‘டாப்’ ஆனாலும் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட இல்லை..\nகல்வியில் பெண்கள் ‘டாப்’ ஆனாலும் இதுவரை ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட இல்லை..\nஇயற்கை எழில் கொஞ்சும் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் தற்போது தேர்தல் அணல் வீசி வருகின்றது. வரும் 27-ம் தேதி இங்கு சட்டசபை பொதுத்தேர்தல் நடக்க உள்ளது. பழங்குடி மக்கள் வசிக்கும் இம்மாநிலத்திற்கு அரசியல் சாசனம் சில சிறப்பு அந்தஸ்துகளை வழங்கியுள்ளது. அதன்படி, இங்குள்ள அனைத்து மக்களுமே பாதுகாக்கப்பட்டவர்கள்.\n1963-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவான நாகாலாந்துவில் இது வரை ஒரு பெண் கூட தேர்தலில் வென்று சட்டசபைக்கு சென்றது இல்லை. அப்போது முதல் நேற்று வரை வெறும் 30 பெண்கள்தான் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர் என்பதே சோகம் தரும் செய்திதான்.\nஅத்தி பூத்தது போல 1977-ம் ஆண்டு ரானோ எம் ஸ்ஹாயிசா என்பவர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். அதோடு, சரி அங்கு பெண் எம்.பி.யும் இதுவரை தேர்வானது இல்லை. இத்தனைக்கும் அங்குள்ள பெண்கள் படிப்பறிவு அற்றவர்கள் அல்ல. இந்தியாவின் பெண் கல்வி விகிதமே 65 சதவிகிதம் என்று இருக்கும் நிலையில், நாகலாந்தில் அது 76 சதவிகிதமாக உள்ளது. தனியார், மற்றும் அரசுத்துறையில் பெண்கள் கனிசமான அளவில் உள்ளனர்.\nபா.ஜ.க பெண் வேட்பாளர் ராஹிலா\nகடந்த தேர்தலில் 2 பெண்கள் போட்டியிட்ட நிலையில், இம்முறை சற்றே முன்னேற்றமாக 5 பெண்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். பா.ஜ.க – தேசியவாத ஜனநாயக முன்னணி கட்சி கூட்டணி சார்பில் 4 பெண்களும், ஒரு பெண் சுயேட்சையாகவும் களமிறங்குகின்றனர்.\nகாங்கிரஸ் கட்சி சார்பில் பெண்கள் நிறுத்தப்படவில்லை. தகுதியான பெண்களை தேடி கிடைக்கவில்லை என அவர்கள் காரணம் கூறியுள்ளனர். “போன முறை 800 ஓட்டுகளில் தோற்றேன். மற்ற கட்சிகளை போல இல்லாமல் பா.ஜ.க எனக்கு சீட் வழங்கியுள்ளது. இம்முறை நிச்சயம் வெற்றிதான்” என பா.ஜ.க வேட்பாளர் ராஹிலா உற்சாகமாக கூறியுள்ளார்.\nகுளிர்கால ஒலிம்பிக் போட்டியை அருகருகே கண்டுகளித்த இரு துருவங்கள்..\nபுற்றுநோயால் அவதிக்குள்ளான பிரித்தானிய தாயார்… கைவிட்ட மருத்துவமனை: காப்பாற்றிய டைட்டானிக் ஜோடி..\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ்\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை –…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149484.html", "date_download": "2019-02-21T16:57:11Z", "digest": "sha1:E7TQR3FRKGMSULCP4MTFJMIP264FXPPZ", "length": 12184, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்..!! – Athirady News ;", "raw_content": "\nநேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்..\nநேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் முதல் பெண் வழக்கறிஞர்..\nசுப்ரீம் கோர்ட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐகோர்ட்டில் பணியாற்றும் நீதிபதிகள் நியமனத்தை தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் என்ற அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.\nஇந்நிலையில், இந்து மல்ஹோத்ராவை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் 2007-ம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞராக செயல்பட்டு வருகிறார். இந்து மல்ஹோத்ரா வழக்கறிஞராக இருந்து உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்காமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட�� நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்து மல்ஹோத்ரா இன்னும் சில நாட்களில் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. #supremecourt #indumalhotra\nபேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் இருதரப்பு விசாரணையால் முரண்பாடு ஏற்படாது: தமிழக கவர்னர் பேட்டி..\nஉலக தொழிலாளர் தினத்தை மே 01ம் திகதியே கொண்டாட கூட்டமைப்பு தீர்மானம்..\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ்\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை –…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arurmuna.com/2015/02/blog-post_39.html", "date_download": "2019-02-21T15:28:35Z", "digest": "sha1:QQXJTINCKQR7H2A6X2MKC6VQIR5XJGKD", "length": 12839, "nlines": 103, "source_domain": "www.arurmuna.com", "title": "ஆரூர் மூனா : பதிவிடுபவன் எல்லாம் முட்டாளா? - பழசு", "raw_content": "\nஎவன்டா இந்த பதிவ கண்டுபிடிச்சது. என் கண்ணுல மாட்டுனான்னா அவனை நானே கழுத்தறுத்து கொன்னுபோட்டுடுவேன். கொல செய்ய தூண்டுறவனுங்களா, என்ன கொடுமைங்கண்ணா இது. இதுல விஷேசம் என்னவென்றால் ஏதோ ஓரு நாள் இணையத்தில் தேடிய போது ஒரு நாள் சவுக்கு அண்ணனின் பதிவு கிடைத்தது, அவருடன் தொடர்ந்த போது கேபிள் அண்ணன், உண்மைத்தமிழன் அண்ணன், ஜாக்கி அண்ணன் ஆகியோரின் பதிவு எனக்கு கிடைத்தது. அவர்களின் பதிவை படித்த போது தமிழில் எழுதுபவர்கள் பற்றி புளங்காகிதம் அடைந்தேன். சில நாட்களுக்கு பிறகு நாமும் எழுதினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. இது படிப்படியாக வளர்ந்து நாமும் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எல்லாம் ஒன்னு தான். சரி விடு.\nஐயா சாமி, எழுத்தாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. பதிவில் எழுதும் திறமையாளர்கள் போல் என்னால் எழுத முடியாது. ஏனென்றால் நான் படிப்பவன் மட்டுமே. இத்தனைக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். யாராவது என்னைப்போல் தமிழ்ப்புத்தகங்களை படிப்பவர்கள் யாராவது இருந்தால் நான் அவர்கள் காலில் மண்டியிடுகிறேன். என்னிடம் உள்ள புத்தகங்கள் குறைந்தது 10000. ஆனால் இது எல்லாம் ஒரு நாளில் நடந்ததல்ல. நான் பத்து வருடங்களில் புத்தக கண்காட்சியில் சேர்த்தது.\nஆனாலும் ஒரு விஷயம் என்னவென்றால் மிகப்பெரிய பணக்காரனாக இருந்து ஒரே நாளில் பங்கு சந்தையில் ஒரு கோடிக்கு மேல் தங்கத்தில் விட்டவன் நான் . அதிலிருந்து மீளவே எனக்கு இரண்டு வருடம் பிடித்தது. அந்த இடைவெளியில் நான் இழந்தது பல லட்சம் ரூபாய்கள். எல்லாம் இழந்து ஊருக்கு போகும் போது கூட என்னுடன் வந்தது என் மனைவியுடன் சேர்த்து என் புத்தகங்கள் மட்டுமே,.\nஎன்னால் மற்ற பதிவர்களின் பதிவை பாராட்டி அதன் மூலம் என் பதிவின் ஹிட் பெறவேண்டும் என்று நினைப்பவன் நான் அல்ல.\nஎன்றாவது ஒரு நாள் இத்தனை புத்தகங்கள் படித்ததன் மூலம் நானும் ஓரு சவால் விடுகிறேன். என்னைப்போல் படித்துப்பாருங்கள். நீங்களும் ஒரு நாள் எழுத்தாளர் ஆவீர்கள் நன்றி.\nசமையல் ரெசிபிகள் வீடியோ பார்க்க\nகாக்கி சட்டை - சினிமா விமர்சனம்\nஇந்தியா பாகிஸ்தான் - பாதி கட்டுரை\nஎன்டிஆரின் டெம்பர் - தெலுகு\nவெள்ளிமூங்கா, ஒரு இனிய அனுபவம்\nகிழிந்து போன இன்றைய நாளின் டயரி பக்கம்\nதீபாவளி - திண்டாட்டத்தில் பயணிகள் - கொண்டாட்டத்தி...\nஅனைத்துத் துறை HRDகளும் மனிதாபிமானமில்லாதவர்களா - ...\nகாப்பியடிக்கும் பதிவர்களிடம் விசாரணை - பழசு\nஐகோர்ட்டில் மக்கள் இன்று கடும் அவதி - பழசு\nவேட்பாளரிடம் சிக்கி நான் பட்ட பாடு - பழசு\nதவறவிட்ட பதிவர் சந்திப்பு - பழசு\nஉளவாளி ஜானி (Johny English Reborn)- திரைப்பட விமர்...\nசினிமா விமர்சனம் - பழசு\nவெடி படம் விமர்சனம் - பழசு\nமும்பை சென்ற ஜொள்ளு சித்தப்பா - பழசு\nநானும் என் பிரியாணியும் - பழசு\nதவிர்க்கவே முடியாத எங்கேயும் எப்போதும் - பழசு\nகாபரே நடனம் பார்க்க போய் வாங்கி வந்த முத்தம் - பழச...\nஎன்னுடைய தேர்வை எனக்காக எழுதியது கடவுளா - பழசு\nகிடைத்தது மத்திய அரசு வேலை - பழசு\nமங்காத்தா சினிமா விமர்சனம் - பழசு\nமீன் குழம்பும் கைப் பக்குவமும்\nமலையாளத்தில் ஒரு சொலவடை உண்டு. சரியான வார்த்தை மறந்து விட்டது. ஆனால் அதன் அர்த்தம் எல்லா மந்திரிகளும், மக்களும் அரசவையில் கூட்டமாக நிற்கு...\nஸ்கெட்ச் - சினிமா விமர்சனம்\nசினிமா விமர்சனம் டைப்பும் போது கையெல்லாம் வாழ்த்துது, கண்ணெல்லாம் குதூகலிக்குது. எப்படி இருந்த ப்ளாக் இது. எத்தனை விமர்சனங்கள், எத்தனை ட்ர...\nவேதாளம் - சினிமா விமர்சனம்\nஎல்லா விஷயத்திலும் திருவாரூர் மட்டும் விதிவிலக்கு. ரஜினிக்கு எல்லா ஊர்களிலும் தலைமை ரசிகர் மன்றத்தின் அங்கீகாரம் பெற்ற மன்றங்கள் தான் மாவட...\nபாகுபலி 2 - சினிமா விமர்சனம்\nகண்டேன் சீதையை மொமண்ட் - படம் நல்லாயிருக்கு, நல்ல கதை, நெகிழ வைக்கும் திரைக்கதை என்பதை எல்லாம் தாண்டி கண்டிப்பா ஒரு நல்ல தரமான தியேட்டர்ல ...\nஆரஞ்சு மிட்டாய் - சினிமா விமர்சனம்\nபாக்யராஜ் சின்ன வீடு படத்தில் பெண்ணுக்குரிய லட்சணம் அத்தினி, பத்தினி, சித்தினி, தரங்கினி என்று வகைப்படுத்துவார். (எப்பவோ பார்த்�� படம், வார...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nஆர்யா 2065ல் ஒரு டைம் டிராவல் மெஷினை கண்டுபிடிக்கிறார். அதனை பரிசோதிக்க 2015க்கு ஒரு நாய்க்குட்டியுடன் அந்த மெஷினை அனுப்புகிறார். வேலையி...\nமாஸ் என்கிற மாசு - சினிமா விமர்சனம்\nஅபூர்வ சகோதரர்கள் அபூர்வ சகோதரர்கள் அப்படின்னு ஒரு படம் 80களின் இறுதியில் வந்துச்சி. அதை தெரியாத தமிழன்களே இருக்க முடியாது. அந்த படத்தின் ...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nகொஞ்ச நாட்களாக பதிவுகள் எதுவும் எழுத முடியவில்லை. ஒரு பதிவு எழுத குறைந்த பட்சம் ஒரு மணிநேர உழைப்பு தேவைப்படுகிறது. அவ்வளவு நேரமெல்லாம் ...\nவை ராஜா வை - சினிமா விமர்சனம்\nரஜினியும் கமலும் சேர்ந்து ஏதோ ஒரு ஒப்பந்தம் போட்டு இருப்பாங்க போல. காலையில் 07.30க்கு உத்தம வில்லன் முதல்காட்சி என்று விளம்பரம் செய்து மக்...\nடிமான்ட்டி காலனி - சினிமா விமர்சனம்\nபேய்ப்படங்களில் காமெடியை நுழைத்து புது ட்ரெண்டு உருவாக்கி வெற்றிகரமாக பேய்க்காமெடி படங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில் சீரியஸ் பேய்ப்பட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-21T15:34:24Z", "digest": "sha1:SXSA6ONYQOUTKUV4KPLRAXKEBKHOCR4S", "length": 9130, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சித்துவை விமர்சித்தால்...இம்ரான்கான் எச்சரிக்கை | Chennai Today News", "raw_content": "\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nசித்துவை விமர்சிப்பவர்கள் அமைதிக்கு எதிரானவர்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கையுடன் கூறியுள்ளார்.\nஇஸ்லாமாபாத்தில் கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொண்டார்.\nஅப்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதி காமர் ஜாவேத் பஜ்வாவை சித்து கட்டியணைத்துக் கொண்டார். இதனை பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சித்துவையும், காங்கிரஸையும் கடுமையாக விமர்சித்தன.\nஇந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சித்துவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது பதவி ஏற்பு விழாவுக்கு வந்த சித்துவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அமைதியின் தூதுவராக வந்த சித்து மீது பாகிஸ்தான் மக்கள் அன்பைக் காட்டினர். இதற்காக சித்துவை விமர்சிப்பவர்கள் அமைதிக்கு எதிரானவர்கள்.\nஅமைதி இல்லாமல் மக்கள் முன்னேற முடியாது. காஷ்மீர் பிரச்சினை உட்பட எல்லா பிரச்சினைகளையும் இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சு வார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள வேண்டும” என்று பதிவிட்டுள்ளார்.\nஇந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து சித்து கூறும்போது, ”எனக்கு பத்துமுறை இம்ரானிடமிருந்து அழைப்பிதழ் வந்தது. அதனைத் தொடர்ந்து நான் இந்திய அரசிடம் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள அனுமதி கேட்டேன். எனக்கு உடனடியாக வழங்கப்படவில்லை. நான் காத்திருந்தேன். அதனைத் தொடர்ந்து எனக்கு அனுமதி வழங்கப்பட்டது. பிரதமர் மோடி கூட பாகிஸ்தானுக்கு பயணம் செய்திருக்கிறார்.ஆனால் அவரைப் பற்றி ஏன் விமர்சிக்கவில்லை” என்று தெரிவித்தார்.\nதமிழக அரசு ஆழ்ந்து உறங்குகிறதா\nஆடுகள், மாடுகளுடன் செல்பி எடுக்க தடை: உபி அரசு அதிரடி அறிவிப்பு\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/category/sports-current-news/cricket/page/109/", "date_download": "2019-02-21T16:22:57Z", "digest": "sha1:6B36TKL4V7BOVZDEMUVBDQZ4DYHVSBCD", "length": 6056, "nlines": 144, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "கிரிக்கெட் | Chennai Today News - Part 109", "raw_content": "\nஆசிய கோப்பை கிரிக்கெட்: முதல் போட்டியில் இலங்கை அபார வெற்றி.\nசிசில் போட்டி: கர்நாடகா புல்டோசர்ஸ் சாம்பியன்.\nஆசிய கோப்பை கிரிக்கெட்: தோனி திடீர் விலகல்.\nஆசிய கோப்பை கிரிக்கெட்: 25ஆம் தேதி தொடங்குகிறது.\nடிராவில் முடிந்தது நியூசி.டெஸ்ட். மெக்கல்லம் ஆட்டநாயகன்.\nமெக்கல்லம் இரட்டைச்சதம். இந்தியாவின் வெற்றிக்கனவு தகர்ந்தது.\nமெக்கல்லம் சதம். தோல்வியை தவிர்க்க போராடும் நியூசிலாந்து.\nநி���ூசி. டெஸ்ட்: இந்திய அணி 438 ரன்கள் குவிப்பு.\nஇந்திய அணியின் அபார பந்துவீச்சில் 192 ரன்களுக்கு சுருண்டது நியூசி.\n7வது ஐ.பி.எல். யுவராஜ்சிங் ரூ.14கோடிக்கு ஏலம்.\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/rajini/page/2/", "date_download": "2019-02-21T16:54:59Z", "digest": "sha1:UYREDJJGIQONM6HBX5JYAAD4R5W3NFDE", "length": 6073, "nlines": 140, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rajiniChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nரஜினி, கமல், அஜித், மம்முட்டி ஹீரோயின் ஆகும் நயன்தாரா\nரஜினி மக்கள் மன்ற நெல்லை நிர்வாகிகள் அறிவிப்பு\nமணிரத்னம் படத்தையும் தயாரிக்கின்றது லைகா நிறுவனம்\nசினிமாவில் தாங்கள் சம்பாதித்த புகழை ரஜினி கமல் இழப்பார்கள்: விஜயபாஸ்கர்\nகமல், ரஜினி திடீர் புரட்சி செய்பவர்களா\nமலேசியாவில் ரஜினி-கமல்: புதிய புகைப்படங்கள்\nகமல், ரஜினி பாதையில் மாறி மாறி பயணம் செய்யும் சிபி\nலேட்டாக வாழ்த்தினாலும் லேட்டஸ்ட்டாக வாழ்த்திய கமல்\nரஜினி, கமல் ஆதரவு தேவையில்லை. விஷால்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/lifestyle/tag/Goodness.html", "date_download": "2019-02-21T15:49:03Z", "digest": "sha1:ZYVV3LIHIP2BNQ7YOMM7CWYE4T2W6Z3F", "length": 7200, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Goodness", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nவெங்காயம் இல்லாத உணவை நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா வெங்காயத்திற்கு பல நற்குணங்கள் உள்ளன.\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nசிம்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் செய்தி…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் மீது தாக்குதல் - 18 வீரர்கள் பலி\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூத…\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்…\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Heart%20attack.html", "date_download": "2019-02-21T15:36:36Z", "digest": "sha1:CTU6KVHQFEMJD7BKAYPKERY2P4VWSJ6C", "length": 9452, "nlines": 150, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Heart attack", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nவிளையாடிக் கொண்டிருந்த மாணவி மாரடைப்பு ஏற்பட்டு மரணம்\nசென்னை (12 டிச 2018): சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர் கூடைப்பந்து விளையாடும்போது மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு மரணமடைந்தார்.\nபயணிகள் உயிரை காப்பாற்றிவிட்டு உயிரிழந்த பேருந்து டிரைவர்\nசேலம் (12 செப் 2018): சேலத்தில் பேருந்து ஓட்டுநர் போருந்தை இயக்கிக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது எனினும் விபத்து எதுவும் ஏற்படாமல் பேருந்தை நிறுத்திய நிலையில் அவர் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார்.\nஅதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் புது மணப் பெண் மரணம்\nஐதராபாத் (12 மார்ச் 2018): திருமண நிகழ்ச்சியில் அதிக சப்தத்துடன் இசை ஒலிக்கப் பட்டதால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு புது மணப் பெண் மரணமடைந்துள்ளார்.\nசந்தேகத்தை எழுப்பும் நடிகை ஸ்ரீதேவி மரணம்\nமும்பை(26 பிப் 2018): மறைந்த நடிகை ஸ்ரீதேவி மயங்கிய நிலையில் ஹோட்டல் கழிவறையில் கண்டெடுக்கப்பட்டதால் அவரது மரணம் எப்படி நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nமத போதகர் வன்புணர்ந்ததை உறுதி படுத்திய சிறுமி - ஷஃபீக் அல் காசிமி…\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது…\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத…\nபாஜகவில் 5 சீட்டுக்கு 50 பேர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/189121/news/189121.html", "date_download": "2019-02-21T16:01:32Z", "digest": "sha1:UGWDH3ONRWRSLWJ5P4W52HFHOUCODVAR", "length": 3773, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "வைரமுத்துவை சின்மயி ஏன் அறையவில்லை?(வீடியோ) : நிதர்சனம்", "raw_content": "\nவைரமுத்துவை சின்மயி ஏன் அறையவில்லை\nவைரமுத்துவை சின்மயி ஏன் அறையவில்லை\nPosted in: செய்திகள், வீடியோ\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/31/doctor.html", "date_download": "2019-02-21T16:52:38Z", "digest": "sha1:DUWK2YLVNAJVRZ6INGLBCAPMJUIZI2VC", "length": 13109, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கேயம் விபத்தில் 4 பேர் சாவு | doctor family killed in accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n23 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n1 hr ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n2 hrs ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"ச��்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகாங்கேயம் விபத்தில் 4 பேர் சாவு\nகாங்கேயம் அருகே கார்-வேன் மோதலில் டாக்டர் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர்இறந்தனர். இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.\nநாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சேர்ந்தவர் டாக்டர் வீரபத்திரன் (65). இவர்தனது மனைவி சரஸ்வதி (35) மற்றும் மருமகள் ராஜகாந்தம், ரம்யா (11), பிரவீன் (9),ஆகியோருடன் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள உறவினரின்திருமணத்திற்குச் சென்று விட்டு அம்பாசிடர் காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.\nகாரை டிரைவர் மணிகண்டன் ஓட்டி வந்தார். அம்பாசிடர் கார், காங்கேயம் அருகேஉள்ள வெள்ளகோயில் அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது திருவாரூரில்இருந்து ஒரு வேன் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தது.\nஇரண்டு வாகனங்களும் காங்கேயம் அருகே உள்ள பகவதிபாளையம் என்ற இடத்தில்மோதிக் கொண்டன. இந்த சம்பவத்தில் காரின் பின் சீட்டில் அமர்ந்திருந்த வீரபத்திரன்,டிரைவர் மணிகண்டன், பின் சீட்டில் அமர்ந்திருந்த வீரபத்திரனின் மனைவி சரஸ்வதிஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.\nபலத்த காயமடைந்த ராஜகாந்தம், ரம்யா, பிரவீன் ஆகியோர் மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு ராஜகாந்தம் இறந்தார். வேனில் பயணம்செய்த சரவணன், பாரதி, உமாநாத், வெங்கடேஷ் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.\nவேனில் பயணம் செய்த அனைவரும் திருப்பூர் பனியன் தொழிற்சாலையில்பணிபுரிபவர்கள். தீபாவளிக்கு ஊருக்குச் சென்று விட்டு வேனில் திரும்பிக்கொண்டிருந்தனர்.\nஈரோடு மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த இரு விபத்துக்களில் 8 பேர்இறந்துள்ளனர். அடுத்தடுத்து நடந்த விபத்துக்கள் இந்த மாவட்டத்தையே சோகத்தில்ஆழ்த்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:02:28Z", "digest": "sha1:A7EQELWAFTSPXBL4EOV6UDN47BXBNZFN", "length": 3943, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ ஜிகாபைபர்", "raw_content": "\nரிலையன்ஸ் ஜியோ ஜிகாபைபர் பிரிவியூ ஆப்ராக 3 மாதங்களுக்க�� 300 ஜிபி டேட்டா வழங்குகிறது; இது பற்றி தெரிந்து கொள்ள….\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாபைபர் பிராடுபேண்டுகளுக்கான சேவையை கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி தொடங்கியது. முகேஷ் அம்பானி-யின் நிறுவனமான இந்த நிறுவனம், தங்கள் சேவையை விரும்பும் வாடவாடிக்கையாளர்களுக்கு விரைவில் பிரிவியூ ஆப்பரை அறிமுகம செய்ய உள்ளது முன்னிரிமை அடிப்படையில் பொது மக்களுக்கு அறிமுகம் செய்யப்பட உள்ள இந்த பிரிவியூ ஆப்பரில், மூன்று மாதம், சோதனை அடிப்படையில் அதிவேக டேட்டாக்களை பயனாளர்களுக்கு வழங்க உள்ளது. கடந்த ஜூலை மாதம் நடந்த நிறுவனத்தின் 41-வது ஆண்டு பொதுக்குழு […]\nTagged 100 GB free data, 3 months, 3 மாதங்களுக்கு, GigaFiber broadband, offering, Reliance Jio, ஜியோ ஜிகாபைபர், டேட்டா, பிரிவியூ ஆப்ராக, ரிலையன்ஸ், வழங்குகிறது;\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/05/blog-post_1791.html", "date_download": "2019-02-21T16:43:02Z", "digest": "sha1:EHH5NRCTKJHJRUKVUSAPK74GSW3F22AR", "length": 11602, "nlines": 177, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: சென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்", "raw_content": "\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள்\nவரும் ஞாயிறு சென்னையில் நடக்கவுள்ள யூத் பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ள இரு சாதனையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து உள்ளதை மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.\nயோகநாதன்: கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். சென்ற ஆண்டு சி.என்.என். ஐ.பி.என். செய்தி சேனல் ‘ரியல் ஹீரோஸ்’ விருதை இவருக்கு வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.\nயோகநாதன் குறித்து சி.என்.என். ஐ.பி.என். வெளியிட்ட செய்திக்கான லிங்க்:\nதி ஹிந்து நாளிதழ் செய்தி:\nயோகநாதன் அவர்களை அன்புடன் வரவேற்கிறது சென்னை யூத் பதிவர் சந்திப்பு குழு.\nஅடுத்த சிறப்பு விருந்தினர் செல்வி விஷாலினி அவர்கள்:\nபதினோரு வயதே நிரம்பிய இவருடைய ஐ.க்யூ. லெவல் 225. இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் அளவிற்கு ஆற்றல் பெற்றுள்ள தமிழ்மகள். விஷாலினி குறித்து உணவு ஆபீசர் தளத்தில் வெளிவந்த செய்திக்கான லிங்க்:\nவிஷாலினி – இந்தியாவின் விடிவெள்ளி\nசகோதரி விஷாலினியையும் அன்புடன் வரவேற்கிறோம்.\nஎண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,\nமுனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,\n(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)\nஅருமை மகிழ்ச்சி இருவருமே பாராட்டுக்கு தகுதி ஆனவர்கள்\nசென்னை பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள். சாதனைத் தமிழர்களுக்கும் சேர்த்து என்னுடைய வாழ்த்துக்கள்.\nசெல்வி விஷாலினி வர்றாங்களா... ரொம்ப சந்தோஷம். சிறப்பு விருந்தினர்கள் ரெண்டு பேரும் சாதனையாளர்கள் என்பதில் மகிழ்ச்சி. ஆவலுடன் எதிர்பார்க்க வைக்கிறது யூத் பதிவர் சந்திப்பு.\nநல்ல முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.\nஅனைவரையும் யூத்(ஒரிஜினல்) பதிவர்கள் சார்பாக வரவேற்கிறோம்:))\nசாதனையாளர்களை அழைத்திருப்பது நல்ல விஷயம். வாழ்த்துகள்....... அமைப்பாளர்களுக்கும் சாதனையாளர்களுக்கும்......\nஅண்ணன் நக்கீரர் வரும்போது ரசிகர்கள் தயவுசெய்து அமைதி காக்கவும்.....கருப்புபூனைப்யுடன் வருவதால் நிறைய பால் வாங்கி வைக்கவும்......\nஅன்பின் சிவகுமார் - கலந்து கொள்ளும் சாதனையாளர்களுக்கும் மற்ற பதிவர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்\nயூத் பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடந்து முடிய என் வாழ்த்துக்கள்.\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalaivaniyo-raniyo-song-lyrics/", "date_download": "2019-02-21T16:40:27Z", "digest": "sha1:PZTV5FMKJ5433KTNYJE357CDT2H5HPSQ", "length": 7916, "nlines": 213, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalaivaniyo Raniyo Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : { கலைவாணியோ\nதேவியோ எதுதான் பேரோ } (2)\nஅவ மேலழகும் தண்டக் காலழகும்\nஆண் : { கலைவாணியோ\nதேவியோ எதுதான் பேரோ } (2)\nஆண் : பாதம் தொடும்\nவேண்டி வந்தது கூட பாதங்கள\nபாத்ததுமே பார்வ வலிய மேலே\nஆண் : பூத்ததய்யா பூவு\nவாசம் அது மெய்யழகு நான்\nஆண் : { கலைவாணியோ\nதேவியோ எதுதான் பேரோ } (2)\nஅவ மேலழகும் தண்டக் காலழகும்\nஆண் : கோடை மழை கொண்டு\nவரும் கூந்தல் என்கிற மேகம்\nஜாடையில ஏத்தி விடும் தாகம்\nஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும்\nஆண் : தேர் நடந்து தெருவில்\nவரும் ஊர்வலமா ஊர் உலகில்\nஅவளப் போல பேர் வருமா\nநல்ல பளிங்கு போல சிரிப்பு\nமனசப் பறிக்கும் பவள விரிப்பு\nபுரிஞ்சிடாத துடிப்பு சந்திர ஜோதி\nவந்தது போல சுந்தர தேவி\nஆண் : { கலைவாணியோ\nதேவியோ எதுதான் பேரோ } (2)\nஅவ மேலழகும் தண்டக் காலழகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/115188", "date_download": "2019-02-21T16:07:59Z", "digest": "sha1:JVS7RS2QM5WXL7YJ26YV3TID4625WN7O", "length": 7479, "nlines": 92, "source_domain": "www.todayjaffna.com", "title": "இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு\nஇலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பில் கனடா முக்கிய அறிவிப்பு\nஇலங்கையில் கட���்த ஓராண்டாக புத்த மதத்தினருக்கும், இஸ்லாமிய மதத்தினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.\nஇஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்வதோடு, புத்த தொல்பொருள் இடங்களை சேதப்படுத்தி வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இலங்கையின் கண்டியில் இடம்பெற்ற இன வன்முறை மோதலில் இருவர் உயிரிழந்தனர். இஸ்லாமிய மதத்தை சேர்ந்த ஒருவரின் கடை தீ வைத்து எரிக்கப்பட்டது.\nஇதனால் தெல் தெனியா பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.\nதொடர்ந்து பல இடங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நடந்ததால் நாடு முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்துவது என அதிபர் சிறிசேனா தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திற்கு பிறகு அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஅதுமட்டுமின்றி இந்த மோதல்கள் குறித்து சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரப்பப்படுவதால், நாட்டின் முக்கிய பகுதிகளில் சமூகவலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இது குறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சர் Chrystia Freeland இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், இலங்கையில் தற்போது நிலவி வரும் சூழ்நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் மோதலில் ஈடுபடுவர்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் பேச்சு வார்த்தையில் தீர்வு கண்டு இதற்கு ஒரு சுமூகமான முடிவை காண வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் இந்த சம்பவங்கள் குறித்து தவறான தகவல்கள் பரப்படுவதால், அதற்கு முடிவு கட்டும் வகையில் இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleதந்தைக்கு மகளும் ,காதலனும் செய்த கொடூரம் – பின்ணனியில் நடந்தது என்ன..\nNext articleஇலங்கையில் பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் தடை இலகுவாக பயன்படுத்த எளிய வழிமுறை\nகனடாவில் தீ விபத்தில் 7 குழந்தைகள் மரணம்\nகனடாவில் மகளை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்த தந்தை இப்போதை நிலை\nகனடாவில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தை கைது\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-21T16:42:34Z", "digest": "sha1:K2HAJRRTOTXVN6UXBPKCON66VNILK5XP", "length": 10111, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கைது | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nதமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கைது\nதமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கைது\nபொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.\nமட்டக்களப்பு பெரியபுல்லுமலையில் அமைக்கப்பட்டு வரும் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தொழிற்சாலையை தடைசெய்யுமாறு கோரி கடந்த வெள்ளிக்கிழமை ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு தமிழ் உணர்வாளர் அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.\nஇந்த அழைப்பின் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அன்றைய தினம் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.\nஎனினும், ஹர்த்தாலையும் மீறி அன்றைய தினம் போக்குவரத்தில் ஈடுபட்ட இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅத்துடன், வீதிகளில் டயர்களும் எரிக்கப்பட்டன. இந்த சம்பவங்கள் தொடர்பாக சிலர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.\nஇந்நிலையிலேயே பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்க தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அமைய தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் இன்று கைது செய்யப்பட்டுள்னார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகல்முனை மாநகர மேயருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் \nகல்முனை மாநகர மேயர் அத்துமீறி செயற்படுவதாக தெரிவித்து, மட்டக்களப்பு – பெரியகல்லாறு பகுதி மக்கள\nமுச்சக்கரவண்டிகள் சட்டத்திற்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பேற்கும் – மட்டு. மேயர்\nமட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பெடுத்து மி\nதமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு\nஇலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு\nயானையிடமிருந்து தம்மைப் பாதுகாக்குமாறு கோரி மக்கள் ஆர்ப்பாட்டப்பேரணி\nயானை வேலி அமைத்து தமக்கு உயிர்ப் பாதுகாப்பளிக்குமாறு கோரி மட்டக்களப்பில் மக்கள் இன்று (புதன்கிழமை) ஆ\nமதுபான விற்பனைக்கு அனுமதி வழங்க வேண்டாமென கோரி ஆர்ப்பாட்டம்\nமட்டக்களப்பு – உப்போடையில் உள்ள தனியார் விடுதியில், மதுபான விற்பனைக்கு அனுமதி வழங்கவேண்டாம் என\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://denguefever.org/index.php?option=com_content&view=article&id=26:2017-09-16-03-58-00&catid=23:dengue-alerts&lang=en&Itemid=101", "date_download": "2019-02-21T16:35:10Z", "digest": "sha1:WZUIBLGGP47BWWF6TURABCU5A3VODIFK", "length": 2937, "nlines": 51, "source_domain": "denguefever.org", "title": "மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி", "raw_content": "\nமர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி\nசேலம் ��ருங்கல்பட்டி பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 12 வயது சிறுமி உயிரிழந்தார்.\nசேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காய்ச்சலின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது.\nடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மாநகராட்சி எல்லைக்குள்பட்ட கருங்கல்பட்டி பகுதியைச் சேர்ந்த மேனகா என்பவரின் 12 வயது மகள் மகேஸ்வரி. இவர் அங்குள்ள அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வந்தார்.\nகடந்த சில நாள்களுக்கு முன்பு மகேஸ்வரி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியதாகத் தெரிகிறது.\nபின்னர், சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2011/02/blog-post_19.html", "date_download": "2019-02-21T16:08:51Z", "digest": "sha1:OJCTJNVZ45XATDHTNSJKV3YI27PRDDLP", "length": 12528, "nlines": 228, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: தீராக் கோபம்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nசாமி படத்து பூவெடுத்து நீட்டுகிறேன்.\nமீண்டும் புகைப் படம் எய்துகிறாய்.\nகல்கிலயும் கலக்குறீங்க பா.ரா. வாழ்த்துகள்.\nபா.ரா.வின் கைவண்ணம் கல்கியிலும் ஒளிருது.\nஓடுகிற ஓட்டம் நின்று நிதானித்து எதையும் அசைபோடத்தேரமற்றதாக்குகிறது.வாடியபயிரைக்கண்டபோதெல்லாம் வாடுகிற மனம் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.வாய்த்தாலும் உருக்கி சொல்லமுடிவதில்லை.\nசொல்லமுடிகிற கை எங்களுக்கு நெருக்கமான கை.பாரா பாரா பாரா..\nகடைசி வரிகள் மிக நெகிழ்வு பா ரா.\nMANO நாஞ்சில் மனோ said...\nகடைசி இரு வரிகள் என்னென்னவோ எண்ணங்களை கிளர்த்திவிட்டன... இப்படித்தான் ... படைப்பின் சாவி எங்காவது முகம் காட்டி வாசகனை உணர்வயப் படுத்தி விடுகின்றன. அவலமும், ஆற்றாமையும் முரடு தட்டிப் போன வடுவாயினும், ஏதோவொரு கணத்தில் கிழிபட்டு கசியத் தொடங்கிவிடுகின்றன பா.ரா. அண்ணா...\nகல்கியில் வெளியானதற்கு வாழ்த்துகள் அண்ணே.\nகவிதை படித்தேன் பாரா. கடைசி இரண்டு வரிக்காக இழுத்த மாதிரி இருந்தது. பழைய பாராவுக்காக காத்திருக்கிறேன் பாரா. நாளும் இர��ும் கூடுதலாகிப் போன நாளொன்றில்.... நல்ல வரிகள் பாரா.\nமுடிந்த போன பின் கொட்டித் தீர்க்க எத்தனை இருக்கு இல்ல பா...\nசாமி படத்து பூவெடுத்து நீட்டுகிறேன்.//\nரொம்ப நேரம் யோசிச்சேன் அண்ணா...உங்கள் எழுத்தை பாராட்டும் அளவு வரலைன்னும் தோனுது..எங்க அண்ணா கவிதை கல்கிக்கே மெருகு...\nஅண்ணா க‌விதை ந‌ல்லா இருக்கு.\nகடைசி வரி கலங்க வைத்தது மக்கா..\nஅனபு பாரா,பழைய பாராவுக்காக காத்திருக்கிறேன் பாரா//\nகாமு மக்கா, நல்லாருக்கேன். நீங்க வேலைப் பளுக்கள். வரமுடியாமல் கெடக்கு. நன்றி காமு\nகுமார் & தேவா & அசோக் மகன்ஸ் மிக்க நன்றி மக்கள்ஸ் (என்னா வரிசை\nமனோ, ரொம்ப நன்றி பாஸ்\nடி.வி.ஆர்.சார், ரொம்ப நன்றி சார்\nதேனு மக்கா, ரொம்ப சந்தோசம். நன்றியும் தேனு\nபழைய பா.ரா, கூப்பிடுகிறார்கள் ஓய் பழைய (anitique parties) ஆட்கள். :-)) நன்றி நேசா\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nபுரை ஏறும் மனிதர்கள் - பதினைந்து\nபுரை ஏறும் மனிதர்கள் - பதினான்கு\nபுரை ஏறும் மனிதர்கள்- பதிமூன்று\nபுரை ஏறும் மனிதர்கள்-- பனிரெண்டு\nஇதழ் இதழாக சேரும் பூ\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/168023", "date_download": "2019-02-21T16:32:43Z", "digest": "sha1:LZFF57NXXWHESFTNRRZPW2GCGOC5TKNR", "length": 6021, "nlines": 71, "source_domain": "www.dailyceylon.com", "title": "இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசிய ரீதியிலான 'தியாக தீபம்' கௌரவிப்பு விழா நாளை - Daily Ceylon", "raw_content": "\nஇலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசிய ரீதியிலான ‘தியாக தீபம்’ கௌரவிப்பு விழா நாளை\nஇலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசிய ரீதியிலான ‘தியாக தீபம’ கௌரவிப்பு விழா நாளை சனிக்கிழமை (22) காலை 8.30 மணியளவில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தேசியத் தலைவர் ஏ.பி. கமால்தீன் தலைமையில் நடைபெறவுள்ளது.\nஇப்பெருவிழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ் கலந்துகொள்ளவுள்ளார்.\nஅத்துடன் இவ்விழாவின் விஷேட அதிதியாக கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் ���லந்துகொள்ளவுள்ளதுடன், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், கல்விக் கல்லூரிகளின் பீடாதிபதிகள், ஆசிரிய கலாசாலையின் அதிபர்கள் உள்ளிட்ட பலர் கௌரவ அதிதிகளாகவும், அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.\nஇவ்விழாவின்போது துறைசார் ஆளுமைகள் பலர் ‘தியாகத் தீபம்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் இவ்விழா ஏற்பாட்டுக்கான அனைத்துப் பணிகளையும் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்க விழா ஏற்பாட்டுக் குழுவினர் மேற்கொண்டு வருவதாக சங்கத்தின் தேசியத் தலைவர் ஏ.பி. கமால்தீன் தெரிவித்தார். (நு)\nPrevious: அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத பரீட்சாத்திகள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேண்டுகோள்\nNext: உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி\nவிடியலை வேண்டி நிற்கும் மலையகம் – கலந்துரையாடல்\nகாணாமல் போன இளைஞன் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு\nமுஸ்லிம் சேவை பிரபல உலமா நிஸாம் பஹ்ஜி காலமானார்\nஅக்கரப்பத்தனையில் காணாமல் போன 2 வயதுடைய சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15407", "date_download": "2019-02-21T16:06:15Z", "digest": "sha1:ZCDG4P4LLSI5DDESLQ2XT5AQNMVA2B7K", "length": 7103, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்திய மாநகரசபை உறுப்பினர் சுட்டுக் கொலை!!", "raw_content": "\nஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்திய மாநகரசபை உறுப்பினர் சுட்டுக் கொலை\nஇன்று காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஹெட்டிவீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.\nஇன்று காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஹெட்டிவீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் கிருஸ்ணபிள்ளை கிருபானந்தன் உயிரிழந்துள்ளார்.\nநவோதயா மக்கள் முன்னணியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கைதிகள் விடயத்தில் அண்மைக்காலத்தில் அதிக அக்கறை காண்பித்ததுடன், ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளை அண்மையில் கொழும்பிற்கு அழைத்து ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி, அந்த பிள்ளைகளின் கல்வி செலவை தானே ஏற்பதாக அறிவித்திருந்தது குறிப்பித்தக்கது.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்��ு உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nமைத்திரி முல்லை வரும்போது கூட்டமைப்பு எம்.பிக்கள் கொழும்பு பயணம்\nஇலங்கை பொலிசாரை நோக்கி மாவை சேனாதிராசா வாய்க் குண்டு வீசினார்\nசமஸ்டியைத் தமிழ் மக்கள் தெரிவு செய்வதற்கு சிங்களவர்களே காரணம் – இரா.சம்பந்தன்\n சம்பந்தர் அய்யாவை தலைவராக பெற்றிட\nபோதைப் பொருளுக்கு எதிரான செயற்றிட்டங்களை ஆரம்பித்த வலிகாமம் கிழக்கு பிரதேச சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/678", "date_download": "2019-02-21T15:33:02Z", "digest": "sha1:JLT7LZ62MQGDGMGRMSMFJ2W5MWJFZVMY", "length": 19805, "nlines": 128, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | வடக்கு மாகாணசபைக்குள் திருடர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட கள்ளன்", "raw_content": "\nவடக்கு மாகாணசபைக்குள் திருடர்களால் சுற்றி வளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட கள்ளன்\nமுதலமைச்சரை அகற்றும் திட்டத்தின் முதலாவது படி இன்று வடக்கு மாகாணசபை அமர்வில் சுமந்தரினின் அணியினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nவடக்கு மாகாணசபை முதலமைச்சரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருந்த விவசாய அமைச்சரான ஐங்கரநேசனுக்கு எதிராக இன்று பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇரணைமடு நீர்பாசன திட்டத்திம் தொடர்பிலான செயற்பாடுகள் , பாத்தீனிய ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகள் , பளை பிரதேசத்தில் நிறுவப்பட்ட காற்றாலை தொடர்பிலான விடயம் , சுன்னாக நிலத்தடி நீர் தொடர்பிலான செயற்பாடுகள் , மருதங்கேணி கடல்நீரை நன்னீர் ஆக்கும் செயற்பாடு , கார்த்திகை மர நடுகை , அனர்த்த நிவாரண விநியோகம் , உழவர் திருநாள் , மலர்க்கண்காட்சி , விவசாய தினம் , மண் தினம் , போன்றவை தொடர்பில் மாகாண சபை உறுப்பினர்களுக்கு உரிய முறையில் அறிவிக்காமல் நடாத்தியமை மற்றும் இந்த விழாவுக்கான செலவீனங்களை வெளிப்படுத்தாமை , கூட்டுறவு த��றையில் உள்ள முறைகேடுகளை சீராக்காமை , விவசாய துறையில் பல செயற்திட்டங்களை முன்னெடுக்காமை , சிறு குளங்களை புனரமைக்க மத்திய அமைச்சு அழைத்த போது அதனை நிராகரித்தமை , மூங்கில் , மல்லிகை போன்றவற்றை வவுனியா மாவட்டத்தில் நாட்ட அனுமதிகமை மற்றும் வவுனியா மாவட்டம் தொடர்ந்து விவசாய அமைச்சினால் புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை , போன்ற பல்வேறு முறை கேடுகளில் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஈடுபட்டதாக மாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் பிரேரணை ஒன்றினை மாகாண சபையில் முன் மொழிந்தார்.\nஅத்துடன் இந்தக் குற்றசாட்டுக்கள் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விவசாய அமைச்சர் மீது விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என கோரி பிரேரணையை சமர்ப்பித்தார். அதவேளை இந்த பிரேரணை சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டதும் , உறுப்பினர்கள் சிலரும் விவசாய அமைச்சருக்கு எதிராக பல்வேறு குற்ற சாட்டுகளை முன் வைத்தனர். வடக்கு மாகாணசபை உறுப்பினர் சயந்தன் இந்தப் பிரேரணையை வழி மொழிந்துள்ளார்.\nஇந்தப் பிரேரணையானது வடக்கு மாகாண முதலமைச்சரை பதவியிலிருந்து அகற்றுவதற்கான முதலாவது நடவடிக்கை என சுமந்திரன ஆதரவாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமந்திரன் மற்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் சிலர் அண்மையில் சம்மந்தனைச் சந்தித்து, வடக்கு மாகாணசபை முதலமைச்சரை பதவியில் இருந்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் ‘தன்னால் நியமிக்கப்பட்ட முதலமைச்சரை தானே நீக்குவது பொருத்தமில்லாதது‘ என அவர்களுக்கு தெரிவித்துள்ளார். இதன் பின்னர் சுமந்திரன் தன்னுடன் வந்த மாகாணசபை உறுப்பினர்களுக்கு ‘நீங்கள் முதலமைச்சரை நீக்குவதற்காக அலுவல்களைப் பாருங்கள்‘ நான் அதற்கான நடவடிக்கையை தொடர்கின்றேன் என கூறியிருந்தார்.\nஇதன்படியே தமது ஆட்டத்தை சுமந்திரனின் ஆதரவான வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளனர். அதன் முதலாவது கட்டமாக வடக்கு மாகாண விவசாய அமைச்சரை சுமந்திரனின் ஆதரவு அணியினர் தமது பக்கத்திற்கு கொண்டுவர பெரும் பிரயத்தனம் செய்துள்ளனர். இருப்பினும் அதற்கு அவர் உடன்படவில்லை எனத் தெரியவருகின்றது. இதன் பின்னர் பல உறுப்பினர்களுடன் இவர்கள் தொடர்புபட்டு தமது பக்கத்��ிற்கு வருவதற்கு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.\nஇந் நிலையில் சுமந்திரன் பக்கம் வருவதற்கு லிங்கநாதன் பேரம் பேசியுள்ளார். அதாவது தனக்கு விவசாய அமைச்சர் பதவி தரவேண்டும் எனவும், தான் கண்டியில் உள்ள குண்டகசாலையில் விவசாயக் கல்வியை மேற்கொண்டிருந்ததாகவும் அவர்களுக்கு கூறியுள்ளார். அதற்கு சுமந்திரன் ஆதரவு அணியினர் உடன்பட்டுள்ளனர்.\nஇதன் பின்னர் நேற்று முதலமைச்சருடன் நடந்த ஆளும் கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் சுமந்திரன் ஆதரவு அணியினர் யுஎஸ் `ஹோட்டலில் சந்தித்து ஐங்கரநேசனுக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆயத்தங்கள் செய்துள்ளனர்.\nஐங்கரநேசனுக்கு எதிராக கூறப்பட்டடுள்ள குற்றச்சாட்டுக்களில் கழிவு எண்ணை நீரில் கலந்தது, இரணை மடுத்திட்டம் தடுத்துநிறுத்தப்பட்டவை, கூட்டுறவு ஊழல்கள் போன்ற முக்கிய குற்றச்சாட்டுக்கள் ஐங்கரநேசன் பதவிக்கு வர முன்னரே இடம்பெற்று தற்போது ஐங்கரநேசனின் தலையில் சுமத்தபட்டதாகும். அத்துடன் ஏனைய குற்றச்சாட்டுக்கள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஐங்கரநேசன் உடன்பட்டு நடக்கவில்லை என்பதற்காக மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகின்றது.\nகுற்றச்சாட்டுகளையும் மறுத்தார் விவசாய அமைச்சர்.\nவடமாகாண விவசாய அமைச்சருக்கு எதிராக உறுப்பினர்களால் முன்வைக்கபட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மறுத்தார்.\nஅனைத்தும் தன் மீது அபாண்டமாக குற்றம் சாட்டபடுகின்றது. இது வேணும் என்றே என் மீது சேறு பூசும் நடவடிக்கை. யாருக்கோ முதுகு சொறிந்து விடுவதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றார்கள்.\nவிவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை என கூறப்பட்ட விடயம் விவாதிக்கும் போது அதனை அவைத்தலைவர் தடுக்காது இருந்துள்ளீர்கள்.\nபொது பிரச்சனை என கூறி என் மீதான குற்ற சாட்டுக்களை உறுப்பினர்கள் முன் வைக்க வேண்டும் என அவைத்தலைவர் செயற்பட்டு உள்ளீர்கள்.\nஅவைத்தலைவர் உங்களுக்கு கண்ணியமாக சபையை நடாத்த தெரியவில்லை. இந்த இரண்டரை வருடத்தில் அரை நாள் அமர்வை மாத்திரமே உபஅவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் நடாத்தி இருந்தார். அந்த அரை நாள் அமர்வு எவ்வளவு கண்ணியமாக நடந்தது\nஇது வேணும் என்றே என் மீதான சேறு பூசும் நடவடிக்கைக்கு அவை���்தலைவர் துணை போயுள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. என விவசாய அமைச்சர் தெரிவித்தார்.\nஐங்கரநேசன் மீது பாரிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும் முதலமைச்சருக்கு கடிவாளம் போட்டு அடக்குவதற்கு அல்லது முதலமைச்சரை பதவியில் இருந்து கழற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முதலாவது நடவடிக்கையே இன்றைய பிரேரணை என்பது அனைவருக்கும் புரிந்த ஒன்று என அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nஇதே வேளை முதலமைச்சர் பதவியில் இருந்து அகற்றப்பட்டால் அல்லது வடக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு மீண்டும் தேர்தல் இடம்பெற்றால் தற்போதய வடக்கு மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் முதலமைச்சராகவும் லிங்கநாதன் விவசாய அமைச்சராகவும் சுமந்திரனின் ஆதரவாளர்களும் ஏனைய அமைச்சர்களாக வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக செய்திகள் கசிந்துள்ளன.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_circular&task=detail&iid=1791&keyword=&fld_type=0&fld_searchby=0&Itemid=109&lang=ta", "date_download": "2019-02-21T16:01:35Z", "digest": "sha1:FDZ4YOIVZAKCLXNPZYAJ2HSDIMI6K6OI", "length": 6726, "nlines": 77, "source_domain": "www.pubad.gov.lk", "title": "சுற்றுநிருபங்கள்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nஇலங்கை பொறியியல் சேவை சபை\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்ம��ண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு மற்றும் பொது மக்கள் உறவுகள் பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை\nஅபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை\nஅரசாங்க முகாமைத்துவ உதவியாளர் சேவை\nஅரச ஊழியரின் திருப்பதிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய சகல பணிளையும் எவ்வித தாமதங்களுமின்றி மேற்கொள்வதற்கு எமது அரசு நடவடிக்கை எடுக்கின்றது .................\nகொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...\nபொலிஸ் சேவையை தொழிநுட்பத்துடன் கூடியதாகவும், முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்குமான ஆஸ்திரியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...\nபொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....\n“வெல்லஸ்ஸ அபிமன்” (அபிமானமிகு வெல்லஸ்ஸ) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டு மீளாய்வு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறந்து வைக்கப்படுகின்றது....\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுற்றுநிருபங்கள்\nதேடல் சாவி வார்த்தை சு.எண்\nசுற்றறிக்கை 2018 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாங்க நிர்வாகச் சுற்றறிக்கைகளின் பட்டியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/24/%E0%AE%92%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-02-21T16:45:23Z", "digest": "sha1:3GLSDTB3FNWUWLKFCGRVYCJ7GKUNP7QM", "length": 9217, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "ஒஸில் மீது இனவெறி பாகுபாடு இல்லை : ஜெர்மனி மறுப்பு….! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / ஒஸில் மீது இனவெறி பாகுபாடு இல்லை : ஜெர்மனி மறுப்பு….\nஒஸில் மீது இனவெறி பாகுபாடு இல்லை : ஜெர்மனி மறுப்பு….\nமெஸுட் ஒஸில்….துருக்கி வம்சாவளியினரான இவர்,ஜெர்மனி கால்பந்து அணியின் நடுகளத்தில் சுழலும் முக்கிய நட்சத்திர வீரர் ஆவார்.ரஷ்ய உலகக்கோப்பை துவங்கும் நேரத்தில் (மே மா��ம்) துருக்கி அதிபர் எர்டோகனை மெஸுட் ஒஸில் மற்றும் சக வீரரான கண்டோகன் சந்தித்தனர்.சந்திப்பின் போது அர்செனல் அணி ஜெர்சியை எர்டோகனுக்கு பரிசாக அளித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். எர்டோகனுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வழியாக மெஸுட் ஒஸில் பதிவிட கண்டோகன் உட்பட பல்வேறு தரப்பினர் அவரைக் கண்டித்தனர்.அந்தப் பிரச்சனை அன்றோடு முடிவடைந்த போதிலும்,மே 14-ஆம் தேதி எர்டோகன் கட்சியைச் சேர்ந்தவர்கள் அந்தப் புகைப்படத்தை அரசியல் நோக்கத்துக்காகப் பயன்படுத்த பிரச்சனை மேலும் சூடு பிடிக்கத் தொடங்கியது.\nஅடுத்த நாள் (மே 15) இந்தச் சர்ச்சைகளை மீறி ஜெர்மனி பயிற்சியாளர் உலகக் கோப்பைக்கான அணியில் மெஸுட் ஒஸில் மற்றும் கண்டோகன் பெயரை அறிவித்தார்.லீக் போட்டியில் ஜெர்மனி தோல்வியை சந்திக்க,தோல்விக்கான காரணங்களை கண்டுபிடிக்காமல் முன்னாள் வீரர்கள், ஒஸிலுக்கு ஜெர்மனி அணியில் விளையாடுவது பிடிக்கவில்லை என அடுத்த அணுகுண்டை வீசி சர்ச்சையை கிளப்பி விட்டனர்.\nதொடர் சர்ச்சையால் அதிர்ச்சி அடைந்த மெஸுட் ஒஸில் ஜெர்மனி அணியில் இனப்பாகுபாடு கடைப்பிடிக்கப்படுகிறது எனக்கூறி ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில்,ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு இனப்பாகுபாட்டிற்கு ஒரு போதும் துணை நிற்காது என மெஸுட் ஒஸில் குற்றச்சாட்டை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில் மெஸுட் ஒஸில் தனது முடிவை மாற்றிக்கொண்டு, மீண்டும் அணிக்குத் திரும்பினால் எங்களுக்கு மகிழ்ச்சி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜெர்மனி கால்பந்து கூட்டமைப்பு அறிக்கைக்குப் பின்பு மெஸுட் ஒஸில் இதுவரை எவ்வித தகவலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஒஸில் மீது இனவெறி பாகுபாடு இல்லை : ஜெர்மனி மறுப்பு....\nடி10 கிரிக்கெட் : செப்டம்பரில் வீரர்களுக்கான ஏலம்…\nடி.என்.பி.எல் : திருச்சியை எளிதில் சாய்த்த கோவை…\nபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறிய முக்கிய நட்சத்திரங்கள்…\nரசிகரை நாடு கடத்த சொன்ன கோலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/child", "date_download": "2019-02-21T15:27:01Z", "digest": "sha1:X42TEPIVICL5BJN5JQ7HJIVUBEMW4GSZ", "length": 8708, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Child News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஉங்கள் குழந்தையின் 17 வயதுக்குள் 42 ��ட்சம் ரூபாய் சேமிக்க முடியுமா\nகுழந்தைகளின் எதிர்காலம்தான் பெற்றோர்களின் கனவாக இருக்க முடியும். முதன் முறையாக ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும்போது நிலவும் ஆனந்தப் பெருக்கை வார்த்தைகளில் விவரிக்...\nகுழந்தைகளைத் தொழிலாளர் பிரச்சனை மிக மோசமாக இருக்கும் 5 நாடுகள்\nகுழந்தைகள் என்பது கடவுள் நமக்கு அளித்த ஒரு அற்புதமான பரிசு. ஆனால் அந்த விலைமதிப்பற்ற கடவுளி...\nஉங்கள் குழந்தைகளுக்கு ஏற்ற 7 முதலீட்டு திட்டங்கள்..\nபெரும்பாலான பெற்றோர்கள் சந்தை முதலீட்டுடன் கூடிய இன்சூரன்ஸ் திட்டங்கள் மற்றும் குழந்தைகள...\nகுழந்தையின் கல்விக்காக முதலீடு செய்ய ஏற்ற 6 சிறந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்..\nகுழந்தையின் கல்வி மற்றும் திருமணத்திற்கு நீண்ட காலத்திற்குப் பெற்றோர்கள் ஒரு முழுமையான தொ...\nஆண் குழந்தைகளுக்கான ‘பொன் மகன் பொது வைப்பு நிதி திட்டம்’ பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை..\nபெண் குழந்தைகளுக்கு எப்படிச் சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் செல்வ மகள் திட்டம் உள்ளதோ அதே ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-23/", "date_download": "2019-02-21T15:52:36Z", "digest": "sha1:CIPSXSC2BQGAWT6ZNZ36AZA765BAICWW", "length": 27275, "nlines": 206, "source_domain": "tamilmadhura.com", "title": "திருமதி ராஜம் கிருஷ்ணனின் 'கரிப்பு மணிகள்'- 23 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 23\nசெங்கமலத்தாச்சி நிறையப் பன ஓலை சேகரித்து முன்னறை முழுவதும் அடைத்து இருக்கிறாள்.\nசரசி அவள் உள்நோக்கைப் புரிந்து கொண்டு விட்டாற் போல் தோன்றும்படி வெடுக்கென்று கேட்கிறது. “ஆச்சி அவியல்லாம் அளத்துக்குப் போகாம மொடங்கிட்டா, பொட்டி செலவிருக்குமா அவியல்லாம் அளத்துக்குப் போகாம மொடங்கிட்டா, பொட்டி செலவிருக்குமா ஆரு வாங்குவா” அந்தச் சிறுமியை ஆச்சி உறுத்துப் பார்க்கிறாள்.\nபதினைந்து ரூபாய்க்கு வாங்கி வந்து விட்டேன் என்று பெருமிதத்துடன் நிம்மதிப் பெருமூச்சு விட்டாளே அட… இந்தப் பொடிசிக்குப் போன புத்தி எனக்குப் போகலியே அட… இந்தப் பொடிசிக்குப் போன புத்தி எனக்குப் போகலியே உப்பளத்து வேலை ஓய்ந்து விட்டால் ஓலைப் பொட்டிக்கு ஏது அவ்வளவு கிராக்கி உப்பளத்து வேலை ஓய்ந்து விட்டால் ஓலைப் பொட்டிக்கு ஏது அவ்வளவு கிராக்கி ஆனால் அளத்து வேலை அப்படி ஓய்ந்து விடுமா ஆனால் அளத்து வேலை அப்படி ஓய்ந்து விடுமா… ஒன்றுமில்லாமல் ஓய்ந்து விடலாமா… ஒன்றுமில்லாமல் ஓய்ந்து விடலாமா\nகத்தியை எடுத்து ஓலையை வாகாக்கிக் கொண்டு ஆச்சி கேட்கிறாள்.\nசற்றைக்கெல்லாம் புதிய தாலி துலங்க, பளிச்சென்று முகத்தில் திருநீறும் குங்குமமுமாக, ஈரக்கூந்தல் முடிப்புடன் அவள் வருகிறாள்.\n“சாமான மெல்லாம் வாங்கியிருக்கா… ட்டீ\n“ராமசாமி ஆத்தாள இங்க கூட்டியாரன்னு சொன்னானா அங்க வேற எதுக்கு வாடவை அங்க வேற எதுக்கு வாடவை\n“சரி, பச்சையைக் கூட்டிட்டுப் போயி, அரிசியும் வெறவும் வாங்கி வச்சிக்க. பொறவு எப்பிடி இருக்குமோ\nஅவள் தன் சுருக்குப் பையைத் திறந்து ஐம்பது ரூபாய் எடுத்துக் கொடுக்கிறாள்.\nஇந்த ஆச்சி பத்துக் காசுக்கு ஒவ்வொரு சமயம் கணக்குப் பார்ப்பாள். செம்போ லோட்டாவோ கொண்டு வந்து வைத்து விட்டு முடைக்குப் பணம் பெற்றுச் செல்லும் கூலிக்காரரிடம் வட்டி முனை முறியாமல் வாங்கி விடுவாள். ஆச்சி இப்போது கொஞ்ச நாட்களாகப் பைசா கணக்கை விட்டு விட்டு இப்படி வந்தவருக்கெல்லாம் செலவழிக்கிறாள்.\nபச்சையையும் பாஞ்சாலியையும் சாமானுக்கு அனுப்பிவிட்டு அவள் அடுப்பை மூட்டிப் பானையைக் கழுவி உலை போடுகிறாள். பொழுது உச்சிக்கு ஏறுகிறது. அவள் அரிசியைக் கழுவுகையில் “இங்க இருந்துக்க” என்ற குரல் கேட்டு வெளியே வருகிறாள்.\nமகன் தாயைக் கொண்டு வந்து அமர்த்துகிறான்.\nவெள்ளம் தலைக்கு மேல் செல்வது போலும், தான் ஓட்டைப் படகில் தொத்திக் கொண்டிருப்பது போலும் பீதி நிறைந்த முகத்துடன் அந்த அம்மை அவளைப் பார்க்கிறாள்.\nசில தட்டுமுட்டுக்கள், துணி மூட்டை, சைக்கிளில் வைத்துக் கட்டி வந்திருக்கிறான். முற்றத்தில் மரியானந்தம் சைக்கிளுடன் நிற்கிறான்.\n“பேச்சு வார்த்தை என்ன ஆச்சி\n“தனபாண்டியன், அகுஸ்தின், செல்லையா எல்லா கட்சிக்காரரும் பேசுறாவ. பனஞ்சோல அளத்துள நடக்காதுன்னு சொல்றா. ஆச்சி, நாங் கேள்விப்பட்டது நிசமா\n“ஒங்களப் பெரி கணக்கவுள்ள வந்து கூட்டிட்டுப் போனாவளாம். ஏ அவியள்ளாம் தூண்டிக் குடுக்கேன்னு கேட்டாவளாம்…”\n“கேட்டாக. நா ஆர��� அவியளத் தூண்டிக் குடுக்க கும்பி காஞ்சு, குலை எரிஞ்சா தானே அதிகமா புகையிதுன்னே… ‘என்னடி அதிக்கிரமா பேசுத கும்பி காஞ்சு, குலை எரிஞ்சா தானே அதிகமா புகையிதுன்னே… ‘என்னடி அதிக்கிரமா பேசுத மரியாதிய நடக்க’ண்ணா. நீ முதல்ல மரியாதிய நடண்ணே…”\nஆச்சி தலைநிமிராமல் “ஆமாம்” என்று தலையாட்டுகிறாள். “ஒடனே இந்த ஆண்டி என்னக் கூட்டிட்டு வெளீ ரூம்புல வந்து பயமுறுத்தினா. ‘நீ என்ன நினைச்சிட்டு அவியள இப்பிடிப் பேசின அவிய வயசு காலத்துல ரொம்பக் கிலேசப்பட்டு ஒன்னப் பாத்துப் பேசணுமின்னு பெருந்தன்மையாக் கூட்டு விட்டா, நீ மட்டு மரியாதியில்லாம நடக்கே அவிய வயசு காலத்துல ரொம்பக் கிலேசப்பட்டு ஒன்னப் பாத்துப் பேசணுமின்னு பெருந்தன்மையாக் கூட்டு விட்டா, நீ மட்டு மரியாதியில்லாம நடக்கே அவவ நிலமய நினைச்சிப் பேசணும்’ன்னா. ‘எனக்குத் தெரியும். என்னேவிய அவவ நிலமய நினைச்சிப் பேசணும்’ன்னா. ‘எனக்குத் தெரியும். என்னேவிய போலீசுல புடிச்சிக் குடுப்பிய. ஆள் வச்சி அடிப்பிய, அம்பிட்டுதான போலீசுல புடிச்சிக் குடுப்பிய. ஆள் வச்சி அடிப்பிய, அம்பிட்டுதான’ன்ன. எனக்கு இனி என்ன பயமிருக்கி’ன்ன. எனக்கு இனி என்ன பயமிருக்கி\n“‘நீ அநாசியமாப் பேசுத. ஒனக்கு வூடு பணம் ஒதுக்கியிருக்கு. இப்ப வேணுன்னாலும் ஆயிரம் ஒதுக்கிறமுன்னா முதலாளி. பேசாம வாங்கிட்டு ஒதுங்கிப் போ. இந்தத் தலத்தெறிப்பு பயகளைச் சேத்துட்டு வம்புல எறங்காத, ஆமாம்…’ன்னு பயங்காட்டினா.”\n“எனக்குப் பணம் வாணா. ஒங்க அந்தூராத்துமாவத் தொட்டுப் பாத்துப் பேசும். ஒங்கக்கு உப்பச் சுரண்டிக் குடுக்க ஒழக்கிற பொண்டுவளையும் ஆம்பிளகளையும் புள்ளகளயும் நீங்க குளிரும்படி வச்சிருக்கல. ஒங்ககிட்ட பணமிருக்கி, அந்த வலத்துல போலிசைக் கையில போட்டுக்குவிய, ஏ, சாமியையே கையில போட்டுக்குவிய; ஆனா நீங்க பண்ண பாவம் ஒங்கள சும்மா விட்டிராது’ன்னு சொல்லிவிட்டு மடமடன்னு எறங்கி வந்திட்ட…”\nராமசாமி வியப்பினால் சிலையாகி நிற்கிறான். அவன் கண்களில் முத்தொளி மின்னுகிறது.\n ஒங்களுக்கு நாங்க ரொம்ப ரொம்பக் கடமப் பட்டிருக்கிறம். ஒங்க ‘சப்போட்டு’தா எங்களுக்கு இப்ப தயிரியத்தையே குடுத்திருக்கு. என்ன வந்தாலும் ரெண்டில ஒண்ணுன்னு துணிஞ்சி நிக்கோம்…”\nபொன்னாச்சி முற்றத்தில் நின்று சன்னல் வழியாக அவன் அவளைக் கூப்பிடுவதைப் பார்க்கிறாள். அவர்கள் சென்ற பின்னர், ஒரு கலியாண வீட்டின் பரபரப்போடு அவள் வீட்டுப் பணிகளில் இறங்குகிறாள். சோற்றை வடித்து முதலில் அவன் அன்னைக்கு வட்டிக்கிறாள்.\n“கஞ்சியில் உப்பு போட்டுக் கொண்டாட்டி. இப்ப அது போதும்…” என்று கூறுகிறாள் முதியவள்.\nபச்சை விறகு வாங்கி வருகிறான். பாஞ்சாலி பெட்டியில் சுமந்து வந்த அரிசியை அந்த அம்மை கொட்டிப் புடைத்துச் சீராக எடுத்து வைக்கிறாள். குழந்தைகள் அனைவரையும் குளிக்கச் செய்து துணி கசக்கி, சோறு போட்டுக் கடையெல்லாம் ஓய்ந்த போது வெயில் சுவரின் மேல் ஓடி விட்டது.\nராமசாமி வருகிறானோ என்று அவள் வாயிலில் எட்டி எட்டிப் பார்க்கிறாள்.\nதிமுதிமுவென்று சிவந்தகனியும் இன்னும் நாலைந்து பேரும் சில தடிகளை மூங்கில் கம்புகளைத் தூக்கிக் கொண்டு வந்து நுழைகின்றனர்.\n…” என்று ஆச்சி வெளியே வருகிறாள்.\n“நாங்கதா ஆச்சி… இதெல்லா இங்க வச்சிருக்கம்…”\n“இல்ல. ஆனா நாளேலேந்து வேலக்கி போவ இல்ல… மொத்த அளக்காரரும் வந்தது வரதுன்னிருக்கம். இதபாறம், பனஞ்சோல அளத்து டைவர் சோலை தெரியுமில்ல\nபொன்னாச்சி திடுக்கிட்டுப் பார்க்கிறாள். ஆம். சோலை தான் “பொன்னாச்சி நானும் சேந்திருக்க. பனஞ்சோல அளத்துல எல்லாத் தொழிலாளியளும் சேர்ந்திருக்கா\n“உசிரைக் குடுத்திட்டு நீருல முழுகிக் குழாமாட்டுவே. நாளக்கு, ஆறு ரூவா கூலின்னு சொல்லிட்டு ரெண்டு ரூவாக் கணக்கு சரக்குக்குன்னு புடிச்சிக்கிடுவா கணக்கவுள்ள. எனக்கு சொதந்தர நா, மே தினத்துக்குக் கூட லீவுள்ள. இதெல்லா ராமசாமி சொன்ன பொறவுதா தெரிஞ்சிச்சி. என்ன எம்புட்டு நாளா ஏமாத்திட்டிருக்காவ\n என்னக் கேக்காம ஆரும் தொடாதிய பொறவு, வம்பு தும்பு ஒங்களால வந்ததுன்னா, அம்புட்டும் வீணாயிரும். அளத்து வாசல்ல நின்று ஆரும் சோலிக்குப் போவாம பாத்துக்கும்…”\nஒரு கட்டுக்குள் சீராக அடக்கி வைப்பது எவ்வளவு பெரிய செயல் மாலை தேய்ந்து இருள் பரவுகிறது. மீண்டுமொரு முறை சோறுண்ண நேரம் வந்துவிட்டது. சுற்றிச் சுற்றி வந்த சிறுவர்களும் பச்சையும் திண்ணையில் படுத்ததும் உறங்கிப் போகின்றனர். கிழவி படியிலேயே உட்கார்ந்திருக்கிறாள்.\n நீ சோறு தின்னிட்டுக் கதவைப் போட்டுட்டுப் படுடீ அவெ வருவா, நாலிடம் போவா – வேலையவுட்டு நிக்கிறமின்னா லேசா அவெ வருவா, நாலிடம் போவா – வேலையவுட்டு நிக்கிறமின்னா லேசா பணம் பிரிப்பா… போ வந்தா கதவத் தட்டுவா, நா இங்ஙனதான இருக்க. ஒறங்க மாட்ட…”\nபொன்னாச்சிக்குப் படுத்தால் உறக்கம் பிடித்தால் தானே\nவெகு நேரம் அதையும் இதையும் எண்ணி மனம் அலைபாய்கிறது. பிறகு எழுந்து சென்று பானைச் சோற்றில் நீரூற்றி வைக்கிறாள்.\n“ஆச்சி, உள்ள வந்து ஒறங்குறியளா\nஅந்தத் தாய் மறுத்து வாயிற்படியிலேயே சுருண்டு கொள்கிறாள். முற்றத்தில் நின்று வானைப் பார்க்கையில், அங்கு கோடி கோடியாகச் சுடர்கள் இரைந்து கிடக்கின்றன.\nமணி என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை. சொக்கு புருசன் எழுந்து உட்கார்ந்து இருமுகிறான். அவள் உள்ளே சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள்.\nஉறக்கம் வந்தது தெரியவில்லை. தங்கபாண்டி மஞ்சள் மஞ்சளாகப் பழக்குலையும் கையில் பிடித்து வருவது போல் ஒரு கனவு. சின்னம்மா பழத்தைப் பிய்த்துச் சிரித்துக் கொண்டு அப்பச்சியிடம் கொடுக்கிறாள். நிசம் போலிருக்கிறது. சட்டென்று விழித்துக் கொள்கிறாள். எங்கோ கோழி கூவுகிறது. ஆளரவம் கேட்பது போலிருக்கிறது. அவள் கதவைத் திறக்கிறாள். இரண்டு வலிய கரங்கள் அவளை வளைக்கின்றன. “வுடும்… வுடும்… ஆச்சி, புள்ளயள்ளாம் முழிச்சிடுவாக…” என்று கிசுகிசுக்கிறாள் அவள்.\nஅவள் கதவை மெல்லத் தாழிடுகிறாள்.\nகதைகள், தமிழ், நாவல்கள், ராஜம் கிருஷ்ணன், stories, Tamil stories\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந��தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 56\nகல்கியின் பார்த்திபன் கனவு – 57\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalluri-vaanil-song-lyrics/", "date_download": "2019-02-21T16:36:22Z", "digest": "sha1:WIEXVZVOG3NDUAKGY2RTJENOJGQELBAV", "length": 9208, "nlines": 253, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalluri Vaanil Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : தேவன் மற்றும் அனுராதா ஸ்ரீராம்\nஇசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nமாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nஎன் மடி மீது சாய்ந்த நிலாவோ\nஎன்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ\nஐ ப்ரோவை மேல் தூக்கி\nஐ லவ் யூ என்றாயே\nபெண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nமாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nஐ லவ் யூ என்றாயே\nஆண் : ஏப்ரல் மே எப்போதும்\nபெண் : வெப்பத்தில் வெப்பத்தில்\nஆண் : என்றாலும் எண்ணங்கள்\nபெண் : தெப்பத்தில் தெப்பத்தில்\nபெண் : டால்பின்-கள் துள்ளாதா\nஆண் : உள்ளத்தில் உள்ளத்தில்\nபெண் : உள்ளுக்குள் உண்டாகும்\nஆண் : வெள்ளத்தில் வெள்ளதில்\nபெண் : பொல்லாத ஆடவா\nஆண் : நான் பூப்பந்து ஆடவா\nபெண் : உன்னாலே இம்சைகள் உண்டாகும்\nஆண் : இம்சைகள் எல்லாமே\nபெண் : இச்சென்று சத்தங்கள்\nஆண் : சத்தங்கள் எல்லாமே\nபெண் : பூ பூ பூ பூச்செண்டு\nஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nபெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nபெண் : பெண்ணோட பல்ஸ் என்ன\nஆண் : பார்த்தேனே பார்த்தேனே\nபெண் : ஸ்டெத்ஸ்கோப் வைக்காமல்\nஆண் : சொல்வேனே சொல்வேனே\nஆண் : செவ்வாழை மேனிக்குள்\nபெண் : என்னையா என்னையா\nஆண் : ஸ்கானிங் நான் செய்யாமல்\nபெண் : சொல்லையா சொல்லையா\nஆண் : நான் பார்த்தால் பாவமா\nபெண் : நீ நாள் பார்த்து பார்க்கவா\nஆண் : அர்ஜென்டா ஆபரேஷன் செய்கின்ற\nபெண் : அன்பே உன் ஆசை தான்\nஆண் : எல்லைக்குள் நில்லென்றால்\nஎன் நெஞ்சம் மீறும் இன்று\nபெண் : கண்ணாளா நம் காதல்\nகார்கில் வார் ���ோர் அல்ல\nஆண் : த த த தள்ளாதே\nஆண் : கல்லூரி வானில் காய்ந்த நிலாவோ\nபெண் : மாணவர் நெஞ்சில் மேய்ந்த நிலாவோ\nஆண் : என் மடி மீது சாய்ந்த நிலாவோ\nபெண் : என்னிடம் வந்து வாழ்ந்த நிலாவோ\nஆண் : ஹைக்கூவே ஹைக்கூவே\nபெண் : ஐ லவ் யூ என்றாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/38900/namadhu-trailer", "date_download": "2019-02-21T16:02:42Z", "digest": "sha1:VR25UGORCK2SSLM5F2M5S5N7ZC3RAWMU", "length": 3966, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "நமது - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசென்னை 600028 பாகம் 2 - டீசர்\nஅலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்\nசூர்யாவின் ‘காப்பான்’ லேட்டஸ்ட் அப்டேட்\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், சாயிஷா, ஆர்யா, பொம்மன் இரானி, சமுத்திரக்கனி உட்பட பலர்...\n22 வருடங்களுக்கு பிறகு மோகன்லால், பிரபு இணையும் படம்\nப்ரியதர்சன் இயக்கத்தில் மோகன்லால் கதாநாயகனாக நடித்து 1996-ல் வெளியான மலையாள படம் ‘காலாபானி’. இந்த...\nவிக்ரம் மகனுக்கு ஜோடியாகும் பிரபல ஹீரோயின் மகள்\nதெலுங்கில் வெற்றிப் படமாக அமைந்த ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தமிழில் ‘வர்மா’ என்ற பெயரில் ரீ-மேக் செய்து...\nபுலிமுருகன் இசை வெளியீடு - புகைப்படங்கள்\nகொலையுதிர்காலம் பிரஸ் மீட் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40017/cinema-pathirikaiyalar-sangam-diwali-malar-book-launch", "date_download": "2019-02-21T16:04:20Z", "digest": "sha1:LYJ5WTR23MZCFOCHKRCQDJLE7COLUE2T", "length": 4495, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "சினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீடு - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசினிமா பத்திரிகையாளர் சங்கம் தீபாவளி மலர் வெளியீடு\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் ஷூட்டிங் ஸ்பாட்\nவிசாகன், சௌந்தர்யா ரஜினி திருமண விழா புகைப்படங்கள்\nவெற்றிமாறன் இயக்கத்தில் ‘அசுர’ அவதாரம் எடுக்கும் தனுஷ்\nதனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘மாரி-2’. இந்த பட வெளியீட்டை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் ஒரு...\nதனுஷ��� அமைத்த புதிய கூட்டணி\nசமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் மாரி செல்வராஜ். ஆதிக்க...\nமிஷ்கினின் ‘சைக்கோ’வில் மேலும் 2 பிரபலங்கள்\nமிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடிக்கும் படத்திற்கு ‘சைக்கோ’ என்று டைட்டில் சூட்டப்பட்டுள்ளது என்ற...\nசீமராஜா படப்பிடிப்பு நிறைவு கொண்டாட்ட- படங்கள்\nநடிகை நயன்தாரா - புகைப்படங்கள்\nசீமராஜா படப்பிடிப்பில் சிவாகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகல்யாண வயசு - கோலமாவு கோகிலா\nகனவே கனவே வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\nஆட்சி பூச்சி வீடியோ பாடல் - ஸ்கெட்ச்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-02-21T16:32:41Z", "digest": "sha1:FCKIKRWXMLXZVWM5OKE2GB5PIOVWYS2Z", "length": 9592, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "முன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக CID இல் முறைப்பாடு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nமுன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக CID இல் முறைப்பாடு\nமுன்னாள் பிரதமர், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக CID இல் முறைப்பாடு\nமுன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.\nஅமைச்சர்களின் செயலாளர் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சரவையின் உறுப்பினர்கள் பொதுச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தியே இந்த முறைப்பாடு இன்று(வியாழக்கிழமை) செய்யப்படவுள்ளது.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் புதிய பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டு, இன்றுடன் 13 தினங்கள் கடந��துள்ள நிலையில், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் அலரி மாளிகையில் தங்கியிருந்து பொது சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஅத்துடன், முன்னாள் அமைச்சர்கள், பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்கள், வீடுகளை இதுவரை கையளிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை குற்றவியல்\nரணிலை சிங்களவர்கள் மன்னிக்கவே மாட்டார்கள் – கோட்டா\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சிங்கள மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என முன்னாள் பாதுகாப்புச் செ\nநாடாளுமன்ற மோதல் விவகாரம் – எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு சி.ஐ.டி. அழைப்பு\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்க\nபிரதமர் அலுவலக பெண் அதிகாரியின் தொலைபேசி மீட்பு\nயாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் சிகிச்சைப் பிரிவை திறந்து வைக்கும் நி\nமாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்\nவவுனியாவில் கல்லூரி மாணவனை தாக்கிய நபருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மீளப்பெறப்பட்டுள்ளது.\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம�� சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%8F-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-02-21T16:36:00Z", "digest": "sha1:MMK6E7BCNKKWTUYNYR7JTA3B7KQKLXML", "length": 9308, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "வோல்ட்டா ஏ எஸ்பானா சைக்கிளோட்டப் போட்டியில் வென்ற இத்தாலிய வீரர்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nவோல்ட்டா ஏ எஸ்பானா சைக்கிளோட்டப் போட்டியில் வென்ற இத்தாலிய வீரர்\nவோல்ட்டா ஏ எஸ்பானா சைக்கிளோட்டப் போட்டியில் வென்ற இத்தாலிய வீரர்\n1934 ஆம் ஆண்டு தொடக்கம் மிக நீண்ட வரலாற்றைக் கொண்ட ஸ்பெயின் சைக்கிள் பந்தைய போட்டி இன்றளவில் மிக முக்கிய இடத்தைப் பெறுகின்றனது. முதலாவது போட்டி தேசிய அளவில் இடம்பெற்ற போது பிற்காலங்களில் ஸ்பெயினின் ஒரு முக்கிய நகரமான எய்பரில் உள்ள சைக்கிள் உற்பத்தியாளர்களால் அந்த போட்டிகள் ஊக்குவிக்கப்பட்டு சர்வதேச மட்டத்திற்கு உயர்ந்தது.\nகுடியரசுகளின் க்ரான்-பிரி என அழைக்கப்பட்ட குறித்த போட்டிகள் Eibar ல் ஆரம்பித்து தலைநகர் Madrid வழியாக மீண்டும் Eibar ஐ வந்தடையும்\nஅந்த வகையில், ஸ்பெயினில் வருடாந்தம் பல நிலைகளில் இடம்பெறும் Vuelta España சைக்கிள் பந்தயம், சில நேரங்களில் அருகிலுள்ள நாடுகளிலும் தனது பயணத்தை தொடரும். இந்த ஆண்டுக்கான வோல்ட்டா ஏ எஸ்பானா (Vuelta a Espana) வீதி சைக்கிளோட்டப் போட்டியில் இத்தாலிய சைக்கிளோட்ட வீரர் அலேஸ்சான்ரோ டி மார்ச்சி (Alessandro de Marchi), 11 வது கட்டத்தை வென்று நேற்றைய தினம் (புதன்கிழமை) சாதனை படைத்தார்.\nபலத்த மழை காலநிலையையும் பொருட் படுத்தாமல் சைக்கிளோட்ட போட்டியாளர்கள் தமது வேகமான பயணத்தை தொடர்ந்தனர். ஸ்பெயினின் – லுயின்ட்ராவைச் சேர்ந்த ரிபேரா சக்ரா மற்றும் ஜொனாதன் ரெஸ்ட்ரோவை ஆகியோரை தோற்கடித்து மார்ச்சி தனது வெற்றியை\nஉறுதி செய்தார். மொத்தமாக 208.8 கிலோமீற்றர் நீளத்தை கொண்ட சைக்கிளோட்டப் பந்தயம் மொம்பியுயே நகரத்தில் ஆரம்பித்தது.\nபிரான்ஸ் சைக்கிளோட்ட வீரர் திபோட் பினோட் மற்றும் சுவிட்சர்லாந்தின் BMC சைக்கிளோட்ட அணியின் டைலான் டெயுன் ஆகியோர் தங்களின் சக போட்டியாளர்களை விட நீண்ட இடைவௌியை கடைபிடித்தனர். இறுதியில் பினட் வெற்றிக்கு கிட்டத்தட்ட இரண்டு நிமிடங்களின் பின்னர் எல்லையை அடைந்தார்.\nஆனால் பி.எம்.சி அணி போட்டியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது, இறுதி கட்டத்தில் டி மார்ச்சி, கடுஷா-அல்பெசினின் ரெஸ்ட்ரெபோவுடன் கடைசி சவாலை எதிர்கொண்டு வெற்றிபெற்றார்.\nஇதனிடையே, 12 வது கட்ட போட்டிகள் மொன்டோநேடாவில் சுமார் 177.5 கிலோமீற்றர் தொலைவிற்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/japanese-economy-minister-says-tpp-11-will-take-effect-on-december-30/", "date_download": "2019-02-21T16:40:33Z", "digest": "sha1:LAYCCUYE4A3PIYNVZBJN75G4FO3CDLUZ", "length": 9206, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "TPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்! – ஜப்பான் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநி���ுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nTPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்\nTPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்\n11 பசுபிக் நாடுகள் ஒன்றிணைந்த வர்த்தகத் திட்டத்தை எதிர்வரும் மாதம் முன்னெடுக்கவிருப்பதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி தெரிவித்துள்ளார்.\nபொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுவரும் ஆசிய பசுபிக் நாடுகள் சிலவும் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய Trans-Pacific Partnership (TPP) நாடுகள் ஒன்றிணைந்து சுங்கவரியற்ற வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த எண்ணுவதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.\nமேலும், குறித்த திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் வெற்றிகரமாக அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாக மொடெகி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஜப்பானின் தலைமையில் இடம்பெறும் பசுபிக் நாடுகளுக்கான குறித்த அமைப்பின் வர்த்தக உடன்படிக்கையானது, இணக்கப்பாடுடைய முற்போக்கு ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்ஸிற்றின் மூலமான பாதிப்புகளை தவிர்க்க அரசாங்கம் நடவடிக்கை: ஜேர்மன் அமைச்சர்\nமுறையற்ற பிரெக்ஸிற்றின் மூலமான பாதிப்புகளைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என,\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் ஐரோப்பிய பொருளாதாரத்தை பாதிக்கும்: ஜேர்மன்\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் தவிர்க்கப்பட வேண்டியதொன்று என ஜேர்மனியின் பொருளாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.\nஜப்பான் பிரதமர் சீனாவுக்கு விஜயம்\nசீன-ஜப்பான் உத்தியோகபூர்வ இருதரப்பு மாநாட்டை முன்னெடுப்பதற்காக ஜப்பான் பிரதமர் சின்சோ அபே, சீனாவின்\nஜப்பானிய ஊடகவியலாளர் உயிருடனிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது\nசிர��யாவில் கடத்தப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் ஜும்பேய் யசுதா, தற்போது விடுவிக்கப்பட்டு உயிரோடிருப்பது\nகடத்தப்பட்ட ஜப்பான் ஊடகவியலாளர் விடுவிப்பு\nசிரியாவினால் கடத்தப்பட்ட ஜப்பானிய ஊடகவியலாளர் விடுவிக்கப்பட்டதாக நம்புவதாக ஜப்பானிய அரசாங்கம் தெரிவி\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/news?filter_by=review_high", "date_download": "2019-02-21T16:04:40Z", "digest": "sha1:3D4QDQJ2VU6T4RRU7ONM7LVPDTBIAFDI", "length": 5393, "nlines": 132, "source_domain": "kalkudahnation.com", "title": "செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசிங்கள மயமாகும் கிழக்கின் அரச நிர்வாகம்-அதிர்ச்சித்தகவல்\nமுன்னாள் போராளிகளின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான பாரிய வேலை திட்டம்\nகாத்தான்குடி வைத்தியசாலை மருந்துக்களஞ்சியசாலைக்கான அடிக்கல் நடும் நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது\nஇரண்டு மாதத்திற்குள் 1300 மில்லியன் ரூபா பெறுமதியான அரிசி இந்தியாவிலிருந்து இறக்குமதி-வர்த்தக அமைச்சு\n\"புதிய முறையில் கற்பித்தல்\" போட்டியில் கதுருவெல அஷ்ஷெய்க் ஜவாஹிர் ஷர்கி முதலிடம்\nமுன்னாள் முதல்வர் ஹாபிஸ் நசீருக்கு கல்குடாவில் வேலிகட்டிய அரசியலூடாக பாடம் புகட்டப்படும்-ஐ.எல்.சம்மூன் (வீடியோ)\nகம்பஹா மாவட்ட கல்வியதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்களுக்கான ஒன்றுகூடல்\nமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/65301/vairamuthu-and-chinmai-reveled-the-reasom", "date_download": "2019-02-21T15:27:02Z", "digest": "sha1:LNOIEONZGC2HYT6RQBX3T2LUTHOU44SZ", "length": 11036, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சொன்னதுக்கு இது தான் காரணம் !! சின்மயி ஓபன் டாக். - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nகவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் சொன்னதுக்கு இது தான் காரணம் \nஅண்மைக்காலமாக பணியிடங்களில் பாலியல் அத்துமீறல்களை எதிர்கொண்ட பெண்கள் அந்தச் சம்பவங்களை `மி டூ' என்கிற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் தங்களை அடையாளம் காட்டியோ, காட்டாமலோ, அதேபோல காரணமான ஆண்களையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுட்டிக்காட்டும் இந்த `மி டூ #MeToo' தற்போது தமிழகத்தையே அதிரச் செய்துள்ளது.\nகவிஞர் . வைரமுத்து . தன்னிடம் . தவறாக . நடக்க . முயற்சி . செய்தார் .' .என ., .பாதிக்கப்பட்ட . ஒரு . பெண் . பத்திரிக்கையாளர், தன்னுடைய . ட்விட்டர் . பக்கத்தில் . பதிவு . செய்ததுதான் . இந்த . விவகாரம் முற்ற காரணமாக அமைந்தது.\nஅந்த டுவிட் குறித்து பாடகி சின்மயி `அவர் பற்றி எல்லாருக்கும் தெரியும்; நிறையபாடகிகள் இதை அறிவார்கள். அவர் இப்படித்தான்; என்கிற பொருள்பட கருத்துப் பதிவிட்டிருந்தார். இதையடுத்து இந்த விவகாரம் பற்றிக் கொண்டது.\nமேலும் அவர் 2004-ல் ஸ்விட்சர்லாந்தில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக `வீழ மாட்டோம்' என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா நடந்தது. விழா முடிந்ததும் மற்ற அனைவரையும் அனுப்பிவிட்டு, என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்கச் சொன்னார்கள், பிறகு, வைரமுத்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு என்னை மட்டும் அழைத்தார்கள். அழைத்தவர்களின் வார்த்தைகளே நோக்கத்தைக் காட்டியதால் நான் மறுத்துவிட்டேன். பிறகு, அதற்காக மிரட்டும் தொனியிலும் வார்த்தைகளை எதிர்கொண்டேன் என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.\nஇதற்கிடையில், ஸ்விட்சர்லாந்தில் நடந்த நிகழ்ச்சியில் அப்படி எதுவும் நடக்கவில்லை என நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த சுரேஷ் என்பவர் மறுத்திருக்கிறார்.\nஅந்தசுரேஷ் வைரமுத்துவுக்கு நெருக்கமான நண்பர்; வைரமுத்துவின் விருப்பத்தின் பெயரிலேயே அந்த நிகழ்ச்சிக்கு சின்மயி அழைக்கப்பட்டார் என்றும் தகவல்கள் பரவின. சின்மயி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்துள்ள வைரமுத்து, அண்மைக்காலமாக பிரபலங்கள் மீது செக்ஸ் புகார் கூறுவது நாகரீகமாகிவிட்டது என குறிபிபிட்டிருந்தார்.\nஅதே நேரத்தில் சின்மயியிடம், `எப்போதோ நடந்த சம்பவத்தைஇப்போது பேச வேண்டிய அவசியம் என்ன என்று பலர் கேள்வி எழுப்பியபோது இதற்கு அவர் காரணம் இதுதான்.'\n`மி டூ' மூவ்மென்ட் இப்போதுதான் வந்திருக்கிறது. எனவே, பேச இது சரியான தருணமே. நிறையபேர் இதைக் கடந்தே வந்திருப்பார்கள். பலரும் பல காரணங்களால் இதைப் பேச முடியாதவர்களாக இருக்கலாம் என்று கூறிய சின்மயி தற்போது அதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.\nமற்றொன்று . எனக்கு என் வீடும்கணவரும்சப்போர்ட்டாக இருக்கிறார்கள், அதனால் தான் நான் தைரியமாக பேசுகிறேன் என இரண்டு காரணங்களைத் சின்மயி தெரிவித்தார். என்கிறார்.\nPrevious article 14 ஆண்டு சேவை.. விவசாய குடும்பத்தில் பிறந்து பல ஐஏஎஸ்களை உருவாக்கியவர்.. சங்கர் தற்கொலை\nNext article இனி, ரஜினிகாந்த்தை மன்றத்தை விட்டு நீக்குவது மட்டும்தான் பாக்கி\nபடுக்கைக்கு அழைத்த வைரமுத்து காலில் விழுந்தது ஏன், சின்மயி அதிரடி விளக்கம்\nசின்மயிக்காக சுவிட்சர்லாந்தில் ஹோட்டல் ரூம் போட்ட வைரமுத்து வெளியான அதிர்ச்சி தகவல்\nவைரமுத்து பதிலுக்கு பதிலடி கொடுத்த சின்மயி ஒரே வார்த்தையில் மூக்கை உடைத்த ட்விட்\nஉலகின் அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட மனிதர் விஷப்பாம்பை கடிக்க வைத்து நிரூபித்தார்\nவிஜயை பாலோ செய்யும் விக்னேஷ் சிவன்\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/india/60135/-Poor-students-who-picked-up-the-dancers-on-the-stool-on-the-stairs-in-the-school-grounds", "date_download": "2019-02-21T15:41:29Z", "digest": "sha1:PLLKPZIZZ5YNOOCWK7LQDOSXL7WLGSCQ", "length": 8499, "nlines": 122, "source_domain": "newstig.com", "title": "பள்ளி மைதானத்தில் டான்ஸர்கள் குத்தாட்டம் மொட்டை மாடியில் தேர்வு எழுதிய பரிதாப மாணவர்கள் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\nபள்ளி மைதானத்தில் டான்ஸர்கள் குத்தாட்டம் மொட்டை மாடியில் தேர்வு எழுதிய பரிதாப மாணவர்கள்\nபோபால்: பள்ளி மைதானத்தில் நடன நிகழ்ச்சி நடைபெற்றதால் மத்திய பிரதேசத்தில் மொட்டை மாடியில் தேர்வு எழுதிய நிலை ஏற்பட்டது.\nமத்திய பிரதேசத்தில் திகாம்கரில் உள்ளது அரசுப் பள்ளி. இங்கு அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் கலைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துவிட்டார்.\nஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சி குறித்து அறியாத மாவட்ட நிர்வாகம் இதே நாளில் மாணவர்களுக்கு தேர்வு நடத்த அட்டவணை கொடுத்துவிட்டது. இந்நிலையில் பள்ளி மைதானத்தில் நிகழ்ச்சியையொட்டி வண்ணமிகு அலங்காரங்கள், கலர் கலராக பலூன்கள் கட்டப்பட்டிருந்தது.\nஇதையடுத்து தேர்வை மாற்ற இயலாததால் மாணவர்களை மொட்டை மாடிக்கு அனுப்பி அங்கு தேர்வு எழுதுமாறு உத்தரவிடப்பட்டது. விசில் சப்தம், பாட்டு சப்தத்துக்கு மத்தியில் மாணவர்கள் தேர்வு எழுதினர்.\nவெயில் காய்ந்ததால் தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இப்படி பாட்டும் ,குத்தாட்டமுமாக இருந்தது அதை பார்த்தவர்களுக்கு வேதனையை அளித்தது.\nஇதேபோல் கடந்த ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் மிர்ஸாபூரில் உள்ள ஒரு பள்ளி டான்ஸ் ஆடும் கிளப்பாக மாறியது. பெண்கள் போஜபுரி நடனங்களை ஆடியபோது அங்கு சுற்றியிருந்த ஆண்கள் பணத்தை அந்த பெண்களின் மழையாக வீசியது குறிப்பிடத்தக்கது. எனினும் அன்றைய தினம் ரக்ஷாபந்தன் என்பதால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது\nPrevious article ஈரோடு மாநகரம் பரபரப்பில் புதுசு நோ நோ பெருசு கடைக்காரங்களுக்கு என்ன நடந்தது தெரியுமா\nNext article ஊர் பெயர் சொல்ல தயங்கும் மக்கள் அப்படி என்ன பெயர் தெரியுமா\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஏம்ப்பா, நரகாசுரா.. நீ மட்டும் குணமா இருந்திருந்தா.. இம்புட்டுக் கஷ்டம் வந்திருக்குமா எங்களுக்கு\nவரலாற்று சாதனையை நோக்கி அஜித் :இது வரை எந்த நடிகரும் செய்யாத சாதனை படைத்து மிரட்டல்\nபுதுசா ஏதாவது வாங்கினா இந்த பாக்கெட் உள்ளே இருக்கும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/&id=33873", "date_download": "2019-02-21T15:30:01Z", "digest": "sha1:UG4KSYYQMQVDTWFK5MDXVLQ3Q7ZXZZZI", "length": 12811, "nlines": 91, "source_domain": "tamilkurinji.co.in", "title": " ஜிம்பாப்வேயை வென்றது தென்ஆப்பிரிக்கா , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஜிம்பாப்வே அணியுடனான டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.\nஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 256 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 397 ரன் குவித்தது. எல்கர் 61, டு பிளெஸ்சிஸ் 98, டி காக் 81, டுமினி 55 ரன் விளாசினர். ஜிம்பாப்வே அறிமுக வீரர் நுயும்பு 5 விக்கெட் வீழ்த்தினார்.\n141 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே, 3ம் நாள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன் எடுத்திருந்தது. நான்காம் நாளான நேற்று அந்த அணி 181 ரன்னுக்கு சுருண்டது.\nதென் ஆப்ரிக்கா பந்துவீச்சில் அறிமுக வீரர் டேன் பியட் 4, ஸ்டெயின், மார்னி மார்கெல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர். அடுத்து 41 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்ரிக்கா, 10.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன் எடுத்து வென்றது. தென் ஆப்ரிக்கா 1-0 என தொடரை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 ஒருநாள் போட்டிகளில் மோதுகின்றன.\nIPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது\nIPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த ...\nIPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ...\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது. 10–வது ஐ.பி.எல். 20 ...\n3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் ...\nஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ...\nகெய்ல் அதிரடி சதம் வீண்\nஇங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும் சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் ...\nநீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்\nபிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய ...\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க ...\nஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/blog-post_40.html", "date_download": "2019-02-21T15:35:51Z", "digest": "sha1:CXKORVLXMLV7GANCV43E7SEZ3RI56UFP", "length": 23509, "nlines": 225, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: புதுப்பட்டினத்தில் கால்பந்தாட்ட கிளப் அறிமுக விழா (படங்கள்)", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் ���ோன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளில்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை ��வர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்���ில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nபுதுப்பட்டினத்தில் கால்பந்தாட்ட கிளப் அறிமுக விழா (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள புதுப்பட்டினம் ஊராட்சியில், புதுப்பட்டினம் ஸ்போர்ட்ஸ் அகதெமி (PSA) சார்பில், புதுப்பட்டினம் கால்பந்தாட்ட கிளப் அறிமுக விழா புதுப்பட்டினம் கால்பந்தாட்ட மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவிழாவிற்கு, டி.கே.எம் அப்துல் ஹமீது தலைமை வகித்தார். புதுப்பட்டினம் ஜமாத் நிர்வாகிகள், புதுப்பட்டினம் பைத்துல்மால் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.\nவிழாவில், சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு கால்பந்தாட்ட பயிற்சியாளர் இன்பமணி, சென்னை துறைமுக முன்னாள் காலந்தாட்ட வீரர் நல்லதம்பி, பாண்டிச்சேரி மாநில முன்னாள் கால்பந்தாட்ட வீரர், ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீரபுத்திரன், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜா ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தனர்.\nவிழாவில், புதுப்பட்டினத்தை சேர்ந்த அதிரை காதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி மாணவன் ஏ.முகமது ஆபித், 2016-2017 ஆம் கல்வி ஆண்டில் உடல் திறனாய்வு தேர்வில் நீளம் தாண்டுதல் போட்டியில் 4.4 மீட்டர் தாண்டி, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கும்பகோணம் ஆகிய கல்வி மாவட்டங்கள் இணைந்து மண்டல ரீதியாக நடந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு, அதேபோல் நடப்பு கல்வி ஆண்டிலும் வெற்றி பெற்றதற்காக, இவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.\nமுன்னதாக, ஏ.ரியாசுதீன் வரவேற்றுப் பேசினார். விழா முடிவில் ஒளரங்கசீப் நன்றி கூறினார். இவ்விழாவில், கால்பந்தாட்ட பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/weekly-astrology25052014/", "date_download": "2019-02-21T16:45:50Z", "digest": "sha1:ECE6EL4DH5VLCMHIXA7TJQU5SKVEAFLY", "length": 37021, "nlines": 166, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "yweekly astrology25/05/2014 |வார ராசிபலன். | Chennai Today News", "raw_content": "\nவார ராசிபலன். 25.05.2014 முதல் 31.05.2014 வரை\nஜோதிடம் / வார பலன்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nமாற்றுத்திட்டம் பின்பற்றி, அதிக நன்மை பெறும், மேஷ ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு தன சப்தம ஸ்தான அதிபதியாகிய சுக்கிரன், ராசியில் அனுகூலமாக உள்ளார். செவ்வாய் ஆறாம் இடத்தில், கூடுதல் நற்பலன் தரும் வகையில் செயல்படுகிறார். பணிகளை புதிய யுக்தியுடன் துவங்குவீர்கள். வளர்ச்சிப் பாதைக்கான வழிதிறக்கும். குடும்பச்செலவு திட்டமிட்டதை விட கொஞ்சம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் அக்கறை மிகுந்த கருத்தை விமர்சிக்க வேண்டாம். புத்திரரின் உடல்நலத்திற்கு, பலம் சேர்க்க சத்து நிறைந்த உணவு வழங்குவீர்கள். எதிர்ப்பாளரால் வருகிற தொல்லை விலகும். இல்லறத்துணை உங்களை கண்ணும் கருத்துமாக வழிநடத்துவார். தொழில், வியாபாரத்தில் சராசரி உற்பத்தி, பணவரவு இருக்கும். பணியாளர் கால அவகாசத்தில், பணி இலக்கு நிறைவேற்றி நற்பெயரை ப��துகாத்திடுவர். பெண்கள், கணவரின் மனம் அறிந்து உதவிகரமாக செயல்படுவர். மாணவர்கள், நண்பரின் குடும்ப சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வர்.\nபரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவதுடன், தந்தையின் ஆதரவு இல்லாத குழந்தைக்கு உதவுவதாலும் நன்மை உண்டாகும்.\nஅடுத்தவர் தரும் உதவியை, அளவுடன் ஏற்கும் ரிஷப ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு இரண்டில் குரு, ஆறாம் இடத்தில் சனி, ராகு, பன்னிரெண்டில் சுக்கிரன், அனுகூல அமர்வில் உள்ளனர். மனதில் புதிய உற்சாகத்துடன் நிலுவைப்பணிகளை நினைவுபடுத்தி நிறைவேற்றுவீர்கள். பணவசதி திருப்திகர அளவில் இருக்கும். அக்கம் பக்கத்தவர் அன்பு நிறைந்த மனதுடன் பழகுவர். தொலைதூர பயணம் பயனறிந்து மேற்கொள்வதால், சிரமம் அணுகாமல் தவிர்க்கலாம். புத்திரரின் பிடிவாத குணத்தை, இனிய அணுகுமுறையால் மாற்றுவீர்கள். பணக்கடன் பெருமளவில் குறைந்து, சேமிப்பு உருவாகும். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர், உதவிகரமாக நடந்து கொள்வர். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற, கூடுதல் ஆர்டர் கைகொடுத்து உதவும். பணியாளர்கள், பணியிடத்தில் தேவையற்ற விஷயம் பேசுவதை தவிர்ப்பீர்கள். பெண்கள், ஆடை, அலங்காரப்பொருட்கள் வாங்குகின்ற எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைத்துக் கொள்வது நல்லது.\nபரிகாரம்: தட்சணாமூர்த்தியை வழிபடுவதுடன், ஊனமுற்றோருக்கு உதவுவதால், கூடுதல் பணவரவு குடும்பத்தில் மங்கல நிகழ்வு உருவாகும்.\nதன்னிடம் பழகுபவர்களுக்கு, உரிய மரியாதை தரும், மிதுன ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு, லாப ஸ்தானமாகிய பதினொன்றாம் இடத்தில் அசுர கிரகம் கேது, அசுர குருவாகிய சுக்கிரன், அனுகூல அமர்வில் உள்ளனர். கடந்த கால நல் உழைப்பிற்கான பலன், அதிர்ஷ்ட தேவதை யின் அருளால், முழு அளவில் வந்து சேரும். குடும்ப உறுப்பினர்களின் அத்தியாவசியத் தேவைகளை, மனமுவந்து நிறை வேற்றுவீர்கள். இளைய சகோதரரின் அதிருப்தி, மனதிற்கு ஆறதல் தரும் வகையில் உதவுவீர்கள். வீடு, வாகன பாதுகாப்பில் கூடுதல் கவனம் வேண்டும். புத்திரர் நல்ல நண்பர்களின் அறிமுகம் அமைந்து, பெருமிதம் கொள்வர். எதிர்மறையாக இருக்கிற விஷயங்களை சரி செய்ய, உங்களின் அனுபவ அறிவு வழி சொல்லும். இல்லறத்துணை கருத்து, ஒற்றுமையுடன் அன்பு பாராட்டுவார். தொழிலில் அபிவிருத்தி பணி செய்ய, எதிர்ப��ர்த்த நிதியுதவி பெறலாம். பணியாளர்கள், கூடுதல் வேலைவாய்ப்பு, திருப்திகர பணவரவு பெறுவர். பெண்கள், விதவிதமான உணவு தயாரித்து, குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவர். மாணவர்கள், நண்பரிடம் ஞானம் நிறைந்த கருத்துக்களை பகிர்ந்து கொள்வர்.\nபரிகாரம்: நாகதேவதையை வழிபடுவதுடன், கன்னி பெண்ணுக்கு மங்கலப்பொருட்கள் கொடுப்பதால் குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.\nபிறர் கருத்தின் நியாயம் உணர்ந்து செயல்படும் கடக ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு மூன்றில் உள்ள செவ்வாய் செயல்கள் நிறைவேறி புகழ் தரும் வகையில் உதவுகிறார். ஆதாய ஸ்தானத்தில் அனுகூலமாக உள்ள சூரியன் புதன், புத ஆதித்ய யோக பலன்’ வழங்குகின்றனர். மதிநுட்பம் நிறைந்தவர்களின் அறிமுகம், உதவி கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் வாழ்வில் வளம் செழிக்க, சில நன்மை செய்வீர்கள். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர், உங்கள் சொல்படி நடந்து, ஒற்றுமை வளர்ப்பர். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். ஒவ்வாத உணவு வகை தவிர்க்கவும். இல்லறத்துணையின் மனக்குறையை சரி செய்வதில், கூடுதல் கவனம் வேண்டும். தொழில், வியாபாரத்தில் முழு கண்காணிப்புடன் செயல்படுவதால் உற்பத்தி, விற்பனை சராசரி நிலையை அடையும். பணியாளர்கள் பணம் மற்றும் பொருள் வகையில், எவருக்கும் பொறுப்பேற்க கூடாது. பெண்கள், உறவினர் குடும்ப விவகாரம் பற்றி கணவரிடம் அதிகம் விவாதிக்க வேண்டாம். மாணவர்கள் சீரான ஓய்வினால், உடல்நல ஆரோக்கியம் பாதுகாக்கலாம்.\nபரிகாரம்: விஷ்ணுவை வழிபடுவதுடன், முதியவருக்கு உணவு வழங்குவதால், அரசு உதவி பெறலாம்\nஎண்ணத்திலும், செயலிலும் உறுதி நிறைந்த சிம்ம ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு, இந்த வாரம் நவக்கிரகங்களில் செவ்வாய், கேது தவிர மற்ற கிரகங்கள் அனுகூலமாக உள்ளனர். மனதில் சந்தோஷம் நிறைந்து பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். விலகிச் சென்ற உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டுவர். நீண்டதூர வாகன பயணத்தில் மித வேகம், உரிய பாதுகாப்பு பின்பற்றவும். புத்திரர் சாத்விக குணத்துடன் செயல்பட்டு, நற்பெயர் பெறுவர். உடல்நல ஆரோக்கியம் சீராக இருக்கும். நிலுவைப் பணம் வசூலாகும். இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை, மகிழ்ச்சி கூடும். தொழில் வளர்ச்சி பெற, தேவையான அ��சு உதவி எளிய முயற்சியால் கிடைக்கும். பணியாளர்கள், சிறப்பாக பணி செய்து பாராட்டு, வெகுமதி பெறுவர். பெண்கள், கணவரின் நல் அன்பு, தாராள பணவசதி கிடைத்து, மகிழ்ச்சி கர வாழ்வு நடத்துவர். மாணவர்கள், அதிக விலையுள்ள பொருள் கவனமுடன் பயன்படுத்தவும்.\nசந்திராஷ்டமம்: 24.5.14 இரவு 12:01 மணி முதல் 25.5.14 மாலை 5:32 மணி வரை.\nபரிகாரம்: முருகப் பெருமானை வழிபடுவதுடன், பசுவுக்கு கீரை வழங்குவதால், செயல்களில் வெற்றி அதிகரிக்கும்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் கூடுதல் பாசமுள்ள, கன்னி ராசிக்காரர்களே\nஉங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் உள்ள, சுக்கிரன் மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் தருகின்றனர். தன்னால் இயலாது என, ஒதுக்கி வைத்த பணியை, சிலரது வற்புறுத்தலினால் செயல்படுத்த முயற்சிக்க வேண்டாம். குடும்பத் தேவை நிறைவேற்ற, அதிக அளவில் பணம் செலவாகும். பொது விவாதங்களில், கருத்து சொல்வதை தவிர்ப்பதால் நற்பெயரை பாதுகாக்கலாம். வெளியூர் பயணம் பயன் அறிந்து மேற்கொள்வீர்கள். புத்திரரின் எண்ணங்களை அறிந்து வழி நடத்துவது, குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். நிர்பந்த பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். இல்லறத்துணையின் கூடுதல் அன்பு, பாசம் மனதில் நம்பிக்கை தரும். பெண்கள், குடும்ப பணவரவுக்கேற்ப செலவுகளில் சிக்கனம் மேற்கொள்வர். மாணவர்கள், பெரியவர்களின் நல்ல கருத்துக்களை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதால், நன்மை உண்டாகும்.\nசந்திராஷ்டமம்: 25.5.14 மாலை 5:33 மணி முதல் 27.5.14 இரவு 11:45 மணி வரை.\nபரிகாரம்: சனி பகவானை வழிபடுவதுடன், ஏழைக்குழந்தைக்கு வஸ்திர தானம் தருவதால், கூடுதல் பணவரவு பெற வழி பிறக்கும்.\nநடை, உடை செயலில் வசீகரம் நிறைந்த, துலாம் ராசிக்காரர்களே\nஇந்த வாரம், உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் புதன், ஒன்பதில் குரு அனு கூலமாக உள்ளனர். கடந்த நாட்களில் குழப்பமாக இருந்த பிரச்னையில் அனுகூலம் பெற, புதிய வாய்ப்பு உருவாகும். எவரிடமும் நிதானித்து பேசுவதால், உங்கள் மீதான நல் அபிப்ராயத்திற்கு குறை வராது. வீடு, வாகனத்தில், உரிய பாதுகாப்பு முறை பின்பற்ற வேண்டும். புத்திரரின் வெகுநாள் விருப்பம் பணவசதிக்கேற்ப நிறைவேற்றுவீர்கள். எதிரி சொந்த சிரமங்களால், உங்களுக்கு எதிராக செயல்படுகிற முயற்சியில் தாமதம் ஏற்படும். இல்லறத் துணையின் கருத்துக்���ு, உரிய மதிப்பு தருவதால், குடும்ப ஒற்றுமை சிறப்பாக அமைந்திடும். தொழில், வியாபாரத் தில், சில மாற்றம் பின்பற்றி உற்பத்தி, விற்பனையில் இலக்கை அடைவீர்கள். பணியாளர்கள், உடல்நலம் பாதுகாத்தல் வேண்டும். பெண்கள், குடும்பத்தில் உருவாகிற சிறு பிரச்னைகளால் மனம் தளர வேண்டாம். மாணவர்கள், புதிய கலைகள் கற்பதில் ஆர்வம் வளரும்.\nசந்திராஷ்டமம்: 27.5.14 இரவு 11:46 மணி முதல் 30.5.14 காலை 8:23 மணி வரை.\nபரிகாரம்: விநாயகருக்கு, அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவதுடன், அவல், பொரி பிரசாதம் பக்தர்களுக்கு வழங்குவதால், சகல நலமும் கிடைக்கும்.\nதகுதி மீறிய வாக்குறுதியை தவிர்த்திடும், விருச்சிக ராசிக்காரர்களே\nஇந்த வாரம், உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் உள்ள கேது, ஆதாய ஸ்தானத்தில் உள்ள, செவ்வாய் அனுகூலமான பலன் தருகின்றனர். தன் செயல்கள், எந்த அளவு லாபம் தரும் என்கிற திட்டமிடுதலுடன் செயல்படுவீர்கள். பழகுபவர்களிடம், உங்கள் மீதான நல்ல எண்ணத்திற்கு குறை வராமல் பார்த்துக் கொள்ளவும். உடன் பிறந்தவர்களின் கஷ்ட சூழ்நிலை விலக உதவுவீர்கள். வாகனத்தில் பராமரிப்பு பணி நடத்துவதால், பயணம் எளிதாகும். புத்திரர் சுறுசுறுப்பு, அறிவுத் திறன் பயன்படுத்தி, படிப்பு சார்ந்த புதிய விஷயங்களை அறிந்து கொள்வர். இஷ்ட தெய்வ அருள் பலத்தால், துன்பம் அணுகாத சுமுக வாழ்வு உருவாகும். தொழிலில் அளவான உற்பத்தி, விற்பனை இருக்கும். பணியாளர்கள், பணவரவுக்கேற்ப செலவுகளை ஏற்பது சிரமம் தவிர்க்கும். பெண்கள், கணவரின் அனுமதி இன்றி, உறவினர் பிரச்னையில் சமரசம் பேச வேண்டாம். மாணவர்கள், உயர்ந்த எண்ணங்களினால், நண்பரிடம் நற்பெயர் பெறுவர்.\nசந்திராஷ்டமம்: 30.5.14 காலை 8:24 மணி முதல் 31.5.14 அன்று நாள் முழுவதும்.\nபரிகாரம்: பைரவரை வழிபடுவதுடன், பறவைகளுக்கு தானியம் தருவதால், தொழில் சார்ந்த இடையூறு விலகும்.\nவெளிப்படையாக பேசுவதில், தயக்கம் உள்ள தனுசு ராசிக்காரர்களே\nஇந்தவாரம், உங்கள் ராசிக்கு செவ்வாய், கேது தவிர பெரும்பான்மை கிரகங்கள் அளப்பரிய, நற்பலன் வழங்குகின்றனர். வாழ்வில் இனிய நிகழ்வு உருவாகி, மனதை மகிழ்விக்கும். புதிய பணிகளை தகுந்த திட்டமிடுதலுடன் நிறைவேற்றுவீர்கள். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களின் உதவி, திருப்திகர அளவில் கிடைக்கும். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்குக���ற முயற்சி நிறைவேறும். புத்திரர் விரும்பிய பொருள் கேட்டு வாங்குவதில் அக்கறை கொள்வர். உடல்நல ஆரோக்கியம் பலம் பெறும். இல்லறத்துணையுடன் விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற, கூடுதல் மூலதனத்தில் அபிவிருத்தி பணி மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள், குடும்ப பணவசதிக்கேற்ப வீட்டு உபயோகப் பொருள், ஆபரணம் வாங்குவர். மாணவர்கள், நல்ல எண்ணம் மனதில் வளர்த்து நண்பர்களுக்கு உதவுவர்.\nபரிகாரம்: சிவனை வழிபடுவதுடன் நீர், மோர் தானமாக வழங்கி தாகம் தணிப்பதால் வாழ்வில் ஐஸ்வர்யம் பெருகும்.\nகருணை மனதுடன், நல்லவர்க்கு உதவுகிற மகர ராசிக்காரர்களே\nஇந்த வாரம், உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் உள்ள கேது மற்றும் தினகதி சுழற்சி கிரகம் சந்திரன் மட்டுமே, நற்பலன் வழங்குகின்றனர். பிறரது புகழ்ச்சி வார்த்தையை கேட்டு, தகுதிக்கு மீறிய எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது. சிக்கன பணச்செலவில், குடும்பத்தேவை நிறைவேற உதவுவீர்கள். பொது இடங்களில், நிகழ்வுகளை அதிக நேரம் வேடிக்கை பார்க்க வேண்டாம். அலைச்சல் தரும் பயணம் தவிர்ப்பதால் நேரமும், பணமும் மிச்சமாகும். புத்திரரின் கருணை மனம் நிறைந்த செயல்பார்த்து பெருமிதம் அடைவீர்கள். எதிரியின் குணம் உணர்ந்து விலகுவீர்கள். இல்லறத்துணை வழிசார்ந்த உறவினர், கூடுதல் அன்பு பாராட்டுவர். தொழிலில் வருகிற இடையூறு, தாமதமின்றி சரிசெய்வது நல்லது. பணியாளர்கள், நிர்வாகத்தின் சட்டதிட்டம் தவறாமல் பின்பற்ற வேண்டும். பெண்கள், சேமிப்பு பணம் குடும்பத்தின் சிறு செலவுக்கு பயன்படுத்துவர். மாணவர்கள், ஆன்மிக கருத்துகளை அறிவதில் ஆர்வம் கொள்வர்.\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதுடன், இல்லறத்துணை விரும்பிய பொருள் வாங்கித் தருவதால், குடும்பத்தில் ஒற்றுமை வளரும்.\nபணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு, அதிக நன்மை பெறும் கும்ப ராசிக்காரர்களே\nஇந்தவாரம், உங்கள் ராசிக்கு கேது, சுக்கிரன், புதன், குருவின் நல்லருள் பலமாக உள்ளது. செயல்களில் உத்வேகமுடன் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிவுரை, உதவி எதிர்பாராத வகையில் கிடைக்கும். வாழ்வில் பெற்ற நன்மைகளுக்கு, நன்றி சொல்லும் வகையில் இஷ்ட தெய்வ வழிபாடு நடத்துவீர்கள். உறவினர் வருகையால், வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் நிறைந்திருக்கும். புத்திரர், நண்பருக்கு இணையான மனதுடன், உங்களிடம் பழகுவர். உடல்நலம் ஆரோக்கியம் பெற, சிறு அளவிலான மருத்துவ சிகிச்சை மேற்கொள்வீர்கள். இல்லறத்துணை, உங்களின் திறமை வளர தேவையான ஆலோசனை வழங்குவார். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம், தகுந்த உழைப்பு என்ற நடைமுறையை பின்பற்றுவீர்கள். அரசியல்வாதிகள், சமரசபேச்சு வார்த்தையில் நல்லதீர்வு உருவாக்கி நற்பெயர் பெறுவர். பெண்கள், தாய்வீட்டு உதவி கிடைத்து மனம் மகிழ்வர். மாணவர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.\nபரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதுடன், ஏழைக்குழந்தைக்கு கல்வி உபகரணம் வழங்குவதால், தொழிலில் அபிவிருத்தி ஏற்படும்.\nதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, பணி நிறைவேற்றும் மீன ராசிக்காரர்களே\nஇந்தவாரம், உங்கள் ராசிக்கு இரண்டில் சுக்கிரன், மூன்றாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளனர். வாழ்வியல் நடைமுறை சிறந்து, சமூகத்தில் கூடுதல் நன்மதிப்பு பெறுவீர்கள். பேசும் வார்த்தை மற்றும் செயல், பிறர் நலத்தில் அக்கறை மிகுந்திருக்கும். உங்களை அவமானப்படுத்த முயற்சிப்பவர், தன் செயலுக்காக வருந்துவர். வீட்டிற்கு வரும் உறவினரை உபசரிப்பதில், உரிய ஆர்வம் வேண்டும். புத்திரரின் அறிவுத்திறன் வளர, உங்கள் அனுபவங்களை எளிய நடையில் சொல்வீர்கள். எதிரியிடம் விலகுவதால், எதிரி மனதிலும் உங்கள் மீது நல்ல எண்ணம் ஏற்படும். இல்லறத்துணை கருத்து ஒற்றுமையுடன், குடும்ப நலனில் அக்கறை கொள்வார். தொழில், வியாபாரத்தில் இலக்கு நிறைவேற, கால அவகாசம் தேவைப்படும். பணியாளர், பணியிடத்தில் பொறுமை குணத்துடன் செயல்படுவர். பெண்கள், சேமிப்பு பணத்தில் குடும்பத்தின் சிறுதேவைகளை பூர்த்தி செய்வர். மாணவர்கள், பாதுகாப்பு குறைவான இடங்களில் செல்லக்கூடாது.\nபரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதுடன், சர்க்கரை பொங்கல் பிரசாதமாக வழங்குவதால், துன்பம் விலகி இன்பம் பெருகும்.\nவிஜய்யை விட சூர்யாதான் பெஸ்ட். பார்த்திபனின் சர்ச்சை பேட்டியால் ரசிகர்கள் கண்டனம்\nஇறந்து விடுவாய் என ஜோதிடம் கூறிய ஜோதிட நிலையத்தை இடித்து தரை மட்டமாக்கிய பெண்\nஇந்த வார ராசிபலன் 03/04/2016 முதல் 09/04/2016 வரை\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/07/heroin.html", "date_download": "2019-02-21T15:43:16Z", "digest": "sha1:C5NTKJVIOFOU4C6OWX2OIJ4B7ELU4MKM", "length": 11942, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 30 கோடி ஹெராயின் பறிமுதல் | narcotics bureau seizes 30 crore worth heroin - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n22 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n51 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n59 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஇலங்கைக்கு கடத்தப்பட இருந்த 30 கோடி ஹெராயின் பறிமுதல்\nதமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 30.2 கோடி மதிப்புள்ள போதைப் பொருளான ஹெராயின்கைப்பற்றப்பட்டது.\nதிருநெல்வேலி அருகே தாளையூத்து பகுதியில் ஒரு வேனில் இந்த ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.\nவெள்ளிக்கிழமை போதைப் பொருள் கடத்தப்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து நாகர்கோவில்போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் உஷாராயினர்.\nமதுரை-திருநெல்வேலி சாலையில் தாளையூத்து அருகே போதைப் பொருள் தடு���்புப் பிரிவினர் சோதனையில்ஈடுபட்டனர். வேகமாக சென்ற ஒரு வேனை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 30 பிளாஸ்டிக் பாக்கெட்களில்இருந்த ஹெராயின் பிடிபட்டது.\nஒவ்வொரு பாக்கெட்டிலும் 1 கிலோ எடையுள்ள ஹெராயின் இருந்தது. கைப்பற்றப்பட்ட ஹெராயினின் எடை31.615 கிலோவாகும்.\nஇதையடுத்து வேனில் இருந்த 4 பேரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இந்த போதைப் பொருள்கடத்தல் கும்பலுக்கு பல சர்வதேச தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.\nஇந்த போதைப் பொருள் உவரி கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்தப்பட இருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/08/answer.html", "date_download": "2019-02-21T15:58:05Z", "digest": "sha1:3HF3X47LKPM4TH4DVJ26ILK4ZJPAYRU3", "length": 11133, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷச் சாராய சாவுகள்: அரசு பதில் சொல்ல வேண்டும் - கருணாநிதி | govt should answer for illicit arrack tragedy - karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n10 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n37 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nவிஷச் சாராய சாவுகள்: அரசு பதில் சொல்ல வேண்டும் - கருணாநிதி\nசென்னை-அம்பத்தூர் அருகே ஏற்பட்ட விஷச் சாராய சாவுகள் குறித்து, தமிழக அரசுதான் பதில் சொல்லவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி சனிக்கிழமை கூறினார்.\nஇதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:\n\"தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை முழுமையாக ஒழித்து விட்டோம்\" என்று அண்மையில் தமிழக அமைச்சர் ஒருவர்கூறினார்.\nஆனால், இப்போது என்ன நடந்துள்ளது இந்தக் கள்ளச் சாராயத்தால், அநியாயமாக 11 பேர் உயிர் போய்விட்டது.\nஇந்தச் சம்பவத்திற்கு தமிழக அரசு கட்டாயம் பதில் கூறியே ஆக வேண்டும்.\nகாவிரி பிரச்சனையில், அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை திமுக ஆதரிக்கும் என்றார்கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/2017-has-lots-best-moments-in-cricket-294955.html", "date_download": "2019-02-21T16:41:33Z", "digest": "sha1:JURPM6B5OGQVLTZW6HGKGLHO4STDYF4Z", "length": 13485, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகை கலக்கிய முக்கிய நிகழ்வுகள்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகை கலக்கிய முக்கிய நிகழ்வுகள்\nஅரசியல் திருப்பம் தொடங்கி இயற்கை பேரிடர் வரை 2017ல் நிறைய சம்பவங்கள் நடந்து இருக்கிறது. அதற்கெல்லாம் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லாமல் கிரிக்கெட் உலகிலும் நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. கிரிக்கெட் உலகில் வளர்ந்து கொண்டு இருக்கும் ஆப்கானிஸ்தான் அணி தொடங்கி விஸ்வரூபம் எடுத்து நிற்கும் இந்திய அணி வரை அனைத்தும் இந்த தொகுப்பில் இருக்கிறது. ஒருநாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் மாறி மாறி நடந்த இந்த சம்பவங்கள் யாராலும் மறக்க முடியாதது. கிரிக்கெட் போட்டிகளுக்கு இந்த வருடம் மிகவும் சிறப்பான வருடமாகவே இருந்தது. பெரிய பெரிய தொடர்கள் 2018ல் காத்திருக்கும் வேளையில் 2017ல் என்ன நடந்தது என்று ஒரு சின்ன ரீ கேப்.\nஇந்திய அணியில் புதிய வைரலாக உருவாகி இருப்பவர் குல்தீப் யாதவ். ஒரேநாளில் இவர் ஸ்பின் உலகின் சூப்பர் ஸ்டார் ஆனதுதான் 2017ல் தான். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் இவர் ஹாட் டிரிக் விக்கெட் எடுத்தார். இந்திய அணியில் ஒருநாள் போட்டியில் ஹாட் டிரிக் எடுத்த மூன்றாவது பவுலர் இவர்தான். கபில் தேவ், சேட்டன் சர்மாவிற்கு அடுத்த இவர்தான் ஹாட் டிரிக் எடுத்துள்ளார். இவர் எடுத்த ஹாட் டிரிக்கை ஈடன் கார்டன் எத்தனை காலம் ஆனாலும் சொல்லும்.\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகை கலக்கிய முக்கிய நிகழ்வுகள்\nபாகிஸ்தானுடன் விளையாடாவிட்டால் இந்தியா புள்ளிகளை இழக்கும்-வீடியோ\nதுபாயில் வைத்து இந்தியாவை மசிய வைக்க திட்டம் போடும் பாக்.\nIndia vs Australia:முதற்கட்ட பயிற்சியைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணி-வீடியோ\nஉலக கோப்பை 2019: இன்னும் 100 நாட்கள் இருக்கிறது- வீடியோ\nIPL 2019 Schedule: ஐபிஎல் அட்டவணை வெளியானது: முதல் போட்டியிலேயே சென்னை பெங்களூரு அணி மோதல்-வீடியோ\nDhoni Playing Football: கால்பந்து போட்டியில் கலக்கிய மகேந்திர சிங் தோனி -வீடியோ\nLok Sabha Election 2019: குவஹாத்தி நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nLok Sabha Election 2019: Hassan, ஹசன் நாடாளுமன்ற தொகுதியின் கள நிலவரம்-வீடியோ\nஉலகக் கோப்பையில் கோலி நான்காம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்க அணி நிர்வாகம் முடிவு\nபாகிஸ்தானுடன் இந்தியா விளையாடக்கூடாது- ஹர்பஜன் சிங்- வீடியோ\nஉலக கோப்பையில் பண்ட்டுக்கு மட்டும் தான் வாய்ப்பா\nடி வில்லியர்ஸ் கோலிக்கு பால் அபிஷேகம் செய்த ரசிகர்கள்-வீடியோ\nபிரபாஸை பார்த்து 'ஐ லவ் யூ' சொல்லத் துடிக்கும் வரலட்சுமி -வீடியோ\nகொலை மிரட்டல் விடுக்கிறார், அடிக்கிறார், தாடி பாலாஜி மீது நித்யா புகார்- வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: விஷ பரீட்சை செய்த நீலாம்பரி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமீண்டும் மேஜிக் நிகழ்த்த காத்திருக்கும் ஹோண்டா... 2019 சிவிக் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ...\nஇளைஞர்களின் இதயதுடிப்பு ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650\nகிரிக்கெட் இந்திய ipl team csk தோனி kohli கோஹ்லி cricket india\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/30/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-59/", "date_download": "2019-02-21T15:34:21Z", "digest": "sha1:MNUN3YYXQI7V6GY6H5Q2WL7DDBUOQ62G", "length": 35352, "nlines": 159, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 60 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 60\nஉதய சூரியனின் பொற்கிரணங்களால் கொல்லி மலைச்சாரல் அழகு பெற்று விளங்கிற்று. பாறைகள் மீதும் மரங்கள் மீதும் ஒரு பக்கத்தில் சூரிய வெளிச்சம் விழுவதும், இன்னொரு பக்கத்தில் அவற்றின் இருண்ட நிழல் நீண்டு பரந்து கிடப்பதும் ஒரு விசித்திரமான காட்சியாயிருந்தது. வான வெளியெங்கும் எண்ணிறைந்த பட்சிகளின் கலகல தொனி பரவி ஒலித்தது. அதனுடன் மலையிலிருந்து துள்ளிக் குதித்து ஆடிப்பாடி வந்த அருவியின் இனிய ஒலியும் சேர்ந்து வெகு மனோகரமாயிருந்தது. இந்த நேரத்தில் அந்த மலைச்சாரலுக்கு அருகில் இரண்டு உயர்ஜாதி வெண்புரவிகள் வந்து கொண்டிருந்தன. அவற்றின் மீது ஆரோகணித்திருந்தவர்கள் நமக்கு ஏற்கெனவே பழக்கமுள்ளவர்களான சிவனடியாரும் பொன்னனுந்தான். அவர்கள் அந்தக் காட்டாற்றின் கரையோரமாகவே வந்து கொண்டிருந்தார்கள்; பேசிக் கொண்டு வந்தார்கள். சிவனடியார், சற்றுத் தூரத்தில் மொட்டையாக நின்ற பாறையைச் சுட்டிக் காட்டி, “பொன்னா அந்தப் பாறையைப் பார் அதைப் பார்த்தால் உனக்கு என்ன தோன்றுகிறது” என்று கேட்டார். “ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி” என்று கேட்டார். “ஒன்றும் தோன்றவில்லை. சுவாமி மொட்டைப் பாறை என்று தோன்றுகிறது. அவ்வளவுதான்.”\n“எனக்கு என்ன தோன்றுகிறது, தெரியுமா காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார் காலை மடித்துப் படுத்துத் தலையைத் தூக்கிக் கொண்டிருக்கும் நந்தி பகவானைப் போல் தோன்றுகிறது. இப்போது அந்தப் பாறையின் நிழலைப் பார்” பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே” பொன்னன் பார்த்தான். அவனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. “சுவாமி நந்தி மாதிரியே இருக்கிறதே” என்றான். “சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா” என்றான். “சாதாரணக் கண்ணுக்கும், சிற்பியின் கண்ணுக்கும் இதுதான் வித்தியாசம். பொன்னா சிற்பி ஒரு பாறையைப�� பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது….” பொன்னன் குறுக்கிட்டு, “சுவாமி சிற்பி ஒரு பாறையைப் பார்த்தானானால் அதில் ஒரு யானையையோ, சிங்கத்தையோ அல்லது ஒரு தெய்வீக வடிவத்தையோ காண்கிறான். இன்னின்ன மாதிரி வேலை செய்தால் அது அத்தகைய உருவத்தை அடையும் என்று சிற்பியின் மனதில் உடனே பட்டு விடுகிறது….” பொன்னன் குறுக்கிட்டு, “சுவாமி தாங்கள்….” என்றான். “ஆமாம் உலகத்தில் வேறு எந்த வேலையைக் காட்டிலும் சிற்ப வேலையிலேதான் எனக்கும் பிரியம் அதிகம்… இப்போது நான் எடுத்துக் கொண்டிருக்கும் வேலையை மட்டும் பூர்த்தி செய்துவிட்டேனானால்… இருக்கட்டும், பொன்னா மாமல்லபுரம் நீ பார்த்திருக்கிறாயா” என்று சுவாமியார் கேட்டார்.\n“ஒரே ஒரு தடவை பார்த்திருக்கிறேன். சுவாமி” “அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது” “அதைப் பார்த்தபோது உனக்கு என்ன தோன்றியது” “சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது….” “ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை” “சொப்பன லோகத்தில் இருப்பதாகத்தான் தோன்றியது….” “ஆனால் அந்தச் சிற்பங்கள் உண்மையில் சொப்பனமில்லை நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா நாம் உயிரோடிருப்பதைவிட அதிக நிஜம். கல்லிலே செதுக்கிய அச்சிற்ப வடிவங்கள் நம்முடைய காலமெல்லாம் ஆன பிறகு, எத்தனையோ காலம் அழியாமல் இருக்கப் போகின்றன; நமக்கு ஆயிரம் வருஷத்துக்குப் பின்னால் வரும் சந்ததிகள் பார்த்து மகிழப் போகிறார்கள். ஆகா ஒரு காலத்தில், பொன்னா மாமல்லபுரம் மாதிரியே இந்தத் தமிழகம் முழுவதையும் ஆக்க வேண்டுமென்று நான் கனவு கண்டு கொண்டிருந்தேன்….” “என்ன, தாங்களும் கனவு கண்டீர்களா” என்றான் பொன்னன். “ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா” என்றான் பொன்னன். “ஆமாம்; உங்கள் பார்த்திப மகாராஜா மட்டுந்தான் கனவு கண்டார் என்று நினைக்கிறாயா அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்…. பார், பொன்னா அவர் சோழ நாட்டின் பெருமையைப் பற்றி மட்டுமே கனவு கண்டார். நானோ தமிழகத்தின் பெருமையைக் குறித்துக் கனவு கண்டு கொண்டிருந்தேன்…. பார், பொன்னா புண்ணிய பூமியாகிய இந்தப் பரத கண்டம் வடநாடு, தென்னாடு என்று பிரிவுபட்டிருக்கிறது. கதையிலும், காவியத்திலும் இதிகாசத்திலும் வடநாடுதான் ஆதிகாலத்திலிருந்து பெயர் பெற்று விளங்குகிறது.\nவடநாட்டு மன்னர்களின் பெயர்கள்தான் பிரசித்தியமடைந்திருக்கின்றன. பாடலிபுரத்துச் சந்திர குப்தன் என்ன, அசோகச் சக்கரவர்த்தி என்ன, விக்கிரமாதித்தன் என்ன இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள் இவர்களுக்குச் சமமாகப் புகழ் பெற்ற தென்னாட்டு ராஜா யார் இருந்திருக்கிறார்கள் நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா நம்முடைய காலத்திலேதான் வட நாட்டு ஹர்ஷ சக்கரவர்த்தியின் புகழ் உலகெல்லாம் பரவியிருப்பது போல் மகேந்திர பல்லவரின் புகழ் பரவியிருந்தது என்று சொல்ல முடியுமா தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன தென்னாடு இவ்விதம் பின்னடைந்திருப்பதின் காரணம் என்ன இந்தத் தென்னாடானது ஆதிகாலம் முதல் சோழ நாடு, சேர நாடு, பாண்டிய நாடு என்று பிரிந்து கிடந்ததுதான், காரணம். பெரிய இராஜ்யம் இல்லாவிட்டால், பெரிய காரியங்களைச் சாதிக்க முடியாது. பெரிய காரியங்களைச் சாதிக்காமல் பெரிய புகழ் பெறவும் முடியாது. வட நாட்டில் ஹர்ஷ சக்கரவர்த்தியின் இராஜ்யமானது. நீளத்திலும் அகலத்திலும் இருநூறு காததூரம் உள்ளதாயிருக்கிறது. இந்தத் தென்னாட்டிலோ பத்துக் காதம் போவதற்குள்ளாக மூன்று ராஜ்யத்தை நாம் தாண்ட வேண்டியிருக்கிறது. இந்த நிலைமை அதாவது – தமிழகம் முழுவதும் ஒரே மகாராஜ்யமாயிருக்க வேண்டும் – தமிழகத்தின் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும் என்று மகேந்திர பல்லவர் ஆசைப்பட்டார். நானும் அந்த மாதிரி கனவுதான் கண்டு கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் அந்தக் கனவு நிறைவேறலாம் என்று ஆசையுடன் நம்பிய��ருந்தேன். ஆனால், அந்த ஆகாசக் கோட்டையானது ஒரே ஒரு மனுஷனின் சுத்த வீரத்துக்கு முன்னால் இடிந்து, தகர்ந்து போய்விட்டது.”\n” என்றான் பொன்னன். “எல்லாம் உங்கள் பார்த்திப மகாராஜாவைத்தான் ஆகா அந்த வெண்ணாற்றங்கரைப் போர்க்களம் இப்போது கூட என் மனக்கண் முன்னால் நிற்கிறது. என்ன யுத்தம் என்ன யுத்தம் வெண்ணாறு அன்று இரத்த ஆறாக அல்லவா ஓடிற்று பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது பூரண சந்திரன் வெண்ணிலாவைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க்களந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள் உறையூரிலிருந்து கிளம்பி வந்த பத்தாயிரம் வீரர்களில் திரும்பிப் போய்ச் செய்தி சொல்வதற்கு ஒருவன் கூட மிஞ்சவில்லை என்றால், அந்தப் போர் எப்படி இருந்திருக்க வேண்டும் என்று பார்த்துக் கொள்” என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார். “ஐயோ” என்று சுவாமியார் ஆவேசத்துடன் பேசினார். “ஐயோ அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே அந்தப் பத்தாயிரம் வீரர்களில் ஒருவனாயிருக்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லையே” என்றான் பொன்னன். “போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா” என்றான் பொன்னன். “போரில் உயிரை விடுவதற்கு வீரம் வேண்டியதுதான் பொன்னா ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது ஆனால், உயிரோடிருந்து உறுதி குலையாமல் இருப்பதற்கு அதைக் காட்டிலும் அதிக தீரம் வேண்டும். அந்தத் தீரம் உன்னிடம் இருக்கிறது உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான் உன்னைக் காட்டிலும் அதிகமாக வள்ளியிடம் இருக்கிறது; நீங்களும் பாக்கியசாலிகள்தான்” என்றார் சுவாமியார். “சுவாமி” என்றார் சுவாமியார். “சுவாமி வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள் வெண்ணாற்றங்கரைப் போரைப் பற்றி இன்னும் சொல்லுங்கள்” என்றான் பொன்னன். இந்த வீரப்போரைக் குறித்தும், பார்த்திப மகாராஜா அந்திம காலத்தில் சிவனடியாரிடம் கேட்ட வரத்தைப் பற்றியும் எவ்வளவு தடவை கேட்டாலும் அவனுக்கும் அலுப்பதில்லை. சிவனடியாரும் அதைச் சொல்ல அலுப்பதில்லையாதலால், அந்தக் கதையை மறுபடியும் விவரமாகச் சொல்லிக் கொண்டு வந்தார்.\nசற்று நேரத்துக்கெல்லாம் அவர்கள், காட்டாறானது சிற்றருவியாகி மலைமேல் ஏறத் தொடங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்து விட்டார்கள். இதற்குமேல் குதிரைகளின் மீது போவது இயலாத காரியம். எனவே மலைச்சாரலில் மரங்கள் அடர்த்தியாயிருந்த ஓர் இடத்தில் குதிரைகளை அவர்கள் விட்டார்கள். இவற்றை “மரத்திலே கட்ட வேண்டாமா” என்று பொன்னன் கேட்டதற்கு “வேண்டாம்” என்றார் சிவனடியார். “இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா” என்று பொன்னன் கேட்டதற்கு “வேண்டாம்” என்றார் சிவனடியார். “இந்த உயர்ஜாதிக் குதிரைகளின் அறிவுக் கூர்மை அநேக மனிதர்களுக்குக்கூட வராது பொன்னா உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா உங்கள் இளவரசன் ஆற்று வெள்ளத்தில் போனதும் உனக்கு முன்னால் இந்தப் புஷ்பகம் வந்து எனக்குச் செய்தி சொல்லிவிடவில்லையா இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா இவ்விடத்தில் நாம் இந்தக் குதிரைகளை விட்டுவிட்டுப் போனோமானால், அந்தண்டை இந்தண்டை அவை அசையமாட்டா. கட்டிப் போட்டால்தான் ஆபத்து, துஷ்டமிருகங்கள் ஒருவேளை வந்தால் ஓடித் தப்ப முடியாதல்லவா” என்று கூறிவிட்டு இரண்டு குதிரைகளையும் முதுகில் தடவிக் கொடுத்தார். பிறகு இருவரும் அருவி வழியைப் பிடித்துக் கொண்டு மலை மேலே ஏறினார்கள்.\nபெரிதும் சிறிதுமாய், முண்டும் முரடுமாயும் கிடந்த கற்பாறைகளை வெகு லாவகமாகத் தாண்டிக் கொண்டு சிவனடியார் சென்றார். தண்ணீரில் இறங்கி நடப்பதிலாவது ஒரு பாறையிலிருந்து இன்னொரு பாறைக்குத் தாண்டுவதிலாவது அவருக்கு ஒருவிதமான சிரமமும் இருக்கவில்லை. அவரைப் பின்தொடர்ந்து போவதற்குப் பொன்னன் திணற வேண்டியதாக இருந்தது. “சுவாமி தங்களுக்குத் த���ரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா தங்களுக்குத் தெரியாத வித்தை இந்த உலகத்தில் ஏதாவது உண்டா” என்று பொன்னன் கேட்டான். “ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா” என்று பொன்னன் கேட்டான். “ஒன்றே ஒன்று உண்டு. பொன்னா கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்” என்றார் சிவனடியார். அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், “ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை – மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார் கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் இருப்பது என்னால் முடியாத காரியம்” என்றார் சிவனடியார். அவர் கூறியதைப் பொன்னன் சரியாகத் தெரிந்து கொள்வதற்குள், “ஆமாம்.உங்கள் பார்த்திப மகாராஜாவுக்கு நான் கொடுத்த வாக்கினால் என்னுடைய வாழ்க்கை – மனோரதமே எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்விட்டது. பார்” என்றார். “அதெப்படி, சுவாமி” என்றார். “அதெப்படி, சுவாமி முன்னேயும் அவ்விதம் சொன்னீர்கள் பார்த்திப மகாராஜாவினால் உங்களுடைய காரியம் கெட்டுப் போவானேன்” என்று கேட்டான் பொன்னன்.\n“வாதாபியிலிருந்து திரும்பி வந்தபோது, தென்னாடு முழுவதையும் ஒரு பெரிய மகாராஜ்யமாக்கிவிட வேண்டுமென்ற எண்ணத்துடனே வந்தேன். இந்தச் சின்னஞ் சிறு தமிழகத்தில் ஒரு ராஜாவுக்கு மேல் – ஒரு இராஜ்யத்துக்கு மேல் இடங்கிடையாது என்று கருதினேன். சோழ, சேர, பாண்டியர்களின் நாமதேயமே இல்லாமல் பூண்டோ டு நாசம் செய்து விட்டுத் தமிழகத்தில் பல்லவ இராஜ்யத்தை ஏகமகா ராஜ்யமாகச் செய்துவிட வேண்டுமென்று சங்கல்பம் செய்து கொண்டிருந்தேன். ஆனால், என்ன பிரயோஜனம் பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க – சுதந்திர வீர புருஷனாக வளர்க்க – வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது பார்த்திபனுடைய சுத்த வீரமானது என் சங்கல்பத்தை அடித்துத் தள்ளிவிட்டது. அவனுடைய மகனைக் காப்பாற்றி வளர்க்க – சுதந்திர வீர புருஷனாக வளர்க்க – வாக்குக் கொடுத்து விட்டேன். சுதந்திர சோழ இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கு நானே முயற்சி செய்ய வேண்டியதாகிவிட்டது இப்போது நினைத்தால், ஏன் அந்தப் பு��ட்டாசிப் பௌர்ணமி இரவில் போர்க்களத்தில் பிரவேசித்து பார்த்திபனுடைய உடலைத் தேடினோம் என்று தோன்றுகிறது. இதைத்தான் விதி என்று சொல்கிறார்கள் போலிருக்கிறது.”\nஇவ்விதம் பேசிக் கொண்டே பொன்னனும் சிவனடியாரும் மேலே மேலே ஏறி சென்றார்கள். சூரியன் உச்சி வானத்தை அடைந்தபோது செங்குத்தான பாறையிலிருந்து அருவி ‘ஹோ’ என்ற இரைச்சலுடன் விழுந்து கொண்டிருந்த இடத்தை அவர்கள் அடைந்தார்கள். அதற்குமேல் அருவிப் பாதையில் போவதற்கு வழியில்லை என்பதைப் பொன்னன் தெரிவிக்க, சிவனடியார் சிந்தனையில் ஆழ்ந்தவராய் அங்குமிங்கும் பார்க்கத் தொடங்கினார். அருவி விழுந்தோடிய இடத்துக்கு இரு புறமும் கூர்ந்து பார்த்ததில் காட்டுவழி என்று சொல்லக்கூடியதாக ஒன்றும் தென்படவில்லை. இருபுறமும் செங்குத்தாகவும் முண்டும் முரடுமாகவும் மலைப்பாறைகள் உயர்ந்திருந்ததுடன், முட்களும் செடிகளும் கொடிகளும் நெருங்கி வளர்ந்து படர்ந்திருந்தன. அந்தச் செடி கொடிகளையெல்லாம் சிவனடியார் ஆங்காங்கு விலக்கிப் பார்த்துக் கொண்டு கடைசியாக அருவி விழுந்து கொண்டிருந்த இடத்துக்குச் சமீபமாக வந்தார். அருவியின் தாரை விழுந்த இடம் ஒரு சிறு குளம் போல் இருந்தது. அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது. தாரை விழுந்த வேகத்தினால் அலைமோதிக் கொண்டிருந்த அந்தக் குளத்தைப் பார்க்கும் போதே மனதில் திகில் உண்டாயிற்று. குளத்தின் இருபுறத்திலும் பாறைச் சுவர் செங்குத்தாக இருந்தபடியால் நீர்த்தாரை விழும் இடத்துக்கு அருகில் போவது அசாத்தியம் என்று தோன்றிற்று. ஆனால் சிவனடியார் அந்த அசாத்தியமான காரியத்தைச் செய்யத் தொடங்கினார்.\nஅந்த அருவிக் குளத்தின் ஒரு பக்கத்தில் ஓரமாக பாறைச் சுவரைக் கைகளால் பிடித்துக் கொண்டும் முண்டு முரடுகளில் காலை வைத்துத் தாண்டியும், சில இடங்களில் தண்ணீரில் இறங்கி நடந்தும் சில இடங்களில் நீந்தியும் அவர் போனார். இதைப் பார்த்துப் பிரமித்துப் போய் நின்ற பொன்னன், கடைசியாகச் சிவனடியார் தண்ணீர் தாரைக்குப் பின்னால் மறைந்ததும், “ஐயோ” என்று அலறிவிட்டான். “ஒருவேளை போனவர் போனவர் தானா” என்று அலறிவிட்டான். “ஒருவேளை போனவர் போனவர் தானா இனிமேல் திரும்ப மாட்டாரோ” என்று அவன் அளவில்லாத ஏக்கத்துடனும் திகிலுடனும் நின்றான். நேரமாக ஆக அவனுடைய தவிப்பு அதிகமாயிற்று. சாமியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் என்னென்ன விபரீதங்கள் விளையும் என்பதை நினைத்தபோது அவனுக்குத் தலை சுற்றத் தொடங்கியது. ‘அவரை விட்டு விட்டு நாம் திரும்பிப் போவதா முடியாத காரியம். நாமும் அவர் போன இடத்துக்கே போய்ப் பிராணனை விடலாம். எது எப்படிப் போனாலும் போகட்டும்’ என்று துணிந்து பொன்னனும் அந்தக் கிடுகிடு பள்ளமான குளத்தில் இறங்கினான்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 2\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 3\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:06:21Z", "digest": "sha1:FX6SFMNWDBL3CEKEEAU22WYSPIILU7ZW", "length": 5587, "nlines": 36, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ப��னாளர்கள்", "raw_content": "\nஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில் உள்ளதாக இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்-கள் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை என்றும். பெரும்பாலான ஆப்-கள் தோராயமாக 24 ஆப்-கள் பயன்படுத்தப்படாமலே உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய டெக்ஆர்க் […]\nபயனாளர்கள் இனி அமேசான் அலெக்சா மூலம் கால்களை செய்யலாம்; ஸ்கைப் அறிவிப்பு\nமைக்ரோசாப்ட் வீடியோ மற்றும் வாய்ஸ்-காலிங் பிளாட்பாரமாக இருந்து வரும் ஸ்கைப் கால்களை இனி அமேசான் அலெக்சா செய்து கொள்ளலாம் என்று ஸ்கைப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வசதி குறிப்பிட்ட சில நாடுகளில் கிடைக்கும் என்ற போதும், இந்த வசதி கிடைக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியாவும் இடம் பெற்றுள்ளது. இந்த வசதி மூலம், பயனாளர்கள் கால்களை செய்வதுடன், வரும் கால்களை ஹேண்ட்ஸ்-ப்ரீ எக்கோ டிவைஸ்கள் மூலம் செய்து கொள்ள முடியும். அலெக்சா அப் பயன்படுத்துபவர்கள், இந்த் புதிய வசதியை […]\nTagged Amazon Alexa, India, Now Be Able, Skype Users, To Make Calls, அறிவிப்பு, இனி அமேசான் அலெக்சா, கால்களை, செய்யலாம்., பயனாளர்கள், மூலம், ஸ்கைப்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/masala-padam/mudi-niraintha-koothi-sex-video/", "date_download": "2019-02-21T15:35:05Z", "digest": "sha1:R3QFZULFPBU6B2YE637272HQJPGHV6FQ", "length": 5479, "nlines": 140, "source_domain": "www.tamilscandals.com", "title": "தோழியின் முடி நிறைந்த கூதியில் முரட்டு குத்து செக்ஸ் தோழியின் முடி நிறைந்த கூதியில் முரட்டு குத்து செக்ஸ் \"); // } }", "raw_content": "\nதோழியின் முடி நிறைந்த கூதியில் முரட்டு குத்து செக்ஸ்\nமஜா மல்லிகா (SEX QA)\nகாதலா காமமா என்று வந்து விட்டால் எப்போதும் இந்த மங்கையிர்க்கு காமம் தான் இவளது தேகத்ரிக்கு ஏறலாமாக தேவை படுகிறது, ஆபீஸ் முடிந்து அவளது வீட்டில் இறக்கி விடுவதற்காக சென்ற சமையம் அது.\nஅந்த சமையதினில், அவளது சாமான்களை தொட்டு தடவி கொண்டு சுகம் கொடுத்து சூடு ஏற்றும் இந்த வாய்ப்பினை பாருங்கள். முடி நிறைந்த இவளது கூதியின் மேலே காட்டு தனம் ஆக குத்தி கொண்டு இவளை வைத்து செக்ஸ் கொண்டாட்டம் போடும் இந்த ஜாலி ஆன சமையதினை பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/health-news/page/2", "date_download": "2019-02-21T15:30:05Z", "digest": "sha1:IPNJHK2VIEFRWCTEF3I4M4QVRLRQBI5Q", "length": 11698, "nlines": 123, "source_domain": "www.todayjaffna.com", "title": "மருத்துவம் - Page 2 of 128 - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome மருத்துவம் Page 2\nசாப்பிட்டவுடன் இதை செய்யாதீங்க உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்\nமருத்துவ தகவல்:சாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என வீட்டுப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்போம். அது ஒவ்வொன்றின் பின்னணியிலும் ஒரு அறிவியல் காரணம் உண்டு. அதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். சாப்பிட்ட உடன் பழங்களை...\nசெவ்வாழைப்பழம் தரும் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா\nமருத்துவம்:செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. செவ்வாழையில், மற்ற வாழைப்பழங்களை விட, கலோரிகள் மிகவும் குறைவு என்பதால், உடல் எடையை குறைக்க நினைப்போர், தினமும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தை உட்கொண்டு வந்தால்,...\nமருத்துவ செய்திகள்:சளித்தொல்லை: இந்த சீசனில் அநேகர் சிந்திய மூக்கும், லொக், லொக்கென்ற இருமல் சத்தத்துடனும் இருக்கின்றனர். சளிபிடித்து 7 நாட்களுக்கு மேல் ஆகி விட்டது. இருந்தாலும் விட்ட குறை தொட்ட குறையாக சளி...\nவெறும் வயிற்றில் சுடுநீரில் 9 மிளகு சேர்த்து ஒரு மாதம் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nபொதுவாக உடல்நிலை சரியில்லாத பொழுது நாம் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். நாம் நோயால் கஷ்டப்படுகிற பொழுது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மட்டுமே குறைந்து போவதில்லை. உங்களுடைய செயல்பாடுகளின் உற்பத்தியும் குறைந்து போகிறது. அதிலும்...\nகல்லீரல் நோயாளிகளுக்கு பீட்ரூட் ஜூஸ் குடிக்கலாமா குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா\nமருத்துவ நலன்கள்:உடல் ஆரோக்கியம் மேம்பட காய்கறிகள் மிகவும் இன்றியமையாத உணவுப் பொருட்கள். அனைத்து காய்கறிகளும் ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கியுள்ளது. அதில் உடலில் இரத்தத்தின் அளவை அதிகரிக்கும் ஓர் காய்கறி என்று சொல்லும் போது...\nஒருவருக்கு மின்சாரம் தாக்கினால் முதலில் என்ன செய்ய வேண்டும்..\nமருத்துவம்:இன்றைய வாழ்வில் மின்சாரம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. மின்சாரம் நமக்குத் தருகிற நன்மைகளும் வசதிகளும் ஏராளம். என்றாலும், மின்சாரத்தையும் மின் கருவிகளையும் அலட்சியமாகவோ, தவறாகவோ பயன்படுத்தினால், அவை தரும் ஆபத்துகளும் அதிகம். மின்விபத்து...\nஅதிகம் பயப்படுபவரா நீங்கள் அப்போ இது உங்களுக்கு தான்..\nமருத்துவம்:ஒரு மனிதனுக்கு பயம் எப்போது வருகிறதோ அப்போதுதான் அவர் வாழ்க்கை மீது பற்றுதல் உண்டாகி இருக்கிறது என்று அர்த்த‍ம். ஆனால் அந்த பயம் தேவையான இடங்களில் அவசியமான தருணங்களில் வந்தால் பயம் தொல்லையில்லை. ஆனால்...\nசாப்பிட்ட பின்பு செய்ய கூடாத சில விஷயங்கள்….\nபொது மருத்துவம்:உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம். உணவு சாப்பிட்ட பின்பு சில விஷயங்களை செய்வது நல்லதல்ல. அவற்றை இங்கே பார்க்கலாம். சாப்பிட்டவுடனேயே...\nவெங்காயத்தை உணவில் அதிகம் சேர்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா\nமருத்துவம்:வெங்காயம் என்றாலே அனைவரும் பயப்படுவது அதிசயம் இல்லாத ஒன்றுதான். வெங்காயம் வெட்டினாலே கண்ணிலிருந்து கண்ணீர் வரும் என்று தான் நாம் அனைவரும் அறிகின்றோம். ஆனால் அவற்றில் இருக்கும் மருத்துவ குணத்தை யாரும் அறிவதில்லை. இயற்கை...\nசளித் தொல்லை, தடுமலால் குழந்தைகள் அவதிப்படுகிறார்களா\nதடுமல் என்பது கேட்பதற்கு அவ்வளவு பெரிய விடயமாக காணப்படாவிடிலும் உண்மையில் அது ஒரு மனிதனையே வாட்டி எடுத்து விடும். பொதுவாக குழந்தைகள் மற்றும் சிறியவர்களுக்கு தடுமல் ஏற்படும் போது அவர்கள் மிகவும் அவதியுறுவார்கள். குழந்தைக��ுக்கு...\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/celebs/06/159366", "date_download": "2019-02-21T16:57:37Z", "digest": "sha1:SYTQKGLCV56MRYOU7MI4L72PKRPRGVGW", "length": 6927, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை, இலங்கையில் ஓவியா - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nவாழ்க்கையில் மாற்றம் வரவில்லை, இலங்கையில் ஓவியா\nஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.\nசமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தி உள்ளார். அப்போது பேசிய ஓவியா, “தமிழில் பேச கொஞ்சம் கொஞ்சம் இலக்கண பிழை இருக்கிறது.\nநான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கு இதற்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.\nவாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. முன்பைவிட இப்போது எங்���ுச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே” என்றார்.\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/kaala-review/", "date_download": "2019-02-21T15:30:01Z", "digest": "sha1:ZZCIPVKABJV4JLIDEU5DTXGEGBHCBFT5", "length": 30333, "nlines": 166, "source_domain": "nammatamilcinema.in", "title": "காலா @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவுண்டர் பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில்,\nரஜினிகாந்த், நானா படேகர் , ஈஸ்வரி ராவ், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, அருள்தாஸ் , அஞ்சலி பட்டேல் மற்றும் பெரிய நட்சத்திரக் கூட்டத்தின் நடிப்பில் ,\nஅட்டகத்தி, மெட்ராஸ் , கபாலி படங்களின் இயக்குனரும், சினிமா மற்றும் இலக்கியத்தில் தலித்திய அரசியலுக்கு ,\nநேரடியாக முக்கியத்துவம் கொடுப்பவருமான பா. ரஞ்சித் இயக்கி இருக்கும் படம் காலா . படம் விழாவா இல்லை காலியா \nதமிழகத்தின் திருநெல்வேலி பகுதியில் இருந்து மும்பை தாராவிக்கு சென்று செட்டில் ஆகும் தமிழ் மக்களில் ,\nதாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்த்த வேங்கையனும் ஒருவர்.\nஅங்கு வந்து சேர்ந்து நிலத்தைப் பண்படுத்தி, காலகாலமாக வாழும் தமிழர்கள் மற்றும் சிறுபான்மை வேற்று மொழிகளின் ஏழை மக்களுக்கும் துணையாக இருக்கிறார் அவர் அதே நேரம் அந்த மக்கள் சீர் செய்து உருவாக்கிய நிலத்துக்கு பெரிய சந்தை மதிப்பு வந்த உடன் , அந்த மக்களை விரட்டி விட்டு, நிலத்தை தமதாக்கப் பார்க்கிற —\nபம்பாய் எமதே என்ற கோஷத்தோடும் மத வெறியோடும் போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் பிரதிநிதியாக இருக்கும் ஒருவன்,\nவேங்கையனை கொல்வதோடு அவர் மகன் கரிகாலனுக்கும் ( ரஜினிகாந்த்) , ஓர் இஸ்லாமியப் பெண்ணுக்கும் ( ஹீமா குரேஷி) நடக்க இருந்த திருமணத்தையும் சிதைக்கிறான் .\nகாதலியைப் பிரிந்த நிலையில் திருநெல்வேலிப் பெண் செல்வியை ( ஈஸ்வரி ராவ்) திருமணம் செய்து கொள்ளும் கரிகாலன்,\nநான்கு மகன்கள் , மருமகள்கள் , பேரப் பிள்ளைகள் என்று வாழும் காலா சேட் என்ற பட்டப் பெயரோடு தொடர்ந்து தாராவி மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறார் .\nபம்பாய் போய் மும்பை வந்த நிலையில் இப்போது மும்பை எமதே என்ற கோஷத்தோடு,\nமத வெறியோடு போராடும் ஆதிக்க சாதி அமைப்பின் தலைவனாக இருக்கும் ஹரி தாதா (நானா படேகர்),\nமும்பை ஆளும் கட்சி யின் துணையோடு , இன்று மும்பையின் இதயமாக , மிக உயர்ந்த நில மதிப்பில் இருக்கும் தாராவியில் உள்ள மக்களை விரட்டி அடித்து ,\nதூய்மை மும்பை என்ற வஞ்சகத் திட்டத்தின் மூலம் அங்கே புதிய குடி இருப்புகளைக் கட்டி அதை பணக்கார்ரகளுக்கும் தனது மொழி சாதி , மத , கட்சி நபர்களுக்கு மட்டும் திட்டமிடுகிறான் .\nஇந்த சதி புரியாமல், காலாவின் இளையமகனும் , தாராவிக்கே மீண்டும் திரும்பி வரும் காதலியும் ஹரி தாதாவுக்கு ஆதரவாக செயல்படுகின்றனர் .\nஹரி தாதா தீவிரமாக இறங்க , காலா தீவிரமாக எதிர்க்க, கலவரம் வெடிக்க, காலா சில உறவுகளை இழக்க, கடைசியில் ஹரி தாதா காலாவையும் சுற்றி வளைக்க,,\nஅப்புறம் என்ன நடந்தது என்பதே இந்த காலா .\nபெருநகர்களில் வாழும் ஏழை மக்களை சேரி என்று பெயரிட்டு ஒதுக்கி அவர்களை அந்த மண்ணில் இருந்தே விரட்டி,\nஅதை பணக்கார்களுக்கும் அந்நிய முதலாளிகளுக்கும் பட்டா போட்டுத்தரும் கார்ப்பரேட் அடி வருடி அரசியலை சாடுவதை அடிப்படையாகக் கொண்ட படம் .\nமோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் முக மூடியை கிழிக்கும் கதை. ஓர் இடத்தில் டிஜிட்டல் இண்டியா என்று நேரடியாக குறை சொல்லவும் தவறவில்லை .\nஅதே நேரம், படத்தில் வில்லனாக சித்தரிக்கப்படும் ஹரி தாதா கேரக்டரும் சிவ சேனா, ஆர் எஸ் எஸ் , பாஜக ஆகியோரையே குறியீடாக காட்டுகிறது .\nஹரிதாதாவின் வழிபாட்டு முறையும் உயர் ஆதிக்க சாதியின் அடையாளங்களுடனே இருக்கிறது .\nஇப்படியாக ரஜினிகாந்தின் நிஜ அரசியல் கொள்கைக்கு எதிரான – அதே நேரம் நியாயமான கருத்துகளை அடிப்படையில் தூக்கிப் பிடிக்கிறது காலா .\nதமிழகத்தில் இருந்து மும்பைக்கு சென்று தாராவிப் பகுதியை கட்டி ஆண்ட வரதராஜ முதலியார் , திராவியம் நாடார் உட்பட பலரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே .\nஆனால் இந்தப் படத்தில் தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு சென்று தாராவியைக் ��ட்டிக் காத்த தாழ்த்தப்பட்ட தமிழன் என்று காலாவை சித்தரிப்பதன் மூலம்,\nசாதி சமத்துவ அரசியலாகக் காட்டுகிறார் ரஞ்சித் . (கபாலி படத்தில் காட்டப்படும் மலேசியத் தமிழர்களின் போராட்டத்திலும்,\nஇப்படித்தான் நாயகனை தாழ்த்தப்பட்ட தமிழனாக ரஞ்சித் சித்தரித்து இருந்தார் என்று ஒரு கருத்தும் உண்டு )\n”நிலம் உங்களுக்கு அதிகாரம் ; எங்களுக்கு வாழ்க்கை” உள்ளிட்ட சில இடங்களில் வசனம் அருமை .\nகணவன் மனைவி, குடும்பம் , உறவுகள் விசயத்தில் ரஞ்சித் அமைத்து இருக்கும் காட்சிகளின் நேர்மை பாராட்ட வைக்கிறது . சிறப்பு\n”டிக்கட் போடு நானும் ஒரு எட்டு ஊருக்கு போய் என் முதல் காதலனை பார்த்துட்டு வர்றேன் ” என்று கரிகாலனிடம் செல்வி அதிர வைக்கும் காட்சி கலகல லகலக \nவயதுக்கேற்ற கேரக்டரில் ரஜினி .\nஒத்தையிலே நிக்கேன் . வாங்கலே .. என்கிறார் . அடுத்த நொடி ரஜினியின் டீம்தான் வந்து எதிரிகளை அடிக்கிறது . அதையும் தாண்டி ஓர் அப்பாவியை பறி கொடுக்கிறது ரஜினி டீம் .\nபோலீஸ் ரஜினியை தனி அறையில் போட்டு சுற்றி வளைத்து அடிக்கிறது . கீழே கிடக்கும் ரஜினியை எட்டி உதைக்க போகிறார் வில்லன்.\nஇப்படியாக வழக்கமான சூப்பர் ஹீரோ இமேஜில் இருந்து வெளியே வந்து இருக்கிறார் ரஜினி . சிறப்பு . தமிழ் சினிமாவுக்கும் ஓர் அமிதாப் பச்சன் கிடைக்கட்டும் .\nகுடித்து விட்டு சலம்புவது, மனைவியிடம் பம்முவது போன்ற காட்சிகளில் , ரஜினியின் பழைய ரகளையை அப்படியே பார்க்க முடிகிறது . சூப்பர் \nஈஸ்வரி ராவ் உற்சாகமாக நடிக்கிறார் . ஆனால் பேச்சில் தெலுங்கு வாசனை .\nஏன் ரஞ்சித் சார், பக்காவான திருநெல்வேலித் தமிழ் பேசும் ஒருவரை நடிக்க வைக்கவோ அல்லது பின்னணி பேச வைக்கவோ செய்து இருக்கக் கூடாதா \nசமுத்திரக்கனி நடிப்பில் ஏகப்பட்ட செயற்கைத்தனம் எனினும் , தம்பி ராமைய்யா பாணியில் அவுட் பிளாக்கில் டப்பிங்கில் பேசி இருக்கும் கமெண்டுகளில் கலகலக்க வைக்கிறார் . அருமை\nஹூமா குரேஷி ஒகே .\nகாலாவின் கடைசி மகனை காதலிக்கும் மராத்தியப் பெண்ணாக வரும் அஞ்சலி பட்டீல் கவனிக்க வைக்கிறார் .\nசிறு சிறு அசைவுகள், அரைக்கால் புன்னகை என்று அசத்துகிறார் நானா படேகர் .\nபடத்தில் நாயகனுக்கு கரிகாலன் என்று பெயர் வைத்த ரஞ்சித் காலா சாமி, காக்கும் சாமி போன்று, தலித்திய அரசியலை முன்னெடுக்கும் நிலையில்,\nஅதற்கும் அப்பாற்பட்டு ஒரு காட்சியிலாவது , மாமன்னன் கரிகால் சோழனைப் பற்றி பேசி இருக்கலாம் . ராமகாதை போற்றும் உயர் சாதி மேட்டுக்குடி மக்கள் நிஜ வாழ்வில் எவ்வளவு அயோக்கியர்களாக இருக்கிறார்கள் என்பதையும்,\nராவணனாக சித்தரிக்கப்படும் கரிகாலன் எவ்வளவு நல்லவர் என்பதை காட்சிப் படுத்தும் இடத்தில்,\nவரலாற்றின் உண்மை சொல்லும் சிறந்த சமூக அக்கறை இயக்குனராக ஜொலிக்கிறார் பா. ரஞ்சித்\nமும்பை வில்லன் தோற்கடிக்கப்பட்ட பிறகு சென்னையில் அப்படி சேரிகளை ஒழிக்க கிளீன் சென்னை என்ற பெயரில் திட்டம் கொண்டு வருபவராக ,\nஒரு பேனரில் காட்டப்படுபவருக்கு H.JARA என்று பெயர் . விஷ்ஷ்ஷ்ஷ்ய்ய்யய்யய்ய்ய்….. \nஆனால் பிரச்னை என்ன என்றால் …\nபடத்தில் வரும் காலா ‘போராட்டம்தான் சிறந்த ஆயுதம் ‘என்கிறார் .\nஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ நிஜத்தில் ”நியாய தர்மம் பற்றி கவலைப்படாமல் எதுக்கெடுத்தாலும் போராட்டம் பண்ணினால் நாடு சுடுகாடு ஆகி விடும் ”என்கிறார் .\nபடத்தில் வரும் காலா , “பாதிக்கப்பட்டவன் கொந்தளிக்கும் போது திருப்பி அடிக்கத்தான் செய்வான் “என்கிறார்.\nஆனால் ஆன்மீக அரசியல் ரஜினியோ ”தூத்துக்குடி போரட்டத்தில் (முதல் வரிசையில் வந்த பெண்கள் மார்பு மீது போலீஸ் கை வைத்துத் தள்ளினாலும் ) சீருடை அணிந்த காவலர்களை மற்றவர்கள் அடிப்பதை நான் மன்னிக்க மாட்டேன் “என்கிறார் .\nபடத்தில் வரும் காலா “அந்தக் காலத்துல அயோக்கியனை ரவுடின்னு சொல்வாங்க . இப்போ நியாயம் கேட்பவனை ரவுடின்னு சொல்றாங்க” என்று வருத்தப்படுகிறார் .\nஆனால் யாரை அநியாயமாக ரவுடின்னு சொல்றாங்க என்று காலா நியாயமாக வருத்தப்படுகிறாரோ , அவரைத்தான் ஆன்மீக அரசியல் நிஜ ரஜினி” சமூக விரோதிகள்” என்றார் .\n”அடங்க மறு ; அத்து மீறு” என்கிறார் காலா.\nஆனால் அப்படி அடங்க மறுத்தால் சுடத்தான் செய்வாங்க . எதுனாலும் கோர்ட்டுக்குத்தான் போகணும் ” என்கிறார் ஆன்மீக அரசியல் பேசும் ரஜினி .\nரஜினியின் நிஜ அரசியல்கருத்துப்படி இந்தப் படத்தை முடித்து இருந்தால் , காலாவின் பொண்டாட்டி மருமகள்கள் , பேத்தி .. அட அவ்வளவு ஏன், காலாவைக் கூட வாயில் சுட்டுதான் கொன்று இருக்க வேண்டும்.\n“சினிமாவை சினிமாவா பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் . இதுல அரசியல் பார்ப்பது முட்டாள்தனம் …..”\nஇந்த வெங்காயம், வெண்ணை தடவுன வீட் பிரட் எல்லாம் எங்களுக்கும் தெரியும் . ஆனால் அது அரசியலுக்கு வராத சினிமா நடிகனுக்குத்தான் பொருந்தும் .\nஒருவேளை வடிவேலு போன்ற காமெடி நடிகருக்கோ பிரகாஷ் ராஜ் போன்ற வில்லன் நடிகருக்கோ வேண்டுமானால் அரசியலுக்கு வந்த பிறகும் பொருந்தலாம்\n‘ஆண்டவனாலும் தமிழ் நாட்டை காப்பாத்த முடியாது’ என்று ஆரம்பித்து ”சிஸ்டம் சரி இல்ல ; போர் வரும்போது பார்க்கலாம்” என்றெல்லாம் தொடர்ந்து , ”விரைவில் கட்சி ஆரம்பிப்பேன்” என்று அறிவித்து, ரசிகர் மன்றங்களை பூத் கமிட்டி ஆரம்பிக்க சொல்லி இருக்கிற ….\nநாற்பது ஆண்டுகளாக தமிழ் சினிமாவை கட்டி ஆண்ட….\nலட்சக் கணக்கான ரசிகர்களை வைத்து இருக்கிற ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார் விசயத்தில்,\nஅதுவும் மக்களுக்கான — அதிலும் ஒடுக்கப்பட்ட தமிழ் உறவுகளுக்கான அரசியலை பேசும் ஒரு படம் பற்றிய விமர்சனத்தில்\nசினிமாவை சினிமாவாதான் பார்க்கணும் . காலாவை கலையாதான் பார்க்கணும் , என்று பினாத்துவது எல்லாம் பித்துக்குளித்தனம் .\nவிஷயம் என்ன வென்றால் ….\nபிரிச்சு மேஞ்சு பின்னிப் பெடல் எடுத்து அடித்து நொறுக்குகிறார் காலா என்கிற கரிகாலன். \n நேர்மாறான அரசியல் பேசும் நிஜ ரஜினியை.\nஅதுதான் இந்த படத்துக்கான பெரிய வில்லங்கம்\nதன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட பட்டத்து யானை … சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வது.. சேம் சைடு கோல்…..\nஇப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் .\nகாலா படம் பேசும் அரசியலுக்கு ரஜினியின் நிஜ அரசியல் கொஞ்சமாவது சம்மந்தப்பட்டு இருந்தால் ,\nஎம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன் போல ரஜினிக்கு இந்தப் படம் அமைந்து இருக்கும் .\nஅல்லது ரஞ்சித்தாவது இந்தப் படத்தை ரஜினியை வைத்து எடுக்காமல் வேறு யாரையாவது வைத்து எடுத்திருந்தாலாவது கூட,\n‘மெட்ராஸ்’ ரஞ்சித்தின் விஸ்வரூபமாக இந்தப் படம் இருந்து இருக்கும் .\nஇரண்டும் இல்லாத காரணத்தால் …\nகாலா …. கால்வாசி கூட இல்லை .\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nPrevious Article பெண்ணின் விடா முயற்சியை சொல்லும் “ மியா “ – நடிகை இனியாவின் இசை ஆல்பம் .\nNext Article பொண்டாட்டி புகழ் பாடலில் கோலி சோடா 2\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2015/03/blog-post.html", "date_download": "2019-02-21T17:20:36Z", "digest": "sha1:Q3FVWHEYXPA6WTA6APTNN32ZJRSP4G37", "length": 146848, "nlines": 1103, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: த்ரோ தேம���பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் !", "raw_content": "\nத்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் \n ஏதோ அப்படி இப்படிக் கிறுக்கினாலும் நல்லா தான் இருந்தார்... திடீர்ன்னு அடிக்கடி வலைதளத்திலிருந்து காணாமல் போக ஆரம்பிச்சார்... இப்ப புரியாத மொழியில தலைப்போட கிறுக்கறார்... என்ன ஆச்சு இந்தச் சாமானியனுக்கு \nவுட்வேர்ட்ஸ் கிரேப் வாட்டர் கொடுக்கச் சொல்லலாமா \n\" Trop d'information tue l'information \" என்ற பிரெஞ்சு மேற்கோளை அப்படியே தமிழில் எழுதி தலைப்பிட்டேன்... \nபிரெஞ்சு அரசியல்வாதியான நோயேல் மாமேர் ( Noël Mamère )\nஎன்பவரால் முதலில் பயன்படுத்தப்பட்ட இந்த மேற்கோள் இன்று மேலாண்மை துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் மேற்கோள். இன்றைய இணைய வாழ்க்கைக்கு மிகப் பொருத்தமாக அமைந்த வார்த்தை தொடர் \nஇந்த மேற்கோளை \" அதிகமான செய்தி செய்தியை கொன்றுவிடும் \" என ஜூனூன் தமிழில் மொழி பெயர்க்கவேண்டிய அவசியமே இல்லாமல் பண்ணிவிட்டார்கள் நம் முன்னோர்கள் \n\" அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு \" என்ற சொல் வழக்கிலேயே எல்லாம் அடங்கிவிட்டது \n( இன்றைய \" மச்சான் டாமில் \" போல என்பதுகளில் பிரபலமான ஜூனூன் தமிழ் பற்றித் தெரியாத அன்பர்கள் எனக்குத் தனிமடலில் விண்ணப்பம் வைத்தால் விளக்கமாக எழுதுவேன் \nஒரு செய்தியை பற்றி அதிகமாகப் பேசும் போது அந்தச் செய்தியின் முக்கியத்துவம் போய் விடுகிறது என்பதே இந்த மேற்கோளின் விளக்கம்.\nகணினி திரையின் முன்னால் அமர்ந்து ஒரு வார்த்தையைத் தட்டினால் ஓராயிரம் விளக்கங்கள் வந்துவிழும் இன்றைய நிலையில் நாம் தேடுவதின் முக்கியத்துவம் குறைந்தால் கூடப் பரவாயில்லை, சில வேளைகளில் சாதாரணமான ஒரு வார்த்தைக்குக் கூடப் பூதகரமான பல தகவல்கள் வந்துவிடுவதுதான் பிரச்சனை அதுவும் நாம் தேடுவது உடல்நிலை மற்றும் நோய்நொடிகள் சம்மந்தமான செய்தி என்றால் சொல்லவே வேண்டாம்...\n\" அங்கு வலித்தால் அந்த நோயாக இருக்கலாம், இங்கு இழுத்தால் இந்த வியாதியாக இருக்கலாம் \nஎன வந்து விழும் விளக்கங்களின் மூலமாகவே தகவல் தேடுபவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுவிடும் ஆபத்து உண்டு ஆக, அதிகமான செய்தி செய்தி செய்தியை கொன்றுவிடுமோ இல்லையோ ஆனால் படிப்பவரை கொல்லும் அபாயம் இணையத்தில் உண்டு \nநாற்பதை தொட்டுவிட்ட ஞானம் திடீரெனப் பிறந்ததால், சில மாதங்களுக்கு முன்னால் முழு ம��ுத்துவ பரிசோதனை செய்துகொண்டேன்... எல்லாம் நன்றாக இருந்தாலும் இரத்ததில் கொழுப்பின் அளவு கொஞ்சம் அதிகம். என் வாய்க்கொழுப்பை பற்றி எனக்கே தெரியும் என்றாலும் இந்தக் கொழுப்பு சற்றுப் பயம் ஏற்படுத்திவிட, வழக்கமாக நான் பார்க்கும் மருத்துவர் விடுப்பில் இருந்ததால் வேறொரு மருத்துவரை பார்த்தேன்.\n\" சர்க்கரையைவிடக் கொழுப்பு ஆபத்தாச்சே... இரத்தநாளம் அடைத்தால் போச்சு... \"\nஎன்ற ரீதியில் பேசிவிட்டு கொழுப்புக்கான மருந்தினை தொடர்ந்து உட்கொள்ளச் சொல்லிவிட்டார்.\nநானும் மாத்திரையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவித்த காய்கறி, பாலில்லாத டீயென வெகு சிரத்தையாய் செயல்பட்டு மெலிந்துவிட்டேன். ( மெலிவதற்கு முன்பாகவே நான் நடிகர் மனோபாலா போல் இருந்தவன் \nஒரு மாதம் ஓடியிருக்கும்... வேலையின் போது இடது கையில் மெல்லிய கடுப்பு... உடனடியாக மருத்துவரை பார்க்க போயிருக்கலாம் \nஇன்றுதான் தொலைபேசி தொடங்கி அலைபேசி வரை அனைத்திலும் இணைய வசதி இருக்கிறதே \n\" கொழுப்பின் அளவு கூடுதல்... இடது கையில் வலி... \" எனத் தட்டியதுதான் தாமதம்...\n\" தோள்பட்டையில் வலி தொடங்கும்.... நடுவிரல் வரை பரவும்... விட்டுவிட்டு வலிக்கும்... இதயம் அதிகமாகத் துடிக்கும்... வியர்த்துவிடும்... \"\nஎன்றெல்லாம் தகவல்கள் விழ விழ, எனக்குக் கண்கள் கட்டி, அதுவரையிலும் கேட்காத இதயத்துடிப்பு ,நண்பர் காரிகன் சிலாகிக்கும் ஆங்கில பாடல்களின் ட்ரம்ஸ் போல ஷார்ப், பேஸ் சகிதம் அதிர, வியர்த்துவழிய தொடங்கியது \nஅவசர சிகிச்சைக்கு அலைபேசலாமா... உடனடியாக மருத்துவமனைக்கு ஓடலாமா... இந்த நிலையில் கார் ஓட்ட கூடாதே என்றெல்லாம் பதைத்து...\nமதங்களைப் பற்றியெல்லாம் மானாவாரியாய் வலைப்பூவில் எழுதிவிட்டோமே.... உண்மையிலேயே நரகம் இருந்தால் என்னாகும் என்றெல்லாம் பயந்து...\nவிடுமுறையிலிருந்து திரும்பியிருந்த மருத்துவருக்கு உடனடியாகப் போன் செய்தேன் இணையத்தில் மேய்ந்ததைச் சொல்லாமல் வலி என்று மட்டும் சொன்னேன் \n\" பயப்பட ஒண்ணுமில்லை... இருந்தாலும் உடனடியா கிளம்பி வாங்க \nவலி விபரங்களைப் பொறுமையாய் கேட்டவர் கூற, \" பயப்பட ஒன்றுமில்லை \" என்ற வார்த்தையே என்னை ஆசுவாசப்படுத்தியது \n\" நான் வருவதற்குள்ள என்ன அவசரம்... அப்படி ஒண்ணும் அதிகமா இல்லையே அப்படி ஒண்ணும் அதிகமா இல்லையே முதல்ல உணவுல கட்டுப்பாடா இருந்த�� மூன்று மாதம் பார்த்துட்டு அடுத்ததா ஒரு பரிசோதனை பண்ணி, குறையலேன்னா மருந்து எடுத்துக்கலாம்... \"\nநாடி முதல் இதயத்துடிப்புவரை பரிசோதித்துவிட்டு டாக்டர் கூறினாலும், மனதில் இணைய இம்சை \n\" அப்ப... கை வலி டாக்டர் \n\" ம்ம்ம்... ஏதாச்சும் கடுமையான வேலை செஞ்சீங்களா \nஅந்த வார இறுதியில் தோழி வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதுதான் ஞாபகம் வந்தது \n\" ஆ... ஆமா டாக்டர் \n\" திடீர்ன்னு கடுமையா வேலை செஞ்சா கை வலிக்காம என்ன பண்ணும் \nஅசடு வழிய விடை பெற்றேன் \nஇணயம் ஒரு மாபெரும் புரட்சி ஒரு பத்தாண்டுகள் முன்பு வரை சமூகத்தின் ஒரு சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே \nஆனால் அந்த இணயம் நம் முன்னால் இழுத்து வீசும் தகவல்களின் நம்பகத்தன்மை சில வேளைகளில் சந்தேகத்துக்கிடமானதாக அமைந்துவிடுவது தவிர்க்க முடியாதது காரணம், யார் வேண்டுமானாலும் எதையும் உள்ளிடலாம் என்ற கட்டற்ற கருத்துச் சுதந்திரம் \nஇதயம் என்று தேடினால் இதயநோய் நிபுணர் செரியனின் ( இவரின் புகழும் பரிதாப முடிவும் ஞாபகத்தில் இருப்பவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடலாம் ) தகவல்கள் கிடைக்கும் அதே நேரத்தில், இதயம் உண்மையிலேயே மன்மத அம்பு துளைத்த ஹார்ட்டின் வடிவத்தில்தான் இருக்கும் என இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் ரோமியோக்கள் இறவா புகழுக்காக இணையத்தில் உள்ளிட்ட தகவல்களும் வந்து விழும் \nஒரு காலத்தில் அந்தந்த துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே கிடைத்த தகவல்களும், நிபுணர்கள் மட்டுமே அறிந்திருந்த செய்திகளும் இன்று சாமானியனுக்கும் இணையம் மூலம் எட்டி விடுகிறது அப்படி எட்டும் செய்திகள் வியாதிகளைப் பற்றியது எனும்போது, அவை பலருக்கு தேவையில்லாத மன உளைச்சலை ஏற்படுத்திவிடுகின்றன \nஉதாரணமாக, சில வருடங்களுக்கு முன்புவரை தலைவலி என்றால் சரியான தூக்கமில்லை என்போம்... அல்லது வேலைபளு என்போம்... அதுவே சில நாட்கள் தொடர்ந்தால் நேரடியாக மருத்துவரை பார்த்துவிடுவோம்.\nஇன்று இடைபட்ட நேரத்தில் இணையத்தினால் குழம்பிவிடுவதுதான் பிரச்சனை தலைவலி என்று தட்டி பாருங்கள்... தூக்கமின்மை என்ற வார்த்தைக்கு முன்னால் தலை சம்மந்தமான பல நோய்களின் தகவல்கள் முன்னால் பாயும் தலைவலி என்று தட்டி பாருங்கள்... தூக்கமின்மை என்ற வார்த்தைக்கு முன்னால் தலை சம்மந்தமான பல நோய்களின் தகவல்கள் முன்னால் பாயும் அதுவரையிலும் மருத்துவரை பார்க்கலாம் என நினைத்திருந்தவர் அவசரமாய் அந்த இணையமே விளம்பரம் செய்யும் அதிநவீன மருத்துவமனைக்கு ஓடுவார் \nலஞ்சத்தையும் சேர்த்து பல கோடிகளில் மருத்துவபடிப்பை முடித்து, இன்னும் பல கோடிகள் வங்கி கடன் வாங்கி நவீன மருத்துவமனை கட்டிய மருத்துவர், உங்கள் தலைவலிக்கான காரணம் ஓய்வெடுக்காமல் பேஸ் புக்கில் லைக்ஸ் போட்டுக்கொண்டிருந்ததுதான் என ஒரு வரியில் சொல்லி அனுப்புவதற்கு முன்னால் அத்தனை சோதனைகளையும் முடித்துப் பல ஆயிரம் தொடங்கி ஒரு லட்சம் வரை வாங்கி விடுவார் \nவரும் முன் காப்பது நல்லதில்லையா \n ஆனால் காப்பதற்கு முன்னால் வந்ததோ இனி வரப்போவதோ என்ன என்று சரியாகத் தெரிய வேண்டுமல்லவா \nகை கடுப்புக்கான காரணம் ரோஜா பதியனாகவும் இருக்கலாம்... அல்லது இதய நோயின் அறிமுறியாகவும் இருக்கலாம்தான் ஆனால் அதனைப் பரிசோதித்து முடிவு செய்ய வேண்டியது \" உங்கள் மருத்துவரே \" தவிர , இணைய தகவல்கள் அல்ல ஆனால் அதனைப் பரிசோதித்து முடிவு செய்ய வேண்டியது \" உங்கள் மருத்துவரே \" தவிர , இணைய தகவல்கள் அல்ல நான் \" உங்கள் மருத்துவர் \" எனக் குறிப்பிட்டிருப்பதைக் கவனமாக வாசியுங்கள்...\nநமக்கென வாடிக்கையான ஒரு பொதுநல மருத்துவர் இருப்பது முக்கியம். அப்படி இருக்கும் பட்சத்தில் உங்களின் தொழில், உணவு பழக்கம், வாழ்க்கை முறை தொடங்கி உங்களுக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நல குறைவுகள், அதற்கான காரணங்கள் ,நீங்கள் உட்கொண்ட மற்றும் உட்கொள்ளும் மருந்துகள், அவற்றின் தன்மை என அனைத்தும் அவருக்குத் தெரியும். இந்த தகவல்களின் உதவியாலும், அவரது அனுபவத்தாலும் உங்கள் தலைவலிக்கான காரணத்தை அவர் கண்டுபிடித்துவிடுவார். இல்லையெனில் மேற்கொள்ள வேண்டிய பரிசோதனைகளையோ அல்லது பார்க்க வேண்டிய மருத்துவ நிபுணரையோ அவரே பரிந்துரைப்பார்.\nவாழ்க்கையில் அவசர சிகிச்சைக்கான தேவையும் ஏற்படும்தான். தெரியாத மருத்துவரிடமோ அல்லது அவசரமாய் மருத்துவமனைக்கோ போக நேரிடும்தான். அப்படிப்பட்ட சூழலுக்குப் பிறகு அந்த மருத்துவ முடிவுகளைக் குடும்ப மருத்துவரிடம் காட்டி ஆலோசிப்பது முக்கியம்.\nஅறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுமாயின், கால அவகாசம் இருக்குமானால் குடும்ப மருத்துவரிடமோ அல்லது அவர் பரிந்துரைக்கும் அந்தத் துறை சார்ந்த மற்றொரு மருத்துவ நிபுணரிடமோ ஆலோசித்தல் நலம் \nநலமாய் வாழ்ந்து நாலு பேருக்கு நல்லது செய்வோம் \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\nஇந்தப் பாழாப்போன உலக்த்தில் வாழ்ந்து என்னத்தை கண்டோம்\nஇதுவரையும் காணாததையா இனிமேல் காணப் ப்போறோம்\nசாவை ஏன் நாம் எதிரியா நினைக்குறோம்\nநண்பனாக ஆக்கிக் கொண்டால் என்ன\nமுதல் வருகையோடு தத்துவ கேள்விகளுடனான பின்னூட்டம் \nசமீபகாலமாக உங்களின் பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் வாழ்க்கை பற்றிய கேள்விகள் அதிகம் \n\" சாவை ஏன் நாம் எதிரியா நினைக்குறோம்\nநண்பனாக ஆக்கிக் கொண்டால் என்ன\nஓஷோவிடம் இந்த கேள்விக்கு உண்மையான விளக்கம் உண்டு \nஜே. கிருஸ்ணமூர்த்தியை நீங்கள் நிச்சயம் அறிந்திருப்பீர்கள்... \" நான் \" என்பதை அவர் விளக்கும் விதமும் படிக்க வேண்டிய ஒன்று \n\" இந்தப் பாழாப்போன உலக்த்தில் வாழ்ந்து என்னத்தை கண்டோம்\nசின்சியராக பதில் சொல்ல வேண்டுமானால் ...\n\" ஒன்றுமில்லை வருண்... ஒன்றுமேயில்லை இதற்கு தான் ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் என்றெல்லாம் பிரிந்து, சொந்த சகோதரனுக்கு கூட ஒன்றும் கொடுக்காமல் அடித்துக்கொள்கிறோம் இதற்கு தான் ஜாதி, மதம், மொழி, பிராந்தியம் என்றெல்லாம் பிரிந்து, சொந்த சகோதரனுக்கு கூட ஒன்றும் கொடுக்காமல் அடித்துக்கொள்கிறோம் \nஇது மட்டுமல்ல, எதுவும் கடந்தும் போகும்.... அத்துடன் நாமும் \nசில வருடங்களுக்கு முன்மே என் டாக்டர் என்னை ஸ்வீட்டான கொழுப்பான ஆள் என்று சொல்லி மருந்துதர ஆரமபித்தார் ஆரம்பத்தில் ஒழுங்காக சாப்பிட்டு வந்த நான் கடந்த ஒரு வருடமாக மருந்து சாப்பிடாமல் ஸ்டிரைக் பண்ணினேன். சில வாரங்களுக்கு முன்பு வீட்டாரின் வற்புறுத்தலுக்கிணங்க டாக்டரை பார்த்தேன் அவர் டேய் தமிழா நீ மிகவும் ஸ்வீட்டான கொழுப்பான ஆளாகிவிட்டாய் இப்படி நீ இருந்தால் பதிவுலகத்தில் இருந்து நீ நிரந்தமாகவே காணமல் போய்விடுவாய் என்று எச்சரித்தார். என்மேல் அக்கறையுள்ள நல்ல டாக்டர் அதனால்தான் என் பதிவை படித்துவிட்டு எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை ஆனால் நீ மிகவும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிறார் அத�� மட்டுமல்ல நான் சிக்கிரம் போய்விட்டால் அவருக்கு வருமானம் போய்விடுமே என்று கவலை அவருக்கு ஹும்ம்ம்ம்ம்\nஉண்மையை சொல்ல வேண்டுமானால் கொழுப்பும் சர்க்கரையும் கூடிவிட்டாலே நோய் தான் என்ற அர்த்தம் இல்லை ஆனால் முறையான அளவான சரியான உணவும், ஓய்வும் அவசியம். ஒரு குறிப்பிட்ட அளவுக்கும் மேலே போகும்போதுதான் பிரச்சனை...\n\" என் பதிவை படித்துவிட்டு எத்தனை பேர் செத்தாலும் பரவாயில்லை ஆனால் நீ மிகவும் நல்லா இருக்கணும் என்று நினைக்கிறார் அது மட்டுமல்ல நான் சிக்கிரம் போய்விட்டால் அவருக்கு வருமானம் போய்விடுமே என்று கவலை அவருக்கு ஹும்ம்ம்ம்ம்... \"\nஇந்த ஹாஸ்ய உணர்வே மாமருந்து நண்பரே... நீண்ட காலம் நிறைய எழுதி எங்களையெல்லாம் உங்கள் அன்பால் கொல்ல வேண்டுகிறேன் \nநண்பரே கொழுப்பை நினைத்து கவலைபட வேண்டாம்... வெள்ளைப் பூண்டையோ அல்லது பூண்டு மாத்திரையையோ தினசரி சாப்பிடுங்கள் அதனோடு ஆல்மண்ட் தினசரி சாப்பிட்டு வாருங்கள் அதன் பின் பாருங்கள்\nஉங்களின் அக்கறையான அறிவுரைக்கு நன்றிகள் பல. இன்றே செயல்படுத்த துவங்கிவிட்டேன். முகம் அறியா என்மேல் நீங்கள் கொண்ட அன்புக்கு நன்றி.\nஎனக்கு ஜுனூன் தமிழ் நன்கு பரிச்சயம் என்பதால் கட்டுரையை படிப்பதில், புரிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை.\nபுரியாத வயசிலேயே ஜூனூன் தமிழ் மொழிபெயர்ப்பு காமிக்ஸுகளை படித்து புரிந்துகொண்டவர்களாயிற்றே நாம் \n\" எனக்கு ஜுனூன் தமிழ் நன்கு பரிச்சயம் என்பதால் கட்டுரையை படிப்பதில், புரிந்து கொள்வதில் எந்த பிரச்சினையும் இல்லை... \"\nபாராட்டற மாதிரி என்னை வாரிவிடவில்லையே \nதிண்டுக்கல் தனபாலன் March 30, 2015 at 7:17 PM\nசில விசயங்களில் முழுதாக தெரிந்து கொள்வதும் ஆபத்து தான்... அதுவும் நோய்கள் பற்றிய விசயங்களில்... பலருக்கும் சொல்ல பயன்படும்... நமக்கென்றால் + பயம்...\nஆமாம்... இதனால் தான் பேசவில்லையோ...\nஆமாம்... சும்மாவே நாலு நல்லி எலும்பும் ஒரு பிடி கறியும்தான் என் சொத்து \nபிரான்சில் தெரு நாய்கள் கம்மி என்பதாலும், ஸ்வெட்டர் கோட் என \" வெயிட் \" கூட்டிகாட்டுவதாலும் தைரியமாக இருக்கிறேன் \nஉங்களை தொடர்பு கொள்ளாததற்கு காரணம் என் வேலை நேரம்... மன்னிக்கவும், மிக விரைவில் தொடர்பு கொள்கிறேன்.\nஎதோ மேனேஜ்மென்ட் பற்றி எழுதப் போகிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் மிகத் தேவையான ப��ிவுதான். பாராட்டுக்கள்.\nநிறைய தகவல்கள் அறிந்துகொள்வது ஒரு கட்டத்திற்குமேல் ஒரு சுமையாகி விடுகிறது. அத்தனை தகவல்களையும் வைத்துக்கொண்டு நாம் என்ன ஜூபிடருக்கு ராக்கெட்டா அனுப்பப்போகிறோம் என்று கூட எனக்குத் தோன்றும் சில சமயங்களில். அல்லது உலகையே மாற்றி அமைக்கப்போகிறோமா ஒன்றுமில்லை. எது தேவையோ அது மட்டும் போதும் என்ற பார்வை ஒன்றே இதற்கு ஒரே தீர்வு.\nமெடிக்கல் படிப்பவர்கள் ஒரு நிலையில் தாங்கள் படித்திருந்த அனைத்து நோய்களும் தங்களுக்கு இருப்பதாக கற்பனை செய்துகொள்வார்களாம். இணையத் தகவல்கள் இன்று பலருக்கும் இதைத்தான் தருகின்றன.\nசரி இதில் என்னதான் இருக்கிறது என்று ஒரு முறை ...ஒரே முறைதான்...ஒரு பத்திரிகை ராசி பலன் படித்ததேன். அத்தனை 12 ராசிக்கும் எழுதியிருந்தது எனக்கு போலவே இருந்தது. அதோடு அந்தப் பக்கமே போவதில்லை.\nசும்மாவா சொன்னார்கள் Ignorance is bliss என்று\nபதிவின் இடையே என் பெயரில் லிங்க் வேறு கொடுத்திருக்கிறீர்கள். ரொம்ப நன்றி. ஒரு விதத்தில் நீங்கள் சொல்வது உண்மைதான். சில ராக் பாடல்கள் நமது இதயத் துடிப்பை எகிற வைக்கும் குணம் கொண்டவை. சில ஹெவி மெட்டல் வகை பாடல்களைக் கேட்டால் எதையாவது எடுத்துக்கொண்டு யாரையாவது அடித்துத் துவம்சம் செய்யத் தோன்றும். நல்லவேளையாக நான் கதவை சாத்திக்கொண்டு தனியாக பாடல்கள் கேட்கும் ரகம்.\nவாழ்க்கையில் எல்லாமே \" மேனேஜ்மென்ட் \" ஆகிவிட்ட இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்தில், சில விசயங்களை சொல்ல அந்த விதிகளையே பயன்படுத்தும்படியாகி விடுகிறது \n\"...ஒன்றுமில்லை. எது தேவையோ அது மட்டும் போதும் என்ற பார்வை ஒன்றே இதற்கு ஒரே தீர்வு.... \"\nமிக உண்மையான வரிகள் காரிகன் தகவல்களுக்காக அலைந்த காலம் போய், அந்த தகவல்கள் மிக எளிதாய், அதிகமாய் கிடைக்கத்தொடங்கி, இன்று \" information overload \"ஆகிவிடுவது பெரும் பிரச்சனை தகவல்களுக்காக அலைந்த காலம் போய், அந்த தகவல்கள் மிக எளிதாய், அதிகமாய் கிடைக்கத்தொடங்கி, இன்று \" information overload \"ஆகிவிடுவது பெரும் பிரச்சனை இவற்றில் தொன்னூறு விழுக்காடுகளுக்கும் மேலானவை அன்றாட வாழ்க்கைக்கு தேவையற்றவை என்பதுதான் உண்மை \n\"...அத்தனை 12 ராசிக்கும் எழுதியிருந்தது எனக்கு போலவே இருந்தது.... \"\n மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்டவை இந்த ராசி பலன்கள்...\nஉதாரணமாக, உங்களுக்கு பணத்தேவை அதிகமான வாரம்... வேலையில் சிரமம்... போன்ற வரிகள் பணத்தேவை யாருக்குத்தான் இல்லை பில் கேட்ஸுக்கும் அவரது தகுதிக்கு ஏற்ப பற்றாக்குறை இருக்கும்தான் வேலை சிரமம் இல்லாத மனிதன் உண்டா வேலை சிரமம் இல்லாத மனிதன் உண்டா \nஆனால் ஒன்றை ஒத்துக்கொள்ளவேண்டும்... \" எல்லோருக்கும் எல்லாம் \" என்ற சமதர்ம கொள்கை இந்த ராசிபலனில் கட்டாயம் உண்டு \nஉங்களின் லிங்க் எழுத்தினூடே இயல்பாய் வந்தது காரிகன் \nவாழ்வியல் பதிவுகளை நகைச்சுவை இழையோட உங்கள் பாணியில் கொண்டு செல்கிறீர்கள்.\nபொதுவாக, இணையத்தில் இருக்கும் விடங்களின் நம்பகத்தன்மை குறித்தும் நாம் அச்சம் கொள்ள வேண்டி இருக்கிறது.\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nவணிக மருத்துவர்கள் முதலில், நோயாளிக்கு உள்ள முதலைப் பார்த்துத்தான் சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள்.\nநீங்கள் குறிப்பிட்ட ஜனூன் தமிழ் பற்றி இந்த இடுகையின் திரு S.P. செந்தில்குமார் அவர்களின் பின்னூட்டத்திற்கான பதிலில் இந்தத் தமிழின் பெயரினைக் குறிப்பிடாமல் குறித்திருக்கிறேன்.\nஇந்த பதிவினை எழுதி முடித்துவிட்டு, பழைய பதிவுகளை ஒரு முறை படித்தேன்... என் எழுத்தில் சுய பகடியுடன் கூடிய ஒரு பாணி அமைந்திருப்பது உண்மைதான் எழுதும்போது என்னையும் மீறி வந்துவிழும் ஹாஸ்ய வரிகள் அவை \n\" மதங்களைப் பற்றியெல்லாம் மானாவாரியாய் வலைப்பூவில் எழுதிவிட்டோமே.... உண்மையிலேயே நரகம் இருந்தால் என்னாகும் என்றெல்லாம் பயந்து...\nஅந்த வார இறுதியில் தோழி வீட்டுத் தோட்டத்தில் ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதுதான் ஞாபகம் வந்தது \nபோன்ற வரிகள் தட்டச்சு செய்த அந்த நொடியில், தானாய் வந்தவை என்றால் நம்பமாட்டீர்கள் \n\" வணிக மருத்துவர்கள் முதலில், நோயாளிக்கு உள்ள முதலைப் பார்த்துத்தான் சிகிச்சையை ஆரம்பிக்கிறார்கள்... \"\nஇவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகுவதுதான் பயம் ஏற்படுத்துகிறது \n( ஜூனூன் தமிழ் பின்னூட்டத்துக்கு ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் ஜோசப்...உங்கள் தளத்தில், செந்தில் குமார் போன்றவர்களின் பின்னூட்டத்துக்கான பதிலை ஜாக்கிரதையாக எழுத வேண்டும் அல்லவா \nஎதையோ சொல்லி ஆரம்பித்து, எதிலோ கொண்டுவந்து முடித்து, வாசித்த எங்க உச்சி மண்டையில் நச்சுன்னு ஆணி அடிச்சமாதிரி \"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்\" என்பதை மிகச்சிறப்பாக பதியவைத்தீர்கள்\nடாக்டர் செரியன், உலகின் மிகச்சிறந்த இருதய அறுவை சிகிச்சை நிபுணர்.\nபிறந்த குழந்தையிலிருந்து முதியவர் வரை பலருக்கும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிகிச்சை அளித்து பெயரெடுத்தவர்.\nகடைசியில் தன் மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டவர்.\nபலரின் சாவை தள்ளி வைத்தவர்\nதன் சாவை தானே நிர்ணயத்திக்கொண்டவர்\nஉங்களின் பாராட்டு வார்த்தைகளுக்கு நன்றிகள் பல.\nஇதய நோய் நிபுணர் செரியனை பற்றி அழகாய் செதுக்கிய வார்த்தைகளினால் அருமையாக விளக்கிவிட்டீர்கள் ஆமாம், அவரின் தற்கொலை முடிவு மருத்துவ உலகுக்கு பேரிழப்பு\nதலைப்பைக் கண்டு பயந்துவிட்டோம். உள்ளே செல்லச் செல்ல பயனுள்ளவற்றை அறிந்தோம். அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னையை அலசியுள்ள விதம் அருமை.\nசற்றே வித்யாசமாய் தலைப்பிடலாம் என யோசித்தபோது இப்படி தோன்றிவிட்டது தங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி அய்யா.\nநோய் வந்தால் மருத்துவரை நாட வேண்டும் இணையத்தில் மேய்ந்து சுய வைத்தியங்கள் செய்தால் பயம்தான் அதிகமாகும் என்று சொல்லிவிட்டீர்கள் இணையத்தில் மேய்ந்து சுய வைத்தியங்கள் செய்தால் பயம்தான் அதிகமாகும் என்று சொல்லிவிட்டீர்கள் உண்மைதான் தேவைக்கு அதிகமாகவே இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன அவை நம்மை கொட்டியும் பார்க்கின்றன அவை நம்மை கொட்டியும் பார்க்கின்றன மிக அருமையான பதிவு\nதேவைக்கு அதிகமானவை நமது இதய துடிப்பையும் எகிற வைத்துவிடுவது சில சமயங்களில் சங்கடமாகிவிடுகிறது \nமுன்பு ரேடியோவில் நல்வாழ்வு நிகழ்ச்சி வரும். அதைக் கேட்பவர்களுக்கு அவர்கள் சொல்லும் சிம்டம்ஸ் தனக்கும் இருப்பதாகவே தோன்றும். அதுபோலத்தான் இதுவும். முன்பெல்லாம் கீழே விழுந்து கையோ காலோ வீங்கி விட்டால் கொஞ்ச நாளில் சரியாகி விடும் என்று விட்டு விடுவோம். இப்போதோ எக்ஸ்ரே எடுத்து, எம் ஆர் ஐ எடுத்து, ப்ளேட் வைக்கலாமா, ஸ்பூன் வைக்கலாமா என்று பயந்து.... எக்ஸ்ரே எடுத்து, எம் ஆர் ஐ எடுத்து, ப்ளேட் வைக்கலாமா, ஸ்பூன் வைக்கலாமா என்று பயந்து.... டெக்னாலஜி நமக்கும் அதெல்லாம் பார்த்து விட்டால் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்டால் நிம்மதியாக இருக்குமே என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை\n அன்று அவ்வப்போது ரேடியோ செய்திகளை கேட்டோம்... இன்றூ நாள் முழுவதும் இணையம் \n\" நமக்கும் அதெல்லாம் பார்த்து விட்டால் ஒன்றுமில்லை என்று தெரிந்துகொண்டுவிட்டால் நிம்மதியாக இருக்குமே என்று தோன்றுவதையும் தவிர்க்க முடியவில்லை\nசில நேரங்களில் இந்த நியாயமான பயத்தை வியாபார நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள தொடங்கிவிட்டதுதான் பிரச்சனை \nவணக்கம் நண்பரே நலம்தானே காலையிலேயே வந்தேன் தலைப்பை படித்தும் சரி இது ஏதோ சைனாப்பார்ட்டி என்று போய் விட்டேன் பிறகு கூர்ந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது இது ஈபிள் என்று நல்லதொரு விடயத்தை என்னைப்போன்றவர்களுக்கு பயனுள்ளதாக கொடுத்தமைக்கு நன்றி நண்பரே... தொடர்ந்து நல்ல பதிவுகளை தொடுப்பீரே... நம்ம வூட்டாண்டே அடிக்கடி வந்து போகவும் இன்று எமது முக்கியமான பதிவு.\nநலம்... தங்கள் நலம் அறிய ஆவல் நண்பரே \nநல்ல வேலை... இது made in china efel tower என இருந்துவிடாமல் திரும்பி வந்தீர்களே... உங்கள் வீட்டை மறக்க முடியுமா நண்பரே... அன்பு தொல்லையை அடிக்கடி தொடருகிறேன் \nஇணையத்தகவல்கள் நம்மை அரைகுறை மருத்துவராக்கி விடுகின்றன என்பதை மிகவும் அழ‌காய்ச் சொல்லியிருக்கிறீர்கள். உண்மை தான் பிரச்சினைக‌ள் இணையத்தினால் மட்டும் வருவதல்ல, நமது கற்பனையினாலும் வருவது தான். அதிக வயிற்று வலியை கவனிக்காமல் போனதால் ஒருவர் கான்ஸரால் இறந்து போனார் என்ற விபரம் தெரிய் வந்ததிலிருந்து சாதாரண வயிற்று வ‌லி வந்தால் கூட கான்ஸர் நினைவு வருவ்து இயல்பாகிப்போகிற்து.\nநீங்கள் சொல்லியிருக்கும் ' குடும்ப மருத்துவர்' என்ற விஷயம் ஒவ்வொருத்தருக்கும் மிகவும் முக்கியம். இதை நான் பல முறைகள் என் பதிவுகளில் வற்புறுத்தியிருக்கிறேன்.\nகொலஸ்ட்ரால் எப்போது அதிகம் என்று தெரிகிறதோ அப்போதிலிருந்து உடல் நலம் பேணுவதில் கவனம் தேவை. சர்க்கரையும் இரத்த அழுத்தமும் அதன் உடன் பிறந்தவர்கள். அதனால் தினமும் நடைப்பழ‌க்கம் அவ‌சியம். அசைவ உணவுகள், நெய் இவைகளைத்தவிர்த்து, காய்கறிகள், பழங்களை அதிகம் உண்ண‌ வேண்டும். தினமும் கொழுப்பு நீக்கிய பாலில் ஐந்தாறு பூண்டு பற்களை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் மிகவும் நல்லது.\nஉங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது...\nஅந்த தேவையற்ற கற்பனைகளுக்கு ஊற்றாய் இணைய தகவல்கள் மட்டுமன்றி இன்றைய ஊடக தகவல்கள் அனைத���துமே அமைந்து விடுகின்றன \nஇயற்கை மருத்துவ குறிப்புகளுக்கு மனமார்ந்த நன்றி அம்மா.\nஇணையத்தில் தேவையற்றவைகளும் இருந்தாலும் உங்களை போன்றவர்களின் அனுபவ அறிவு அனைவருக்கும் எட்ட காரணமும் இணையம் தான் இல்லையா \nஇணையத் தகவல்கள் நம்மை அரைகுறை மருத்துவராக்கி விடுகின்றன என்பதுஉண்மைதான்\n\" இணையத் தகவல்கள் நம்மை அரைகுறை மருத்துவராக்கி விடுகின்றன என்பதுஉண்மைதான்... \"\nஅதே நேரத்தில் உங்களை போன்றவர்களின் அறிவு சேவையும் இணையத்தினால்தான் எங்களுக்கு கிட்டியது என்பதும் உண்மை அய்யா.\nம்..ம். நம்ம நாட்டு சாப்பாடு நம்ம நாட்டிற்கு தான் உகந்தது நாம் அதையே இங்கும் உண்பதால் தான் இந்நிலை பச்சை இலைகுளைகளை சாப்பிட்டு விட்டு 30நிமிடம் ஏனும் நடந்து வந்தால் பிரச்சனைகள் குறைவு என்று எண்ணுகிறேன். நாமும் இதற்கு விதிவிலக்கல்ல. கொழுப்பு இனிப்பு இருந்தா பணக்கார வருத்தமாமே அதனால் சொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்(. நீங்க வேற வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீங்க) இணையங்களை தேடித் தேடித் பார்த்து இருக்கிற வருத்தத்தையும் கூட்டிக் கொள்வோம். இதையெல்லாம் பார்த்து விட்டு என் கணவர் னோ carb னோ salt னோ spice ஏன்று இருக்கிறார். ஒன்லி veg தான். இதை யறிந்தால் டாக்டர்களுக்கு கொண்டாட்டம் தான் நிரந்தர கஷ்டமர்கள் கிடைத்தது விட்டார்கள் என்று ஹா ஹா ... ஆனாலும் வீட்டிலேயே மருந்துகள் உள்ளன என்றாலும் கேக்க மாட்டோம் ஏதாவது கை வயித்தியம் சொன்னால் இவ பெரிய டாக்டர் என்று கேலி பண்ணுகிறார்கள். ஆனல் கை வையித்தியமும் கை கொடுக்கத் தான் செய்கிறது. என்பது நான் கண்ட உண்மை. நம்பிக்கையும் வேண்டும் அல்லவா. . உள்ளி இஞ்சி ஆரஞ்சு கொழுப்பை கரைக்க உதவும் தான். நன்றி பதிவுக்கு\n\" நம்ம நாட்டு சாப்பாடு நம்ம நாட்டிற்கு தான் உகந்தது \"...\n அந்தந்த பிரதேசத்தின் சீதோசன நிலைக்கு ஏற்ப அமைந்த உணவு பழக்கம் வேறு பிரதேசத்தில் சில உபாதைகளை உண்டும் பண்ணும் வாய்ப்புகள் உண்டு \n\" கொழுப்பு இனிப்பு இருந்தா பணக்கார வருத்தமாமே அதனால் சொஞ்சம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்(. நீங்க வேற வயிற்றெரிச்சலைக் கிளப்பாதீங்க) \"\n\" ஆனல் கை வையித்தியமும் கை கொடுக்கத் தான் செய்கிறது. என்பது நான் கண்ட உண்மை. நம்பிக்கையும் வேண்டும் அல்லவா \nஆமாம் சகோ... நம்பிக்கைதானே அனைத்துக்கும் அடிப்படை \n இணையத் தகவல்க்ள் ப�� நம்மை புத்தி பேதலிக்கவைத்துவிடும் குறிப்பாக மருத்துவ விளக்கங்கள் அதுவும் நாம் சரியாக கூகுளில் தேடவில்லை என்றால். கூடுதல் தகவல்கள் பற்றி நீங்கள் சொல்லி இருப்பது மிகவும் உண்மையே. ஒன்று நாம் மருத்துவர்கள் தரும் (நம்பகமான மருத்துவர்கள்) மருந்துகளை நாம் நம்பிக்கையோடு சாப்பிட வேண்டும். நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். இங்கு நமது அளவுக்கு மீறிய அறிவு இடைப்பட்டால், தேவையில்லாத கேள்விகளைக் கேட்கும். பின்னர் ஆராயத் தொடங்கும். விளைவு குழப்பம். எனவே சில விஷயங்களில் நாம் நமது அறிவை கொஞ்சம் புறம் தள்ளி வைத்துவிட்டு, நம்பிக்கையுடன் மருத்துவக் குறிப்புகளை ஃபாலோ செய்தால் நல்லது. அதற்கு மீறியும் ஏதேனும் நடந்தால் அது நம் கையில் இல்லை. (டாக்டர்கள் படங்களில் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே கையை மேலே காட்டுவார்களே அப்படித்தான் குழப்பம். எனவே சில விஷயங்களில் நாம் நமது அறிவை கொஞ்சம் புறம் தள்ளி வைத்துவிட்டு, நம்பிக்கையுடன் மருத்துவக் குறிப்புகளை ஃபாலோ செய்தால் நல்லது. அதற்கு மீறியும் ஏதேனும் நடந்தால் அது நம் கையில் இல்லை. (டாக்டர்கள் படங்களில் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே கையை மேலே காட்டுவார்களே அப்படித்தான்\n மருத்துவர் சொல்லுவதை நீங்கள் சொல்லி இருப்பது போல் ஃபாலோ செய்யுங்கள். கூடவே க்ரீன் டீ சர்க்கரை, தேன் எதுவும் சேர்க்காமல் தினமும் இரு முறை குடித்துப் பாருங்கள் நிச்சயமாக குணம் கிடைக்கும். பூண்டு....வெந்தயம் சிறிது முதல் நாள் இரவு சிறிது தண்ணீரில் ஊற வைத்து மறு நாள் காலை வெறும் வயிற்றில் அதை அப்படியே முழுங்கினால் இது , சுகர், கொழுப்பு, ரத்த அழுத்தம் மூன்றையும் குணப்படுத்தும் என்று எங்கள் ஆயுர்வேத மருத்துவர் சொல்லுவார். முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள். பச்சைத் தேனீர் நல்ல எஃபக்ட் இருக்கின்றது.\nமிக நல்ல பதிவு நண்பரே\n(டாக்டர்கள் படங்களில் கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே கையை மேலே காட்டுவார்களே அப்படித்தான்\nநகைச்சுவை என்றாலும் அப்பட்டமான யதார்த்ததை அழகான சொல்லியுள்ளீர்கள் டாக்டர் மேலே தூக்கும் \"கை\"யை விட முக்கியமானது \" நம்பிக்கை \" டாக்டர் மேலே தூக்கும் \"கை\"யை விட முக்கியமானது \" நம்பிக்கை \" ... நல்லதை நினைப்பது நிச்சயம் நன்மையே பயக்கும்.\nஆசான் அவர்களே... சொந்த அனுபவங்களின் வாயிலா��� வாழ்க்கையை புரிந்துகொள்ள விடாது முயற்சிப்பவன் நான்.... அந்த வகையில் அமைந்ததே இந்த பதிவும். இதற்கு பின்னூட்டமாய் உங்களை போன்றவர்களின் அக்கறையான மருத்துவ குறிப்புகளையும், வார்த்தைகளையும் படிக்கும்போது, முகமற்ற என்மீது நீங்களெல்லாம் கொண்ட அக்கறை நெகிழச் செய்கிறது...\nஇதையும் சாத்தியமாக்கியது இணையம் தானே \nகுடும்ப டாக்டர் என்னும் கான்செப்ட் இன்னும் இந்தியாவில் வளரவில்லை... அதனால் தான் மருத்துவமனைகள் கொழிக்கின்றன....\nநான் இந்த பதிவில் எழுத நினைத்து, விடுபட்டதை குறிப்பிட்டதற்கு நன்றி சகோ \nநம்மவர்களுக்கு வாடிக்கை டாக்டரை விட \" ஓவர் டோஸ் \" மருந்தில் ஒரு நாளில் குணம் காட்டும் \" வேடிக்கை டாக்டர் \" மீதுதான் மோகம் அதிகம் \nமேலை நாடுகளில் கட்டாயமான இந்த வழக்கம் நம் நாட்டிலும் வர வேண்டும் \nநாற்பது வயதில் நாய் குணம் என்று சொல்லுவார்கள்\nநீங்களோ நாற்பதை கடக்கும்போது பாய் போட்டு படுத்துக் கொண்டே\nஹாயாக பதிவெழுதி ஜெயித்துக் காட்டுகிறீர்களே அது எப்படி\nமண்ணைத் தோண்டி ரோஜாவை பதியம் செய்வார்கள்\n நீங்களோ மண்ணைத் தோண்டியதை பதிவாக்கி\nவாசகர் மனதில் ரோஜாவாக அல்லவா\nஇணையத்தின் இந்திரக் குதிரையில் பவனி வரும் இந்த இனிய பதிவு\nமக்களின் மந்திர புன்னகையில் சிறக்கும், பறக்கும் \nஇணையம் தரும் மருத்துவ விடயம்\nவீண் வினையாக மாறுதல் வேண்டாம் என்னும் தெளிவினை\nஉண்மையில் நாற்பது வயது ஆணுக்கு நாய் குணம் அவசியம் தேவை அய்யா... நாயின் நல்ல குணங்கள்... இத்தனைகாலம் நாம் உழைத்த தொழிலுக்கு நன்றியுடன் இருத்தல்... தோளுக்கு மேல வளர தொடங்கிவிட்ட பிள்ளைகளுக்கு நல்ல காவலாய் இருத்தல்... சரிதானே நண்பரே \nநீங்கள் சொன்ன \" செப்படி \" அறுபதிலும் ஓடிக்கொண்டே பதிவெழுத வைக்க வேண்டும் என்பதே என் ஆசை \nஇதயத்தின் \" லப் டப்பை \" எகிற வைக்காத பதிவாக இருக்கும்வரை நல்லது \nஉங்களின் உளமார்ந்த பாராட்டுதல்களுக்கு நன்றி நண்பரே \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று April 1, 2015 at 7:25 PM\nஅதிகமான தகவல்கள் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்\nஅதீத எச்சரிக்கை உணர்வும் ஆபத்தானது\nநல்ல பதிவு . சிறப்பான எழுத்து நடை\nஅதீத எச்சரிக்கையும் சில வேலைகளில் வீண் குழப்பங்களை ஏற்படுத்திவிடும் உதவ தேவையான தகவல்களால் குழப்பம் எனும்போது சட்டென நிறுத்திக்கொள்ள பழகிவிட்ட���ல் நன்மை \nமுதலில் தலைப்பைக் படித்து புரியாமல் குழம்பித்தான் போனேன் அன்பரே.. பிறகு....குழம்ப வேண்டாம் அன்பர்களே .. பிறகு....குழம்ப வேண்டாம் அன்பர்களே “சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே “சில பிரிவினருக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த தகவல்களும், பொது அறிவும் இன்று உலகின் கடைக்கோடி மனிதனுக்கும் கிடைப்பதற்குக் காரணம் இணையமே ” இதற்கு நானும் ஒரு அத்தாட்சி...”””.........\nஉங்களுடன் சேர்த்து நானும்தான் தோழரே ... எனது அறிவெல்லாம் கேள்வி ஞானம் மட்டுமே \nநலமாய் வாழ்ந்து நாலு பேருக்கு நல்லது செய்வோம் \n‘ த்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் ’ இந்தப் தலைப்பைப் பார்த்வுடன் ஒன்றும் புரியாதத் தலைப்பாக இருக்கிறதே என்று உள்ளே செல்லவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன். அதன் பிறகு தாங்கள் தளம் செல்ல வேண்டிபொழுதுதான் உள்ளே சென்று பார்க்கலாம் என்று சென்றேன். \" அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு \" என்பதை நன்கு உணர்ந்து சொல்லியிருக்கிறீர்கள் என்பது புரிந்தது.\n‘ பதறாத காரியம் சிதறாது ’ என்ற பழமொழி ஞாபகம் வந்தது. ரோஜா பதியன்களுக்காக மாங்கு மாங்கென மண் கிளறியது அப்போதாவது ஞாபகம் வந்ததே\n“ நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\n-வள்ளுவரும் மருத்துவர்தான். நீங்க அவரிடம் கேட்டால் சொல்லியிருப்பாரே...\nசின்னச் சின்னச் விஷயங்களுக்காக கவலைப்பட வேண்டாம்.\n‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது’\nசம்சாரி வேண்டுமானல் பயந்து கொண்டு இருக்கலாம்.... சாமானியன் பயப்படலாமா\n‘காலனே வாடா... உன்னைக் காலால் மிதிக்கிறேன்’ என்றானே பாராதி... அவன் இன்னும் நம்முடன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான்.\n‘எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ - என்ற கவிஞயரசர் கண்ணதாசன் சொன்னானே... அவனும் இன்னும் மரிக்கவில்லை... வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறான்.\n‘எங்கே வாழ்க்கை தொடங்கும்- அது\nஇதுதான் பாதை; இதுதான் பயணம்\n‘அட என்னடா பொல்லாத வாழ்க்கை...\n-என்று கண்ணதாசன் வரிகளைச் சொல்லலாம் என்று எண்கின்ற பொழுது...\nதாங்கள் இந்த வரியை முனுமுனுப்பது கேட்கிறது...\n“பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்\nபார்த்து நடந்தால் பயணம் தொடங்கும்”\nவாழ்க்கைப் பயணம�� தொய்வின்றி தொடரட்டும்...\n\" இந்தப் தலைப்பைப் பார்த்வுடன் ஒன்றும் புரியாதத் தலைப்பாக இருக்கிறதே என்று உள்ளே செல்லவில்லை என்பதை முதலில் சொல்லி விடுகிறேன்... \"\nஉள்ளதை உள்ளபடி சொன்னதற்கு நன்றி \nசாதரணமாகவே நான் சொல்ல வருவது எனக்கே புரியாது... இதில் இப்படியெல்லாம் எழுதினால் என்னதான் செய்வீர்கள் \n\" என்னம்மா... இப்படி பண்றீங்களேம்மா \nஎன நீங்கள் புலம்புவது கேட்கிறது\nவாழ்க்கை அனுபவமும் கற்பனையும் கலந்ததுதான் எழுத்து படைப்பு. ஒரு படைப்பில் இந்த இரண்டின் சதவிகிதம் அதை எழுதியவருக்கு மட்டுமே தெரியும். இந்த பதிவில் என் விபரங்கள் உண்மையென்றாலும் சுவாரஸ்யம் வேண்டி சில பயங்கள் மிகைப்படுத்தப்பட்டிருப்பதும் உண்மை \nகுறள் தொடங்கி பல நல்ல பாடல்கள் வரை பின்னூட்டமிட்டு என் நலம் நாடும் உங்களை போல பலரும் இந்த பதிவின் பின்னூட்டமாய் என் நலம் வாழ்த்தியதை படிக்கும்போதெல்லாம் கண்கள் பனிப்பது உண்மை \nஉங்களுக்கெல்லாம் நன்றி என்ற ஒரு வார்த்தை மட்டும் போதாது...\n நாம் செல்லும் இடமெல்லாம் நம் நிழலாய் அன்பை விதைப்போம் \n‘சந்திப் பிழையின்றி எழுதுவோம்...’ அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை அய்யா இராமர் பாலம் கட்ட அணில் உதவி செய்ததாகக் கதை சொல்வார்களே (அவ்வாறு நடக்க வாய்ப்பில்லை என்றாலும்கூட) அதுபோல ஒரு சிறிய முயற்சி. இராமர் போல நண்பர் விஜு அய்யா... அணில் போல அடியேன்...\n‘நான் பாடும் பாடல்’ திரைப்படத்தில் ஒரு காட்சியின் வசனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.\nவிதவையான அம்பிகா... அவளின் மாமனார் கோபாலகிருஷ்ணன்... சிவக்குமார் அவளுக்கு உதவிகள் செய்து நண்பர்களாகப் பழகிக்கொண்டு இருக்கின்ற பொழுது, அம்பிகாவிற்கு வாழ்வு கொடுக்க எண்ணி விதவையான அவளின் நெற்றியில் குங்குமத்தை வைத்து தன் உள்ளக்குறிப்பை வெளிப்படுத்தி விடுவான். உடனே ஓங்கி அவனது கன்னத்தில் அறைந்துவிடுவாள்-\nமாமனார் கோபாலகிருஷ்ணன் அப்பொழுது பேசும் வசனம்...\n“ஒன்ன தொட்டுட்டார்ன்னு அடிச்சிட்டா... ஆனா நீ\n-திரு.ஆர்.சுந்தர்ராஜன் எழுதிய வசனங்களில் நான் இரசித்தது.\nஇலக்கணம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும்... சொல்லும் போது நான் கற்கிறேன்.\n\" இலக்கணம் சொல்லிக் கொடுப்பதாக சொல்லிக் கொண்டாலும்... சொல்லும் போது நான் கற்கிறேன்.\"\nஉங்களின் பக்குவம் அனைத்துக்கும் உதாரணமான வரிகள் \nநன்றிகள் பல அய்யா, நட்புடன் தொடருவோம் \nஒன்றாக நாம் உங்கள் கனவு, திட்டம், கல்வி, கட்டுமான மற்றும் வணிக ஒரு உண்மை செய்ய முடியும் ......\nநாம் சர்வதேச நிறுவனங்கள், பெரிய அளவில் மற்றும் உள்ளூர் லிமிடெட் நிறுவனத்தின் அத்துடன் தனிப்பட்ட நுகர்வோருக்கு கடன் வழங்கும் பல்வேறு.\nஎங்கள் கடன் தொகுப்பு நீண்ட அல்லது சிறிய கால இருக்க முடியும், விருப்பங்களை நீங்கள் விரும்பும்.\nபோன்ற நம் கடன் சூத்திரம் உதவியாளர் இன்று தேர்வு:\nசொத்து வளர்ச்சி போன்றவை தேவையான நிதி வேகமான மற்றும் திறமையான பெற.\nகுறிப்பு; இல்லை இணை எங்கள் கடன் விண்ணப்பிக்க தேவையான நாங்கள் உங்கள் கருத்துக்களை உருவாக்க 3% குறைந்த வட்டி விகிதம் வழங்க உள்ளது.\nமின்னஞ்சல் வழியாக இன்று எங்களை தொடர்பு: emilysharifloanfirm@gmail.com மற்றும் emilysharif@loan.com\nஎங்கள் தொழில்முறை அணி நீங்கள் ஒரு நல்ல புகழ், எந்த கெட்ட கடன் பதிவு, மற்றும் கடன் நிறைய இருந்தால் நீங்கள் திட்டமிடப்பட்டது கடன் கட்டமைக்க முடியும்.\nஎமிலி ஷெரீப் கடன் வழங்கும் பார்ம்\nஇந்த பதிவில் நான் குறிப்பிட்ட ஜூனூன் தமிழுக்கு விளக்கமாய் இப்படி ஒரு ஜூனூன் தமிழ் பின்னூட்டமே வரும் என நினைக்கவில்லை எல்லாம் கூகுள் மொழிப்பெயர்ப்பானின் புண்ணியம் \nமுகவரி, முக அடையாளம் எதுவுமற்ற எனக்கே கடன் சிபாரிசா .... இப்படியே விட்டால் ஆவிகளுக்கும் விசிட்டிங் கார்டு கொடுக்க கிளம்பிவிடுவார்கள் போலிருக்கே...\nதொலைபேசி, அலைபேசி தொடங்கி வலைத்தளம்வரை இந்த விளம்பரதாரர்களின் தொல்லை தாங்கமுடியலேப்பா \nஎனது வலைப்பூ தொழிலை () விருத்தி செய்ய ஒரு கோடி யூரோ டாலர்கள் மட்டுமே தேவை. பணையமாய் என் படைப்புகளை வைத்து கொண்டு கடனுக்கு ஆவண செய்தால் மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பதோடு உங்கள் பெயரையே என் வலைப்பூவிற்கு வைப்பதாய் உறுதி கூறுகிறேன்.\nதொழில் : தமிழில் கிறுக்குவது\nமுகவரி : கேர் ஆப் கூகுள், உலகளாவிய இணையம்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் April 11, 2015 at 8:28 AM\nபயனுள்ளப் பதிவு சகோ..நீங்கள் சொல்லியிருப்பது போல இணையத்தில் பார்த்தால் பயம் தான் அதிகமாகும். சில வருடங்களுக்கு முன் நான் அப்படிப் பார்த்து அரண்டு மிரண்டு இப்பொழுதெல்லாம் மெடிகல் விசயங்கள் இணையத்தில் பார்ப்பதில்லை. டிஜிட்டல் ஜன்க் அதிகம் என்றே தோன்றுகிறது.\n\" டிஜிட்டல் ஜன்க் அதிகம் என்றே தோன்றுகிறது... \"\nஇணையத்தில் குப்பைகளை கழிக்கும் வசதி மிக குறைவு என்பதால் உண்டாகும் நிலை அந்த \" ஜன்க் \" ல் நிறைய DIGITAL GEMS இருக்கின்றனதான் \nமன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக\nஇனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nமுழு நிலவாய் ஒளிர வேண்டும்\nமன்மத ஆண்டின் தொடக்கத்தில் நீங்கள் வழங்கிய வாழ்த்துக்கு ஆண்டின் மத்தியில் ( ) நன்றி நவில்கிறேன்.... மன்னிக்கவும் ) நன்றி நவில்கிறேன்.... மன்னிக்கவும் எல்லோரும் எல்லா வளமும் பெற்று வாழ பிரார்த்திக்கிறேன்.\nஉண்மையில் உங்கள் மருத்துவர் மிக நல்லவர்.\nஉண்மையிலேயே ரோஜாக்கள் நிறைய பூத்து சிரிக்கின்றன... உங்களை போன்ற முகம் தெரியாத நல்ல உள்ளங்களின் வெளிச்சத்தை போல \n என் மீதான உங்களின் அக்கறைக்கு நன்றி காரிகன்.\nஅன்பின் இனிய வலைப் பூ உறவே\nஇனிய \"உழைப்பாளர் தினம்\" (மே 1)\n* உங்கள் வங்கி கணக்கில் மிகவும் வேகமாக மற்றும் அவசர பரிமாற்ற\nநீங்கள் பணத்தைப் பெற்ற பின்னர் * கொடுப்பனவு எட்டு மாதங்கள் ஆரம்பித்தது உங்கள்\n* குறைந்த வட்டி விகிதங்கள் 2%\n* நீண்ட கால கொடுப்பனவு ( 1-30 ஆண்டுகள்) கால\n* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாதாந்திர பணம்\n* . எப்படி நீண்ட அதை நிதி எடுக்கும் ஒரு கடன் விண்ணப்பம் பதிவு செய்த பின்னர்\nநீங்கள் எதிர்பார்க்க முடியும் என்று 24 மணி நேரத்திற்கும் குறைவாக ஆரம்ப நடவடிக்கையாக மற்றும்\nநாம் வேண்டும் தகவல் கிடைத்ததும் 72-96 மணி நேரத்திற்குள் நிதி\nமுறையான மற்றும் உரிமம் பெற்ற கடன் நிறுவனத்தின் அதிகாரி தொடர்பு\nமற்ற நாடுகளில், என்று நிதி உதவி .\nஇப்போது தொடர்பு மூலம் மேலும் தகவலுக்கு , கடன் விண்ணப்பம்\nஜுனூன் தமிழ் , டாக்டர் செரியன் என என் கல்லூரி நாட்களை நினைவு படுத்துகிறீர்கள் அண்ணா நான் கேட்க நினைக்கும் கேள்வியை மது ஏற்கனவே கேட்டுவிட்டார்:) தலைப்பை பார்த்தே மலைத்துபோனேன்:))) உண்மைதான் அண்ணா நான் கேட்க நினைக்கும் கேள்வியை மது ஏற்கனவே கேட்டுவிட்டார்:) தலைப்பை பார்த்தே மலைத்துபோனேன்:))) உண்மைதான் அண்ணா இப்போதெல்லாம் கைவைத்தியம், first aid என யோசிக்கவே முடிவதில்லை. உடனே ஆன்லைன் ஆலோசனைகள், பயம், பதட்டம். எதை , எப்படி, எப்போ சொல்லனும்னு உங்ககிட்ட ஒரு கிளாஸ் வரணும் அண்ணா, அருமை:)\nமதுவுக்கு கொடுத்த பதிலே உங்களுக்கும் சகோ \nஉண்மையிலேயே ரோஜாக்கள் நிறைய பூத்து சிரிக்கின்றன... உங்களை போன்ற முகம் தெரியாத நல்ல உள்ளங்களின் வெளிச்சத்தை போல \nஇன்றைய மருத்துவ ஆலோசனைகள் என் பதிவின் தலைப்பை போல தலைசுற்றத்தான் வைத்துவிடுகின்றன \nஎதை , எப்படி, எப்போ சொல்லனும்னு உங்ககிட்ட ஒரு கிளாஸ் வரணும் அண்ணா, அருமை:)...\n... கடைசியில குட்டிட்டீங்களே.... என்கிட்ட கிளஸா... வேணாம் எதிர்கால தலைமுறைக்கு பாடம் நடத்தற நீங்களாவது குழம்பாம இருக்கனும் \nநீங்கள் ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும் நீங்கள் இது தவறான அல்லது நற்பெயர் இல்லை நீங்கள் இது தவறான அல்லது நற்பெயர் இல்லை நீங்கள் ஒரு வணிக தொடங்கும் பணம் தேவை நீங்கள் ஒரு வணிக தொடங்கும் பணம் தேவை நீங்கள் ஒரு கார் கடன் வேண்டும் நீங்கள் ஒரு கார் கடன் வேண்டும் நீங்கள் உங்கள் வீட்டில் மீண்டும் அடகு வைக்க வேண்டும் நீங்கள் உங்கள் வீட்டில் மீண்டும் அடகு வைக்க வேண்டும் நீங்கள் ஒரு பெரிய அளவிலான நிறுவனத்தை தொடங்கும் ஒரு பெரும் மூலதன தேவை நீங்கள் ஒரு பெரிய அளவிலான நிறுவனத்தை தொடங்கும் ஒரு பெரும் மூலதன தேவை நீங்கள் இந்த ஒரு சரியான தீர்வு வேண்டும் நீங்கள் இந்த ஒரு சரியான தீர்வு வேண்டும் கடன் மற்றும் கடன் விதிமுறைகளில் உள்ள மேலும் , ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து. அனைத்து விசாரணைகளையும் ஒரு சாதாரண வடிவில் இயக்கிய வேண்டும் கீழே காணப்படும் தொடர்பு தகவல் toviajames9@gmail.com வழியாக எங்களை E-mail:\nகீழே கடன் விண்ணப்ப படிவம் நிரப்ப.\nகடன் விண்ணப்ப படிவம் .\n1) . முழு பெயர்கள் :\n10). மாத வருமானம் :\n13). கடன் நோக்கம் :\n கொசுத்தொல்லையைவிட இந்த கடன் தொல்லை தாங்க முடியலையே \nஎன்வீட்டை எதுக்கைய்யா நான் அடகு வைக்கனும் \nஉங்கள் பதிவை ரசித்தேனோ இல்லையோ பின்னூட்டத்தில் ஜுனூன் தமிழில் வெளிநாட்டுக்காரர்கள் சிலர் உங்களுக்கு லோன் வேண்டுமா என கேட்டு அதற்காக அவர்கள் பயன்படுத்திய google traslate ஐ வாசித்து ரசித்தேன்.\nவித்தியாசமான தலைப்பைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே வந்தேன். இந்தப் பதிவும் வித்தியாசமாகவே உள்ளது. இந்தியர்களுக்கு மருத்துவ விழிப்புணர்வு குறைவு என்பதும் குடும்ப டாக்டர் வைத்துக் கொள்ளும் பக்குவம் குறைவு என்பதும் உண்மையே \nசாதாரண வலிகளுக்கே பரிசோதனை என்ற பெயரில் சில ஆயிரங்களை நாம் தொலைக்க வேண்டியுள்ளது. ஏழைகள் எங்கு செல்ல அரசு மருத்துவமனை ஒன்றுதான் கதி. அங்கு அவர்��ள் நடத்தப்படும் முறை பெரிய அவலம். ஒரு சின்ன ஸ்கேன் எடுக்க பல வாரங்கள் காத்துக் கிடப்பார்கள். சுஜாதாவின் ' நகரம் ' கதையில் வருவதை விட மோசமாக இருக்கும் . யாரை நோக\nநோயின் கொடுமையை விட எதனால் ஏற்பட்டிருக்கும் என்ற வீண் கற்பனைகள் நமக்கு ஏற்படுவது இன்னும் கொடுமை. அதுவரை கோவிலுக்கு போகாதவர் கூட எல்லா கடவுளையும் கூப்பிட்டு வேண்டுவார் பாருங்கள் ...அதுதான் முதலில் நடக்கும் . உங்களுக்கு நடக்கவில்லையா\nஎனது பதிவை மட்டுமல்லாது பின்னூட்டங்களையும் கவனமாக படித்ததற்கு நன்றிகள் பல \nஇன்னும் சில கடன் கொசுக்களும் என் வலைப்பூவை மொய்த்துள்ளன \nஉள்ளார்ந்த சமூக விழிப்புணர்வுடன் பின்னூட்டமிட்டுள்ளீர்கள்... தரமான சுகாதாரமும், கல்வியும் கொடுக்க வக்கற்ற நிர்வாகத்தை ஜனநாயக்ம் என்று சொல்ல நா கூசுகிறது \n\" நோயின் கொடுமையை விட எதனால் ஏற்பட்டிருக்கும் என்ற வீண் கற்பனைகள் நமக்கு ஏற்படுவது இன்னும் கொடுமை. அதுவரை கோவிலுக்கு போகாதவர் கூட எல்லா கடவுளையும் கூப்பிட்டு வேண்டுவார் பாருங்கள் ...அதுதான் முதலில் நடக்கும் . உங்களுக்கு நடக்கவில்லையா\nஎன் எழுத்தில் பொய் கலக்க விருப்பமில்லை என்பதால் உண்மையை சொல்கிறேன்...\nகடன் மையத்தில் வரவேற்கிறோம், நாம் நாடு முழுவதும் மக்கள் கடன் கொடுக்க இங்கே. எனது நிறுவனம் ஒரு உண்மையான மற்றும் உண்மையான கடன் நிறுவனம் ஆகும். நீங்கள் ஒரு கடன் வேண்டும் என்றால், உங்கள் ஐடி கொண்டு விண்ணப்பிக்க இரண்டு நாட்களில் உள்ள உங்கள் கணக்கில் மாற்ற முடியுமா கடன் பெற. மின்னஞ்சல்: abdulrasyindiloancenter@gmail.com\nநான் மார்க் பைசா கூட, ஒரு தனியார் கடன் கடன், நான் யார்\nவாழ்க்கை முறை வாய்ப்பு கடன் கொடுக்கிறது.\nநீங்கள் உங்கள் கடன்களை துடைக்க ஒரு அவசர கடன் வேண்டும் அல்லது நீங்கள் உங்கள் வணிக மேம்படுத்த ஒரு மூலதன கடன் வேண்டும்\nவங்கிகள் மற்றும் இதர நிதி அமைப்புகள்\nநீங்கள் ஒரு ஒருங்கிணைப்பு கடன் அல்லது ஒரு அடமான வேண்டும்\nநாம் அனைவரும் உங்கள் நிதி பிரச்சினைகள் கடந்த ஒரு விஷயம் செய்ய இங்கே இருக்கும் இன்னும் தேட. தனி நபர்கள் வெளியே நிதி கடன்\nநிதி உதவி தேவை மோசமான கடன் அல்லது பணம் தேவை இல்லை என்று\n2% என்ற விகிதத்தில் வணிக முதலீடு செய்ய, மின் கட்டணம் செலுத்த வேண்டும். நான் நாம் நம்பத்தகுந்த மற்றும் பயனாளியின் உதவிகள் மற்றும�� ஒரு loan.So நீங்கள் வழங்க மின்னஞ்சல் வழியாக இன்று எங்களை தொடர்பு தயாராக இருக்க வேண்டும் என்று நீங்கள் தெரிவிக்க இந்த நடுத்தர பயன்படுத்த வேண்டும்:\nCahya கிரானா கடன் லிமிடெட் உலகம் முழுவதற்குமான முன்னணி சுயாதீன கடன் நிறுவனங்களில் ஒன்றாகும். நாம் நன்றாக நிறுவப்பட்ட மற்றும் உங்கள் தேவைகள் மற்றும் ஆண்டுகளில் தனிப்பட்ட தேவைகளை ஒரு நல்ல புரிதல் உருவாக்கியுள்ளது. நாம் மிகவும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிகிச்சை மற்றும் தொழில் நட்பு மற்றும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஒரு சேவையை வழங்கும் கடமைப்பட்டுள்ளோம். எங்கள் நடைமுறைகள் நாம் ஒவ்வொரு நிரல் எங்கள் நெகிழ்வான அணுகுமுறை சேர்ந்து ஒரு குறைந்தபட்ச உங்கள் சூழ்நிலையில், முறைப்படி பொருத்தமாக ஒரு தயாரிப்பு முடிக்க, மற்றும் அந்த உறுதி செய்ய, நீங்கள் பொருந்தும் வடிவமைக்கப்பட்ட, உங்கள் கடன் விண்ணப்பம் உறுதி. நாங்கள் வாடிக்கையாளர்கள் மாற்ற மற்றும் அவர்களின் வாழ்க்கையை விட 47 ஆண்டுகள் மேம்படுத்த உதவி மற்றும் நாம் தொழில்கள் மற்றும் தனிநபர்கள் அனைத்து வகையான கடன் வழங்குகின்றன ஒரு தனிப்பட்ட நிலையில் உள்ளன, உண்மையில் சுயாதீன உள்ளன. எங்கள் இலக்கு உங்கள் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய உள்ளது மற்றும் உங்கள் திருப்தி எங்களுக்கு மிகவும் முக்கியமானது ஆகும். என்று நீங்கள் எங்கள் சேவைகளை ஆர்வமாக இருந்தால் இன்று நாம், 2% வட்டி கடன் கொடுக்க எங்களுக்கு திரும்ப பெற வேண்டும் ஏன் உள்ளது.\nநான் அவருக்கு அமைக்க முடிவு திருத்த சர்ச், அமெரிக்காவில் மிக பெரிய புரட்டஸ்தாந்து தேவாலயத்தில் மூத்த போதகர், நாம் ஒன்றாக வந்து சில மக்கள் நிதி ஆதரவு மற்றும் உதவிகளை சில பிட் வேண்டும் என்று பார்க்க வேண்டும் அமைச்சர் விக்டோரியா Osteen, பாஸ்டர் யோவேல் Osteen மனைவி இருக்கிறேன் நீங்கள் ஒரு விஷயமே இல்லை இருந்து ஆனால் நாம் என்ன உத்தரவாதம் நீங்கள் ஒரு கடன் தகுதி எங்கே 18 மேலே அனைவருக்கும், மூலம் நன்மை என்று ஒரு கடன் நிறுவனம், அது உங்கள் வழங்கப்படும் வங்கி கணக்கில் ஒரே நாளில் பட்டுவாடா,\n2% குறைந்த வட்டி விகிதம்\nநெகிழ்வான கடன் மற்றும் மாதாந்திர பணம் நிபந்தனைகள்\nவிக்டோரியா Osteen கடன் வழங்கும் நிறுவனம், ஒரு கிரிஸ்துவர் கட்டப்பட்டது கடன் வழங்கும் நிறுவனம் இது சட்டப்படி மற்றும் அத��காரப்பூர்வமாக உரிமம் கடன் நிறுவனம் தொடர்பு.\nநான், நல்ல வேலை புகழ் ஒரு தனியார் கடன் கடன் பெர்ரி வெள்ளை இருக்கிறேன்\nநீங்கள் ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் இருந்து அவசர கடன் வேண்டும் என்றால் இன்று விண்ணப்பிக்க,\nபிறகு நல்ல நிலைமைகள் மற்றும் தொழில் உறவுகள் உங்களுக்கு\nநாங்கள் வங்கிகள் கடன் வழங்கலாம் என எங்களை தொடர்பு கொள்ள வேண்டும்\nமலிவு வட்டி 3% விகிதம் மற்றும் நமக்கு உங்கள் வேலை\nஒரு நல்ல அனுபவம் இருக்கும். நீங்கள் ஆர்வமாக இருந்தால், தொடர்பு\nஎங்களுக்கு மின்னஞ்சல் மூலம்: Perrywhitefirms@outlook.com அல்லது\nவணக்கம் நீங்கள் 2% ஒரு குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வேண்டும் நீங்கள் எந்த இணை அல்லது மோசமான கடன் இல்லை, ஏனெனில் நீங்கள் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன நீங்கள் எந்த இணை அல்லது மோசமான கடன் இல்லை, ஏனெனில் நீங்கள் வங்கி கடன்கள் மறுக்கப்படுகின்றன நீங்கள் வங்கி மன அழுத்தம் சோர்வாக நீங்கள் வங்கி மன அழுத்தம் சோர்வாக பிறகு நீங்கள் சரியான இடத்தில் உள்ளன, உங்கள் மின்னஞ்சல் வழியாக இப்போது எங்களை தொடர்பு (mabelhernandezloan@gmail.com)\nநீங்கள் ஒரு அவசர நிதி கடன் கடன் தேவை\n* உங்கள் வங்கி கணக்கில் மிக வேகமாக மற்றும் உடனடி பரிமாற்ற\n* கடனை திருப்பி செலுத்தும் நீங்கள் பணம் கிடைக்கும் எட்டு நாட்களுக்குப் பிறகு தொடங்குகிறது\n2% * குறைந்த வட்டி விகிதம்\n* நீண்ட கால கடனை திருப்பி செலுத்தும் (1-30 ஆண்டுகள்) நீளம்\n* நெகிழ்வான கடன் விதிமுறைகளில் மற்றும் மாத கட்டணம்\n*. அது எவ்வளவு நேரம் நிதியளிக்க வேண்டும் கடன் விண்ணப்பம் சமர்ப்பித்த பிறகு\nநீங்கள் ஒரு பூர்வாங்க பதில் 24 மணி நேரத்திற்கும் குறைவாக எதிர்பார்க்க முடியும்\nஅவர்கள் தேவையான தகவல்களை பெற்ற பிறகு 72-96 மணி நிதி\nஅங்கீகரிக்கப்பட்ட இந்த நியாயமான மற்றும் உரிமம் நிறுவனம், தொடர்பு\nஎல்லோரும் நிதி உதவி கொடுக்க\nமேலும் தகவல் மற்றும் கடன் விண்ணப்ப படிவம் க்கான\nபண கடன் FIRM நிறுவனம்\nஇந்த என் சாட்சி நான் 3% ஒரு மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் மலேசிய பிளஸ் கடன் நிறுவனம் ஒரு கடனாகப் பெற்றது எப்படி பொது தெரிவிக்க உள்ளது.\n• 100% உத்தரவாதம் மற்றும் நம்பகமான பரிமாற்ற\n• முன் குற்றச்சாட்டுக்கள் இல்லை\n• நெகிழ்வான கடன் விதிகள் மற்றும் நிபந்தனைகளை\n• காலம் (1-20) ஆண்டுகள்\nமேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ளவும்:\nநான் Mrs.Helen ஜான்சன், தனி நபர்கள் மற்றும் தொழில்கள் உரிமையாளர்கள் நிதி சேவைகளை பல்வேறு வழங்குகின்றன. நாம் அவர்களுக்கு உதவ ஒன்று தொடங்குவதற்கு அல்லது புதிய பிரதேசங்களில் ஒரு விரிவாக்க தனிநபர்கள், சிறிய, நடுத்தர, மற்றும் பெரிய அளவிலான வணிகங்கள் வேலை. நாம் இருக்கும் தொழிலை விரிவுபடுத்த, தலைநகர் உபகரணங்கள் வாங்க, செலவுகளுக்கு மிகவும் தேவைப்படும் போது சிறு வணிகங்கள் நிதி மற்றும் போன்ற விளம்பர, வாடகைக்கு, சீரமைப்பு முதலியன அன்புடன், (helenjohnsonloanfirm68@gmail.com) உன் மகிழ்ச்சி எங்கள் கவலை இல்லை பல தேவைகளை உதவும்.\nநான் திருமதி ஹெலன் ஜான்சன், ஒரு பணம் கடன், நான் ஒரு நீண்ட கால கடன்களை ஒரு மற்றும் ஆஃப் செலுத்த விரும்பும் ஒரு இலாபகரமான வணிக, நிறுவ விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனம் கடன் கொடுக்க. நாம் எப்போதாவது நீங்கள் யோசிக்க முடியும் கடன் எந்த கொடுக்க, நாம் ஒரு மிக கடன் மலிவு வட்டி விகிதம், தனியார் மற்றும் அரசு கடன் இருவரும் ஒரு உள்ளன. எங்கள் சூடான மின்னஞ்சல் முகவரியை கொண்டு இப்போது எங்களை தொடர்பு: (helenjohnsonloanfirm68@gmail.com) உன் மகிழ்ச்சி எங்கள் கவலை இல்லை.\nநல்ல நாள் அனைவருக்கும் எனது பெயர் திரு. அப்துல் ஃபைஸ் ஸைஃபி'ஐ பின் அப்துல் நான் சிங்கப்பூரிலிருந்து வருகிறேன், இந்த கம்பெனியிலிருந்து நேற்று நான் $ 30,000.00 க்கு என் கடன் பெற்றுக்கொண்டது போல் இந்த நிறுவனத்திற்கு ஒரு உண்மையான கடனளிப்போர் கடன் வாங்குவதற்காக நீங்கள் எவருக்கும் தெரிவிக்கவோ, ஊழல் தவிர்க்க ஏனெனில் ஒரு வாழ்க்கை சாட்சியம் இந்த மின்னஞ்சல் வழியாக அவர்களை தொடர்பு: (mrslindarobertloanfirm@gmail.com) மற்றும் தயவு செய்து என் பெயர் குறிப்பு பரிந்துரை\nவேலை தொடங்குவதற்கு அவசர கடன் தேவை, கடன் கடன், ஒரு கார் அல்லது ஒரு வாங்க\nவீடு, ஆம் என்றால் இனி எந்த வகையான கடன் வட்டி விகிதமும் கவலைப்படாது\n2% இணை மற்றும் முறையான வட்டி விகிதம் இல்லாமல் கடன் காசோலை இல்லாமல். என்றால்\nபின்வரும் கடன் தகவலை எங்களுக்குத் திருப்பிச் செலுத்துவது அவசியம்\nஉங்களுக்கு ஒரு மோசமான கடன் இருக்கிறதா\nபில்களுக்கு பணம் கொடுக்க உங்களுக்கு பணம் வேண்டுமா\nநீங்கள் ஒரு புதிய வேலை தொடங்க வேண்டுமா\nமோசமான நிதியளிப்பின் காரணமாக நீங்கள் முடிக்கப்படாத திட்டம் வைத்திருக்கிறீர்களா\nஉங்கள் பகுதியின் நிபுணத்துவ பகுதியின் முதலீட்டில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா\n நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று உங்களுக்கு தெரியாது.\nநாங்கள் பின்வரும் கடன்களை வழங்குகிறோம்: தனிப்பட்ட கடன்கள் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்ற),\nகடன் கடன்கள் (பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பற்றவை)\nஒருங்கிணைந்த கடன் மாணவர் கடன், ஒருங்கிணைப்பு கடன் மற்றும் மற்றவர்கள்.\n8. நேரடி தொலைபேசி எண்:\nநீங்கள் முன் ஒரு ஆன்லைன் கடன் பயன்படுத்தப்படும் (ஆம் அல்லது இல்லை)\nஒரு விரைவான, நீண்ட அல்லது குறுகிய கால கடனுடன் குறைந்த வட்டி விகிதத்தை உங்களுக்கு வேண்டுமா\nநாங்கள் வணிக கடன் வழங்குகிறோம்:\nகடன் ஒருங்கிணைப்பு கடன்: e.t.c.\nஉங்கள் கிரெடிட் ஸ்கோர் எந்த விஷயத்திலும் இல்லை\nஉலகெங்கிலும் உள்ள எங்கள் பல வாடிக்கையாளர்களுக்கு நிதி சேவைகள்.\nஎங்கள் நெகிழ்வான கடன் தொகுப்புகளுடன்,\nகடன்கள் செயல்படுத்தப்படலாம் மற்றும் கடனாளருக்குள் மாற்றப்படும்\nஉங்களுக்கு விரைவான கடன் தேவைப்பட்டால் மின்னஞ்சல் வழியாக எங்களை தொடர்பு கொள்ளுங்கள்:\n3% நம்பகமான கடன் வழங்குதல் உத்தரவாதம்.\n48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்\nநீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:\nநாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.\nஎங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.\n48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்\nநீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:\nநாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.\nஎங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.\n48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்\nநீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:\nநாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.\nஎங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.\n48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்\nநீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:\nநாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.\nஎங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.\n48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்\nநீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:\nநாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.\nஎங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nத்ரோ தேம்பெர்மாசியோன் துய் லேம்பெர்மாசியோன் \nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொ���ர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/employment-news/33977-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T16:00:21Z", "digest": "sha1:LIHKSFYUH4GKIKG27PNGISCYNOZSHKRM", "length": 13021, "nlines": 273, "source_domain": "dhinasari.com", "title": "திருப்பூர் பஞ்சாயத்தில் அரசு வேலை வாய்ப்புகள் - தினசரி", "raw_content": "\nமுகப்பு சுய முன்னேற்றம் திருப்பூர் பஞ்சாயத்தில் அரசு வேலை வாய்ப்புகள்\nதிருப்பூர் பஞ்சாயத்தில் அரசு வேலை வாய்ப்புகள்\nமுந்தைய செய்திசென்னை துறைமுக பொறுப்புக் கழகத்தில் பணி வாய்ப்புகள் (மே 14 கடைசி தேதி)\nஅடுத்த செய்திவெக்டார் கண்ட்ரோல் ரிசர்ச் செண்டரில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க கடைசி தேதி ஏப்.27\nரயில்வேயில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க…\n கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயில்\nஇங்கிதம் பழகுவோம்(20) -ஆண் தேவதை\nஅது என்னய்யா… அது.. ஜப்பான் துணை முதல்வர் ஸ்டாலின்னு.. ஒரே ரவுசு கட்டுறாய்ங்க..\nஸ்டாலினாவது சட்டையத்தான் கிழிச்சிக்கிட்டாரு… கமலு கிழிஞ்சு போன ஜீன்ஸோடதான் அலையறாரு\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2018/jul/13/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-11000-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-2958888.html", "date_download": "2019-02-21T15:31:35Z", "digest": "sha1:S7HTQCOOX6BWCM5AASNTUHYCX5NIGRFH", "length": 12039, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "புதிய உச்சத்தில் மும்பை பங்குச் சந்தை: நிஃப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை- Dinamani", "raw_content": "\nபுதிய உச்சத்தில் மும்பை பங்குச் சந்தை: நிஃப்டி மீண்டும் 11,000 புள்ளிகளை கடந்து சாதனை\nBy DIN | Published on : 13th July 2018 04:34 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் வரலாற்றில் முதல் முறையாக புதிய உச்சத்தைத் தொட்டு சாதனை படைத்தது. அதேபோன்று தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டியும் 11, 000 புள்ளிகளை கடந்து முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.\nநடப்பு நிதி ஆண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடத் தொடங்கியுள்ளன. அவற்றின் செயல்பாடுகள் பங்குச் சந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தன.\nஇந்த நிலையில், அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளர்களும் இந்திய நிறுவனப் பங்குகளில் போட்டி போட்டு முதலீட்டை அதிகரித்தனர். இதையடுத்து, வியாழக்கிழமை பங்கு வர்த்தகத்தில் தொடக்கம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு உயர்வும் பங்குச் சந்தைகளின் ஏற்றத்துக்கு கூடுதல் வலு சேர்த்தது.\nவர்த்தகப் போரில் ஈடுபட்டு வரும் அமெரிக்காவும், சீனாவும் தங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகளை மறந்து பிரச்னைகளுக்கு தீர்வு காண மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாய்ப்புள்ளதாக வெளியான செய்தி, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு உள்ளிட்ட நிகழ்வுகள் சுணக்கமாக இருந்த உலக நாடுகளின் பங்குவர்த்தகத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தின. அதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் மிகப்பெரிய ஒரு நாள் வீழ்ச்சியை சந்தித்ததன் காரணமாக, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமானச் சேவை நிறுவனப் பங்குகளின் விலை கிடுகிடுவென உயர்ந்தன.\nமும்பை பங்குச் சந்தையின் எரிசக்தி துறை குறியீட்டெண் 3.07 சதவீதம் ஏற்றம் கண்டது. இதனைத் தொடர்ந்து எண்ணெய்-எரிவாயு துறை குறியீட்டெண் 1.60 சதவீதம் வரை உயர்ந்தது.\nமுதலீட்டாளர்களிடம் வரவேற்பில்லாத காரணத்தால், வேதாந்தா, இன்ஃபோசிஸ், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டோகார்ப், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.\nமும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 282.48 புள்ளிகள் அதிகரித்து வரலாற்றில் முதல்முறையாக 36,548.41 புள்ளிகளை எட்டியது. கடந்த ஐந்து நாள் தொடர் ஏற்றத்தில் சென்செக்ஸ் 973.86 புள்ளிகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nதேசிய பங்குச் சந்தையின் குறியீட்டெண் நிஃப்டி 74.90 புள்ளிகள் உயர்ந்து 11,023.20 புள்ளிகளில் நிலைத்து முதலீட்டாளர்களை உற்சாக களிப்பில் ஆழ்த்தியது.\nஎண்ணெய் முதல் தொலைத்தொடர்பு துறை வரையில் கோலோச்சி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கின் விலை 4.42 சதவீதம் அதிகரித்து முன்னெப்போதும் இல்லாத உச்ச நிலையை தொட்டு முடிவடைந்தது. இதையடுத்து, அந்த நிறுவனம் 10,000 கோடி டாலர் சந்தை மதிப்பை மீண்டும் கடந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்தது.\nபாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பங்கின் விலை 2.61 சதவீதமும், ஹிந்துஸ்தான் பெட்ரோலிய பங்கின் விலை 1.53 சதவீதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பங்கின் விலை 1.10 சதவீதமும் ஏற்றம் கண்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45562/kaalidas-movie-1st-look", "date_download": "2019-02-21T15:27:16Z", "digest": "sha1:OZAUZVDPK4DJAJ74THIPTPJBXMDZXZA6", "length": 4090, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "காளிதாஸ் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nMr சந்திரமௌலி - புகைப்படங்கள்\nஇயக்குனராகும் சந்தான பாரதியின் மகன்\n‘பியார் பிரேமா காதல்’ படத்தைத் தொடர்ந்து தற்போது ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ என்ற படத்தில்...\n‘திருமணம்’ ஆடியோ விழாவில் சிறந்த 6 இயக்குனர்களை கௌரவித்த சேரன்\nசேரன் இயக்கத்தில் உருவகியுள்ள படம் ‘திருமணம்’. உமாபதி ராமையா, அறிமுகம் காவ்��ா சுரேஷ், சேரன்,...\nவசந்த் ரவிக்கு வில்லனாகும் பாரதிராஜா\nராம் இயக்கிய ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக நடித்தவர் வசந்த் ரவி. இவர் அடுத்து கதாநாயகனாக நடிக்கும்...\nதிருமணம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nபடைவீரன் நட்சத்திர காட்சி - புகைப்படங்கள்\nசிம்பா டீஸர் 2.0 - டோப் Anthm\nபடைவீரன் - மாட்டிகிட்டேன் வீடியோ பாடல்\nகளவாடிய பொழுதுகள் - டிரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.winmeen.com/%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D-2-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:04:33Z", "digest": "sha1:BS7VPSZZKHOH3ISLQCW5JK6M2JGYA4CH", "length": 5506, "nlines": 115, "source_domain": "www.winmeen.com", "title": "ஓரிரு நாளில் குரூப்-2 தேர்வு அறிவிப்பு - WINMEEN", "raw_content": "\nஓரிரு நாளில் குரூப்-2 தேர்வு அறிவிப்பு\nஓரிரு நாளில் குரூப்-2 தேர்வு அறிவிப்பு\nநகராட்சி ஆணையர் (கிரேடு-2), சார்-பதிவாளர் (கிரேடு-2), துணை வணிகவரி அதிகாரி, தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் ஏறத்தாழ 2500 காலியிடங்களை நிரப்பும் வகையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nகுரூப்-2 தேர்வுக்கான கல்வித்தகுதி பட்டப் படிப்பு ஆகும். இதற்கு முன்பு நடத்தப்பட்ட குரூப்-2 தேர்வைப் போன்று முதல்நிலைத்தேர்வு, மெயின் தேர்வு இரு தேர்வுகளும் உண்டு. குரூப்-2 தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் பல தனியார் பயிற்சி மையங்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/months-before-polls-modi-govt-plans-to-monitor-media-to-flag-negative-publicity/", "date_download": "2019-02-21T16:57:56Z", "digest": "sha1:MTCPCZ4DH6ZICADW2LS3U6LIUDJ2HUKC", "length": 12363, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "Months before polls, Modi govt plans to monitor media to flag ‘negative publicity’ | ippodhu", "raw_content": "\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமுந்தைய கட்டுரைமாதச் சம்பளம் வழங்க கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்ட ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடட் (HAL)\nஅடுத்த கட்டுரைநமது நாட்டின் முக்கியமான பிரச்சனை வேலையின்மை : நிதின் கட்கரி பேச்சால் பரபரப்பு\nஅதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் ���ருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nமோசடியால் தானியக் கிடங்குகளில் 4135.224 டன்கள் உணவை வீணாக்கிய மோடி அரசு; பட்டினிக் குறியீட்டில் 103வது இடம்\nவிஜயகாந்த் – திருநாவுகரசர் திடீர் சந்திப்பு ; அரசியல் குறித்துப் பேச்சு\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports/64349/england-cricket-player", "date_download": "2019-02-21T15:58:54Z", "digest": "sha1:3CNXRJH6PHEWHOJBULIUCTRY4DYOWQIN", "length": 9513, "nlines": 124, "source_domain": "newstig.com", "title": "சிக்கிய வீடியோ ஆதாரம்: கேள்விக்குறியாகும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் எதிர்காலம் - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் விளையாட்டு\nசிக்கிய வீடியோ ஆதாரம்: கேள்விக்குறியாகும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் எதிர்காலம்\nஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மது போதையில் தகராறு செய்யும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து அணியின் தற்போதைய சிறந்த ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருபவர் பென் ஸ்டோக்ஸ் (27). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், இரு நபர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவரை கடுமையாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.\nஇதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவரது துணைக்கேப்டன் பதவியை பறித்ததோடு, சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து அவரை ஒதுக்கி வைத்தும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நடைபெறும் ஆஷஸ் தொடரில் இருந்து அவர் நீக்கபட்டறிந்தார்.\nஸ்டோக்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படமால் இருந்ததாலும், அதேசமயம் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்ததால் மீண்டும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடருக்கு சேர்க்கப்பட்டார்.\nஇதனையடுத்து நடைபெற்ற ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அடுத்தடுத்து நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற ஆரம்பித்தார்.\nஇந்த நிலையில் தற்போது மீண்டும் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 6 நாட்கள் இந்த வழக்கு நடைபெற உள்ளதால் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.\nவழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஸ்டோக்ஸ் நடத்திய தாக்குதல் தொடர்பான புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஸ்டோக்ஸ் இரு நபர்களில் ஒருவர் மீது சிகரெட் துண்டை தூக்கி வீசுவதை போன்று இடம்பெற்றுள்ளது.\nமுன்னதாக வழக்கின் தீர்ப்பு ஸ்டோக்ஸ்க்கு எதிராக அமைந்தால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.\nRead More From விளையாட்டு\nPrevious article ராணுவ வாகனத்தில் ஏறவில்லை.. ஊர்வலத்தில் தொண்டர்களுடன் நடந்து செல்லும் ஸ்டாலின்\nNext article வெளியானது கருணாநிதியின் இறப்பு சான்றிதழ்: எந்த மனைவியின் பெயர் இடம்பெற்றுள்ளது தெரியுமா\nபிரபல கிரிக்கெட் வீரரை சும்மா அடிச்சிதூக்கிய தல ரசிகர்கள்\nஇமாலய இலக்கை விரட்டும் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகளை இழந்து திணறல்\nராயுடுவின் சதத்திற்காக கையில் அடி வாங்கிய தோனி அதான்டா தல.. கொண்டாடும் ரசிகர்கள்\nதொடரும் ஆணவக் கொலைகள் - ஜாதிமாற்று திருமணம் செய்ததால் பெண்ணின் பெற்றோர் வெறிச்செயல்\nஅடையாளமே தெரியாமல் மாறி போன ராணா டகுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/08/27/page/2/", "date_download": "2019-02-21T17:04:30Z", "digest": "sha1:DUHUJ2GU56WLZKJZK7W4C4RN64THS7IT", "length": 6245, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 August 27Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nமகாலட்சுமியை தினமும் வழிபட்டால் என்னென்ன கிடைக்கும் தெரியுமா\nMonday, August 27, 2018 1:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 60\nஇன்று கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேனின் 110வது பிறந்த நாள்\nMonday, August 27, 2018 12:00 pm சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் Siva 0 34\nஒபாமாவை எதிர்த்து போட்டியிட்ட பிரபல அமெரிக்க தலைவர் மரணம்\nரஜினி படத்தில் த்ரிஷா கெட்டப்: இணையதளங்களில் வைரல்\nதொழிலதிபர்களுக்கு கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்\nபோட்டியின்றி தேர்வு செய்யப்படும் மு.க.ஸ்டாலின், துரைமுருகன்\nஆசிய விளையாட்டு போட்டி: தடம் மாறியதால் பறிக்கப்பட்ட தமிழக வீரரின் பதக்கம்\nசிப்’ உடன் கூடிய ‘டெபிட்’ கார்டு: ஸ்டேட் வங்கியின் புதிய முயற்சி\nமும்பை ரயில்களுக்கு முன்பதிவு ரத்து ஏன்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/07/d-day.html", "date_download": "2019-02-21T16:35:19Z", "digest": "sha1:RBDWXLC2OIKNYIM6X6NEU5ND5QG2W7R3", "length": 11910, "nlines": 124, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: D-Day", "raw_content": "\nகெட்ட ஆட்டம் போட்ட ஒசாமா முதல் வீரப்பன் வரை அனைவரும் ஏதோ ஒரு ரூபத்தில் போட்டுத்தள்ளப்பட்டு விட மிஞ்சி இருப்பவர்களில் தாவூத் இப்ராஹிம்தான் மோஸ்ட் வான்டட். இவரை மையமாக வைத்து 'ஏக் மார் தோ துக்கடா' ஹிந்திப்படங்கள் வரிசையாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் இந்த டி-டே. இதற்கும் முன்பு சுமாரான படங்களை இயக்கிய நிகில் அத்வானிக்கு டி-டே பெரிய பெயரை வாங்கித்தந்திருக்கிறது என்று சொல்லலாம்.\nகராச்சியில் காலாட்டியவாறே நிழலுலக இரும்புக்கரங்களால் இந்தியாவை அலற வைத்துக்கொண்டு இருக்கும் Goldman (எ) தாவூத் (எ) ரிஷிகபூரை உயிருடன் பிடித்து வர R&AW திட்டம் தீட்டுகிறது. 'ஆபரேஷன் கோல்ட் மேன்' என பெயர் சூட்டி நம்பிக்கையான நான்கு உளவாளிகளிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தன் மகனின் திருமணத்திற்காக தாவூத் வரப்போவதை மோப்பம் பிடிக்கும் நால்வரும் தங்கள் திட்டத்தை செயல்படுத்த களமிறங்குகிறார்கள். வென்றார்களா/தோற்றார்களா என்பதே கதை.\nR&AW தலைமை அதிகாரியாக நாசர். ரவுடி ராத்தோர் மசாலா படத்தில் வில்லனாகவும், இன்னபிற ஹிந்தி படங்களில் ஆங்காங்கே தலைகாட்டி வந்த நாசரின் நடிப்பிற்கு டி-டே சரியான தீனியை வழங்���ி இருக்கிறது. சென்டிமென்ட் உளவாளியாக இர்பான் வழக்கம்போல் அதகளம். அர்ஜுன் ராம்பால், 'கேங்ஸ்ஆப் வாசேபூர்-2' நாயகி ஹுமா குரேஷியும் நடிப்பில் பாஸ் ஆகி விடுகிறார்கள்.\nஅர்ஜுன் ராம்பாலுடன் உலக நாயகி ஸ்ருதி பின்னிப்பிணைந்து இருக்கும் ஸ்டில் பட ரிலீசுக்கு முன்பே பரபரப்பாக பேசப்பட்டது/ பார்க்கப்பட்டது ரசிகர்களுக்கு நினைவிருக்கலாம். கராச்சி சிகப்பு விளக்கு பகுதியில் விலைமாதாக ஸ்ருதி. ராம்பாலை சுடச்சுட லிப் லாக் செய்யும் காட்சியின்போது தியேட்டர் ஏசி தானாகவே ஆப் ஆகி விடுகிறது. தந்தை 8 அடி என்றால் குட்டி 24 அடி பாய்ந்திருக்கிறது. அதே நேரத்தில் திரைக்கதைக்கு வேகத்தடை போடுவதும் மேடம் வரும் சீன்கள்தான். அதை க்ளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் புரிந்து கொண்டு ஸ்ருதியை கௌரவக்கொலை செய்து விடுகிறார் இயக்குனர்.\nரிஷி கபூர்.... 'இந்த கெத்தான நடிப்ப இத்தன வருஷம் எங்க ஒளிச்சி வச்சிருந்த தலைவா' என விசிலடித்து பாராட்டும் அளவிற்கு வெளுத்துக்கட்டி இருக்கிறார். 'என்னை கைது செஞ்சி என்ன சாதிக்க போறீங்க எனக்கு கராச்சியும் ஒண்ணுதான். மும்பையும் ஒண்ணுதான். நாடுமுழுக்க பரபரப்பா நாலு நாள் பேசுவீங்க. 'அர்னாப் கோஸ்வாமி' டி.வி.ல அலறுவார். அவ்ளோதான எனக்கு கராச்சியும் ஒண்ணுதான். மும்பையும் ஒண்ணுதான். நாடுமுழுக்க பரபரப்பா நாலு நாள் பேசுவீங்க. 'அர்னாப் கோஸ்வாமி' டி.வி.ல அலறுவார். அவ்ளோதான உள்ள இருந்துட்டே பிசினெஸ் செய்வேன் பாக்கறியா உள்ள இருந்துட்டே பிசினெஸ் செய்வேன் பாக்கறியா' என ரிஷி பேசும்போது 'அர்னாப் மூலம் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் இருந்து பலமாக விழுகிறது கைத்தட்டல்.\nமுதல் பாதியில் நட்சத்திர ஹோட்டலை சுற்றி நடக்கும் அதிரடி காட்சிகள் ஹாலிவுட் தரம். சங்கர் -எஹ்சான் -லாய் க்ரூப்பின் பின்னணி இசை மிரட்டல். ஸ்ருதி கொடூரமாக தாக்கப்படும் நிகழ்வை பாடலுடன் விஷுவல் செய்திருப்பது ரத்தமயமான லவ்லி ரொமான்ஸ். ஷங்கர் மகாதேவன் மற்றும் அவர் குழுவினரின் குரல்களில் ஒலிக்கும் 'முர்ஷித் கேலே' பாடல் மனதை கொள்ளை கொள்கிறது.\nநகரின் பரபரப்பான மார்க்கெட்டில் உளவு பார்க்க செல்லும் பழமையான சீன், உளவுத்துறையால் சுற்றிவளைக்கப்படும்போது இம்மியளவு கூட பதட்டம் காட்டாமல் ரிஷி அவ்வப்போது பேசும் பஞ்ச் போன்றவை லேசான நெருட வைக்கின்றன. ம��்றபடி நிழலுலகம்/ தாவூத் பின்னணி கொண்ட ஹிந்திப்படங்களில் டி-டே தனி இடத்தை பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nMANO நாஞ்சில் மனோ said...\nஅமுல்பேபி ரிஷி கபூர் என்றல்லவா நினைத்தோம், அவருக்கு தாவூத் கேரக்டர் ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது....\nதேசிய புகைப்பட போட்டியில் ஜாக்கி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40533/maaveeran-kittu-movie-review", "date_download": "2019-02-21T16:17:56Z", "digest": "sha1:FPIAQHY4MUOFKE2LPI63436HNOPR2SR2", "length": 12823, "nlines": 92, "source_domain": "www.top10cinema.com", "title": "மாவீரன் கிட்டு - விமர்சனம் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமாவீரன் கிட்டு - விமர்சனம்\n80களின் இறுதியில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து ‘மாவீரன் கிட்டு’ படத்தை இயக்கியிருக்கிறார் சுசீந்திரன். சாதிய அடுக்குமுறைகளுக்கெதிராக தைரியமாக குரல் கொடுத்திருக்கும் சுசீந்திரனின் முயற்சிக்கு ரசிகர்களிடம் எத்தகைய வரவேற்பு கிடைத்திருக்கிறது\nதங்கள் இன மக்களுக்கெதிராக நடத்தப்படும் தீண்டாமைக்கெதிராக தைரியமாக குரல் கொடுத்து வருபவர் பார்த்திபன். அவரின் இன மக்கள் யாராவது இறந்தால், அந்த சடலத்தைக்கூட தங்கள் ஊர் வழிய எடுத்துச் செல்ல மறுக்கிறது ஹரிஷ் உத்தமனைச் சேர்ந்த இன்னொரு சமூகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணு விஷால் மாநிலத்திலேயே முதல் மாணவனாக 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறுகிறார். விஷ்ணுவை படிக்க வைத்த பார்த்திபன், அவரை கலெக்டராக்கி தன் இன மக்களுக்கு ��ல்லது செய்ய வைக்க ஆசைப்படுகிறார். ஆனால், போலீஸான ஹரிஷ் உத்தமன் மூலம் விஷ்ணுவை படிக்க விடாமல் சில சதித்திட்டங்களை செய்கிறார்கள். இந்த சதித்திட்டங்களை முறியடித்து விஷ்ணு கலெக்டரானாரா, இல்லையா பார்த்திபன் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்ததா இல்லையா பார்த்திபன் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்ததா இல்லையா\nஇந்த 2016லும் தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சாதிய பிரச்சனைக்கெதிராக தைரியமாக குரல் கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். அதற்காக 1987ல் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார். எடுத்துக் கொண்ட பிரச்சனையும், அதற்கான தீர்வும் மிக முக்கியமானதாக இருந்தாலும், அவர் சொல்ல வந்த விஷயத்தில் அழுத்தமில்லாததால், ரசிகர்களுக்கு ஏற்பட வேண்டிய உணர்ச்சிகள் போதுமான அளவுக்கு கடத்தப்படவில்லை. அதோடு, படத்தின் க்ளைமேக்ஸ் இப்படிப்பட்டதாகத்தான் இருக்கும் என்பதையும் கொஞ்சம் முன்கூட்டியே யூகித்துவிட முடிவதும் படத்திற்கு பின்னடைவுதான்.\nபாடல்கள் பெரிய அளவில் கவரவில்லை என்றாலும், பின்னணி இசையில் ஸ்கோர் செய்திருக்கிறார் இமான். ஒளிப்பதிவும் படத்தின் தன்மைக்கேற்ப சிறப்பாக செயல்பட்டிருக்கிறது.\nஹீரோவாக இல்லாமல் படத்தின் ஒரு மையக்கதாபாத்திரமாக யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார் விஷ்ணு விஷால். அவரின் கேரியரில் ‘கிட்டு’வின் கதாபாத்திரத்திற்கு தனியொரு இடம் நிச்சயம் உண்டு. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஸ்ரீதிவ்யாவிற்கு பெரிய வேலைகள் இல்லை. இருந்தாலும், தன் கேரக்டரை அழகாக செய்துள்ளார்.\nதீண்டாமைக்கெதிராக குரல் கொடுப்பவராக பார்த்திபனின் நடிப்பிற்கு ரசிகர்களிடம் கைதட்டல் கிடைத்துள்ளது. படம் முழுக்க அவரின் ராஜ்ஜியம்தான். மெயின் வில்லனான ஹரிஷ் உத்தமன் போலீஸ் கேரக்டருக்கு கரெக்டாகப் பொருந்தியிருக்கிறார். சாதித் திமிரை கண்முன் நிறுத்தியிருக்கும் அவரின் நடிப்பை தாராளமாக பாராட்டலாம். காமெடியே இல்லாத ஒரு திரைக்கதையில் சூரியின் பங்களிப்பு எதற்காக\nசாதிப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் படங்கள் பெரும்பாலும் வெட்டுக்குத்து, அடிதடி வகையறாவை��் சேர்ந்தவையாகவே இருக்கும். ஆனால், அதையெல்லாம் தவிர்த்துவிட்டும் ஒரு படத்தை கொடுக்க முடியும் என புதிய கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். சொல்ல விஷயத்தின் வீரியம் ரசிகர்களுக்கு இன்னும் ஆழமாக பதியும்படியான ஒரு திரைக்கதை அமைத்திருந்தால், ‘மாவீரன் கிட்டு’வின் தியாகத்தை ரசிகர்கள் என்றென்றும் மறக்காமல் இருந்திருப்பார்கள்.\nஒரு வரி பஞ்ச்: அழுத்தமில்லை... ஆனாலும் இயக்குனரின் தைரியத்திற்கு ஒரு சல்யூட்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nபழைய வண்ணாரப்பேட்டை - விமர்சனம்\nசித்திரம் பேசுதடி-2 – விமர்சனம்\nஆரி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட விஷ்ணு விஷால்\nநடிகர் விஜயகாந்தின் திரையுலக வளர்ச்சிக்கு பக்க பலமாக இருந்தவர் மறைந்த இப்ராகிம் ராவுத்தர்\nஇந்தவார ரிலீஸ் களத்தில் எத்தனை திரைப்படங்கள்\nஇந்த வாரம் சீதக்காதி, மாரி-2, கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப் ஆகிய 6...\nசீன மொழியில் வெளியாகும் சுசீந்திரன் படம்\nசுசீந்திரன் இயக்கத்தில் பாரதிராஜா, சசிக்குமார், சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த், அறிமுகம்...\nஜீனியஸ் படம் விழா புகைப்படங்கள்\nநடிகர் விஷ்ணு விஷால் புகைப்படங்கள்\nசுட்டு பிடிக்க உத்தரவு ட்ரைலர்\nகாதல் கடல் தானா வீடியோ பாடல் - ராட்சசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2015/07/blog-post_18.html", "date_download": "2019-02-21T16:06:36Z", "digest": "sha1:VJRMBFUIBIBKYXMKAI7MSYKQSF4DSXVH", "length": 123004, "nlines": 776, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: காலம் திருடிய கடுதாசிகள் !", "raw_content": "\nவீட்டின் கூடத்தில், மேசையின் மீதோ, சுவற்றில் பொருத்தப்பட்ட மர ஷெல்பிலோ தூசி படிந்த, வெல்வெட் துண்டு போர்த்தப்பட்ட பெரிய மோர்பி ரேடியோ... சமையல் புகையினால் பழுப்பேறிய அந்த ரேடியோவுக்கு அருகில் ஒருசில பழைய இன்லாண்டு லெட்டர் மற்றும் காந்திதலை அச்சிட்ட மஞ்சள் நிற தபால் அட்டைகள்... அபூர்வமாய் ஒன்றிரண்டு வெளிநாட்டுத் தபால்கள் \nஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் மேல் நடுத்தர மற்றும் நடுத்தரக் குடும்ப வீடுகளில் காணக்கிடைத்த அந்தக் காட்சியைத் தங்கள் மனப்பெட்டகத்தில் ஓவியமாய் ஒளித்துகொண்டவர்கள் அதனைச் சிரமம் பார்க்காமல் தேடி எடுங்கள் ...\nஇந்தப் பதிவு சொல்லப்போவது \" விவித்பாரதியின் வ���்த்தக ஒலிபரப்பு... \" என வயலின் ஆக்ரோசத்துடன் தொடங்கி, ஒரு தலைமுறையின் சுகதுக்கங்களின் துணையாய் தவழ்ந்த, அந்த மோர்பி ரேடியோவின் வழியே கசிந்த, திரையிசை தூறலை அல்ல... அதற்கருகே அடுக்கப்பட்டிருக்கும், அந்தச் சுக துக்கங்களைப் பதிவு செய்த \" கடுதாசிகளின் \" கதையை \nதெருவுக்கு ஒரு தொலைபேசியே அதிகம் என்ற அந்தக் காலத்தில் அதிநவீன தனிமனித தகவல் தொடர்பாக இருந்தவை கடிதங்களும் தந்திகளும் \n\" பொண்ணைப் புடிச்சிருக்கு... கொடுக்கல் வாங்கலும் சரிதான்.... இருந்தாலும் குடும்பத்துல கலந்துக்கிட்டுக் கடிதம் போடறோம் \" எனச் சொல்லிவிட்டு எழுந்துபோகும் மாப்பிளை வீட்டாரின் சம்மதம் கடிதம் வந்து சேரும் வரை தூக்கம் தொலைத்த பெண்ணின் பெற்றோரையும், \" தாயும் சேயும் நலம் \" என்ற வரிகளைத் தாங்கிய கடிதம் கையில் கிடைக்கும் வரை கர்ப்பிணி மகளை நினைத்து அல்லும் பகலும் கலங்கிய தாயையும், \" அப்பாவுக்குத்தான் உடல்நிலை சரியில்லை. நாங்கள் இருக்கிறோம். புகுந்த வீட்டில் நீ முகத்தைத் துக்கிவைத்துக்கொண்டிருக்காதே \" எனச் சொல்லிவிட்டு எழுந்துபோகும் மாப்பிளை வீட்டாரின் சம்மதம் கடிதம் வந்து சேரும் வரை தூக்கம் தொலைத்த பெண்ணின் பெற்றோரையும், \" தாயும் சேயும் நலம் \" என்ற வரிகளைத் தாங்கிய கடிதம் கையில் கிடைக்கும் வரை கர்ப்பிணி மகளை நினைத்து அல்லும் பகலும் கலங்கிய தாயையும், \" அப்பாவுக்குத்தான் உடல்நிலை சரியில்லை. நாங்கள் இருக்கிறோம். புகுந்த வீட்டில் நீ முகத்தைத் துக்கிவைத்துக்கொண்டிருக்காதே \" என்பதைப் படித்துத் துக்கத்தைத் தொண்டைக்குழிக்குள் அடைகாத்த மகளையும் இன்றைய குறுஞ்செய்தி, முகநூல் தலைமுறைக்குத் தெரியுமா \n\" காலணா கடுதாசிக்கு வக்கத்துப் போயிட்டேன்... இருக்காளா போயிட்டாளான்னு தெரிஞ்சிக்கக் கூட ஒரு கடுதாசி போடக்கூடாதா ... \" என்ற புலம்பல் பிள்ளைகளால் மறக்கப்பட்ட முதிய தாய்மார்களின் அன்றாட அங்கலாய்ப்பாய் இருந்த காலம் அது \nஇன்றைக்கும் கடிதம் என்ற வார்த்தையைக் கேட்டாலே எனது பால்ய வயதின் நிகழச்சி ஒன்று மனதில் நிழலாடும்...\nஎங்கள் தெருவில் ஒரு பெட்டிக்கடை. தன் வீட்டு திண்ணையைக் கடையாக மாற்றியிருந்த அந்தக் கடையின் உரிமையாளரை தெருப்பிள்ளைகள் அனைவரும் மாமா என அழைத்ததால் அந்தக் கடைக்கு மாமா கடை என்றே பெயர் பெரியவர்களுக்கு அவர் கடை மாமா \nபாட்டிக்காக \" லெட்டர் \" வாங்க மாமா கடை சென்றேன்...\n\" ஒரு இங்கிலாந்து லெட்டர் கொடுங்க \nஎட்டணா என ஞாபகம்... நான் காசை நீட்டி கேட்க, என்னை ஏற இறங்க பார்த்தவர், வேறு வியாபாரத்தைக் கவனிக்கத் தொடங்கினார் \n\" கொஞ்சம் இரு தம்பி \nநான் மீன்டும் மீன்டும் கேட்க, அவரோ என்னைக் காக்கவைத்துவிட்டு மற்ற வியாபரங்களைப் பார்க்க, எனக்கு அழுகையும் ஆத்திரமும் முட்டியது \n\" தம்பி என்னா கேட்டீங்க \nஒரு வழியாய் அனைத்து வியாபரங்களையும் முடித்துவிட்டு அவர் கேட்க,\n\" ஒரு இங்கிலாந்து லெட்டர் \n... அதுக்குத்தான் நிக்கச் சொன்னேன்... அது இங்கிலாந்து லட்டர் இல்லம்மா... இன்லாண்டு லெட்டர்... இன்லாண்டுன்னா உள்நாடுன்னு அர்த்தம்... படிக்காத நாங்க வேணா தப்பா சொல்லலாம்... படிக்கற தம்பி நீங்க சரியா புரிஞ்சிக்கனுமில்ல \nஅவரின் வாஞ்சையான வார்த்தைகள் இன்றும் மனதில் ஒளித்துக்கொண்டிருக்கின்றன \nபுதிதாய் திருமணமான எதிர்வீட்டு அக்காவின் கணவருக்குத் துபாயில் வேலை...\n\" என்ன சொல்லி நான் எழுத... என் மன்னவனின் மனம் குளிர... \"\n\" டேய்... அது என்னா படம்ன்னு தேடி கேசட் கொண்டு வரியா \nவானம் குளிர்ந்து மாலை மயங்கிய ஒரு பொழுதில், தெருக்கோடி டீக்கடையிலிருந்து காற்றில் கலந்து காதுகளில் கசிந்த சினிமா பாடலை கண்களில் நீர் கட்ட லயித்துக் கேட்ட அக்கா கெஞ்சியது \nவாடகை வி சீ ஆர் கேசட் பிளேயர் பிரபலமான காலம்...\nராஜா ரெக்கார்டிங் சகாயம் அண்ணனிடம் படத்தை விசாரித்து, அப்போது ஊரிலிருந்த அனைத்து வீடியோ கேசட் கடைகளிலும் அலைந்து, அந்தப் படத்தைக் கொண்டு வந்தேன் \nபார்க்க முடியாத பாடாவதி பிரிண்டை பரவசமாய்ப் பார்த்து, அந்தப் பாடலை மட்டும் பலமுறை ரீவைண்ட் பண்ண சொல்லி கேட்டது அக்கா \n\" டேய்... அவருக்கு ஒரு லெட்டர் எழுதனும்... எனக்குச் சரியா எழுத வராதுடா... நான் சொல்றேன்... நீ எழுதறியா \nதயங்கி தயங்கி கேட்ட அக்காவுக்குக் கடிதம் எழுதி கொடுத்தேன்.\n\" டேய்... இதை யார் கிட்டேயும் சொல்லிடாதேடா \nகாதலில் உருகி எழுதிய கடிதம் சொந்த கணவனுக்குத்தான் என்றாலும் சஙடமாய்க் கேட்டது அக்கா \nஒவ்வொரு நாளும் காத்திருந்து, எதிர்பார்ப்பு பொய்த்த ஒரு பகலில் கணவனிடமிருந்து பதில் கடிதம் \n\" டேய்... டேய்... படிச்சி சொல்லுடா... \"\nஅன்பு மனைவி என ஆரம்பித்த கடிதத்தை, பொதுவான விசாரிப்புகளுக்குப் பிறகு,... ���ீ ஏதேதோ எழுதியிருக்கிறாய் அதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு எனக்குப் புத்தியும் இல்லை நேரமும் இல்லை என முடித்திருந்தார் \nபடித்துவிட்டு அக்காவை பார்த்தேன்... சலனமற்ற முகத்துடன் கடிதத்ததை வாங்கி நான்காய் மடித்துக்கொண்டு விடுவிடுவெனப் போய்விட்டது அக்கா \nஇப்படி எத்தனையோ அக்காக்களின் புரிந்துக்கொள்ளப்படாத பிரியங்களைச் சுமந்து திரிந்தன அன்றைய கடுதாசிகள் \nதபால்காரர் அன்றாட வாழ்க்கையின் மிக முக்கிய அங்கத்தினராகத் திகழ்ந்த நாட்கள் அவை... பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவை கொண்டுவரும் தபால்காரரை தலையில் தூக்காத குறையாகக் கொண்டாடிய காலம் \nகாலை நேர பரபரப்பு முடித்து, முந்தானையில் கை துடைத்தபடி பெண்கள் வீட்டு வாசலில் நிற்க தொடங்குவார்கள்... ஓய்வு பெற்ற திண்ணை தாத்தாக்களின் பார்வைகள் தெருக்கோடியை மொய்க்கும் \nபதினொரு மணி வாக்கில் பழையைச் சைக்கிளின் முன்னும் பின்னும் பெரிய பைகளில் தபால்களும், பார்சல்களும் தளும்ப, பிரசன்னமாவார் தபால்காரர் \n\" தபால்காரரே.... நமக்கு..... \"\n\" இன்னைக்காச்சும் மணியார்டர் உண்டா... \"\n\" பாவிபய கடுதாசி போட்டிருக்கானா தம்பி \nஒவ்வொருவீட்டு வாசலின் விசாரிப்புக்கும் ஒவ்வொருவிதமாய்ப் பதிலளிப்பார்... ஆனால் முகத்தின் சிரிப்பு மாறாது \n\" தேதி பொறந்து ரெண்டு நாளுதானே ஆகுது தாத்தா... பென்சனெல்லாம் நாளைக்குத்தான் டிஸ்பேட்ச் பண்ணுவாங்க \n\" ஏன் ஆத்தா கோபப்படறே... கடுதாசிதானே ... போட்டிருப்பான் \nதலைவாசலில் நின்று அவர் விசிறும் கடிதங்கள் மிகச் சரியாய் வீட்டினுள் விழும் \nசைக்கிளை ஸ்டாண்ட் போட்டுவிட்டுத் திண்ணையில் தபால்காரர் அமர்ந்தால் மணியார்டர்... ரெஜிஸ்டர் தபால் அல்லது பார்சல் \n\" இருங்க தபால்காரரே... அடியேய்... காபி கொண்டா... \"\n\" அட ஒரு வாய் மோர் இல்லேன்னா தண்ணியாச்சும் குடிச்சிட்டு போங்க \nமணியார்டர் பாரத்தை விரித்து, பணத்தை எண்ணுபவருக்கு உபசாரம் தூள் பறக்கும் வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு வரும் தொகையின் அளவை பொறுத்து அவரின் கையில் கொஞ்சம் தினிப்பவர்களும் உண்டு காபியோ, மோரோ அல்லது சிறு பணமோ எதுவாக இருந்தாலும் சிரிப்புடன் பெற்றுக்கொள்வார் \nஅப்போதெல்லாம் பார்சல்கள் மிக அரிதாக வருபவை தெருவில் யார் வீட்டுக்காவது பார்சல் வந்துவிட்டால், வந்தது என்ன என்பதை அறிந்துகொள்ளத் தெரு முழுவதும் விசாரணையில் இறங்கும்... அதுவும் வெளிநாட்டு பார்சலாக இருந்தால் தெருவே தூக்கமின்றிப் புரளும் \nசிங்கப்பூரிலிருந்து வந்தது ஒரு சாக்லெட் பட்டையானாலும், பங்கு வைக்கப்பட்டுத் தெருவின் அனைத்து வீடுகளுக்கும் வரும் \n\" கொஞ்சம் படிச்சி சொல்லுப்பா.... \"\n\" இரு ஆத்தா... லைனை முடிச்சிட்டு மதியமா வந்து எழுதி தரேன்... \"\nகண் பார்வை மங்கிய பாட்டியின் கடிதத்தைப் படித்துகாட்டிவிட்டு, பதில் எழுத மதிய உணவுக்குப் பின்னர் வருவார் \n\" தபால்காரரே... அடுத்த ஞாயித்துக்கிழமை நம்ம பெரிய பொண்ணுக்கு வலைக்காப்பு... வீட்டுக்கு வந்து.... \"\n\" அதெல்லாம் வேண்டாம்மா... அதான் சொல்லீட்டீங்களே... \"\nஅதுநாள் வரையிலும் காக்கி யூனிபார்மில் மட்டுமே பார்த்த தபால்காரர் வேட்டியும் சட்டையுமாகக் குடும்பத்துடன் வந்து கலந்துக்கொள்ளுவார்.\nகொடுப்பார்கள், அழைப்பார்கள் என அவர் நினைத்து பழகாத, காரியம் ஆகக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கும் இல்லாதிருந்த காலம். அரசு ஊழியர் என்ற நிலையைத் தாண்டி, ஒவ்வொரு நாளும் நம் வீடு வரும் சொந்தக்காரரை போலத் தபால்காரர் நடத்தப்பட்ட காலம் சம்பளத்துக்கு வேலை என்ற கடமையையும் தாண்டி தான் சுமந்து வரும் கடிதங்களில் பொதிந்த சுக துக்கங்களைத் தன்னுடையவைகளைப் போலப் பாவித்த அரசு ஊழியரின் காலம் \n\" வீட்டு ஆம்பளைங்க யாரும் இல்லையா \nதந்தியுடன் வருபவர் சன்னமான குரலில் கேட்டால் வீட்டுப் பெண்கள் பதற தொடங்கிவிடுவார்கள்...\n\" ஒண்ணுமில்லேம்மா... உடம்பு முடியலன்னுதான் இருக்கு.... \"\nகாத்திருந்து குடும்பத்தில் மூத்தவர்களிடம் துக்கச் செய்தியை பக்குவமாய்ச் சொல்லிவிட்டு போவார்.\nகோடையின் வெப்பம் தகித்த ஒரு மதியத்தில் என் பெயரை சொல்லி கூப்பிட்டார் தபால்காரர்...\nஎன் பெயருக்கு வந்த முதல் கடிதம் \n... உனக்கு யாருடா கடிதம் போட்டது \nபள்ளி ஹாஸ்டலில் தங்கி என்னுடன் படித்த அமீன் எழுதிய கடிதம் \nமூன்றாம் வகுப்புக் கோடை விடுமுறையில் இருந்த என்னை வீட்டினர் அனைவரும் சுற்றிக்கொள்ள, அந்தக் கடிதத்தைப் படித்தபோது உண்டான பரவசம் இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது \nதீபாவளி, பொங்கல் விழாக்களின் போது பலருக்கு வாழ்த்து அட்டைகள் வரும்...\nநானும் ஒரு பொங்கல் அட்டை வாங்கி என்னுடன் படித���த அய்யாக்கண்ணு அனுப்புவது போல, கையெழுத்தை மாற்றி எழுதி எனது முகவரிக்கே அனுப்பி, நண்பனிடமிருந்து வந்ததாக வீட்டில் பெருமைபட்டுக்கொண்டதை இன்று நினைத்தால் சிரிப்பு வருவதுடன் அன்று அப்படிச் செய்யத்தூண்டிய உளவியல் காரணத்தையும் அறிந்துக்கொள்ள ஆவல் எழுகிறது \nபுதுவை மாநிலத்தின் பல குடும்பங்களைப் போல என் குடும்பமும் பிரெஞ்சு குடியுரிமை கொண்ட குடும்பம் என்பதால் பிரான்சிலிருந்து தாத்தா, சித்தப்பாக்களின் தபால்கள் தொடர்ந்து வந்தபடி இருக்கும்...\nபிரான்சிலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் எங்களை வந்தடைய ஏறக்குறைய பதினைந்து நாட்கள் ஆகும். அந்தப் பதினைந்து நாள் கணக்கு என் சித்திமார்களுக்கு அத்துப்படி தபால்காரர் வரும்வரை காத்திருக்க முடியாமல் என்னைத் தபால்நிலையத்துக்கே விரட்டுவார்கள் \nகாலை பத்துமணிவாக்கில் ஊரின் அனைத்து \" போஸ்ட் மேன்களும் \" அவரவர் \" லைனுக்கான \" தபால் கட்டுகளுடன் தபால் நிலையத்தைச் சுற்றி அமர்ந்துக்கொண்டு கட்டை பிரித்து அடுக்குவார்கள்.\n\" மாரியம்மன் கோவில் வீதி பத்தாம் நம்பர் இருக்கா சார்... \"\n\" சார்.... பள்ளிவாசல் தெரு ரெண்டு... \"\n\" சர்ச் ஸ்ட்ரீட் ரெண்டாம் நம்பர் வீடு \nசினிமா கொட்டகை டிக்கெட் கெளண்டர் போல அவரைச் சுற்றி மொய்த்து பரபரக்கும் கூட்டத்தில் புகுந்து லெட்டர் பெற்று திரும்புவது பெரும் சாதனை \nதெருக்கோடியில் வசித்த நந்தகுமார் அண்ணன் முதல் ஆளாய் தபால் ஆபீசில் நின்றால், எங்கள் வீட்டுக்கு அருகில் வசித்த பத்மா அக்கா கடிதம் எழுதியிருக்கிறது என அர்த்தம் குணிந்த தலை நிமிராமல் கல்லூரி சென்று வரும் அக்கா எந்தக் கடையில் லெட்டர் வாங்கி எங்கிருந்து போஸ்ட் செய்யும் என்பதும், அந்தக் கடிதம் கிடைக்கும் நாள் அண்ணனுக்கு எப்படித் தெரியும் என்பதும் எங்கள் தெருவின் சிதம்பர ரகசியம் \nதெருவில் நுழையும் தபால்காரரை எதிர்கொண்டு அண்ணனின் கடிதத்தை வாங்கித் தாவணியில் மறைத்துகொண்டு கொல்லைப்புறம் ஓடும் பத்மா அக்கா \nபத்மா அக்கா திருமணமாகி போகும் வரையிலும், அதுவரையிலும் டீ. ராஜேந்தரின் காதல் பாடல்களைக் கேட்டு ரசித்த நந்தகுமார் அண்ணன் ராஜேந்தரை போலவே தாடியும் வளர்த்துக்கொண்டு \" நான் ஒரு ராசி இல்லா ராஜா \" பாடலை தலை சிலுப்பிக் கேட்க ஆரம்பித்த வரையிலும் அவர்களின் காதலை சுமந்து பற���்த கடித பட்டாம்ப்பூச்சிகள் அவர்கள் வீட்டினர் எவரின் கைகளிலும் சிக்காமல் சுழன்றது ஆச்சரியமான அதிசயம் \nதொன்னூரின் ஆரம்பத்தில் எங்கள் தெரு தபால்காரர் ஓய்வில் செல்ல, முதல் முறையாக ஒரு பெண் தபால்காரராக வந்தார். வெயில் மழை என எந்தக் காலமாக இருந்தாலும் சைக்கிளை ஓட்டாமல் எநேரமும் தள்ளிக்கொண்டே வரும் அந்தப் பெண்ணுக்கு சைக்கிள் ஓட்ட தெரியும் தெரியாது எனத் தெருவே பிரிந்து பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்ததே தவிர அந்தப் பெண்ணிடம் நேரடியாகக் கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லை \nநானும் பிரான்ஸ் வந்து தாத்தா, சித்தப்பாக்களைப்போலப் பொறுப்பாய் கடிதம் எழுத தொடங்கினேன்...\nதொழில்மயமாக்கலின் முக்கிய நிகழ்வாய் சர்வதேச தொலைபேசி வசதி வீடுகளுக்கு வர ஆரம்பித்தது.... பேஜரில் தொடங்கி அடுத்து ஆரம்பித்த அலைபேசி தொழில்நுட்பம் அதிவிரைவாய் உலகெங்கும் பரவத் தொடங்கியது....\nசட்டெனத் தொடங்கிச் சர்வதேசமும் பரவிய தொழில்நுட்ப அலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடுதாசிகள் அனைத்தையும் அடித்து ஒழித்துவிட்டது \nவிரைவான பேருந்து பிரயாணத்தின் போது காற்றின் ஓசையை மீறி வேகமாய் நம் காதுகளுக்குள் தவழ்ந்து சட்டென வெளியேறி மறைந்துவிடும் சாலையோர டீக்கடை மோர்பி ரேடியோவின் கானத்தைப் போலவே நமக்கு அறிமுகப்படுத்தும் எதையும் நாம் எதிர்பாராத தருணம் ஒன்றில் சட்டெனத் திருடி தன்னுள் எங்கோ மறைத்துவிடும் \nஒரு சில வருடங்களுக்கு முன்னர் ஊர் சென்றிருந்த போது தபால்கார பெண்மணியைப் பார்க்க நேர்ந்தது...\nஆளுக்கு ஒன்று என்பதையும் தாண்டி விரலுக்கு ஒன்று என்ற அளவுக்குக் கைப்பேசிகள் அதிகரித்துக் குறுஞ்செய்திகள் குப்பைகளாய் மலிந்த காலத்தில் வீடுகளின் திண்ணைகள் கார் பார்க்கிங்காய் மாறி, திண்ணை தாத்தாக்கள் எல்லோரும் முதியோர் இல்லங்களுக்கு மாறிவிட்டார்கள் \n இந்த நேரத்துல போன் பண்ணாதீங்கன்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன் \nஏதோ ஒரு வீட்டில், தொலைக்காட்சி தொடரின் அழுகை சத்தத்தைத் தாண்டி , தெருவில் தெரித்த அலைபேசும் பெண்ணின் குரல்... வெளிநாட்டு கணவனாக இருக்கலாம் \n\" இந்த ஒரு தபாலுக்காக இத்தனை தூரம் வர வேண்டியிருக்கு.... \nபக்கவாட்டில் தபால்களும் பார்சல்களும் பிதுங்கி வழியும் பெரிய சாக்குப் பைகள் இல்லாத இளைத்துப்போன சைக்கிளை தள்ளிக்கொண்டு தனியாகப் பேசியபடி சென்றவரிடம் என்னை அறிமுகப்படுத்திகொண்டு அவருக்குச் சைக்கிள் ஓட்ட வருமா எனக் கேட்க தோன்றியது...\nஎன்னைக் கடந்து சென்றுவிட்டவரை திரும்பி பார்த்தேன்... உக்கிரமான வெயிலில் நீண்டு தள்ளாடிய அவரின் நிழலை கண்டதும் பேச தோன்றவில்லை \nசாலையோர டீக்கடையின் கானத்தைப் போலவே காலம் திருடிய கடுதாசிகளும் காற்றில் கரைந்துவிட்டாலும் அந்தக் கடிதங்களின் வரிகள் இன்னும் பலரது மன சுவர்களில் அழியாமல்தான் இருக்கின்றன \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\nதபால் காலத்தைப் பற்றிய மலரும் நினைவுகள் எல்லோரிடமும் உண்டு. வேலைக்காக வெளியூரில் தனியாகத் தங்கி இருந்த காலங்களில் இவைதான் பெரும் ஆறுதல். காதல் காலங்களில் நாங்களே தபால் காரராகும்போதும் தனி சுவாரஸ்யம் எங்களை நிறைய யோசிக்க விடாமல் நீங்களே எல்லாவற்றையும் எழுதி விட்டீர்கள்\nமாம், பணி நிமித்தமாகவோ, கல்விக்காகவோ அன்று வெளியூர் தங்கியவர்களுக்கு கடிதம் கொடுத்த பரவசம் எழுத்தில் சொல்ல முடியாதது \nகாதல் காலங்களில் தபால்காரரான அனுபவங்களுக்கு தனி பதிவே போடலாம் இல்லையா \nஇல்லை, உங்களின் பின்னூட்டங்களையெல்லாம் படிக்கும்போது எழுத இன்னும் நிறைய இருப்பதாகவே தோன்றுகிறது \nமுதல் கருத்துக்கு நன்றிகள் பல நண்பரே \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 18, 2015 at 6:15 PM\nஅருமை. சாம் . தொழில் நுட்பங்களால் நாம் இழந்தவற்றில் கடிதக் கலையும் ஒன்று. இன்றைய தலைமுறை பள்ளிகளில் மதிபென்னுக்காக மட்டுமே கடிதத்தை அறிந்திருக்கிறார்கள்.கடிதங்கள் சுமந்து சென்ற உணர்வுகள் ஏராளம் அற்புதமாக எழுதி இருக்கிறீர்கள்\nநானும் இதைப் பற்றி கவிதை ஒன்றி எழுதி இருந்தேன். நேரம் கிடைக்குபோது வாசிக்கவும்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே...\nஉணர்வுப்பூர்வமாய் எழுதப்பட்ட கடிதங்கள் இன்று வெறும் மதிப்பெண்களுக்காக ஒடுங்கியது வேதனை \nதங்களின் அருமையான கவிதைக்கு பின்னூட்டம் அளித்துவிட்டேன் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று July 18, 2015 at 6:21 PM\nபதிவுகளை தமிழ் மணத்தில் இணைக்கவும் . உதவி தேவைப் படின் தெரிவிக்கவும் டிடியும் உதவுவார்\nஎழுத்துகள் மிக சிறியனவாய் இருக்கின்றன சற்று பெரி��ாக இருத்தல் நலம்\nகாரிகன் தொடங்கி, ஊமைக்கனவுகள் ஜோசப், டி டி சார் என பலர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்... வேலை பளுவினால் டி டி அவர்களை சரியான நேரத்தில் தொடர்பு கொள்ள இயலவில்லை...\nஉங்களை போன்ற நல்ல உள்ளங்களின் அக்கறைக்கு வேண்டியாவது அடுத்த பதிவுக்கு முன்னர் தமிழ்மணத்தில் இணைந்துவிடுகிறேன்...\nஉதவி வேண்டுமெனில் தயங்காமல் தொடர்பு கொள்வேன்....\nதிண்டுக்கல் தனபாலன் July 18, 2015 at 8:11 PM\nஇன்மையான நினைவுகள்... நானும் எழுதலாம் என்று நினைக்கிறேன்...\nகடுதாசி பற்றிய உங்களின் மலரும் நினைவுகள் நிச்சயம் மிக சுவாரஸ்யமாக இருக்கும்... எழுதுங்கள்.\nநிச்சயம் அடுத்த பதிவுக்கு முன்னர் தொடர்பு கொண்டுவிடுவேன் அய்யா \nஇன்றும் மணப்பாறையில் எங்கள் வீட்டில் எப்.எம் ஒலித்தபடி தான் சமையல் நடக்கிறது.இங்கே நான் கைபேசியை பாடவைத்தபடி சமைப்பேன். என் அத்தை(மாமியார்) கேட்பார் இத்தனை காலைநேர பரபரப்பில் இந்த இரைச்சலும் வேண்டுமா என. அந்த கானத்தின் போதையை சுவைத்தவர் மட்டுமே அறிவார்கள் இல்லையா என. அந்த கானத்தின் போதையை சுவைத்தவர் மட்டுமே அறிவார்கள் இல்லையா ஏதேதோ சொல்றேனா :) இல்ல அண்ணா, அதே மாதிரியான ஒரு உணர்வலையை நொடிக்குநொடி வரிக்குவரி மீட்டிசெல்கிறது உங்கள் எழுத்துகள். ஒரு தனிமை பயணத்தில் காதருகே கசியும் HEADSET இசையாய் மீளமுடியாத சுகம் ஏதேதோ சொல்றேனா :) இல்ல அண்ணா, அதே மாதிரியான ஒரு உணர்வலையை நொடிக்குநொடி வரிக்குவரி மீட்டிசெல்கிறது உங்கள் எழுத்துகள். ஒரு தனிமை பயணத்தில் காதருகே கசியும் HEADSET இசையாய் மீளமுடியாத சுகம் ஒருவேளை எனது பள்ளிப்ரயத்தை தொட்டுசிலிர்க்கவைத்த நெகிழ்வினால் கூட இருக்கலாம். என்னிடம் ஒரு கோப்பு நிறைய கடிதகளும், மற்றொரு கோப்பு நிறைய வாழ்த்து அட்டைகளும் இருக்கின்றன. அவை விடுதி நாட்களில் என் அம்மா எனக்கு எழுதியவை, அல்லது விடுமுறை நாட்களில் என் விடுதித் தோழிகள் எனக்கு எழுதியவை. நினைக்கும்போதே இதழில் குறுநகை பிறக்க செய்யும் அவை காதல் கடிதங்களுக்கு சற்றும் குறையாத கவர்ச்சி மிக்கவை. கஸ்தூரி(மது) ஒரு முறை என் தோழி அருணா எனக்கு எழுதிய ஒரு பழைய கடிதத்தை படித்துவிட்டு, ஏ ஒருவேளை எனது பள்ளிப்ரயத்தை தொட்டுசிலிர்க்கவைத்த நெகிழ்வினால் கூட இருக்கலாம். என்னிடம் ஒரு கோப்பு நிறைய கடிதகளும், மற்றொரு கோப்பு நிறைய வாழ்த்த�� அட்டைகளும் இருக்கின்றன. அவை விடுதி நாட்களில் என் அம்மா எனக்கு எழுதியவை, அல்லது விடுமுறை நாட்களில் என் விடுதித் தோழிகள் எனக்கு எழுதியவை. நினைக்கும்போதே இதழில் குறுநகை பிறக்க செய்யும் அவை காதல் கடிதங்களுக்கு சற்றும் குறையாத கவர்ச்சி மிக்கவை. கஸ்தூரி(மது) ஒரு முறை என் தோழி அருணா எனக்கு எழுதிய ஒரு பழைய கடிதத்தை படித்துவிட்டு, ஏ அவளா நீ\nஇப்படி ஒரு பதிவு எழுதுவதென்றால் அடிக்கடி எழுத முடியாதுதான். எழுதி எங்கும் புதைத்து வைத்திருந்தீர்களா அண்ணா:)))))\n////இங்கே நான் கைபேசியை பாடவைத்தபடி சமைப்பேன்.///\nஇங்கே சொற்பிழை இருக்கிறது சமைப்பேன் என்பதற்கு பதிலாக சமையல் அறையில் இருப்பேன் என்று வந்திருக்க வேண்டும் இங்கீலீஷ் டீச்சர்\nஎனது பதிவு உங்கள் மனக்குளத்தில் நினைவலைகளை எழும்ப செய்ததில் பெரு மகிழ்ச்சி \nஉங்களின் பின்னூட்டங்களை படிக்கும்போது நாம் இருவருக்குமே ஒத்த பால்ய அனுபவம் வாய்த்திருந்திருப்பதாக தோன்றுகிறது...\nசமையலறையில் விவித்பாரதி கேட்டு வளர்ந்தவன் தான் நானும் சமையலில் ஆர்வமுள்ள எனக்கு இன்றும் அடுப்படியில் பால்யகால கானம் வேண்டும் \nகடிதங்கள் தொடங்கி காமிக்ஸுகள் வரை பலவற்றை பாதுகாக்காமல்விட்ட குறை என்னிடம் இன்றும் உண்டு \nஉங்கள் கோப்புகளின் சுவாரஸ்யமான கடிதங்கள் பற்றி எழுதுங்களேன்...\n\" இப்படி ஒரு பதிவு எழுதுவதென்றால் அடிக்கடி எழுத முடியாதுதான். எழுதி எங்கும் புதைத்து வைத்திருந்தீர்களா அண்ணா:))))) \"\nஎழுதி புதைக்கவில்லை சகோ... என் மனதில் புதைந்தவைகளையே தோண்டி எடுத்து எழுத்தாய் கொடுக்கிறேன் \nஇருளில் நீண்டு கிளம்பும் ஒளிக்கோடொன்று வானில் எண்ணற்ற நட்சத்திரங்களைப் பல வண்ணத்துமிழ்வதைப் பிரமிப்போடு பார்க்கும் சிறு குழந்தையின் ஆர்வத்தோடு உங்கள் எழுத்தை ஒற்றை வாசிப்பில் கண்ணோட்டிப் போனேன்.\nஅது உங்கள் எழுத்துகளைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுகிறது என்பதைச் சொல்வது கூறியது கூறல்.\nகாத்திருப்பின் சுகங்களைக் காதலுக்கு முன்பு எனக்கு ஏற்படுத்தியது தபால்காரரும், அவர் கொண்டுவந்து தரும் புத்தகங்களும்தான்.\nகாதலைப் போல் என் காத்திருப்பை ஒருபோதும் தபால்காரர் வீணாக்கியதில்லை. அதற்காய் அவரிடத்தில் நன்றியுண்டு. :)\nராஜூமுருகனின் எழுத்துகளுக்குப் பிறகு இப்படிப்பட்ட nostalgic feelings (தமி��ில் சரியான பதம் கிடைக்கவில்லை. இறப்பின் இனிமையான நினைவுகள் எனலாமா. ) உங்கள் எழுத்தில் கிடைத்திருக்கிறது எனக்கு.\nஎன் வற்புறுத்தல் தாங்காமல், அப்பா, பூந்தளிர் போன்ற சில சிறுவர் இதழ்களுக்குச் சந்தா கட்டியிருந்தார்.\nதபால்காரர்தான் அவற்றைக் கொண்டுவருவார். வாரங்களில் வரும் வந்த குறிப்பிட்ட கிழமைக்காகக் காத்திருக்கும் ஆர்வத்தையும் பரபரப்பையும் வாழ்வில் வேறொன்றும் ஏற்படுத்தியதில்லை.\nஉங்கள் எழுத்துகளைப் படித்துக் கடக்கும்போது, இதைச்சொல்லி இருக்கிறாரா இதைச் சொல்லி இருக்கிறாரா என என் அனுபவங்கள் ஒவ்வொன்றையும் இப்பதிவினுள் தேடிப்பார்த்தேன்.\nஎன்ன நினைத்துக் கைநுழைக்கிறோமோ அது கிடைக்கும் ஒரு மாயப்பெட்டியாய் இருக்கிறது இந்தப் பதிவு.\nஒரு கால இயந்திரத்தின் வாயிலாக இறப்பின் உன்னதங்களை எட்டிப்பார்க்கச் செய்திருக்கிறது உங்கள் எழுத்து.\nவானொலியில் நெடுநாள் எதிர்பார்த்துக் காத்திருந்த விருப்பப்பாடல், திடீரென ஒலிக்கப்படுந் தருணம், மனம் அடையும் பரவசம்.\nஅந்த நிமிடங்களை அப்படியே கடக்காமல் உறைந்திருக்க வேண்டும் என்னும் எதிர்பார்ப்பு.\nஉலகை ஒதுக்கிய தனிமனிதனாய் அதன் ஒட்டுமொத்த இன்பத்தையும் தாங்கமுடியாமல் உடல் நடுங்குகின்ற தருணம்.\nஅது உங்கள் எழுத்தின் பலம்.\nஉங்கள் தளத்தை வாசிக்கும் போதெல்லாம் எனக்கு ஏற்படும் வியப்பை நீங்கள் விவரித்துள்ளீர்கள் \n\" காதலைப் போல் என் காத்திருப்பை ஒருபோதும் தபால்காரர் வீணாக்கியதில்லை... \"\nவீணான காத்திருப்பு என்று ஒன்று உண்டா ... காத்திருப்பு காதலுக்கு எனில் அது தரும் உணர்வே ஒரு சுகசிலிர்ப்புதானே ... காத்திருப்பு காதலுக்கு எனில் அது தரும் உணர்வே ஒரு சுகசிலிர்ப்புதானே \n\" அதற்காய் அவரிடத்தில் நன்றியுண்டு \"\nநான் வலைப்பூவினை தொடங்கி ஒரு வருடம் வரையிலும் ஒற்றை பதிவுடன் நின்றிருந்தேன்... காரணம் எழுதும் ஆசை இருந்ததே தவிர, என்ன எழுதுவது என தெரியவில்லை. அப்போது ராஜிமுருகனின் \" கற்றதும் பெற்றதும் \" படிக்க நேர்ந்தது...\nஅந்த நூல் என்னிடம் ஏற்படுத்திய தாக்கம் அதிகம். காரணம் இளமையின் ஆரம்பத்தில் சில நிர்பந்தங்களால் நான் நேசித்த மண்ணையும் மனிதர்களையும் விட்டு விலக நேர்ந்ததும் அப்படி விலகிய ஊருக்கு சில ஆண்டுகள் கழித்து திரும்பியபோது நான் கண்ட மாற்றங்களும் அவரும் என் தலைமுறையை ஒத்தவர் என்பதாலோ என்னவோ ... எங்கள் தலைமுறையோடு சமூகத்தால் தலைமுழுகப்பட்ட பலவற்றை பற்றிய அவரது தவிப்பு என்னையும் பற்றிகொண்டது \nஎன் எழுத்தில் நீங்கள் அவரது சாயலை கண்டாலும் மறுப்பதற்கில்லை ஏதோ ஒரு வகையில் என் எழுத்துக்கு முதல் தூண்டுகோலாய் அவர் அமைந்தார் என்றே தோன்றுகிறது \n\" என்ன நினைத்துக் கைநுழைக்கிறோமோ அது கிடைக்கும் ஒரு மாயப்பெட்டியாய் இருக்கிறது இந்தப் பதிவு.\nஒரு கால இயந்திரத்தின் வாயிலாக இறப்பின் உன்னதங்களை எட்டிப்பார்க்கச் செய்திருக்கிறது உங்கள் எழுத்து. \"\nஉங்களை போன்றவர்களிடமிருந்தெல்லாம் நான் கற்றுக்கொள்வதும் ஒரு காரணமாக இருக்கலாம்...\nஎன் நண்பர். பால்ய சிநேகர் உள்பட இங்கிலாந்து லெட்டர் என்றுதான் சொல்லிக் கொண்டு வந்திருக்கிறோம். இன்லெட்டர் என்பது இப்பத்தான் புரிந்தது. கொடுமைதான்.\nஇந்தியா முழுவதுமே இந்த குழப்பம் இருக்கும் போல... நம்மை ஆண்ட இங்கிலாந்துக்காரர்களை நம்மால் மறக்க முடியாததும் ஒரு காரணமாக இருக்கலாம் \nகடிதம் - எத்தனை இனிமையான விஷயம்..... எத்தனை நினைவுகளை படிக்கும் அனைவரின் மனதிலும் உண்டாக்கிச் சென்றது உங்கள் பதிவு. வேலைக்குச் சேர்ந்து வெகு நாட்கள் வரை இப்படி கடிதம் மூலமாகத் தான் அப்பா/அம்மாவுடன் பேசினேன். தொலைபேசியும், அலைபேசிகளும் வந்து இந்த கடிதம் எழுதும் கலையையே அழித்து விட்டது.......\nயோசித்து யோசித்து எழுதியதும், பிரியமானவர்களுக்கு பிரியத்துடன் அனுப்பிவிட்டு பதிலுக்கு காத்திருந்த தருணங்களும்... எத்தனை இனியவை \nகடித கலையுடன் சேர்ந்து காத்திருத்தல் என்ற பொறுமையும் போய்விட்டது \nநீண்ட நாட்களுக்கு பின் தங்கள் பதிவு,\nஆனால் அமைதியான குளத்தில் சலனம் ஏற்படுத்திய பதிவு,,,,,,,,,\nமறக்கமுடியாத நினைவலைகள் இன்றும் காட்சிப்படுத்தும் அட்டைகள்,\nதபால் காரர் திட்டியதும் உண்டு,\nநிறைய நிறைய, எதை எழுதுவது எதை விடுவது என்று கடிதத்தில் எழுதுவதுண்டு,\nதனிப்பட்ட காரணங்களால் வலைப்பங்களிப்பு குறைகிறது...\nஆனாலும் இந்த சிறுகல் படித்தவர்களின் மனக்குளத்தில் ஏற்படுத்தி சலன அலை நிறைவை தருகிறது \nஆமாம் சகோ... கடிதம் பற்றி எழுத இன்னும் நிறைய இருக்கிறது \nஇப்படி கடிதங்களை மட்டுமல்ல பல இனிய அனுபவங்களை இழந்துதான் இந்த சமுகம் ஒடிக் கொண்டிருக்கிறது நமக்கு அந���த அனுபவம் இனிமையாக இருக்கிறது காரணம் நாம் அந்த காலகட்டததில் வசித்து வளர்ந்து வந்தோம் ஆனால் இந்த காலத்தில் அது இல்லை இப்படி ஒன்றை இழந்துவிட்டோம் என்பதை கூட உங்கள் பதிவை பார்த்தபிந்தான் அறியமுடிகிறது\n\" இப்படி ஒன்றை இழந்துவிட்டோம் என்பதை கூட உங்கள் பதிவை பார்த்தபிந்தான் அறியமுடிகிறது \"\nஇழப்பை விடவும் கொடியது ஒன்றை இழந்துவிட்டோம் என்ற பிரக்ஞை இன்றி இருப்பது நவீன உலகம் மனிதனை இந்த நிலைக்குதான் கொண்டு செல்கிறது \n----சட்டெனத் தொடங்கிச் சர்வதேசமும் பரவிய தொழில்நுட்ப அலை சுகம், துக்கம், காதல், பிரிவு, நட்பு, துரோகம் என ஒரு தலைமுறையின் அனைத்து உணர்ச்சிகளையும் சுமந்து சுற்றிய கடுதாசிகள் அனைத்தையும் அடித்து ஒழித்துவிட்டது \nஅற்புத வரிகள். திடீரெனத் துவங்கிய இந்த விஞ்ஞானப் புரட்சி புரட்டிப் போட்ட பல கலாச்சார விழுமியங்களுள் கடிதங்கள் மிக முக்கியமானவை. நான் அந்த நீல நிறக் காகிதங்களை உறவுமுறைகளையும், நட்பையும் காதலையும் அன்பையும் எழுத்து எழுத்தாக உருவாக்கிய பண்பாட்டுத் தூண்களாகவே பார்க்கிறேன். வாழ்த்து அட்டைகள் அடுத்த ஆனந்த அனுபவங்கள். யார் யாருக்கு எந்த வார்த்தைகள் கொண்ட வாழ்த்துக்களை வாங்குவது என்ற பலத்த போராட்டமே நடைபெறும்.\n90களின் இறுதியில் புயல் போன்று உருவான செல்போன் புரட்சி இந்த மகத்தான அனுபவங்களை அணுகுண்டு போல அழித்து விட்டது. நான் இன்னும் எனக்கு வந்த பல கடிதங்களை பத்திரப் படுத்தி வருகிறேன்.\nஇசை விரும்பியான நான் இந்த கடிதம் தொடர்பான ஒரு அற்புதப் பாடலை குறிப்பிடாமல் இருக்க முடியுமா கௌரி கல்யாணம் என்ற படத்தில் டி கே ராமமூர்த்தி அமைத்த \"ஒருவர் மனதை ஒருவர் அறிய உதவும் சேவையிது \" என்ற பாடல் உண்டு. ஜெய் ஷங்கர் சைக்கிள் ஓட்டியபடியே பாடிக்கொண்டு வருவார்.அருமையான விசிலோசை கொண்ட மிகச் சிறப்பான பாடல் அது. (கடுதாசி போர்சுகீசிய சொல் என்று எங்கேயோ எப்போதோ படித்த ஞாபகம். கடிதம் என்பதை விட கடுதாசி அதிகமாக பயன்படுத்தப்படும் சொல்லாக இருந்தாலும் எனக்கு கடிதம்தான் )\nநீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் ஒரு அருமையான கருத்தை படிப்பவர்கள் மீது தெளித்துச் செல்கின்றன. பாராட்டுக்கள்.\nஉண்மைதான், அந்த நீல காகிதங்கள் கட்டுவித்த,பலப்படுத்திய உறவு பாலங்கள்தான் எத்தனை எத்தனை \nஎனது பதிவில் வ���டுபட்ட ஒன்றை அழாகாக சொல்லியுள்ளீர்கள்...\nஆமாம், வாழ்த்து அட்டைகள் தேடி கடை கடையாய் அலைந்து எதை தேர்ந்தெடுப்பது என குழம்பி, தேர்ந்தெடுத்தது சரியான தேர்வா என பண்டிகையின் முடிவுவரை மண்டை காய்ந்து.... அதுவும் நமது அட்டை காதலிக்கு என்றால்...\nஇதுபோன்ற விசயங்களின் \" சுகபடபடப்பு \" இன்று நிறைய குறைந்துதான் விட்டது \nநான் எழுதிய கடிதங்களை என் நண்பர்கள் இன்றும் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். கேலிச்சித்த்ரங்களெல்லாம் தாங்கிய கடிதங்கள் அவை எனக்கு வந்த கடிதங்களை பாதுகாக்காமல்விட்ட குறை எனக்கு நிறைய உண்டு \nகெளரி கல்யாணம் பாடலை இப்போதுதான் கேட்டு ரசித்தேன்... சிறப்பான பாடல்.\nகடுதாசி என்ற சொல் குறிப்பாக பாமரமக்களின் பயன்பாடாக தொடர்கிறது.\nஇப்பதிவை வாசிக்க பின்னோக்கி என் சிறுபராயதிற்கே சென்று வந்தேன். எத்தனை நெகிழ்ச்சியான தருணங்கள் அப்பப்பா. தப்பால்காரர் வரும் நேரம் வீடுகளிலுள்ளவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் வெளியில் காணலாம். எல்லோரும் ஆவலாக கடிதம் வாங்குவார்கள் நமக்கு பெரிதாக வருவதில்லை. நாம் சிறிய குடும்பம் அதிக உறவினர்கள் இருந்தாலும் கடிதம் போடுமளவிற்கு பெரிதாக யாரும் இருக்க வில்லை. ஆனால் என்னேரமும் உறவினர்கள் வந்து போவார்கள். அப்படிப் போகும் போது அவர்களிடம் போய் கடிதம் போடுங்கள் என்று சொல்லி சொல்லி விடுவேன். ஏனெனில் எல்லோர் வீட்டுக்கும் கடிதம் வரும் ஏன் எமக்கு மட்டும் வருவதில்லை என்ற ஏக்கம் இருந்தது தான் காரணம். கொஞ்சம் வளர்ந்த பின்னர் பார்த்தால். வீட்டுக்கு ஒருவராவது வெளி நாடுகளில் இருப்பார்கள் அப்போ வண்ண நிறத்தில் வரும் கடிதங்களைக் காண இன்னும் கவலையாக இருக்கும் நமக்கு யாரும் இப்படி இல்லையே என்று பல தடவை மனம் நொந்திருக்கிறேன். கடிதம் வராது என்று தெரிந்தாலும் நானும் வராதா என்ற ஏக் கதுடன் காத்திருக்கிறேன். ஆனால் பள்ளிக் காலங்களில் தீபாவளி வருடப் பிறப்பு காலத்தில் மட்டும் வாழ்த்துக்கள் அனுப்புவோம் ஒருவருக்கொருவர் அதுவும் அவ்வளவாக இல்லை. எல்லாம் ஒரு காலம். எத்தனை இனிய தருணங்களை இழந்து விட்டோம்.\nதங்கள் அனுபவங்களை அருமையான உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி உள்ளீர்கள் நன்றி வாழ்த்துக்கள் ...\nஇசை, எழுத்து போன்றவற்றின் பலம் இதுதான்... மாயைதான் என்றாலும் நாம் கடந்து வந்த காலத்துக்குள் நம்மை சிலகணமேனும் கடத்தி செல்லும் மனோரசவாத காலயந்திரங்கள் \nநமக்கு ஒன்றும் வரவில்லையே என்ற உங்களின் அதே கவலை எனக்கும் இருந்தது... அதே போல போதும் போதும் எனும் அளவுக்கு எனக்கு போஸ்ட் கார்டுகள் வந்து குவிந்த கதையும் நடந்தது அதனை வேறொரு பதிவில் பார்ப்போம் \nஆழ்ந்து வாசித்து தந்த பின்னூட்டத்துக்கு நன்றி\nஅருமை அருமை1 கடிதங்கள் சொல்லும் மனதிற்கினிய நமக்கு மட்டுமே சொந்தமான பல நிகழ்வுகள் அன்றய பொற்காலத்தின் நினைவுகளாய், பண்டையக்காலம் என்றாகிப் போனது. கடிதங்கள் தனே அன்று எங்கள் நட்ப்பை வலுவாக்கியது. இனிய நினைவுகளைச் சுமந்து நின்றது. ஆம் இங்கிலாந்து லெட்டர் என்று சொன்னதும் உண்டு...அந்த சுகம்...கடிதத்திற்காக காத்திருக்கும் அந்த நாட்கள்...அதன் பின் தொலைந்து போய் ....அந்த நினைவுகளில் இவ்வளவு வருடம் வாழ்ந்து கடிதங்களுக்கு நன்றி கூறும் அதே சமயம்\nஇன்று இந்த டெக்னாலஜி தான் மீண்டும் எங்களைச் சந்திக்க வைத்து, அதே நட்பு அப்படியே இதோ வலைப்பூவும் தொடங்க வைத்து எழுதிக் கொண்டிருக்கின்றோம் என்றால் இதற்கும் நன்றி சொல்லித்தான் ஆக வேண்டும். அன்றைய அஞ்சல் இன்றைய மின் அஞ்சலாய்....\nஅருமையான ஒரு பதிவு, எங்கள் நினைவுகளை மீட்டெடுத்தது...மிக்க நன்றி நண்பரே\nஅன்றைய கடிதங்கள் எங்களை இணைத்தது... மின்னஞ்சல் மீன்டும் சந்திக்க வைத்தது..\nஉங்களின் இந்த வரிகளில் மிக ஆழமான ஒரு சமூக செய்தி உள்ளது \nஇன்று அறுபதை தாண்டியவர்களுக்கு கடித காதல் ஒன்றே அனுபவமாய் இருக்கலாம்... இன்றைய இருபதுக்கோ இணைய காதல் மட்டுமே தெரியும்... ஆனால் இன்று நாற்பதிலிருக்கும் ஒருவருக்கு இரு காதல் அனுபவங்களும் வாய்த்திருப்பதற்கான வாய்ப்பு உண்டு \nஅன்றைய கடிதங்கள் நம் இனிய நினைவுகளை சுமந்தன என்றால் இன்றைய இணய தொழில்நுட்பத்திலும் சுகானுபவங்களும் பரவசங்களும் உண்டுதான் \nஅருமையான பின்னூட்டத்துக்கு நன்றி ஆசானே \nஎங்கள் வீட்டு மூலையில் சைக்கிள் போக்ஸ் கம்பிகளில் சொருகி வைத்த கடிதங்கள் நினைவுக்கு வருகின்றது பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு பதில் வாழ்த்து வருகிறதா என்று காத்துக்கிடந்த நாட்கள். வி.பி.பியில் புக் ஆர்டர் பண்ணிவிட்டு அந்த புத்தக பார்சலை வாங்கிய தினங்கள் என் முதல் சிறுகதை கோகுலத்தில் வெளியாகி தபால்காரர் புத்தகத்���ை கொடுத்த தினம், பாட்டி வீட்டில் இருந்து அப்பாவுக்கு முதலில் எழுதிய கடிதம் என்று பல நினைவுகள் கிளம்புகின்றன. காலமாற்றம் இப்படி ஓரேடியாக கடிதங்களை குழி தோண்டி புதைத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. வீட்டில் இருக்கும் பழைய கடிதங்களை படிப்பது( அது தவறு என்றாலும்) ஓர் சுவாரஸ்யம் பொங்கல் வாழ்த்து அனுப்பிவிட்டு பதில் வாழ்த்து வருகிறதா என்று காத்துக்கிடந்த நாட்கள். வி.பி.பியில் புக் ஆர்டர் பண்ணிவிட்டு அந்த புத்தக பார்சலை வாங்கிய தினங்கள் என் முதல் சிறுகதை கோகுலத்தில் வெளியாகி தபால்காரர் புத்தகத்தை கொடுத்த தினம், பாட்டி வீட்டில் இருந்து அப்பாவுக்கு முதலில் எழுதிய கடிதம் என்று பல நினைவுகள் கிளம்புகின்றன. காலமாற்றம் இப்படி ஓரேடியாக கடிதங்களை குழி தோண்டி புதைத்திருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது. வீட்டில் இருக்கும் பழைய கடிதங்களை படிப்பது( அது தவறு என்றாலும்) ஓர் சுவாரஸ்யம் மிகச்சிறப்பான பதிவு\nநாம் இருவருக்குமே ஏறக்குறைய ஒரே வயது... உங்களின் பதிவுகளின் வழியே, நீங்களும் சிறுவர் இதழ்கள் மற்றும் காமிக்ஸ்களில் திளைத்து வளர்ந்தவர் என்பது தெரிகிறது...\nஉங்களின் கோகுலம் அனுபவம் போன்ற அனுபவங்கள் எனக்கும் உண்டு...\nதனிமனித தொடர்பு கடிதங்கள் ஒரேயடியாய் தொலைந்தது நம் நாட்டில்தான்... மேலை நாடுகளில் இன்றும் கடித போக்குவரத்து உண்டு. முக்கியமாய் விடுமுறைக்கு செல்பவர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஒரு அஞ்சல் அட்டையாவது அனுப்புவது அவர்களின் பண்பாடு சார்ந்தது \nவருகைக்கு நன்றி... தொடருவோம் நண்பரே \nநெடு நாட்களுக்கு பிறகு நல்ல தமிழில் ஒரு அற்புதமான கட்டுரையை படித்த திருப்தி. பாராட்டுக்கள் சாம். அற்புதமான நடை உங்களுக்கு. கடித போக்குவரத்து இருந்த காலத்தில் யாராவது நமக்கு எழுத மாட்டார்களா என்று ஏங்கிய நினைவலைகளில் மூழ்கி விட்டேன். நீங்கள் முடித்திருந்த விதம் மிக அருமை.\nமிக நல்ல தமிழ் நடையில், உணர்வுப்பூர்வமான கட்டுரைகள் எழுதும் மூத்த பதிவாளரான நீங்கள் எனது பதிவை பாராட்டுவதை பெருமையாக கொள்கிறேன்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 21, 2015 at 11:53 AM\nகடிதம் எழுதுவதிலும் வாங்குவதிலும் இருந்த சுகமே தனிதான். குறிப்பாக வாழ்த்து அட்டைகள். எழுத்தில் இருந்த ஒரு நெருக்கம் இன்றைய தொழில்நுட்பங்கள் எதிலும் கிடைப்பதில்லை.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் July 21, 2015 at 12:00 PM\nகடிதம் என்றாலே எனக்கு நினைவில் வருவது நான் என் தாத்தாவிற்கு மூன்றாம் வகுப்பு படிக்கும் பொழுது எழுதியது. ஆங்கிலத்தில் எழுதியிருந்தேன். It's raining hear என்று எழுதிவிட்டேன். கடிதம் கிடைத்து அடுத்த வாரம் தாத்தா அதை எடுத்துக் கொண்டு கொடைக்கானல் வந்துவிட்டார். hear என்பது தவறு, here என்பதே சரி என்று எப்பொழுதும் என் நினைவில் இருக்கும் தாத்தாவுடன் ஆன இனிய சம்பவம் இது.\n\" எழுத்தில் இருந்த ஒரு நெருக்கம் இன்றைய தொழில்நுட்பங்கள் எதிலும் கிடைப்பதில்லை. \"\nஉண்மை சகோதரி... இன்றைய தொழில்நுட்பத்தில் அந்த நெருக்கம் இல்லையென்பதே எனது உணர்வும் \nதாத்தாவுடனான அனுபவம் சுவாரஸ்யம்... it's raining dear என்றாவது எழுதியிருந்தால் சமாளித்திருக்கலாம் இல்லையா \nஅருமையான பதிவு. இன்னும் நான் கடிதப்போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளேன். அஞ்சலட்டையைப் பெரும்பாலும் பயன்படுத்துகிறேன். தங்களுக்கு வந்த அனுபவங்களைப் போல பலரும் இவ்வாறான அனுபவங்களைப் பெற்றிருப்பார்கள். நம் உள்ளத்து உணர்வுகளை அழகாக வெளிப்படுத்திப் பகிர்ந்துகொண்டவனவற்றில் கடிதம் எழுதுவதும் ஒன்றாகும். இதையும் தற்போது தொலைத்துவிட்டுக் கொண்டிருக்கிறோம், கொஞ்சம் கொஞ்சமாக.\nஇன்னும் பதில் வரலையே... நீங்க இந்தியாவுலேருந்து அனுப்புனதால நம்ம போஸ்ட்மேன் என் காரைக்கால் முகவரிக்கு கொடுத்துட்டாரா.... \nகடிதத்தை எதிர்நோக்கிக் காத்திருந்து,வந்தவுடன் அவசரமாகப் பிரித்துப் படித்து மகிழ்ந்த அந்த சுகம்,இன்றைய மின்னஞ்சல்களில் இல்லையே\nசில வீடுகளில் ஒரு கம்பி மாட்டி அதில் வந்த கடிதங்களைக் குத்தி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்\n எழுதிய அடுத்த நொடியில் நம்மை வந்தடையும் மின்னஞ்சலில் கடிதத்தின் சுகம் இல்லைதான் \nகம்பியில் கடிதம் காட்சியை நானும் கண்டிருக்கிறேன்... மோர்பி ரேடியோவை போலவே மர்றொரு மனதில் பதிந்த ஓவியம் \nஇண்லான்ட் லெட்டர், தந்தி, ட்ரன்க் கால் எல்லாம் அந்தக் காலம். இப்போ உள்ள மிடில் ஸ்கூல் பசங்ககிட்ட இதையெல்லாம் சொன்னீங்கனா.. நீங்க அந்தக் காலத்து ஆள்ணு ஒரு மாதிரியாப் பார்ப்பார்கள். இதெல்லாம் என்னிடம் ஏன் சொல்றீங்கனு முழிப்பார்கள் அதனால நீங்களும், வாட்ஸப், ட்விட்டர்னு பேசிட்டு போயிடுறது நல்லது. :))\nவரும் காலத்தில் (30 வருடங்களில்) கூகிலுக்கும் ஃபேஸ் புக்கும், ட்விட்டக்கும் இதே இண்லாண்ட் லட்டர் நிலைதான். இன்று நீ நாளை நான் எனறு தெரிந்து கொள்வது நல்லது. I think radio is an exception and will live long) கூகிலுக்கும் ஃபேஸ் புக்கும், ட்விட்டக்கும் இதே இண்லாண்ட் லட்டர் நிலைதான். இன்று நீ நாளை நான் எனறு தெரிந்து கொள்வது நல்லது. I think radio is an exception and will live long\n\" பழையன களைதலும், புதியன புகுதலும் \" காலத்தின் கட்டாயம் என்பதை விடவும் அவசியமும் கூடத்தான் \nஆனால் இந்த காலத்து \" பிள்ளைகளுக்கு \" அந்த காலத்து ஆளின் வாழ்க்கை எப்படி அமைந்திருந்தது என்பதை உணர்த்துவதும் அவசியம் ஏனென்றால் விஞ்ஞானத்தின் முதல் மைல் கல்லை தந்தியாக கொண்டோமானால் அதே பாதையில் நாம் இன்று வந்தடைந்த இடம்தான் இணையம் ஏனென்றால் விஞ்ஞானத்தின் முதல் மைல் கல்லை தந்தியாக கொண்டோமானால் அதே பாதையில் நாம் இன்று வந்தடைந்த இடம்தான் இணையம் அன்று தந்தி கண்டுப்பிடிக்கப்பட்டதால்தான் இன்று இணையம் \n\" வரும் காலத்தில் (30 வருடங்களில்) கூகிலுக்கும் ஃபேஸ் புக்கும், ட்விட்டக்கும் இதே இண்லாண்ட் லட்டர் நிலைதான் \"\n ஆனால் அன்று மற்றொரு சாமானியன் கூகில் பேஸ்புக்கின் பயன்பாடு குறித்து வாழ்வியல் பதிவு போடுவான் என்பதும் சத்தியம் ( உங்களின் கணக்கு 30 என்றால் எனக்கு எழுபது வயதாகும்... நம்பிக்கை கொள்ளக்கூடிய ஆயுள்தான் என்பதால் அந்த சாமானியன் நானேவாகவும் இருக்கலாம் ( உங்களின் கணக்கு 30 என்றால் எனக்கு எழுபது வயதாகும்... நம்பிக்கை கொள்ளக்கூடிய ஆயுள்தான் என்பதால் அந்த சாமானியன் நானேவாகவும் இருக்கலாம் \nவிளையாட்டாக குறிப்பிட்டீர்களா என தெரியவில்லை ஆனால் இந்த வரிகளில் தீர்க்கதரிசனமான ஒரு உண்மை இருக்கிறது \nவிஞ்ஞான வளர்ச்சி எப்போதுமே முன்னோக்கி மட்டுமே செல்லும் என்ற நினைப்பிலேயே நாம் அனைவரும் இருக்கிறோம்... ஆனால் சிலபல காரணங்களால் ஒரு கட்டத்தில் இணைய இணைப்பே அழிந்துபோகும் நிலையும் ஏற்படலாம் தானே \nதந்தி எனப்படும் மோர்ஸ் சேவையை உலகின் அனைத்து நாடுகளுமே நிறுத்திவிட்டது தெரியும்... ஆனால் வல்லரசுகள் அனைத்தும் ராணுவ தேவைக்காக ஒரு தந்தி இணைப்பை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன... காரணம் எதிரி நாடுகளாலோ அல்லது வேற்றுகிரக தாக்குதலாலோ நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் அழிக்கப்படுமானால் கைக்கொடுக்கக்கூ��ியது தந்தி ஒன்றுதான் \nரேடியோவும் இதே பயன்பாட்டுக்காக காக்கப்படுகிறது.\nஇங்கிலாந்து சென்று படித்து வந்தாலும், சிலருக்கு இன்னமும் இங்கிலாந்து லெட்டருக்கும், இன்லாண்டு லெட்டருக்கும்,\nஉள்ள வித்தியாசம் தெரியாமல்தான் இருக்கிறது. ஆஹா அந்த கடைகாரர் அப்போது தந்த விளக்கம் இப்போது உங்களை இங்கிலாந்து பக்கத்து தேசத்தில் பிரான்ஸ் கொண்டு வந்து சேர்த்து விட்டதோ அந்த கடைகாரர் அப்போது தந்த விளக்கம் இப்போது உங்களை இங்கிலாந்து பக்கத்து தேசத்தில் பிரான்ஸ் கொண்டு வந்து சேர்த்து விட்டதோ\nமேலும், தபால்காரர் குறித்து படித்தபோது, பத்திரிகைகளில் வெளியான எனது படைப்புக்கான சன்மானத் தொகையை \"மணியார்டரை\" பெறுவதற்கு அவரோடு ஆடிய கண்ணாம்பூச்சு ஆட்டம் அப்பப்பா இப்போது நினைத்தாலும் சிரிப்புத்தான் வருகிறது. சொல்லப்போனால்,\nஉங்களது ஒவ்வொரு பதிவை படிக்கும்போதும், எனது நினைவுகள் மனம் என்னும் நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கின்றன.\n. நினைவுகளை மீட்டெடுக்கும் மீள் சக்தி அல்லது மின்காந்த சகித்திதான் உங்களது தனிச் சிறப்பு என்றே சொல்லுவேன்.\nஎண்ணற்ற செய்திகளை எழில் ஓவியமாக்கி \"காலம் திருடிய கடுதாசிகள்\"\nலட்டரில் தவறியது போலவே தேசத்திலும்.... இங்கிலாந்து என நினைத்து பிரான்ஸ் வந்துவிட்டேன் \nசன்மான அனுபவம் எனக்கும் நிறைய உண்டு... அதனை ஒரு பதிவில் சொல்கிறேன் \nஎன் எழுத்தின் சக்திக்கு உங்களை போன்றவர்களின் ஊக்கமும் ஒரு முக்கிய காரணம்\nஅருமையான பதிவு. மற்றவருக்கும் நமக்கும் இருந்த உறவை விட கடிதத்திற்கும் நமக்கும் இருந்த உறவு எவ்வளவு இனிமையானது என்பதை அழகாக ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் .\nஇது போல் இழந்த போன நிஜங்கள் இன்னும் நிறைய உண்டு. அவையெல்லாம் ஏற்படுத்திவிட்டுப் போன தாக்கங்கள் நம் நெஞ்சக் குளத்தில் நீந்திக் கொண்டுதான் உள்ளன. நினைத்துப் பார்த்து இன்பமுறுவதா ... திரும்ப வாராமலேயே போனதை நினைத்து வருத்தமுறுவதா என்று தெரியவில்லை.\nநான் என் கசினுக்கு 30 வருடங்களுக்கு முன்பு எழுதிய கடிதங்களைப் பற்றி இப்போதும் பாராட்டிச் சொல்லுவான். அவன் ரசித்த அந்த எழுத்து நடையை ஏன் இப்போது வெளிப்படுத்தக் கூடாது என்று நான் யோசித்ததின் விளைவும் அவனுடைய வழிகாட்டுதலும்தான் இப்போது என்னை எழுதத் தூண்டுகிறது . பதிவுகளும் அதனால்��ான் வெளிவருகின்றன. என்னை எழுதத் தூண்டிய கடிதங்களுக்கு நன்றி சொல்வதா அல்லது கசினுக்கு நன்றி சொல்வதா என தெரியவில்லை. கடிதம் ஒரு அழகியல் சார்ந்த விஷயம் என்பதை எடுத்துரைத்த உங்களுக்கும் நன்றி\n\" நமக்கும் இருந்த உறவை விட கடிதத்திற்கும் நமக்கும் இருந்த உறவு எவ்வளவு இனிமையானது என்பதை அழகாக ஞாபகப்படுத்தி உள்ளீர்கள் .\"\nநிலையற்ற உலகில் சில நிஜங்கள் மறையும்போதுதான் சாகாவரம் பெறுகின்றனவோ எனத்தோன்றூகிறது... கடிதம் இன்றூம் தொடர்ந்திருக்குமேயேனால் இந்த பதிவுக்கான வேலை இருந்திருக்காது இல்லையா \n\" என்னை எழுதத் தூண்டிய கடிதங்களுக்கு நன்றி சொல்வதா அல்லது கசினுக்கு நன்றி சொல்வதா என தெரியவில்லை. \"\nஉங்களின் எழுத்து வட்டத்தை இன்னும் விரிவாக்குவது இருவருக்குமே நன்றி கூறுவதாக அமையும் என தோன்றுகிறது... \nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் July 27, 2015 at 9:21 AM\nகடிதம் என்பது பால்யத்தில் என்னுடன் ஒன்றிவிட்ட ஒரு திடப் பொருள்... அந்தக் கால உணர்வுகளின் தொகுப்பை, தவிப்பின் வெளிப்பாடுகளை இப்பதிவில் படிக்கப் படிக்க ...\n\" கடிதம் என்பது பால்யத்தில் என்னுடன் ஒன்றிவிட்ட ஒரு திடப் பொருள்... அந்தக் கால உணர்வுகளின் தொகுப்பை, தவிப்பின் வெளிப்பாடுகளை \"\n\" அந்தக் கால உணர்வுகளின் தொகுப்பை \"\nஇரண்டே வரிகளில் இவ்வளவு அருமையான, ஆழமான பின்னூட்டம்.... கவிதை \nகடிதம் பற்றிய இப்பதிவின் மூலம் நானும் என் இளமை காலத்துக்குச் சென்று மீண்டேன். படித்து முடித்து வேலையை எதிர்பார்த்துக் காத்திருந்த போது தபால் காரர் எப்போது வருவார், நல்ல செய்தி எதுவும் வராதா என எதிர்பார்த்துக் காத்துக்கிடந்தது, அவர் வருவதைத் தூரத்தில் பார்த்து நமக்குத்தான் கடிதம் கொண்டுவருகிறார் என்று ஆவலோடு நோக்கியிருக்கும் சமயத்தில், நம் வீட்டைத் தாண்டி அவர் போகும் போது ஏற்படும் ஏமாற்றம், வெளியூரில் வேலையிலிருந்த போது அப்பாவிடமிருந்து வரும் கடிதத்தைப் பிரிப்பதற்குள் உற்சாகத்தில் மனம் துள்ளிக்குதித்த கணங்கள் என எனக்கும் சுவையான மற்றும் சோகமான மலரும் நினைவுகள் உண்டு. அனைத்தையும் மீட்டெடுக்க உதவிய உங்கள் பதிவுக்கு நன்றி. மிக அருமையாய் எழுதியுள்ளீர்கள். நாம் தொலைத்த எத்தனையோ நல்ல விஷயங்களில் கடிதமும் ஒன்று. சுவையான எழுத்துக்குப் பாராட்டுக்கள்\nஆமாம்... நாம் தொலைத்தவை பல உண்���ு...\nஇந்த மாற்றங்கள் காலத்தின் தேவையல்லவா என தோன்றலாம்... உண்மைதான் ஆனால் காலத்தின் தேவையால் புதிதாக வந்த ஒன்றின் பூரிப்பில் அதே காலத்தின் தேவை ஒன்றினை பூர்த்தி செய்த ஒன்றினை தடயம் இன்றி அழித்துவிடுவதுதான் சோகம் \nமேலைநாடுகளில் கடிதங்களுக்கென அருங்காட்சியகங்கள் கூட உண்டு \nஎன்னுடைய பதிவில் உங்கள் கருத்தைப் படித்து எத்தனையோ நாள் உங்கள் பதிவுக்கு வர வேண்டுமென எண்ணுவேன் Tab ல் படித்தால் கருத்துப் போட முடியாதென்பதால் தொடர்ந்து தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். நிறைவான மனம் நெகிழ்வித்த இந்தப் பதிவில் தொடங்குவதற்குத்தான இந்த கால நீட்டிப்பு.... கடிதங்கள் இன்று நாற்பதுகளுக்கு மேல் இருப்பவர்களின் மலரும் நினைவுகளில் கண்டிப்பாய் இடம் பிடித்திருக்கும் இன்று. பொங்கல் வாழ்த்து அட்டைகளிலும் பிறந்த நாள் வாழ்த்து அட்டைகளிலும் வாசகங்கள் தேடிப்பிடித்தது மறக்கவியலாது. எனக்கு வரும் கடிதத்தில் என் தோழி வரைந்தனுப்பும் பூ இன்னும் நினைவிலிருக்கிறது. என் தோழனின் முடிவில் போடும் சிறிய கையொப்பம் அழகானது. அதிலும் கல்லூரிக்காலங்களில் புதிதாய் வந்த ஸ்டிக்கர்... எதையும் மறக்கவியலாது... அதற்கான காத்திருப்புக்களையும்... அதிலிருந்த அன்பும், அன்னியோன்யமும் இப்போது குறைவே... ஆனால் இன்றைய தகவல் தொடர்புகள்தான் அந்த நட்புகளை எனக்கு மீட்டுக் கொடுத்த நன்றி எப்போதும் உண்டு. இன்னமும் வீட்டில் யாருமில்லாத போது எஃப் எம்மில் பாட்டைக் கேட்டுக் கொண்டே சமைக்கும் பழக்கம் என்னுடையது.... சமையலறையில் நிரந்தர இடமுண்டு ரேடியோவிற்கு.... நினைவுகளில் நீந்தச் செய்தமைக்கு நன்றி....\nஎந்த ஒரு புதிய அறிவியல் கண்டுபிடிப்பும் அது சார்ந்த பழைய தொழில்நுட்பத்தின் தொடர்ச்சியாகவோ அல்லது மீட்சியாகவோதான் அமையும் \n\" ஆனால் இன்றைய தகவல் தொடர்புகள்தான் அந்த நட்புகளை எனக்கு மீட்டுக் கொடுத்த நன்றி எப்போதும் உண்டு. \"\nமிக அழகான உணர்வுப்பூர்வமான வரியில் அடக்கிவிட்டீர்கள் \nஎன்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு என் மனமார்ந்த நன்றி நண்பரே\n//அவ்ளோ பெரிய அப்பாடக்கராபா நான்... இல்லே மெய்யாலுமே அவ்ளோ பெரிய அப்பாடக்கராபா நான்\nபத்தோடு பதினொண்ணா எழுதிக்கொண்டிருந்த என்னை பதினாறும் பெற்று சிறக்க பதினாறாவதாக அறிமுகப்படுத்திய உமக்கு என் நன்றிகள் நண்பரே\nகடிதங்கள்... இன்று மறைந்து போன ஒரு கலை\nஅதிலும் அந்த இண்லாண்ட் லெட்டரை பிரிப்பது என்பது அதை விட பெரிய கலை.\nகடிதத்தை முழுவதுமாக எழுதி முடித்துவிட்டு பின்னர் முக்கியமான விஷயத்தை \"சைடில்\" மடிக்கும் இடத்தில் எழுதி ரொப்புவது பலரும் செய்யும் ஒரு செயல்.\nஅருமையான ஒரு பதிவுமட்டுமல்ல நெஞ்சை பிழிந்து நம் பழைய எண்ணங்களை நம் மூளைக்கு ஞாபகப்படுத்திய ஒரு அற்புத பயிற்சி.\nபெரிதாக நான் ஒன்றும் செய்துவிடவில்லை \nஆமாம், இண்லேன்ட் லெட்டர் போன்ற, மடித்து ஒட்டும் கடிதங்களை எழுத்து சிதையாமல் கவனமாய் பிரிப்பதே ஒரு கலைதான் \nஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள்\nசுதந்திர தின வாழ்த்துக்கு குடியரசுதினம் நெருங்கும் காலத்தில் நன்றி நவில்கிறேன் \nதங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.\nதாங்கள் எனக்கு செய்த பெருமைக்கு மூன்று மாதங்கள் கழித்து நன்றி கூற வருகிறேன்... மன்னிக்கவும் \nமிக அருமையான முறையில் வலைச்சரத்தை தொகுத்தளித்து, சிறப்பானவர்களை மேலும் சிறப்பு செய்து, அதில் என்னையும் சேர்த்து பெருமைபடுத்தியமைக்கு நன்றி \nவலைச்சர அறிமுகத்தின் மூலம் இங்கு வந்தேன்.\n இத்தனை நாட்களாய் எப்படி தங்கள் வலை கண்ணில் சிக்காமல் போனது என்று எண்ணும்படியாக இருந்தது தங்கள் எழுத்து நடை. அப்படியே காலங்களை பின்நோக்கி நகர்த்தி பால்ய பருவத்திற்குள் அழைத்து சென்றது.\nநாங்கள் வசித்ததும் கிராமத்தில் பக்கத்து வீடோ அல்லது தெருவிலோ தான் மொத்த சொந்தங்களும் இதனால் கடிதப்போக்குவரத்து என்றால் என்னவென்றே அவ்வளவாக தெரியாத நிலை எனக்கு. மெல்ல மெல்ல பள்ளித்தோழர்களின் வாழ்த்து அட்டை இப்படியான அறிமுகங்கள் ஆனந்தமயமான நாட்கள் அவை. அதன் பிறகு என் அக்காவின் மேல்படிப்பு காரணமாக விடுதியில் தங்கிப்படித்தபோது மனதில் உறுதி வேண்டும் சுஹாசினி போல எங்க அக்காவின் மிரட்டல் கடிதங்கள் வரும்.அடடா என்னஇது என் கதையை சொல்ல ஆரம்பித்து விட்டேனோ\nஉங்களின் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.\nபுதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்\nஇவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.\nவருகைக்கும் அழைப்புக்கும் நன்றி அய்யா\nகடிதத்தகவல் என்றாலே ஒருவிதமான ��கழிச்சி உண்டாகும். இப்ப அவைகளை மறந்து கைபேசிகளுடனும், கணினிவழிக் குறு செய்திகளுடனும் தான் பொழுதை வீணடிக்கின்றனர் நம் இளைய சமுதாயம்..\nதங்களின் முதல் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி.\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/tag/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%20%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88.html", "date_download": "2019-02-21T16:00:02Z", "digest": "sha1:TK2OPGLL5WG3MOODQTNGAF7JQ4FJHHLK", "length": 7541, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: அட்சய திருதியை", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nபொன்னியின் செல்வன் நாவலின் முதல் காட்சியில் நாம் காண்பது வந்தியத்தேவனின் புரவி செல்லும் வழியெங்கும் உற்சாகம் பொங்க மக்கள் கொண்டாடும் நாளான ஆடி பதினெட்டு என்றழைக்கப்படும் ஆடிப்பெருக்கு.\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்…\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலைய…\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - ம…\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார…\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/6195", "date_download": "2019-02-21T15:44:28Z", "digest": "sha1:LXXWQLX3APQJJRMEDOPJV6PE3LJGWR7P", "length": 10546, "nlines": 126, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | தாயகமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல் அனுட்டிப்பு (Photos)", "raw_content": "\nதாயகமெங்கும் உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தல் அனுட்டிப்பு (Photos)\nதமிழின விடுதலைக்காக இறுதிவரை போராடி வீழ்ந்த மாவீரர்களை நினைவேந்தும் நிகழ்வு இன்று மாலை தாயகத்தின் பல பிரதேசங்களில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.\nயாழ்ப்பாணத்தில் நல்லூரிலும், கோப்பாய் மாவீரர் துயிலுமில்ல முன்றலிலும், வல்வெட்டித்துறையில் புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில் சிவாஜிலிங்கம் ஒருங்கிணைப்பிலும், யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் ஒருங்கிணைப்பில், சாட்டியில் சரவணபவன் எம்.பி ஒருங்கிணைப்பிலும், வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாட்டிலும், யாழ். கந்தர்மடத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கொருங்கிணைப்பிலும், கிளிநொச்சி - கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மாவை சேனாதிராஜா, சிறிதரன் எம்.பி ஒருங்கிணைப்பிலும், முல்லைத்தீவு வன்னி��ிழாங்குளம் மாவீர் துயிலும் இல்லத்தில் சாந்தி எம்.பி ஒருங்கிணைப்பிலும், வவுனியா பொங்குதமிழ் நினைவு முன்றலில் வவுனியா பிரஜைகள் குழு ஏற்பாட்டிலும்,\nமன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில் பொதுமக்கள் ஏற்பாட்டிலும் மாவீரர் நினைவு நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் இடம்பெற்றன.\nஇந்த அஞ்சலி நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த மாவீரர்களுக்கு ஈகைச்சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஇராணுவத்தினரால் சிதைக்கப்பட்ட துயிலுமில்லங்கள் பொதுமக்களால் சில நாட்களில் சீரமைக்கப்பட்டு சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு மாவீரர் பாடல்கள் ஒலிக்க விடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளன.\nமாவீரரின் உறவுகள், பொதுமக்களின் கதறல்களால் தாயகமே அதிர்ந்துள்ளது.\nவல்வெட்டித்துறையில் புலிகளின் முதல் மாவீரர் சங்கரின் நினைவிடத்தில்...\nயாழில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில்...\nமன்னார் – பண்டிவிரிச்சான் துயிலுமில்லத்தில்..\nவவுனியா மாவட்ட பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்\nயாழில் உள்ள இலங்கை தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்...\nமட்டக்களப்பு தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்..\nவன்னிவிழாங்குளம் மாவீர் துயிலும் இல்லத்தில்...\nநல்லூர் கந்தசுவாமி கோவில் வளாகத்தில்....\nயாழ். உடுத்துறையில் ஜனநாயக போராளிகள் கட்சி ஏற்பாட்டில்...\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வ��யப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D?page=4", "date_download": "2019-02-21T16:19:15Z", "digest": "sha1:FN347S53JN4I6VGJJVJI6NHHBAVSWF7I", "length": 8553, "nlines": 121, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குருணாகல் | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nபொலிஸ் அதிகாரிகள் முன்பாக தாக்கப்பட்ட பெண் : பெண்ணை தாக்கியமைக்கான காரணம் வெளியாகியது.\nகுருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காண...\nபொலிஸாரின் முன் பெண்ணுக்கு நடந்த கொடூரம் ; குருணாகலில் சம்பவம் (காணொளி இணைப்பு)\nகுருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்ற...\nஎந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராகிவிட்டோம்\nஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தற்போதுதான் உரியவர் தலைமைத்துவத்தின் கீழ் வந்துள்ளது. இனிவரும் எந்தவொரு சவாலையும் துணிந்து எதி...\nசுதந்திரக் கட்சியின் 65 ஆவது வருடாந்த மாநாடு ஆரம்பம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது ஆண்டு விழா இன்று குருணாகல் - மாளிகாபிடிய மைதானத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.\nவாகன விபத்து : நால்வர் பலி, ஐவர் வைத்தியசாலையில்\nநாட்டில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரு வாகன விபத்துக்களில் 4 பேர் உயிரிழந்துள்ளதோடு, ஐவர் காயமடை��்துள்ளனர்.\nஇராணுவ கெப் வண்டி மோதியதில் பெண்ணொருவர் பலி\nஅனுராதபுரம் - குருணாகல் பிரதான வீதியின் தம்புத்தேகம வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் வயோதிபப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள...\nமுன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியா நாட...\nமுன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நிதி...\nநிதி மோசடி பிரிவில் நாமல்..\nமுன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ நிதி மோசடி தொடர்பி...\nகுருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் விபத்து : மூவர் படுகாயம்\nகுருணாகல் - கண்டி பிரதான நெடுஞ்சாலையில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் மூவர் படுகாயமடைந்து குருணாகல் போதனா வைத்தியசாலையில...\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?page=19", "date_download": "2019-02-21T16:28:04Z", "digest": "sha1:XT5D246SHDNFQUTCW7LPSE4G2BUSZIHE", "length": 8291, "nlines": 127, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: குழந்தை | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி ���ுடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nகுழந்தைப் பாக்கியத்துக்கு கடைசித் தீர்வு IVF தானா\nதம்­ப­திகள் பலர் குழந்தைப் பாக்­கி­யத்தை வென்­றெ­டுக்க சிகிச்­சை­களை நாடு­வது வழ­மை­யா­கி­விட்­டது.\nகுழந்தையின் உயிரை பறித்த தாய்ப் பால்.\nஅநுராதபுர நகரில் வசிக்கும் தாய் ஒருவரின் குழந்தை தொண்டையில் தாய்ப் பால் இறுகி உயிரிழந்துள்ளது.\nஉங்களின் ஏக்கத்தை போக்க மினி…\nகுழந்தை இல்லா தம்பதிகளின் ஏக்கத்தை போக்கவும் வெறுமையை விளக்கவும் ஜப்பானில் ‘ரோபோ’ குழந்தைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nஜீப் ஒன்று மோதி இரு பெண்கள் பலி : அநுராதபுரத்தில் துயரச் சம்பவம்\nஅனுராதபுரம் கல்கிரியாகம புபோகம பகுதியில் ஜீப் ஒன்றில் மோதுண்டு இரு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு குழந்தையொன்று படுகாயமடைந்து...\nஉலகில் முதல்முறையாக இரு தாய்மார் ஒரு தந்தை இணைந்து பெற்றெடுத்த குழந்தை\nபொதுவாக ஒரு குழந்தைக்கு பெற்றோராக தாய் மற்றும் தந்தை என 2 பேர் இருப்பார்கள். ஆனால் வழக்கத்திற்கு மாறாக 2 தாய்கள் ஒரு தந்...\nகணத்த இதயத்தை கூட கண் கலங்க வைக்கும் வீடியோ\nஅமெரிக்காவில் அதிகமாக போதைப்பொருள் எடுத்துக்கொண்டதால் கடை ஒன்றில் போதையில் மயங்கி விழுந்த பெண் ஒருவரை, அவரின் 2 வயது குழ...\n நீர் பாத்திரத்துக்குள் வீழ்ந்து குழந்தை பலி\nநீரில் தவறி விழுந்த 3 வயது 9 மாத குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவமொன்று இன்று நண்பகல் மின்னேரியாவில் நிகழ்ந்துள...\nப்ளூ பேபி பாதித்த குழந்தைகளுக்கும் நவீன சிகிச்சை\nஅண்மைக்காலமாக மருத்துவத் துறையில் ஏராளமான புதிய துறைகள் உருவாகி வளர்ச்சியைக் கண்டு வருகின்றன.\nகுழந்தைகளுக்கான மாதிரிக் கார் யாழில் வடிவமைப்பு (காணொளி இணைப்பு)\nயாழ் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான மாதிரி காரொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஆண் குழந்தைக்கு நஞ்சூட்டிய தந்தை : குழந்தை பலி: தந்தை வைத்தியசாலையில்\nதனது மூன்றரை வயதுடைய ஆண் குழந்தைக்கு தந்தை ஒருவர் நஞ்சு உணவை வழங்கியதால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக�� ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/12002519/Dissatisfied-by-continuous-hungerNalini-allowed-in.vpf", "date_download": "2019-02-21T16:48:36Z", "digest": "sha1:3RVMM4L4JHWQLPWT23AAZD2OMA2CISJR", "length": 12687, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Dissatisfied by continuous hunger: Nalini allowed in Vellore prison hospital Refuse to accept liquid food || தொடர் உண்ணாவிரதத்தால் உடல்சோர்வு:வேலூர் சிறை மருத்துவமனையில் நளினி அனுமதிதிரவ உணவையும் ஏற்க மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nதொடர் உண்ணாவிரதத்தால் உடல்சோர்வு:வேலூர் சிறை மருத்துவமனையில் நளினி அனுமதிதிரவ உணவையும் ஏற்க மறுப்பு + \"||\" + Dissatisfied by continuous hunger: Nalini allowed in Vellore prison hospital Refuse to accept liquid food\nதொடர் உண்ணாவிரதத்தால் உடல்சோர்வு:வேலூர் சிறை மருத்துவமனையில் நளினி அனுமதிதிரவ உணவையும் ஏற்க மறுப்பு\nவேலூர் மத்திய பெண்கள் ஜெயிலில் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்த நளினிக்கு உடல் சோர்வு ஏற்பட்டதையடுத்து ஜெயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தும், இதுவரை கவர்னர் முடிவெடுக்கவில்லை.\nராஜ���வ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரையும் விடுவிக்கக்கோரி கடந்த 7-ந் தேதி முதல் ஜெயிலில் முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 5-வது நாளாக நேற்றும் முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதத்தை கைவிடும்படி அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.\nஅதேபோன்று 7 பேரையும் விடுதலை செய்யக்கோரியும், கணவர் முருகனுக்கு ஆதரவாகவும் நளினி மத்திய பெண்கள் ஜெயிலில் கடந்த 9-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன், நளினி ஆகியோரின் உடல்நிலையை சிறை மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் நளினிக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள், அவருக்கு திரவ உணவு கொடுத்தனர். ஆனால் அதனை குடிக்க நளினி மறுத்து விட்டார். அதைத்தொடர்ந்து அவர் ஜெயில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/india/", "date_download": "2019-02-21T16:50:47Z", "digest": "sha1:MANKLMSMCOTD4WVLNHT3XHLYTT5ZWDDX", "length": 10222, "nlines": 50, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "India", "raw_content": "\nமலிவு விலையில் இரண்டு டெல் இன்ஸ்பிரான் 5000 லேப்டாப்கள் அறிமுகம்\nஇந்திய சந்தையில் டெல் இன்ஸ்பிரான் 5000 வரிசையில் டெல் இன்ஸ்பிரான் 5480 மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 என இரு லேப்டாப் மாடல்களை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்த லேப்டாப்கள் பிளாட்டினம் சில்வர், பர்கண்டி மற்றும் இன்க் நிறங்களில் கிடைக்க உள்ளது. இளைய தலைமுறை பயனாளர்களை குறிவைத்து சுமார் 1.48 கிலோ கிராம் எடை கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள இந்த மாடல்களில் 1080 பிக்சல் தீர்மானத்துடன் டெல் இன்ஸ்பிரான் 5480 மாடல் 14-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே மற்றும் டெல் இன்ஸ்பிரான் 5580 மாடல் 15-இன்ச் ஐபிஎஸ் […]\nரூ.50,999 விலையில் அறிமுகமானது ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு\nசீனா ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஒன்பிளஸ் நிறுவனம் 10 ஜிபி கொண்ட 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விலை 50 ஆயிரத்து 999 ரூபாயாகும். 6T மெக்லாரன் பதிப்பு ஸ்மார்ட்போன்கள் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்களுடன் WARP Charge 30 என்ற புதிய சார்ஜிங் டெக்னாலஜி பயன்படுத்துகிறது. ஒன் பிளஸ் நிறுவனத்தின் 5ம் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 6T மெக்லாரன் பதிப்பு, பயனாளர்கள் […]\nஸ்மார்ட்போன் பயனாளர்கள் சுமார் 50 ஆப்களை இன்ஸ்டால் செய்வதாக தகவல்\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்யும் ஆப்-களின் எண்ணிக்கை 5 முதல் 207 வரை இருக்கும் என்றும், இது சராசரியாக 51 என்ற அளவில் உள்ளதாக இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வு அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இருந்தபோதும், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் தங்கள் இன்ஸ்டால் செய்யும் ஆப்-கள் அனைத்தையும் பயன்படுத்துவது இல்லை என்றும். பெரும்பாலான ஆப்-கள் தோராயமாக 24 ஆப்-கள் பயன்படுத்தப்படாமலே உள்ளதாகவும் அந்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்திய டெக்ஆர்க் […]\nஇந்தியாவில் 500 கோடி முதலீடு செய்கிறது வோடோ மொபைல்\nசீனா ஸ்மார்ட்போன் பிராண்டான வோடோ மொபைல் நிறுவனம் இந்தியாவில் 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 1000 கோடி ரூபாய் வருவாய் பெற திட்டமிட்டுள்ளது. வோடோ நிறுவனம் ஒன்றரை ஆண்டுகளில் இந்த முதலீட்டை செய்து முடிவு செய்துள்ளது. மேலும் 2018ல் ஆண்டின் மார்ச் மாதத்தில் 250 கோடி வருவாய் பெற்றுள்ள இந்த நிறுவனம் இந்த கால கட்டத்தில் 5-6 லட்ச ஹெட்செட்களை விற்பனை செய்துள்ளது. […]\nஒஜோ 500″ விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்தது ஏசர்\nஏசர் இந்தியா புதிய விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான “ஒஜோ 500” விஆர் ஹெட்செட்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஹெட்செட்கள் வளைந்து கொடுக்கும் திறன் கொண்ட கொண்டதாக இருக்கும். இந்த ஹெட்செட்கள் 39,999 ரூபாய் விலையில் வரும் 2019ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வர உள்ளது. ஏசர் ஒஜோ 500, ப்லேர்வித வசதிகளுடன் வெளியாகி உள்ளது. மேலும் இதில் விண்டோஸ் மிக்ஸ்ட் ரியாலிட்டி ஹெட்செட்களான உருவாக்கப்பட்டுள்ளது என்று இதுகுறித்து பேசிய ஏசர் இந்தியா உயர்அதிகாரி சந்திரஹாஸ் பனிகிரஹி […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/160417", "date_download": "2019-02-21T17:00:02Z", "digest": "sha1:YUYTFDPINBPJVG25WYADB4ZQMOI3MO7I", "length": 5606, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "விஷால், வரலட்சுமி நேருக்கு நேர் மோதல், உள்கட்சி பிரச்சனையோ?. - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், ���ாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nவிஷால், வரலட்சுமி நேருக்கு நேர் மோதல், உள்கட்சி பிரச்சனையோ\nவிஷால், வரலட்சுமி இருவரும் காதலித்து வருவதாக நீண்ட நாட்களாக கூறிக்கொண்ட தான் உள்ளனர். அதை அவர்களும் ஒரு போது மறுத்ததாக இல்லை.\nஇந்த நிலையில் விஷால் சன் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார். இப்பிரச்சனை சமூதாய பிரச்சனைகளை அலசும் நிகழ்ச்சி.\nதற்போது இதற்கு போட்டியாக வரலட்சுமியும் ஜெயா தொலைக்காட்சியில் இதே போன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றார்.\nஹிம்ம்..இவர்களுக்குள் என்ன பிரச்சனையோ, வீதி வரைக்கும் வந்துவிட்டனர் என்று ரசிகர்கள் கூறி செல்கின்றனர்.\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97694", "date_download": "2019-02-21T16:46:43Z", "digest": "sha1:XHP24V2CBLUBTZYJ5O2YEL4NY5HH2JB5", "length": 9267, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "குறுகியகாலத்தில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டுக்கள். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் குறுகியகாலத்தில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டுக்கள்.\nகுறுகியகாலத்தில் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவனுக்கு பாராட்டுக்கள்.\nவாழைச்சேனை – தியாவட்டவான் கொழும்பு வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியில் குறுகியகாலத்தில் (ஆறரை மாதம்) குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த மாணவன் முகம்மது ஷபீக் முகம்மது சியாமுக்கு கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் மதனி மற்றும் கல்லூரியின் நிருவாகத்தினர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.\nகடந்த காலங்களில் குறித்த கல்லூரியிலிருந்து பல மாணவர்கள் பல்வேறுபட்ட சாதனைகளை நிலைநாட்டி இலங்கை மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious article71 பேருடன் பயணித்த விமானம் வெடித்து விபத்து\nNext articleஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னால் ஹக்கீமா..\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபுதிய பிரதேச சபைகளுக்கான தேர்தல் முறை பற்றிய கேள்விகளுக்கு விளக்கமளிக்கும்-சாட்டோ மன்சூர் (வீடியோ)\nஇனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் வீழ்ச்சியடைந்து வருவதை அவதானிக்க முடிகிறது.\nபெரும்பான்மை சமூகங்கள் விரும்பாத எந்த தீர்வும் எங்களுக்கு வெளிச்சத்தை ஏற்படுத்த போவதில்லை – பிரதியமைச்சர்...\nவாழைச்சேனை வை.அஹமட்யில் போதையொழிப்பு நிகழ்வும் ஊர்வலமும்.\nஅரசாங்கம் அதிகமான தடவைகள் அமைச்சரவை மாற்றங்களை செய்து உலக சாதனை படைத்துள்ளது ..\nகிழக்கு மாகாண சபை ஆட்சி நீடிப்பு சந்தோசமளிக்கின்றது-எஸ்.எம்.சிஹாப்தீன்\nஇஸ்லாமிய தஃவா பணியில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்\nமாயக்கல்லி மலைப் பிரதேசத்தில் விகாரை விடயம் தொடர்பில் SLMC உயர் மட்ட குழு கிழக்கு...\nமுஸ்லீம்கள் சிந்தனையை கூராக்கும் நேரம்\nசாய்ந்தமருது உள்ளூராட்சி சபைக்கோரிக்கை யாருக்கும் அநீதியிழைப்பதற்கான ஒன்றல்ல-பள்ளிவாசல் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports?page=6", "date_download": "2019-02-21T16:41:19Z", "digest": "sha1:KAA3MEQQS4Y5I7TO4FGEQ2ULSXHOQJPB", "length": 13005, "nlines": 183, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் லீமென் மட்டும் தப்பியது எப்படி\nஉங்க வீட்டு புள்ளையா நினைச்சி மன்னிச்சிருங்கப்பா படுத்தே விட்டார் வார���னர்\nகிரிக்கெட்டில் நேர்மைக்கு உதாரணம் டிராவிட் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர்\nஇனி சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்ஸ் ஈசியாக கிடைக்கும் அதெப்படி\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் கெத்தாக போஸ் கொடுக்கும் சி எஸ் கே வீரர்கள் ஐபில் 2018\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் லீமென் மட்டும் தப்பியது எப்படி\nபந்தை சேதப்படுத்திய விவகாரம் சர்ச்சைக்குரிய பயிற்சியாளர் லீமென் மட்டும் தப்பியது எப்படி\nஉங்க வீட்டு புள்ளையா நினைச்சி மன்னிச்சிருங்கப்பா படுத்தே விட்டார் வார்னர்\nஉங்க வீட்டு புள்ளையா நினைச்சி மன்னிச்சிருங்கப்பா படுத்தே விட்டார் வார்னர்\nகிரிக்கெட்டில் நேர்மைக்கு உதாரணம் டிராவிட் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர்\nகிரிக்கெட்டில் நேர்மைக்கு உதாரணம் டிராவிட் தான் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் பயிற்சியாளர்\nஇனி சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்ஸ் ஈசியாக கிடைக்கும் அதெப்படி\nஇனி சிஎஸ்கே மேட்ச் டிக்கெட்ஸ் ஈசியாக கிடைக்கும் அதெப்படி\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் கெத்தாக போஸ் கொடுக்கும் சி எஸ் கே வீரர்கள் ஐபில் 2018\nஅவெஞ்சர்ஸ் ஸ்டைலில் கெத்தாக போஸ் கொடுக்கும் சி எஸ் கே வீரர்கள் ஐபில் 2018\nஅடிமேல் அடி வாங்கும் ஸ்மித் வார்னர் விளையாடவே தடை விதித்த ஆஸ்திரேலியா\nஅடிமேல் அடி வாங்கும் ஸ்மித் வார்னர் விளையாடவே தடை விதித்த ஆஸ்திரேலியா\nவிராட் கோஹ்லியை டென்ஷனாகி எதிர்க்கும் இங்கிலாந்து கேப்டன்\nவிராட் கோஹ்லியை டென்ஷனாகி எதிர்க்கும் இங்கிலாந்து கேப்டன்\n8 அணிகளின் சிறந்த ஃபினிஷர்கள் யார் யார் தெரியுமா ஐபில் 2018\n8 அணிகளின் சிறந்த ஃபினிஷர்கள் யார் யார் தெரியுமா ஐபில் 2018\nசில சமயம் தோனி ஜெயிப்பார் சில சமயம் நான் ஜெயிப்பேன் பிராவோ பகிரும் சுவாரஸ்யம்\nசில சமயம் தோனி ஜெயிப்பார் சில சமயம் நான் ஜெயிப்பேன் பிராவோ பகிரும் சுவாரஸ்யம்\nஆப்கானிஸ்தான் வீரரின் அபார சாதனை எந்த ஜாம்பவானும் செய்யாத சம்பவம்\nஆப்கானிஸ்தான் வீரரின் அபார சாதனை எந்த ஜாம்பவானும் செய்யாத சம்பவம்\nஐடியா கொடுத்த வார்னர் ஒப்புக்கொண்ட ஸ்மித் செயல்படுத்திய பான்கிராஃப்ட் அம்பலப்படுத்திய ஊடகம்\nஐடியா கொடுத்த வார்னர் ஒப்புக்கொண்ட ஸ்மித் செயல்படுத்திய பான்கிராஃப்ட் அம்பலப்படுத்திய ஊடகம்\nஷமியை நான் காதலிக்கிறேன் பார்த்தே ஆகணும் மனைவி ஜகான் உருக்கம்\nஷமியை நான் காதலிக்கிறேன் பார்த்தே ஆகணும் மனைவி ஜகான் உருக்கம்\nஇனிதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு விடிவுகாலமே எப்படினு கேக்குறீங்களா\nஇனிதான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு விடிவுகாலமே எப்படினு கேக்குறீங்களா\nஸ்மித்தா பேன்கிராஃப்ட்டா யாரு சார் கெட்டவன் வைரலாகுது விக்ரம் வேதா ஸ்டைலில் பதிவிட்ட ட்வீட்\nஸ்மித்தா பேன்கிராஃப்ட்டா யாரு சார் கெட்டவன் வைரலாகுது விக்ரம் வேதா ஸ்டைலில் பதிவிட்ட ட்வீட்\nஐபிஎல் வரலாற்றில் இதுவே முதன்முறை அனைத்து அணிகளுக்கும் இந்திய கேப்டன்கள்\nஐபிஎல் வரலாற்றில் இதுவே முதன்முறை அனைத்து அணிகளுக்கும் இந்திய கேப்டன்கள்\nஸ்மித் வார்னருக்கு வாழ்நாள் தடை ஆஸி. கிரிக்கெட் வாரியம் திட்டம் பரபரப்பில் ரசிகர்கள்\nஸ்மித் வார்னருக்கு வாழ்நாள் தடை ஆஸி. கிரிக்கெட் வாரியம் திட்டம் பரபரப்பில் ரசிகர்கள்\nதடைகளை தாண்டி தோனியை சந்தித்த ரசிகர் என்னம்மா இப்படி பண்றீங்கலே மா சங்கடத்தில் தோனி\nதடைகளை தாண்டி தோனியை சந்தித்த ரசிகர் என்னம்மா இப்படி பண்றீங்கலே மா சங்கடத்தில் தோனி\nமாற்று வீரராக பெங்களூரு அணியில் இணையும் நியூசிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் ஐபில் 2018\nமாற்று வீரராக பெங்களூரு அணியில் இணையும் நியூசிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் ஐபில் 2018\nஏர்செல் திவாலானதால் சி எஸ் கே அணியின் புதிய முதன்மை ஜெர்சி பார்ட்னர் இவர்கள் தான்\nஏர்செல் திவாலானதால் சி எஸ் கே அணியின் புதிய முதன்மை ஜெர்சி பார்ட்னர் இவர்கள் தான்\nஸ்மித்தை தூக்கி எறியும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் தெரியுமா\nஸ்மித்தை தூக்கி எறியும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2019-02-21T17:04:44Z", "digest": "sha1:ESOJ4DTG6IFAIJ367NLSFNSZF3G7K6RU", "length": 51811, "nlines": 452, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: மனிதம் மலரட்டும் !", "raw_content": "\nமனிதநேயத்தில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள். மனிதநேயம் ஒரு சமுத்திரம். சமுத்திரத்தின் சில துளிகள் மாசுபடுவதால் சமுத்திரம் என்றும் மாசடைந்துவிடாது. - மகாத்மா காந்தி\n\" இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொரு சிசுவும் இறைவன் மனித இனத்தை கைவிடவில்லை\nஎன்பதற்கான சாட்சி \" - ரவீந்திரநாத் தாகூர்\nகாரைக்காலின் காமராஜர் சாலை... விடியலுக்கும் இரவுக்கும் இடையே மத்திய ரேகையாய் கவிழும் மாலை மறையும் பொழுது...\nமொட்டையடிக்கப்பட்டு கோரையாய் முடி வளரத்தொடங்கிய தலை எந்த உணர்ச்சியும் இன்றி, இல்லாத இலக்கு ஒன்றை விட்டேத்தியாய் வெறிக்கும் பார்வை எந்த உணர்ச்சியும் இன்றி, இல்லாத இலக்கு ஒன்றை விட்டேத்தியாய் வெறிக்கும் பார்வை கால்முட்டிவரை நீண்ட, அழுக்கேறி கிழிந்த சட்டை கால்முட்டிவரை நீண்ட, அழுக்கேறி கிழிந்த சட்டை தெருவிளக்குகள் இன்னும் எரியத்தொடங்காத மங்கிய வெளிச்சத்தில், தெருவோரத்தில் தள்ளாட்டமாய் நடக்கும் பெண். அவளுக்கு பின்னே, அதே கோலத்தில் மழலை மாறாத இரண்டு குழந்தைகள்.\nஅவ்வப்போது சாலையோர மண் பரப்பிலிருந்து அவளும் அவள் குழந்தைகளும் சாலையின் தார் பரப்பினுள் தள்ளாட்டமாய் நுழையும் போதெல்லாம் க்ரீச்சிட்டு, ஹாரன் அலறும் வாகனங்கள்... அவ்வாகன ஓட்டிகளின் வசவு வார்த்தைகள் \nதன்னை பின் தொடரும் பிள்ளைகள் பற்றியோ அல்லது தன்னை நோக்கி காற்றில் தெரிக்கும் வசவு வார்த்தைகள் பற்றியோ எந்த பிரக்ஜையும் இன்றி சாவகாசமாய் சாலையோரம் நகரும் சேறு படிந்த கால்கள் \nஅவளுக்கு எதிர்புறம் விரைந்துகொண்டிருந்த நான், பக்கத்திலிருந்த பெட்டிக்கடையில் இரண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு அவரவர் அவசரத்துடன் பறக்கும் வாகனசாரிகளின் உக்கிர பார்வைகளுக்கிடையே வண்டியை திருப்பிக்கொண்டு வருவதற்குள் நீண்ட தூரம் நடந்து மூடப்பட்ட ஒரு கடை வாசலில் குழந்தைகளுடன் ஒதுங்கியிருந்தாள் நான் நீட்டிய பிஸ்கெட் பாக்கெட்டுகளை வாங்கியவளின் கண்களில் மனிதனை மற்ற உயிரிகளிடமிருந்து வேறுபடுத்தும் ஆறாவது அறிவு சார்ந்த எந்த உணர்ச்சியும் இல்லை \nமனித இனத்தின் இருட்டு பக்கத்தை வெளிச்சமிடும் இவளைப்போன்ற பெண்கள் தேச எல்லைகள் தாண்டி உலகில் எங்கு வேண்டுமானாலும் தென்படுவார்கள் \nபொருளாதார ரீதியாய் மிகவும் பின் தங்கிய ஐரோப்பிய நாடு ருமேனியா. மற்ற ஐரோப்பிய நாடுகளின் தெருவோரங்களில் ருமேனியா நாட்டினர் பிச்சை கேட்பது சகஜம் \nஒருமுறை என் பணியிடத்துக்கு அருகேயிருந்த கடை வாசலில் அமர்ந்து பிச்சையெடுத்துகொண்டிருந்தாள் ஒரு ருமானிய மூதாட்டி. பிரெஞ்சு மனிதர் ஒருவர் அவளை நெருங்கினார்...\nஅவரது கையில் \" பக்கேத் \" எனப்படும் நீண்ட ரொட்ட���.\nதனக்கு கொடுக்க வருகிறார் என்ற ஆவலுடன் அவள் இரு கைகளையும் ஏந்தினாள்... அவளது உதடுகள் \" மெர்ஸி... மெர்ஸி \" என பிரெஞ்சு மொழியில் நன்றியை முனுமுனுத்தன...\n\" பிச்சை எடுக்க உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ... உடனடியாக இங்கிருந்து போ ... உடனடியாக இங்கிருந்து போ இல்லையெனில் போலீஸாரை அழைக்கவேண்டி வரும் இல்லையெனில் போலீஸாரை அழைக்கவேண்டி வரும் \nநீண்ட ரொட்டியை கம்பினை போல அவளது முகத்துக்கு நேராக ஆட்டி மிரட்டிவிட்டு நகர்ந்தார் அந்த கணவான் \nஉலகம் முழுமைக்கும் \" நாகரீகமும், ஜனநாயகமும் \" உபதேசிக்கும் பிரெஞ்சு தலைநகரத்தில் இப்போதெல்லாம் \" தர்மம் \" கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது மெட்ரோ ரயில்களில் ருமானிய தாய்மார்களுடன் அவர்களது பிஞ்சு குழந்தைகளும் கைகளை நீட்டுகின்றன மெட்ரோ ரயில்களில் ருமானிய தாய்மார்களுடன் அவர்களது பிஞ்சு குழந்தைகளும் கைகளை நீட்டுகின்றன அதிவேக சாலைகள் முடிவடையும் பாரீஸ் நகரின் எல்லை சிக்னல்களில் சிரியா அகதிகள் என்று எழுதிய அட்டைகளுடன் குடும்பங்கள் நிற்கின்றன \n\" காப்21 \" சுற்றுசூழல் மாநாட்டுக்கு வந்த நூற்றி நாற்பத்து சொச்சம் உலக தலைவர்கள் ஒருவரின் கண்களில் கூட இவர்கள் பட்டிருக்கமாட்டார்கள் \nஅடிக்கடி கண்ணில் படும் ஒரு பெண்மணி... தனக்குத்தானே பேசிக்கொள்ள ஆரம்பித்தார்... உடல் சுகாதாரம் பேணுவது குறைந்தது... உடைகளில் அழுக்கேற ஆரம்பித்தது... இப்போது கடும் குளிரிலும் தெருவோரங்களில் தூங்குகிறார் \nஇறந்த யானைக்கு சக யானைகள் ஒன்றுகூடி அஞ்சலி செலுத்துகின்றன காகங்கள் கூட பறக்க முடியாமல் தவிக்கும் காக்கையை சுற்றி வட்டமிட்டு பறந்து, கரைந்து பாதுகாக்க முயற்சிக்கின்றன்...\nகண்ணெதிரே மனதாலும் உடலாலும் சோர்ந்து, அணுஅணுவாய் உருக்குலையும் சக மனிதனுக்கு உதவ முடியாத மனிதனின் விஞ்ஞான வளர்ச்சியினால், நாகரீக வாழ்க்கையினால் என்ன பலன் சக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் \nமனித குலத்தின் தலையாய குணமாய் திகழ வேண்டிய மனிதம், அவர்கள் அழியும் பேரிடர்களிலும், போர் இழப்புகளிலும் மட்டுமே சேற்றுச் செந்தாமரையாய் தலை தூக்குகிறது \nஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மா���்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் \nகிறிஸ்துமஸ் தினத்தன்று வேலை முடித்து வேகமாக கிளம்பிக்கொண்டிருந்தாள் என்னுடன் பணிபுரியும் ஒரு பெண்...\n\" குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாட போகும் அவசரமா \n\" இந்த வருடம் பிள்ளையை என் கணவனுடன் அவனது பெற்றோர் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன்... நானும் என் தோழிகளும் இன்று இரவு முழுவதும் நகரின் தெருக்களில் உறங்குபவர்களுக்கு இலவச உணவு வழங்க போகிறோம் \nஎனது பதிலுக்கு காத்திருக்காமல் சட்டென வெளியேறிவிட்டாள் \nஇந்த பதிவின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட பெண்ணை போலவே இவளுக்கும் தேச எல்லைகள் கிடையாது... சென்னை மாநகரை அரவணைத்த அதே மனிதம்தான் பாரீஸ் நகரத்தின் தெருவாசிகளுக்கும் உணவளிக்கிறது \nஇப்புத்தாண்டில் மனிதம் தழைக்க வேண்டுவோம் \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\n ஆங்காங்கே துளிர்த்துக் கொண்டுதான் இருக்கிறது துளிர்த்து தழைக்கட்டும்\n இயற்கை என்னும் இறைவன் என்றே எனது உள்மனது உளறிக் கொட்டியது\nஇல்லை.... இல்லை... நல்லவர்களை அடையாளம் காணவே இந்த அடைமழை\nதெரிந்தது எத்தனை எத்தனை நல்ல உள்ளங்கள்,\nஉயிரை பொருட்படுத்தாது அவர்கள் செய்த தியாகங்கள்தான் என்ன\n அவர்களூக்காக அல்லவா பிறந்திருக்க வேண்டும் என்று எண்ணியதுண்டு.\nபிறப்பின் பயனை நமக்கு கற்றுத் தந்த \"தன்னார்வலர்களை\" தலையில் வைத்து தாங்க வேண்டும்.\nஅருமையான பதிவுதனை புத்தாண்டில் பூக்கச் செய்து இருக்கிறீர்கள் நண்பரே\nமனித நேயம் மரித்துவிட வில்லை\nஇதுபோன்ற இரக்கத்தை பண்புமிகு பதிவாக படைப்பதால்\nமனித நேயம் என்னும் மலராகவே,\nஎனது விழிகள் தங்களைக் காண்கிறது.\n//ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் \nதரமான எழுத்தின் மூலம் கூட விழிப்புனர்ச்சியினை பல மனங்களுக்குள் ஏற்படுத்த முடியும் அதில் ஏன் இத்தனை இடைவெளி அதில் ஏன் இத்தனை இடைவெளி அடிக்கடி இந்த மாதிரி நல்ல சிந்தனைகளை வெளியிடுங்கள்\nஎல்லா இடத்திலும் இல்லாதவர் இருக்கிறார்கள்...\nஎல்லாம் இருப்பவர்களுக்கு உதவும் உள்ளம் வருவதென்பது\nபசித்தவன் புசிக்க அந்த வேளையிலேயே உதவ வேண்டும்...\nபசியோடு இருப்பவனுக்கே அந்தக் கொடுமை தெரியும்...\n‘பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்...’\nகாலத்தே அவனுக்கு உதவி செய்வதே மனிதம்...\nமழை வெள்ளத்தில் எத்தனை உயிரையெடுத்து\nமனிதம் வளர விதையை விதைத்துச் சென்றது இயற்கை...\nசுயநலம் தொழைந்தால் மனிதம் தழைக்கும்...\n‘எதைக் கொண்டு வந்தாய் எதை இழப்பதற்கு...\nசுயநலம் தொலைந்தால் மனிதம் தழைக்கும்...\n‘எதைக் கொண்டு வந்தாய் எதை இழப்பதற்கு...\nபிழையாக தட்டச்சு செய்து விட்டேன். மன்னிக்கவும்.\n//ஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் \n என்ன ஒரு அருமையான சிந்தனை கருத்து அருமையான பதிவு. அப்படியே தெளிந்த நீரோடை போலத தவழ்ந்துவந்து கைகளையும் கால்களையும் தழுவிச் சென்றது மனிதத்துடன்\nசக உயிரிக்கு பாசக்கரம் நீட்ட முடியாதவன் நிச்சயப்படுத்த முடியாத வேற்று கிரக உயிர்களுக்கு நேசக்கரம் நீட்டி சமிக்ஜை அனுப்புகிறான் \n தன்னைச் சுற்றியிருக்கும் சக மனிதர்களிடம் நட்பு பாராட்டாமல் பாராமுகமான இருப்பவன், முக நூலில் முகம் தெரியாத யாரோ சிலரிடம் நட்பு கொள்ளத் துடிக்கிறான் கிறிஸ்துமஸ் அன்று குடும்பத்துடன் விழா கொண்டாட நினைக்காமல், தோழிகளுடன் தெருவாசிகளுக்கு உணவளிக்கச் சென்ற பெண்ணின் செயல் மனதைத் தொட்டது கிறிஸ்துமஸ் அன்று குடும்பத்துடன் விழா கொண்டாட நினைக்காமல், தோழிகளுடன் தெருவாசிகளுக்கு உணவளிக்கச் சென்ற பெண்ணின் செயல் மனதைத் தொட்டது இப்படிப் பட்ட நல்ல மனிதர்கள் இன்னும் சிலர் இருப்பதால் தான் மனிதம் இன்னும் உயிர்த்திருக்கிறது இப்படிப் பட்ட நல்ல மனிதர்கள் இன்னும் சிலர் இருப்பதால் தான் மனி��ம் இன்னும் உயிர்த்திருக்கிறது தங்களுக்கும் குடும்பத்துக்கும் இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சாம்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று January 4, 2016 at 5:12 PM\nஒரு கனிவான பார்வை, ஒரு தொடுதல், சில இதமான வார்த்தைகள், ஆத்மார்த்தமான அரவணைப்பு, சிற்சில உதவிகள் என்ற எளிமையான விளக்கத்துக்குள் அடங்கிவிடும் மனிதம் நாம் பெருமையுடன் பாதுகாக்கும் ஐ போனை விடவும் விலை குறைந்ததுதான் நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் நேசிக்க தெரிந்த எந்த நெஞ்சத்திலும் இலவசமாகவே பீரிடும் \nமிக சரியான வார்த்தைகள் .\nபதிவின் ஒவ்வொரு வார்த்தையும் இதயம் வருடி செல்கின்றன புத்தாண்டு வாழ்த்துக்கள்\nமிகவும் மனதை நெகிழ வைத்த பதிவு, சாம்.\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் உடல் நலமும், மன அமைதியையும் வேண்டுகிறேன்.\nஅருமையான பதிவு...தென்றலென நடை...புதுவையின் வீதிகள் கண்முன் விரிகின்றன....மிகவும் மகிழ்ந்தேன் நண்பரே....\nநீங்கள் சொன்னதுபோல் மனித நேயத்திற்கு நாட்டு எல்லைகள் இல்லை. ஒரு சிலர் வேண்டுமானால் இளகிய மனது இல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் பெரும்பாலோர் நேரம் வரும்போது அதை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை சென்ற மாதம் சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளம் காண்பித்துவிட்டது.\nபுத்தாண்டின் தொடக்கத்தில் ஒரு அருமையான கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி தங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்\nஇனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்\nநேசிக்க தெரிந்த எந்த நெஞ்சிலும் இலவசமாகவே பிரீடும்,,,,,,\nமுடிவில் தந்த விடயம் அருமை நண்பரே மனிதம் இனியெனினும் தழைக்கட்டும்.\nதங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் 2016 ஆம் புத்தாண்டு வாழ்த்துகள் நண்பரே....\nதிக்கற்ற மனிதர்கள் பெருகுவது ,நாகரீக உலகத்துக்கு பெரும் பின்னடைவு .மனிதம் வளர்த்து மாண்புடன் வாழ்வோம் \nமனிதநேயம் போற்றும் கட்டுரை. ஒருவேளை உணவு வாங்கிக் கொடுத்து விடுவதாலேயே ஒரு மனிதனின் வறுமை நீங்கி விடாது. நிரந்தரத் தீர்வு காணவேண்டும்.\n“ஒரு மனிதனுக்கு கொடுக்கப்படும் ஒரு மீன் ஒருநாளைக்கு மட்டும் உணவாகும். ஆனால் அவனுக்கு மீன் பிடிப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பது வாழ்நாள் ��ுழுக்க உணவளிக்கும் “ - (Give a man a fish and you feed him for a day. Teach a man to fish and you feed him for a lifetime.) என்ற சீனப்பழமொழி இங்கு நினைவுக்கு வருகிறது.\nஇன்றுதான் உங்கள் கட்டுரையைப் படிக்க முடிந்தது. எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்\nமனிதம் எவ்வளவு புனிதம் என்பதை அழகாக பதிவிட்டுக் காண்பித்துள்ளீர்கள் . ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாத ஆறுதலை இலேசான தொடுதல் தந்து விடும் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். நீங்களும் அதை குறிப்பிட்டிருக்கிறீர்கள். பேரிடரில் மட்டுமல்ல ஏதிடரும் இல்லாதபோதும் மனிதம் மலரட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் January 5, 2016 at 8:46 AM\n# கனிவான பார்வை,இதமான வார்த்தை ,ஆத்மார்த்தமான அரவணைப்பு ,சிற்சில உதவிகள் #\nமனிதம் குறித்த நிதர்சனம் தங்கள் பதிவிலே அழகாக தெரிகிறது . நவீன தகவல் தொடர்பு சாதனங்களால் தொலைக்கப்பட்ட மனித த்தை மீட்டுக்கொணர பேரிடர்கள் ஏற்பட வேண்டியிருக்கிறதே என்றென்னும் போது வருத்தமாகத் தானிருக்கிறது .\nபிறந்திருக்கும் புத்தாண்டு புதுப்பொலிவைத் தரட்டும் .\nபகைமை மறந்து மனிதம் மலரட்டும் .\nவறுமை நீங்கி வளம் செழிக்கட்டும்\nசில விஷயங்கள் நம் மனதை மயிலிறகாய் வருடிச் செல்லும். அதிலொன்று உங்கள் தோழி கிறிஸ்துமஸ் தினத்தன்று பலருக்கு 'சாண்டா'வாக இருப்பது . உண்மை. நீங்கள் சொல்வது போல் இவர்களுக்கு தேச எல்லைக் கிடையாது.\nஅதே போல் பிச்சைக் காரக்ளும் தேச எல்லைக் கடந்து எங்கும் வியாபிப்பவர்கள் என்பதை எடுத்துக் காட்டியதற்கு நன்றி சாம். இந்தியாவில் மட்டுமே பிச்சைக் கார்கள் இருக்கிறார்கள் என்கிற மாயையை உடைக்கக் உதவும் உங்கள் பதிவு.\nமனிதம் பற்றிய உங்கள் பதிவிற்கு ஒரு சல்யுட்.\nபுத்தாண்டில் நாம் எல்லோருமே திடீர் மனிதம் கொண்டவர்களாக மாறிவிடுவோம். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நம் பழைய இயல்பு நம்மை ஆட்கொண்டுவிடும்.\nஒவ்வொரு புத்தாண்டிலும் இந்த மனிதம் பற்றிய எதிர்ப்பார்ப்பு, வாஞ்சை, ஆசை துளிர் விடுவது இயற்கைதான். அப்படியான பாஸிடிவ் பதிவு எழுதிய உங்களுக்குப் பாராட்டுக்கள். நன்மையையே எண்ணுவோம். பரிசளிப்போம். மாற்றம் நம்மிடம் இருந்தும் வரலாமல்லவா\nஉங்களுக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் January 6, 2016 at 6:59 AM\nமனிதம் பற்றிய மனதை உலுக்கும் பதிவு..\nஇலவசமாக மனதில��� பீறுடுவதைத் தடுக்காமல் இருக்கப் பழகுவோம்..அருமை சகோ\n இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ\nமனிதம் மரிக்கவில்லை மரிக்காது;மறைந்திருக்கலாம்.நேரத்தில் வெளிப்படும்.அருமை\nமனிதம் நிச்ச்சயம் மலர்த்தான் செய்யுது, சாம். ஆனால் என்ன இப்பெரிய உலகில் அது துளியோண்டுதான் மலருது. :( அது நாளுக்கு நாள் அதிகமாக மலர்ந்தால் நன்றே\nமனிதம் தழைக்கட்டும் எங்கும் அது நிலைக்கட்டும் நிலைத்து, மயான வைராக்கியம் மாதிரி இல்லாமல்.\nநல்லதோர் பதிவு சகோ வாழ்த்துக்கள் ...\nஉங்களின் பதிவை முதலிலேயே படித்துவிட்டேன். ஆனாலும் பின்னூட்டம் இட முடியவில்லை.\nஎல்லாச் சமயங்களும் அன்பை போதிக்கின்றன. இரக்கத்தைப் பரிவை பிற உயிர்கள் மேல் கொள்ளுமாறு சொல்கின்றன.\nஆனால், தீவிர இறை தாசர்களிடம் கூட இப்பண்பு மழுங்கி இருக்கிறது.\n“ ஏழைக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்” என்பதெல்லாம் அந்தக்காலம்.\nஏழையாய் இருந்தாலும் எனக்குச் செய் என்பதே இக்காலம்.\nதங்களின் பதிவு, வழக்கம் போலவே நிதானமாயும் ஆழமாயும் அமைந்த சொல்லாடலுடன் வெளிப்பட்டிருக்கிறது.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nதாமாதமான... 1) பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும் நண்பரே 2) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2) இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் எழுதினால் கருத்தாழமிக்க, பயனுள்ள பதிவுகளையே எழுதுவது என்ற கட்டுப்பாடுடன் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் எழுதினால் கருத்தாழமிக்க, பயனுள்ள பதிவுகளையே எழுதுவது என்ற கட்டுப்பாடுடன் சிறப்பாக எழுதி வருகிறீர்கள் இவை போன்ற பதிவுகள் இணையத்தில் வெகு சொற்பமே, நன்றி\nதங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்\n\"தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்\nமிக நல்ல பதிவு தோழர்\nபத்திரப்படுத்த வேண்டியதும் கூட ...\nஅந்த பெண்ணின் பணி உண்மையான இறைப்பணி அல்லவா...\nமனித இனத்தின் இருட்டுப் பக்கத்தில் இருப்பவர் பலர். இளங்கோ ஐயா சொல்வது போல் அவர்களுக்கான நேசம் ஒரு நாள் உணவில் முடிந்துவிடுவதில்லை. வாழ்க்கையை பயணப்பட கற்றுக்கொடுத்தலில் இருக்கிறது. பிச்சை எடுப்பது என்பது பல இட்ங்களில் இயலாமையின் காரணியாய் இல்லாமல் எளிதான காரணியாய் போய்விட்டது. தினமும் சிக்னலில் சந்திக்கும் கண் தெரியா பிச்சையெடுப்பவரும் , அ��ரின் துணையாய் அழைத்து வரும் இளவயது பெண்ணும், இள வயது பையன் துணையுடன் வரும் கால் ஊனமுற்றவரையும் பார்க்கும் போது நேசம் மறத்துப் போகிறது, கண் தெரியாமல் மாதந்தோறும் வரும் ஊதுபத்தி விற்பவரும் , ஒரு முறை ஊதுபத்தி வேண்டாம் இந்தாங்க பத்து ரூபாய் என்றதற்கு இது போல வாங்கிப் பழகிட்டால் உழைக்கத் தோன்றாதுங்க என்று மறுத்து விட்டுச் சென்ற வார்த்தைகளும் செவியில் வந்து போகிறது.....\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர��ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/141793", "date_download": "2019-02-21T16:27:19Z", "digest": "sha1:NDO5BR2QUUBFR47QW2RNQSSGATXKVH4M", "length": 5805, "nlines": 72, "source_domain": "www.dailyceylon.com", "title": "பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கண்டுபிடிப்பு - Daily Ceylon", "raw_content": "\nபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல் கண்டுபிடிப்பு\nபல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த எலியின் பல்லை, இங்கிலாந்து போர்ட்ஸ் மௌத் (ports mouth) பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்துள்ளார்.\nஇங்கிலாந்தில் உள்ள போர்ட்ஸ் மௌத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர், கிராண்ட் ஸ்மித்.\nஇவர் தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள ‘டோர்செட்’ கடற்கரையில் பாறைகளுக்கு இடையே கூர்மையான இரண்டு பற்களை கண்டெடுத்துள்ளார்.\nஅவை எலி போன்று வளைக்குள் (பொந்துகளுக்குள்) வாழும் உயிரினத்திற்குரியது என்றும், அந்த பல் மிகவும் கூர்மையானதாகவும், உணவுப் பொருட்களை துண்டாக்��ி அதை மென்று சாப்பிடும் வகையிலும் உள்ளதாகவும், எலியின் பல்லுடன் ஒத்து போவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த பற்களுக்குரிய உயிரினம் சுமார் 14½ கோடி (145 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் ஸ்டீவ் சுவீட்மேன் தெரிவித்துள்ளார்.\nமேலும் இந்த உயிரினம் பாலூட்டி வகையைச் சேர்ந்தது என்றும், டைனோசர் தொடக்க நிலவகை மிருகமான டியூரிஸ்டோடான் என்சோமி மற்றும் டியூரிஸ்டோதெரியம் நியூமனி ஆகியவற்றில் ஏதாவது ஒருவகையை சேர்ந்ததாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.(ச)\nPrevious: யெமனில் பாரிய பஞ்சம் ஏற்படும் அபாயம் – ஐ.நா எச்சரிக்கை\nNext: எத்தகைய கண்டனங்கள் வந்தபோதும் ஊழல் மோசடியை ஒழிப்பதில் உறுதியுடன் உள்ளேன் – ஜனாதிபதி\nவட்ஸ்அப் நிறுவனம் தகவல் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை\nமின்சாரம் இன்றிய குளிர்பதனப் பெட்டி\nWhatsApp இல் வரும் Video Link களை பார்வையிட புதிய வசதி அறிமுகம்\nதோழி.lk – புதிய இணையம் அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yummydrives.com/food/1723", "date_download": "2019-02-21T16:13:33Z", "digest": "sha1:DGBIEIKRLHSR4BK2DMCORLY66FIWU54H", "length": 4619, "nlines": 35, "source_domain": "www.yummydrives.com", "title": "Yummy Drives", "raw_content": "\nகுளிர் காற்றால் ஆரத் தழுவி அவரை வரவேற்றது, அடையாறு பாம்பே குல்பி. கடையின் வண்ண இருக்கைகள் எல்லாம் வாடிக்கையாளர்களால் நிறைந்திருக்க, இடம் கிடைக்காதவர்கள், குல்பிகளை வாங்கிக் கொண்டு, கடையின் புறத்தே நின்றபடி ருசித்துக் கொண்டிருந்தனர்.\n‘எனக்கு மலாய் குல்பி; எனக்கு, கேசர் பிஸ்தா; யப்பா… எனக்கு, சுகர் ப்ரீ மலாய் வாங்கிடுப்பா’ குடும்பம் குடும்பமாய் வந்திருந்தவர்கள், ஆளுக்கு ஒன்றாய் கேட்க, ‘அண்ணே… நமக்கு ஒரு டென்டர் கோகனட்’ குடும்பம் குடும்பமாய் வந்திருந்தவர்கள், ஆளுக்கு ஒன்றாய் கேட்க, ‘அண்ணே… நமக்கு ஒரு டென்டர் கோகனட்’ அளவில் சிறியதான அந்த கடையை, தன் கம்பீர குரலால் அதிர வைத்தார் சோத்து மூட்டை\nருசியின் ரகசியம்: ‘குல்பியோட தலைநகரம், மும்பை. அங்கே இருந்து தான், மூணு நாளைக்கு ஒரு தடவை குல்பிகளை கொண்டு வர்றோம். எங்க கடை குல்பியில, செயற்கை சுவையூட்டிகள் கிடையாது. அதனால தான், இந்த ருசி’ என்கிறார் கடையின் உரிமையாளர் ஹிதேஷ் கண்ணா.\nஇடம்: பாம்பே குல்பி, அடையாறு, சென்னை.\nநேரம்: முற்பகல் 11:00 – இரவு 11:00 மணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://expressnews.asia/24518-2/", "date_download": "2019-02-21T15:35:24Z", "digest": "sha1:VL6XPD747WIKTCR64XLNEWORIPAEIAJM", "length": 11293, "nlines": 167, "source_domain": "expressnews.asia", "title": "தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் நிர்வாகிகள் கூட்டம் – Expressnews", "raw_content": "\nHome / District-News / தமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் நிர்வாகிகள் கூட்டம்\nதமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் நிர்வாகிகள் கூட்டம்\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nதமிழ்நாடு மண்பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கம் தமிழ்நாடு மண் பாண்டத் தொழிலாளர்கள் ( குலாலர்) சங்கத்தின் சென்னை மண்டல நிர்வாகிகள் கூட்டம் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, எண்.137, கக்கன் காலனியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் 18.11. 2018 அன்று காலை 11.00 மணிக்கு சென்னை மண்டலத் தலைவர் திரு. G. M. எகாம்பரம் தலைமையில் நடைபெற்றது. அதில் நம் மாநிலத் தலைவர் ஜயா டாக்டர் சேம.நாராயணன் அவர்கள் மாநில பொதுச் செயலாளர் பாவலர் மா.கணபதி, மாநில பொருளாளர் மகேஷ் கண்ணன் மாநில தலைமை நிலைய செயலாளர் M. பெருமாள் பக்தர், மாநில இளைஞர் அணி தலைவர் S.N.பழனி, மாநில மகளிர் அணி தலைவி சரஸ்வதி அன்பு உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள், இளைஞர் அணி, மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள். 10.06.2018 அன்று காஞ்சிபுரம் மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் குலாலர் மாநாடு மிக சிறப்பாக நடத்தியதற்கும் அதே போல் 23.09.2018 திருப்பூரிலும், 30.09.2018 கோவையிலும், 07.10.2018 ஈரோட்டிலும், 15.09.2018 அன்று சேலம் மாவட்டத்திலும் நடத்தி மாவட்ட நிர்வாகிகளுக்கும், உடனிருந்து பணியாற்றிய அத்துனை நல்ல உள்ளங்களையும் பாராட்டி பேசினார்கள். தமிழக கடலோர பகுதிகளில் கஜா புயலால் மீனவர்கள், விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுளார்கள். கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கு, தை மாதத்தில் வரும் பொங்கல் திருநாளில் பொங்கலிட மண்பானைகள் அடுப்புக்கள் சட்டிப்பானைகள் செய்து பைத்திருந்த மண்பாண்டங்களையும் சூளை வைப்பதற்கு ஏற்ற விறகு, விரட்டி, வைக்கோல் மற்றும் ��ளிமண் போன்ற மூலப் பொருட்கள் அனைத்தும் கஜா புயலாலலும் பெரும் வெள்ளத்திலும் சேதம் அடைந்து விட்டது. பாதிக்கப்பட்ட இத் தொழிலாளர் குடும்பங்களுக்கு மீண்டும் மண்பாண்டத் தொழில் துவங்குவதற்கு வேண்டிய உதவிகளை அரசு செய்து தர வேண்டுகிறோம்.\nNext இந்திய கலாச்சார நட்புறவு கழகம் தமிழ்நாடு 23 வது மாநில மாநாடு\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/vijay-antony-join-with-director-anandh-krishnan-for-his-upcoming-movie/", "date_download": "2019-02-21T16:31:33Z", "digest": "sha1:RYJB4MOLZ3FRWZ3XDDONT2KZ7UOBBJA5", "length": 6217, "nlines": 115, "source_domain": "tamil.itsmajja.com", "title": "Vijay antony join with director anandh krishnan for his upcoming movie", "raw_content": "\nHome South Reel இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணனின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி\nஇயக்குனர் ஆனந்த் கிருஷ்ணனின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி\nவிஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T.Dராஜா தயாரிக்கும் புதிய படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார்.\nஇவரது தயாரிப்பின் முதல் படத்தின் படப்பிடிப்பு (பெயரிப்படாத படம்) சசிகுமார் 19 பொள்ளாச்சியில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதையடுத்து விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இப்படம் T.Dராஜாவின் இரண்டாவது தயாரிப்பாகும்.\nஆன்ட்ரூ லூயிஸின் கொலைகாரன், நவீனின் அக்னி சிறகுகள், பாபு யோகேஷ்வரனின் தமிழரசன் இத்துடன் மெட்ரோ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணனின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார் விஜய் ஆண்டனி.\nஉரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஒளிபதிவினை N.Sஉதயகுமார் செய்கிறர். இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய்.\nஇதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.\nஇயக்கம் – ஆனந்த கிருஷ்ணன்\nஇணைத்தயாரிப்பு – ராஜா சஞ்சய்\nமக்கள்தொடர்பு – ரியாஸ் கே அஹமது\nஇளையராஜா இசையில் விஜய் ஆண்டனி\nதிமிரு புடிச்சவன் ஒரு வரி விமர்சனம்\nஅகவன் ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் வட அமெரிக்கா ரஜினி மக்கள் மன்றம்\nதூத்துக்குடி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் தெரிவித்தார்\nபாகிஸ்த���ன் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை\nதேவ் BMW சூப்பர் பைக் போட்டி:\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி\nஅகவன் ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் வட அமெரிக்கா ரஜினி மக்கள் மன்றம்\nதூத்துக்குடி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் தெரிவித்தார்\nமக்களின் ஃபேவரிட் பட ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-02-21T16:39:32Z", "digest": "sha1:2GML47UXUETALNANNXNCHUSFEJN6MQAP", "length": 8255, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "வணிகப் போர்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nவணிகப் போர்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nவணிகப் போர்: அமெரிக்காவுக்கு சீனா பதிலடி\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் வர்த்தக இறக்குமதி பொருட்கள் மீது தீர்வை வரியை சுமத்தியதன் விளைவாக சீனாவும் தமது நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பண்டங்கள் மீது மேலதிக வரியை விதித்துள்ளது.\nசீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 200 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்பட்ட தீர்வை வரிக்கு பதிலடியாக, சுமார் 60 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதிப் பொருட்களுக்கு சீனாவினால் தீர்வை வரி விதிக்கப்பட்டுள்ளது.\nட்ரம்பின் அரசியல் ஆதரவிற்கு உட்பட்ட மாகாணங்களில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பொருட்கள் சீனாவினால் தீர்வை வரிக்கு உட்பட்ட பட்டியலில் அடங்குகின்றன.\nஇந்நிலையில், அமெரிக்காவில் இடம்பெறும் இடைத் தேர்தல்களின் ​போது சீனா தாக்கம் செலுத்த முயற்சிக்கின்றமைக்கு எதிராக ��்ரம்ப் டுவிட்டரில் எச்சரித்துள்ளார்.\nகுறித்த டுவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது “எங்கள் விவசாயிகள், பண்ணையாளர்கள் அல்லது கைத்தொழிற்துறை தொழிலாளர்கள் சீனாவை இலக்காகக் கொண்டு செயற்பட்டால் சீனாவுக்கு எதிராக மிகப்பெரிய மற்றும் விரைவான பொருளாதார பதிலடியை வழங்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமுன்னதாக, 267 பில்லியன் டொலர் மதிப்புள்ள சீன தயாரிப்புகளின் மீது அமெரிக்காவினால் மேலதிக தீர்வை வரியை ட்ரம்ப் முன்மொழிந்திருந்தார்.\nஅத்தகைய நடவடிக்கை என்பது அமெரிக்காவிற்குள் வரும் சீனாவின் அனைத்து ஏற்றுமதியும் புதிய வரிகளுக்கு உட்பட்டதாக இருக்கும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசீனாவின் மேலதிக தீர்வை வரி\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/entertainment/movie-reviews/page/2/", "date_download": "2019-02-21T15:49:40Z", "digest": "sha1:KCHE3J46CYJJ6JPNGPXPLYLCWE3K2CFL", "length": 10188, "nlines": 124, "source_domain": "lankasee.com", "title": "திரை விமர்சனம் | LankaSee | Page 2", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nயோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை – விமர்சனம்\nநடிகர்கள்: சிங்கம்புலி, விஜய் ஆர் நாகராஜ், ப்ரியா மேனன் ஒளிப்பதிவு: கிச்சாஸ் இசை: ஆதிஷ் உத்ரியன் தயாரிப்பு: கேடிஎப்சிஎஸ் கிரியேஷன்ஸ் இயக்கம்: சுவாமி ராஜா ஊர்ப் பக்கம் சர...\tமேலும் வாசிக்க\n – ஆறாது சினம் -படம் எப்படி\nதுடிப்பான காவல்துறை அதிகாரி ஒருவர், சொந்தவாழ்வில் ஏற்பட்ட சோகம் காரணமாகத் துறையைவிட்டு ஒதுங்கி வாழ்கிறார். நகரில் நடக்கும் அசாதாரண நிகழ்வுகள் காரணமாக அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும்...\tமேலும் வாசிக்க\nகணிதனின் கணக்கு சரியாக வருகிறதா\nஅதர்வா, கேதரீன் தெரசா, பாக்யராஜ், கருணாகரன், ஆடுகளம் நரேன், தருண் அரோரா ஆகியோர் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குநராக இருந்த டி.என். சந்தோஷ் இயக்கி இருக்கும் படம் கணிதன். டி.ஆர்.பி-...\tமேலும் வாசிக்க\nபுதிய நியமம் – விமர்சனம்\nதிருஷ்யம் என்ற திரைப்படம் உண்டாக்கிய அதிர்வலைகள், மலையாள திரைப்பட உலகத்தை சற்று புரட்டித்தான் போட்டது. அதே போன்ற ஒரு முயற்சியை நாமும் மேற்கொள்வோம் என மம்முட்டியும் நினைத்தாரோ என்னவோ \nவிசாரணை – படம் எப்படி\nஅதாகப்பட்டது..: நம் மரியாதைக்குரிய இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம், விசாரணை. சர்வதேச திரைப்பட விழா முதல் சூப்பர் ஸ்டார் வரை அனைவரின் பாராட்டுகளையும் பெற...\tமேலும் வாசிக்க\nஒரிஜினல் சுவாரஸ்யம் இருக்கிறதா தமிழ் ரீமேக்கில்.. – பெங்களூரு நாட்கள் விமர்சனம்\nமலையாளத்தில் நிவின்பாலி, துல்கர் சல்மான், ஃப்கத் ஃபாஸில், நஸ்ரியா, நித்யா மேனன் என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்து வெளியாகி ஹிட்டடித்த ‘பெங்களூர் டேஸ்’ படத்தின் ரீ மேக்தான் ‘பெங்களூர் நாட்கள...\tமேலும் வாசிக்க\nநாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க – திரை விமர்சனம்\nவங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜராக பணியாற்றி வரும் நாயகன் இந்திரஜித், தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்னையில் ஒரு அறை எடுத்து வசித்து வருகிறார். இந்நிலையில், இந்திரஜித்துக்கு திருமணம் செய்துவைக...\tமேலும் வாசிக்க\nஅம்மனுக்கு லீவு… பேய்க்கு ஓவர் டைம்\nஆக்‌ஷனோ… ரொமான்ஸோ… பேய் படமோ.. எது எட��த்தாலும் எனக்கு அது காமெடி படம்தான் என்கிற சுந்தர்.சியின் செல்லுலாய்டு அரண்மனை. பயப்பட போனால் ஏமாற்றமும், சிரிக்க போனால் நிம்மதியும் கிடைக்க...\tமேலும் வாசிக்க\nஇறுதிச் சுற்று ‘நாக்-அவுட்’ விமர்சனம்\nதமிழில் வெளிவந்த ‘ஸ்போர்ட்ஸ் சினிமா’க்களை நாக்-அவுட் செய்திருக்கும் இறுதிச் சுற்று குத்துச் சண்டை வெற்றியையே தன் வெறியாகக் கொண்டு அஸோசியேசன் அரசியலால் ஒலிம்பிக் கனவு தகர்ந்து போ...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sandheep/", "date_download": "2019-02-21T15:36:53Z", "digest": "sha1:NCADXESNB3YR6KHHYMK4XYRVM2EJAREV", "length": 11937, "nlines": 112, "source_domain": "nammatamilcinema.in", "title": "sandheep Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nவிரைவில் திரையில், D16 கார்த்திக் நரேனின் ‘நரகாசுரன் ‘\nதுருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில், ஷ்ரத்தா என்டர்டைன்மென்ட் சார்பில் பத்ரி கஸ்தூரி தயாரிக்க, அரவிந்த்சாமி, ஷ்ரேயா, இந்திரஜித் சுகுமாரன், சந்தீப் கிஷன் , ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் நரகாசுரன் படம் ஆகஸ்டு மாதத்தில் திரைக்கு …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nதிருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் சிவி குமார் தயாரித்து , முதன் முறையாக கதை எழுதி இயக்க , இயக்குனர் நலன் குமாரசாமி திரைக்கதை வசனம் எழுத, சந்தீப் , லாவண்யா திரிபாதி, டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப், நடிப்பில் வந்திருக்கும் படம் மாயவன் . ரசனைக்குரியவனா …\nபுதிய மாற்றங்களுடன் நெஞ்சில் துணிவிருந்தால்\nசந்தீப் கிஷன், விக்ராந், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடிப்பில் D.இமான் இசையில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி, நவம்பர் 10 கடந்த வெள்ளி கிழமை அன்று வெளியாகி திரை அரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிற “ நெஞ்சில் துணிவிருந்தால்” திரைப் படத்தின், மறு சீரமைப்பு வடிவம் இன்று …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nநெஞ்சில் துணிவிருந்தால் @ விமர்சனம்\nஅன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆன்டனி தயாரிக்க, சந்தீப், விக்ராந்த், மெஹ்ரீன், ஷாதிகா , சூரி, அப்புக்குட்டி நடிப்பில், சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் . ரசிக்க விஷயம் இருக்கா பார்க்கலாம் . காசுக்காக கொலை செய்யச் சொல்லி தன்னிடம் …\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘நெஞ்சி��் துணிவிருந்தால்’ – சந்தோஷ சந்தீப்\nநெஞ்சில் துணிவிருந்தால் படத்தை பற்றி நாயகன் சந்தீப் கிஷன் என்ன சொல்கிறார் “மாநகரம் வெளியான பின் படத்தை பார்த்தவர்கள் அனைவரும் என்னை பாராட்டினார்கள். தமிழில் நிச்சயம் தரமான படைப்புகளில் மட்டும் நடிக்க வேண்டும் என்பது தான் என்னுடைய …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n10 ஆம் தேதி வெளியாகும் நெஞ்சில் துணிவிருந்தால்\nஅன்னை பிலிம் பேக்டரி சார்பில் ஆண்டனி தயாரிக்க, சந்தீப் கிஷன் , விக்ராந்த், மேஹ்ரின், துளசி நடிப்பில் சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் நெஞ்சில் துணிவிருந்தால் . வரும் 10 தேதி படம் வெளியாக உள்ள நிலையில் பத்திரிகையாளர்களை …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநெஞ்சிலே துணிவிருந்தால் டிரைலர் வெளியீட்டு விழா\nஅன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா விழாவில், விஷால் பேசும்போது “இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n‘இயக்குனர்’ சி வி குமாரின் ‘மாயவன்’\nதனது திருக்குமரன் என்டர்டைன்மென்ட் சார்பில் பல வித்தியாசமான படங்களைத் தயாரித்து , பல இயக்குனர்கள் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் , பல நடிக நடிகையரை அறிமுகப்படுத்திய, தயாரிப்பாளர் சி வி குமார் மாயவன் படத்தின் மூலம் இயக்குனர் ஆகி இருக்கிறார் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nபொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க, சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா , சார்லி, முனீஸ்காந்த், மதுசூதனன் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம் மாநகரம் . நம்பி கால் வைக்கலாமா\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nசென்னையின் பெருமை பேசும் ‘மாநகரம்’\nபொடென்ஷியல் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ் ஆர் பிரபு தயாரிக்க, சந்தீப் , ஸ்ரீ , ரெஜினா கசான்ட்ரா , சார்லி , முனீஸ்காந்த் நடிக்க , அறிமுக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘மாநகரம்’ மார்ச் 10ஆம் தேதி வெளியாக …\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம���\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports?page=7", "date_download": "2019-02-21T16:49:28Z", "digest": "sha1:VG6PWP6WYBXFNL24IXIQBFMGXOVDOLD5", "length": 12327, "nlines": 185, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nதோனி ஒரு ஜாம்பவான் அவருடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிடாதீங்க தமிழக வீரர் அதிரடி\n2018 ஐபிஎல் சாம்பியன் இந்த அணி தான் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nமைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் செய்த கேவலமான செயல் கேமராவில் சிக்கினார்\nகார் விபத்தில் சிக்கினார் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தலையில் பலத்தகாயம்\nஹர்பஜனுக்கு தமிழ் ட்வீட் போட உதவி செய்வது யார் தெரியுமா இதோ இந்த தமிழன் தானாம்\nதோனி ஒரு ஜாம்பவான் அவருடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிடாதீங்க தமிழக வீரர் அதிரடி\nதோனி ஒரு ஜாம்பவான் அவருடன் தினேஷ் கார்த்திக்கை ஒப்பிடாதீங்க தமிழக வீரர் அதிரடி\n2018 ஐபிஎல் சாம்பியன் இந்த அணி தான் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\n2018 ஐபிஎல் சாம்பியன் இந்த அணி தான் வெளிவந்த அதிர்ச்சி தகவல்\nமைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் செய்த கேவலமான செயல் கேமராவில் சிக்கினார்\nமைதானத்தில் ஆஸ்திரேலிய வீரர் செய்த கேவலமான செயல் கேமராவில் சிக்கினார்\nகார் விபத்தில் சிக்கினார் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தலையில் பலத்தகாயம்\nகார் விபத்தில் சிக்கினார் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி தலையில் பலத்தகாயம்\nஹர்பஜனுக்கு தமிழ் ட்வீட் போட உதவி செய்வது யார் தெரியுமா இதோ இந்த தமிழன் தானாம்\nஹர்பஜனுக்கு தமிழ் ட்வீட் போட உதவி செய்வது யார் தெரியுமா இதோ இந்த தமிழன் தானாம்\nவிலை போகாத வீரரை வேறு வழியில்லாமல் எடுத்த பெங்களூரு அணி\nவிலை போகாத வீரரை வேறு வழியில்லாமல் எடுத்த பெங்களூரு அணி\nபத்திரிகையாளர்களுக்கு பல்பு கொடுத்த தோனி சேவாக்கின் அட்ராசிட்டி பதில்கள் டாப் 10\nபத்திரிகையாளர்களுக்கு பல்பு கொடுத்த தோனி சேவாக்கின் அட்ராசிட்டி பதில்கள் டாப் 10\nஐபிஎல் தொடங்க இரண்டே வாரம் தான் இருக்கு கடைசி நேரத்தில் மும்பை அணி செய்த வேலை\nஐபிஎல் தொடங்க இரண்டே வாரம் தான் இருக்கு கடைசி நேரத்தில் மும்பை அணி செய்த வேலை\nரசிகருடன் தகராறில் ஈடுபட்ட வார்னர் வைரல் வீடியோ\nரசிகருடன் தகராறில் ஈடுபட்ட வார்னர் வைரல் வீடியோ\nஎன்ன ஆச்சு கோலிக்கு இந்த போட்டியிலும் இல்லையா ரசிகர்கள் அதிர்ச்சி\nஎன்ன ஆச்சு கோலிக்கு இந்த போட்டியிலும் இல்லையா ரசிகர்கள் அதிர்ச்சி\nஐ பி எல் போட்டி நடக்கும் தேதிகள் லிஸ்ட் இதோ\nஐ பி எல் போட்டி நடக்கும் தேதிகள் லிஸ்ட் இதோ\nசென்னை மண்ணில் மீண்டும் கால் பதித்த தோனி வைரலாகும் பயிற்சி வீடியோ\nசென்னை மண்ணில் மீண்டும் கால் பதித்த தோனி வைரலாகும் பயிற்சி வீடியோ\nஐபிஎல் ரசிகர்களுக்கு அடிக்குது ஜாக்பாட் செய்யவேண்டியது இதுதான்\nஐபிஎல் ரசிகர்களுக்கு அடிக்குது ஜாக்பாட் செய்யவேண்டியது இதுதான்\nஐபில் 2018 துவக்க விழாவில் அணியின் கேப்டன்கள் பங்கேற்க தேவையில்லை காரணம் என்ன தெரியுமா\nஐபில் 2018 துவக்க விழாவில் அணியின் கேப்டன்கள் பங்கேற்க தேவையில்லை காரணம் என்ன தெரியுமா\nசிஎஸ்கே-வுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி இன்னும் நிறைய பகிர்கிறார் டுவைன் பிராவோ\nசிஎஸ்கே-வுக்கு திரும்பியதில் மகிழ்ச்சி இன்னும் நிறைய பகிர்கிறார் டுவைன் பிராவோ\nஅந்நிய நாட்டிற்காக விளையாடிய இந்தியாவை சேர்ந்த 5 முக்கிய வீரர்கள்\nஅந்நிய நாட்டிற்காக விளையாடிய இந்தியாவை சேர்ந்த 5 முக்கிய வீரர்கள்\nஇந்த ஆண்டு ஐபிஎல்-லில் புதிய அறிமுகம் முக்கிய தகவலை வெளியிட்டார் ஐபிஎல் தலைவர்\nஇந்த ஆண்டு ஐபிஎல்-லில் புதிய அறிமுகம் முக்கிய தகவலை வெளியிட்டார் ஐபிஎல் தலைவர்\nகோலியை பார்த்தால் வியப்பாக இருக்கிறது அதுவும் அவரது அந்த திறமை ஜாம்பவான் பகிரும் தகவல்\nகோலியை பார்த்தால் வியப்பாக இருக்கிறது அதுவும் அவரது அந்த திறமை ஜாம்பவான் பகிரும் தகவல்\nதிறமைக்கு மரியாதை கொடுத்த அஃப்ரிடி குவியும் பாராட்டுகள்\nதிறமைக்கு மரியாதை கொடுத்த அஃப்ரிடி குவியும் பாராட்டுகள்\nசிக்கலான விஷயத்தில் சிக்கிய ஹார்டிக் பாண்டியா நீதிமன்றம் வழக்கு போட உத்தரவு\nசிக்கலான விஷயத்தில் சிக்கிய ஹார்டிக் பாண்டியா நீதிமன்றம் வழக்கு போட உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/12/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2958107.html", "date_download": "2019-02-21T16:09:30Z", "digest": "sha1:OVZRLJFODG757AWX34XAYGCVVZ4ES4VD", "length": 11474, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை- Dinamani", "raw_content": "\nசிலை கடத்தல் வழக்கை சிபிஐக்கு மாற்ற நேரிடும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nBy DIN | Published on : 12th July 2018 04:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசிலை கடத்தல் சம்பவங்களை இனியும் வேடிக்கை பார்க்க மாட்டோம் எனவும், அவற்றைத் தடுக்காவிட்டால் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற நேரிடும் எனவும் உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nதமிழக கோயில்களில் உள்ள சிலைகள் கடத்தப்படுவதை தடுக்கக் கோரி வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் , கும்பகோணத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சிலை தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் தொடர வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், கோயில்களில் உள்ள சிலைகளைப் பாதுகாக்க அரசுக்கு 23 வழிகாட்டு நெறிமுறைகளைப் பரிந்துரைத்து அவற்றை நிறைவேற்ற உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் கோயில்களில் உள்ள சிலைகளைப் பாதுகாக்க கண்காணிப்பு கேமராக்களுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் இதுவரை அமைக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்குரைஞர் யானை ராஜேந்திரன், நாகப்பட்டினம் மாவட்டம் கோனேரி ராஜபாளையம் கோயில் அன்னபூரணி சிலை மாயமாகி உள்ளது. மேலும் நடராஜர் உள்ளிட்ட சிலைகள் பாதுகாப்பற்ற முறையில் விலை குறைவான பூட்டுகளைக் கொண்டு பாதுகாக்கப்படுகிறது. இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் ரூ.700 கோடி மதிப்பிலான பஞ்சலோக சிலைகள் வயதான மூதாட்டியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளது' என்று புகார் தெரிவித்தார்.\nஇதனையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் சிலைகள் மாயமாவது தொடர்பாக எனக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. திருவண்ணாமலையில் பஞ்சலோக சிலைகள் திருடு போனதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் சிலைகள் மாயமாவது அரசின் நிர்வாகத் திறமையின்மையைக் காட்டுகிறது. சிலைக்கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்தால், அதை இந்த நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. சிலை கடத்தல் புகார்களை விசாரிக்காவிட்டால் அறநிலையத்துறை என்ற தனி அமைப்பு எதற்காக என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிலை கடத்தலை இனியும் தடுக்காவிட்டால், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட நேரிடும் என்றார். இந்த வழக்கு\nவிசாரணையின் போது, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன் மாணிக்கவேல், அறநிலையத்துறை ஆணையர் ஜெயா ஆகியோர் ஆஜராகவில்லை. அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மகாராஜன் பதிலளிக்க கால அவகாசம் கோரினார். இதனையடுத்து வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (ஜூலை 13) நீதிபதி ஒத்திவைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-02-21T16:39:56Z", "digest": "sha1:RFELV4QML2N7KY6FKAOTYUFXV4IKXIRP", "length": 9291, "nlines": 71, "source_domain": "athavannews.com", "title": "அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் மரண தண்டனை!- ஜனாதிபதி அதிரடி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் மரண தண்டனை\nஅரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால் மரண தண்டனை\nஅரச சொத்துக்களை சேதப்படுத்துவோருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார்.\nஅரசாங்க கணக்கு குழுவின் ஏற்பாட்டில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nபாரியளவில் மக்களை திரட்டி ஒன்றிணைந்த எதிரணியினர் இன்று போராட்டம் முன்னெடுத்துள்ள நிலையிலேயே ஜனாதிபதியின் இந்த அதிரடி கருத்து வெளியாகியுள்ளது.\nஇதேவேளை, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அண்மையில் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார். அதற்கு பல எதிர்ப்புகளும், விமர்சனங்களும் வெளியாகியிருந்த போதிலும், தனது நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்காது தனது தீர்மானத்தில் ஜனாதிபதி உறுதியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர\n19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\n19வது திருத்த சடத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அதனை உரிய ஆதாரத்துடன் நிருபிக்க முடியும்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றத�� – மைத்திரி\nஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றவாளிகளையா அல்லது பொது மக்களையா பாதுகாக்கிறது என ஜனாதிபதி மைத்திர\nநீதியரசர்கள் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை – ஜனாதிபதி\nஉயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் நியமனம் தொடர்பாக எந்தவொரு ஆட்சேபனையும\nயூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை: பிரான்ஸ் ஜனாதிபதி உறுதி\nபிரான்ஸில் இடம்பெறும் யூத-விரோத செயற்பாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி இமானுவெல் மக்ர\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/sports?page=8", "date_download": "2019-02-21T16:57:33Z", "digest": "sha1:GMQR2H5EIIC7GLZDV5PSH3NFNXMOBBO6", "length": 11674, "nlines": 185, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nவிஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்\nதோனிக்கு முன் கேப்டனாக வேண்டியது தினேஷ் கார்த்திக்கா\nதோனிதான் என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்\nதமிழன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை\nதெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ் பாம்பு டான்ஸ் மீம்ஸ்\nவிஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்\nவிஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தினேஷ் கார்த்திக்\nதோனிக்கு முன் கேப்டனாக வேண்டியது தினேஷ் கார்த்திக்கா\nதோனிக்கு முன் கேப்டனாக வேண்டியது தினேஷ் கார்த்திக்கா\nதோனிதான் என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்\nதோனிதான் என் குருநாதர் தினேஷ் கார்த்திக் ஓபன் டாக்\nதமிழன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை\nதமிழன் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணிக்கு நேர்ந்த சோதனை\nதெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ் பாம்பு டான்ஸ் மீம்ஸ்\nதெறிக்கும் கிரிக்கெட் மீம்ஸ் பாம்பு டான்ஸ் மீம்ஸ்\nஇந்திய வீரர் தினேஷ் கார்த்திகை ஆச்சரியப்படுத்தி விஷயம் இதுதானாம்\nஇந்திய வீரர் தினேஷ் கார்த்திகை ஆச்சரியப்படுத்தி விஷயம் இதுதானாம்\nஷமிக்கும் தனக்கும் என்ன தொடர்பு சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி\nஷமிக்கும் தனக்கும் என்ன தொடர்பு சூதாட்ட கும்பலை சேர்ந்த அலீஷ்பா பரபரப்பு பேட்டி\nதரமான சம்பவம் பண்ணிட்டீங்க பாய்ஸ் கோலி பாராட்டு\nதரமான சம்பவம் பண்ணிட்டீங்க பாய்ஸ் கோலி பாராட்டு\nசொன்னதை செய்துகாட்டிய தினேஷ் கார்த்திக் வங்கதேசத்தை வச்சு செய்ததன் பின்னணி இதுதான்\nசொன்னதை செய்துகாட்டிய தினேஷ் கார்த்திக் வங்கதேசத்தை வச்சு செய்ததன் பின்னணி இதுதான்\nஒரே நாளில் கதாநாயகன் ஆன தமிழன் இலங்கையே கொண்டாடிய ஆச்சரியம்\nஒரே நாளில் கதாநாயகன் ஆன தமிழன் இலங்கையே கொண்டாடிய ஆச்சரியம்\nகுடிசை வீடு 3 வருடம் தங்கல் பட பாணியில் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றிய நபர்\nகுடிசை வீடு 3 வருடம் தங்கல் பட பாணியில் தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றிய நபர்\nகிரிக்கெட்டில் அப்பட்டமா ஏமாத்திய பத்து கிரிக்கெட் வீரர்கள்\nகிரிக்கெட்டில் அப்பட்டமா ஏமாத்திய பத்து கிரிக்கெட் வீரர்கள்\nஇலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல் நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்\nஇலங்கை ரசிகர்களுக்காக இந்திய அணி செய்த செயல் நெகிழ்ச்சியில் உறைந்துபோன மைதானம்\nஉயிரை பற்றி கவலைப்படாமல் ரசிகர்களுக்காக தோணி செய்த காரியம்\nஉயிரை பற்றி கவலைப்படாமல் ரசிகர்களுக்காக தோணி செய்த காரியம்\nதமிழனால் தலைநிமிர்ந்த இந்தியா இரவோடு இரவாக கப்பலேற இருந்த மானத்தை கரை சேர்ந்த வீரன்.\nதமிழனால் தலைநிமிர்ந்த இந்தியா இரவோடு இரவாக கப்பலேற இருந்த மானத்தை கரை சேர்ந்த வீரன்.\nமுத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டிகள் மெர்சல் காட்டிய இந்திய அணி திரில் வெற்றி\nமுத்தரப்பு டி 20 கிரிக்கெட் போட்டிகள் மெர்சல் காட்டிய இந்திய அணி திரில் வெற்றி\nநான் செய்த பெரிய தவறு கணவனாக இருப்பது தான் வாழ்கையை வெறுத்த முகமது ஷமி\nநான் செய்த பெரிய தவறு கணவனாக இருப்பது தான் வாழ்கையை வெறுத்த முகமது ஷமி\nகோப்பையை வெல்லப்போவது யாரு நாகினி டான்ஸ் இடம்பெறுமா\nகோப்பையை வெல்லப்போவது யாரு நாகினி டான்ஸ் இடம்பெறுமா\nகுழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டுத்தான் திருமணம் செய்தார் மனைவி மீது புகார் வைக்கும் ஷமி\nகுழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டுத்தான் திருமணம் செய்தார் மனைவி மீது புகார் வைக்கும் ஷமி\nகொடுத்த வாக்கை காப்பாற்றி இலங்கை ரசிகரை நெகிழவைத்த ரோஹித்\nகொடுத்த வாக்கை காப்பாற்றி இலங்கை ரசிகரை நெகிழவைத்த ரோஹித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/169911", "date_download": "2019-02-21T16:58:05Z", "digest": "sha1:R3S7WWKLRRHC34QFZQW3QBMOPSHAIQH7", "length": 4545, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "புதிய பிரதம நீதியரசர் குறித்து நாளை தீர்மானம் - Daily Ceylon", "raw_content": "\nபுதிய பிரதம நீதியரசர் குறித்து நாளை தீர்மானம்\nபுதிய நீதியரசர் தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக புதிய அரசியலமைப்பு சபை நாளை (12) காலை கூடவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.\nதற்போதைய பிரதம நீதியரசர் நாளை (12) ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஅரசியலமைப்பு சபையின் அனைத்து உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டு நிறைவடைந்துள்ளதாகவும், அந்த சபையின் நியமனம் குறித்து ஏதாவது குறைபாடுகள் இருப்பின் கலந்துரையாடி அதனைச் சரி செய்து கொள்வோம் எனவும் இன்று பாராளுமன்றத்தில் சாபாநயகர் குறிப்பிட்டுள்ளார். (மு)\nPrevious: அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகள் நியமனம்\nNext: முச்சக்கர வண்டிகளின் பிரயாணக் கட்டணங்கள் அதிகரிப்பு\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-21T16:22:17Z", "digest": "sha1:N3RO4IY5VTM67G2F4VPS3VLMILDMJYHJ", "length": 9121, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மகாவலி | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்க��ிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவும் - ஜனாதிபதி\nமகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச்செய்கையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,\nஜனாதிபதியின் நீண்டநாள் கனவு இன்று நனவாகியது \nஇலட்சக் கணக்கான விவசாய குடும்பங்களுக்கு வளம் சேர்க்கும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று ஜனாதிபதி மைத்திர...\nமகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை – ஐ .நா. வின் பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு\nமகாவலி எதிர்ப்பு தமிழர் மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் ஐ.நாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில்...\nதமிழர்களது பூர்வீக நிலங்கள் பறிக்கப்படுவது குறித்து ஆதாரங்களுடன் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டவுள்ளதாக த.தே.கூ. அறிவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி எல் வலயத்தினூடாக திட்டமிட்ட வகையில் தமிழர்களது பூர்விக நிலங்கள் பறிக்கப்பட்டு அவை தென்ப...\nதாயகத்தில் தமிழர்களின் குடிப்பரம்பலை மாற்றியமைப்பதே மகாவலியின் இலக்கு\nதாயகத்தில் தமிழர்களின் குடிப்பரம்பலை சூட்சுமமான முறையில் மாற்றியமைக்கும் பின்னணியிலேயே மகாவலி திட்டம் முன்னெடுக்கப்படுகி...\nகொக்கிளாய் அக்கரவெளி பகுதியினை மகாவலி எனும் பெயரில் அபகரிக்க முயற்சி : பொதுமக்களினால் முறியடிப்பு\nகொக்கிளாய் அக்கரவெளி பிரதேசத்தில் வயல் செய்வதற்கேன விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்களின் முயற்சியில் அப்பகுதியை துப்பரவ...\n30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட ஜனாதிபதி\n30ஆவது மகாவலி விளையாட்டு விழாவில் கலந்துகொள்ளக்கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\n30ஆவது மகாவலி விளையாட்டு விழா இன்று ஆரம்பம்\nமகாவலி வலய விவசாயக் குடும்பங்களின் பிள்ளைகளது விளையாட்டுத் திறமைகளை மேம்படுத்தி சர்வதேசம் வரை கொண்டு செல்லும் நோக்கில் வ...\n30ஆவது மகாவலி விளையாட்டு விழா ஆரம்பம்\n30ஆவது மகாவலி விளையாட்டு விழாவின் தீபம் ஏந்திய மோட்டார் பவனி ஜனாதிபதியின் தலைமையில் இன்று காலை கொழும்பு சுதந்திர சதுக்கத...\nஎம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் ; சீண்டிப் பார்க்காதீர்கள் - ரவிகரன்\nதமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடம...\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Thedavuranbu", "date_download": "2019-02-21T16:20:35Z", "digest": "sha1:MHNJWYZO6XQGEBVTIPP4ZPIF5FPMC5BH", "length": 6384, "nlines": 70, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனர் பேச்சு:Thedavuranbu - விக்கிநூல்கள்", "raw_content": "\n விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது\nவாருங்கள் Thedavuranbu, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nவிக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுது நூல் ஒன்றைத் ���ுவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2010, 06:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/03/12/alliance.html", "date_download": "2019-02-21T15:49:00Z", "digest": "sha1:RTKHRTXCBQ42KWULCO2Z35US3Z6Y2BLX", "length": 13692, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "தி.மு.க கூட்டணிக்கு வருகிறது புதிய நீதிக் கட்சி? | new justice party joins dmk? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n1 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n28 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n57 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியா��ர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதி.மு.க கூட்டணிக்கு வருகிறது புதிய நீதிக் கட்சி\nஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி திமுக கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன.\nசமீபத்தில் உதித்த புதிய கட்சிதான் புதிய நீதிக் கட்சி. முதலியார்கள், பிள்ளைமார்கள் எனப்படும் வெள்ளாளர்கள் ஆகிய ஜாதியினரை நம்பித்துவக்கப்பட்டுள்ளது இந்தக் கட்சி.\nபுதிய நீதிக் கட்சி தலைமையில் 3-வது அணி அமைப்பதற்கான முயற்சிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இக்கட்சி தலைமையில் ஏற்கனவே ஒருகூட்டணி உள்ளது. இதில் மக்கள் தமிழ் தேசக் கட்சி, புரட்சித்தலைவர் அ.தி.மு.க (எஸ்.டி.எஸ். ராஜாராம் உள்ளிட்டோர் அமைத்த கட்சி) ஆகியவைஉள்ளன.\nமூப்பனாரை தங்களது அணிக்கு இழுக்க புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் பிரம்மபிரயத்தனம் செய்து பார்த்தார். ஆனால் மூப்பனார் அசையவில்லை.பேசாமல் அ.தி.மு.கவிற்குப் போய் விட்டார். இந்த நிலையில் 3-வது அணி ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.\nஇந்தச் சூழ்நிலையில், புதிய நீதிக் கட்சியை திமுக அணிக்கு இழுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. இதற்கான முயற்சியில் சட்டசபை சபாநாயகர்பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.\nபழனிவேல்ராஜன், பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சியில் சென்னையைச் சேர்ந்த பிள்ளைமார் சமூகத்தைச்சேர்ந்த ஒரு கண் டாக்டரும் அடக்கம். இவர்களது முயற்சி பலிக்கும் என்றே கூறப்படுகிறது. காரணம், தனியாக தேர்தலில் போட்டியிட்டால்டெபாசிட் கூட தேறாது என்பதை ஏ.சி.சண்முகம் உணர்ந்து வைத்துள்ளதால், திமுக கூட்டணிக்குப் போய் விடலாம் என்ற முடிவில் இருப்பதாகத்தெரிகிறது.\nமுதல்வர் கருணாநிதி தற்போது வெளியூர் சுற்றுப்பயணத்தில் உள்ளார். அவர் சென்னை திரும்பியவுடன் புதிய நீதிக் கட்சியுடன் கூட்டணி தொடர்பான அறிவிப்புவெளியாகலாம். கூடவே மக்கள் தமிழ் தேசம் திமுக கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/bjp-has-cheated-tamilnadu-its-people-says-aiadmk-mp-thambidu-341046.html", "date_download": "2019-02-21T16:13:24Z", "digest": "sha1:5N26LJRPUHKQAKIK6AC5SO6L3P6MLBNI", "length": 16445, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக தமிழகத்திற்கு எதிரானது.. விமர்சனங்களால் மோடி அரசை காலி செய்த அதிமுக தம்பிதுரை! | BJP has cheated Tamilnadu and its people says AIADMK MP Thambidurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n25 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n52 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபாஜக தமிழகத்திற்கு எதிரானது.. விமர்சனங்களால் மோடி அரசை காலி செய்த அதிமுக தம்பிதுரை\nலோக்சபாவில் பாஜகவை சீண்டிய தம்பிதுரை- வீடியோ\nடெல்லி: பாஜக எப்போதும் தமிழகத்திற்கு எதிரான மனப்போக்கை கொண்டு செயல்பட்டு வருகிறது என்று அதிமுக எம்.பி தம்பிதுரை குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.\nலோக்சபாவில் இன்று அதிமுக எம்.பி தம்பிதுரை பேசியதுதான் தேசிய அரசியலில் மிக முக்கியமான செய்தி. பாஜகவை அவர் இந்த அளவிற்கு விமர்சித்து பேசுவார் என்று அதிமுகவினர் கூட நினைக்கவில்லை.\nலோக்சபாவில் பாஜகவை கடுமையாக விமர்சித்து அதிமுக எம்.பி தம்பிதுரை பேசியது பெரிய விவாதம் ஆகி இருக்கிறது.\nஎம்.பி தம்பிதுரை தனது பேச்சில், தானே தொடங்கி கஜா புயல் வரை எதற்கும் மத்திய அரசு முழு நிவாரணம் அளிக்கவில்லை. தமிழகத்திற்கு ரூ.12000 கோடியை பாஜக அரசு கொடுக்க வேண்டும். ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுக்கவில்லை. தமிழகத்திற்கு எதிரான மனப்போக்கை மத்திய அரசு கடைபிடிக்கிறது.\nமத்திய அரசு லோக்சபா தேர்தலுக்காக மட்டும் பட்ஜெட் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் முழுக்க முழுக்க நாடகம். இது தேர்தல் அறிக்கை போல இருக்கிறது. இதையே ஏன் சென்ற வருடம் பாஜக அறிவிக்கவில்லை.\nவிவசாயிகளுக்கு 6000 ரூபாய் கொடுப்பது எப்படி சரியாக இருக்கும். குறைந்த பட்சம் 12,000 ரூபாயாவது கொடுக்க வேண்டும். விவசாயிகளை இப்படி ஏமாற்றுவதற்கு ஏன் பாஜக பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். இடைக்கால பட்ஜெட் மத்திய, மாநில அரசுகளை பாதிக்கும் வகையில் உள்ளது.\nபாஜக வந்த பின் நூறு நாள் வேலை திட்டம் மோசமான நிலைக்கு சென்றுவிட்டது. இதை குறித்து என் ஊர் மக்களே என்னிடம் குறை கூறுகிறார்கள். ஜிஎஸ்டி வரியால் அதிகம் பாதித்தது தமிழகம்தான். தூய்மை இந்தியா திட்டம் மிக மோசமான தோல்வியை தழுவி இருக்கிறது, என்று தம்பிதுரை கடுமையான விமர்சனங்களை பாஜக மீது வைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\nஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nபுல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nஅடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nதிருநாவுக்கரசருக்கு 70 வயசாச்சு.. இன்னும் கல்யாணம் பத்தியே யோசிக்கிறாரே.. ராஜேந்திர பாலாஜி கலாய்\nசூடு பிடிக்கும் அயோத்தி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் பிப். 26 முதல் 5 நீதிபதி பெஞ்ச் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகள��� உடனுக்குடன் பெற\nthambidurai bjp aiadmk தம்பிதுரை அதிமுக பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/04040822/Ranji-Final-Vidarbha-Team-Glitch.vpf", "date_download": "2019-02-21T16:36:31Z", "digest": "sha1:OPBEBLWK7BA34NL5QRXOAOQF4MXHV7AA", "length": 10534, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ranji Final: Vidarbha Team Glitch || ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி தடுமாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி தடுமாற்றம் + \"||\" + Ranji Final: Vidarbha Team Glitch\nரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி தடுமாற்றம்\nரஞ்சி இறுதிப்போட்டியில் விதர்பா அணி தடுமாறி வருகிறது.\nரஞ்சி கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியன் விதர்பா-சவுராஷ்டிரா அணிகள் இடையிலான இறுதிப்போட்டி நாக்பூரில் நேற்று தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த விதர்பா அணி சொந்த ஊரில் தடுமாறியது. நட்சத்திர வீரர்கள் கேப்டன் பைஸ் பாசல் (16 ரன்), வாசிம் ஜாபர் (23 ரன்) ஏமாற்றம் அளித்தனர். நிதானமாக ஆடிய விதர்பா அணி ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்துள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.\n1. ரஞ்சி கிரிக்கெட்: விதர்பா அணி மீண்டும் ‘சாம்பியன்’\nரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் சவுராஷ்டிராவை சாய்த்து தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.\n2. ரஞ்சி இறுதிப்போட்டி: விதர்பா அணி 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’\nரஞ்சி கிரிக்கெட் இறுதிப்போட்டியில் விதர்பா அணி முதல் இன்னிங்சில் 312 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இ���்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி\n2. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.\n3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது\n5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_main_new.asp?cat=675&scat=684&dist=268", "date_download": "2019-02-21T17:09:02Z", "digest": "sha1:R3AAQKAJ4ZJT6J2Z5NG27JOP6PBN7U7Z", "length": 17928, "nlines": 266, "source_domain": "www.dinamalar.com", "title": "Special Articles | Special Reports | Special Interest News | News Comment | Science News | TV Shows news | General News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் செய்திகள்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவிழுப்புரம்:அம்பேத்கர் அரசியல் சாசன சட்டம் இயற்றிய நாளை யொட்டி, விழுப்புரத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான கேரம் விளையாட்டு போட்டி நடைபெற்றது.விழுப்புரம் நாயக்கன்தோப்பு பகுதியில் நடந்த கேரம் போட்டியில், ...\nமுதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டி\nவிழுப்புரம்:முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி விழுப்புரத்தில் நேற்று ...\nவிளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா\nவிழுப்புரம்:விழுப்புரம் சிவசக்தி நகரில் விளையாட்டு போட்டி பரிசளிப்பு விழா நடந்தது.விழாவிற்கு, சமூக ஆர்வலர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஜெயபிரகாஷ், ஆசிரியர்கள் பரந்தாமன், ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் அஞ்சலாட்சி வரவேற்றார்.இதில், இசை நாற்காலி, ஓட்டம், உறியடித்தல், கோலப்போட்டி, கோ கோ ...\nமுதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வரும் 27ம் தேதி விழுப்புரத்தில் துவக்கம்\nவிழுப்புரம்:விழுப்புரத்தில் வரும் 27 ம் தேதி முதல் , தமிழக முதல்வர் கோப்பைக்கான குழு மற்றும் தடகள போட்டிகள் துவங்குகிறது.கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் வரும் 27 ம் தேதி முதல் நடைபெற உள்ளது. ...\nமரக்காணம்:மரக்காணம் அருகே தைபூசத்தை முன்னிட்டு இளைஞர்கள் சார்பில் விளையாட்டு போட்டி நடந்தது.மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டு இளைஞர்கள் சங்கம் சார்பில், நேற்று தைபூசத்தை முன்னிட்டு அப்பகுதி பெண்களுக்கு கோலப்போட்டி, உறியடித்தல், ஓவியப்போட்டி, நீர் நிரப்புதல், மிதவேக சைக்கிள் போட்டி ...\nமாவட்ட விளையாட்டு போட்டி பாலிடெக்னிக் மாணவர்கள் வெற்றி\nசங்கராபுரம்:மாவட்ட அளவில் நடந்த விளையாட்டு போட்டியில் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் வெற்றி பெற்றனர்.நாகை மற்றும் புதுவை மண்டல அளவிலான விளையாட்டு போட்டி வலங்கைமானில் நடந்தது. இதில் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் ஞானமுர்த்தி, கலைசூரியன், குணா, அய்யப்பன் ...\nவிழுப்புரம்:விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் திடலில், பொங்கல் ...\nரெட்டணை கென்னடி பள்ளியில் பொங்கல் விளையாட்டு போட்டி\nதிண்டிவனம்:திண்டிவனம் அடுத்த ரெட்டணை கென்னடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பொங்கல் ...\nபோலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கள்ளையில் விளையாட்டு போட்டி\nகள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துறை சார்பில் போலீஸ் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவு விளையாட்டு போட்டி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில் வாலிபால், கிரிக்கெட், இறகுபந்து, கபடி, கோலப்போட்டி, குண்டு எறிதல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் ...\nவிழுப்���ுரத்தில் இன்று மாரத்தான் ஓட்டம்\nவிழுப்புரம்:தேசிய பாதுகாப்பு விழிப்புணர்வு பேரவை சார்பில், விழுப்புரத்தில் இன்று மாரத்தான் ஓட்டம் நடக்கிறது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே, இன்று காலை 7:00 மணிக்கு, மாரத்தான் ஓட்டம் துவங்குகிறது. இதில் 1ம் வகுப்பு முதல் 6 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 5 கி.மீ., துாரமும், ...\nமூங்கில்துறைப்பட்டு:கடுவனுாரில் ஊரக விளையாட்டுப்போட்டி நடந்தது.மூங்கில்துறைப்பட்டு அடுத்த ...\nமாநில குத்து சண்டை போட்டியில்\nதிண்டிவனம்:தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், நடந்த மாநில அளவிலான குத்துச்சண்டை ...\nமகளிர் கல்லுாரியில் விளையாட்டு விழா\nவிழுப்புரம்:விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில் விளையாட்டு தின விழா ...\nவெள்ளி விழா ஆண்டை முன்னிட்டுவிழுப்புரத்தில் மாரத்தான் போட்டி\nவிழுப்புரம்:விழுப்புரம் வெள்ளி விழா ஆண்டை முன் னிட்டு, நேற்று மாரத்தான் போட்டி ...\nஜான்டூயி பள்ளி மாணவர்கள் மாவட்ட போட்டிகளில் சாதனை\nவிழுப்புரம்:விழுப்புரம் நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில், மாவட்ட அளவிலான போட்டிகளில் வென்ற ...\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/65314/sanoni-chopra-latest-conterversy", "date_download": "2019-02-21T15:27:54Z", "digest": "sha1:YNQOKYTOKWX643U36NGARMESFXD23UQB", "length": 11270, "nlines": 128, "source_domain": "newstig.com", "title": "பேண்ட்டை கழற்றி காண்பித்தார், டார்ச்சர் செய்தார்: இயக்குனர் மீது நடிகை புகார் - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nபேண்ட்டை கழற்றி காண்பித்தார், டார்ச்சர் செய்தார்: இயக்குனர் மீது நடிகை புகார்\nமும்பை: பாலிவுட் இயக்குனர் சஜித் கான் மீது நடிகை சலோனி சோப்ரா பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.\nபாலிவுட் நடிகை சலோனி சோப்ரா நடிக்க வருவதற்கு முன்பு இயக்குனர் சஜித் கானிடம் உதவியாளராக இருந்தார். அப்போது சஜித் தான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.\n7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது பற்றி சலோனி ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சஜித் குறித்து அவர் கூறியிருப்பதாவது,\nநான் படம் இயக்குவது குறித்து தெரிந்து கொள்ள ஒரு இயக்குனரிடம் உதவியாளராக சேர விரும்பினேன். அப்போது நான் சஜித் கானிடம் வேலை கேட்டு நேர்காணலுக்கு சென்றேன். நேர்காணலில் நீ சுய இன்பம் காண்பாயா, ஒரு வாரத்தில் எத்தனை முறை, ஒரு வாரத்தில் எத்தனை முறை யாராவது உனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களா என்று கேட்டார். நான் ஆமாம் என்றேன்.\nநான் மார்பகத்தை பெரிதாக்க ஏதாவது செய்தேனா என்று கேட்டவர், செக்ஸ் பற்றி பேசினார். நேர்காணலின் முடிவில் எனக்கு அழுகை வந்துவிட்டது. ஏன் என்று தெரியவில்லை. அவர் முன்பு அசவுகரியமாக உணர்ந்ததாலா என்று தெரியவில்லை. எனக்கு வேலை கிடைத்து விட்டது. முதலில் நான் வேலைக்கு சேர்ந்தபோது நீ உதவி இயக்குனர் இல்லை எனக்கு உதவியாளர் என்று சஜித் தெரிவித்தார்.\nஅவர் கண்ட நேரத்தில் எல்லாம் எனக்கு போன் செய்தார். அவர் எப்பொழுது போன் செய்தாலும் எடுக்க வேண்டும். வேலையை தவிர பிற விஷயங்கள் பற்றி தான் பேசுவார். நான் நடிகையாக விருப்பம் உள்ளதா என்று கேட்டார். எனக்கு பல மாதங்களாக டார்ச்சர் கொடுத்தார். நீ நடிகையாக செக்சியாக இல்லை என்றார். என்னை நடிகையாக்குவதாகவும் ஆசை காட்டினார். அவர் தொல்லையை எல்லாம் பொறுத்துக் கொண்டேன்.\nஅவர் அப்போது ஒரு அழகான நடிகையை காதலித்தார். அந்த நடிகை பற்றி தப்புத் தப்பாக பேசுவார். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை பற்றி கூறுவார். அவரின் ஆணுறுப்பு மிகவும் பெரிது என்றும், அவருக்கு செக்ஸ் ஆசை அதிகம் என்றும் தெரிவித்தார். ஒரு நாள் காஸ்ட்யூம் டிரையலின்போது ஒரு பெண்ணை பாவாடையை தூக்கி தனது பின்னழகை காட்டுமாறு கூறினார். அந்த பெண் பயந்துவிட்டார். பின்னர் வேறு வழியில்லாமல் பாவாடையை தூக்கி காண்பித்தார். பின்னாடியும், முன்னாடியும் ஒன்னுமே இல்லாமல் நீ எல்லாம் நடிக்க வந்துவிட்டாயா என்று கேட்டார்.\nஉங்களுக்கு என்னுடன் உறவு கொள்ள வேண்டுமா, அதற்கு தான் இந்த பாடு படுத்துகிறீர்களா. உங்கள் ஆசையை தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அதன் பிறகு என்னை டார்ச்சர் செய்யக் கூடாது என்றேன். அதற்கு அவரோ எனக்கு அழகான காதலி இருக்கிறார். நீ என் கீப்பாக இருக்க வேண்டும். நான் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்றார்.\nஅவருடன் வந்து தங்குமாறு பலமுறை கேட்டுள்ளார். அவரின் ஆணுறுப்பை தொடுமாறும் கூறியுள்ளார். நான் மறுத்துவிட்டேன். ஒரு நாள் என் கண் முன்பு பேண்ட்டை கழற்றி அவரின் ஆணுறுப்பை காட்டி உன்னை பார்த்தால் இதற்கு ஒன்றும் ஆகவில்லை என்றார். என் கையை பிடித்து அதன் மீது வைத்தார். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் அவரிடம் பணிபுரிவதை நிறுத்திவிட்டேன் என்று சலோனி தெரிவித்துள்ளார்.\nPrevious article குழந்தைகளை கொலை செய்த பின்பு அபிராமி செய்த முதல் விஷயம் இது தான் :வெளியான எஃப்.ஐ.ஆர்\nNext article கடல் மட்ட உயரம் 8 அடி உயரும். கடலோர நாடுகள் நிச்சயம் அழியும். கடலோர நாடுகள் நிச்சயம் அழியும்.\nரஷ்யாவின் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வெற்றி.\nஆகா இதுவல்லவா அரசு இதுதான் பட்ஜெட் பலே சிங்கப்பூர்\nகருப்பா அசிங்கமா இருக்கும் அந்தரங்க பகுதியை வெள்ளையாக்கும் சில வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2013/04/45.html", "date_download": "2019-02-21T17:02:18Z", "digest": "sha1:7S24VH7FVQTW2YERY6GE5FKV2SZAXM6X", "length": 24982, "nlines": 280, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: வாடிக்கையாளர்களும் நானும் 45", "raw_content": "\nசெவ்வாய், 30 ஏப்ரல், 2013\nவாடிக்கையாளர்களில் பலர் என்னை வாழ்த்தியிருக்கிறார்கள், சிலர் என்னிடம் கோபப்பட்டிருக்கிறார்கள்,சிலர் அச்சுறுத்தியிருக்கிறார்கள் என்று ஆரம்பத்தில், வாடிக்கையாளர்களும் நானும் 2 இல் குறிப்பிட்டிருந்தேன்.\nஆனால் சிலர் என்னை அவமானப்படுத்தியிருக்கிறார்கள் என்பதையும் அதில் சேர்த்துக்கொள்ளலாம். நான் குறிப்பிட இருக்கும் வாடிக்கையாளர் என்னிடம் அவ்வாறு நடந்துகொண்டபோது நான் காரணமல்ல என்றாலும், என்னை அவமானப்படுத்துவதின் மூலம் அவருடைய வங்கியின் மேல் ஏற்பட்ட கோபத்தை என்னிடம் காண்பித்தார் என நினைக்கிறேன்.\nநான் அப்போது எங்கள் வங்கியியில் வட்டார மேலாளராக (Regional Manager) பணியாற்றிக்கொண்டிருந்தேன்.ஒரு நாள் காலை 10 மணிக்கு எங்களது தலைமை அலுவலகத்திலிருந்து ஒரு தொலைப்பதிவு (Telex) வந்தது.\nஅதில் எனது வட்டாரத்திற்கு உட்பட்ட ஒரு சிற்றூர் கிளையில் கணக்கு வைத்திருக்கும் ஒரு வாடிக்கையாளர், அந்த கிளை பற்றி ஒரு புகார் கொடுத்திருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.\nஅந்த வாடிக்கையாளர், தான் வங்கியில் கட்டிய ரூபாய் 2000 த்தை தனது கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்றும். அது குறித்து கிளை மேலாளரிடம் கேட்டதற்கு அவர் அப்படி ஏதும் பணம் கட்டப்படவில்லை என்று சொல்லிவிட்டதால், அது குறித்து தீவிரம���க விசாரித்து தான் கட்டிய பணத்தை கணக்கில் வரவு வைக்க ஆவன செய்யுமாறும், தனது பணத்தை கணக்கில் வரவு வைக்காத காசாளர் மற்றும் மேலாளர் மேல் தக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், தலைமை அலுவகத்திற்கு கடிதம் எழுதியிருக்கிறார்.\nஅதனால் என்னை உடனே அந்த கிளைக்கு சென்று ஆய்வு செய்து அந்த வாடிக்கையாளரின் புகார் சரிதானா என விசாரித்து, விரிவான அறிக்கை தருமாறு அந்த தொலைப்பதிவில் கூறப்பட்டிருந்தது.\nஅந்த கிளை நான் பணியாற்றிய இடத்திலிருந்து சுமார் 250 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இதுபோன்ற புகார்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து வந்தால் உடனே அங்கு செல்லவேண்டும் என்பது அப்போது எங்கள் வங்கியில் இருந்த விதி.\nஎனவே உடனே ஆய்வுக்கு என்னோடு வரும் அலுவலரோடு காரில் புறப்பட்டேன். முதலில் கிளைக்கு சென்று விசாரித்துவிட்டு பின்பு மேலாளரையும் அழைத்துக்கொண்டு சென்று அந்த வாடிக்கையாளரிடம் பேச எண்ணியதால் முதலில் கிளைக்கு சென்றேன்,\nகாலை 11 மணிக்கு கிளம்பிய நாங்கள் அந்த ஊரை அடையவே மதியம் 1.30 மணி ஆகிவிட்டது.கிளை மேலாளரிடம் அந்த புகார் பற்றி விசாரித்தென். அதற்கு அவர் அந்த வாடிக்கையாளர் பணம் ஏதும் கட்டாமலேயே அடிச்சீட்டு (Counterfoil) ஒன்றை காண்பித்து குறிப்பிட்ட தேதியில் தான் பணம் கட்டியதாகவும், ஏன் அதை தனது கணக்கில் வரவு வைக்கவில்லை என்று தினம் வந்து தகராறு செய்வதாக சொன்னார்.\nமேலும் அந்த அடிச்சீட்டில் வங்கியின் முத்திரை இருந்தாலும், காசாளரின் சுருக்கொப்பம் (Initial) இல்லை என்றும் கூறினார். நான் அந்த கிளையின் காசாளரிடம் அது பற்றி விசாரித்தபோது, அவர் தான் பணத்தை ஒவ்வொரு வாடிக்கையாளரிடமிருந்தும் பெறும்போது தவறாமல் முத்திரை இட்டு சுருக்கொப்பமிட்டு கொடுப்பதாகவும், அந்த வாடிக்கையாளர் வைத்திருக்கும் அடிச்சீட்டில் தனது சுருக்கொப்பம் இல்லாததால், தான் அந்த பணத்தை பெற்றிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.\nநான் மேலாளரிடம் ‘வங்கி காசாளர் சுருக்கொப்பமிடாதபோது எப்படி அந்த அடிச்சீட்டில் வங்கியின் முத்திரை உள்ளது’ என கேட்டதற்கு அவர் ‘தெரியவில்லை. சார். ஆனால் அந்த வாடிக்கையாளர் ரூபாய் 2000 த்தை தான் நேரடியாக காசாளரிடம் கொடுக்கவில்லை என்றும், கிளையில் உள்ள கடைநிலை ஊழியரிடம் கொடுத்து பணத்தை கட்ட சொன்னதாகவும் அவர்தான் அந்த அ���ிச்சீட்டை கொடுத்ததாகவும் கூறுகிறார். ஆனால் அந்த ஊழியரோ தன்னிடம் அந்த வாடிக்கையாளர் பணம் ஏதும் தரவில்லை. என்று சொல்கிறார்.’ என்று கூறினார்.\nஉடனே அந்த ஊழியரை அழைத்து விசாரித்தபோது அவர், ‘தன்னிடம் அந்த வாடிக்கையாளர் பணம் தரவில்லை என்றும், மேலும் காசாளர் இருக்கும்போது தன்னிடம் பணம் தந்ததாக கூறுவது ஏன் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்.\nசரி மேற்கொண்டு ஆய்வு செய்யுமுன்பு, அந்த வாடிக்கையாளரை அவரது இருப்பிடத்தில் சந்தித்து அவரது தரப்பு நியாயத்தையும் கேட்போம் என நினைத்து மேலாளரிடம், ‘அந்த வாடிக்கையாளர் எங்கு இருக்கிறார்\nஅவர் ‘அந்த வாடிக்கையாளர் இங்கிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெயின் ரோடில் உள்ள பேருந்து நிலையத்தில் கடை வைத்திருக்கிறார். அவர் இந்நேரம் கடையில் தான் இருப்பார்.’ என்றார்.\n‘சரி. அங்கே போய் அவரை பார்க்கலாம். நீங்களும் என்னுடன் வாருங்கள்.’ எனக்கூறி அவரை அழைத்துக்கொண்டு அந்த வாடிக்கையாளரின் கடைக்கு சென்றேன்.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் முற்பகல் 10:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுலவர் இராமாநுசம் 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:35\nவே.நடனசபாபதி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:56\nவருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:45\nஎன்ன நடந்திருக்கும் என்று \"பிடிபட\"வில்லை... அறிய தொடர்கிறேன்...\nவே.நடனசபாபதி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 12:57\nவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே\nவே.நடனசபாபதி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 4:12\nவருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே உங்களது ஐயம் நியாயமானதே. பணத்தை வங்கியில் காசாளரிடம் கொடுத்து இரசீது பெற்றிருந்தால் தவறு நடக்க வாய்ப்பில்லை. ஆனால் இங்கோ அவ்வாறு நடக்கவில்லை. அதனால்தான் இந்த சிக்கல்.\nசென்னை பித்தன் 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:37\nகடைநிலை ஊழியர் விளையாடி விட்டாரா\nவே.நடனசபாபதி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:14\nவருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nமாதேவி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:14\nவே.நடனசபாபதி 30 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 9:16\nவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி திருமதி மாதேவி அவர்களே அப்புறம் என்னவாயிற்று என்பது அடுத்த பதிவில்\nபழனி. கந்தசாமி 1 மே, 2013 ’அன்று’ முற்பகல் 4:33\nவே.நடனசபாபதி 1 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:09\nவருகைக்கும், தொடர்வதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே\nவே.நடனசபாபதி 1 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:23\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு மதுரைத்தமிழன் அவர்களே\nஇராஜராஜேஸ்வரி 1 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 9:23\nவங்கியில் கட்டிய ரூபாய் 2000 த்தை விட அதனை விசாரிக்க அதிகம் பண மற்றும் பயணச்செலவுகள், அலைச்சல், விசாரணை என சிரமங்கள் மிகுதி ...\nவே.நடனசபாபதி 2 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:08\nவருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே வங்கியின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க ஏற்படும் செலவை கணக்கு பார்க்க முடியுமா என்ன\nவங்கியில் வேலை பார்த்த நண்பரின் அனுபவம்-காசாளர் பணியில் ஒருநாள் இருப்பில் 5 ரூ அளவில்(சரியான தொகை மறந்துவிட்டேன்) அதிகமிருந்ததை குறித்து கணக்கு முடித்து விட்டார். பல நாட்களுக்கு பிறகு வாடிக்கையாளர் ஒருவர் மேல்குறிப்பிட்ட தொகையில் வங்கியில் இருக்க வேண்டிய சலான் பகுதி (Foil) யை காண்பித்து வேறு ஏதோ விபரம் கேட்க , வங்கியில் இருக்க வேண்டியது எப்படி அவரிடம் உள்ளது என்று அந்த தேதி ஆவணங்களை ஒப்பிட்டபோது நண்பர் அதிக இருப்பு என்று குறித்திருந்ததுடன் ஒத்திருந்தது. நடந்தது என்னவென்றால், பணம் பெற்றுக்கொண்டு சலானில் கையெழுத்து இல்லை என்பதால் அவரிடம் கொடுக்க திருப்பி கொடுக்காமல் சென்றதன் விளைவு.\nவே.நடனசபாபதி 2 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 3:23\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வேலூரான் அவர்களே நீங்கள் சொன்னதுபோல் நடக்க வாய்ப்புண்டு. ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்வில் அந்த குறிப்பிட்ட வாடிக்கையாளர் கொண்டு வந்த அடிச்சீட்டில் எழுதப்பட்டிருந்த தேதியில், காசாளருடைய குறிப்பேட்டில் அந்த தொகை வரவு வைக்கப்பட்டிருக்கவில்லை. ஒருவேளை அந்த வாடிக்கையாளர் பணத்தை கட்டிவிட்டு, செலுத்து சீட்டையும் (Challan) எடுத்து சென்றிருந்தால் அன்றைய நாளில் கணக்கு முடிக்கும்போது, கணக்கில் வராமல் அந்த தொகை இருப்பது தெரிந்திருக்கும். ஆனால் வங்கியின் ஆவணங்கள் படி அன்று கணக்கு சரியாக (Tally ஆகி ) இருந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சு��விவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=8180", "date_download": "2019-02-21T16:16:40Z", "digest": "sha1:MMM25VR53TZD26J4FLPA3DHSMZ7MJPFF", "length": 9159, "nlines": 103, "source_domain": "www.v7news.com", "title": "லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் : உச்சநீதிமன்றம் | V7 News", "raw_content": "\nலதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் : உச்சநீதிமன்றம்\nJuly 10, 2018 Comments (0) இந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு Like\nவிளம்பர நிறுவனத்திடம் வாங்கிய கடன் பாக்கியை திருப்பி செலுத்தாத வழக்கில், லதா ரஜினிகாந்த் விசாரணை எதிர்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.2014 ஆம் ஆண்டு ரஜினியின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் தயாரிக்கப்பட்ட கோச்சடையான் படத்திற்காக பெங்களூரை சேர்ந்த விளம்பர நிறுவனத்திடம், லதா ரஜினிகாந்தை இயக்குனராக கொண்ட மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் 10 கோடி ரூபாய் கடன் வாங்கியது. அதில் 6 கோடியே 20 லட்சம் ரூபாயை திருப்பி தரவில்லை என்று கூறி லதா ரஜினிகாந்திற்கு எதிராக அந்த விளம்பர நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இவ்வழக்கில், ஏற்கனவே உத்தரவிட்டபடி கடன் பாக்கியை 3 மாதத்திற்குள் வழங்காததால் உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாக்கித் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் விசாரணையை எதிர்கொள்ள லதாரஜினிகாந்த் தயாராக இருக்குமாறு தெரிவித்துள்ளனர்\nஇந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் : உச்சநீதிமன்றம்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/04/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-52/", "date_download": "2019-02-21T16:12:05Z", "digest": "sha1:S4DFF2MQIQKVJK2AMGZYW7PFWGH2Y6LL", "length": 48730, "nlines": 275, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 52 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nபேருந்தின் சக்கரங்கள் பார்வதியை எதிர்பார்த்து சுழன்றன. காவேரியின் மனதில் தன் தந்தையின் நினைவுகள் அரித்து��ொண்டிருந்தன. “ஏங்க அப்பாவ அப்புடியே ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம்ங்க”\n“காவேரி நீ புரிஞசுதான் பேசுறீயாமா” என்ற சன்முகத்தின் ஒற்றை வார்த்தையில் அமைதியானாள் சோகமாக மாறியது முகம். சன்முகத்திற்கு வருத்தம்தான்.\n“இல்லைங்க மனசு ஒருமாதிரி இருக்கு அதான்”\n“அத உங்க அன்னி பார்வதி சரிபன்னிடுவாங்க வா” என்று கூறும்போது சிறிய புன்னகை தோன்றி மறைந்தது.\n“ஏய் பார்வதி நீ மாசமா இருக்குறது தெரிஞ்சா போஸ் எவ்வளவு சந்தோஷபடுவான் தெரியுமா” என்றதும் கவலைகள் மறைந்து தன்னவனை பார்த்து சிரித்தாள். அவளது மனதின் தற்போதைய மருந்த அந்த புது சொந்தங்கள்தான்.\n“அன்னி கையால திறக்கட்டும்ங்க அப்பதான் ராசி”\n“ம்ம் கன்டிப்பா உன் ஆசைதான் எனக்கும்”\n“நீ கூப்பிட்டு வரமாட்டேன்னு எப்புடி சொல்லுவான். தங்கச்சினு ஓடி வந்துடுவான். நீ ஏன் அதபத்தி நினைக்குற”\n“இல்லங்க மனசுல ஏதோ உறுத்தலா இருக்கு அதான் கேட்டேன். அண்ணா வரலைனு சொல்லிட்டா என்ன பன்றது” என்றாள் குழந்தை மாதிரி\n“உன் பையன் வந்து திறக்கட்டும் இன்னும் எட்டு மாசம் வெயிட் பன்னுவோம்” என சன்முகம் கூற “ச்சீ போங்க எப்பவும் கிண்டல் பன்னிகிட்டு. அதெல்லாம் அண்ணன் வரும்.”\n‘அப்பாடா சிரிச்சுட்டா’ என மனதில் மகிழ்ந்த சன்முகம் “உனக்கு என்ன குழந்தைடி வேணும் நான பையன்னு பிக்ஸ் ஆகிட்டேன்.” என்றார். “எனக்கு இளவரசனா இருந்தாலும் சரி ஏன்ஜலா இருந்தாலும் சரிதாங்க.”\n“ஆமா நீ எப்புடியும் வளர்க்கபோறது இல்ல”\n“என்னங்க சொல்றீங்க” அதிர்ச்சியானாள் காவேரி. அது எந்த அளவுக்கு உண்மையாகும் என்று அப்போது தெரியவில்லை.\n“அடி லூசு அங்க அன்னிக்கும் எனக்கும் ஒரு ஒப்பந்தம் இருக்கு சின்ன வயசுல என் குழந்தை அவங்கதான் வளப்பாங்கலாம்.” என்று சிரித்தார்.\n“அப்போ என் மருமகள நான் வளத்துகிறேன்” என்றாள்.\n“என்னடி அன்னிக்கு பொண்ணுனே பிக்ஸ் ஆகிட்டியா”\n“ஆமா அண்ணி மாதிரி அழகா ஒரு பொண்ணு பிறந்தா எப்புடி இருக்கும்” என வானத்தை பார்த்ததாள்.\n“அப்போ நமக்கு பொண்ணு பிறந்து அவங்களுக்கு பையன்னா”\n“ஏய் வயசு கூட இருக்கும்டி”\n“ம்ம் அப்ப ரெண்டுமே பொண்ணுனா” என சன்முகம் கூர காவேரி மனதில் பதிந்திருந்த பதில் “கல்யானம்தான்” என கூற “ஏய் லூசு என்ன பேசுறேன்னு தெரியுதா” என்றார் சிரித்துகொண்டே.\nகாவேரி நாக்கை கடித்துகொண்டா “ஐயா தெரியாம சொல்லிட்டேன்” என சிரித்தாள்.\n“யாருக்கு தெரியும் இனி இதெல்லாம் நடந்தாலும் ஆச்சரியபடுறதுக்கு இல்ல” என சன்முகம்கூற அவருக்கு அடி கிடைத்தது. “விடும்மா வலிக்குது” என சிரிக்க அவர் தோளில் சாய்ந்துகொள்ள சிலமணிநேரத்தில் அந்த ஊர் வந்தது.\nகாவேரியும் சன்முகமும் பார்வதியின் வீட்டை நெருங்கியநேரம் உள்ளிருந்து கேட்ட குரல்கள்.\n“ஏன்டி ஒரு உப்பு ஒழுங்கா போட தெரியுதா உனக்கு இதுவே என அண்ணன் பொன்னு சென்பகம்னா எப்புடி சமைப்பா தெரியுமா போயும் போயும் உன்ன கட்டிகிட்டு வந்துருக்கான்பாரு. இத நாய்க்கு ஊத்துடி” இது மாரியம்மாளின் குரல்.\n“குடுங்க அத்த நான் உப்பு போட்டுட்டு வாரேன்.” என்றார் பார்வதி.\n“ஆமா சீமையில இல்லாத பொண்ணு இவ” என முனங்கிகொண்டே “உப்பு மட்டுமா பிரட்சனை இது சாப்பாடு மாதிரியே இல்லடி சும்மா எப்ப பாத்தாலும் குலைய வச்சுகிட்டு”\n“அவருக்கு அப்புடி இருந்தாதான் அத்த பிடக்கும்” என்று சோகமாக கூற\n“அப்ப என்ன எங்கயாவது கோயில்லபோய் தூக்கிபோட்டுட்டு வந்துடுங்க ரெண்டுபேரும். அப்புறம் நிம்மதியா இருங்க” என்று குமுற பார்வதி கண்ணில் நீர் வந்தாலும் மௌனமாக இருந்தார். எல்லாம் தன் கனவனுக்காக.\nஇந்த பேச்சுவார்த்தைகளை கேட்ட காவேரி பயந்துகொண்டே நிற்க “அத்த அப்புடிதான் திட்டிகிட்டே இருப்பாங்க உன்ன பாத்த சந்தோஷமாகிடுவாங்க வா” என சன்முகம் அழைத்து வந்து “போஸ் போஸ்” என குரல் கொடுக்க பார்வதி வெளியில் வந்தாள். சட்டென கண்ணீரை துடைத்துகொண்டாள்.\n“வாங்க அண்ணா வாங்க அன்னி அவுக வெளிய போயிருக்காங்க”\n“அங்க யாருகூடடி பேசிகிட்டு இருக்க வேலைய பாக்காம” என உள்ளே இருந்து மாமியாரின் குரல்.\n“சன்முகம் அன்னா வந்திருதக்காங்க அத்த”\n“ஆமா அவனுக்குதான இப்ப கல்யானம் முடிஞ்சிதுள்ள” என மாரியம்மாள் கூறும்போதே\n“நீங்க உள்ள வாங்கன்னா” என பார்வதி அழைக்க\n“ஆமா அந்த பொண்ணுகூட அந்த *****ஜாதி பொண்ணுதான” என்றார் மாரியம்மாள். அவ்வளவுதான் மனதில்காத்துகொண்டிருந்த அனைத்து சோகங்களும் காவேரியை சுற்றி வளைக்க முன்னால் எடுத்து வைத்த கால்கள் சிலையாக மாறி பின்னால் வைத்தாள்.\nஉடனே தன் ஒரே ஆதரவான தன்னவனின் தோளில் சாய்ந்துகொணாடாள்.\n“ஏய் அழாதடி இப்போ என்ன நடந்திருச்சு சின்னபுள்ளையாட்டம் அழாத” என சன்முகத்தின் கண்ணும் கலங்கியது. பார்வதி என்ன செய்வது என்று தெரியாமல் விழித்தாள்.\nசன்முகத்தின் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்த காவேரி “போஙலாங்க” என குரல் கொடுக்க சன்முகத்தின் காதில் மட்டும் கேட்டது.\n“சரி நீ அழாத” என சமாதான படுத்தியவர். “சரிம்மா தங்கச்சி போஸ்கிட்ட எதுவும் சொல்லவேனாம் வருத்தபடுவான் நான் இன்னொரு நான் வாரேன்” என தன் மனைவியை தோளில் சாய்த்துகொண்டு நடந்தார்.\n“ஏய் அழாதடி அவங்க அப்புடிதான் எப்பவும் பேசுவாங்க”\n“இல்லைங்க என்ன எல்லாரும் காயபடுத்தாராங்க நான் பிறந்த்துல இருந்து உங்கல பாத்த அப்புறம் தான் சந்தோஷம்னா என்னனு தெரிஞ்சுகிட்டேன்.” எனவிம்மி அழுதவள். “எங்க அப்பாகிட்ட காசு இருந்துச்சு ஆனா ஒரு கோயிலுக்கு கட்ட காசு கொடுப்பாரு ஆனா சாமிய நாங்க வெளிய இருந்துதான் கும்பிடுவோம்.” என அவள் அழ சன்முகத்திற்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை.\n“என் பிரன்ட்ஸகூட எனக்கு தண்ணி தரமாட்டாங்க அப்புடி ஒரு நாள் தாகத்துல எடுத்து குடிச்சுட்டேன் அவ அந்த பாட்டில குப்பைல போட்டுட்டா அதுவும் கையால தொடாம அப்புடி ஒரு நாள் தாகத்துல எடுத்து குடிச்சுட்டேன் அவ அந்த பாட்டில குப்பைல போட்டுட்டா அதுவும் கையால தொடாம அன்னைல இருந்த தாகம் வந்தாலும் யாருகிட்டயும் கேக்கமாட்டேன்” என விம்மி அழுதாள்.\n“நான் உங்கள கல்யானம் பன்னிகிட்டு ரொம்ப கஷ்டபடுத்துறேன்ல\n“இப்ப நீ அடி வாங்க போற எனகிட்ட”\n“அப்புடி அடிச்சு கொண்ணுட்டு வேற கல்யானம் பன்னிகோங்க ப்ளீஸ்” என அழுதாள்.\n“இங்க பாரு நான் உன்ன நினைச்சு வாழுவேனே தவிற இன்னொரு பொண்ணு சான்சே இல்ல. சும்மா நீ என இப்புடி புலம்பிகிட்டு இருக்க. முதல்ல உன் தாழ்வுமனப்பான்மைய விட”\n“அது இந்த சமுதாயம் எனக்கு குடுத்த பரிசுங்க அத விட முடியல, பாருங்க இப்ப என்ன ஆச்சுனு”\n“ஐயோ உங்க அண்ணன் அப்புடி சொன்னானா இல்ல அன்னிதான் அப்புடி சொன்னாங்களா\n“இல்லைங்க என்னதான் நீங்க சொன்னாலும் என் பிறப்ப மாத்த முடியாதுல்ல” என அழ சன்முகம் அவளை அனைத்துகொண்டு அந்த பேருந்தில் ஊருக்கு திரும்பினர். பயனம் முடியும் வரை அழுதுகொண்டே வந்தாள். சன்முகமும் சமாதனபடுத்தி பலனில்லை.\nவீட்டிற்கு வந்தவள் அந்த அறையில் சென்று அழுதுகொண்டே உறங்கினாள். சன்முகம் சமையலைமுடித்து அவளை எழுப்பி ஊட்டினார். “இந்தாம்மா சாப்பிடு பாப்பா இருக்குல வயித்துல”\n“என பையனையும் அப்படிதான சொல்லுவாங்க” என்று கண்ணீர் வற்றிய கண்ணுடன் கூறினாள்.\n“ஏய் இப்ப எதையும் நினைக்காம சாப்புடுறியா இல்லையா” என சன்முகம் முதல்முறையாக கோவபட அவள் அமைதியாக சாப்பிட்டாள். பின் தன் கனவன் மடியில் உறங்கினாள்.\nகாவேரி எவ்வளவு அழகான பெயர் உனக்கு அதுக்கு ஏத்த அழகுதான்டி நீ உன்ன நான் பாத்தப்போ நீ அழகா கையில ஒரு குழந்தைய வச்சுகிட்டு இருந்த அத ரோட்டுல விட்டுட்டு போனதால அது பஸ்ல அடிபட தெரிஞ்சது. அத காப்பாத்திட்டு உனக்கு கைல காயம் வேற இருந்துச்சு. ஆனா நீ அந்த பெத்தவங்க்கிட்ட போட்ட பாரு சண்டை. ரொம்ப துணிச்சலா இருந்த சும்மா ஒரு வேலுநாச்சியார் மாதிரி. அப்புடி தைரியமா இருந்தவ ஏன்டி இந்த விஷயத்துல மட்டும் இப்புடி கோழையா இருக்க என மனதில் புலுங்கினார்.\nஅந்த இரவின் ஓட்டம் இப்படியே முடிய சோகமாக இருவரும் பேசிகொள்ளாமலே நாட்கள் ஓடின. அந்த வாரம் வந்தது. அத்றகு இடையில் அந்த பங்களா வீட்டிற்கு மாறியிருந்தனர். பின் அந்த காரில் ஏறிகொண்டா தன் கன்பெனியை பார்க்க சென்றாள்.தன் அன்னன் இல்லாத வருத்தம் இருந்தாலும் தன் அன்னியை நினைத்துகொண்டு கையெழுத்திட்டு வேலையை துவங்கினாள்.\nதன் தொழில் திறமையால் நான்கு யூனிட்டாக இருநந்த தன் மில்லை ஐந்தாவது யூனிட்டை திறக்கவே அனைத்துவேலையாட்களும் பாராட்டினர்.\n“லிங்கம் ஐயா பொண்ணுனா சும்மாவா\n“முதலாளி அம்மா நல்லா இருக்கனும்” சம்பளமும் உயர்ந்தது கூடவே கம்பெனியும் வளர்ந்தது.\n“அதான அந்த செல்வம் கம்பெனியால நம்ம நடுதெருவுக்கு வந்துடுவோம்னு பயந்துட்டோம்ம்மா மகராசி எங்கள காப்பாத்த வந்துட்ட” என சிலர் என காவேரியின் மில் வளர்ந்தது\nஆம் எல்லாம் லிங்கம் மற்றும் சந்திரசேகரின் யுக்திகள்தான். எங்கு சென்றாலும் தன் பெண்ணை அழைத்துசெல்வார்கள். அதனால் தொழில் அனைத்தும் காவேரிக்கு அத்துபடி.\nசில மாதங்களில் கம்பெனி என்றுமில்லாத அசுரவேகமடைந்தது. அனைத்து மற்ற பெரிய முதளாலிகளும் இந்த சிறிய கம்பெனியை பார்த்து அஞ்சினர். பல இடையூறுகள் வந்தன. ஆனால் காவேரியின் நேர்மைக்கு முன் அனைத்தும் பொடியானது.\nகாவேரியால் நடக்கவே இயலாத நிலை அது. மிகுந்த சிரமத்துடன் ஃபைல்களை பார்த்துகொண்டிருந்தாள். ஆம் குட்டி முதலாளி பிறக்க இன்னும் சில மணிதுளிகள்தான் பாக்கி. ஆனாலும் அடுத்த வாரம் டெலிவரி என்று கூறியதாலும் முக்கியமான வேலை எனபதாலும் வந்திருந்தாள். பிரம்மதேவர் அவனது ராஜ வாழ்வுக்கான குறிப்புடன் நின்றிருந்தார்.\nஇன்னும் நேரம் இருக்குப்பா என கடவுள் கூற அதெல்லாம் முடியாதுப்பா நான் எங்க அம்மாவ பாக்கனும் என வயிற்றில் அடம்பிடித்தான் அந்த குட்டி முதலாளி. காவேரிக்கு வலி அதிகமாக மில்லிருந்த பெண்கள் ஓடிவந்தனர்.\n“ரொம்ப வலிக்குதுக்கா அவர கூப்பிடுங்க எனக்கு பயமா இருக்கு” என்று பதறினாள்.\n“அம்மா ஐயா வர லேட் ஆகும்மா”\n“அம்மா வலிக்குது ஆஆஆ” என கத்த\n“ஏய் என்னங்கடி பாத்துகிட்டு இருக்கீங்க ஆஸ்பத்திரிக்கு தூக்குங்க”\n சும்மா பேசிகிட்டு இருப்பாளுக” என அந்த பாட்டி வர காவேரி மிகவும் சிரம்பட்டாள். அந்த பெண்களால் தன் முதளாலியின் கண்ணீரை பார்க்கமுடியாமல் எல்லாரும் சோகமாக இருக்க\n“என்னடி இது எப்பவும் நடக்குறதுதான்” என அந்தபாட்டி அதட்டி வேலை வாங்க அந்த நேரம் சன்முகம் பதறிகொண்டு வந்தார். சில பெண்கள் அவளை வெளியிலிருந்து தடுக்க முகத்தில் கவலையுடன் நின்றிருந்தார்.\n‘எனக்குனு அவதான் இருக்கா கடவுளே அவள எனக்கு திரும்ப கொடுத்துரு’ என வேண்டிகொண்டிருந்தார்.\nகாவேரியோ தன்னவனின் கண்ணீரை அந்த சிறிய கண்ணாடி துளை வழியே பார்க்க அவனது கண்ணீரை துடைக்க மனம் நாடியது. ‘கடவுளே என் உயிர் போனாலும் பரவாயில்ல அவருக்கு ஒரு வாரிசு பிறந்திடனும்’ என இவள் வேண்ட மயக்கமடைந்தாள்.\nகுழந்தைசத்தம் அந்த அறையை நிரப்ப “குட்டி முதளாலி சார் பிறந்துருக்காரு” என அந்த பாட்டி கூற அனைத்து பெண்களும் கொஞ்ச ஆரம்பித்தனர். காவேரி லேசாக கண்விழித்து தன் மகனை வாங்கினாள். “அவர கூப்பிடுங்க” எனயை நிரப்ப “குட்டி முதளாலி சார் பிறந்துருக்காரு” என அந்த பாட்டி கூற அனைத்து பெண்களும் கொஞ்ச ஆரம்பித்தனர். காவேரி லேசாக கண்விழித்து தன் மகனை வாங்கினாள். “அவர கூப்பிடுங்க” என்றாள். அவரது வாரிசை தோற்றுவித்த மகிழ்ச்சியில்.\nஒரு பெண் வெளியே போக சன்முகத்தை வெளியே இருந்த அந்த டெலிஃபோன் அழைத்தது. அதை எடுத்து பன்றாள். அவரது வாரிசை தோற்றுவித்த மகிழ்ச்சியில்.\nஒரு பெண் வெளியே போக சன்முகத்தை வெளியே இருந்த அந்த டெலிஃபோன் அழைத்தது. அதை எடுத்து பேசவேசவேயில்லை சன்முகம் ரிசிவர் கீழேயில்லை சன்முகம் ரிசிவர் கீழே விழுந்து நொருங்கியது.\n அ���்மா உங்கள வர சொன்னாங்க” என்றாள்.\nசன்முகம் கண்ணீருடன் வந்து தன் குழந்தையை தூக்கி “சந்திரசேகர்” என வாய் குழற “சந்துரு” என கூறினார். காவேரியின் முகத்தில் அதிர்ச்சி.\n“ஆமாம்மா உங்க அப்பா நம்ம வீட்டுக்கு நிரந்தரமா வந்துட்டாரு” என சந்துருக்கு முத்தம் வைத்தான். காவேரிக்கு கண்கள் கலங்கியது.\n“அழாதமா உங்க அப்பா முன்னாடி நீ அழகூடாது” என கூற கண்ணீர் வடிய உதட்டில் சிரிப்பை முயன்றாள்.\nசந்திரசேகராக மறித்து. இன்று தன் மகள் மடியில் சந்துருவாக அவதறித்த தன் தந்தையை சீரும் சிறப்புமாக வளர்த்தாள். அந்த மில்லில் வேலை செய்யும் அனைவருக்கும் சந்துரு என்றாள் விருப்பம்.\nஅனைவரும் அவனை தூக்கி கொஞ்ச போஸ் ரானுவத்திற்கு சென்றதால் பார்வதியும் தன் மருமகனை பாக்க வரமுடியாமல் போனது. அதன்பின் அன்பரசி எனும் குட்டி தேவதை அவதறிக்கும் போதுதான் பார்த்தார் பார்வதி அந்த இரு பிள்ளைகளையும். பார்வதியின் வீட்டிற்கு செல்ல காவேரிக்கும் சிறிது பயம் இருந்தது. அதற்கு காரண்ம உங்களுக்கு தெரியுமே\nஆனால் அன்னிக்கு பிரசவவலி என்று தெரிந்ததும் மிகபெரிய மீட்டிங்கை “அடுத்த வாரம் பாத்துகலாம்” என கிளம்பிவந்தவளுக்கு தன் மருமகள் அன்பரசியை தொடும் பாக்கியம் கூட இல்லாம்ல் போனது காவேரியின் துர்அதிஷ்டம் தான். ஆனாலும் தன் மருமகளை தன் மகனுக்கு எடுக்க வேண்டும் என ஆசை அவளுக்கு. அது இன்று நிறைவேறிவிட்டதை நினைத்து சன்முகதின் கண்ணில் இன்று ஆனந்த கண்ணீர்.\nஇதை கேட்ட சந்துரு மௌனமாக நின்றிருந்தான்.\n“அன்னைக்கு அதான் அவ கடைசி நாளைக்கு முன்னாடி நைட் “ என சன்முகத்திற்கு கண்களில் நீர் வந்தது.\n“என்னடி உன் பிள்ளைய நீயே கண்ணு வச்சுடுவ போல” என தன் ஏழுவயது மகனின் தூங்கும் அழகை ரசித்துகொண்டிருந்த தன் மனைவியின் அருகில் நின்றாள்.\n“அவனுக்கு விளையாட ஒரு பாப்பா வேனும்னு உனக்கு தோனலையாடி” என சன்முகம் கூற “ஆமாங்க பாவம் தனியா விளையாடுறான்ல” என்றாள் வெட்கபட்டுகொண்டு\n“வா ஒரு பாப்பா பர்ஜேஷ் பன்னிட்டு வந்துடலாம் கடைல”\n“என்ன கடைலயா அப்ப நான் எதுக்கு இருக்கேன்” என்று முறைத்தாள்.\n“நீதான் வேலைனு சுத்திகிட்டு இருக்கியே\n“அப்ப நான் வேற கல்யானம் பன்னிகிட்டு ஒரு பாப்பா பெத்துக்க வேண்டியதுதான் வேற வலியில்லை.”\n“அடி விழும்” என்று தன்னவனின் மார்பில் சாய்ந்து���ொண்டாள். அப்போது சந்துரு புரண்டுபடுக்க “பையன் டிஷ்ட்ரப் ஆகுறான் நாம் கீழ போகலாம்” என காவேரியை தூக்கிகொண்டு நடக்க காவேரி சிரித்துகொண்டே வெட்கபட்டாள்.\nசிறிது நேரம் காதலை காமம் ஊடுருவ தன் அடுத்த ஏன்ஜலுக்காக காத்திருந்த தன்னவனை கட்டி அனைத்தாள். “ஏங்க பையன் வேனுமா பொண்ணு வேனுமா”\n அதனால ஒரு பொண்ணு பெத்துகுடு அவளாவது நல்லா சமைக்கட்டும் எனக்கு. அதுவுமில்லாம அன்பரசிக்கு ஒரு நாத்தனார் வேனும்ல. ரொம்ப சுட்டிதனம் பன்றாலாம் தங்கச்சி சொல்லுச்சு”\n“ம்ம் வா கிளம்பு போகலாம்”\n“ச்சீ போங்க” என வெட்கபட “சும்மா சொன்னேன்டி நீ உன் மறுமகள பாக்க இப்புடி கிளம்புனாலும் கிளம்பிடுவ” என்று சீன்டினார்\n“சரி நாளைக்கு சந்துருக்கு பள்ளகூடம் முடிஞசதும் சந்துருவ பிக்கப் பன்னிட்டு கிளம்பி வந்துடு நான் அன்புக்கு பொம்மைலாம் வாங்கிட்டு வந்துடுறேன்.”\n“நாளைக்கு குடிக்காம வாங்க அப்புறம் அண்ணாகிட்ட சொல்லிடுவேன்”\n“அய்யோ ஆத்தா அவன் கிட்ட சொல்லிடாது அப்புறம் நான் செத்தேன் ஆமா அவன் தான் ஊருல இல்லையே அப்புறம் எப்புடி சொல்லுவ”\n“அதுக்கு அவன் கிட்டயே சொல்லிடலாம்” என்று சிரிக்க தன் மனைவியை கட்டி அனைத்துகொண்டார்.\n“ஏங்க அந்த செல்வம் என்ன பேச்சு பேசுனான் தெரியுமா”\n“ம்ம் யாரு அந்த SS கம்பெனி முதளாலியா” என அவளை மேலும் இறுக்கினார் தன் அன்பை காட்ட.\n“ஆமாங்க அவன் தான் இன்னைக்கு மீட்டிங்கல எல்ல ஸ்டாக் புரோக்கர்ஸ்ஸும் அப்புறம் காட்டன் முதலாளிங்களும நமக்கு அவங்க சேர் போட்டு புடு மில் கட்டிதாரேன் உங்க குவாலிட்டி பிடச்சிருக்கு. இன்னமும் இந்த செல்வத்துகிட்ட ஏமாற தயார இல்லனு சொல்லிடாங்க”\n“ம்ம் அவன் குவாலிட்டிதான் ஊருக்கே தெரியுமே. நல்ல முடிவுதான் எடுத்துருக்காங்க அப்ப காவேரி மில் இன்னும் பெரிசா ஆகபோகுதா”\n“காவேரி மில்ஸ் இல்லசந்துரு மில் ஓகேவா” என சன்முகத்திற்கு முத்தம் வைத்தாள்.\n“ம்ம அவன் அந்த மீட்டிங் முடிஞ்சு வெளிய வந்து ஏய் காவேரி வீட்டுல பாத்திரம் தேக்கவேண்டியவடி நீ நீ எனக்கு போட்டியா வாரியா நீ எனக்கு போட்டியா வாரியா உன் உயிர் உனக்கு இல்லடி அப்புடின்னு மிரட்டுனான் எனக்கு பயமா இருக்குங்க”\n“அடி லூசு குலைக்குற நாய் கடிக்காதுடி வா நாம் டுவின்ஸ் பிறக்க வைக்கலாம்” என மீண்டும் விளையாட்டை துவங்கினார்.\nமறுநாள் ச��்துரு கேட்ட அந்த பாரின் சாக்லெட் கொரியரில் வர அதில் ஒரு பகுதியை எடுத்து அன்பரசிக்கு வைத்திருந்தாள். சன்முகம் அன்புக்கு பொம்மைகளை வாங்க சிறிது மதுவும் குடித்தார் எனபதே உண்மை\nகாவேரிக்கு தன்னை பின்பற்றியை வந்த வண்டியை பார்த்து பயம்.தன்னவனுக்கு அழைக்க சன்முகமோ பயந்துகொண்டு “இவ நான் சரக்கடிச்சத ஃபோன்லயே கன்டு பிடிச்சுடுவா” என பயந்துகொண்டு எடுக்கவில்லை.\nபின் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சந்துருக்காக காத்துகொண்டிருந்தாள் பதட்டதுடன். அவன் வந்தான். கையில் அந்த சாக்லெட்டை எடுத்து நடந்தாள். “அம்மா அம்மா” என சந்துரு ஓடி வர அந்த வெள்ளைகார் அவனைநோக்கி விரைந்து வந்தது.\nஅப்போதுதான் கண்கள் விரிய பார்த்தாள். அந்த காரை இயக்குவது அந்த செல்வம். அசுரவேகம் அவனது ரத்தவெறி இன்று சந்துருவை குறிவைத்து.\nஎன்ன செய்வது என்று தெரியாமல் விழித்த காவேரி வேகமாக ஓடிசென்று “சந்துரு” என அவனை ரோட்டின் அந்த பக்கம் தள்ளிவிட செல்வம் காவேரியின் மீது கார் ஏற்ற அவள் முன் சக்கரங்கள் ஏற தன் மகனை கண்ணீருடன் பார்த்தாள். “சந்துரு அப்பாவ பாத்துகோட” என கூறினாலும் வார்த்தைகள் வரவில்லை.\nகண்ணாடி வழியே பார்த்த செல்வம் அவள் துடித்துகொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் மேலோங்கியது. “இன்னும் சாகலையாடி நீ” என திட்டிவிட்டு மீண்டும் வண்டியை இயக்க அந்த காரின் பின் சக்கரங்கள் ஏற ரத்தவெள்ளத்தில் இறந்தாள் தன் மகன் கண்முன்னே\nஇதை கூற சன்முகம் அழுது அப்படியே சரிய கண்ணீருடன். “அப்பா” என அவரை தாங்கிபிடித்தான் சந்துரு. “மாமா” என அன்பரசியும் ஓடிவந்திருந்தாள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், ஜெனிபர் அனு, தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 34\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 1\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/15/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-63/", "date_download": "2019-02-21T16:35:55Z", "digest": "sha1:RCXZ3UJUPK5GF2EZVC7I3PHRNASKH6TD", "length": 58502, "nlines": 279, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 63 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசந்துருவின் முகத்தை பார்த்தே உணர்ந்தாள் அன்பு “என்னங்க ஆச்சு” என்று பதறினாள். “சுவேதாவ கடத்திட்டாங்க” என குரலில் பதற்றம் இருக்கவே அன்பின் முகத்திலும் அந்த பதற்றம் தொற்றிகொண்டது. “என்னங்க பன்றது”\n“உங்க ஊருக்கு வர சொல்லிருக்காங்க”\n“வாங்க போகலாம் சுவேதாவ காப்பாதனும் அவ என் பொண்ணுங்க” என்றாள் அரிசி.\nஉடனே ஃபோனை எடுத்தான். “ஹலோ அப்பா எதுவும் பேசாதீங்க ஏர்போர்ட் கிளம்பி வாங்க” என்று ஃபோனில் அடுத்து துழவினான். “சுகு பதற்றபடாம கிளம்பி உள்ள வா” என்று கூற சுகு வந்தான்.\n“ஒன்னுமில்லடா நாம இப்ப அன்பு ஊருக்கு போகனும்”\n“ப்ளீஸ்டா எதுவும் பேசாதடா” என்று அவன் கூற சுகு அமைதியானான். அதன்பின் சன்முகம் வரவே “என்னப்பா ஆச்சு எதுவும் பிரட்சனையா”\n“இல்லப்பா நாம ஊருக்கு போகனும்”\n“ஏன்ப்பா” என அவ���் கேட்க அன்பு அவரின் கையைபிடித்து வேண்டாம் எனபதுபோல சைகை காட்ட அமைதியானார். சிறிது நேரத்தில் விமானத்திற்காக நிற்க அப்போதுதான் தோன்றாயது சந்துருக்கு ‘பேம்லின்னா அதுல அத்தயும் மாமாவும் இருக்காங்கள்ள’ பதறிகொண்டு ஃபோனை எடுத்தான்.\nஅடுத்த கனம் அதில் போஸின் நம்பர் ஏற்றபடவே அந்த அழைப்ப கருடன் போல காற்றில் பரவி சென்று பார்க்க அந்த மொபைல் ரோட்டில் விழுந்துகிடந்தது. உடனே பார்வதிக்கு முயற்சி செய்தான்.\n“இந்த மொபைல் தற்சமயம் சுவிட்ச் ஆஃப் செய்யபட்டுள்ளது” என வரவே முகத்தில் மாற்றம் தொற்றிகொண்டது. “என்னங்க ஆச்சு” என அன்பு அவனை பார்க்க. எதாவது சொன்னால் பயந்துவிடுவாள் என நினைத்து கொண்டு “ம்ம் அத்த எங்க இருக்கீங்க” என எதிர்புறம் யாருமே இல்லாத மொபைலில் பேசினான்.\n“ஓ அப்படியா சரி நாங்க எல்லாரும் வந்துகிட்டு இருக்கோம்”\n“திருவிழாக்கு அப்பா கொஞ்சம் சீக்கிரம் கிளம்ப சொல்லிடாரு நாங்க வர்ர வரைக்கும் வீட்டுலதான் இருக்கனும் சரியா”\nஎன பாசாங்கு செய்தான். அன்பு அவனை பார்க்க அவளுக்கு தெரியும் பார்வதியின் மொபைல் ரிப்பேர் என்று தனக்காக பொய் சொல்கிறான் என கண்டுகொண்டாள்.\n“அம்மாக்கு” என கேட்க “அம்மா வீட்டுல இருக்காங்கமா அப்பா தோட்டத்துக்கு போயிருக்காங்கலாம் எந்த பிரட்சனையும் அவங்களுக்கு இல்ல”\nஅன்பு சமாதானம் ஆனதுபோல நடித்தாள். ஆனால் மனதில் ஓர் அறிப்பு இருந்துகொண்டருந்தது.\nவிமானம் இவர்களின் பதட்டத்திற்கு ஏற்ப பறக்க துவங்கியது. தன் அருகில் அமரந்திருந்த சுகுவை பார்த்த சன்முகம் “என்னப்பா ஆச்சு” என கேட்க\n“அன்கிள் சுவேதாவ கடத்திடாங்க” என அழுதான். சன்முகத்திறுக்கு தூக்கிவாறி போட தன் இதயத்தை பலபடுத்திகொண்டு சுகுவை ஆறுதல் செய்தார்.\nமனதில் ‘ஜான்சி நீ பன்றது தப்புமா நீ என்ன பன்னுவ உன் அப்பா உனக்கு அப்புடி சொலிலகுடுத்துருக்கான் அத்தான செய்வ நீ என்ன பன்னுவ உன் அப்பா உனக்கு அப்புடி சொலிலகுடுத்துருக்கான் அத்தான செய்வ உனக்கு என்மேல தான பகை என்ன கொண்ணுடு உன் ஆத்தரம் தீரட்டும் என் பிள்ளைங்க வாழனும்’ என மனதில் அவளுடன் வேண்டினார்.\nசிறிது நேரத்தில் ஜான்சி மற்றும் அவளிடமிருந்த பார்சல் காரில் ஏற்றபடவே அதை பிரித்தாள்.அதில் வாய் கட்டபட்டிருந்த சுவேதா மூச்சுவிட சிரம்பட்டாள். அப்போதுதான் பார்த்தான�� அவளை சேகர். அவனுக்கு மனம் பொருக்கவில்லை.\n“அக்கா என்னக்கா பன்னிவச்சுருக்க பாவம்க்கா இந்த பொண்ணு” என அவள் வாயினை அவிழ்த்துவிட்டு கட்டுகளை அவிழ்த்தான். ஜான்சியோ சிரித்துகொண்டே வந்தாள்.\nசுவேதா அவளை பார்த்து பயந்த தள்ளி அமர்ந்தாள்.\n“இவங்க சந்துரு கல்யானத்துல பாத்தோம்ல அவங்கதான” என அவன் கேட்க மீண்டும் சிரித்தாள்.\n“இல்லடா உன்ன நினைச்சேன் அதான் சிரிப்பு வருது. இவ்வளவு இன்னசன்டா இருக்கியேடா”\n“எதுக்கு இவங்கள கடத்திருக்க அத சொல்லு\n“தம்பி இது அப்பா எனக்கு குடுத்த கடமைடா நீ இவள உன் கையால கொல்லனும்” என ஜான்சி கூற “என்னக்கா சொல்ற நானா முடியாது” என பதறினான். ஒரு பூச்சியைகூட காலால் தெரிந்து அவன் மிதித்தது இல்லை.\n“பொண்ண கொல்ல பாவமா இருந்தா சந்துரு வந்துகிட்டு இருக்கான் அவன கொல்றியா”\n“அக்கா ஏன் கொலையபத்தி பேசுற கொல்லற அளவுக்கு என்ன தப்பு பன்னாங்க அதுவும் உயிர கொல்றதுக்கு உரிமை நமக்கு இல்லை அக்கா இவங்கள இறக்கி விட்டுரு” என சேகர் கூற “பேசாம வாடா அப்பாவோட வலி உனக்கு தெரியுமா” என அப்போதுதான் தம்பி முன்னால் சத்தமாக பேசியுள்ளாள். அவளை அது மாதிரி முதலில் காண்பவன்.\n“சாரிக்கா நான தெரியாம பேசிட்டேன் நீ எது சொன்னாலும் செய்யுரேன் என்ன மன்னிசிடுக்க” என அவன் கூறுவதற்கு காரணம் இல்லாம்ல் இல்லை. சிறுவயதிலிருந்த தன்னை தூக்கி வளர்த்தவள் அல்லவா அதுவுமில்லாமல் அன்னையில்லாமல் அவளை அன்னையாக நினைத்து வாழ்ந்தவன் பலமுறை அம்மா என்றுதான் அழைத்துள்ளான் அவளை.\nஅவன் சுவேதாவின் வாயினை மூடினான் கண்களில் கண்ணீர் அதை பார்த்த ஜான்சி “அழாதடா” என முன்னாலிருந்து குரல் கொடுத்தாள். ஆனால் அவளுக்கு கண்ணில் கண்ணீர் வந்தது. அவளது நினைவுகள் தீபந்தமாக சுட்டெரிக்க அந்த நெருப்பில் கிடைத்த உஷ்னத்தில் காரை அசுர வேகத்தில் இயக்கினாள் ஜான்சி.\n“அம்மா பால் தம்பிக்கு” இது ஜான்சி அந்த ஆறு வயதிலையே தம்பியின் மீது பாசம் அதிகம். “இப்பதான்மா குடிச்சான் போதும்” என ஜான்சியின் தாய் கங்கா கூற “அப்பறம் ஏன் அழறான்” என சண்டைக்கு வந்தாள்.\n“ஈரமா இருக்கும்மா அதான் அழறான் நீகூட இப்புடிதான் அழுத”\n“போம்மா தம்பிய ஈரத்துல போட்டு வச்சுருக்க” என திட்டிவிட்டு தனது தமையனை தூக்கிகொண்டு நடந்தாள்.\n“ஏய் கீழ போட்டுடாதடி” என கங்கா சத்தம் போட்டாலு���் அவள் கேட்பதாக இல்லை.\n“என்ன ஜான்சி தம்பி என்ன சொல்றான்” என செல்வம் வந்து நிற்க\n“அம்மா ஈரத்துல போட்டு வச்சுருக்கப்பா அதான் அழறான் நான் அவனுக்கு கதை சொல்லி சரி பன்னிடுறேன்” என இரண்டாவது தாயாக மாறினாள்.\n“வாங்க பட்டனத்துல வேலைலாம் முடிஞ்சிடுச்சா”\nகங்கா அழகான பெண். படிப்பு இல்லை எனினும் அழகான கூட்டுகுடும்பத்தை நிர்வகிக்க ஏற்ற குணம் படைத்தவள். செல்வம் அவர் கனவர். இப்போது கங்காவை கட்டியதாள் சுந்தரம்-சரஸ்வதி கம்பெனியை நிர்வகித்து கொண்டிருக்கிறார். எல்லாம் கங்காவை கல்யானம் செய்த்தாள் வந்த சீதனம்தான். சுந்தரம் கங்காவின் தந்தை நல்ல அன்பானவர் தன் பொண்ணுக்காக உயிரையே கொடுப்பவர். சரஸ்வதி சிறுவயதிலேயே கங்காவை விட்டுவிட்டு வின்னுலகம் பயனித்துவிட்டார். அவரது நினைவாகதான் தனது கம்பெனிக்கு SS pvt ltd. சுந்தரம் சரஸ்வதி மில்ஸ் என பெயரில் நடத்திவந்தார். அந்த கம்பெனிக்கு இருந்த ஒரே எதிரி சந்திரசேகர் நடத்திவந்த அந்த காவேரி மில்ஸ்தான் அதுதான். அதனுடன் போட்டியை சமாளிக்க முடியாத்தாலும் வயசாகிவிட்ட காரணத்தினாலும் தனது எஸ்.எஸ் மில்ஸை தனது மருமகன் செல்வத்திடம் ஒப்படைத்தார்.\nஆனால் செல்வம் சொல்லிகொள்ளும் அளவிற்கு நேர்மையாக போட்டியிடுபவர் இல்லை. பல குறுக்கு வழிகள் முயன்று இன்று அந்த சந்திரசேகரின் காவேரி மில்ஸ் தவிடுபொடியாகிகொண்டிருந்தது. தனது நண்பன் லிங்கம் தன்னிடம் ஒப்படைத்த அந்த கம்பெனியை இப்படி விட சந்திரசேகருக்கு மனமித்தை எனவே அவளது மகள் காவேரியை தேடி வந்தார் சன்முகத்தின் வீட்டிற்கு. காவேரி கைக்கு கம்பெனி மாறியதும் செல்வத்தின் குறுக்குவழிகள் பலனலிக்கவில்லை. அதன்பின் நடந்த சம்பவங்கள் அனைவரும் அறிந்த்துதான்.\nஇப்போதும் அந்த சந்திரசேகரின் கம்பெனிக்கு செல்லும் பஞ்சில் சில கலப்படம் செய்துவிட்டுதான் வீட்டிற்கு வந்துள்ளார் செல்வம். அவரது மனைவி கங்கா வரவேற்க ஜான்சி கையில் தன் தம்பி சேகருடன் விளையாடிகொண்டிருக்கிறாள்.\n“நீ சாப்புட்டியாம்மா” என செல்வம் கேட்டார். என்னதான் செல்வம் முரடனாக குறுக்குபுத்திகாரனாக இருந்தாலும் ஜான்சி மீது தனி பாசம் அவளுக்கு மகள் அல்லவா\n“நான் சாப்புட்டேன்பா தம்பிதான் பசியா இருக்கான் இந்த கங்கா அவன கண்டுக்கவே மாட்டேங்குது” என தன் தந்தையிடம் கம்ப்ளைன்டை தாக்கல் செய்தாள்.\n“இந்த வயசுலேயே வாய பாத்தீங்களா இந்த வாலுக்க” என கங்கா சுவையான கறிகுழம்புடன் சூடான சாதத்தை எடுத்துகொண்டு வந்தாள்.\n“ம்ம் கறிகுழம்பு வைக்குறதுல உன்ன அடிச்சுக்க யாருடி இருக்கா” என கன்னதை கிள்ளினார் செல்வம்.\n“என்னங்க பன்றீங்க பொண்ணு இருக்கா”\n“என் பொண்ணுதான்டி இப்புடி உன்ன கொஞ்சுனதாலதான அவ பிறந்தா” என சீண்டினார் செல்வம்.\n“ஆமாங்க இப்புடி கொஞ்சி தான் பிறந்தா இப்ப சேகரும் பிறந்துட்டான்” என சிரித்தாள்.\n“அப்ப உன்க்கு ரெண்டு போதுமாடி”\n“நம்ம கம்பெனிய பாக்க நிறைய குழந்தைங்க தேவைபடுறாங்க பெத்துகுடு” என செல்வம் கூற கங்காவின் முகம் மாறியது. ஆம் கம்பெனியின் நிலவரம் பற்றி கங்காவின் தந்தை சுந்தர்ம் விசாரித்து சென்றிருந்தார் தன் மகளிடம்.\n“சாப்புடுறதுக்கு நான் வரலமா உன் புருஷன் எங்க”\n“கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுமா”\n“பட்டனத்துக்கு போயிருக்காருப்பா மில்லு விஷயமா”\n“எப்படி அந்த சந்திரசேகரோட மில்லுக்கு வர்ர பஞ்சுல எஸ்டர் கலந்து விட்டு பாலக்குறதுக்கா”\n“என்னப்பா சொல்றீங்க அவரு அப்புடி பன்ன மாட்டாருப்பு அந்த மாதிரி ஆளு இல்லை”\n“ம் சொன்னாங்க அந்த சந்திரசேகர் ஃபோன் பன்னி என்கிட்ட சொன்னான் லட்சகனக்கான ரூபாய் நஷ்டமாம் அவங்களுக்கு”\n“ஒழுக்கமா கம்பெனி நடத்துறதுனா நடத்த சொல்லு இல்லைனா என்கிட்ட திரும்ப கொடுக்க சொல்லிடுமா” என சுந்தரம் திட்டிகொண்டிருக்க கங்கா அழுதுகொண்டுநின்றாள்.\n“இதுவரைக்கும் லாபத்துல ஓடிகிட்டு இருந்த கம்பெனி மேல லோன்போட்டு ஓட்டிகிட்டு இருக்கான் உன் புருஷன் அது தெரியுமாமா உனக்கு அதுவுமில்லாம ஒர்கர்ஸ்க்கு மூனுமாசம் சம்பளம் தரலமா”\n“நான் கேக்குறேன்ப்பா அவர்கிட்ட” என அழுதாள்.\n“அடுத்த வாரம் வருவேன் எனக்கு இதுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகனும் இல்லைனா கம்பெனிய குடுத்துட்டு கூலிவேலைக்கு போக சொல்லுமா” என சுந்தரம் பொறிந்துவிட்டு கிளம்பி “ஐ தாத்தா” என ஜான்சி ஓடி வந்து ஒட்டிகொண்டாள்.\n“இந்தாங்க தாத்தா தம்பி உங்ககிட்டதான் வரனுமாம் இங்க பாருங்க கண்ண உங்களதான் பாக்குறான்” என சிரித்தாள். உடனே சேகரை தூக்கியவர் அந்த குழந்தையின் கழுத்தை பார்த்தார்.\n“ஏன்மா குழந்தைகழுத்துல ஒரு ஊசி அளவு தங்கம்கூட வச்சுருக்க முடியலைல” என முறைத்துவிட்டு தனது கழுத்திலிருந்த அந்த சங்கிலியை கழற்றி ஜான்சிக்கும் சேகருக்கும் அணிவிக்க சேகர்அதை கையால் எடுத்து வாயில் எச்சில் ஊற கடித்துகொண்டிருதான்.\n“ஐ தாத்தா பாருங்க” எனவிளையாட்டு காட்டியவர் “சரிம்மா நான் வாரேன்” என கூற ஜான்சி அழுதாள். “இருங்க தாத்தா போகாதீங்க”\n“குட்டிபொண்ணு தாத்தாக்கு நிறைய வேலை இருக்குமா தாத்தா இன்னொரு நாள் வருவேனாம் அப்புறம் போகவே மாட்டேனாம் சரியா” என கன்னதை கிள்ளினார். ஜான்சி அரை மனதுடன் சம்மதித்தாள்.\nஆம் ஜான்சி என பெயர் வைத்தது சுந்தரம்தான். வெள்ளையனை வெளியேற்ற முனைப்புடன் இருந்தவர் இவர். பல போராட்டங்கள் அடிகள் மிதிகள் வாங்கிவிட்டார்.\nவெள்ளையர்களுடம் தொழில் முறையில் போராட்டங்களும் நடத்தி இடைஞ்சல் கொடுத்தவர் அதனால்தான் என்னவோ புதிய இந்தியன் கவர்மென்ட் இவருக்கு இந்த மாதிரி கம்பெனி வைக்க ஆதரவாக நின்றது. இந்தியாவின் நிதிநிலையை சரிசெய்ய வேண்டுமல்லவா\nஅந்தகாலத்தில் உருவானதுதான் இந்த சுந்தரம் சரஸ்வதி கம்பெனி. ஆனால் அந்த வெள்ளையனை விரட்ட கிடைத்த கம்பெனி இன்று செல்வத்தின் கையில் சிக்கி தொழிலாலர்கள் அவதிபட்டுகொண்டிருக்கின்றனர்.\nஅந்த ஆத்திரத்தில் வந்தார் சுந்தரம் ஆனால் செல்வம் இல்லை. இரண்டு நாளுக்கு பின் வந்தவரிடம் எப்படி கேட்பது என தெரியவில்லை கங்காவுக்கு.\nசாப்பிடும்போது கனவனிடம் எதுவும் கோபம் வருமாறு பேசகூடாது எனபது அறிந்தவள்தான் இருந்தாலும் மனம் பொருக்காம் கேட்டாள். “அப்பா வந்தாருங்க”\nசெல்வத்தின் முகம் மாறியது “எதுக்கு”\n“இல்ல கம்பெனி” என மெல்லிய குரலில் கூறவே அந்த சாப்பாட்டு தட்டு பறந்தது. அது தொட்டிலில் கிடந்த சேகரின் மீது சாதங்களை கொட்டியது. ஜான்சி தம்பி உறங்கிவிட்டான் என தொட்டிலில் அவனை கிடத்திவிட்டு விளையாட சென்றிருந்தாள்.\n“ஐயோ குழந்தைங்க” என பதறிகொண்டு அவனை தூக்கி துடைக்க செல்வம் முறைத்துகொண்டு வெளியேறினார்.\n“ஏன்மா தம்பிய குளிப்பாட்டுற” என ஜான்சி வந்தாள். அவளிடம் குடும்ப பிரட்சனையை எப்படி சொல்வது சொன்னாலும் புரியும் வயசு இல்லை அவளுக்கு.\n“பெரிய மனுசிமாதிரி கேப்பா போடி போய் விளையாடு” என திட்ட அவள் அழுதுகொண்டே வீட்டினுள் ஓட கங்கா கண்ணீருடன் தன் மகனை துடைத்தாள்.\n“ஏன்மா அழற அப்பா எங்க காணோம்” என ஜான்சி தூங்கும்போது கேட்க “ஜான்சி அம்மா அடிப்ப���ன் பேசாம தூங்கு” என கங்கா ஒரு அதட்டலில் பயந்துகொண்டு தம்பியின் அருகில் சென்று படுத்துகொண்டாள்.\nஅடுத்தநாள் ஜான்சி தம்பியுடன் விளையாடிகொண்டிருக்க ஆட்டோவில் வந்து ஒருவர் கங்காவிடம் ஏதோ பேசுவது தெரிந்தது ஜான்சிக்கு. உடனே “அப்பா…” என அழற ஆரம்பித்தாள் கங்கா.\nஜான்சிக்கு ஒரே குழப்பம் அவள் யோசித்துகொண்டிருக்கும்போதே கங்கா வந்து ஜான்சியையும் சேகரையும் தூக்கிகொண்டு ஆட்டோவில் ஏறினார். கண்ணீருடன் அந்த நபரும் ஜான்சியிடம் “என்ன படிக்குறீங்க பாப்பா” என கேட்க கங்கா மட்டும் வேறு உலகத்தில் இருந்தாள்.\n“அம்மா சமச்சது சாப்புடுவேன் மாமா”\n“தம்பி பேரு என்ன பாப்பா” என அவர் கேள்விகள் ஓயவில்லை.\n“அவன் சேகர். எங்க குடும்ப பேரு” என சிரித்தாள்.\nஇப்படியாக கேள்விகள் ஓட அந்த ஆட்டோ நீண்ட நேர்ம கழித்து சுந்தரம் தாத்தாவின் வீட்டை அடைய அங்கு துணிகள் சுற்றபட்டு ஒருவர் படுத்திருக்க “அப்பா “ கங்கா மயங்கிவிழுந்தாள்.\nஜான்சி அருகில் சென்று பார்க்க அது தன் தாத்தா சுந்தர்ம வயிற்றில் ரத்தத்திற்கான அடையாளம் கத்தியால் யாரோ குத்தியுள்ளனர். ஆனால் அதை புரந்துகொள்ளும் வயது இல்லை ஜான்சிக்கு. அவளை பொருத்த வரை தன் தாத்தா இறந்துவிட்டார். போன வாரம் தான் ஆசையாக வளர்த்த மணி இறந்ததை போல.\n“தாத்தா தாத்தா” என அழுதாள். அவள் கையில் இருந்த குழந்தையை சிலர் வாங்கிகொள்ள கண்ணீருடன் அழுதார். கண்ணீர் எல்லாதையும் மறைத்தது.\nஅப்போது தன் தந்தை யாருடனோ சன்டையிடுவது தெரிந்தது. ஊர்மக்கள் அனைவரும் அந்த நபரை அங்கிருந்து அடித்து விரட்டினர். ஆனால் ஜான்சிக்கு கண்ணீர் தன் தாத்தா சுந்தரத்தின் மீதுதான் இருந்தது.\nதன் தாத்தா பிரிந்தது முதல் அடியாக இருக்க ஆண்டவர் அடுத்த சோதனையை கட்டினார். ஆம் அடுத்த மாதம் தன் தாயும் இறந்துபோனாள். ஜான்சியின் மொத்த உலகமும் இருண்டுபோனது. தம்பிதான் உலகம் ஆனாலும் மனதில் ஏதோ ஒருவித பயம் தொற்றிகொள்ள இரவில் திடீரென எழுந்து. “அம்மா அம்மா” என அழுவாள். செல்வத்தால் தன் மகள் அழுவதை பார்க்க முடியவில்லை. பின் திடீரென அப்பாவை எழுப்பி “அம்மா எப்ப வருவாங்க தாத்தாவ கூட்டிட்டி வர சொல்லுப்பா” என கண்ணீர் விடுவாள். செல்வம் என்ன செய்வது என்று தெரியாமல் “அம்மா சாமிகிட்ட போயிட்டாங்கடா குட்டி தாத்தாவும்தான்” என மடியில் சாய்த்த��� தூங்க வைப்பார்.\nஇப்படியே தொடர ஜான்சி தன் அப்பாவின் தாயான ஸ்வர்னாவின் வீட்டிற்கு செல்வம் அனுப்பி வைத்துவிட்டார். அதுதான் ஜான்சியின் குணத்தை மாற்றியமைத்த இடம். பின்ன தன் மாமனாரை கொல்லும் அளவிற்கு செல்வத்திற்கு துணிச்சல் கொடுத்தது கூடவே திட்டம் எல்லாம் இந்த ஸ்வர்னாதானே. அந்த உண்மை தெரிந்த்தால் கங்காவின் உயிரும் பறிக்கபட்டது. இங்குதான் “யாரவேனாலும் அடிக்கலாம்” என பாடம் கற்றாள் ஜான்சி.\nபின் ஹாஸ்டலில் தங்கி படித்தாள். மேற்படிப்புக்கு அமெரிக்க பறந்தாள். அங்கும் மேற்படிப்புக்கு தன் தம்பி வந்த போது தனக்கு கிடைத்த மகிழ்ச்சிக்கு ஈடுஇல்லை ஜான்சிக்கு. தன் மனதில் சிறிது சிறிதாக கிடந்த கோபத்தை எடுத்து ஓர் ஆயுதமாக மாற்றியிருந்தனர் சுற்றத்தார். ஆனால் யாரை தாக்குவது என்று தெரியாமல் தன் மனதையே காயபடுத்திகொண்டிருந்த தருனம் அது அப்போதுதான் அந்த கடிதம் தன் தந்தையிடமிருந்த வந்தது. தனது கால்களை சன்முகம் பறித்துவிட்டான் என. முழுகோபத்தையும் அந்த குடும்பத்தின் மீது திணித்தாள். இன்று அவர்களை கூண்டோடு அழிக்க காரில் விரைந்துகெண்டிருக்க ஜான்சியின் கண்ணீர் காற்றில் சிதறி பறந்தது.\nஜெனியின் உயிர் பிறிந்த இடம் அன்று விடுமுறைநாள் என்பதால் சற்று அமைதியாக இருந்தது ஆள்நடமாட்டம் இல்லை. அப்போது வேறு ஒரு காரில் போஸையும் பார்வதியையும் ஏற்றிகொண்டு ஜான்சியின் கார் அருகில் வந்தது.\nசந்துருவும் அனைவரும் அங்கு வரவே சந்துரு மட்டம் இறங்கினான். “நீங்க இருங்க நான் பேசிபாக்குறேன்” என அவர்களை உள்ளேயே இருக்க செய்தான்.\nஅங்கிருந்து ஜான்சி மட்டும் இறங்கினாள். கூடவே தன் தம்பியின் கையில் அந்த துப்பாக்கியை கொடுத்தாள். தன் கையிலும் ஒன்றை எடுத்துகொண்டாள்.\n“அக்கா நான் சண்டை போட வரலைக்கா என்ன பிரட்சனைனு சொல்லுங்க நாம பேசி தீத்துகலாம்”\n“என்ன பேசி தீக்க போறியா ஹாஹா”\n“ஏன்டா நீ பேசி தீக்குறதுனால எங்க அப்பா எனக்கு திரும்ப கிடைப்பாரா”\n“என்க்கு சின்ன வயசுல இருந்து பாசம்னா என் தம்பி மட்டும்தான்டா எங்கள நல்ல நிலைக்கு கொண்டுவர எங்க அப்பா அவ்வளவு கஷ்டபட்டாரு. சரி நானும் என் தம்பியும் படிச்சு முடிச்சுட்டு எங்க அப்பாகூட சந்தோஷமா வாழனும்னு ஆசையா இருந்தா உங்க அப்பா லாரி வச்சு ஏத்தி அவர் கால உடச்சிட்டாரு” என கோபத்தில் அனலாக தகித்தாள்.\n“என்னக்கா சொல்றீங்க எனக்கு புரியல”\n“உனக்கு புரியாதுடா சன்முகம்னு உனக்கு ஒரு அப்பன் இருக்கான்ல அவனுக்கு புரியும் அப்புறம் உன் அம்மா இருக்கலே காவேரி எப்புடிதான் அந்த புனிதமான பேர அவளுக்கு வச்சாங்களோ தூ” என உமிழ்ந்தாள்.\n“அவ ஒரு தே***** அவல்லாம் எங்க அப்பா செல்வத்துக்கு போட்டி” என திட்ட சந்துருக்கு கோபம் வந்தது ஆனால் சுவேதாவுக்காக பொறுத்துகொண்டான்.\nஆனால் அதை கேட்டுகொண்டிருந்த சன்முகம் வெளியே வந்தார். “அவள பத்தி உனக்கு என்னடி தெரியும்” என வந்த வரை பார்த்து.\n“வாங்க சார் என் அப்பாவ கொண்ணீங்கள்ள இப்ப நீங்க உயிரா நினைக்குற எல்லாதையும் கொண்ணுடுறேன் அப்பதான் உங்களுக்கு அந்த வலி தெரியும்” என துப்பாக்கியை சந்துருவை நோக்கி உயர்த்த அன்பு பதறிகொண்டு வெளியே வர சுகுவும் வந்தான்.\n“இவர விட்டுடுங்க” என அவளிடம் கெஞ்சினாள்.\n“இங்கதான உன் பிரன்டு செத்தா இப்ப உன் புருஷன் சாகுறதையும் பாரு” என டிரிகர் செய்தாள். “என்ன கொண்ணுட்டா எல்லாரையும் விட்டுடுவியா” என்றான் சந்துரு தெளிவாக.\n“ம்ம் ஓகே” இது ஜான்சி உள்ளே அமர்ந்திருந்த சேகருக்க தலை தன்அக்காவின் செயலை பார்த்து தலை வலிக்க அந்த கனவு மீண்டும் வந்தது. இன்று வந்தது கனவு அல்ல அது நினைவு என உணர்ந்தான்.\nஆம் தன் அக்காவை தன்னிடமிருந்து பிரித்து ஸ்வர்னா பாட்டிவீட்டிற்கு அனுப்பயாகிவிட்டது. இப்போது அந்த குழந்தையை வளர்க்கும் பொறுப்பு அங்கு வேலை செய்த லதாவை வந்தடைந்த்து.\nலதா ஓர் இருபது வயதுபெண் கருப்புதான் ஆனால் நல்ல அழகு. திருமனத்திற்கு அவளது அன்னன் பென் பார்த்துகொண்டிருந்தார். சேகர் அந்த லதாவின் அனைப்பில் தாய்மையை உண்ர்ந்து வளர்ந்தான். நான்கு வயது அந்த காட்சியை சேகர் பார்த்திருக்க கூடாது.\nஆம் தன் அன்னை(லதா)வின் சத்தம் தனது தோட்டத்தை ஓட்டியிருந்த ரூமில் கேட்க அங்கு சென்றான். ஒரு புதருக்குள் இருந்து பார்த்தான். அந்த பாலடைந்த கட்டிடத்தில் தனது தந்தை குடித்துவிட்டு லதாவை கற்பழித்த காட்சிதான் அது. “ஏன்டி உன் அன்னன் உனக்கு மாபிள்ளை பாக்குறானாக்கும். என் புள்ளைங்கள நீ வளக்கும்போதே உன்மேல எனக்கு ஆசைவந்துருச்சுடி” என திட்ட தனது உடலை துணிகளால் மறைத்த அந்த பெண் அழுதுகொண்டே அருகிலிருந்த கண்ணாடி துண்டினை எடுத்து தன் கழுத்தை அறுத்து���ொள்ள நான்கு வயது குழந்தையின் இதயம் படபடவென் அடிக்க மயங்கி விழுந்தான். ஆனால் மனதில் தன்னை தன் தந்தையாக உருவக படுத்தியுள்ளான். தன் தாயை தான் கொண்ற குற்ற உணர்ச்சி தொற்றிகொள்ள “என்ன மன்னிச்சிடுங்க” என அந்த பெண் இறப்பதற்கு முன் மன்னிப்பு கேட்பதாக ஒரு பிம்பம் ஏற்படுத்திகொண்டான். இதனால் இவன் மனதுக்கு நெருக்கமாக எந்த பெண் வந்தாலும் அந்த லதா இடத்தில் அமர்ந்துவிடுவாள். இவன் செல்வமாக தன்னை கருதிகொண்டு “நான் பன்னது தப்புங்க என்ன மன்னிச்சிடுங்க” என அவன் கூற அவள் அதை மதிக்காமல் கழுத்தை அறுத்து இறக்கும் காட்சி வந்துபோகும். இன்று “ என் அப்பாக்காக உங்கள கொல்லபோறேன்” என ஜான்சிகூற பதறினான். “அக்கா அப்பா நல்லவரு இல்லக்கா” என கதவை திறக்க அவள் சந்துருவை நோக்கி சுட ஆயத்தமானாள்.\n“அக்கா என்ன மன்னிச்சிடு” என அவளை தன் முழுபலத்தை பயன்படுத்தி தள்ளிவிட சிறிதுதூரம் தள்ளிசென்று விழுந்தாள்.\n“அப்பா நல்லவரு இல்லக்கா அம்மாவ கொண்ணது அவருதான்” என்று கத்தினான். ஜான்சி தன் தம்பி கூறினாள் எதையும் நம்பி விடுவாள்.\n“ஆமாக்கா” என அழுதான். அவளுக்கும் அழுகை வரவே “ஆமாமா செல்வத்த நான் லாரி வச்சு ஏத்தலமா; நம்பு” என சன்முகம் அழுதார்.\n“உங்க வீட்டல லாதான்னு ஒரு பொண்ணு வேல பாத்துட்டு இருந்தா அவள உங்க அப்பாதான கெடுத்து கெண்ணுட்டாரு. அவங்க அன்னன் என் தங்கச்சியே செத்துட்டா நானும் சாகுறேன்னு போனான். அதான் நான் அவன திருத்தி என் கன்பெனில வேலைக்கு வச்சு பாத்துகிட்டேன். அப்படி அவன் லாரி எடுத்துட்டு போகும்போது உங்க அப்பவ ஏத்திருக்கான்மா. உன் சொந்தத்த நான் கொண்ணுட்டேன்னு உனக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்கு அவனுக்கும் அப்புடிதான்மா இருந்திருக்கும் படிச்சி பொண்ணா யோசிம்மா” என சன்முகம் கூற “அக்கா எல்லாதையும் விட்டுடுக்கா” என்றான் சேகர்.\nஜான்சிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.\n“இப்ப நீ யாருக்குக்கா உழைச்சுகிட்டு இருக்க எனக்கு தான நான் சொல்றதையே நீ நம்பல நான் ஏன் இருக்கனும் இந்த உலகத்துல” என தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்து தனது தலையில் வைத்தான் சேகர்.\nஜான்சிக்கு இதயம் பதறியது “டே தம்பி அது லோடிங்கல இருக்குடா” என பதறிகொண்டு ஓடி வந்தவள் தன் பகையை அந்த இடத்தில் ஜெனியின் சாட்சியாக கழற்றி வைத்துவிட்டாள். இப்போது சுத்��மான ஜான்சியாக தன்தம்பியை காப்பாற்ற வரும்போது அங்கு ஒரு பைக் அசுர வேகத்தில் கடந்துசெல்லம்போது ஜான்சியின் மீது இடித்து தடுமாறிகீழே விழ ஜான்சி கழுத்தில் பிளேடால் வெட்டிய தடத்துடன் நின்றாள்.\nதன் தம்பியின் கண்ணை பார்த்து கீழே மண்டியிட்டு அம்ர்ந்தாள். அந்த பைக் மனிதனின் ஹெல்மட் கழற அவன் கையில் ஒரு பிளேட் இருந்தது. அன்போ “ஆசிக்….. “ என கூற; சந்துருவோ “ஜான்சி” என அவளை நோக்கி ஓடினான்.\n(ஹாய் அக்கா அண்ணா தங்கச்சி தம்பிங்களா நான் jenniferanu.wordpress.com அப்படின்னு பிளாக் ஓபன் பன்னிருக்கேன்பா அதுல திகில்கதைகள் அப்புறம் குட்டிகுட்டி லவ் கதைகள் போடலாம்னு இருக்கேன் உங்க தங்கச்சிக்கு எதுனா அட்வைஸ் பன்னனும்னா சொல்லுங்கப்பா)\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், ஜெனிபர் அனு, தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 45\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 12\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதா��ணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/cinema/cinema-news/2018/jul/11/wait-is-over-20-to-release-on-this-date-2957850.html", "date_download": "2019-02-21T16:44:52Z", "digest": "sha1:FAZLBGG46RGUPJZFQBWAZMP4HM5MGUEU", "length": 8038, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Wait is over! 2.0 to release on this date- Dinamani", "raw_content": "\nதிடீரென அறிவிக்கப்பட்ட 2.0 பட வெளியீட்டுத் தேதி தீபாவளிக்குப் பிறகு வெளியாகும் ரஜினி - ஷங்கர் படம்\nBy எழில் | Published on : 11th July 2018 10:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.\nகடந்த தீபாவளியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 2.0 படம், அடுத்ததாக ஜனவரி 25 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு ஏப்ரல் 14 அன்று வெளியாகும் என ரஜினி அறிவித்தார். ஆனால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த வருட தீபாவளிக்கும் வெளியாகாத நிலையில் விஜய்யின் சர்கார், சூர்யாவின் என்ஜிகே ஆகிய படங்கள் தீபாவளியன்று வெளியாகவுள்ளன.\nஇந்நிலையில் 2.0 படத்தின் வெளியீட்டுத் தேதி திடீரென நேற்று அறிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளதாக லைகா நிறுவனம் தகவல் அளித்தது. மேலும் படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து ட்வீட் செய்த இயக்குநர் ஷங்கர், ஒருவழியாக, விஎஃப்எக்ஸ் நிறுவனங்கள் குறித்த தேதிக்குள் முடித்துத் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். படம் நவம்பர் 29 அன்று வெளியாகும் என்று அறிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkin.com/news_inner.php?news_id=MTA4Mw==", "date_download": "2019-02-21T15:32:53Z", "digest": "sha1:DHHVM5LE5W7OKHOLS5VUGUFL2MEVOLYJ", "length": 20516, "nlines": 237, "source_domain": "www.tamilkin.com", "title": "TAMILKIN.COM- Tamil News Website | Tamil News Paper | Sri Lanka News Online | Breaking News, Latest Tamil News, Tamil News TAMILKIN- Lankayarl.com", "raw_content": "\nதிருமதி. புஸ்பரூபன் ஜெயலலிதா (லலிதா)\nமுக்கிய செய்திகள் இலங்கை இந்தியா உலகம் சினிமா தொழில் நுட்பம் மருத்துவம் சமையல் விளையாட்டு சிறப்பு-இணைப்புகள்\nமகாராஷ்டிரா: விஷாவாயு தாக்கி தீயணைப்பு அதிகாரிகள் உட்பட 5 பேர் பலி\nமகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் கல்யாண் பகுதியில் உள்ள கிணற்றை தூர்வார தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு தொழிலாளி சுத்தப்படுத்த கிணற்றில் இறங்கினார். அப்பொழுது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டது. இதைப்பார்த்த மற்ற இரண்டு தொழிலாளர், அவரை காப்பாற்ற கிணற்றில் இறங்கினார்கள். ஆனால் அவர்களையும் விஷாவாயு தாக்கியது.\nஉடனே இச்சம்பவம் குறித்து, தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த மூன்று பேரை காப்பாற்ற இரண்டு தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கினார்கள். வீரர்களும் விஷாவாயு தாக்குதலுக்கு உள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த ஐந்து பேரின் உடலையும் கயிறு மூலம் மீட்டனர். இச்சம்பவம் சுமார் 2 மணியளவில் நிகழ்ந்துள்ளது.\nஇதுக்குறித்து போலிஸ் கமிஷனர் பிரதாப் தீவாகர் கூறியது, \"கிணற்றில் சல்பர் உள்ளடக்கத்தை கொண்டிருந்த ஒரு ரசாயன மாதிரியை எடுத்துள்ளோம். \"பல நாட்களுக்காக கிணறு மூடப்பட்டதால், அதில் ரசாயன வாயு உருவாகி உள்ளது\" எனக் கூறினார்.\nதமிழீழம் மலரும்:கடலில் அடித்து சத்தியம் செய்த வைகோ\nதவறான தொடர்பு:மனைவிமேல் கல்லை போட்டு கொன்ற கணவன்\nமெரினா கடற்கரையில் ஒதுங்கும் நுரை குறித்து ஆய்வு\nபிரமாண்ட \"ரயில் -18\" முதல் சோதனை வெற்றி; டிசம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல்\nதமிழக கடலோர மாவட்டங்களில் தொடரும் மழை\nகஜ புயல் துயரம்: பூப்படைந்ததால் தென்னந்தோப்பில் தங்கிய சிறுமி மரம�� விழுந்து பலி\nஏழு தமிழர்கள் விடுதலை: நீதிக்கு மாறாக செயற்படும் தமிழகத்தின் ஆளுநர்\n1984ம் ஆண்டு நடந்த சீக்கிய கலவரம் தொடர்பான வழக்கில், ஒருவருக்கு தூக்கு தண்டனை\nமஹாராஷ்டிரா இராணுவத் துறையில் குண்டு வெடிப்பு: 6 பேர் பலி; 10 பேர் காயம்....\nதருமபுரி பஸ் எரிப்பு: தண்டனை பெற்ற 3 அதிமுகவினர் விடுதலை - வழக்கின் பின்னணி\n#Gaja: புதுக்கோட்டை மாவட்டத்தை புறக்கணித்ததா தமிழக அரசு\nகஜா புயல் பாதிப்பு.... நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை....\nகஜா புயல் நிவாரணப் பணிகளுக்காக தி.மு.க. அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி வழங்கப்படும்\n2 தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் சிறுவர்கள் கடத்தல்\nஅமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்ப இருந்த இந்தியர் சுட்டுக் கொலை..\nகஜா புயலால் 45 பேர் உயிரிழந்துள்ளது பெரும் வேதனையை அளிக்கிறது: தமிழக முதலவர்\nஇந்திய பெரு நகரங்களில் இன்று பெட்ரோல், டீசல் விலை என்ன\nகஜ புயலால் இதுவரை 33 நபர்கள் உழிரிழந்துள்ளனர்\nகேரளா: பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு\nGaja எதிரொலி: அண்ணா பல்கலை., தேர்வுகள் ஒத்திவைப்பு\nCycloneGaja கஜா புயல் எதிரொலி.... அவசர எண்களின் முழு விவரங்கள்\nநாகப்பட்டினம் மற்றும் வேதாரண்யம் இடையேயான கடல் பகுதியில் கஜ புயல் கரையை கடந்ததாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nRafale jet deal: தீர்ப்பை ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்\nGSAT-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது GSLV-Mk 3 ராக்கெட்....\nஇஸ்ரோ: இன்று 5.08 மணிக்கு விண்ணில் பாய்கிறது ஜிசாட் 29 செயற்கைக்கோள்\nசபரிமலை விவகாரத்தில் மறுஆய்வு மனுக்கள் விசாரணைக்கு ஏற்பு -உச்சநீதிமன்றம்\nகுரங்கு தாக்கியதில் பிறந்து 12 நாட்களே ஆனா குழந்தை மரணம்....\nரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு SC-ல் அறிக்கை தாக்கல்\nடெல்லி மருத்துவர் மர்ம மரணம்; அச்சத்தில் பொதுமக்கள்\n 15ம் தேதி கரையை கடக்கிறது கஜா புயல்\nமது அருந்திவிட்டு பணிக்கு வந்த Air India விமானி சஸ்பெண்ட்....\nநடிகர் விஜயை கண்டு அ.தி.மு.க. அஞ்சுகிறதா - விளக்கும் அமைச்சர் ஜெயக்குமார்\nஜனாதிபதி மைத்திரி செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை: மு.க.ஸ்டாலின்\n சந்திரபாபு இன்று ஸ்டாலினை சந்திக்கிறார்\nவடமாநிலங்களில் கலைகட்டிய தீபாவளி: ஆபத்தான நிலையில் காற்றின் மாசு\nகேதார்நாத் சிவன் கோயில் நடை இன்��ு அடைப்பு\nஅபாய அளவில் காற்று மாசு டெல்லியில் கனரக வாகனங்களுக்கு 3 நாட்களுக்கு தடை\nவாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க 1300000 விண்ணப்பம்\nபட்டாசு வெடிக்க கட்டுப்பாடு; சென்னைவாசிகள் அடைந்த நன்மை என்ன\nதென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை\n37 வது சர்வதேச புத்த கண்காட்சியில் கனிமொழி\nதமிழகம் & புதுவையில் நவ., 7,8 ஆம் தேதிகளில் கனமழை\nதமிழில் தேர்வு நடத்த முடியாவிட்டால் TNPSC-யை மூடுங்கள் -PMK\nமீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்; வானிலை மையம் எச்சரிக்கை...\nபுதுவையில் நவம்பர் 5-ம் தேதி அரசு விடுமுறை\n தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nசபரிமலையில் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு\nஅயோத்தியில் விரைவில் பிரம்மாண்டமான ராமர் சிலை\n2,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் மத்தியில் தனிநபர் கழிவறைகள்..\nகுழந்தை பெற்ற பெண் வக்கீல் – வாளியால் மூடி வைத்துவிட்டு தப்பி ஓட்டம்\nதொடரும் டெங்குக் காய்ச்சல் பலி தூங்கிக் கொண்டிருக்கும் அதிமுக அரசு\nபட்டாசு எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும்... குழப்பத்தில் மக்கள்\nஎளிதாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடு; 77-வது இடத்தில் இந்தியா\nFTII தலைவர் பொறுப்பிலிருந்து நடிகர் அனுபம் கேர் விலகினார்\nபட்டேல் சிலை: வலுக்கும் எதிர்ப்பு, கைது செய்யப்படும் பழங்குடிகள்\nமீ டு வில் சிக்கினார் நித்தியானந்தா\nநித்தியானந்தாவின் சீடர் சின்மயி:ஆதாரம் வெளியிட்ட நடிகர்\nபழங்கால கல்வெட்டு எழுத்துகளை சரளமாக படிக்கும் பள்ளி மாணவி\nஇந்தோனீசிய விபத்து: தீபாவளிக்கு வருவார் என காத்திருந்த இந்திய விமானியின் குடும்பம்\nஇதயத்தில் துளை... உயிருக்குப் போராடும் 2 வயது சிறுவன்\nமணமகனுக்கு டெங்கு காய்ச்சல்: கடைசி நேரத்தில் நின்ற திருமணம்\nசென்னை மக்களை குளிர்வித்து வரும் மழை\nதீபாவளிக்கு முந்தைய நாள் விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு\nஇரட்டை பெண் குழந்தைகளை பெற்ற தந்தையே விற்ற அவலம்\nவளைத்துப் பிடித்த புதுச்சேரி போலீஸ்\nஆந்திரச் சிறையில் அரங்கேறிய சதித்திட்டம்.\nகனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு\nதமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது\nபெட்ரோல், டீசல் விலை நிலவரம்\nஇந்திய பங்குச் சந்தைகள் ���ன்று உயர்வுடன் தொடக்கம்\nசபரிமலை சென்ற 6 பெண்கள் தடுத்தது நிறுத்தப்பட்டனர்:பம்பாயில் பரபரப்பு\nகமலுடன் காங்கிரஸ் இணைவது கல்லறைக்கு செல்வதற்க்கு சமன்:நாஞ்சில் சம்பத்\nசெல்போன் டவரால் நோய் வந்து சாகிறோம்:கடு மழையில் போராட்டம்\nஎதிர்வரும் நாட்களில் தமிழகம், கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் சபரிமலை சென்ற இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரளா அரசு உத்தரவு\nசபரிமலை கோவிலில் பெண்பாடு முக்கியமில்லை பண்பாடு தான் முக்கியம்; தமிழிசை\nமுகப்புக்கு செல்ல லங்காயாழ்க்கு செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:33:08Z", "digest": "sha1:O2ZTK4SLRCWLFO4YWIX37GT3TYFWVIXV", "length": 10221, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மக்கள் ஆணையை ஏற்றுக்கொள்கிறேன்: அப்துல்லா யாமீன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nமக்கள் ஆணையை ஏற்றுக்கொள்கிறேன்: அப்துல்லா யாமீன்\nமக்கள் ஆணையை ஏற்றுக்கொள்கிறேன்: அப்துல்லா யாமீன்\nமாலைதீவு ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி அப்துல்லா யாமீன் தெரிவித்துள்ளார்.\nநேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் வாக்கெண்ணும் பணிகள் இன்று காலையுடன் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், நாட்டு மக்களுக்கு இன்று (திங்கட்கிழமை) தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ஜனாதிபதி யாமீன் மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார்.\nமக்களுக்கு என்ன தேவையென்பதை தீர்மானித்து விட்டார்கள். அதனை நான் ஏற்றுக்கொள்கின்றேன் என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார். சட்டத்தை சரியான முறையில் செயற்படுத்த அரும்பாடுபட்டதாக குறிப்பிட்டுள்ள யாமீன், அதற்காக பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஅத்தோடு, தேர்தலில் வெற்றிபெற்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இப்ராஹிம் மொஹமட்டிற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்க எதிர்ப்பாளர்களை சிறையில் அடைத்தமையால் யாமீன் கடும் கண்டனத்திற்கு உள்ளானார். இந்நிலையில், இரண்டாவது முறையாகவும் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் போட்டியிட்ட அவர், தோல்வியை தழுவியுள்ளார்.\nமாலைதீவின் வெளிவிவகார அமைச்சின் தகவலின் பிரகாரம் அப்துல்லா யாமீனை விட 16.7 வாக்குகள் வித்தியாசத்தில் இப்ராஹிம் மொஹமட் வெற்றிபெற்றுள்ளார். எனினும், எதிர்வரும் 30ஆம் திகதியே அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படுமென அந்நாட்டு தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமோசடி குற்றச்சாட்டில் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி கைது\nமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் யாமீன் கைது செய்யப்பட்டு\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசட்டவிரோத பணப்பரிவர்த்தன வழக்கில் 59 வயதான மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் கைது செய்ய\nஊழல் வழக்கில் சிக்கிய மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியின் பணம் முடக்கம்\nஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் 65 இலட்சம் டொலர்\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி பிணையில் விடுதலை\nமாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூன் அப்துல் கயூம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாலைதீவு மேல் நீ\nசுமூகமான அதிகார மாற்றம்: சர்வதேசத்தின் உதவியை நாடும் மாலைதீவு\nமாலைதீவின் சுமூகமான அதிகார மாற்றத்திற்கு சர்வதேசத்தின் உதவி அவசியமென அந்நாட்டின் முன்னாள் வெளிவிவகார\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தம���ழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/kali-venkat/", "date_download": "2019-02-21T16:36:16Z", "digest": "sha1:7PWE5NBWR6RDJV35V2ASF6YVOEKSJYPV", "length": 10434, "nlines": 107, "source_domain": "nammatamilcinema.in", "title": "kali venkat Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா , சாயீஷா , கருணாகரன், ஆடுகளம் நரேன், சம்பத் , ஆகியோர் நடிப்பில் , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . காந்தமா \n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nநாகேஷ் திரையரங்கம் @ விமர்சனம்\nடிரான்ஸ்இண்டியா மீடியா சார்பில் ராஜேந்திரா எம் ராஜன் தயாரிக்க , ஆரி, ஆஸ்னா சவேரி, எம் ஜி.ஆர் லதா, காளி வெங்கட், மசூம் சங்கர் நடிப்பில், ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட முழு நீள தமிழ்த்திரைப்படமான அகடம் படத்தை இயக்கியதன் மூலம் கின்னஸ் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஉறுதி கொள் @ விமர்சனம்\nAPK பிலிம்ஸ் மற்றும் சிநேகம் பிலிம்ஸ் பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, கோலி சோடா கிஷோர், மேக்னா , காளி வெங்கட், தென்னவன், மாஸ்டர் சிவசங்கர், கண்ணன் பொன்னையா, அகிலேஷ், சர்மிளா ஆகியோர் நடிக்க, அய்யனார் என்பவர் எழுதி இயக்கி இருக்கும் படம் …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநடிகர் காளி வெங்கட் – ஜனனி திருமணம்\nதெகிடி , முன்டாசுப்பட்டி ஆகிய படங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்து ராஜா மந்திரி , டார்லிங் 2, இறுதிச் சுற்று , மரகத நாணயம் என்று வளர்ந்து, இப்போது மெர்சல் படத்திலும் அற்புதமான நடிப்பை வழங்கி இருக்கும் காளி வெங்கட்டுக்கும் , …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nதீய வழியின் தீமை சொல்லும்’ பிச்சுவா கத்தி ‘\nஸ்ரீ அண்ணாமலையார் மூவீஸ் சார்பில் சி.மாதையன் தயாரிக்க, இனிகோ மற்றும் மாதையன் மகன் செங்குட்டுவன் ஆகியோர் நாயகர்களாக நடிக்க, முறையே ஸ்ரீ பிரியங்கா மற்றும் அனுஷ்கா அவர்தம் ஜோடியாக நடிக்க , யோகிபாபு, நான் கடவுள் ராஜேந்தி��ன், பால சரவணன், ரமேஷ் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் @ விமர்சனம்\nவன்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்க, ஜெய், பிரனிதா, தம்பி ராமையா, கருணாகரன் , காளி வெங்கட், நவீன் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க, மகேந்திரன் ராஜாமணி இயக்கி இருக்கும் படம் எனக்கு வாய்த்த அடிமைகள் . இந்த அடிமைக்கு …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநகைச்சுவையில் நீளும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’\nசேதுபதி வெற்றிப் படத்தைத் தயாரித்த வன்சன் மூவீஸ் ஷான் சுதர்சன் தயாரிக்க, ஜெய், பிரணிதா, கருணாகரன், நவீன், தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட், உள்ளிட்ட முப்பத்தாறு (கதாபாத்திரங்களில்) நடிகர்கள் நடிக்க, சந்தானத்தோடு லொள்ளு சபாவில் பணியாற்றிய மகேந்திரன் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nராஜா மந்திரி @ விமர்சனம்\nஎட்சட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் மற்றும் ரம்யாவும் பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையாவும் தயாரிக்க, கலையரசன், காளி வெங்கட், புதுமுக நாயகிகள் ஷாலின் , வைஷாலி , பால சரவணன் ஆகியோர் நடிக்க, அறிமுக இயக்குனர் உஷா கிருஷ்ணன் இயக்கி இருக்கும் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nமாப்ள சிங்கம் @ விமர்சனம்\nஎஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் நிறுவனம் சார்பில் பி.மதன் தயாரிக்க, விமல், அஞ்சலி, சூரி, டத்தோ ராதா ரவி ஆகியோர் நடிப்பில் ராஜசேகர் என்பவர் இயக்கி இருக்கும் படம் மாப்ள சிங்கம் . இந்த மாப்ள முறுக்கா இல்லை கிறுக்கா \nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rasarasachozhan.striveblue.com/2010/05/03/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5-3/", "date_download": "2019-02-21T16:50:26Z", "digest": "sha1:DE7CNXJO3GRKN7UMYPNOYVXM4ASUDHG6", "length": 12094, "nlines": 103, "source_domain": "rasarasachozhan.striveblue.com", "title": "காதல் மட்டுமே....இளவயது இலவசம்... பகுதி - 6 - ராசராசசோழன்ராசராசசோழன்", "raw_content": "ராசராசசோழன் எங்கும் தமிழ் பேசும் தமிழன்…\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 6\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 1\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 2\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 3\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 4\nகாதல் மட்டுமே….இளவயது இலவசம்… பகுதி – 5\nமீண்டும் ஒரு அதிகாலை பயணம்…ஒரு புதிய நாள்… நல்ல நாளும் கூட இன்று அவள் பிறந்த நாள்… மாசி மாதத்தின் மூன்றாம் வாரம் பிறந்தவள் எனக்கு நான்கு நாட்கள் முன்னால பிறந்துவிட்டால்…வருடம் மட்டும் வேறு…பேருந்தில் வந்து கொண்டிருந்தபோதே பல கற்பனைகள்…என்ன உடையில் வருவாள்… எந்த கோவிலுக்கு போயிருப்பாள்…இன்று வருவாளா…மாட்டாளா… ஒரு விதமான படபடப்பு… நிமிடங்கள்…ஒரு வழியாய் கழிந்தது… நூலகத்தின் கதவோரம் போட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்தேன்… ஆர்வகோளாறில் வெகு சீக்கிரம் வந்துவிட்டேன். ஒரு மூடிய வகுப்பறையில் அதிகாலை தொடங்கும் வகுப்பு நடந்துகொண்டிருந்தது. நான் காத்துக்கொண்டிருந்தேன் அவளுக்காக நொடிகள் நிமிடங்களாகி நிமிடங்கள் மணித்துளிகளாய் கரைந்துகொண்டிருந்தது.\nநேற்று நடந்த விடயங்களை மனது அசைபோட துவங்கியது உள்ளுக்குள் ஓடிய காதல் நிகழ்வுகள் அந்த அதிகாலையில் யாருமற்ற தனிமையில் ரம்மியமாக இருந்தது. நேற்று நடந்தது…இதுதான்… எங்கோ ஒரு மூலையில் அவ்வளவு எளிதாக பார்க்க முடியாத இடத்தில் அமர்ந்து கணிப்பொறியில் “C” மொழியில் ஒரு பாடத்தினை பழகிக்கொண்டிருந்தேன் ஆய்வு கூடத்தில். இதில் நண்பர்களுக்குள் போட்டி வேறு யார் முதலில் முடிப்பது என்று.. அன்று ஏனோ அவள் தாமதமாக வந்திருக்கிறாள் வந்தவள் என்னை காணத வெறுப்பில் கணிபொறி ஆய்வு கூடத்தின் வாசலில் நான் உள்ளே இருப்பது கூட தெரியாமல் வெகு நேரம் காத்துக் கொண்டிருந்திருக்கிறாள். பிறகு என்ன நினைத்தலோ ஆய்வு கூடத்தின் உள்ளே வந்தவள் சரியாக வேலை செய்யாத ஒரு கணிப்பொறியில் அமர்த்து எதோ செய்துகொண்டிருந்தால்… அந்த நிமிடம் தான் நான் அவளை பார்த்தேன் அன்று என்னவோ தெரியவில்லை ஆய்வு கூடம் நிரம்பி வழிந்தது மாணவ மாணவிகளால் . அவள் வெறுப்பின் உச்சி���ில் இருந்தது அவள் முகத்தில் கண்ணாடியாக பிரதிபலித்தது. நான் அவளை நோக்கி கையை நீட்டியது தான் தாமதம்… திரும்பி ஒரு முறை முறைத்தாள்…இதயம் வலித்தது…நொறுங்கிப்போனேன்…\nஎன்னுடன் உட்கார்திருந்த மூன்று நண்பர்களை நகர சொல்லி அவளை நோக்கி வந்தேன்… அவளை நெருங்கி அவள் பெயரை சொல்லி அழைத்தேன்… தவறு என்னுடையது தான் அவள் இல்லாமல் நான் என்றுமே ஆய்வு கூடத்தில் நுழைந்தது இல்லை ஆனால் அன்று நண்பர்களுக்கிடையே நடந்த போட்டி என்னை இந்த நிலைமைக்கு தள்ளிவிட்டது. அவள் பேசவில்லை நான் அருகில் அமர்ந்தேன்…எப்பவும் அவள் அருகில் உட்காரும் போது இருப்பதை விட இன்று என் உணர்வுகள் மேலோங்க ஆரம்பித்துவிட்டது…அவளிடம் இருந்து வந்த வாசமா…இல்லை அவளை காயபடுத்திவிட்டோம் என்கின்ற குற்றஉணர்ச்சியா எதுவென்று புலப்படவில்லை.\nகணிபொறியில் இணைத்துள்ள விசைப்பலகை ஒழுங்காக இணைக்கபடாமல் இருந்ததால் அது சரியாக வேலை செய்யவில்லை. அதை சரி செய்தேன் ஆனால் சரியாகவில்லை…கணிப்பொறியுடன் நான் போட்டுகொண்டிருக்கும் சண்டையை அவள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை…ஒரு வழியாய் அதை சரிசெய்து கொடுத்துவிட்டு “sorry” என்றேன்.. ஒரு பதிலும் இல்லை…\nஅவளுடைய கோபத்தில் எனக்கு இந்த பாடல் தான் நினைவுக்கு வந்தது “மன்னிக்கமாட்டாயா உன் மனமிரங்கி”… ஆனால் என்ன செய்வதென்று தெரியவில்லை… முதல் முதலாக என் மேல் கோபப்படுகிறாள்… கோபத்தில் அவள் முகத்தை பார்த்தபொழுது எனக்கு கோபம் வரவில்லை…எழுத்தில் கொண்டுவரமுடியவில்லை அந்த உணர்வுகளை… முயற்சிக்கிறேன்.\n“உன் கோபத்தில் நான் சாந்த நிலவாகி போனேன்…\nஉன் மனச்சூடு தாங்காமல் முகிலாய் முகிழ்ந்தேன்…\nஎன் விலாசம் தேடி வந்து இம்சிக்கின்றன “\nஎங்கும் தமிழ் பேசும் சராசரி தமிழன் நான்\nமே 18 ஒரு இந்திய பாவம்\nநெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – 2. தேவதேவிகள் | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nநெடுகன் – பேரபாயம் | ராசராசசோழன் on நெடுகன் – 2. தேவதேவிகள்\nநெடுகன் – அத்தியாயம் 2 | ராசராசசோழன் on நெடுகன் – 1. பேரபாயம்\nUsha Srikumar on நிழல் கொடுத்தாள் நிலவு மகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.beblia.com/pages/bibleOneYear.aspx?Language=Tamil", "date_download": "2019-02-21T15:40:05Z", "digest": "sha1:P5YZ2BGUSWP7HEMVOA7PNVQ5FWFKSHFP", "length": 37830, "nlines": 103, "source_domain": "www.beblia.com", "title": "ஒரு வருடத்தில் பைபிள் - தமிழ் பைபிள் 2017 [பரிசுத்த வேதாகமம்]", "raw_content": "\nஒரு வருடத்தில் பைபிள் நாள் வசனம் தேடல்\nநன்கொடை தொடர்பு எங்களை பயன்பாடுகள்\nஉள்நுழைக பதிவு செய்யவும் அமைப்புகள்\n௧. கர்த்தர் மோசேயை நோக்கி:\n௨. இஸ்ரவேல் புத்திரருக்குள் மனிதரிலும் மிருகஜீவன்களிலும் கர்ப்பந்திறந்து பிறக்கிற முதற்பேறனைத்தையும் எனக்குப் பரிசுத்தப்படுத்து; அது என்னுடையது என்றார்.\n௩. அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப்பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.\n௪. ஆபிப் மாதத்தின் இந்த நாளிலே நீங்கள் புறப்பட்டீர்கள்.\n௫. ஆகையால், கர்த்தர் உனக்குக் கொடுப்பேன் என்று உன் பிதாக்களுக்கு ஆணையிட்டதும், பாலும் தேனும் ஓடுகிறதுமான தேசமாகிய கானானியர், ஏத்தியர், எமோரியர், ஏவியர், எபூசியர் என்பவர்களுடைய தேசத்துக்கு உன்னை வரப்பண்ணும் காலத்தில், நீ இந்த மாதத்திலே இந்த ஆராதனையைச் செய்வாயாக.\n௬. புளிப்பில்லா அப்பத்தை ஏழுநாளளவும் புசிக்கக்கடவாய்; ஏழாம்நாளிலே கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கப்படுவதாக.\n௭. அந்த ஏழுநாளும் புளிப்பில்லா அப்பம் புசிக்கவேண்டும்; புளிப்புள்ள அப்பம் உன்னிடத்திலே காணப்படவேண்டாம்; உன் எல்லைக்குள் எங்கும் புளித்தமாவும் உன்னிடத்தில் காணப்படவேண்டாம்.\n௮. அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.\n௯. கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்;\n௧௦. ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியாயத்தை ஆசரித்து வருவாயாக.\n௧௧. மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,\n௧௨. கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்���னைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.\n௧௩. கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக.\n௧௪. பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.\n௧௫. எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்து தேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள்வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு, என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.\n௧௬. கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.\n௧௭. பார்வோன் ஜனங்களைப் போகவிட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,\n௧௮. சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.\n௧௯. மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.\n௨௦. அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.\n௨௧. அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.\n௨௨. பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.\n௧. கர்த்தர் மோசேயை நோக்கி:\n௨. நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.\n௩. அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.\n௪. ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.\n௫. ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.\n௬. அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,\n௭. பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.\n௮. கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.\n௯. எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.\n௧௦. பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.\n௧௧. அன்றியும் அவர்கள் மோசேயை நோக்கி: எகிப்திலே பிரேதக்குழிகள் இல்லையென்றா வனாந்தரத்திலே சாகும்படிக்கு எங்களைக் கொண்டுவந்தீர் நீர் எங்களை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதினால், எங்களுக்கு இப்படிச் செய்தது என்ன\n௧௨. நாங்கள் எகிப்திலே இருக்கும்போது, நாங்கள் எகிப்தியருக்கு வேலை செய்ய எங்களைச் சும்மா விட்டுவிடும் என்று சொன்னோம் அல்லவா நாங்கள் வனாந்தரத்திலே சாகிறதைப்பார்க்கிலும் எகிப்தியருக்கு வேலைசெய்கிறது எங்களுக்கு நலமாயிருக்குமே என்றார்கள்.\n௧௩. அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; நீங்கள் நின்றுகொண்டு இன்றைக்குக் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் இரட்சிப்பைப் பாருங்கள்; இன்றைக்கு நீங்கள் காண்கிற எகிப்தியரை இனி என்றைக்கும் காணமாட்டீர்கள்.\n௧௪. கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள் என்றான்.\n௧௫. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ என்னிடத்தில் முறையிடுகிறது என்ன புறப்பட்டுப் போங்கள் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு.\n௧௬. நீ உன் கோலை ஓங்கி, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, சமுத்திரத்தைப் பிளந்துவிடு; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோவார்கள்.\n௧௭. எகிப்தியர் உங்களைப் பின்தொடர்ந்து வரும்படி நான் அவர்கள் இருதயத்தைக் கடினப்படுத்தி பார்வோனாலும் அவன் இரதங்கள் குதிரைவீரர் முதலாகிய அவனுடைய எல்லா இராணுவத்தாலும் மகிமைப்படுவேன்.\n௧௮. இப்படி நான் பார்வோனாலும் அவன் இரதங்களாலும் அவன் குதிரைவீரராலும் மகிமைப்படும்போது, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறிவார்கள் என்றார்.\n௧௯. அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேகஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.\n௨௦. அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுவதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.\n௨௧. மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; அப்பொழுது கர்த்தர் இராமுழுவதும் பலத்த கீழ்காற்றினால் சமுத்திரம் ஒதுங்கும்படி செய்து, அதை வறண்டுபோகப்பண்ணினார்; ஜலம் பிளந்து பிரிந்துபோயிற்று.\n௨௨. இஸ்ரவேல் புத்திரர் சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.\n௨௩. அப்பொழுது எகிப்தியர் அவர்களைத் தொடர்ந்து, பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் குதிரைவீரரோடும் அவர்கள் பிறகாலே சமுத்திரத்தின் நடுவே பிரவேசித்தார்கள்.\n௨௪. கிழக்கு வெளுத்துவரும் ஜாமத்தில் கர்த்தர் அக்கினியும் மேகமுமான ஸ்தம்பத்திலிருந்து எகிப்தியரின் சேனையைப் பார்த்து, அவர்கள் சேனையைக் கலங்கடித்து,\n௨௫. அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.\n௨௬. கர்த்தர் மோசேயை நோக்கி: ஜலம் எகிப்தியர்மேலும் அவர்களுடைய இரதங்கள்மேலும் அவர்களுடைய குதிரைவீரர்மேலும் திரும்பும்படிக்கு, உன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டு என்றார்.\n௨௭. அப்படியே மோசே தன் கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டினான்; விடியற்காலத்தில் சமுத்திரம் பலமாய்த் திரும்பி வந்தது; எகிப்தியர் அதற்கு எதிராக ஓடும்போது, கர்த்தர் அவர்களைக் கடலின் நடுவே கவிழ்த்துப்போட்டார்.\n௨௮. ஜலம் திரும்பிவந்து, இரதங்களையும் குதிரைவீரரையும், அவர்கள் பின்னாக சமுத்திரத்தில் பிரவேசித்திருந்த பார்வோனுடைய இராணுவம் அனைத்தையும் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனாகிலும் தப்பவில்லை.\n௨௯. இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவாக வெட்டாந்தரையின் வழியாய் நடந்துபோனார்கள்; அவர்கள் வலதுபுறத்திலும் அவர்கள் இடதுபுறத்திலும் ஜலம் அவர்களுக்கு மதிலாக நின்றது.\n௩௦. இவ்விதமாய்க் கர்த்தர் அந்நாளிலே இஸ்ரவேலரை எகிப்தியரின் கைக்குத் தப்புவித்து ரட்சித்தார்; கடற்கரையிலே எகிப்தியர் செத்துக்கிடக்கிறதை இஸ்ரவேலர் கண்டார்கள்.\n௩௧. கர்த்தர் எகிப்தியரில் செய்த அந்த மகத்தான கிரியையை இஸ்ரவேலர் கண்டார்கள்; அப்பொழுது ஜனங்கள் கர்த்தருக்குப் பயந்து, கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் விசுவாசம் வைத்தார்கள்.\n௧௩. கர்த்தர் வானங்களிலே குமுறினார், உன்னதமானவர் தமது சத்தத்தைத் தொனிக்கப்பண்ணினார்; கல்மழையும் நெருப்புத்தழலும் பொழிந்தன.\n௧௪. தம்முடைய அம்புகளை எய்து, அவர்களைச் சிதறடித்தார்; மின்னல்களைப் பிரயோகித்து, அவர்களைக் கலங்கப்பண்ணினார்.\n௧௫. அப்பொழுது கர்த்தாவே, உம்முடைய கண்டிதத்தினாலும் உம்முடைய நாசியின் சுவாசக்காற்றினாலும் தண்ணீர்களின் ஆழங்கள் தென்பட்டன, பூதலத்தின் அஸ்திபாரங்கள் வெளிப்பட்டன.\n௧௬. உயரத்திலிருந்து அவர் கைநீட்டி, என்னைப் பிடித்து, ஜலப்பிரவாகத்திலிருந்து என்னைத் தூக்கிவிட்டார்.\n௧௭. என்னிலும் பலவான்களாயிருந்த என் பலத்த சத்துருவுக்கும் என்னைப் பகைக்கிறவர்களுக்கும் என்னை விடுவித்தார்.\n௧௮. என் ஆபத்துநாளில் எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்.\n௧௯. என்மேல் அவர் பிரியமாயிருந்தபடியால்பிரியமாயிருந்தபடியால், விசாலமான இடத்திலே என்னைக் கொண்டுவந்து, என்னைத் தப்புவித்தார்.\n௬. சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில் போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.\n௭. அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,\n௮. கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.\n௯. சோம்பேறியே, நீ எவ்வளவு நேரம் படுத்திருப்பாய் எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்\n௧௦. இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னும் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ\n௧௧. உன் தரித்திரம் வழிப்போக்கனைப் போலவும், உன் வறுமை ஆயுதமணிந்தவனைப்போலவும் வரும்.\n௧. அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகேயுக்கு வந்தபோது, இயேசுவானவர் சீஷரில் இரண்டுபேரை நோக்கி:\n௨. உங்களுக்கு எதிரே இருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; போனவுடனே, அங்கே ஒரு கழுதையையும் அதனோடே ஒரு குட்டியையும் கட்டியிருக்கக் காண்பீர்கள்; அவைகளை அவிழ்த்து என்னிடத்தில் கொண்டுவாருங்கள்.\n௩. ஒருவன் உங்களுக்கு ஏதாகிலும் சொன்னால்: இவைகள் ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அவைகளை அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.\n௪. இதோ, உன் ராஜா சாந்தகுணமுள்ளவராய், கழுதையின்மேலும் கழுதைக்குட்டியாகிய மறியின்மேலும் ஏறிக்கொண்டு, உன்னிடத்தில் வருகிறார் என்று சீயோன் குமாரத்திக்குச் சொல்லுங்கள் என்று,\n௫. தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.\n௬. சீஷர்கள் போய், இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டபடியே செய்து,\n௭. கழுதையையும் குட்டியையும் கொண்டுவந்து, அவைகள்மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டு, அவரை ஏற்றினார்கள்.\n௮. திரளான ஜனங்கள் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.\n௯. முன்நடப்பாரும் பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.\n௧௦. அவர் எருசலேமுக்குள் பிரவேசிக்கையில், நகரத்தார் யாவரும் ஆச்சரியப்பட்டு, இவர் யார்\n௧௧. அதற்கு ஜனங்கள்: இவர் கலிலேயாவிலுள்ள நாசரேத்திலிருந்து வந்த தீர்க்கதரிசியாகிய இயேசு என்றார்கள்.\n௧௨. இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்திலே விற்கிறவர்களும் கொள்ளுகிறவர்களுமாகிய யாவரையும் வெளியே துரத்தி, காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களின் ஆசனங்களையும் கவிழ்த்து:\n௧௩. என்னுடைய வீடு ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கிறது; நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்றார்.\n௧௪. அப்பொழுது, குருடரும் சப்பாணிகளும் தேவாலயத்திலே அவரிடத்திற்கு வந்தார்கள், அவர்களைச் சொஸ்தமாக்கினார்.\n௧௫. அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிராதன ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,\n௧௬. அவரை நோக்கி: இவர்கள் சொல்லுகிறதைக் கேட்கிறீரோ என்றார்கள். அதற்கு இயேசு: ஆம், கேட்கிறேன். குழந்தைகளுடைய வாயினாலும் பாலகருடைய வாயினாலும் துதி உண்டாகும்படி செய்தீர் என்பதை நீங்கள் ஒருக்காலும் வாசிக்கவில்லையா என்றார்.\n௧௭. அவர்களை விட்டு நகரத்திலிருந்து புறப்பட்டு, பெத்தானியாவுக்குப் போய், அங்கே இராத்தங்கினார்.\n௧௮. காலையிலே அவர் நகரத்துக்குத் திரும்பிவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.\n௧௯. அப்பொழுது வழியருகே ஒரு அத்திமரத்தைக் கண்டு, அதினிடத்திற் போய், அதிலே இலைகளையன்றி வேறொன்றையுங்காணாம��்: இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்; உடனே அத்திமரம் பட்டுப்போயிற்று.\n௨௦. சீஷர்கள் அதைக் கண்டு: இந்த அத்திமரம் எத்தனை சீக்கிரமாய்ப் பட்டுப்போயிற்று\n௨௧. இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் சந்தேகப்படாமல் விசுவாசமுள்ளவர்களாயிருந்தால், இந்த அத்திமரத்திற்குச் செய்ததை நீங்கள் செய்வதுமல்லாமல், இந்த மலையைப்பார்த்து: நீ பெயர்ந்து சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொன்னாலும் அப்படியாகும் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n௨௨. மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/J/_Holy_Family_Convent_Jaffna:_Prize_Day_2001", "date_download": "2019-02-21T16:12:45Z", "digest": "sha1:6OKCROBZPMESV2J7BGSA4WVJB6KF7LVY", "length": 3086, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "J/ Holy Family Convent Jaffna: Prize Day 2001 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\nJ/ Holy Family Convent Jaffna: Prize Day 2001 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845] எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nயாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\n2001 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2018, 00:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/122117", "date_download": "2019-02-21T16:16:32Z", "digest": "sha1:FE354YVKV2BUAEJ7XAP7FTGOSWNLJU2S", "length": 9110, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "பாதாள உலக குழுவும் தமிழீழ விடுதலை புலிகளும் ஒன்றுதானாம்-புதிய கண்டுபிடிப்பு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி பாதாள உலக குழுவும் தமிழீழ விடுதலை புலிகளும் ஒன்றுதானாம்-புதிய கண்டுபிடிப்பு\nபாதாள உலக குழுவும் தமிழீழ விடுதலை புலிகளும் ஒன்றுதானாம்-புதிய கண்டுபிடிப்பு\nபுலனாய்வு செய்தி:நாட்டில் மீண்டும் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள பாதாள உலக கும்பல்கள், தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய தகவலொன்றை கண்டுபிடித்து���்ளார்.\nஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் தலைமையிலான தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து விரைவில் ஆட்சியை கைப்பற்றுவேன் என்று சூளுரைத்துவரும் நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச இவ்வாறு கூறியிருக்கின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.\nஸ்ரீலங்காவின் தென்பகுதி பிரதேசமான காலி மாவட்டத்தின் கரந்தெனிய பகுதியில் படுகொலை செய்யப்பட்ட கரந்தெனிய பிரதேச சபையின் உப தலைவர் டெனால்ட் ரணவீரவின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதாள உலக கோஷ்டிகளின் நடவடிக்கைகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளதாக குறிப்பிட்டார்.\nஎனினும் ஆட்சியிலுள்ளவர்களோ இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்காது கண்டும் காணாதவர்களைப்போல் இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள மஹிந்த, இந்த நிலை நாட்டிற்கு நல்லதல்ல என்றும் எச்சரித்துள்ளார்.\nகடந்த காலங்களில் தலைதூக்கிய பாதாள உலக கும்பல்களை முழுமையாக தாங்கள் அழித்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, எனினும் இம்முறை நாடு முழுவதிலும் தலைதூக்கியுள்ள பாதாள உலக கும்பல்கள், தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்த நிலமைகள் நாட்டின் பாதுகாப்பிற்கு மிகவும்ஆபத்தானவை என்று குறிப்பிடும் மஹிந்த இவற்றை கண்மூடிக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.\nஎவ்வாறாயினும் 2009-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் திகதியுடன் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டதாக அறிவித்திருந்த ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஒன்பது வருடங்களுக்குப் பின்னர் அவர் முழமையாக அழித்து விட்டதாக கூறிய தமிழீழ விடுதலை புலிகள் தென்னிலங்கையில் பாரதூரமான குற்ற செயல்களில் ஈடுபட்டுவரும் பாதாள உலகக் கோஷ்டியினருடன் இணைந்து செயற்படுவதாக தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபாலியல் இலஞ்சமும் கோரும் லீசிங் உழியர்கள் – தமிழர் தாயகத்தை சிதைக்கும் திட்டம்\nNext articleஇராணுவத்திற்கு எதிரான கருத்து ராஜபக்ச ஆட்சியில் மரண தண்டனை: கோட்டா அணி எச்சரிக்கை\nரணிலை அழைத்து சென்றவரை கொலை செய்ய வெறியோடு தேடும் மர்மகும்பல்\nமஹிந்த அணியின் மாகந்துர மதுஷ் துபாயில் சிக்கிய விவ��ாரம் என்ன\nபிரித்தானியாவில் மரணமான புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி மரணத்தில் சர்ச்சை\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/canada-news-tamil/page/58?filter_by=popular", "date_download": "2019-02-21T16:32:08Z", "digest": "sha1:DYH5JUUBO7ZFVF7HUMU5C2AY3676JG3T", "length": 12947, "nlines": 121, "source_domain": "www.todayjaffna.com", "title": "கனேடிய செய்திகள் - Tamil Canada - Tamil News Canada - Toronto", "raw_content": "\nHome கனேடிய செய்திகள் Page 58\nநிர்வாண போஸ் தரவிருக்கும் கனேடிய பிரதமர்\nபிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப்படத்திற்காக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நிர்வாண போஸ் தர ஒப்புக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்கேற்ப முனைப்புடன் செயல்பட்டு வருபவர் கனேடிய பிரதமரான ஜஸ்டின்...\nமட்டு – யாழ் விஜயத்திற்கு தயாராகும் கனடிய அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்றக் குழு\nசுமார் 135 பேரை உள்ளடக்கிய கனடாவின் உயர்மட்ட பாராளுமன்றக் குழு தலைமையிலானவர்கள் வெகுவிரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்கள். குறிப்பாக கனடாவின் வெளிவிவகார மற்றும் மனிதநேய உதவிக்கான அமைச்சர்கள் தலைமையிலான இந்தக் குழு வடக்குக் கிழக்கு...\nஅமெரிக்காவை விஞ்சும் கனடாவின் சிறந்த பேரங்காடிகள்\nஐக்கிய மாநிலங்களின் பெரும்பாலான இடங்களில் கனடாவை விட பெரிய பேரங்காடிகள் இருக்கின்றன. ஆனால் வணிக கண்ணோட்டத்தில் இவைகள் திறம்பட செயற்பட்டதாக கருதப்படவில்லை. உண்மையிலேயே கனடிய பேரங்காடிகள் அமெரிக்காவை விட திறம்பட செயற்படுவதாக கனடா சில்லறை...\nநால்வரின் உயிரை பலி கொண்ட குடிசை தீ.\nகனடா- பீற்றபொரொ,ஒன்ராறியோவில் குடும்பம் ஒன்றை சேர்ந்த நால்வர் தீயினால் கொல்லப்பட்ட கொடிய சம்பவம் நடந்துள்ளது. ஸ்ரோனி லேக்கில் அமைந்துள்ள பெரிய குடிசை ஒன்றில் கிறிஸ்மஸ் ஈவ் ஆரம்பத்தில் ஏற்பட்ட தீயில் இவ்விபத்து நடந்ததாக பொலிசார்...\nபேர்லின் தாக்குதலை தொடர்ந்து ரொறொன்ரோ கிறிஸ்மஸ் சந்தை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது\nடிஸ்ரிலரி டிஸ்ரிக்கில் அமைந்துள்ள ரொறொன்ரோ கிறிஸ்மஸ் சந்தையின் பாதுகாப்பு பேர்லின் தாக்குதலை தொடர்ந்து பலப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள்கிழமை இரவு பேர்லின் டவுன்ரவுனில் அமைந்துள்ள கிறிஸ்மஸ் சந்தைக்குள் டிரக் ஒன்று மோதியதில் 12-பேர்கள் கொல்லப்பட்டதுடன் கிட்டத்தட்ட 50-பேர்கள்...\nஐநாவின் பொறுப்பு கூறுதல் விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும் கனடா\nபொறுப்பு கூறுதல் விவகாரத்திற்கு இலங்கை மதிப்பளிக்க வேண்டும் என்று கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். நாட்டின் மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இலங்கை அளித்த வாக்குறுதிகளை...\nஉலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த கனடிய பிரதமர்\nகனடாவில் நடைபெறவிருக்கும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அணிவகுப்பில் முதல் முறையாக கனடிய பிரதமர் கலந்துகெள்ளவிருப்பது உலக நாடுகளை திரும்பி பார்க்கவைத்துள்ளது. கனடாவின் ஒன்றாரியோவில் யூலை மாதம் 3 ஆம் திகதி Pride Tornato என்ற ஓரினச்சேர்க்கையாளர் அமைப்பு...\nநள்ளிரவில் நபரை கொடூரமாக தாக்கி கொன்ற மர்ம கும்பல்: பொலிசார் தீவிர விசாரணை\nகனடா நாட்டில் நள்ளிரவில் நபர் ஒருவரை சரமாரியாக அடித்து கொன்ற மர்ம கும்பலை அந்நாட்டு பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அல்பேர்ட்டா மாகாணத்தில் உள்ள எட்மோண்டன் நகரில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த...\nஇருவருடன் சிறிய விமானம் ஆற்றில் நொருங்கியுள்ளது\nஇருவருடன் சிறிய விமானம் ஆற்றில் நொருங்கியுள்ளது கனடா-கியுபெக்கில் சிறிய விமானம் ஒன்று இருவருடன் ஆற்றில் விபத்திற்குள்ளாகியதாக போக்குவரத்து பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. கியுபெக் நகரின் தென்பகுதியில் விபத்து நடந்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களின் நிலைமை வெளியிடப்படவில்லை. சனிக்கிழமை...\n15-வருடங்களின் பின்னர் ரொறொன்ரோவில் புதிய சுரங்க ரயில் பாதை\nகனடா- யோர்க் ஸ்படைனாவின் நீட்டிப்பு சுரங்க ரயில் பாதை திறப்பதற்கு இன்னமும் 30 நாட்கள் உள்ளன. நகரின் முதலாவது புதிய சுரங்க ரயில் பாதையும் 15வருடங்களிற்கும் மேலான காலப்பகுதியின் பின்னர் திறக்கப்பட உள்ளதுமான இப்பாதையின்...\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும�� கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40534/koditta-idangalai-nirappuga-official-trailer", "date_download": "2019-02-21T15:33:12Z", "digest": "sha1:EJIN62R4YMA7DZLACHNO4YAORCTS27VJ", "length": 4157, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "கோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nகோடிட்ட இடங்களை நிரப்புக - டிரைலர்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2\nஅலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்\nஓவியா படத்தின் புதிய ரிலீஸ் தேதி\nகமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் நடிகை ஓவியா. இந்த...\n‘வெட்னெஸ் டே’ பட பாணி கதையில் சதய்ராஜ்\nசமீபத்தில் வெளியான ‘கனா’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்த சத்யராஜ் அடுத்து ‘தீர்ப்புகள்...\nராம் கோபால் வர்மா வெகுவாகக் கவர்ந்த பட்டறை\nதன் மனதில் பட்ட கருத்துக்களை எந்தவித தயக்கமின்றி ட்விட்டரில் பதிவேற்றிவிடுவார் இயக்குனர் ராம் கோபால்...\nகாதல் முன்னேற்ற கழகம் புகைப்படங்கள்\nகாதல் முன்னேற்ற கழகம் ஆடியோ வெளியீடு விழா புகைப்படங்கள்\nகனா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/23687-2/", "date_download": "2019-02-21T16:23:40Z", "digest": "sha1:RNUPGZALQTL2DXFRSRCVTOP5EOODWVKV", "length": 11015, "nlines": 170, "source_domain": "expressnews.asia", "title": "சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும் பனி நடைபெற்றது. – Expressnews", "raw_content": "\nHome / District-News / சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும் பனி நடைபெற்றது.\nசோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் அகற்றும் பனி நடைபெற்றது.\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nசென்னை அடுத்த சோழிங்கநல்லூர் நீர்நிலை இடத்தில் பொதுமக்கள் ஆக்கிரமிப்பு செய்ததால் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதி நிலையில் உள்ளதால் வீடுகள் மற்றும் கடைகள் ஜே.சி.பி எந்திரமூலமாக அரசு அதிகாரிகள் பார்வையில் அகற்றும் பனி நடைபெற்றது.\nஇதில் சோழிங்கநல்லூர் வட்டாச்சியர் நிர்மலா தலைமையில் பள்ளிக்கரணை சதுப்புநிலம் வடிகால் நீர்நிலை இடத்தில் பொதுமக்கள் 1 .47 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ததால் அப்பகுதியில் மழை காலங்களில் தண்ணீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதி பட்டு வருவதால் முன்னதாகவே நீர் வெளியே செல்ல ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் 24 வீடுகள் ஜே.சி.பி எந்திரமூலமாக காவல் துறை பாதுகாப்பு மூலமாக அகற்றப்பட்டது\nநெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் சார்பில் சென்னை சோழிங்கநல்லூர் மேடவாக்கம் பிரதாண சாலையில் மழை காலங்களில் சாலையில் மழை நீர் வாகனங்கள் மூழ்கும் அளவுக்கு செல்லும், இதனால் மிகுந்த போக்குவத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமுத்துக்குள்ளாகி வந்தனர்\nமழை காலம் அல்லாது மற்ற நேரங்களிலும் மேடவாக்கம் சோழிங்கநல்லூர் பிரதாண சாலையில் ஐ.டி நிருவணங்கள் அதிகம் உள்ளதால் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது எனவே சாலை மற்றும் மழைநீர் வடிக்கால் கால்வாயை ஆக்கிரமித்து வணிக கடை, உணவகங்கள், தேநீர் கடை மற்றும் வீடுகளுக்கு கடந்த ஆறு மாதங்ளுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கப்பட்டு பட்டா இல்லாது பொறம்போக்கு நிலத்தில் கட்டிடம் கட்டியுள்ள கட்டிடங்களை நெடுஞ்சாலை துறையினர் ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றினர் , கட்டிடம் இடிக்கும் இடங்களில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க செம்மஞ்சேரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\n“பொதுமக்கள் விஜிலஸ் கவுன்சில் தமிழ்நாடு 23 வது பொதுக்குழு கூட்டம்”\nவல்லகோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/crime/64391/Parents-who-donate-their-feet", "date_download": "2019-02-21T15:28:31Z", "digest": "sha1:X6K2AEUFLTSEUELLMAUMOCFECAGFNZJM", "length": 9382, "nlines": 131, "source_domain": "newstig.com", "title": "மாணவிகள் ஆடை மாற்றுவதை வச்ச கண் வாங்காமல் பார்த்த பள்ளிக்கூட வாத்தியார்.. தர்ம அடி கொடுத்த பெற்றோர்! - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் குற்றம்\nமாணவிகள் ஆடை மாற்றுவதை வச்ச கண் வாங்காமல் பார்த்த பள்ளிக்கூட வாத்தியார்.. தர்ம அடி கொடுத்த பெற்றோர்\nஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் மாணவிகள் ஆடை மாற்றுவதை வைத்த கண் வாங்காமல் பார்த்த அரசுப் பள்ளி ஆசிரியரை பிடித்து பெற்றோர் தர்ம அடி கொடுத்துள்ளனர்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் ஹசயான் கிராமத்தில் அரசுப்பள்ளிக்கூடம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றனர்.\nஇந்நிலையில் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சீருடை வழங்கியுள்ளது. சீருடைகளை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வழங்கிய ஆசிரியர்கள், அவற்றின் அளவு சரியாக உள்ளதா என போட்டு பார்க்கும்படி கூறியுள்ளனர்.\nஆடை மாற்றுவதை பார்த்த ஆசிரியர் .\nஇதையடுத்து 6 மற்றும் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையின் கதவை மூடிவிட்டு புதிய சீருடையை போட்டு பார்த்துள்ளனர். அப்போது பள்ளி ஆசிரியர் உமேந்திரா சிங் ஜன்னல் வழியாக மாணவிகள் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக பார்த்துள்ளார்.\nபின்னர் மாணவிகள் ஆடை மாற்றிக்கொண்டிருக்கும் போதே திடீரென வகுப்பு கதவை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் கூச்சலிட்டுள்ளனர்.\nஇதனையறிந்த மாணவிகளின் பெற்றோர் மாணவிகள் ஆடை மாற்றுவதை பார்த்து ஜொள்ளுவிட்ட ஆசிரியர் உமேந்திராவை நையப்புடைத்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.\nமேலும் இரண்டு ஆசிரியர்களும் முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்ஸோ உட்பட 5 பிரிகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious article ஸ்லீவ்லெஸ் புடவையில் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்த நடிகை பூஜா குமார்..\nNext article இந்த வாரம் சுக்கிர திசை எந்த ராசிக்கு கோடி கோடியாக கொட்டித் தரப்போகிறது\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nமானாட மயிலாட நிகழ்ச்சியை பார்த்து தமிழகத்தை திண்டாட வைத்து விட்டார் கருணாநிதி\nவங்கிக் கணக்கில் பணம் இருப்பது தெரியாமல் பட்டினியால் பலியான சிறுமிகள்: இந்தியாவை உலுக்கிய பட்டினி சா\nபெரும்பான்மையை நிரூபிக்க எம்.பி.க்களுக்கு லஞ்சம் தர முயன்ற ராஜபக்சே .. இலங்கை அதிபர் திடுக் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37360", "date_download": "2019-02-21T16:35:56Z", "digest": "sha1:VUTA6XK4CZXRYNSVFQMKRTUN7SO3QCJ7", "length": 8156, "nlines": 91, "source_domain": "puthu.thinnai.com", "title": "ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதம்மைத் தவிர பிறரெல்லாம் உளறுகிறார்கள் என்று\nதயாராக சில வார்த்தைகள் வாக்கியங்களை சிலர்\nதுல்லியமாய்ச் சொல்லத் தெரிந்த அவர்கள்\nஊரில் நிலவும் குழப்பங்கள் துயரநிகழ்வுகள்\nகுறிபார்த்து அவர்கள் எறியும் வார்த்தைகுண்டுகள்\nஅவர்கள் எறியும் சொற்குண்டுகள் உண்டாக்கும்\nநிராயுதபாணிகளின் உயிரை உறிஞ்ச இங்கே\nசிலரின் அடையாளம் தெளிவாய்த் தெரிய\nஅந்தப் பொதியின் மிக அருகே அமர்ந்தபடி நாம்\nSeries Navigation உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்முகங்கள் மறைந்த முகம்\nபருவம்- என்னும் பொய்கைக்கரையில் எங்கள் பாவண்ணன்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\nதொடுவானம் 223. இதையும் எதிர்கொள்வேன்\nபடித்தோம் சொல்கின்றோம்: ஏ.கே. செட்டியார் (1911 – 1983) எழுதிய உலகம் சுற்றும் தமிழன்\nசூரியனை நெருங்கி ஆராயும் நாசா & ஈசா எதிர்கால விண்வெளி ஏவுகணைத் திட்டங்கள்\nமருத்துவக் கட்டுரை – தசைப் பிடிப்பு\nமகிழ்ந்து விளையாடி ஆடிர் ஊசல்\nசூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nPrevious Topic: முகங்கள் மறைந்த முகம்\nNext Topic: உலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 7– கரோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13311-Jealousy-amp-Pure-love", "date_download": "2019-02-21T16:42:41Z", "digest": "sha1:EAN3F3IVRS4THQQ6ZHCEHGULCAXPVBE6", "length": 22397, "nlines": 353, "source_domain": "www.brahminsnet.com", "title": "Jealousy & Pure love", "raw_content": "\nபிருந்தாவனத்தை விட்டு கிளம்பும் நேரம் வந்து விட்டது. பிருந்தாவனம் களை இழந்து விட்டது. ராதையும் கோபியர்களும் கண்களில் கண்ணீர் மல்க ஸ்தம்பித்து நின்றனர். நந்தகோபனும் யசோதையும் செய்வதறியாது விழித்தனர். பிருந்தாவனமே சோகத்தில் ஆழ்ந்தது. ஜீரணிக்க முடியாத உண்மை, என்ன செய்வது. கிருஷ்ணன் போகிறான். உடலை விட்டு உயிர் பிரிகிறதோ\nகிருஷ்ணனை அவன் கடமை உணர்ச்��ி ராதையிடமிருந்தும் பிருந்தாவனத்திலி ருந்தும் பிரித்து மதுராவுக்கு கொண்டு சேர்த்தது. இதைப்பற்றி ஒரு கதை உலவுகிறதே கேள்விப்பட்டதுண்டா ஒருநாள் கிருஷ்ணன் யசோதையிடம் சென்று '' நீ உடனே ராதையின் வீட்டுக்கு போய் அவளை எனக்கு பெண் கேள். அவளை என் மனைவியாக்கு'' என்றான்.\n''இதெப்படி முடியும். ராதை உனக்கு கொஞ்சமும் பொருத்தமானவள் அல்ல. உனக்கு நாங்கள் அழகான மிகப்பெரிய ராஜகுமாரியை அல்லவோ மணமுடிப்போம்''\n''ராதா தான் என் அழகிய ராஜகுமாரி. அவளுக்கு வேறு யார் ஈடாகமுடியும்\nவாக்கு வாதம் பலத்தது. விஷயம் நந்தகோபருக்கு சென்று அவரும் எவ்வளவோ சொல்லி பார்த்தார். கண்ணனை வாதத்தில் அவரால் வெல்ல முடியுமா.\n''சரி கிருஷ்ணா. நாளை இங்கு கர்க ரிஷி வருகிறார் அவரிடமே இது பற்றி பேசுவோம். ''\nமறுநாள் கர்கர் வந்தார். அவரும் விஷயங்களை க்ரஹித்துக்கொண்டார். கண் மூடினார், கிருஷ்ணனை வணங்கினார். பளீரென்று உண்மை தெரிந்தது.\n''கிருஷ்ணா உனக்கு நினைவூட்டவே என்னை இங்கு அழைத்திருக்கிறாய். நீ இங்கு தோன்றியதின் காரண நேரம் வந்துவிட்டது என்று இவர்களுக்கு உணர்விக்க என்னை வரவழைத்திருக்கிறாய். நீ ராஜகுமாரனோ, கோபனோ அல்ல சாக்ஷாத் பரந்தாமன். உன் கிருஷ்ணாவதார கடமை உன்னை எதிர்நோக்கி யிருக்கிறது. ராதை உன் மாயை என்று இவர்கள் அறிய மாட்டார்கள். உனக்காக அக்ரூரர் காத்திருக்கிறார். பாலராமனோடு மதுராவுக்கு செல். ''\nபிருந்தாவனத்தை விட்டு சென்ற கிருஷ்ணன் மீண்டும் பிருந்தாவனம் வரவில்லை. ராதை கண்ணனை ஒவ்வொரு செடியிலும் கொடியிலும் காற்றின் அசைவிலும் பிருந்தாவனத்தில் கண்டு ஆனந்தித்தாள். நாம் இப்போது பிருந்தாவனத்தில் கண்ணனைத் தேடுகிறோமே அது போல்.\nபிற்காலத்தில் ஒருநாள், துவாரகைக்கே சென்றாள் . துவாரகை மன்னன் கிருஷ்ணன் தனது 8 பட்ட மகிஷிகளும் அவளைக்கான விரும்பியதால் அவளை அழைத்ததால். அங்கு நடந்ததென்ன\nகிருஷ்ணனின் ராணிகளுக்கு அவனுக்கு ராதையிடம் அலாதி ப்ரியம் உண்டு என்ற சேதி ஊரறிந்த உண்மை. சிறு வயதிலிருந்தே அவர்கள் பிருந்தாவனத்தில் இணை பிரியாத ஜோடிகள். ராதை க்ரிஷ்ணனைவிட கொஞ்சம் பெரியவள். இருப்பினும் கிருஷ்ணனின் நிழலாக வளர்ந்தவள். துவாரகையில் வாழ்ந்தபோதும் ராதையின் நினைவிலேயேகிருஷ்ணனும் கிருஷ்ணனின் நினைவாகவே ராதாவும் தனித்தனியாகவே \"சேர்ந்து\" வாழ்ந்தனர் என்பது அவர்கள் அறிந்ததே அல்லவா கிருஷ்ணனின் மனைவியருக்கு கிருஷ்ணனின் மனத்தை ஏகதேசமாக கொள்ளை கொண்ட ராதாவின் மீது பிரியமா இருக்கும். உள்ளூர அவள் மேல் வெறுப்பு இருந்தாலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒருமுறை கிருஷ்ணனிடம் சென்று \"எங்களுக்கு உங்கள் பிரியமான ராதாவை பார்க்க வேண்டும் என்கிற ஆர்வமும் ஆவலும் அதிகமாக இருக்கிறதே. அவளை அழைத்து வாருங்கள்\"\n\"அதற்கென்ன உங்களுக்கு ராதையை பார்க்கும் விருப்பம் இருந்தால் அவ்வாறே ஒருநாள் அவளை இங்கு வரவழைக்கிறேன்\" என்றான் கிருஷ்ணன்.\nஎனவே தான் ராதை ஒருநாள் துவாரகைக்கு வந்தாள். ஆயர்குல மங்கை, ஆடையோ ஆபரணங்களோ ஒன்றும் விலையுயர்ந்தவை அல்ல. சாதாரணமாகவே இருந்த அவளிடம் அப்படி என்ன கிருஷ்ணன் ஸ்பெஷலாக கண்டான் . ஏன் இப்படி ஒரு மோகம் . ஏன் இப்படி ஒரு மோகம் அடக்கமாக இருந்த ராதை அவர்களுடன் அன்பாக பேசினாள். மூச்சுக்கு முன்னூறு தடவை கிருஷ்ணனை புகழ்ந்து கொண்டிருந்தாள். வந்தவளுக்கு உபசாரம் செய்யக்கூட மறந்து போய்விட்டனர் ருக்மணியும் மற்ற அனைத்து மனைவியரும்.\nவெகுநேரம் அவர்களோடு பேசி முடித்த ராதா நான் விடை பெறுகிறேன் என்று சொன்னதும் தான் ராணிகளுக்கு சுரீர் என்று உரைத்தது. வந்தவளுக்கு ஒரு உபசாரமும் செய்யவில்லையே திடீரென்று ருக்மணி உள்ளே ஓடி வெகுவேகமாக பாலைகாய்ச்சி எடுத்து கொண்டு வந்தாள் . பேசிக்கொண்டே ராதையிடம் அந்த கொதிக்கும் பாலை கொடுத்தாள்.\n\" கிருஷ்ணனின் பிரியையான உனக்கு கிருஷ்ணனுக்கு பிடித்த பசும் பாலே கொண்டு வந்திருக்கிறேன். இது கிருஷ்ணனின்\nபிரசாதமாக ஏற்று குடி\". என்றாள்.\nஅவர்களது பால்ய வாழ்க்கை ப்ருந்தாவனத்தில் எவ்வாறெல்லாம் இருந்தது என்ற இனிய நினைவுகளை ராதா ருக்மணியுடனும் மற்ற மனைவியருடனும் மகிழ்ச்சியோடு பரிமாறிக்கொண்டிருந்தாள் அப்போது. அவளது வார்த்தைகளில் கிருஷ்ணனின்\nமீது அவள் கொண்டிருந்த பற்றும், பாசமும், தூய அன்பும், தியாகமும் பிரேமையுமே வெளிப்பட்டது. இந்த நேரத்தில் சுடச் சுட ஆவி பறக்கும் கொதிக்கும் பாலை ருக்மிணி \"இந்தா கிருஷ்ணபிரசாதம்\" என்று கொடுத்த அடுத்த கணமே ராதா அந்த கொதிக்கும் நெருப்பு போன்ற சூடான பால் அத்தனையும் ஒரே வாயில் ஆனந்தமாக பருகினாள். பிறகு சிறிது நேரத்தில் ராதா அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு ���ிருந்தாவனம் சென்று விட்டாள். ராதையின் வரவு ருக்மிணிக்கும் மற்ற மனைவியருக்கும் அவள் மீது முன்பிருந்த வெறுப்பை கொஞ்சம் குறைத்திருந்தது. அவர்கள் ராதையுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் கிருஷ்ணன் அங்கு இல்லை. தனது அறையில் உறங்கி கொண்டிருந்தான்.\nராதை சென்றவுடன் ருக்மிணியும் மற்றோரும் கிருஷ்ணனின் அறைக்கு சென்றனர். உறங்கி எழுந்த கிருஷ்ணன் படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த போது சிரமத்துடன் இருப்பதையும், வாய் பேசமுடியாமல், வாய் முதல் கால்வரை கொப்புளங்களுடன் காட்சியளிப்பதையும் கண்டு திகைத்தனர்.\n\"கிருஷ்ணா, உனக்கு என்ன ஆயிற்று, என்ன செய்தாய் எங்கு சென்றாய், ஏன் உடல் தீயில் வெந்தது போல் ஆகிவிட்டது எங்கு சென்றாய், ஏன் உடல் தீயில் வெந்தது போல் ஆகிவிட்டது\" என்று பதறினாள் ருக்மணி. அனைவருமே ஆடிப்போய் விட்டனர்.\n\"ஒன்றுமில்லையே, நான் எங்கும் செல்லவில்லையே\"\n\"எதற்கு உன் வாய் உடல் எல்லாம் வெந்து இருக்கிறது, கால் வரை கொப்புளங்கள்\n\"சூடான என்னுடைய பிரசாதம் செய்த வேலையாயிருக்கும்\" பரவாயில்லை ஒன்றிரண்டு நாட்களில் சரியாகிவிடும்\" என்றான் கிருஷ்ணன்.\nயாரோ மண்டையில் சம்மட்டியால் அடித்தது போல் ஆயிற்று ருக்மணிக்கு. கொதிக்கும் பாலை சற்று நேரத்துக்கு முன் அவள் தானே கவனிக்காமல் \"கிருஷ்ண பிரசாதம் உனக்கு\" என்று ராதைக்கு கொடுத்தாள் . ராதை அதை சந்தோஷமாக பருகினாளே. அவளுக்கு ஒன்றுமே ஆகவில்லையே\n\"கிருஷ்ணா, நீ எப்போது சூடான பால் பருகினாய். ராதைக்கல்லவோ நான் பாலை கொடுத்தேன்\"\n\"ஒ அப்படியா. அது ஒன்றுமில்லை. ஒருவேளை நீங்கள் அனைவரும் ராதைக்கு அளித்த சூடான பால் அவள் வாயிலும்\nவயிற்றிலும் இறங்கி அதன் வேலையை எனக்கு காட்டி விட்டிருக்கலாம்\"\nகிருஷ்ணனும் ராதையும் வேறல்ல. தன் பக்தை பருகிய சூடான கொதிக்கும் பால் அவளை ஒன்றும் செய்யாமல் அவள் பூஜிக்கும் கிருஷ்ணனின் வாயிலும் உடலிலும் மட்டுமே தீக் கொப்புளங்கள் உண்டாக்கிய அதிசயத்திலிருந்து அவர்கள் உறவு எவ்வளவு தெய்வீகமானது என்று புரிந்துகொண்டு அனைவரும் கிருஷ்ணனை வணங்கினர். தங்கள் தவறுக்கு வருந்தினர்\n« தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் | தேவி பாகவதம் – முதல் ஸ்கந்தம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/167934", "date_download": "2019-02-21T16:04:23Z", "digest": "sha1:2DKVGMN64RWVJYZXNO2UYU2TL3TYC2VW", "length": 26963, "nlines": 104, "source_domain": "www.dailyceylon.com", "title": "MEEDS : ஓர் அறிமுகம் - Daily Ceylon", "raw_content": "\nMEEDS : ஓர் அறிமுகம்\nMEEDS இன் ‘மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி’ மற்றும் ‘மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு – மஸ்ஜிதை மையப்படுத்திய மஹல்லா அபிவிருத்தி திட்டங்களுக்கான கைநூல்’ ஆகிய இரு நூல்களின்வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 26.09.2018 அன்று கொழும்பு தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இவ்வாக்கம் பிரசுரமாகிறது.\nமஸ்ஜிதை மையப்படுத்தி ஒரு பிரதேசத்தை ஆன்மீக ரீதியாகவும் பௌதீக ரீதியாகவும் கட்டியெழுப்புவதை இலக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட நிறுவனமே MEEDS (Masjid Based Education and Economic Development Society) ஆகும்.\nநிறுவன ரீதியான, அனைத்துப் பங்கேற்பாளர்களையும் உள்ளடக்கிய, விஞ்ஞான பூர்வமான உத்திகளை உள்ளடக்கிய பேண்தகு அபிவிருத்தியை நிலைநிறுத்துவதே MEEDS இன்பிரதான இலக்கு. அதனை அடைந்து கொள்வதற்கு ஆலிம்கள், புத்திஜீவிகள், வளவாளர்கள், துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்புடனும் வழிகாட்டல்களுடனும் MEEDS இன் செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒரு நிறுவனம்.\nமஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டை இலக்காகக்கொண்டு ஆய்வுகளில் ஈடுபடல், திட்டமிடல், பயிற்றுவித்தல் போன்ற பணிகளே MEEDS இன் பிரதான செயற்பாடுகளாகும். அந்த வகையில் MEEDS நாட்டிலுள்ள இஸ்லாமிய அமைப்புக்கள், இயக்கங்கள், நிறுவனங்களுக்கு சார்பானதோ அல்லது எதிரானதோ அல்ல. இது முஸ்லிம் சமூகத் தளத்தில் சன்மார்க்க, சமூகப்பணிகளில் ஈடுபடும் சகல தரப்பினரின் ஒத்துழைப்பைப் பெற்று மஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டிற்காக உழைக்கும் நிறுவனமாகும்.\nஇதனை ஒரு நிறுவனமாக அடையாளப் படுத்துவதை விட சமூகநலப் பணிகளில் ஈடுபட விரும்புகின்றவர்களுக்கான ஒருதிறந்த களம் எனக் குறிப்பிடுவதேமிகவும் பொருத்தமானது.\nஎனவேதான் MEEDS செயற்பாட்டாளர்கள் பகுதிநேர தொண்டர்களாக பணியாற்றி வருகின்றார்கள்.\nமஸ்ஜித்களை சமூக அபிருத்திக்குபங்களிப்பு நல்குகின்ற சமூக நிறுவனங்களாக கட்டியெழுப்புவதன் மூலம் முன்மாதிரி சமூகம் ஒன்றை உருவாக்குவதே இதன் தூரநோக்காகும். அந்த வகையில் நாடெங்கிலுமுள்ள மஸ்ஜித் பரிபாலனசபைகளை வலுவூட்டுவதன் மூலம��� மஸ்ஜித்களை சமூக மட்ட நிறுவனமாக மேம்படுத்தி, அதன் மூலம் சமூக அபிவிருத்தியைமேற்கொள்ள முடியும் என MEEDS நம்புகிறது.\nMEEDS செயற்திட்டங்களின் மூலம் மஸ்ஜித்கள் சமூக அபிவிருத்திக்கு அவசியமான நிறுவனக் கட்டமைப்பாகவும் இலகுவில் அதற்காக ஆளணியை அணி திரட்டமுடிகின்ற தளமாகவும் தரவுகளை சேகரித்து திட்டங்களை வரைகின்ற இடமாகவும் மிளிர வேண்டும்.\nசமூக அபிவிருத்திக்கு அவசியமான முக்கிய துறைகளின் ஒருங்கிணைப்புச் செய்தல், அவற்றின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தல், ஆய்வுத் தரவுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டு அபிவிருத்தி முடிவுகளை மேற்கொள்ளுதல் என்பவற்றை உள்ளடக்கிய ஒட்டுமொத்த அபிவிருத்தியை இலக்காகக்கொண்டதாகவே MEEDS செயற்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.\nதவிரவும் சமூகத்தின் தற்காலிக, குறுகிய கால அபிவிருத்தி செயற்பாடுகளுக்குப் பதிலாக, மஹல்லாக்களில் திட்டமிடப்பட்ட நீண்ட கால அபிவிருத்தியை ஏற்படுத்தும் வகையில் MEEDS இன் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன. ஒத்த குறிக்கோள்களுடன் செயற்படும் ஏனைய அமைப்புக்கள், நிறுவனங்களுடன் MEEDS கைகோர்த்து செயற்படும்.\nசுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட MEEDS மஸ்ஜித்களை மையப்படுத்தி சமூக அபிவிருத்திக்கு அவசியமான ஆய்வுகள் பயிற்சிகள் மற்றும் வழிகாட்டல்களை மேற்கொண்டு வருகிறது.\nமஸ்ஜித் பரிபாலன சபைகளை வலுவூட்டுதல், மஹல்லாக்களின் நீண்ட கால திட்டமிடலுக்காக நிர்வாகிகளை தயார்படுத்துதல் முதலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறது.\nஅந்த வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிவகுப்புக்கள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் போன்றவற்றை MEEDS மேற்கொண்டு வருகிறது. இதுவரையில் இலங்கையின் பல பாகங்களிலும் 200க்கும் மேற்பட்ட மஸ்ஜித்களின் பரிபாலன சபை அங்கத்தவர்களுக்கான விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளன. தெல்தோட்டை, ஹெம்மாதகம, மாவனெல்லை, உடத்தலவின்ன பகுதி மஸ்ஜித் சம்மேளனங்களுக்கான விஷேட கருத்தரங்குகளும் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளன. அந்த அனுபவங்களினடியாக மஸ்ஜித் மைய சமூக மேம்பாட்டை திறம்படமேற்கொள்வதற்கான பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளபட்டன. துறைசார் நிபுணர்களிடமிருந்து கருத்துக்கள் பெறப்பட்டன.\nஇந்த அடிப்படையில் மஸ்ஜித்களுக்கா�� இரண்டு பிரதான வழிகாட்டி கைநூல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றில் ஒன்று மஸ்ஜித் முகாமைத்துவ வழிகாட்டி, மற்றையது மஸ்ஜிதை மையப்படுத்திய மஹல்லா அபிவிருத்தி திட்டங்களுக்கான கைநூல்.\nசமூக மட்ட நிறுவனங்களைவலுவூட்டுவதற்கு உலகளாவியரீதியிலும் இலங்கையிலும் பயன்படுத்தப்படும் சிறப்புச் செயற்பாடுகள், அது பற்றிய ஆவணங்கள், துறைசார் நிபுணர்களின் கருத்துக்கள் மற்றும் MEEDS தனது செயற்திட்டங்களை நடைமுறைப் படுத்தும்போது கற்றுக்கொண்ட பாடங்கள் என்பவற்றின் அடிப்படையிலேயே இவ்விருகையேடுகளும் விருத்தி செய்யப்பட்டுள்ளன.\nதுறைசார் நிபுணர்களின்பரிந்துரைகளையும் கருத்துக்களையும் பெற்றுக் கொள்வதற்காக தொடர்ச்சியான இலக்குக் குழு அமர்வுகள் (Focus Group Discussion) மேற்கொள்ளப்பட்டன. குறித்த துறைகளில் நிபுணத்துவம் கொண்ட தனிநபர்களை சந்தித்து அவர்களிடமிருந்து ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்பட்டன. மேற்படி துறைகள் தொடர்பாக ஏற்கனவே நடைமுறையிலுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன. இதன் மூலம் பெற்றுக் கொண்ட தகவல்கள் மற்றும் பின்னூட்டங்களை மையமாகக் கொண்டு இவ் வழிகாட்டியின் முதல் வரைபு தயாரிக்கப்பட்டது. அது துறைசார் நிபுணர்களால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் நியமிக்கப்பட்ட விஷேட குழுவும் அதனை ஆய்வுக்குட்படுத்தி அவர்களின் பரிந்துரைப்புக்களும் இதில் இணைத்துக் கொள்ளப்பட்டன.\nமுஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்திணைக்களத்துடனான பல மட்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னர் அவர்களின் ஆலோசனைகளும் உள்வாங்கப்பட்டு அங்கீகாரமும் பெறப்பட்ட நிலையில் மஸ்ஜித் பரிபாலனம் தொடர்பான வழிகாட்டி கைநூல் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\n“மஸ்ஜித் முகாமைத்துவம் ”தொடர்பான கைநூல், மஸ்ஜித் ஒன்றின் உள்ளக நிர்வாகத்திற்கு தேவையான வழிகாட்டலை வழங்குகிறது. இதில் மஸ்ஜித்நிர்வாகம் பற்றிய இஸ்லாமிய நோக்கு, மஸ்ஜித் நிர்வாகம் குறித்த அறிமுகமும் எண்ணக் கருக்களும் மஸ்ஜித் நிர்வாக முறைமை, நிர்வாக உறுப்பினர்களிடம் இருக்க வேண்டியநிர்வாக மற்றும் முகாமைத்துவ ஆற்றல்கள், நிதி முகாமைத்துவம், கணக்குப் பதிவு முறைகள், மஸ்ஜித்பாதுகாப்பு, அனர்த்த முன்னாயத்தம், மஸ்ஜித்களின் பௌதிக முகாமைத்துவம் ஆகிய 9 பிரதான தலைப்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.\n“மஸ்ஜித் மைய சமூக மேம்பாடு” குறித்த கைநூல், மஸ்ஜித்கள் சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்ய முடியுமான துறைகள் என்ற வகையில் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் மற்றும் வாழ்வாதார விருத்தி, சமூக ஒற்றுமையும் சமாதான சகவாழ்வும், இளைஞர் வலுவூட்டல், பெண்கள் வலுவூட்டல், அனர்த்த முகாமைத்துவம் ஆகிய ஏழுதுறைகள் பற்றி அலசுகிறது. குறித்ததுறைகளில் அபிவிருத்தியின் உச்சத்தை எட்ட மஸ்ஜித்களால் மேற்கொள்ள முடியுமான நடைமுறைச் சாத்தியமான செயற்பாடுகளுக்கான உதாரணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை இக்கைநூலின் விஷேட அம்சமாகும்.\nஇக் கைநூல்களை ஒருவர் சுயமாகவாசித்து விளங்கிக் கொள்ள முடியுமாயினும் (Focus Group Discussion) நடத்தும் பயிற்சிநெறியில் பங்கேற்று போதிய வழிகாட்டல்களைப் பெற்றுக்கொள்வதனூடாகவே மிகச் சரியான தெளிவொன்றைப் பெற்றுக் கொள்ளமுடியும் என MEEDS பரிந்துரைக்கிறது.\nமஸ்ஜித் மைய அபிவிருத்தியை இலக்காகக் கொண்ட ஆய்வுகள், திட்டமிடல்களை மேற்கொண்டு பயிற்சிகளை வழங்குவதோடு MEEDSஇன் பிரதான செயற்பாடுகள் பின்வரும் தளங்களில் விரியும்:\nமஸ்ஜித்கள் சமூக மட்டநிறுவனமாக செயற்படவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\nமஸ்ஜித்களை திறம்பட நிர்வகிப்பதற்கான வழிகாட்டல் அமர்வுகள்\nகல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சமூக ஒற்றுமை, பெண்கள் மற்றும் இளைஞர் அபிவிருத்தி\nஅனர்த்த முகாமைத்துவம், தரவு சேகரிப்பும் பகுப்பாய்வும் மற்றும் செயற்திட்டங்களைத் தயாரித்து நடைமுறைப்படுத்தல் தொடர்பாக மஸ்ஜித் நிர்வாகத்தை வலுவூட்டுதல்\nஒவ்வொரு மஹல்லாவுக்குமான இரண்டுவருட கால அபிவிருத்தி திட்டங்களை தயார் செய்வதற்கான அறிவுசார் பங்களிப்புக்களை வழங்குதல்\nதவிரவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துடன் இணைந்து தெரிவு செய்யப்பட்ட பத்து மஸ்ஜித்களை முன்மாதிரி மஸ்ஜித்களாக உருவாக்குவதற்கான முயற்சிகளையும் MEEDS முன்னெடுத்து வருகிறது.\nஇவற்றுக்கு அப்பால் மஸ்ஜித் இமாம்களுக்கான தொடர்பாடல் திறன், மஹல்லாக்களில் சிகரட், போதைப் பொருட்களை பொருட்களை ஒழிப்பதற்கான செயன்முறை வழிகாட்டல், சமூக ஊடக பாவனை பற்றி இளைஞர்களை நெறிப்படுத்துவதற்கான வழிகாட்டல், அனர்த்த முகாமைத்துவம் தொடர்பாக மஸ்ஜித்களின் தொண்டர்களுக்கான வழிகாட்டல் முதலான செயற்திட்டங்களுக்கான தனியான கைநூல்களை வடிவமைத்து எதிர்காலத்தில் அவற்றை வெளியிடுவது தொடர்பிலும் MEEDS கவனம் செலுத்திவருகிறது.\nMEEDS உடன் இணைந்து பங்காளிகளாக\nMEEDS இன் நிகழ்ச்சித் திட்டத்தை அறிந்த பல மஸ்ஜித் நிர்வாகிகள் தம்மைப் பயிற்றுவிக்குமாறு கோரியுள்ளனர். மட்டுப்படுத்தப்பட்டவளங்களுடன் இயங்கி வரும் MEEDSஇனால் எல்லா மஹல்லாக்களுக்கும் நேரடியாக விஜயம் செய்து பயிற்சி நெறிகளை வழங்குவது சிரம சாத்தியமானது.\nஎனவே ஒரு பொதுவான இடத்திற்கு மஸ்ஜித் நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும் முறை ஒன்றை MEEDS ஆரம்பித்துள்ளது. நாடளாவிய ரீதியில் பயிற்றுவிக்கின்ற வளவாளர் குழு ஒன்றையும் உருவாக்குவது தொடர்பில் MEEDS கவனம் செலுத்திவருகிறது. அதன் ஆரம்ப நகர்வாக எதிர்வரும் 26.09.2018 அன்று நடைபெறும் MEEDS இன் கைநூல்கள் வெளியீட்டு நிகழ்வைத் தொடர்ந்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான விஷேட செயலமர்வுகள் ஒழுங்கு செய்யபட்டுள்ளன.\nகிராம எழுச்சியினூடாகவே சமூக எழுச்சி சாத்தியம். சமூகம் எழுச்சியடைகின்றபோது நாடு எழுச்சி பெறும். எனவே, மஸ்ஜிதை மையப்படுத்தி கிராமங்களைக் கட்டியெழுப்புகின்ற பணியை முன்னெடுத்து வரும் MEEDS இன் செயற்திட்டம் இலக்கை நோக்கிப் பயணிக்க உரம்சேர்ப்பதும் கரம் கோர்ம்பதும் முஸ்லிம் சமூகத்தின் தலையாய பணியாகும். (நு)\nPrevious: பொலிஸ் மா அதிபருக்கு பதவி விலகுமாறு கூறவில்லை\nNext: கட்டுநாயக்க அதிவேக வீதி பயணிகளின் கவனத்திற்கு\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/169914", "date_download": "2019-02-21T15:57:52Z", "digest": "sha1:FRNEXL2LNCJR4WVQLHUAOVYYNYY2R2YT", "length": 4647, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "முச்சக்கர வண்டிகளின் பிரயாணக் கட்டணங்கள் அதிகரிப்பு - Daily Ceylon", "raw_content": "\nமுச்சக்கர வண்டிகளின் பிரயாணக் கட்டணங்கள் அதிகரிப்பு\nஅரசாங்கம் எரிபொருள் விலையை அதிகரித்ததைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி சங்கங்கள் முச்சக்கர வண்டிகளின் பயணக் கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளன.\nமுச்சக்கரவண்டி சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்படி, ஆரம்ப கட்டணமாக அறவிடப்படும் 60 ரூபாவில் மாற்றம் இல்லை எனவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் ரூபா 40 கட்டணத்தை ரூபா 50 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாகவும் அச்சங்கங்கள் தெரிவித்துள்ளன. (மு)\nPrevious: புதிய பிரதம நீதியரசர் குறித்து நாளை தீர்மானம்\nNext: இந்து சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள நடவடிக்கை தேவை- பிரதமர்\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/248100", "date_download": "2019-02-21T15:34:32Z", "digest": "sha1:5AG4VGMX5VBEONDD5D6X4PTQ7RYPNI6E", "length": 7098, "nlines": 99, "source_domain": "www.vvtuk.com", "title": "அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகப்பட்ட நிதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகப்பட்ட நிதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது\nஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகப்பட்ட நிதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது\nஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகப்பட்ட நிதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது\nஉடுவில் பிரதேசசெயலக்திற்குட்பட்ட இணுவில் கிழக்கு தியேட்டர் வீதி (j/190) வசிப்பிடமாக கொண்ட பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியினை அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வழங்கி வைத்தார்\nPrevious Postவல்வெட்டித்துறை நகர சபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணம் மிக்க பணியால் 35 வருடங்களுக்கு மேல் அமையப்பெற்ற வல்வெட்டித்துறை சந்தி வடிகால் இன்று இரவு 10.45 மணிவரை சுகாதார பணி செய்தார்கள் Next Postதீருவில் வயலூர் சிவசுப்பிரமணிய சுவாமி 3ம்திருவிழா\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/06/25/sri-periyava-mahimai-newsletter-jan-8-2013/", "date_download": "2019-02-21T16:17:49Z", "digest": "sha1:TXNZQBBDECPL3QZ6N6OQCPT7F2ANGFOM", "length": 41813, "nlines": 205, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Periyava Mahimai Newsletter – Jan. 8, 2013 – Sage of Kanchi", "raw_content": "\n(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)\nஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (8-1-2013)\nசுகப்பிரம்மரிஷி அவர்களின் தவ வலிமைக்கு ஈடானதொரு ஞானமுனிவராய் நாமெல்லாம் தரிசித்து மகிழ்வடையும் பாக்யம் அருளும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சாக்ஷாத் அந்த பரமேஸ்வர அவதாரமே என்பதில் அனுபவித்த பக்தர்களுக்கு ஸ்திரமான நம்பிக்கையுண்டு.\nஅப்படிப்பட்ட பக்தருக்குள் ஒருவரான அப்பய்ய குப்புசாமி என்பவர். தான் அனுபவித்த ஸ்ரீ பெரியவா மகிமையை சொல்கிறார். 1974 ஆம் ஆண்டில் ஒரு நாள் இவர் ஸ்ரீ பெரியவாளை காஞ்சியில் தரிசித்தபோது,\n“பகவத் பாதாசார்யாள் இயற்றிய சௌந்தர்யலஹரியை அதற்கான பல சமஸ்கிருத உரைகளு��ன் இந்தி, தமிழ், ஆங்கிலப் பொருள் விளக்கம், மற்றும் அதன் பிரயோகம் இவைகளுடன் யந்திரம் முதலான தகவல்களுடன் பிரசுரிக்க வேண்டும். இப்போதுதான் நீ ரிடையர் ஆயிட்டயே, இதைப் பண்ணேன். மாம்பலத்திலே இதுக்கு முன்னாலே கணேஷ் அண்ட் கோ போட்ட இதுமாதிரியான புஸ்தகம் இப்போ கிடைக்கலையாம்” என்றார் ஸ்ரீ பெரியவா.\nஎப்போதோ எதைப் பற்றியோ வந்த புத்தகம் இப்போது கிடைக்கவில்லயே என்ற ஸ்ரீ பெரியவாளின் அக்கறை ஒரு மடாதிபதிக்கான அருட்பணியில் மகானுடைய சிரத்தை அதில் தெரிந்தது.\n“எனக்கு இதைச் செய்ய சமஸ்கிருத ஞானம் இல்லையே” என்று இவர் தயங்கினார்.\n“உனக்கிருக்கிற ஞானம் போதும், திருச்சிராப்பள்ளியிலே நிறைய பண்டிதர்கள் இருக்கா அவாளைக் கேட்டுக்கோ” என்று பெரிய பொறுப்பிற்கு அருட்கட்டளையிட்டு அனுப்பி விட்டார்.\nஇரண்டு ஆண்டுகள் திரு குப்புசாமி முயன்று பல நூல் நிலையங்களுக்குக் கடிதம் எழுதி சௌந்தர்யலஹரியின் உரைகளின் பிரதியைப் பெற்றும், பல சமஸ்கிருத வித்வான்களின் உதவியோடும் ஒரு வழியாக சுலோகங்கள் அதன் கீழ் இந்தி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி பெயர்ப்பு என ஒருவிதமாக முடித்தார்.\nபின் புத்தகத்தில் போட வேண்டிய படங்களைப் பற்றி ஸ்ரீ பெரியவாளிடம் உத்தரவு கேட்க காஞ்சி சென்றார்.\n“காமாட்சி, மீனாட்சி, அகிலாண்டேஸ்வரி, லலிதா திரிபுரசுந்தரி, ஆதிசங்கரர், ஸ்ரீசக்ர படமும் மந்திர சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிற மாதிரி இருக்கணும். ஸ்ரீ சக்ரம் இவைகளைப் போடலாம். லலிதாம்பிகை படமும், ஸ்ரீ சக்ர படமும் மந்திர சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கிற மாதிரி இருக்கணும். ஸ்ரீ சக்ரம் ஸ்ரீ வித்யை புஸ்தகங்களிலே சொல்லியிருக்கிற வர்ணங்களோட வரையணும்” என்று கூறி அவைகளை யார், யாரிடம் விபரமாக தெரிந்து கொள்ளலாமென்று அவர்களின் பெயர், முகவரி முதற்கொண்டு ஸ்ரீ பெரியவா விளக்கிய விதம் இவருக்கு மலைப்பாக இருந்தது.\nபுத்தகத்தின் நடுவே போடப்படும் படங்களுக்காக இத்தனை முக்கியத்துவத்தைக் கொடுத்து ஸ்ரீ பெரியவா விவரித்து அதை யார் யாரிடம் கேட்டுத் தெரியவேண்டுமென்று பெயர் விலாசத்துடன் கூறியவிதம் ஸ்ரீ பெரியவா இதுபோன்ற விஷயங்களில் நாமும் காட்ட வேண்டிய சிரத்தையை புகட்டுவதாக இவர் உணர்ந்தார்.\n“என்னை பெரியவா சோதிக்கக்கூடாது. உண்மையிலேயே இத்தனைப் பெரிய காரியத்தை நான் எப்படி பெரியவா அபிப்ராயப்படி முடிப்பேனோ தெரியலே” என்று ஸ்ரீ பெரியவாளிடம் தன் பயத்தைத் தெரிவித்தார்.\nஅதற்கு ஸ்ரீ பெரியவா ”பயப்படாமல் போ. இன்னும் கொஞ்சம் நாளைக்குள்ளே புஸ்தகங்களைப் பார்த்து ஸ்ரீசக்ரம், லலிதாம்பிகைக்கான அம்சங்கள், வர்ணங்கள் எல்லாத்தையும் ஒருத்தரை எழுதச் சொல்றேன். அம்பாள் உனக்கு அனுக்ரஹம் செய்வாள். எந்த சந்தேகம் வந்தாலும் இங்கே வா” என்று தெம்பூட்டி அனுப்பினார்.\nதிருச்சிக்கு திரும்பிய குப்புசாமி, அங்கே ஸ்ரீ வித்யா பற்றிய விஷயங்களை அறிந்த ஸ்ரீ ராதாகிருஷ்ண சாஸ்திரிகளிடம் ஸ்ரீ பெரியவாளின் ஆக்ஞையை விவரித்து உதவிடுமாறு கேட்டுக் கொண்டார். சாஸ்திரிகள் அவருக்குத் தெரிந்த ஒர் ஒவியரிடம் வரையக் கொடுக்கலாம் என்று ஆலோசனை சொன்னார்.\nநடுவே ஸ்ரீ மஹாபெரியவா தன் வாக்கின்படி சென்னையிலிருந்த ஸ்ரீவித்யா மந்திரசாஸ்திர நிபுணரிடமிருந்து லலிதா திரிபுரசுந்தரி, ஸ்ரீசக்ரம் ஆகியவைகளின் படங்கள், அவற்றை எப்படி வரைய வேண்டும், படங்களில் எனென்ன வர்ணங்கள் எந்தெந்த பாகங்களில் வரவேண்டும் போன்ற விபரங்களை இவருக்கு கிடைக்கும்படி அனுப்பி வைத்தார்.\nஇந்த விபரங்களுடன் குப்புசாமி, ராதாகிருஷ்ண சாஸ்திரிகளுடன் அந்த வயதான ஓவியரை சந்தித்தார்.\n“நான் வரையறதை ஒரு வருஷகாலமா விட்டுட்டேன். இருந்தாலும் ஸ்ரீ பெரியவா சொன்னாங்கறதாலே என்னாலே முடிஞ்ச வரைக்கும் படங்களை வரைஞ்சுத் தர்றேன். ஒரு மாதமாகும். பத்து நாளுக்குள்ளே ஒரு மாடல் ஸ்க்கெட்ச் போட்டுத் தருகிறேன். அவைகளை பெரியவாளிடம் காட்டி அவர் சரின்னு பெரியவா சொன்ன பிறகு செய்து முடிப்பேன்” என்றார்.\nபத்து நாட்கள் கழிந்தன. ஓவியர் திரிபுரசுந்தரி படம் வரைந்து கண்ணை மட்டும் திறக்காமல் பெரிய அட்டையில் வரைந்திருந்தார். ஸ்ரீசக்ரத்தையும் சாஸ்திரப்படி வரைந்துக் கொடுத்திருந்தார். ஸ்ரீ பெரியவா சரி என்று சொன்னதும் திரிபுரசுந்தரி அம்மனின் கண்களை வரைந்து திறப்பதாகச் சொன்னார்.\nமறுதினம் இந்த இரண்டு படங்களையும் எடுத்துக்கொண்டு இவர் காஞ்சி சென்றார். அப்போது அங்கு வேதபரிபாலன சபையின் கூட்டம் நடந்துக் கொண்டிருந்தது. அதில் வேத பண்டிதர்கள் தர்க்கம் செய்து சில சந்தேகங்களுக்கு விவாதித்து விடை காண்பார்கள். ஸ்ரீ பெரியவாளெனும் ஞானமூர்த்தி ஏதும் அறியாதவர்போல் அந்த தர்க்கங்களைக் கேட்பதும் ஒன்றுமறியாமல் சந்தேகம் சந்தேகமாக கேட்டு விட்டு பின் சபைக்கு பல அர்த்தங்களையும், அரிய தர்மங்களையும் உபதேசித்து அனுக்ரஹம் புரிவார்.\nபக்தர் ஸ்ரீசக்ரத்தின் படத்தைக் கொண்டுபோன நேரம் இந்த சதஸ் எனும் வித்வான்களின் விவாதம் நடக்கும் சமயமாக அமைத்துக் கொண்டது ஸ்ரீ பெரியவாளின் திரு நாடகமே.\nமாதா திரிபுரசுந்தரியின் படம் நன்றாக வந்துள்ளதாகவும் கண்ணைத் திறக்கலாமென்றும் ஸ்ரீ பெரியவா உத்தரவருளினார். பின் ஸ்ரீசக்ர படத்தைக் கவனிக்கத் தொடங்கினார்.\nசிறுதுநேரம் பார்த்துவிட்டு “அம்பாள் படம் நன்னா இருக்கு. ஸ்ரீசக்ரத்தில் மூன்று வளையங்களுக்கும், கோணங்களுக்கும் நடுவே உள்ள பாகத்தை ஏன் வெள்ளையாக விட்டுட்டார்” என்றுக் கேட்டார் ஸ்ரீ பெரியவா.\nஉடனே அந்த நுணுக்கமான விஷயத்திற்கு விடைகேட்டு பதில் தரும் விளையாட்டை ஸ்ரீ பெரியவா தொடங்கியது தெரிந்தது. சபைக்கு திருவையாறு பாலகிருஷ்ண சாஸ்திரிகள், இஞ்சிக் கொல்லை ஜகதீச சாஸ்திர்கள் மற்றும் ஸ்ரீ வித்யா உபாசகர் ராமகிருஷ்ண சாஸ்திரிகளையும் அழைத்து வர அனுப்பினார். ஸ்ரீ மடத்தில் ஸ்ரீ வித்யை சம்பந்தபட்ட சில நூல்களையும் கொண்டுவரச் சொன்னார்.\nவித்வான்களிடம் ஸ்ரீசக்ர படத்தை காண்பித்து “ஸ்ரீ சக்ரத்தில் த்ரிவாலயத்திற்கும் 43 கோணங்களுக்கும் நடுவிலுள்ள இடைவெளிக்கு ஏதாவது வர்ணம் சொல்லியிருக்கா\nஒருவர் பொதுவாக அந்த பாகத்திற்கு எந்த வர்ணமும் குறிப்பிடவில்லை என்றும் ருத்ரயாமளத்தில் பார்க்கலாமென்றார் ஸ்ரீ பெரியவா. உடனே அந்த புத்தகத்தைக் கொண்டுவரச் சொல்லி 20 நிமிடங்கள் பார்த்தார்கள்.\nஅந்த புத்தகத்தில் அதைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை என்றனர். ஸ்ரீ பெரியவா “அந்த பாகம் ஆகாயத்தைக் குறிக்கலாம். அதனாலே அதுக்கு வர்ணமில்லை போலிருக்கு” என்றார்.\nபிறகு சிறிது யோசித்துவிட்டு “வெள்ளை காகிதத்தில் வரையும்போது அந்த பாகத்திற்கு வர்ணம் ஏதும் கொடுக்காமல் விட வேண்டியதா போறது. அதனாலே அந்த பாகம் தெரியும். பாக்கி எல்லா கோணங்கள், த்ரிவலயம், த்ரிரேகைன்னு எல்லாத்துக்கும் வர்ணம் இருக்கு. ஸ்ரீசக்ரம் முழுவதும் அம்பாள்தான். அங்கங்கே ஒரு தேவதை கூட இருக்கா. ஆனா இந்த இடைவெளியிலே ஒரு தேவதையுமில்லே. அம்பாளுடைய வர்ணம், ஸ்ரீசக்ரத்திலே ஹிரண்யவர்ணம் என்றுதானே சொல்லியிருக்கு. அதனாலே இந்த இடைவெளியிலே தங்கவர்ணம் கொடுக்கலாமோல்யோ” என்று வித்வான்களைப் பார்த்து ஒன்றும் தெரியாதவர்போல் மகாஞானேஸ்வரரான ஸ்ரீ பெரியவா கேட்டார்.\n“ரொம்ப சரியா பெரியவா தீர்ப்பு சொல்லிட்டா” என்று வித்வான்கள் ஆமோதித்தனர். இப்படி ஒரு நுணுக்கமான விஷயங்களில் சந்தேகத்தை உண்டு பண்ணி, அந்த சிறிய விஷயத்தைப் பற்றி அதுவரை யாரும் கவனமாக தெரிந்துக் கொள்ளவில்லையென்பதை அனைவரையும் உணரும்படி செய்து அதில் உள்ள சூட்சுமத்தை பலருக்கு அறிவிக்கும் இப்படிப்பட்ட நாடகங்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை சாட்சாத் ஈஸ்வர திரு அவதாரமாகக் காட்டுவது பல வித்வான்களின் அனுபவமாக அமைந்துள்ளது.\nஅந்த ஞானமலையின் மகிமைக்கு ஈடேது\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் பக்தரான திரு. கணேசன் என்பவரின் அரிய அனுபவமாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் அமைந்துள்ளது. அப்பத்தூரில் வசித்துவரும் கணேசன் அவர்களும் அவருடைய மனைவி சியாமளாவும் பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவின் இல்லத்தில் அமைந்திட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் திருக்கோயிலின் பூர்ண அனுக்ரஹத்தை உணர்ந்தவர்களாக பக்தி கொண்டிருந்தனர். இப்பேற்பட்ட ஸ்ரீ பெரியவாளின் பேரருளை தன்னை சார்ந்த உறவினர்களும் அனுபவிக்க வேண்டுமென்ற ஆவல் கொண்டு மகிமையை அவர்களிடம் எடுத்துரைப்பதுண்டு.\nதிரு. கணேசனின் மைத்துனி ஸ்ரீமதி பாமதியும், கணவர் திரு.ராமசந்திரனும் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். சுமார் 1.5 ஆண்டுகளுக்கு முன் திருமதி பாமதிக்கு மார்பகப் புற்றுநோய் கண்டு அறுவை சிகிச்சை செய்து சற்றே குணமாகியிருந்தது. மெதுவாக நடமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று மூளையிலும் புற்று நோய் பரவியதாகக் கண்டுபிடிக்கப்பட்டு, சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க, வலிப்பு ஏற்பட்டு பேச்சும் தடைப்பட்டதில் படுத்த படுக்கையாய் ஆகிவிட்டார்.\nஇப்படி ஒரு மோசமான நிலையில் அவர்கள் பெண்ணின் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டது. பெண்ணின் கல்யாணமும் அக்டோபர் 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைப்பெறுவதாக இருந்த நிலையில் குடும்பத்தாருக்கு சொல்லொன்னா கவலை. சொந்தத் தாயாரே இப்படி சற்றும் அசையாமல் படுத்த படுக்கையாகிவிட்டதில் குறித்த கல்யாணம் நல்லபடியாக நடந்தேற வேண்டுமே என்று பயமும் மேலிட்டது. எந்த அசந்தர்ப்ப��ும் நேராமல் சுபகாரியம் நடந்தாக வேண்டுமே என்று பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.\nநிச்சயதார்த்தத்திற்கு வந்திருந்து திரு. கணேசன் அவர்கள் ஸ்ரீ பெரியவாளிடம் கவலையை விட்டுவிடும்படி கூறினார். அடுத்த அனுஷ புண்ணிய தினத்தில் ஸ்ரீ பெரியவாளுக்கு 108 இளநீர் அபிஷேகம் செய்யும்படி கூறி ஸ்ரீ பெரியவா எப்படியும் காப்பாற்றுவாரென்று ஆறுதல் கூறினார்.\nஅதன்படியே அவர்கள் சார்பில் பங்காரு அம்மன் தோட்டத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு அந்த செப்டம்பர் 3 ஆம் தேதி இளநீர் அபிஷேகம் செய்விக்கப்பட்டு மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ளப்பட்டது.\nஅடுத்த வாரமே ஒரு அதிசயம் நடந்தது. திருமதி பாமதிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவர் குணம் அடைவது மிக கடினம் என்று கருதிய மருத்துவர்களாலேயே இந்த அபாயகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.\nஅதன்பின் உணவு உண்ணமுடியாமல், பேசமுடியாமல் செயலற்று உடலசைவின்றி இருந்த பாமதி, பத்து நாட்களில் படிப்படியாக முன்னேறியது அதிசயமாகியது.\nஅந்த அதிசயம் செய்த டாக்டரின் பெயரும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருநாமமாகவே அமைந்து விட்டதால் எல்லோரும் ஆச்சர்யப்படும் விதமாக பாமதி மடமடவென மிக மோசமான நிலையிலிருந்து முன்னேற்றமடைந்து கல்யாணத்தின்போது யாரும் எதிர்ப்பார்க்காத அதிசயமாக பல நாட்களாக மோசமான நிலையில் இருந்தவர் எழுந்து நடமாடியதோடல்லாமல், உற்சாகமாக பேசி, பாடி பந்தியிலேயே உட்கார்ந்து உணவு உண்ணும் சாதாரண நிலைக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா அருள் ஒன்றினால் மட்டுமே தேறிவர முடிந்திருந்தது. எல்லோரும் அச்சமும் கவலையுமாக எப்படி நடக்குமோ என எண்ணிய கல்யாணம் ஸ்ரீ மஹா பெரியவாள் அருளினால் சுபமாக நடந்தது மட்டுமல்லாமல் பாமதியும் குணமடைந்து விட்டாள்.\nஇப்படி அபாரக் கருணாமூர்த்தியாய் நம்பினவர்களை எல்லா நிலையிலிருந்தும் காப்பாற்றும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் நம் கவலைகள் யாவையும் ஒப்படைத்து நல்கதி அடைவோமென்று திரு. கணேசன் பூர்ணமாக தன் அனுபவத்தால் உறுதியாகச் சொல்கிறார்.\nஇப்பேற்பட்ட பரம காருண்யத் தெய்வத்தை சரணடைந்து சகல சௌபாக்யங்களையும், சர்வ மங்களங்களையும் அடைவோமாக.\n— கருணை தொடர்ந்து பெருகும்.\n(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்)– சுந்தரம��ர்த்தி சுவாமிகள் தேவாரம்)\nநெற்றியில் விபூதி, வாயில் நாராயண நாமம், மனதிற்குள் அம்பாள் பக்தி\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/02/14035238/Coming-to-the-screen-Controversy-picture--Oviya-meets.vpf", "date_download": "2019-02-21T16:36:19Z", "digest": "sha1:XXSYN3S32EUNDIRMMJPUXY77CLDX3TUL", "length": 11886, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Coming to the screen Controversy picture - Oviya meets fans || திரைக்கு வரும் ஆபாச சர்ச்சை படம் - ரசிகர்களை சந்திக்கும் ஓவியா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nதிரைக்கு வரும் ஆபாச சர்ச்சை படம் - ரசிகர்களை சந்திக்கும் ஓவியா + \"||\" + Coming to the screen Controversy picture - Oviya meets fans\nதிரைக்கு வரும் ஆபாச சர்ச்சை படம் - ரசிகர்களை சந்திக்கும் ஓவியா\nநடிகை ஓவியா ரசிகர்களை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான ஓவியா தற்போது பெண் டைரக்டர் அனிதா உதீப் இயக்கத்தில் ‘90 எம்.எல்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. முத்த காட்சி, படுக்கை அறை காட்சி, மது, சிகரெட் போன்றவை டிரெய்லரில் இடம்பெற்று இருந்தன.\nபடத்தில் நடித்திருந்த பெண்களே இரட்டை அர்த்த வசனங்கள் பேசினர். ஓவியா மது அருந்துகிறார். கஞ்சா அடிக்கிறார். ஆபாசமாகவும் பேசுகிறார். இந்த படத்தை வலைத்தளத்தில் பலரும் கண்டித்து வருகிறார்கள். படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று பெண்கள் அமைப்பை சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.\nஅதன்பிறகு வெளியான 2-வது டிரெய்லரிலும் பெண்கள் மது அருந்தி புகைப்படிக்கும் காட்சிகள் உள்ளன. எதிர்ப்பாளர்களுக்கு பதி��் அளித்த ஓவியா, “விதையை வைத்து பழத்தின் ருசியை தீர்மானிக்காதீர்கள்” என்றார். படத்துக்கு தணிக்கை குழுவினர் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படம் குறித்து இயக்குனர் அனிதா உதீப் கூறும்போது, “பெண்கள் கட்டமைப்புக்குள் வாழாமல் சொந்தமாக முடிவு எடுப்பதை படம் பேசும்” என்றார்.\n‘90 எம்.எல்’ படம் விரைவில் திரைக்கு வருகிறது. பெரிய நடிகர்கள் படங்களுக்கு ரசிகர்களுக்காக காலை கட்சி திரையிடுவதுபோல் ஓவியா படத்துக்கும் அதிகாலை 5 மணிகாட்சி திரையிட உள்ளனர். அப்போது ரசிகர்களை தியேட்டரில் நேரில் சந்திப்பேன் என்று ஓவியா டுவிட்டரில் கூறியுள்ளார்.\n1. திரைக்கு வரும் சூர்யாவின் 2 படங்கள்\nசூர்யா நடித்து கடந்த வருடம் ஜனவரியில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வந்தது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. முருகதாஸ் இயக்கும் படத்தில் இரட்டை வேடத்தில் ரஜினிகாந்த்\n2. வைரலாகும் புகைப்படம் பிரியங்கா சோப்ரா கர்ப்பம்\n3. “காமசூத்ராவின் பாஸ்” தெலுங்கு டைரக்டரை விளாசிய ஸ்ரீரெட்டி\n4. அஜித்தின் மங்காத்தா 2-ம் பாகம் தயாராகுமா\n5. “நடிக்கும்போது எனக்கு பயம் வருகிறது” -கீர்த்தி சுரேஷ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/12-tips-to-stay-upbeat-when-online-dating", "date_download": "2019-02-21T15:53:39Z", "digest": "sha1:6LVVAQCKUOID7NN4CSVFGWVTIJJRVFEN", "length": 20535, "nlines": 56, "source_domain": "www.datemypet.com", "title": "12 போது ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ் உற்சாகத்தைக் இருக்க எப்படி", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகை���்கு புதிய\n12 போது ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ் உற்சாகத்தைக் இருக்க எப்படி\nகடைசியாகப் புதுப்பித்தது: பிப்ரவரி. 20 2019 | 4 நிமிடம் படிக்க\nஆன்லைன் டேட்டிங், சில நேரங்களில் மிகவும் விரக்தி ஏற்படுத்தும் உணர முடியும். இது எங்களுக்கு எரிந்த உணர ஏற்படுத்தும், விரக்தியடைந்த மற்றும் கூட கடுமையான. எனவே நீங்கள் இந்த தவிர்க்க பதிலாக அது இருக்க முடியும் தென்றல் மற்றும் வேடிக்கையாக அனுபவம் ஆன்லைன் டேட்டிங் எப்படி செய்ய இங்கே நீங்கள் சில குறிப்புகள் உள்ளன.\n– நீங்கள் வெறுமனே நீங்கள் தேடும் என்ன இருக்க முடியாது என்று ஆன்லைன் நிறைய சந்திக்க போகிறோம் என்று ஏற்கவும். அது நல்லது இது ஒப்பந்தம் பகுதியாக. புள்ளிவிவரங்கள் நூற்றுக்கணக்கான அடைய தள்ளி வைக்க வேண்டும் (நான் இந்த நீங்கள் பயமுறுத்தும் என்று சொல்லவில்லை, மற்றும் நீங்கள் எண்ணி இருந்தால் அது உயர் இந்த அடைய முடியும் ஒவ்வொரு e-mail). ஆன்லைன் டேட்டிங் மூலம் செய்திகளை நிறைய மற்றும் முன்னும் பின்னுமாக என்பார்கள். அதை ஏற்று அதை நீங்கள் தொந்தரவு செய்யமாட்டேன்.\n– மின்னஞ்சல்கள் மற்றும் தொடர்புகள் கையாள்வதில் அமைப்புகள் வேண்டும். இந்த நீங்கள் வெளியே எரிக்க தடுக்கும் மற்றும் உந்துதல் இருக்க முடியும். நான் தொடர்பு இருந்தது தனிப்பட்ட பொறுத்து நான் சிறிது ஏற்ப என்று இது மக்கள் தொடர்பு பயன்படுத்த வேண்டும் என்று ஒரு நிலையான மின்னஞ்சல் பயன்படுத்த வேண்டும். நான் இந்த கடவுளோ அது உணரப்படும் தெரிகிறேன், உண்மையில் அது செயல்முறை மேலாண்மை மற்றும் உயர் ஆற்றல் இருக்க தான் ஒரு வழி இருந்தது. நீங்கள் சரியான இ-மெயில் தட்டச்சு மணி நேரம் கழித்த பிறகு மட்டும் இல்லை பதில் வேண்டும் (மீண்டும்), நான் இந்த கருத்து ஏன் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் மக்கள் நீங்கள் ஆர்வமாக அல்லது இல்லை என்பதை பொறுத்து வைத்து, அதில் ஒரு வேறுபட்ட கோப்புறைகளில் இருக்க முடியும்.\n– குறுகிய ஆரம்ப மின்னஞ்சல்கள் வைத்து. நான் நீங்கள் தெரிந்து கொள்ள கவலைப்படுவதில்லை என்று நான் கூறவில்லை;, நீங்கள் அவர்களை திரையிடல் போது நீங்கள் அழகாக குறுகிய ஆரம்ப மின்னஞ்சல்கள் வைத்திருக்கிறீர்கள் என்று மட்டும். பல குறுகிய மின்னஞ்சல்கள் பிறகு நீங்கள் இருவரும் இன்னும் ஆர்வம் மற்றும் தகவல் என்றால், நீங்க��் அவர்களுக்கு ஒரு சிறிய ஆழமான செல்ல முடியும். இந்த நீங்கள் மின்னஞ்சல்கள் மற்றும் வட்டி நிறைய கிடைக்கும் என்றால் எரிந்து தடுக்க அது கையாள முற்றிலும் ஆகிறது.\n– விரைவில் அல்லது தொலைபேசி 'நபர்' நகர்த்து. வெளிப்படையாக மனதில் பாதுகாப்பு வைக்க, நான் விரைவில் ஒரு உண்மையான வாழ்க்கை தேதி பெற என் வாடிக்கையாளர்கள் ஊக்குவிக்கிறேன். அவர்கள் ஆன்லைன் எப்படி மக்கள் உண்மையான வாழ்க்கையில் மிகவும் வேறுபட்ட இருக்க முடியும், ஏனெனில் இது, அவர்கள் நீங்கள் அவற்றை உண்மையான வாழ்க்கையில் சந்திக்கும் வரை நீங்கள் ஒரு பொருத்தம் இருக்கிறது போகிறீர்கள் என்றால், நீ எனக்கு. இந்த முடிவுக்கு ஆன்லைன் முன்னும் பின்னுமாக செய்தி மணி நேரம் செலவிட வேண்டாம், இல்லையெனில் நீங்கள் பொருத்தமான இருக்க வேண்டும் என்று மக்கள் மீது நிறைய நேரம் வீணடிக்க வேண்டும்.\n– நீங்கள் அனுப்ப மின்னஞ்சல்கள் பதில்கள் இல்லை என்றால் கவலை வேண்டாம். இந்த நீங்கள் நடந்தால், நான் அதை மீண்டும் பரிதாபம் உணர முடியும் தெரிகிறேன் தனிப்பட்ட முறையில் அதை எடுத்து கொள்ள கூடாது. நமக்கு எதுவும் கிடைக்காது சில நேரங்களில் நாம் அனைவரும் ஒரு வறண்ட செல்ல. நாம் அனுப்ப மின்னஞ்சல்கள் எந்த பதிலில்லை, எந்த தொடர்பும் இல்லை மற்றும் பல. இந்த நீங்கள் நடந்தால் பயப்பட வேண்டாம், அதை நீங்கள் உங்கள் சுயவிவர மற்றும் படங்களை எழுதி என்ன மற்றொரு நோக்கம் பார் எடுத்து மதிப்பு எனினும் நீங்கள் posted. உங்கள் சுயவிவர தொனியில் நிச்சயமாக நட்பு இருக்க வேண்டும், ஒளி மற்றும் மகிழ்ச்சியான. நீங்கள் உங்கள் சுயவிவர பார்த்துவிட்டோம் முறை நீங்கள் இன்னும் அதிர்ஷ்டம் இருந்தால், மேல் இருக்கும் மற்றும் நீங்கள் சில கருத்துக்களை கொடுக்க ஒரு நம்பகமான நண்பர் கேட்க. கூட அவர்கள் செய்ய நீங்கள் வெளியே அனுப்பும் செய்திகளை சில பார்க்கிறேன் வேண்டும் என்பதை உறுதி அவர்கள் சரி படித்தனர்.\n– இதே தொனியில், நீ ஒரு பெண் மற்றும் சில செய்திகள் பெற காத்திருக்கும் மற்றும் எதுவும் மூலம் வந்தால், மீண்டும் கவலைப்பட வேண்டாம். Read மற்றும் மேலே படி பின்பற்ற. இந்த நான் பெண்கள் தங்கள் ஆண்பால் ஆற்றல் இருக்க முடியும் தெரிவிக்கின்றன என்று ஒரு பகுதி உள்ளது என்பதை கவனத்தில், இந்த ஆரம்ப படி. என்ன நான் இந்த அர்த்தம் ம���லே சென்று நீங்கள் விரும்பும் தொடர்பு மற்றும் செய்தி மக்கள் முதல் நடவடிக்கை எடுக்கலாம் என்று ஆகிறது. ஆன்லைன் டேட்டிங் தளங்கள் மிகவும் 'சத்தம்' இருக்க முடியும் மற்றும் நீங்கள் உங்கள் இருப்பை தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால், கலக்கு இழந்து முடியும். இடத்தில் உங்கள் அமைப்புகள் மக்கள் தொடர்பு மற்றும் பெற உங்கள் ஆண்பால் ஆற்றல் பயன்படுத்தவும், தொடர்பு துவங்கியுள்ளது பின்னர் உங்கள் பெண்களின் சக்தி வலது மீண்டும் கைவிட.\n– அவர்கள் மறைந்து என்றால் தனிப்பட்ட முறையில் அதை எடுத்து. நாம் எல்லாம் இது நடக்க. நீங்கள் ஆன்லைன் ஒருவரை சந்திக்க, நீங்கள் அவர்களை நேரில், இது அனைத்து நன்றாக நடக்கிறது, நன்றாக கட்டி, ஒருவேளை நீங்கள் கூட ஒரு நாள் கேட்டு வரை வேலை, பின்னர் திடீரென்று 'தமிழர் பேரவையின் தலைவர்,' அவர்கள் மேக மாயமாய் மறைந்துவிடும், மீண்டும் பார்க்க வேண்டும் என்றும். நீங்கள் பரிதாபம் ஏதாவது சொன்னார்களா அவர்கள் மரணம்: சரி ஒருவேளை இல்லை. அதிகமாக அவர்கள் ஆன்லைன் மற்ற மக்களிடம் பேசும், வேறு யாராவது அங்கு முதல் கிடைத்தது, அல்லது அவர்கள் மீண்டும் காட்டியது காதல் ரகசியமாக இன்னும், நீங்கள் ஒரு அதிர்ஷ்டம் தப்பிக்கும் என்று ஒருவேளை அவர்களது முன்னாள். புள்ளி நீங்கள் வாய்ப்பு எனக்கு எப்போதும் இருக்கிறது. இந்த நடக்கிறது அனைத்து நேரம் உங்களுக்கு தெரிந்தால் அது கொடுக்கு வெளியே எடுக்க உதவும். நீங்கள் உண்மையில் உண்மையான வாழ்க்கையில் அவனை சந்தித்தேன் வரை நான் எப்போதும் என் பெண்கள் வாடிக்கையாளர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக ஈடுபட வேண்டாம் ஆலோசனை, அவர் நீங்கள் காட்டும் வரை உண்மையில் அவர் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறது. அந்த நேரம் வரை அவர் பல அதிலிருந்தே நீங்கள் ஒரு விருப்பத்தை ஆகிறார். தனிப்பட்ட முறையில் 'மறைந்து' எடுத்து.\n– உப்பு ஒரு சிட்டிகை அதை அனைத்து சிகிச்சை. ஆன்லைன் டேட்டிங் அது என்ன ஆகிறது. நீங்கள் அதை என்ன அதை ஏற்க முடியும் என்றால், அது ஒரு மிகவும் எளிதாக நேரம் வேண்டும். நீங்கள் சில oddballs சந்திப்பீர்கள், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் பரிதாபம் சிலர் சந்திப்பீர்கள், நீங்கள் ஒருவேளை நீங்கள் விரும்பும் சில மக்கள் சந்திக்க வேண்டும் மற்றும் ஒருவேளை நீங்கள் ஒரு உறவு மற்றும் காதல் வருவது யா��் சந்திக்க வேண்டும். எனினும் அது வேறு என்ன, அது ஒரு அனுபவம் இருக்கும்,. நீங்கள் ஏனெனில் அது ஒரு நபர் வளர வேண்டும் மற்றும் நீங்கள் எதிர் பாலின உறுப்பினர்கள் உரையாடி பயிற்சி பெற. எனவே கொடுக்க வேண்டாம், வெறும் உப்பு ஒரு சிட்டிகை எடுத்து உறுதியாக இருக்க, அது பற்றி உங்கள் நண்பர்கள் சிரிக்க வழியில் அதை சில வேடிக்கை.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nGoogle இல் பகிர கிளிக் செய்க (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nஆன்லைன் டேட்டிங்: பீயிங் Catfished தவிர்ப்பது\nடேம் கால்பந்து நட்சத்திர Manti Te'o ட்விட்டர் அவரது காதலி சந்தித்தபோது அவர் கூட…\nமுதல் ஐந்து ஆன்லைன் டேட்டிங் பாதுகாப்பு டிப்ஸ்கள்\nவெறும் பாரம்பரிய டேட்டிங் போன்ற, ஆன்லைன் டேட்டிங் ஒரு சில அபாயங்கள் அதை செயல்படுத்த. அங்கு…\nதோற்றவர்கள் ஆன்லைன் டேட்டிங் ஆகிறது\nஇன்றைய வேகமான வேக சமூகத்தில் நடக்கிறது ஒரு தொற்றுநோய் இல்லை — நாம் அனைவரும்…\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/13/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2958844.html", "date_download": "2019-02-21T16:15:09Z", "digest": "sha1:VPI55G3Q4CBIAC7S6RNOATFJ64OWDS6X", "length": 6628, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சட்ட நிறுவனங்களில் அரசியல் தலையீடு கூடாது: மு.க.ஸ்டாலின்- Dinamani", "raw_content": "\nசட்ட நிறுவனங்களில் அரசியல் தலையீடு கூடாது: மு.க.ஸ்டாலின்\nBy DIN | Published on : 13th July 2018 02:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இ���்கே கிளிக் செய்யுங்கள்\nசட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடு இல்லாமல் செயல்பட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் சுட்டுரையில் கூறியிருப்பது: மத்திய அரசின் ஏஜெண்டுகளையும் குறிப்பாக வருமான வரித் துறையைக் கொண்டும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களையும், எதிர்க்கட்சிகளையும் திட்டமிட்டு தவறாகப் பயன்படுத்துவது கடும் கண்டனத்துக்குரியது.\nஇது உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளுக்கு எதிராக அமைகிறது. சட்ட அமலாக்கப் பிரிவு நிறுவனங்கள் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/celebs/06/160552", "date_download": "2019-02-21T16:48:57Z", "digest": "sha1:FNJCWOSIKRMCVYSCTAPOVU7UJUTHX7VO", "length": 6542, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "பாடகி சின்மயிக்கு எச்சரிக்கை விட்ட பிரபல ஈழ தமிழர்! சூடாகும் வைரமுத்து மீதான பாலியல் சர்ச்சை - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nபாடகி சின்மயிக்கு எச்சரிக்கை விட்ட பிரபல ஈழ தமிழர் சூடாகும் வைரமுத்து மீதான பாலியல் சர்ச்சை\nதற்போது சமூகவலைதளங்களில் பெரிதாக ஓடிக்கொண்டிருக்கும் விசயம் சின்மயியின் பாலியல் குற்றச்சாட்டுக்கள் தான். கடந்த திங்கள் கிழமை முதல் இது அடுத்து பெரிதாகிவருகிறது.\nசின்மயி தன்னை பாலியல் சீண்டல் செய்ததாக கூறி பிரபல கவிஞர் வைரமுத்து மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். அவருக்கு ஆதரவுகள் தற்போது பெருகியுள்ளது.\nஇதற்கு வைரமுத்து காலம் பதில் சொல்லும் என வழக்கம் போல தன் ஸ்டைலில் கருத்து தெரிவிக்க விசயம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வைரமுத்து மீது குற்றச்சாட்டு சொல்லிய சின்மயியை எச்சரிப்பதாகவும், இதுபோல அவர் தொடர்ந்து கூறிவருவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என சுவிட்சர்லாந்தில் வாழும் ஈழத்தமிழர் சுரேஷ் தெரிவித்துள்ளார். இவர் வீழ மாட்டோம் என்ற ஈழ சுனாமி பாடல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/films/06/162885", "date_download": "2019-02-21T16:58:05Z", "digest": "sha1:WCPS5YFICGUMBCMK5FVW6GK6QNNJZFFJ", "length": 5414, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "ஜெயலலிதா பயோகிராபியில் இந்த நடிகையா, பர்ஸ்ட் லுக்கை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள் - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஜெயலலிதா பயோகிராபியில் இந்த நடிகையா, பர்ஸ்ட் லுக்கை பார்த்து கலாய்க்கும் ரசிகர்கள்\nஜெயலலிதா தமிழ் சினிமா மற்றும் அரசியலில் தவிர்க்க முடியாத பெயர். இவர் இறந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.\nஅப்படியிருக்க ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கவுள்ளாராம் ப்ரியதர்ஷன்.\nஇதில் ஹீரோயினாக நித்யா மேனன் நடிக்கின்றார், அந்த படத்திற்கு அயர்ன் லேடி என்று தலைப்பு வைத்துள்ளனர்.\nஅந்த பயோகிராபியில் நித்யா மேனன் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/24984-2/", "date_download": "2019-02-21T16:45:16Z", "digest": "sha1:5ICI44JLWE3RAEEAVZOBPMJOSTN2RZLF", "length": 9054, "nlines": 172, "source_domain": "expressnews.asia", "title": "மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி – Expressnews", "raw_content": "\nHome / District-News / மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nமறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி\nகோவை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 51 – வது, வார்டு கிளைகழக அலுவலகம் முன்பு புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 51 -வார்டு செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினர் எஸ்.ஜே.அசோக்குமார் தலைமையில் முன்னாள் மறைந்த முதலமைசர் ஜெயலலிதா திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.\nஇதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சிங்கை அம்புஜம், காந்திபுரம் மகளிர் அணி செயலாளர் ராஜசுந்தரி, குயிலி, சரோஜினி, வனிதா, சூர்யா பாசறை, அமுதா, வித்யா, அண்ணாதுரை, வெங்கட ராமன், தினேஷ், மாணிகவாசகம் , கலில்பாய் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\nமூன்றாவது திருமணம் செய்து பெண்ணை ஏமாற்றிய நபருக்கு 3 1/2 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/149719", "date_download": "2019-02-21T15:54:41Z", "digest": "sha1:MZGQF4R5A4PWDQLOD2YKMRIOJVKRWSSS", "length": 4642, "nlines": 69, "source_domain": "www.dailyceylon.com", "title": "உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு (Photos) - Daily Ceylon", "raw_content": "\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு (Photos)\nஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அண்மித்த பகுதியில் ஹட்டன் லெதண்டி தோட்டத்தில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த பகுதியில் இன்று காலை சிறுத்தைக்குட்டி ஒன்று இருப்பதைக் கண்ட பிரதேச மக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல்களை வழங்கியுள்ளனர். இதன் பின்னர், சம்மந்தப்பட்ட இடத்திற்கு சென்ற பொலிஸார் சிறுத்தையின் சடலத்தை மீட்டுள்ளனர்.\nஇதேவேளை, சிறுத்தையின் சடலத்தை நல்லதண்ணி வனவிலங்கு காரியாலய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். (ஸ)\nPrevious: வாக்குச் சாவடிக்கு அருகில் விதிக்கப்பட்டுள்ள தடைகள்\nNext: பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி பயணித்த கார் விபத்து\nவிடியலை வேண்டி நிற்கும் மலையகம் – கலந்துரையாடல்\nகாணாமல் போன இளைஞன் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு\nமுஸ்லிம் சேவை பிரபல உலமா நிஸாம் பஹ்ஜி காலமானார்\nஅக்கரப்பத்தனையில் காணாமல் போன 2 வயதுடைய சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/53", "date_download": "2019-02-21T16:25:31Z", "digest": "sha1:KKIJLQBYMNPOJ3C454QHGSG5KB5SAI66", "length": 7859, "nlines": 112, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | சிச���எல் கிரிக்கெட் போட்டி: தெலுங்கு வாரியர்ஸ் அணியில் ஸ்ரீசாந்த்", "raw_content": "\nசிசிஎல் கிரிக்கெட் போட்டி: தெலுங்கு வாரியர்ஸ் அணியில் ஸ்ரீசாந்த்\nசினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கும் சிசிஎல் எனப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் போட்டிகள் ஆண்டு தோறும் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டி இந்த வருடம் ஜனவரி 23ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.\nஹைதராபாத், பெங்களூரு, அகமதாபாத், கொச்சி, சண்டிகர், உள்ளிட்ட நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் சென்னை ரைனோஸ், தெலுங்கு வாரியர்ஸ், கர்நாடக புல்டோசர், கேரளா ஸ்டிரைக்கர்ஸ், மும்பை ஹீரோஸ், பெங்கால் டைகர்ஸ், பஞ்சாப் டீ சேர், போஜ்புரி தபாங்ஸ் ஆகிய 8 நட்சத்திர அணிகள் பங்கேற்கின்றன.\nசென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ் அணியுடன் மோதுகிறது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் சென்னை அணியை சேர்ந்த ஜீவா, ஷாம், பரத், சாந்தனு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். மேலும் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.\nஇவர் இந்த வருடம் தெலுங்கு வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராக செயல்பட இருக்கிறார். தெலுங்கு வாரியர்ஸ் அணியில் பயிற்சியாளராக இடம் பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nஅஜித்தோட இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.\nஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபல இயக்குனர்: ஆதாரத்துடன் அம்பலம்\nஇந்தியன் 2 உண்மையிலேயே கைவிடப்பட்டதா முதன்முதலாக வாய் திறந்த லைக்கா\nநடிகை ‘யாஷிகா படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...\nஇன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள��ள இப்படியா\nஅதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_1243.html", "date_download": "2019-02-21T16:36:57Z", "digest": "sha1:B4BVVESLGOR6Q6K33KJRXUODIUWEB6MZ", "length": 6221, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nபயறுவகை விளைச்சலை பெருக்க பாதுகாப்பு அவசியம் : வேளாண் உதவி இயக்குனர் தகவல்\n7:41 AM செய்திகள், பயறுவகை விளைச்சலை பெருக்க பாதுகாப்பு அவசியம் 0 கருத்துரைகள் Admin\n\"\"ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றி பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெறலாம்,'' என, வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயஸ்ரீ கூறினார்.\nதேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் 2009-10ன் கீழ் பயறுவகைகள் உழவர்வயல்வெளிப்பள்ளி பயிற்சி முகாம் காளியண்ணன் புதூரில் நடந்தது. வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயஸ்ரீ பேசியதாவது:கோவை மாவட்டத்தில் 30 ஆயிரம் எக்டர் பரப்பளவில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. துவரை, உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயறு, அவரை முதலியன இறவை மற்றும் மானாவாரியாகவும், ஊடுபயிராகவும் கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யப்படுகிறது. குளிர்காலத்தில் கொண்டக்கடலை, கொள்ளு பயறுகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இப்பயறு வகைகளின் பல்வேறு வளர்ச்சிக்கட்டங்களில் புரோடீனியா தாய் அந்து பூச்சி, இனகவர்ச்சி பொறி, புரோடீனியா புழு ஆகியவற்றின் தாக்குதலால் பாதிக்கப்படுகின்றன. முக்கியமாக காய்ப்புழுக்களினால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.\nஇதைக் கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். பயறு வகை பயிர்களை பயிரிடும்போது உழவியல், கைவினை, உயிரியல், இரசாயனம் உள்ளிட்ட நான்கு முறைகளை தெரிந்து கொண்டு நோய், களை, நூற்புழு நிர்வாகங்களை அறிந்து பயிரிட்டால் பயறுவகை பயிர்களில் அதிக லாபம் பெறலாம்.இந்த முறைகளை விவசாயிகள் கடைப்பிடித்திட வாரம் இருமுறையென 20 வகுப்புகள் நடக்க���ம் பயறுவகைகள் உழவர்வயல்வெளிப்பள்ளி பயிற்சி முகாமில் பங்கேற்று பயன் அடையலாம்.இவ்வாறு வேளாண்மை உதவி இயக்குநர் ஜெயஸ்ரீ கூறினார். இதில், வேளாண் அலுவலர் கவிதா, அன்பழகி, உதவி வேளாண் அலுவலர்கள் முருகன், பாரதி, சிவகுமார், ஜெயபிரகாஷ், உதவி விதை அலுவலர் மோகன சுந்தரம் உள்பட திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nகுறிச்சொற்கள்: செய்திகள், பயறுவகை விளைச்சலை பெருக்க பாதுகாப்பு அவசியம்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-02-21T16:48:21Z", "digest": "sha1:I4OOEY7LS32KW2YNQDYOIP77XJ2HZVND", "length": 3617, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "அறிவுக்களஞ்சியம்: புவனேந்திரன் ஈழநாதன் (நினைவு மலர்) - நூலகம்", "raw_content": "\nஅறிவுக்களஞ்சியம்: புவனேந்திரன் ஈழநாதன் (நினைவு மலர்)\nஅறிவுக்களஞ்சியம்: புவனேந்திரன் ஈழநாதன் (நினைவு மலர்)\nஅறிவுக்களஞ்சியம்: புவனேந்திரன் ஈழநாதன் (நினைவு மலர்) (29.6 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅறிவுக்களஞ்சியம்: புவனேந்திரன் ஈழநாதன் (நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)\nநூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845] எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\n2012 இல் வெளியான நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 21 டிசம்பர் 2017, 01:20 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/J/_Holy_Family_Convent_Jaffna:_Prize_Day_2003", "date_download": "2019-02-21T15:32:54Z", "digest": "sha1:5OOOBY7R3K5WGWZBX6UAK63KRTPVVYHK", "length": 3086, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "J/ Holy Family Convent Jaffna: Prize Day 2003 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\nJ/ Holy Family Convent Jaffna: Prize Day 2003 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845] எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறு��னங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nயாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\n2003 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2018, 00:45 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/07/blog-post_25.html", "date_download": "2019-02-21T16:05:05Z", "digest": "sha1:E3MHX42HRCHTOSJN67SUWDTHQZLXYLH5", "length": 14036, "nlines": 255, "source_domain": "www.radiospathy.com", "title": "\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\n\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை\nதொட்டால் தொடரும் திரைப்படத்தை அருமை நண்பர் கேபிள் சங்கர் இயக்கி முடித்திருக்கின்றார்.\nஇன்னொரு நண்பர் கார்க்கி பவா உதவி இயக்குனராகவும், பாடலாசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்..\nநண்பர் கேபிள் சங்கரின் வலைப்பதிவுகளை ஒன்றுவிடாமல் படித்த அனுபவத்திலும், நேரடியாகச் சந்தித்த விதத்திலும்\nமிகவும் சுவாரஸ்யம் மிக்கவர், நேசத்தோடு பழகக்கூடியவர் என்பதை மனதில் பதிய வச்சாச்சு.\nகேபிள் சங்கர் திரைத்துறையோடு இயங்கிக் கொண்டிருந்தாலும், தொட்டால் தொடரும் படமே அவரை முதல் தடவையாக இயக்குனராக எல்லாத்துறைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு வெற்றிகரமாகச் செய்து முடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு. அண்மையில் படத்தின் பாடல் வெளியிடு வரை தயாரிப்பு வேலைகளை நிறைவு செய்து நிற்கும் இவ்வேளை நண்பர்களின் இந்த முயற்சி சிறக்க என் வாழ்த்துகள்.\nதொட்டால் தொடரும் திரைப்படத்தின் இசையமைப்பாளர் P.C.ஷிவன் அவர்களை நான் இயங்கும் ஆஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காக 20 நிமிடத்தைத் தொடும் பேட்டி ஒன்று கண்டேன்.\nதான் இசையமைப்பாளராக வந்த பின்புலம், தொட்டால் தொடரும் படத்தின் பாடல்களின் உருவாக்கம், பின்னணி இசை குறித்த விரிவான சிறப்பானதொரு பகிர்வை P.C.ஷிவன் வழங்கியிருந்தது எனக்கும் மன நிறைவாக அமைந்தது.\nதொட்டால் தொடரும் திரைப்படம் வெற்றிபெற என் வாழ்த்துகள்.\nஇதோ அந்தப் பேட்டியின் ஒலி வடிவம்\nஇளையராஜா வின் \"என் கண்மணி\"\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானி இளையராஜாவின் சேர்ந்திசைக் குரல்கள் 150 வது...\n\"தொட்டால் தொடரும்\" படத்தின் இசை பிறந்த கதை\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தருக்கு ஒரு இசைப்பூமாலை\nபாடல் தந்த சுகம�� : அல்லி சுந்தரவல்லி லாலி\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/", "date_download": "2019-02-21T16:08:45Z", "digest": "sha1:MMMGBVGGHDZRMIZ554ONDJRW4CC2BOZA", "length": 15493, "nlines": 231, "source_domain": "www.v7news.com", "title": "V7NEWS", "raw_content": "\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nதனது மகள் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என நடிகை யாஷிகாவின்...\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nகலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nதனது மகள் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என நடிகை யாஷிகாவின்\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nமதுரை: மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து 100க்கும்\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nஉலகில் அபூர்வமான வெள்ளை ஆமை, வெளிப்புற இதயத்துடன்\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள்\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nஇந்தியா- சவுதி அரேபியா இடையே இன்று முக்கிய ஒப்பந்தங்கள்\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nசென்னையின் மெட்ரோ ரயில்களில் இலவச வை-ஃபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nபேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் கைதான முருகன் கருப்பசாமி,\nகலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nதனது மகள் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என நடிகை யாஷிகாவின்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nகலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nதனது மகள் கொலை செய்யப்பட்டிருக்க கூடும் என நடிகை யாஷிகாவின்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய���தி துளிகள் …செய்தி துளிகள்….\nமதுரை: மதுரையில் வைகை எக்ஸ்பிரஸ்...\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nஉலகில் அபூர்வமான வெள்ளை ஆமை,...\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nஇந்தியா- சவுதி அரேபியா இடையே...\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு...\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு...\nகாஷ்மிர் பயங்கரவாத தாக்குதல் – 50 பாதுகாப்பு வீரர்கள்...\nமத்திய அரசு குறுக்கிடும் பட்சத்தில், அதற்கு எதிராக குரல் கொடுப்போம்...\nகலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nஉலகில் அபூர்வமான வெள்ளை ஆமை,...\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள்\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nஇந்தியா- சவுதி அரேபியா இடையே...\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்���ம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/136058.html", "date_download": "2019-02-21T15:43:25Z", "digest": "sha1:JL5JCY7G7NIJ7NZCXGCGKCV4P5Q2OJ3M", "length": 10510, "nlines": 135, "source_domain": "www.viduthalai.in", "title": "முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக எம்.பி. மீண்டும் சர்ச்சை", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் ���ரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\ne-paper»முஸ்லிம்களுக்கு எதிராக பாஜக எம்.பி. மீண்டும் சர்ச்சை\nமுஸ்லிம்களுக்கு எதிராக பாஜக எம்.பி. மீண்டும் சர்ச்சை\nஞாயிறு, 08 ஜனவரி 2017 15:39\nமீரட், ஜன.8 மக்கள் தொகை பெருக்கம் தொடர்பாக, முஸ்லிம் களுக்கு எதிராக பாஜக நாடாளு மன்ற உறுப்பினர் சாக்ஷி மக ராஜ் தெரிவித்துள்ள மறைமுக மான கருத்தால் பரபரப்பு ஏற் பட்டுள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம், மீரட் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பாஜ எம்பி சாக்ஷி மகராஜ் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர்: ‘‘மக்கள் தொகை அதிகரிப் பதற்கு இந்துக்கள் காரண மில்லை. 4 மனைவிகள் மற் றும் 40 குழந்தைகள் என வாழ் வோர்தான், மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணமாவர். நாட்டின் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்கள் தேவை” என்றார்.\nமக்கள் தொகை பெருக்கத் துக்கு முஸ்லிம்கள்தான் கார ணம் என சாக்ஷி மகராஜ் மறைமுகமாக கருத்து தெரிவித்துள்ளதற்கு எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மீரட் மாவட்ட நிர்வாகத்துக்கு தேர் தல் ஆணையம் உத்தரவிட் டுள்ளது. இதை தொடர்ந்து, ‘‘கூட்டத்தில் நான் இது போன்ற கருத்தை கூறவில்லை’’ என சாக்ஷி மறுப்பு தெரிவித்துள் ளார். அவர் கூறுகையில், “நாம் பெண்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அவர்கள் இயந்திரங்கள் இல்லை. எனவே தான் 4 மனைவி 40 குழந்தைகள் மூன்று தலாக் போன்றவற்றை இனியும் நாம் ஏற்றக்கொள்ள வேண்டிய தில்லை என கருத்து கூறியிருந் தேன்” என்றார்.\nஇதற்கிடையே சாக்ஷி மகராஜ் மீது மீரட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய் துள்ளனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-02-21T16:55:05Z", "digest": "sha1:6GGZKHY2H5CJYOBLR5NFEIL7TU6RDAMV", "length": 9322, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இழப்பீடு | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nமாலி தாக்குதலின்போது பலியான இராணுவக் குடும்பங்களுக்கு இழப்பீடு - ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்\nஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர், நேற்றைய தினம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை உத்...\nசேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு\nசேனா படைப்புழுவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச...\nஇழப்புக்களைச் சந்தித்த மக்களுக்கு திட்டமிட்டவாறு காசோலைகள் வழங்கப்படும் - டக்ளஸ்\nயுத்தம் மற்றும் வன்செயல்கள் காரணமாக பல்வேறு இழப்புக்களைச் சந்தித்த மக்களின் ஒரு தொகுதியினருக்கு இழப்பீட்டுக் கொடுப்பனவுக...\nஅனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் - சபையில் சம்பந்தன்\nகுற்றம் இழைத்தவரகளாக இருக்கலாம் அல்லது சந்தேகத்தின் பெயரில் சிறையில் இருபவர்காக இருக்கலாம், ஆனால் அனைத்து தமிழ் அரசியல்...\n\"இழப்பீடு வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியலமைப்புக்கு முரணானது\"\nவடக்கு, கிழக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கும் சட்டமூலத்தின் சில விதிமுறைகள் அரசியல் அமைப்ப...\nஇழப்பீட்டு பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் சமர்ப்பிப்பு\nபோரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுகளை வழங்குவதற்கான இழப்பீட்டுப் பணியகத்தை உருவாக்கும் சட்டமூலம் ஆளுங்கட்சியின் ப...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட ஆணைக்குழுவினால் பெறப்பட்ட இழப்பீட்டு சட்டமூல வரைபின் முக்கிய அம்சங்கள்\nஉள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான செயன்முறையை வகுக்கவேண்டியது ஐக்கிய நாடுகள் மனித உரிமைக...\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தொழிற்சாலை உரிமையாளர் இழப்பீடு\nஹெரணை – பெல்லப்பிட்டிய இறப்பர் தொழிற்சாலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட அனர்த்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்...\nஅனர்த்தம் தொடர்பில் தகவல் வழங்க திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கம்\nநாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர...\nபாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவையில் தீர்மானம்\nஇலங்கையில் கடந்த ஆட்சிக் காலத்தின் போது பேருவளை மற்றும் அளுத்கம பகுதிகளில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு இழப்பீடு வழங்க...\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-46812753", "date_download": "2019-02-21T16:13:20Z", "digest": "sha1:OZLDWFERBG5BPWBAQH6HAWANZLW5N6YY", "length": 17452, "nlines": 138, "source_domain": "www.bbc.com", "title": "பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று: வீட்டிலேயே தொழில் செய்து அசத்தும் பெண்கள் - BBC News தமிழ்", "raw_content": "\nபிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று: வீட்டிலேயே தொழில் செய்து அசத்தும் பெண்கள்\nபிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption ''வீட்டுவேலை செய்யும் பெண்கள் பலரும், ஓய்வு நேரத்தில் பைகள் தைத்து கொடுக்கிறார்கள்\"\nஜனவரி 2019 தொடக்கத்தில் இருந்து பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தடைசெய்துள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவினர் பலர் துணி,காகிதம் மற்றும் சணல் பைகளை தீவிரமாக தயாரித்துவருகின்றனர்.\nஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை தடைசெய்யும் இந்த முயற்சியால், தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பை தைத்து கொடுப்பது, வண்ண அச்சுகளை பொறிப்பது போன்ற வேலைகள் கிடைத்துள்ளன.\nசாதாரண தையல் வேலை தெரிந்த இல்லத்தரசிகளுக்கு எளிமையான வேலையாக பை தயாரிப்பு மாறிவருகிறது என பெண் சுய உதவிக் குழுவினரை சந்தித்தபோது தெரியவந்தது.\nபிளாஸ்டிக் பை தடையால் பெண்கள் வாழ்வில் ஏற்றம்\nசென்னை அயனாவரம் பகுதியில் ஒரு பைதயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் இந்திரா ஸ்ரீனிவாசன் (51) தனது இரண்டு மகள்கள்,மருமகள், தோழிகள் என தன்னுடைய குடும்பத்தினரைக் கொண்டே ஒரு தொழில் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.\nபிளாஸ்டிக் மீதான போர்: களமிறங்கும் காகிதப்பை\nபிளாஸ்டிக் ஒழிப்பில் இந்தியாவுக்கே முன்னோடியாக விளங்கும் தமிழ்நாடு\n''ஜனவரி 2019 முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை அரசு தடை செய்துள்ளது. இதனால் சணல் மற்றும் துணி பைகளுக்கான தேவை சந்தையில் அதிகமாகும். தற்போது எங்களுக்கு வரும் ஆடர்கள் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையோடு வேலைச���ய்கிறோம். எங்கள் உழைப்புக்கான ஊதியம் கிடைப்பதோடு, நாங்கள் அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாக்க எங்களால் இயன்ற வேலையை செய்கிறோம் என்ற எண்ணமும் எங்களை ஊக்குவிக்கிறது,'' என்கிறார் இந்திரா.\nImage caption பைதயாரிப்பு நிறுவனத்தை நடத்திவரும் இந்திரா ஸ்ரீனிவாசன்\nஇந்திராவின் வீட்டில் இரண்டு அறைகளை ஒதுக்கி பைகளை குவித்துவைத்திருக்கிறார். ஆடர்கள் அதிகரித்தால் தையல் இயந்திரங்களை வீட்டின் முன்புறத்தில் வைத்துக்கொண்டு வீட்டுவேலைகளையோடு, பைகளை தயாரித்து முடிக்கிறார்.\n''வீட்டுவேலை செய்யும் பெண்கள் பலரும், ஓய்வு நேரத்தில் பைகள் தைத்துக் கொடுக்கிறார்கள். நாங்கள் 40 விதமான பைகளைத் தயாரிக்கிறோம். குறைந்தபட்சம் 50 பைகளில் இருந்து 3,000 பைகள் வரை உடனே தயாரித்துக் கொடுக்கும் அளவு எங்கள் குழுவினர் ஊக்கமாக உள்ளனர்,'' என இந்திரா கூறுகிறார்.\nகடந்த ஒன்பது ஆண்டுகளாக சணல்,துணி பைகளை தயாரித்துவந்தாலும், அரசு கொண்டுவரும் தடையால், தனது தொழில் ஏற்றம் பெறும் என்று நம்புகிறார் இந்திரா.\nதுணி பைகள் தந்த புதிய சொந்தங்கள்\nமளிகைக் கடை, துணிக் கடைகள், உணவகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் என பல இடங்களில் பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு உடனடியாக மாறாவிட்டால், அந்த மாற்றத்தை நோக்கி எடுத்துவைக்கும் முதல் அடியே பலருக்கு உதவேகத்தை கொடுத்துள்ளது.\nகடல்வாழ் உயிர்களைக் கொல்லும் பிளாஸ்டிக் - தீர்வுக்கு என்ன வழி\nபிளாஸ்டிக் மீதான போர்: தமிழகத்தில் மீண்டும் களமிறங்கும் துணிப்பை\nசுற்றுச்சூழலுக்கு உகந்த பைகளை தயாரிக்கும் பணி பலருக்கு புதிய நண்பர்களை தேடிக்கொடுத்துள்ளது என்ற கதைகளையும் கேட்டோம்.\nஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த இண்டீரியர் டெகர்ரேட்டர் சுமித்ரா அதில் ஒருவர். ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது நண்பர்கள் வட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை பற்றிய பேச்சுகள் தொடங்கவே, அதில் துணிப்பைகளை பயன்படுத்தவேண்டும் என்ற முடிவும் சேர்ந்துகொண்டது. ஆர்.ஏ. புரத்தில் இல்லத்தரசிகள் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்கள் பலருக்கும் தையல் வேலைகள் அளிக்கும் தன்னார்வ தொண்டு நிறுவங்களை தேடி சுமித்ரா செல்லவே, புதிய சொந்தங்கள் அவருக்குக் கிடைத்தன.\nமாற்றுத்திறன் பெண்கள் குழுவினர் மற்றும் வீட்டுவேலை செய்யும் பெண்கள் பைகளை தைத்துத் தர தயாராக இருந்ததால், சுமித்ராவின் நண்பர்கள் துணிகளைச் சேகரிக்கத் தொடங்கினர்.\n''திரைச்சீலை கடையை நடத்தும் ராம்மோகன் என்பவர் தன்னிடம் உள்ள மாதிரி திரைச்சீலைகளை இலவசமாக கொடுக்கமுன்வந்தார். மாற்றுத்திறனாளி பெண்கள் தைத்த பைகளை விற்றுத்தர ஒரு சூப்பர்மார்க்கெட் நிறுவனம் ஒப்புக்கொண்டது. பைகளுக்கான பணத்தையும் அந்த பெண்களுக்கு உடனே கொடுக்கமுடிந்தது. ஜனவரி முதல், அரசு கொண்டுவந்துள்ள தடையை தனிநபர்கள் பின்பற்றினால், இன்னும் பல பெண்களுக்கு வேலைகொடுத்து உதவ முடியும்,'' என்கிறார் சுமித்ரா.\nஇந்திரா, சுமித்ரா போல பல பெண்கள் உறுப்பினர்களாக உள்ள தமிழ்நாடு அரசு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பை தயாரிப்பு பயிற்சி பட்டறைகள் தொடங்கியுள்ளன. மகளிர் மேம்பாட்டு நிறுவன அதிகாரிகளிடம் பேசியபோது ஒவ்வொரு மாவட்டங்களிலும் சுமார் 10 குழுவைச் சேர்ந்த பெண்கள் பை தயாரிப்பில் இறங்கியுள்ளதாக கூறினர்.\nதமிழகம் முழுவதும் தனியார் நிறுவங்கள் பலவும் பைகள் தயாரிப்பதில் இறங்கினாலும், பெண்கள் குழுவினரின் பைகளை சந்தைப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகக் குறிப்பிட்டனர்.\nஒவ்வொரு மாவட்டத்திலும் கண்காட்சி நடத்துவதோடு, பெண்களின் தயாரிப்புகளை இணையத்தில் விற்க, இணையதளம் ஒன்றும் தயாராகி வருகிறது என்றும் கூறினார் சுமித்ரா.\nகொடநாடு: 2000 கோடி ரூபாய் எங்கே - மு.க. ஸ்டாலின் கேள்வி\nதிருச்சபைகளில் நடக்கும் பாலியல் குற்றங்களும், அதற்கெதிரான கேள்விகளும்\nஹம்பி: வீழ்ந்த பேரரசின் கதையை சொல்லும் கற்குவியல்கள்\nவருடந்தோறும் நாற்பதாயிரம் பாலியல் வல்லுறவுகள் - இதுவொரு ‘தேசிய நெருக்கடி’\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/jio/", "date_download": "2019-02-21T15:55:46Z", "digest": "sha1:WAS5CC3IKAQGVIRC3ST3Y4IRL7KUJMTT", "length": 9291, "nlines": 50, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "jio", "raw_content": "\n4 ஜி வேகத்தில் தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ முதலிடம் – டிராய்\nடிராய் வெளியிட்டுள்ள ஜனவரி மாதம் 4 ஜி இணைய வேகம் தொடர்பான அறிக்கையில், ரிலையன்ஸ் ஜியோ தொடர்ந்து 13வது மாதமாக முதலிடத்தல் உள்ளது. ஆனால் ookla வெளியிட்ட அறிக்கையில் ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம், ஜனவரி 2019 மாதந்திர டிராய் வேகம் தொடர்பான அறிக்கையில், அதிகபட்ச இணைய வேகம் 18.8 Mbps ஆக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. முந்தைய டிசம்பர் மாத முடிவில் இணைய வேகம் 18.7 Mbps ஆக இருந்தது இதனை தொடர்ந்து […]\nவோடபோன் ஐடியா 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது\nஇந்திய டெலிகாம் சந்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி ஜியோவுக்கு சவால் விடுக்க 20,000 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ள வோடபோன் ஐடியா முடிவெடுத்துள்ளது. இந்த முதலீடு வாயிலாக வோடபோன் ஐடியா நெட்வொர்க் மிகப்பெரிய அளவில் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த 15 மாதங்களில் வோடபோன் ஐடியா நிறுவனம் , மேற்கொள்ள உள்ள ரூபாய் 20,000 கோடி முதலீடு வாயிலாக நெட்வொர்க்கை பலப்படுத்தும் திட்டமிடபட்டுள்ளது. அடுத்த 15 மாதங்களில் 20,000 கோடி ரூபாயை முதலீடு செய்ய வோடபோன் ஐடியா நிறுவனம் முடிவு […]\nJio Phone 3 : டச் ஸ்கிரீனுடன் ரிலையன்ஸ் ஜியோ போன் 3 விற்பனைக்கு வருகின்றது\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோ போன் 3 ஸ்மார்ட்போனை ஆண்ட்ராய்டு ஓஎஸ் இயங்குதளத்தை பின்பற்றி விற்பனைக்கு வெளியிட உள்ளது. இந்த மொபைல் ஜூன் மாதம் விற்பனைக்கு வரக்கூடும் எதிர்பாரக்கப்படுகின்றது. ஜியோ நிறுவனம் 4ஜி சேவையின் மூலம் சுமார் 28 கோடிக்கு அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள நிலையில், இந்நிறுவனம் ஃபீச்சர் ரக 4ஜி மொபைலை ஜியோ போன், ஜியோ போன் 2 என்ற பெயரில் வெளியிட்டு கோடிக்கனக்கான வாடிக்கையாளர்களை இணைத்தது. இந்நிலையில் பட்ஜெட் விலையில் தொடுதிரை […]\nJio : ஜியோவின் டபுள் டேட்டா ஆஃபர்…, ரூ.198 மற்றும் ரூ.299 பிளான்களுக்கு மட்டும்\nஜியோ 4ஜி நிறுவனம் சாம்சங் கேலக்சி எம்10 மற்றும் சாம்சங் கேலக்சி எம்20 பயனாளர்களுக்கு மட்டும் டபுள் டேட்டா ஆஃபரை அறிவித்துள்ளது. இந்திய மொபைல் போன் சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சாம்சங் எம் சீரிஸ் பயனாளர்களுக்கு என ஜியோ நிறுவனம் இர�� பிளானகளில் டேட்டா சலுகை நன்மையை இரட்டிப்பாக வழங்க உள்ளது. நேற்று முதன்முறையாக அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு சாம்சங் கேலக்ஸி எம் 10 மற்றும் கேலக்ஸி எம் 20 மொபைல்கள் விற்று தீர்ந்துள்ளது. […]\nReliance Jio : ரிலையன்ஸ் ஜியோ மொபைல் உடன் 5ஜி சேவை தொடக்கம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தனக்கு சொந்தமான ஜியோ 5ஜி மொபைல் உடன் கூடிய பன்டில் ஆஃபருடன் 5ஜி சேவையை ஏப்ரல் 2020 முதல் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது. ஜியோவின் 5G சேவையில் உயர்வேக டேட்டா அனுபவத்தை வழங்க உள்ளது. ரிலையன்ஸ் ஜியோ 5ஜி கடந்த செப்டம்பர் 2016 முதல் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், 4ஜி சேவையின் மூலம் டெலிகாம் துறையில் நுழைந்து பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு மிக கடுமையான டேட்டா விலை குறைப்பு மற்றும் வரம்பற்ற […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/news?filter_by=featured", "date_download": "2019-02-21T16:12:47Z", "digest": "sha1:HGA3GW5YRZ3DBW2UXJA2ZQKVSGJ3F4MY", "length": 8970, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nசாய்ந்தமருது, கல்முனை உள்ளூராட்சி விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம்\nமுன்னாள் அமைச்சர் சுபையிரின் முயற்சியினால் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அபிவிருத்தி\nகல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நடமாடும் சேவை\nநாளை (22) மீராவோடை தாருஸ்ஸலாமில் பெண்களுக்கான விசேட சொற்பொழிவு.\nகோடாரியால் தாக்கப்பட்டு இளைஞன் படுகாயம்: வாழைச்சேனையில் சம்பவம்.\nமீராவோடை சந்தை தொடர்ந்தும் நடைபெற வேண்டும் என்று பேரணி, தவிசாளரிடம் மகஜரும் கையளிப்பு\nநீர் வழங்கல் திட்டங்கள் இந்த வருடத்துக்குள் பூர்த்திசெய்ய நடவடிக்கை: அமைச்சர் ரவூப் ஹக்கீம்\nவாழைச்சேனையில் கிராம சக்தி தேசிய செயற்பாட்டு வாரம்.\nபிறைந்துரைச்சேனை தாருஸ்ஸலாம் குர்ஆன் கலாசாலை மாணவர்களுக்கு குர்ஆன் பை, அடையாள அட்டை வழங்கி வைப்பு\nமியன்மாரில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் பிரச்சினைகளுக்கு எந்த ஒரு முஸ்லீம் நாடும் தட்டிக்கேட்கவில்லை\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஓட்டமாவடி பிரதேச சபை மக்கள் காங்ரஸ் வசம்.\nஇன மத வேறுபாடின்றி நீர்த்தாங்கிகள் வழங்கிவைப்பு.\nஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை\nஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலய அதிபர் காரியாலயத்திற்கு தீ வைப்பு.\nபோதைப் பாவனையை தடுப்பதற்கான செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம் – ஐ.எல்.பதுர்தீன்\nநாளை (23) ஏறாவூர் ஆயிஷாவில் மஹ்சரில் மனிதனின் நிலை விசேட பயான் நிகழ்ச்சி.\nதிகன கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறியமைக்காக பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்ய வேண்டும்\nஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவராக LTM.புர்க்கான் ஜனாதிபதியால் நியமனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/07/blog-post_02.html", "date_download": "2019-02-21T16:23:28Z", "digest": "sha1:KWCB3WQYASXKEFGTENF233BPJPXF7MWG", "length": 8358, "nlines": 120, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: செல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nசெல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா\nவலைச்சரத்தில் ஆறாம் நாள் - இங்கே சொடுக்கவும்\nசெல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அமிர்தவர்ஷிணி அம்மா, தீபா\nவலைச்சரத்தில் தாங்கள் எழுதுவதை தாமதாகத்தான் அறிய நேர்ந்த்து. அனைத்தையும் படித்து விட்டேன்.குறிப்பிட்ட பல கவிதைகளும், படைப்ப���களும் ஏர்கனவே படித்திருந்தாலும், நீங்கள் சுட்டிக்காட்டி படிப்பதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. சந்தோஷம் மக்கா\nசிறப்பான ரசனையுள்ள உங்களுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துகள்.\nநிறைய வாசித்திருந்தாலும் பின்னூட்டம் இட ஓரளவு தயக்கம் தான் எப்போதும் .. ஆனாலும் அருமையான பதிவுகளை படித்த பின் பாராட்டாமல் போக மனது வராது. எனக்கு கைவராத கலை என் நண்பர்களுக்கும் சகோதரர்களுக்கும் கைவரும் போது உங்கள் மொழியிலே நல்லா இருங்க மக்கா என்று சொல்லிப் போகத் தோன்றும். பல சமயம் கூச்சத்தினால் கடந்து போய் விடுவதும் உண்டு. அப்படி நான் அனுப்பிய ஒரு பின்னூட்டத்திற்கு தங்களின் பதில் எனக்கு மிகுந்த மன நிறைவைத் தந்தது. தம்பிக்கு நன்றி சொல்லக்கூடாது தானே எனவே வாழ்த்துக்கள்.\n 4-ம் தேதி இதை போஸ்ட் செய்திருக்கிறீர்கள். இன்றுதான் இதை பார்க்க வாய்த்தது. ரொம்ப சந்தோசம் அக்கா. ஒரு கூச்சமும் வேணாம்.பக்கி பயபுள்ளைகள் என பேசுவது போல, பலூன் வெடிக்கிற போது சிரிப்பது போல, இருக்கவேணும் அக்கா நம் அத்தருணத்து சந்தோசங்கள். இதில் எதுனா கூச்சம் நினைவு வருமா அப்படி, அள்ளி எரிஞ்சு போய்க் கொண்டிருப்போம் அக்கா. இனி, பிறக்கவா போறோம் அப்படி, அள்ளி எரிஞ்சு போய்க் கொண்டிருப்போம் அக்கா. இனி, பிறக்கவா போறோம் ஓவ்வொரு நொடியும் அற்புதம் அக்கா\nஎன்னடா, ஆளக் காணலையேன்னு இருந்தது. இப்ப, இல்லை.\nநானும் நன்றி சொல்லல அக்கா.\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nடூரிங் டாக்கீஸ் பாட்டு (செகன்ட் ஸோ)\nஎப்படி கண்டு பிடிக்கிறீர்கள் குருஜி\nசேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ்...\nசெல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அ...\nநேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ர...\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/2018/03/", "date_download": "2019-02-21T15:45:07Z", "digest": "sha1:I66YDUPHO36PQ4YYLQS26CRP326PT4ED", "length": 5058, "nlines": 95, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "March 2018 – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்திரைத் தமிழ்ப் புத்த��ண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை > செய்திகள் > 2018 > March\nதமிழ் வளர்ச்சித் துறையின் பயிலரங்கம் கருத்தரங்கம் – கடலூர் மாவட்டம்\nஅயல்நாடுகளில் தமிழ் இருக்கைகள் நிறுவுதல் தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் ஐயா அவர்களுடன் செர்மனி நாட்டின் பேராசிரியர்,இயக்குநர் ஐயா ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்வு.\nஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் -நாகப்பட்டினம் மாவட்டம்\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி விருதுகள் வழங்கினார்.\nதமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலைஅணிவித்து சிறப்புச் செய்தல்.\nபள்ளி – கல்லூரி போட்டிகள்\nஇளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/169916", "date_download": "2019-02-21T15:55:58Z", "digest": "sha1:6BVDNKEM5JB6GTJXB6MBHYWTSFSPIF3F", "length": 5559, "nlines": 75, "source_domain": "www.dailyceylon.com", "title": "இந்து சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள நடவடிக்கை தேவை- பிரதமர் - Daily Ceylon", "raw_content": "\nஇந்து சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள நடவடிக்கை தேவை- பிரதமர்\nஉலகின் மூன்றில் இரண்டு பகுதி எண்ணைக் கப்பல்களும், மூன்றில் ஒரு பகுதி சரக்குக் கப்பல்களும் இந்து சமுத்திரத்தின் ஊடாகவே பயணிப்பதாகவும், இதன் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள அனைவரும் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் பிரதமர் ரணில் விக்ரமதுங்க தெரிவித்துள்ளார்.\n40 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்ட இந்து சமுத்திரம் தொடர்பான மாநாடு இன்று அலரிமாளிகையில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்து சமுத்திரம் ஒரு பொது மரபுரிமைச் சொத்தாகும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது வர்ணித்துள்ளார். (மு)\nPrevious: முச்சக்கர வண்டிகளின் பிரயாணக் கட்டணங்கள் அதிகரிப்பு\nNext: எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைப்பது அவசியம்- தே.ஆ.\nஉங்களிடமிருப்பது நாட்டைக்கூறுபோட்டு விற்பது,orஅடகுவைப்பத��� அதுக்கு இந்து நதி பொருளாதாரம் பற்றியெல்லாம் சிரப்புக்காட்டிக்கொண்டு.\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/11/2.html", "date_download": "2019-02-21T16:38:28Z", "digest": "sha1:AWFSSPRKWYALIXG54OBJZ6N4TTPJY2SE", "length": 22246, "nlines": 245, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: நிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்.(சிறுகதை-2 நிறைவுப்பகுதி)", "raw_content": "\nவியாழன், 27 நவம்பர், 2014\nநான் நலம் தங்களின் நலம் சகோதரங்களின் நலமறிய ஆவலாக உள்ளேன். எந்த வித துன்பமும் இல்லாமல் நலமுடன\nபாலைவனக் காற்றில் என் உதிர நாளங்கள் கொதிக்கிறது.\nவேதனம் என்ற காசுக்காக சுட்டெரிக்கும் வெயிலில் துடியாய்துடிக்கும் புழுவாக துடிக்கிறேன்.\nஎன் சகோதரங்களை நினைத்து நினைத்து.. என் இதயக் கதவுகள் துடியாய் துடிக்கிறது\nவேலை தளத்துக்கு சென்றால் அம்மா ஊட்டிய சாப்பாடும் அப்பா காட்டிய அன்பும் சகோதரம் காட்டிய உறவும் என்னை கண் கலங்க வைக்கிறது. விதியோ சதியோ செய்யும் திருவிளையாடல் என்றோ நான் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கிறேன். நாள்முழுதும்.\nதூங்கும்போதும் விழிக்கும் போது உறங்கும் போது உங்கள் நினைவுகள் கடலில் கடலை அடிப்பது போல ஆர்ப்பரிக்கும் ஓசை என் மனக்கதவை திறக்கிறது. பாசமாக பழகிய எம் ஊ றவுகாரன்\nஇறந்தான் என்ற செய்தியை கேட்கும் போது வர முடியாமல் நான் விமானத்தில் பறந்து வந்த திசையை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தேன்.துன்பம் என்ற சிலுவையை நான்\nதினம் தினம் வெளி நாட்டில் சுமந்து வாழ்கிறேன் கவலை வந்தால் நான் வாழும் வீட்டின் நாகு சுவர்கள்தான் எனக்கு சொந்தக்காரன்.\nகவலை வேண்டாம் அம்மா. நான் வருவதற்கு இன்னும் ஒருவருடங்கள் உள்ளது என்னை நினைத்து நினைத்து அப்பவும் .அம்மாவும் ஏங்கி தவிப்பீர்கள் என்பது எனக்கு நன்கு புரியும்.. என்ன செய்வது கஸ்டம் என்ற துன்பம் நம்மை ஆட்டி படைத்து விட்டது.அதற்கு முற்றுப்புள்ளி வைக்க சில காலம் அர பு தேசத்தில் உழைக்கிறேன்.\nஎன்னைப் போன்று பல உறவுகள் அரபு தேசத்தில் முகவரி தெரியாமல்உறவுகளின் முகம் தெரியாமல் பாலஆண்டுகள் வாழ்கிறார்கள் இருந்தாலும் நீங்கள் செய்த புண்ணியத்தால் உங்களுடன் தொடர்பு கொள்ளக்கிடைத்ததை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்..\nமகனின் மடல் வந்தவுடன் மகிழ்ச்சியடைந்தார்கள். மடலை பார்த்த பின்புதான் தெரிந்தது படுகிற துன்பத்தை.. அம்மாஅப்பா சகோதரங்கள் கண்ணீர்விட்டு அழுதார்கள்\nகண்ணன் அரபு தேசத்தில் ஒரு தமிழ்ப்பெண் மீது காதல் வயப்பட்டு காதல் மோகத்தில் ஆழ்ந்தான். இப்படியாக 6 மாதங்கள் தங்களின் காதல் பரிணாம வளர்ச்சியடைந்து மகிழ்ச்சி கடலில் பொங்கினான் ஒரு நாள் கண்ணனுக்கும் கமலவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது என்னை நீ கவனிக்க வில்லை. உன்னோடு இருந்து என்ன பலன் என்று தகாத வார்த்தை பிரயோகம் தாறும் மாறுமாக திட்ட கண்ணன் அன்று இரவு தூங்கவில்லை காலையில் வேலைக்கு போகவுமில்லை.\nதனது ரூமில் நின்றான். பல தடவை சிந்தித்து சோகத்தால் துவண்ட கண்ணன் தனது ரூமில் தூக்கு மாட்டி உயிரை மாய்த்தான்.. காதல் என்ற நட்பு வட்டத்தில் சங்கமித்த கண்ணன் இந்த காதலே அவனுக்கு இயமான வந்து... கண்ணனுக்கு நடந்த துயரத்தை அவனது நண்பர்கள் வீட்டுக்கு சொன்னார்கள் அவனது வீட்டில் அழுகை சப்பதம் ஒலித்தது... எல்லோரும்\nதுயரத்தில் ஆழ்ந்தார்கள். சில நாட்கள் கழித்து கண்ணனின் வீட்டுக்கு அவனது உடல் கொண்டுவரப்பட்டது. அவனது குடும்பமும் ஊர் உறவுகளும் சோகத்தில் வாடினார்கள்\nபின்பு கண்ணன் வந்த சவப்பெட்டியை திறந்து பார்த்தால் அவன் தூக்கு மாட்டிய கயிறும் அப்பாவும் அம்மாவும் மற்ற சகோதரங்களும் ஒன்றாக இருக்கின்ற புகைப்படம் ஒன்றும் இருந்தது. என்ன செய்வது கண்ணனைப் போன்று பல ஆசைகளுடன் வெளி நாடு சொல்லும் பலரது வாழ்க்கை இப்படித்தான் போகிறது.. நிறை வேறாத ஆசையாக.....\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 8:38\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nதிண்டுக்கல் தனபாலன் 27 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:15\nகதை உண்மையாக இருக்கலாம்... ஆனாலும் தற்கொலை தவறு தம்பி...\n எத்தகைய துன்பம் வந்தாலும், அதை எதிர் நீச்சல் அடித்து, வாழ்ந்து வாழ்க்கையை வெற்றி அடையச் செய்ய வேண்டுமே அல்லாது தற்கொலை என்���து தீர்வு அல்ல என்பதை எல்லோருமே உணர வேண்டும்.\nகதையோ உண்மையோ முடிவு வேதனையை அளிக்கிறது.....\nகண்ணனின் நிலை இனி யாருக்கும் வராமல் போகட்டும் என்றே நான் விரும்புகிறேன் \nMathu S 28 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:08\n// பாசமாக பழகிய எம் ஊ றவுகாரன் இறந்தான் என்ற செய்தியை கேட்கும் போது வர முடியாமல் நான் விமானத்தில் பறந்து வந்த திசையை நோக்கி பார்த்துக்கொண்டு இருந்தேன்.//\nமனதை வலிக்க செய்த வரிகள் ...\nகண்ணனைப் போல் யாரும் முடிவு எடுக்காமல் இருக்க வேண்டும்...\n-'பரிவை' சே.குமார் 28 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:27\nகதை அருமை என்றாலும் தற்கொலை முடிவென்பது கோழைகளின் செயல்.\nஇது போல் ஊரில் காதலிக்கு திருமணம் என்றதும் பாத்ரூமிற்குள் தற்கொலை செய்து கொண்ட மலையாளி பற்றி அதே பிளாட்டில் தங்கியிருந்த நண்பர் சொன்னது ஞாபகத்தில் வந்தது.\nகரந்தை ஜெயக்குமார் 29 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 9:33\nகவியாழி கண்ணதாசன் 29 நவம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 11:17\nமுடிவு வேதனையைத் தந்தது. சிலருடைய மனம் மிகவும் மென்மையாகவும் எதையும் எதிர்கொள்ளும் திறன் உள்ளதாகவும் அமைந்துவிடுகிறது. வேதனைதான். அவசர, தவறான முடிவு.\nmalathi k 30 நவம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:57\nவணக்கம்சகோ, எப்படி இருக்கீங்க.தாங்கள் என் தளம்வந்தபோது உடன் பதில்தர என்னால் இயலவில்லை ஆனால்பிறகு கொடுத்துவிட்டேன்நனறிசகோ .திரைகடல் ஓடியும் திரவியம்தேட வேண்டும்தான் தன்னை இழக்கவேண்டுமாஅந்தக்கண்ணன்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 1 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:41\nநிறைவேறாத ஆசைகளுக்காக தற்கொலை முடிவு எடுத்தால் இந்த உலகில் ஒருவர் கூட மிஞ்ச முடியாது.இந்த முடிவு எடுத்த கண்ணன் மீது கோபம்தான் வருகிறது.\nManimaran 1 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 1:20\nவெளிநாட்டு வாழ்க்கை வினோதங்கள் நிறைந்தது மட்டுமல்ல..சோகங்கள் நிரம்பியது. உருக்கமாக இருந்தது அருமை .\nசிவகுமாரன் 3 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 12:22\nசீராளன் 3 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:45\nஇது இப்படித்தான் இந்த காதலும் அதன் அறிவின்மையும் ...அடுத்தவரை மறக்கவைக்கும் அழிவையும் கொடுக்கும் ...மரணம் கொடிது\nநிறைவேறாத எதிர்பார்ப்புக்கள்... நிறைய எதிர்பார்ப்புகளோடு வெளிநாடு சென்று... உழைத்து... பெற்றோர் உற்றாரின்அன்பை எண்ணி ஏங்கித்தவித்து... வாழ்க்கையைத் தொலைத்த துயரக்கதை.\nஅனுபவ��த்து எழுதியதுபோல எழுதியது அருமை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nரூபன்& யாழ்பாவாணன் இணைந்து நடத்திய உலகம் தழுவிய ...\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/107-2011-02-27-14-44-08/148891-2017-08-29-10-51-22.html", "date_download": "2019-02-21T15:43:34Z", "digest": "sha1:5WKW2LQVXY2GAD5K2HBBYN2L3XTBZPTG", "length": 11964, "nlines": 57, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா. அருணாசலம் உடலுக்கு தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\nபெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா. அருணாசலம் உடலுக்கு தமிழர் தலைவர் மலர் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்\nசெவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 16:16\nசெய்யாறு, ஜூன் 29 முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் செய்யாறு பா. அருணாசலம் (வயது 91) அவர்கள் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று (28.8.2017) விடியற்காலை மறைவுற்றார்.\nமறைவு தகவல் அறிந்ததும் கழகத் தோழர்கள், நிர்வாகிகள், பல்வேறு அர சியல், கட்சியை சேர்ந்தவர்கள், பொது மக்கள் பெருந்திரளாக நேரில் சென்று மலர் மாலை வைத்து மரியாதை செலுத் தினர். அய்யா பா. அருணாசலம் அவர் களின் மறைவு தகவல் கிடைத்தவுடன் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உடனே தஞ்சை யில் இருந்து இரங்கல் அறிக்கை கொடுத்தார்.\nபின்னர் இன்று (29.8.2017) காலை செய்யாறு நகருக்கு தனது இணையர் திருமதி மோகனா அம்மையாருடன் சென்று மறைவுற்ற பா. அருணாசலம் அவர்களின் உடலுக்கு மலர் மாலை வைத்து அவரது மூத்த மகன் அ. காமராஜ், இளைய மகன் செய்யாறு மாவட்டத் தலைவர் அ. இளங்கோ மற்றும் மகள்கள், குடும்பத்தார் அனைவருக்கு ஆறுதல் கூறினார்.\nஇதையடுத்து இறுதி நிகழ்வில் தமிழர் தலைவர் பங்கேற்று இரங்கல் கூட்டத்தில் நினைவேந்தல் உரையாற் றினார். முன்னதாக நேற்று (28.8.2017) மாலை திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் செய்யாறு நகருக்கு சென்று பா. அருணாசலம் அவர்களின் உட லுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். உடன் சி. வெற்றிச் செல்வி, வட சென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு. குமாரதேவன், மாவட்டத் துணைச் செயலாளர் செம்பியம் கி. இராலிங்கம், விடுதலை தலைமைச் செய்தியாளர் வே. சிறீதர், பெரியார் திடல் கலைமணிஆகியோரும் மரியாதை செலுத்தினர்.\nஇன்று (29.8.2017) காலை நடை பெற்ற பா. அருணாசலம் அவர்களின் இறுதி நிகழ்வில் தமிழர் தலைவருடன் கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயகுமார், கழக தலைமைச் செயற் குழு உறுப்பினர் உரத்தநாடு இரா. குண சேகரன், மாநில அமைப்புச் செயலாளர் ஊமை ஜெயராமன், காஞ்சிபுரம் மாவட் டத் தலைவர் அசோகன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு. தாஸ், வேலூர் மண்டலத் தலைவர் சடகோ பன், பொறியாளர் வேல். சோ. நெடு மாறன் அரக்கோணம் மாவட்டத் தலை வர் லோகநாதன் செய்யாறு மாவட்ட செயலாளர் சேத்பட் நாகராஜ், செய்யாறு நகரத் தலைவர் தி. காமராஜ் திருவண் ணாமலை மாவட்டத் தலைவர் வேட்டவலம் பட்டாபிராமன், வட மணப் பாக்கம் வி. வெங்கட்ராமன், பேராசிரி யர் மு. தமிழ்மொழி, வி. தேவகுமார், கஜபதி, குணாளன், தயாநிதி, எல்.அய்.சி. பாண்டியன் மற்றும் திரளா னோர் பங்கேற்று இறுதி மரியாதை செலுத்தினர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/92-others/168211-2018-09-10-09-49-08.html", "date_download": "2019-02-21T16:54:12Z", "digest": "sha1:NEG5WFD3QHBE25ZHJA4NPRAZABZUKBEL", "length": 9828, "nlines": 58, "source_domain": "www.viduthalai.in", "title": "பாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல்: கெஜ்ரிவால்", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக�� க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\nபாஜக ஆட்சியில் தான் அதிக ஊழல்: கெஜ்ரிவால்\nதிங்கள், 10 செப்டம்பர் 2018 15:09\nலக்னோ, செப்.10 உத்தரப்பிரதேசத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்கா, நடிகரும் பா.ஜ.க எம்.பி.யுமான சத்ருகன் சின்கா, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் பங்கேற்றனர்.\nஅப்போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை விட பா.ஜ.க ஆட்சி��ில் ஊழல் அதிகரித்துவிட்டதாக குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது:-\nமாற்றத்தை உருவாக்குவோம் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க.விடம் மக்கள் ஆட்சியை ஒப்படைத்தனர். தற்போதைய பா.ஜ.க ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. பா.ஜ.க ஆட்சியில் சகாரா- பிர்லா ஊழல்.\nரபேல் விமான ஊழல் நடைபெற்றுள்ளன. டில்லியில் ஆம் ஆத்மியும், மத்தியில் பா.ஜ.க.வும் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு வந்தன. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பள்ளிகள் தரம் உயர்வு, மருத்துவ மனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைந்த விலையில் மின்சாரம் வினியோகம் என்று டெல்லியில் நாங்கள் செய்த சாதனைகள் உலகளவில் பேசப்படுகிறது.\nஆனால், இதைப்போன்ற நலத்திட்டங் களை நாடு முழுவதும் மோடியால் ஏன் செய்ய முடியவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு போன்ற வற்றால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nதொடர்ந்து பா.ஜ.க எம்.பி சத்ருகன் சின்கா கூறுகையில், பா.ஜ.க எம்.பி.யாக இருந்துகொண்டு தொடர்ந்து பா.ஜ.க.வை விமர்சித்து பேசி வருவது ஏன் என பலரும் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். நான் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவனாக இருக்கலாம், ஆனால் எனக்கு கட்சியை விட பாரதிய ஜனதா (இந்திய மக்கள்) தான் முக்கியம் என கூறினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/sports", "date_download": "2019-02-21T15:58:54Z", "digest": "sha1:VDWNXH6GFZV57PAYNGOV72H4XKFOCDUU", "length": 16310, "nlines": 272, "source_domain": "dhinasari.com", "title": "விளையாட்டு Archives - தினசரி", "raw_content": "\nகோலி, டிவில்லியர்ஸ் பேனருக்கு பால் ஊற்றிய ரசிகர்கள்\nஇம்ரான் கான் படத்தைத் தூக்கிய இந்திய கிரிக்கெட் கிளப்\nபெடரேஷன் கோப்பை தேசிய எறிபந்துப் போட்டியில் கோப்பை வென்ற தமிழக மகளிர்\nமூன்றாவது டி20: 4 ரன் வித்யாசத்தில் தோல்வியுற்று தொடரை இழந்தது இந்தியா\nசே… தோனி இப்படி ஏமாத்திட்டாரே…\nஇரண்டாவது டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nFile Copy நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை 1-1...\nடி20 – ரன் குவிப்பாளர்��ளில் முதல் இடத்தில் ரோ‘ஹிட்’\nசர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய வீரர் ரோகித் சர்மா சாதனை படைத்துள்ளார். டி20 கிரிக்கெட் போட்டிகளில் 2,280...\nஸ்டம்புக்கு பின் தோனி நின்றால்… காலை வெளியே எடுக்காதீர்: ஐசிசி அறிவுரை\nஸ்டம்புக்கு பின் தோனி விக்கெட் கீப்பிங் செய்து கொண்டு இருக்கும்போது கோட்டைவிட்டு காலை எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்து கோட்டை விடாதீர் என்று ஐசிசி...\n35 ரன் வித்தியாசத்தில் கடைசிப் போட்டியை கைப்பற்றிய இந்தியா தொடரை 4-1 என வென்றது\nஇந்திய நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது, இதில், இந்திய அணி 35 ரன் வித்தியாசத்தில் வென்றது.\n4வது போட்டி: நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇந்தியாவுடனான நான்காவது ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது 5 போட்டிகள் கொண்ட...\nநியூசிலாந்துக்கு எதிரான 3வது போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றியது இந்தியா\nநியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. இந்தப் போட்டியில் ரோகித்...\nமிரட்டலான கேட்ச்… ஹர்திக் பாண்ட்யா கொடுத்த ‘கம் பேக்’\nமிரட்டலான கேட்ச்சின் மூலம் செம கம்பேக் கொடுத்தார் ஹர்திக் பாண்டியா பெண்கள் குறித்து இழிவாக பேசி சர்ச்சையில்...\n90 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nநியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் : 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி\nநியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஐசிசி கனவு அணி: இந்திய வீரர்களே ஆதிக்கம்\nதுபை: ஐசிசி., விருதுப் பட்டியலில் இந்திய வீரர்களே ஆதிக்கம் செலுத்தினர். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட், சிறந்த ஒருநாள் வீரர்...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில��� அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsinuk.blogspot.com/2011/06/26.html", "date_download": "2019-02-21T16:39:26Z", "digest": "sha1:ZE4DNCTNZ2HNFXDBBQ67RZK37HS2OSBW", "length": 6771, "nlines": 113, "source_domain": "kayalsinuk.blogspot.com", "title": "KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM (KWAUK): ஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம் நடத்தும் முதலுதவி பயிற்சி முகாம்! ஜூன் 26இல் நடைபெறுகிறது!!", "raw_content": "\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஐக்கிய ராஜ்ய கா.ந.மன்றம் நடத்தும் முதலுதவி பயிற்சி முகாம்\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றம் சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் இம்மாதம் 26ஆம் தேதியன்று நடைபெறுகிறது. இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் அதன் பொருளாளர் சதக்கத்துல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-\nகாயல்பட்டினம் நகரில் பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கில், மருத்துவ நிபுணர் குழுவை கொண்டு ஆண் மற்றும் பெண்களுக்கான முதலுதவி செயல்முறை பயிற்சி முகாம், இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் 26 ஆம் தேதி, நமதூரில் அமைந்துள்ள ஜலாலிய நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற உள்ளது.\nஇந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நமதுரின் புகழ் ��ெற்ற குழந்தை நல மருத்துவர் டாக்டர் தம்பி அவர்கள் பங்கேற்க உள்ளார்கள். காயல் ஐக்கிய பேரவையின் தலைவர் உவைஸ் ஹாஜியார் அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள். ஜீவன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் அபுல் ஹசன் அவர்கள் இந்த முதலுதவி செயல்முறை பயிற்சி முகாமை நடாத்தி தர இசைந்துள்ளார்கள். எல்லா புகழும் இறைவனுக்கே....\nநேரம்: காலை 10:00 முதல் பிற்பகல் 01:00 வரை\nஇடம்: ஜலாலிய நிக்காஹ் மஜ்லிஸ், காயல்பட்டினம்\nஇந்த நிகழ்ச்சியை www.kayalnews.com, www.kayaltoday.com மற்றும் காக்கும் கரங்கள் அமைப்பின் தலைவர் M.A.K.ஜைனுல் ஆபிதீன் ஆகியோர் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்ச்சி இனிதே நடைபெற உள்ளது, இன்ஷா அல்லாஹ்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்கின்றான்: இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்: யாவற்றையும் நன்கறிபவன். (2:261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/149919", "date_download": "2019-02-21T16:12:59Z", "digest": "sha1:ZXXE2E36BL6ES6SAIN4AIEK2BFGJSFG5", "length": 4728, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி - Daily Ceylon", "raw_content": "\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றி\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இன்று இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 215 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.\nஇரண்டாவது இனிங்சில் விளையாடிய பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.\nபங்களாதேஷ் அணி 339 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாம் இனிங்சின் இறுதி ஆட்டத்தில் களமிறங்கியது. இருப்பினும், சகல விக்கெட்டுக்களையும் இழந்து 123 ஓட்டங்களையே பங்களாதேஷ் அணியினால் பெற முடிந்தது.\nஇலங்கை அணி சார்பில் ரொஷேன் சில்வா அதிகபட்ச ஓட்டமாக 70 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தார். (மு)\nPrevious: வாக்களிப்பு நிறைவு, வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்\nNext: வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம், வட்டார தேர்தல் முடிவு முதலில்- எம்.எம். முஹம்மட்\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்��னபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/08/today-rasipalan-2582018.html", "date_download": "2019-02-21T15:43:47Z", "digest": "sha1:5LFLJKZG5OJ6KAPXUY34RR5SJDJI4W42", "length": 18580, "nlines": 464, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 25.8.2018 - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமேஷம் இன்று எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள்.\nபண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nரிஷபம் இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nமிதுனம் இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nகடகம் இன்று மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nசிம்மம் இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் நலனுக்காக தன் நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்த படி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 1, 5\nகன்னி இன்று வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவ��� ஏற்படும். நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 5, 6\nதுலாம் இன்று தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nவிருச்சிகம் இன்று அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்: 2, 9\nதனுசு இன்று குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்: 9, 3\nமகரம் இன்று காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்: 4, 6\nகும்பம் இன்று பண வரத்து திருப்திகரமாக இருக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர் பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்: 5, 6\nமீனம் இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட ��ண்: 3, 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/75-politics/150465-2017-10-03-09-13-57.html", "date_download": "2019-02-21T16:45:09Z", "digest": "sha1:6IEHWBM5WRGITL7AMHEJ6AA5HI7XJ7DZ", "length": 51942, "nlines": 172, "source_domain": "www.viduthalai.in", "title": "நவோதயா கண்டனக் கூட்டத்தில் பேராசிரியர் அருணன் (சி.பி.எம்.) அரிய உரை", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\nநவோதயா கண்டனக் கூட்டத்தில் பேராசிரியர் அருணன் (சி.பி.எம்.) அரிய உரை\nசெவ்வாய், 03 அக்டோபர் 2017 14:36\nதந்தை பெரியார் முயற்சியால் 1951 இல் அரசமைப்புச் சட்டம் திருத்தப்படாமலிருந்தால்\nஇட ஒதுக்கீட்டின் பலன் நம் மக்களுக்குக் கிடைத்திருக்குமா\nநவோதயா கண்டனக் கூட்டத்தில் பேராசிரியர் அருணன் (சி.பி.எம்.) அரிய உரை\nசென்னை, அக்.3- 1951 இல் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவரப்பட தந்தை பெரியார் போராடா திருந்தால் இட ஒதுக்கீட்டின் பலன் நம் மக்களுக்குக் கிடைத் திருக்காது என்றார் மார்க்சிஸ்ட் பேராசிரியர் அருணன் அவர்கள்.\n14.9.2017 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற ‘‘மாநில உரிமையைப் பறிக்கும் இந்தியைத் திணிக்கும் நவோதயாவுக்குக் கண்டனப் பொதுக்கூட்டத்தில்’’மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சார்ந்த பேராசிரியர் அருணன் அவர்கள் உரையாற்றினார்.\nவாழும் பெரியார் தமிழர் தலைவர் வீரமணி\nஇந்தக் கண்டனப் பொதுக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருக்கக்கூடிய வாழும் பெரியார் தமிழர் தலைவர் வீரமணி அய்யா அவர்களே,\nஎழுச்சித் தமிழர் தொல்.திருமா அவர்களே,\nதி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி அவர்களே, அன்புத் தோழர் முத்தரசன் அவர்களே,\nவரவேற்புரை நல்கி அமர்ந்திருக்கின்ற எனது அன்பு நண்பர் கலி.பூங்குன்றன் அவர்களே, கருஞ்சட்டை வீரர்களே, பெரி யாரின் அணுக்கத் தொண்டர்களே, உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்.\nஇப்பொழுதெல்லாம் நான் ஒரு வாக்கியத்தைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே வருகிறேன்.\nஎல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டன நீட்டை - தமிழ்நாடு மட்டும் ஏன் ஒப்புக்கொள்ளமாட்டேன் என்கிறது.\nஎல்லா மாநிலங்களும் நவோதயாவை ஏற்றுக்கொண்டு இருக்கின்றன. தமிழ்நாடு மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.\nஎல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்டாலும், தமிழ்நாடு ஏற்காது - அதுதானய்யா, தமிழ்நாட்டின் தனித்துவம்.\nஇன்று, நேற்றல்ல - சமூகநீதிக்காகவும், தாய்மொழி வளர்ச் சிக்காகவும், தமிழகம் பிற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்திருக்கிறது. தென்னகத்தைப் பொறுத்தவரை ஆதிகாலத்திலிருந்தே அதுதான் நிலைமை.\nஉத்தரகாண்டத்தில் ஒரு காட்சி வரும் - ஒரு பிராமணர் வருவார், ராமனைப் பார்த்து சொல்வார், ‘‘ராமா, உன்னுடைய ஆட்சியில் ஏதோ தவறு நடக்கிறது; யாரோ ஒரு சூத்திரன் தவம் இருக்கிறான். இது வருணாசிரமத்திற்கு எதிரானது; ஆகவே, என்னுடைய பிள்ளை, பிராமணப் பிள்ளை மாண்டுக் கொண் டிருக்கிறான். அவன் பிழைக்க வேண்டும் என்றால், எங்கே அந்த சூத்திரன் இருக்கிறான் என்று கண்டுபிடித்து, அவனுடைய தவத்தை நீ தடுக்கவேண்டும்’’ என்று வேண்டுகோள் வைத்தார்.\nராமன் கிளம்பினான்; கிழக்கு நோக்கிப் பார்த்தான், எந்த சூத்திரரும் தவமிருக்கவில்லை. மேற்கு திசைக்குப் போனான், எந்த சூத்திரரும் தவமிருக்கவில்லை. வடக்குத் திசைக்குப் போனான், எந்த சூத்திரரும் தவமிருக்கவில்லை. தெற்கு திசைக்குப் போனான், அங்குதான் சம்பூகன் தவமிருந்தான்.\nபிராமணியத்திற்கு, ராமன் காலத்திலேயே தென்னகம்தான் சிக்கல். இதுதானய்யா, எங்களுடைய தனித்துவம்.\n1950 ஆம் ஆண்டுகளில் அரசியல் சாசனம் வந்தவுடன், அதில் இருக்கக்கூடிய சில நல்ல வார்த்தைகள் - ஜாதியின் அடிப்படையில் பாகுபாடுகள் காண்பிக்கப்படக் கூடாது என்கிற சில சொல்லாடல்கள்.\nதந்தை பெரியார் நடத்திய பேரணி\nஅதை வைத்து, இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்தது. அந்த ஆபத்தை எதிர்த்து, சென்னையில் ஒரு மகத்தான பேரணியை, 1950-1951 ஆம் ஆண்டுகளில் நடத்திக் காட்டியவர் தந்தை பெரியார் அவர்கள்.\nஅந்தப் பேரணியைப்பற்றி தன்னுடைய பத்திரிகையில் எழுதுகிறார்,\nஇந்தப் போராட்டத்தைப் பொறுத்தவரையிலும், எல்லோரும் கலந்துகொண்டார்கள். திராவிடர் கழகத் தோழர்கள் தங்களது கொடியுடன் வந்தார்கள்; கம்யூனிஸ்டுகள் தங்களது கொடியுடன் வந்தார்கள்; தி.மு.க.வினர் தங்கள் கொடியுடன் வந்தார்கள்; காங்கிரசுகாரர்களும் வந்தார்கள், கொடியில்லாமல் வந்தார்கள் என்று நாசுக்காக எழுதியிருப்பார்.\nஏனென்றால், அவர்கள்தான் அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.\nநான் நினைத்துப் பார்க்கிறேன், அன்றைக்கு மட்டும் அந்தப் போராட்டத்தின் காரணமாக, அர��ியல் சாசனம் திருத்தப்படாமல் போயிருந்தால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீடு, அன்றைய சென்னை மாகாணத்தில் மட்டுமல்ல, முழு இந்தி யாவுக்கும் இல்லாமல் போயிருக்கும். இந்தியாவிற்கு வழிகாட் டியது சென்னை மாகாணம் - சமூகநீதி விஷயத்தில்.\nஆகவே, எல்லா மாநிலங்களும் ஒப்புக்கொண்ட பிறகு, தமிழ்நாடு மட்டும் என்றால், கட்டபொம்மன் திரைப்பட வசனம் தான் எனது ஞாபகத்திற்கு வருகிறது.\nநம் பக்கம் நியாயம் இருக்கிறது;\n‘‘எல்லா பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பலன டைகிறார்கள்; நீ ஒருவன் மட்டும் பணியாதது உனக்கு நட்டமா\nநட்டம்தான் என்கிறேன். தமிழகம் திமிறி நிற்கிறது; முடியாது, சமூகநீதியை விட்டுத்தர முடியாது; இந்தித் திணிப்பை ஏற்க முடியாது. அத்துணை மாநிலங்களும் ஏற்றாலும், தமிழகம் ஏற்காது. காரணம், நம் பக்கம் நியாயம் இருக்கிறது; நீதி இருக்கிறது.\nதிராவிடர் கழகம் - எந்த ஒரு மாநிலத்திலும் இல்லையே, தமிழ்நாட்டைத் தவிர\nஆகவேதான், நான் நினைத்துப் பார்க்கிறேன், நவோதயா பள்ளி வருகிறது என்று சொன்னவுடன், அதனைக் கண்டித்து உடனடியாக ஒரு கண்டனப் பொதுக் கூட்டத்தை ஏற்பாடு செய்கிற அமைப்பு, திராவிடர் கழகம்தான். வேறு யாரும் செய்ய வில்லையே\nசிவில் சமூகத்தில், சமூகநீதிக்காக இந்தித் திணிப்பை எதிர்த்து விடாமல் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இயக்கம். 1925 ஆம் ஆண்டில் உதயமான சுயமரியாதை இயக்கம் -இன்னும் 8 ஆண்டுகளில் அதனுடைய நூற்றாண்டு விழா வரப் போகிறது. இத்தகைய ஒரு சுயமரியாதை இயக்கம், இத்தகைய திராவிடர் கழகம் - இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் இல்லையே, தமிழ்நாட்டைத் தவிர\nதமிழர் தலைவர் வெளியிட்ட அறிக்கை\nஆகவேதான், தமிழ்நாடு இதிலே முன்கை இடுகிறது. நண்பர்களே, நீட்டைப்பற்றி நிறைய பேசியாகி விட்டது. தமிழர் தலைவர் அவர்களின் அறிக்கையைப் பார்த்தேன், மிகப் பிரமாதமாக சொல்லியிருக்கிறார்கள்.\nஎப்படி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தைச் சார்ந்தவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் எப்படி முன்னேறிய ஜாதியினர் பலன டைந்திருக்கிறார்கள் எப்படி முன்னேறிய ஜாதியினர் பலன டைந்திருக்கிறார்கள் எப்படி தனியார் பள்ளிகள் பலனடைந் திருக்கின்றன எப்படி தனியார் பள்ளிகள் பலனடைந் திருக்கின்றன\nசி.பி.எஸ்.இ. மாணவர்கள் பலனடைந்திருக்கிறார்கள் என் றால், என்ன பொருள் அநேகமாக அவர்கள் எல்லாம் மேட் டுக்குடி மாணவர்கள். ஆகவே, பொருளாதார ரீதியாக அது வர்க்க அநீதி.\nமாநில பாடத் திட்ட மாணவர்களுக்குக் கிடைக்கவேண்டிய இடங்கள் கிட்டத்தட்ட 1200 இடங்கள் பறிபோயிருக்கின்றன. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியல் ஜாதியைச் சார்ந்தவர்களுக்குக் கிட்டத்தட்ட 500 இடங்கள் பறிபோயிருக்கின்றன. அந்த இடங்கள் முழுவதும் முன்னேறிய ஜாதியினருக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.\nஅன்றைக்குத் தீட்டு - இன்றைக்கு நீட்டு\nஆகவே, ஜாதி அடிப்படையில் பார்த்தால், இது சமூக அநீதி. முன்பு ஏற்கெனவே ஆண்டுதோறும் அரசு பள்ளி மாணவர் களுக்கு 30 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்தன, சராசரியாக10 ஆண்டுகளில் 300 சொச்சம். இந்த ஆண்டில், வெறும் 5 இடங்கள் மட்டும்தான். எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது.\nகனம் நீதிபதி அவர்கள் சொல்லியிருக்கிறார், இந்த ஆண்டு வெறும் 5 இடங்கள்தானாம்; இப்படி குறைந்து போனதற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்கிறார்கள்.\nஎனக்குப் புரியவில்லை, நீதிபதிகள்மீதெல்லாம் நமக்கு மரியாதை இருக்கவேண்டும்; கடந்த ஆண்டு என்னவாக இருந்தது - அதற்கு முன்பு என்னவாக இருந்தது என்பதை எண்ணிப்பார்த்தீர்களா கனம் நீதிபதி அவர்களே\nஆண்டுதோறும் 30 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர் களுக்கு. இந்த ஆண்டுதான் 5 என்றால், இந்த ஆண்டுதான் நீட் வந்திருக்கிறது. நீட்தான் அதற்குக் காரணம். அன்றைக்குத் தீட்டு - இன்றைக்கு நீட்டு\nஇதை மிக அருமையாக, நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.\nதிட்டமிட்டு, இந்தியைத் திணித்துக் கொண்டிருக்கிறார்கள்\nநான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இதற்குள் இன்னொரு சூட்சுமமும் இருக்கிறது; இந்தித் திணிப்பும் இருக்கிறது நீட்டைக் கொண்டு வருவதில். இப்பொழுது நீட் கேள்விகள் முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில்.\nபிள்ளைகள் முழுவதும் என்ன செய்யப் போகிறார்கள், நீட் உறுதியானது என்றால், நிரந்தரமாகி விட்டது என்றால், மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்திற்கு மாறு வார்கள். அங்கே இந்தி கட்டாயமாக்கி விட்டார்கள். எப்படி வருகிறது பாருங்கள், இந்தித் திணிப்பு தமிழ்நாட்டிற்குள்.\nமிகத் தீவிரமாக, கவனமாகத் திட்டமிட்டு, இந்தியைத் திணித் துக் கொண்டிருக்கிறார்கள். எங்கேயாவது இப்படி ஒரு கூத்து நடக்குமா விமானத்தில் இந்திப் பத்திரிகை மிகவும் அவசியம் என்று இந்த அரசு சொல்கிறது. அது எப்படி அமுலாகியிருக்கிறது என்பதை என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்தேன்.\nசென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு ஒரு தனியார் விமானத்தில் நான் பயணம் செய்தேன். அங்கே ஒரு அம்மையார் வந்து, விபத்து ஏற்பட்டால், எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை, முதலில் இந்தியிலும், பிறகு ஆங்கிலத்திலும் சொன்னார். தமிழில் சொல்லவே இல்லை. நாங்கள் போவது எங்கே சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு. டில்லிக்கா செல்கிறோம். ஆங்கிலமும் தெரியாத, இந்தியும் தெரியாத பல தாய்மார்கள் அந்த விமானத்தில் இருக்கிறார்கள்; பல ஆண்கள் அங்கே இருக்கிறார்கள். எனக்கு என்ன தோன்றியது என்றால், ஆபத்து ஏற்பட்டால், அவர்களைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை அவர்களுடைய தாய்மொழியில்கூட நீங்கள் சொல்லவில்லையே\nமொழிப் பிரச்சினை என்பது, உயிர்ப் பிரச்சினையாக எனக் குப்பட்டது. உன்னுடைய இந்தித் திணிப்பு என்பது எவ்வளவு கேவலமான வடிவம் எடுத்திருக்கிறது என்பதை தயவு செய்து எண்ணிப்பாருங்கள்.\nஇப்படி மிகத் தீவிரமாக அவர்களுடைய காரியங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில்தான், நவோதயா பள்ளிகள் -அதற்கு நீதிமன்றம் சில முன்னெடுப்புகள், சில கருத்துகள் - அதைப்பற்றி அய்யாதான் சொல்லவேண்டும். அது தீர்ப்பா கருத்தா\nஇது ஒரு அரசின் கொள்கை முடிவு. நவோதயா பள்ளி நமது மாநிலத்திற்கு வேண்டுமா வேண்டாமா கொள்கை முடிவிலே நாங்கள் தலையிடமாட்டோம் என்று எத்தனையோ தீர்ப்புகள். ஆனால், இந்த நீதிபதி, இப்படி ஒரு தீர்ப்பு அளித்திருக்கிறார்.\nமுகநூலில் இப்பொழுது எப்படி செய்தி வருகிறது என்றால், அவர் ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறார், அதுவும் தாமரை சின்னத்தோடு இருக்கக்கூடிய ஒரு புத்தகத்தை. இதுதான் இந்த நாட்டினுடைய நிலைமை.\nபொதுவாக நண்பர்கள் என்னிடம் கேட்பது, ‘‘ஏன் நவோதயா பள்ளியை எதிர்க்கிறீர்கள் 30 ஏக்கர் நிலம் கொடுத்தால் போதுமே, ஒரு பள்ளி வந்துவிடுமே - 200 ரூபாய்தானே கட்டணம். எல்லா வசதிகளோடும் தமிழ்நாட்டுப் பிள்ளைகளும் படிக்கட்டுமே 30 ஏக்கர் நிலம் கொடுத்தால் போதுமே, ஒரு பள்ளி வந்துவிடுமே - 200 ரூபாய்தானே கட்டணம். எல்லா வசதிகளோடும் த��ிழ்நாட்டுப் பிள்ளைகளும் படிக்கட்டுமே\nஇத்தகைய கேள்வியைக் கேட்பவர்கள் தமிழகத்திலும் இருக்கிறார்கள் என்பதை நானறிவேன். நான் அவர்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்.\nஇங்கே கலி.பூங்குன்றன் அவர்கள் மிக அழகாகச் சொன் னதுபோல,\nதேர்வு செய்யப்பட, நுழைவுத் தேர்வே நாம் வேண்டாம் என்கிறோம். அய்ந்தாம் வகுப்பில் நுழைவுத் தேர்வு வைத்துதான் தேர்வு செய்யப் போகிறார்கள். 6 ஆம் வகுப்பிலிருந்து 12 ஆம் வகுப்புவரை. வரிசையாக நுழைவுத் தேர்வு வைத்து, வடிகட்டி வடிகட்டி தேர்ந்தெடுப்பார்களாம்.\nமுதலில் நீங்கள் கல்வியை ஒழுங்குபடுத்தவேண்டும்; ஆயிரக்கணக்கான பள்ளிகள் இந்த நாட்டிலே கழிப்பறை இல்லாமல் இருக்கிறது; குடிநீர் வசதிகள் இல்லாமல் இருக்கிறது; கரும்பலகைகள் இல்லாமல் இருக்கிறது; விளையாட்டு மைதானம் இல்லாமல் இருக்கிறது; பரிசோதனைக் கூடங்கள் இல்லாமல் இருக்கிறது; இவற்றை முதலில் உருவாக்குங்கள் - அனைத்துப் பள்ளிகளுக்கும், அனைத்து மாணவர்களுக்கும்.\nஅதை முழுவதும் செய்துவிட்டு, அதைவிட கூடுதல் வசதி யோடு நாங்கள் ஒரு பள்ளியைக் கொண்டு வருகிறோம்; அதில் நவீன வசதிகள் பல இருக்கும்; ஆனால், சில பேரை மட்டும்தான் தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு மட்டும்தான் அதற்கு அனுமதி என்று சொன்னால்கூட அதுபற்றி யோசிக்கலாம்.\nஆனால், இந்தக் கல்வி என்பது இந்தியாவில் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கின்றது என்பதற்கு நிறைய புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன.\nஇரண்டு வாரங்களில் 113 குழந்தைகள் மாண்டு போயிருக்கிறார்கள்\nகல்வியைப்பற்றி கவலைப்படாதவர்கள், சுகாதாரத்தைப்பற்றி கவலைப்படாதவர்கள் - உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் இரண்டு வாரங்களில் 113 குழந்தைகள் மாண்டு போயிருக் கிறார்கள். அந்தத் தொகுதியில் 20 ஆண்டுகளாக எம்.பி.,யாக இருந்த சாமியார் இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறார்.\nஅடிப்படை வசதியான கல்வியும், சுகாதாரமும் நம்முடைய பிள்ளைகளுக்குத் தரப்படவில்லை. ஆனால் தேர்ந்தெடுக் கப்படுகிற 250 பேர்களுக்கு மட்டும், நம்முடைய வரிப் பணத்தி லிருந்து கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்யப் போகிறோம் என்று சொல்கிறீர்களே, இது மேட்டுக்குடி மனப் பான்மையா, இல்லையா\nஇன்னொரு புறம், இதில் எப்படி இந்தித் திணிப்பு இருக்கிறது என்பதை தயவு செய்து நீங்கள் எண்ணிப் பார்க��கவேண்டும்.\nநான் இணைய தளத்தில் சென்று பார்த்தேன், நவோதயா வித்யாலயா சமிதி என்கிற அமைப்புதான் அதனை நடத்திக் கொண்டிருக்கிறது.\nஅதில் இரண்டே வரியைப் படிக்கிறேன் கேளுங்கள்,\nனீமீபீவீuனீ ஷீயீ வீஸீstக்ஷீuநீtவீஷீஸீ ஷ்வீறீறீ தீமீ னீஷீtலீமீக்ஷீ tஷீஸீரீuமீ/க்ஷீமீரீவீஷீஸீணீறீ றீணீஸீரீuணீரீமீ ஷீயீ 7tலீ ஷீக்ஷீ 8tலீ நீறீணீss. ஜிலீமீக்ஷீமீ ணீயீtமீக்ஷீ நீஷீனீனீஷீஸீ னீமீபீவீuனீ ஷ்ஷீuறீபீ தீமீ பிவீஸீபீவீ / ணிஸீரீறீவீsலீ வீஸீ ணீறீறீ ழிணீஸ்ஷீபீணீஹ்ணீ ஸ்வீபீஹ்ணீறீணீs\nபயிற்று மொழி ஒன்று ஆங்கிலம் அல்லது இந்திதான்\nபாருங்கள், ஆறாம் வகுப்பிலிருந்துதான் இந்த நவோதயா பள்ளியை ஆரம்பமாகிறது. 6, 7, 8 வகுப்புகளில்தான், பயிற்று மொழி என்பது, அந்தந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய மொழி இருக்கும். 9 ஆம் வகுப்புக்குச் சென்றுவிட்டால், பயிற்று மொழி ஒன்று ஆங்கிலம் அல்லது இந்திதான். அதுவரையில் தமிழ் பயிற்று மொழியாக இருந்தாலும், அதன்மூலமாகப் பாடம் சொல்லித் தருவது என்பது இருக்காது.\nநான் ஆங்கில வழியில்தான் பாடங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், அல்லது இந்தி வழியில்தான் பாடங்களைத் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், நான் ஏன் என்னுடைய தாய்மொழியைப் படிக்கவேண்டும்\nஆனால், தாய்மொழியை மறப்பது, உதறுவது என்பது நம்முடைய அறிவையே முடமாக்குவது.\nஇன்றைக்கு அரசு பள்ளிகளில்கூட, தமிழ் வழிப் பள்ளி யோடு, ஒரு சில வகுப்புகள் ஆங்கிலவழி வகுப்பும் இருக்கிறது என்பதை நான் அறிவேன். அதுவே, சிக்கல்\nபக்கத்து வீட்டில் ஒரு பையன் படித்துக் கொண்டிருந்தான்.\n‘‘காரிகாலன் கன்ஸ்ட்ரக்ட் த கிராண்ட் அணைக்கட்.’’\nஎன்னப்பா, ‘‘காரிகாலன்’’ என்கிறாய், என்றேன்.\nஅவன் திரும்பவும் சொன்னான், காரிகலன் கன்ஸ்ட்ரக்ட் த கிராண்ட் அணைக்கட் என்று.\nஏனென்றால், ‘கி’வை ஒரே மாதிரியாகத்தானே போட்டிருக்கிறீர்கள். தமிழ்நாட்டு வரலாற்றையே ஆங்கிலத்தில் சொல்லிக் கொடுத்தால், எத்தகைய இழிநிலை வரும் என்பதற்கு, இந்த எளிய உதாரணத்தைச் சொல்கிறேன்.\nஅரசு கொள்கைகளிலேயே சில சிக்கல்கள்\nஎன்ன கொடுமை - போகிற போக்கைப் பார்த்தால், தமி ழையே இங்கிலீசில் சொல்லிக் கொடுப்பார்கள் போலிருக்கிறது.\nஏற்கெனவே சில இடங்களில் இருக்கக்கூடிய நிலைமை - அரசு கொள்கைகளிலேயே சில சிக்கல்கள் இருக்கின்றன.\nஆனால், நவோதயா பள்ளிக்கூடங்களில், 9, 10, 11, 12 வகுப்பு களில் தமிழ்ப் பயிற்சி மொழி கிடையாது. ஒன்று, நீங்கள் ஆங்கில வழியில்தான் படிக்கவேண்டும் அல்லது இந்தி வழியில்தான் படிக்கவேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம்.\nஆகவேதான், 1986 ஆம் ஆண்டிலிருந்து விடாமல், இந்த 30 ஆண்டுகாலத்திற்கு மேலாக, இந்த நவோதயா பள்ளிகள் தமிழகத்திற்குத் தேவையில்லை - அவை இல்லாமலேயே தமிழகம் சில துறைகளில், கல்வித் துறையில் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது- குறிப்பாக வட மாநிலங்களை ஒப் பிடும்பொழுது.\nநான் ஏற்கெனவே இங்கே சொன்னேன் - தமிழ் வழி வகுப்பும் இருக்கு - ஆங்கில வழிவகுப்பும் இருக்கு. ஆனால், நவோதயா பள்ளியில், ஆங்கில வழி வகுப்பும், இந்தி வழி வகுப்பும்தான் இருக்கிறது.\nதமிழ்நாட்டினுடைய இருமொழிக் கொள்கையை அவர்கள் எதிர்க்கிறார்கள். நான் கேட்கிறேன், நவோதயா பள்ளிகளிலும் இருமொழிக் கொள்கைதானே இருக்கிறது. ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் என்றுதானே உருவாக்கி வைத்திருக்கிறீர்கள். இது என்ன நியாயம் அதனால்தான் நாம் அதனை எதிர்க்கிறோம்.\nநான் அதனைப் படித்துப் பார்த்தேன் - இடங்கள் ஒதுக்கப் பட்டிருக்கின்றன நம்முடைய பட்டியல் ஜாதியினருக்கும், மலைவாழ் மக்களுக்கும் - ஏட்டளவில் - நடைமுறையில் எந்த அளவில் இருக்கிறது என்பது ஆய்விற்குரிய விஷயம் - இருந்தாலும், அதனை வரவேற்கிறேன்.\nஆனாலும், நண்பர்களே, நவோதயா பள்ளியில் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது.\nஒன்று சமூகநீதிக்கு ஆபத்து அல்லது தமிழுக்கு ஆபத்து - இது இரண்டும்தான் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது.\nஇந்த இரட்டை ஆபத்தை எதிர்த்து இன்றைக்கு நாம் போராட வேண்டியிருக்கிறது.\nஎனது வரிப்பணத்திலிருந்து நடக்கிற நவோதயா பள்ளியில், எனது மொழிக்கு இடமில்லையா\nசில நண்பர்கள் ஏன் நவோதயா பள்ளிகளை நீங்கள் ஏற்கக் கூடாது என்று கேட்கின்றவர்களைப் பார்த்து, நான் வைக்கின்ற வினா இதுதான்.\nதயவு செய்து நீங்கள் போய், பா.ஜ.க.வினரிடம், ஆர்.எஸ்.எஸ்.காரனிடம், நவோதயா பள்ளி வேண்டும் என்கிறவர்களிடம்,\n‘‘ஏனய்யா, தமிழ் வழிவகுப்புப் படிப்பு வரக்கூடாது நவோ தயா பள்ளியில். தமிழ்நாட்டிலேதானே அந்தப் பள்ளி வர வேண்டும் என்கிறீர்கள். மத்திய அரசு பணம் என்றால், அதுவும் தமிழர்கள் கொடுத்த வரிப் பணம்தானே - எனது வரிப்பணத்திலிருந்து ந���க்கிற நவோதயா பள்ளியில், எனது மொழிக்கு இடமில்லையா இது என்ன அநியாயம், அக்கிரமம். தமிழ் வழிப் படிப்பு உண்டு என்று சொல்லத் தயாரா இவர்கள் என்று கேளுங்கள்\nஅதேபோல, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று அந்த சமிதியினுடைய வலைதளம் சொல்கிறது. இது என்ன நியாயம்\nஏற்கெனவே மண்டல் குழுவிற்குப் பிறகு இட ஒதுக்கீடு வந்திருக்கிற பிற்படுத்தப்பட்டவர்களுக்கு - ஏன் நவோதயாவில் மட்டும் இப்படி வைத்திருக்கிறீர்கள். ஆகவே, அவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வாருங்கள்; அப்படி கொண்டு வருவது மட்டுமல்ல, பட்டியல் ஜாதியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட ஜாதியினருக்கு ஏட்டளவில் மட்டுமல்ல, நடைமுறை அளவிலும் அந்தப் பயன்பாடு வரவேண்டும்.\nஇந்த இரண்டு கேள்விகளைக் கேளுங்கள். அதற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்று கேட்டு எங் களுக்குச் சொல்லுங்கள். பிறகு நாங்கள் யோசிக்கிறோம், நவோதயா பள்ளிகளை ஏற்பதா இல்லையா\nஇந்த இரண்டு கேள்விகளுக்கும் அவர்கள் பதில் சொல்ல மாட்டார்கள். அவர்களுடைய நோக்கமே, நவோதயா மூலம் தமிழ்நாட்டிலும், இளம் பிள்ளைகள் நெஞ்சிலேயே இந்தியைத் திணிப்பது. அவர்களுடைய லட்சியம் என்பது சமஸ்கிருதம் - அதேநேரத்தில், இந்தித் திணிப்பு நிச்சயம் என்று வைத்தி ருக்கிறார்கள்.\nஅவர்களுடைய கல்விக் கொள்கை ஒன்றை வெளியிட் டிருக்கிறார்கள். வேறு எந்த மொழியைப்பற்றியும் அதில் எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால், சமஸ்கிருதத்தைப்பற்றி மட்டும், அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், சமஸ்கிருதம் சொல்லித் தர அனைத்து ஏற்பாடுகளும், உதவிகளும் செய் யப்படும் என்று எழுதி வைத்திருக்கிறார்கள், தெரியுமா நண்பர்களே\nஆக, அவர்களுடைய லட்சியம் சமஸ்கிருதத் திணிப்பு, நிச்சயம் இந்தித் திணிப்பு என்று வருகிறது. நவோதயா பள்ளியும், அது ஏதோ பெரிய அறிவை ஊட்டுவதாகத் தெரியவில்லை. இந்தித் திணிப்புக் கூடமாகத் தெரிகிறது. ஆகவேதான், நாம் அதனை எதிர்க்கிறோம்.\nகண்டிப்பாக இந்த எதிர்ப்புத் தொடரும் - மக்களிடம் இந்த உண்மைகளைச் சொல்வோம் எனக் கேட்டுக்கொண்டு, வாய்ப்புக்கு நன்றி கூறி, விடைபெறுகிறேன்.\n- இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராசிரியர் அருணன் அவர்கள் உரையாற்றினார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/09/violence.html", "date_download": "2019-02-21T15:34:12Z", "digest": "sha1:OEPCA2SLKRPQI4RWL5B3M7ESKAMD24MM", "length": 13399, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வன்முறையை நிறுத்த பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேல் எச்சரிக்கை | violence continues in east asia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n13 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n42 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n50 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nவன்முறையை நிறுத்த பாலஸ்தீனத்துக்கு இஸ்ரேல் எச்சரிக்கை\nவன்முறையை நிறுத்தினால் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அளிக்கப்படும் என இஸ்ரல்ே பிரதமர் எகுத்பராக் கூறியுள்ளார்.\nபாலஸ்தீனியர்கள் வன்முறையை கைவிட்டால் மட்டுமே அவர்களுக்கு தனி நாடு கொடுக்க முடியும். ஆனாலும்பேச்சு வார்த்தை மூலமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்.\nவன்முறை நிறுத்தப்பட்டால் தான் பேச்சு வார்த்தையையும் துவங்க முடியும் என அவர் இஸ்ரேல்-பாலஸ்தீனபிரச்சினை குறித்து உலக நாடுகளின் தலைவர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தக் கருத்தை கூறியிருக்கிறார்.\nபாலஸ்தீனர்களுக்கும் இ���்ரேலியருக்கும் இடையேயான மோதல் செப்டம்பர் மாதம் 28-ம் தேதிதொடங்கியது.இதில் 170 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள்பாலஸ்தீனியர்கள்.\nஇந்நிலையில் இரு தரப்பினருக்கும் சண்டையை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் பதற்றம்தொடர்ந்து வருகிறது. செவ்வாய் கிழமையன்றும் பதட்டம் தொடர்ந்தது. பகலில் நடந்த தாக்குதலில் ஒருபாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். 50 பேர் காயமைடந்தனர் இரவு முழுவதும் துப்பாக்கி சண்டை நடந்தது.\nஇஸ்ரேலிய ராணுவ நிலைகள், கிழக்கு ஜெருசலேமில் யூதர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் கிலோ,மேலக்கரையிலுள்ள குடியிருப்புப் பகுதியை நோக்கி பாலஸ்தீனியர்கள் சுட்டனர்.இஸ்ரேல் ராணுவத்தால் பதில்தாக்குதல் நடத்தப்பட்டது.\nயூதர் ஒருவர் மேலக்கரையில் 7 வயது பாலஸ்தீன சிறுவன் மீது கார் ஏற்றி கொன்றதாக பாலஸ்தீன் தரப்பில்கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் போலீஸ் விசாரித்து வருகிறது.\nஇஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு எதிராக பாலஸ்தீன சிறுவர்கள் மோதுவதை தடுக்க இருப்பதாக பாலஸ்தீனிஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/15/karunanidhi.html", "date_download": "2019-02-21T15:38:57Z", "digest": "sha1:CCT73K5YF26KOZ6FV5IKH4WNJPP3D77F", "length": 14221, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "என்னைக் கொல்ல சதி நடந்தது: கருணாநிதி புகார் | karunanithi alleges killing plan of admk govt - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n18 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n47 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n55 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன��படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஎன்னைக் கொல்ல சதி நடந்தது: கருணாநிதி புகார்\nகடந்த ஜூன் 30 ம் தேதி தான் கைது செய்யப்பட்ட போது, தன்னை வேலூர் சிறையில் தள்ளி கொலை செய்யத்திட்டமிடப்பட்டிருந்ததாக அதிமுக அரசின் மீது கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.\nகருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகு தமிழ்நாட்டின் 2 பெருங்கட்சிகளாகிய அதிமுகவும் திமுகவும் ஒன்றின் மேல்ஒன்று குற்றம் சாட்டி அறிக்கைப் போர் நடத்தி வருகின்றன.\nஇந் நிலையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:\nநான் கைது செய்யப்பட்ட ஜூன் 30 ம் தேதி இரவு 3 மணி வரை தனியாக உட்கார வைத்து விட்டார்கள்.எனக்கு ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தபோதும், மருத்துவர்களை வற்புறுத்தி நான் நலமாக இருப்பதாகச்சொல்ல வைத்தார்கள்.\nபிறகு வேலூர் கொண்டு செல்லும் வழியில் என் கார் மீது மற்றொரு வாகனத்தை மோத வைத்து என்னைக்கொள்ளத் திட்டமிட்டார்கள்.\nநான் கைது செய்யப்பட்ட விதம் குறித்து விசாரிக்கும் நீதிபதி ராமன் நல்லவர் தான். ஆனால் அவரது தீர்ப்புஆளுங்கட்சியின் தீர்ப்பாகத்தான் இருக்கும்.\nகடந்த 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்புச்சம்பவத்தைப் பற்றி விசாரிக்க நான் அமைத்தநீதிபதி கோபாலகிருஷ்ணன் கமிஷன் மீது தனக்கு நம்பிக்கையில்லை என்று ஜெயலலிதா அறிவிக்கவில்லையா.அதுபோல இந்தக் கமிஷனின் தீர்ப்பை ஏற்பதும் ஏற்காததும் அரசியல் கட்சிகளின் விருப்பம் தான்.\nநான் கைது செய்யப்பட்டபோது மத்திய அமைச்சர்களான மாறனும் பாலுவும் போலீசாரைத் தடுக்கவே இல்லை.அவர்களை ஜெயலலிதா சொல்வது போல மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டிய அவசியமும் இல்லை.\nநான் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸ் எடுத்த வீடியோவை கேபிள் டிவிக்களில் காட்ட ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை அமல்படுத��தும் பொறுப்பு மாவட்டக் கலெக்டர்களுக்கு தரப்பட்டுள்ளது.நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க எனது கைது சம்பவத்தை கேபிள் டி.வியில் காட்டச் செய்வதுதான்கலெக்டர்களின் வேலையா\nஎன்னைப் போல ஜோதிபாசுவைக் கைது செய்திருந்தால் கம்யூனிஸ்ட்காரர்கள், வெறும் கண்டன அறிக்கைவிட்டதோடு சும்மா இருந்திருப்பார்களா\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/08/gold.html", "date_download": "2019-02-21T16:33:48Z", "digest": "sha1:SVIAYPYDSBL25PVLNRSBEGCDOH3EX27M", "length": 11055, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கம் விலை கிடு கிடு உயர்வு | Gold rate goes up - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n4 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n46 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதங்கம் விலை கிடு கிடு உயர்வு\nஉலக மார்க்கெட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.\nஆஸ்த்திரேலியா, ஆப்பிரிக்கா, உள்பட பல்வேறு நாடுகளில் 15 க்கும் மேற்பட்ட தங்கச் சுரங்கங்கள் உள்ளன.\nஇந்தியாவில் கர்நாடகத்தில் கோலாரில் தங்கச் சுரங்கம் உள்ளது. ஆனால், இங்கு ஒரு ஆண்டுக்கு 100 டன் தங்கம்கூட கிடைக்கவில்லை. எனவே கோலார் தங்க சுரங்கம் மூடப்பட்டது.\nஇந்தியாவை பொறுத்த மட்டில் முழுக்க முழுக்க வெளி நாடுகளில் இருந்து இறக்குதி செய்யும் தங்கத்தையேபயன்படுத்த வேண்டியுள்ளது.\nகடந்த மாதம் முதல் தங்கத்தின் விலை படிப்படியாக உயர்ந்து கொண்டே வந்தது. தற்போது தமிழகத்தில் ஒருபவுன் தங்கம் ரூ. 4,968 ஆக உள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பவுனுக்கு ரூ. 304 உயர்ந்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nilgiris/nilgiri-police-arrested-thibu-bijinkutty-connection-with-the-kodanad-murder-case-341027.html", "date_download": "2019-02-21T15:46:29Z", "digest": "sha1:OAJDMWTWTUPTOQYUIFPEJK5RAL5DGMQF", "length": 15762, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "Kodanad Murder Case: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு.. மேலும் 2 பேர் கைது.. சயான், மனோஜை பிடிக்க தீவிரம் | Nilgiri police arrested thibu, bijinkutty in connection with the kodanad murder case - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நீலகிரி செய்தி\n25 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n54 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகொடநாடு கொலை, ��ொள்ளை வழக்கு.. மேலும் 2 பேர் கைது.. சயான், மனோஜை பிடிக்க தீவிரம்\nஉதகை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவைச் சேர்ந்த தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். ஜாமீன் ரத்து செய்யப்பட்ட சயான், மனோஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.\nநீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகேயுள்ள கொடநாடு 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் நுழைந்தது. அங்கு காவலில் இருந்த ஓம்பகதூரை கொலை செய்து விட்டு, பங்களாவுக்கு நுழைந்து சில ஆவணங்களை எடுத்து சென்றனர்.\nஇந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சேலம் ஆத்தூரை சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். மற்ற 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு உதகை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.\nகடந்த மாதம் டெல்லியில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் முன்னிலையில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து, கொடநாடு வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளதாக கூறினர்.\nஇதையடுத்து, அவர்களை தமிழக போலீசார் டெல்லியில் கைது செய்தனர். சென்னை அழைத்து வரப்பட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால், அவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்துவிட்டார்.\nஇதனையடுத்து இருவருக்கும் ஜாமீனை ரத்து செய்வதாகவும், உடனடியாக காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிடப்பட்டது. மேலும், சயான், வளையார் மனோஜ், திபு, பிஜின் ஆகியோருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டிருந்தார்.\nஇந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த தீபு, பிஜின்குட்டி ஆகியோரை நீலகிரி போலீசார் கைது செய்தனர். சயான், வளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நீலகிரி செய்திகள்View All\nநடக்கிறார்.. நடக்கிறார் .. நடந்து கொண்டே இருக்கிறார்.. மூர்த்தி ஏன் இப்படி ஆனார் தெரியுமா\nஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கறாங்க... ஆ.ராசா தகவல்\nயானைகள் வழித்தடம் இல்லாத கட்டிடங்களுக்கும் சீல் ஏன்.. ஊட்டி கலெக்டருக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nதேடி வந்து தேன் குடித்து செல்லும் ஒத்த கரடி.. பறவைகளின் கூட்டை பிரித்து நாசம்.. குன்னூரில்\nடீச்சர்னா அது எங்க பானுமதி டீச்சர்தான்.. நடிகர் ரகுமானின் 76'.. ஊட்டி பள்ளி விழாவில் நெகிழ்ச்சி\nஎன்ன இது இப்படி கிளம்பிருச்சு.. எச்எம்முக்கு ஆதரவாக போராடிய பெற்றோர்களை விரட்டி கொட்டிய தேனீக்கள்\nசயான், மனோஜ் ஜாமீன் அதிரடி ரத்து.. ஊட்டி கோர்ட் உத்தரவு\nகரும்பு தோட்டத்தில் முகாம்.. நல்ல சாப்பாடு, தண்ணீர்.. நிம்மதியாக இருக்கிறான் சின்னத்தம்பி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkodanad sayan manoj mathew samuel கொடநாடு சயான் மனோஜ் மேத்யூ சாமுவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13225139/Near-Ulundurpettai-motorcycle-collision--worker-death.vpf", "date_download": "2019-02-21T16:49:09Z", "digest": "sha1:JMMBHZBLL3FOQDCJR4OZNKVMI6PIK4XY", "length": 14006, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Ulundurpettai, motorcycle collision - worker death || உளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nஉளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி சாவு + \"||\" + Near Ulundurpettai, motorcycle collision - worker death\nஉளுந்தூர்பேட்டை அருகே, மோட்டார் சைக்கிள்கள் மோதல் - தொழிலாளி சாவு\nஉளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஉளுந்தூர்பேட்டை அருகே உள்ள சின்னகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 36), தொழிலாளி. இவர் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(33) என்பவருடன் சொந்த வேலை காரணமாக மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை நகர் ரெயில்வே மேம்பாலத்தில் வந்த போது கிருஷ்ணமூர்த்தி, சத்யராஜ் ஆகியோர் சென்ற மோட்டார் சைக்கிளும், எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன.\nஇந்த விபத்தில் சத்யராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த செங்குறிச்சியை சேர்ந்த மணி(21), வல்லரசு(18) ஆகியோர் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி\nமோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.\n2. மோட்டார் சைக்கிள்கள் மோதல்; என்ஜினீயர் உள்பட 2 பேர் சாவு\nபொங்கல் பண்டிகையின் போது மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.\n3. ஏரியூரில் அடுத்தடுத்து மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் உள்பட 4 பேர் படுகாயம்\nதர்மபுரி மாவட்டம் ஏரியூர் சின்னப்பநல்லூரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 30). சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.\n4. கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் பலி\nகல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியானார்கள்.\n5. ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; பெண் பலி\nஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்டதில் பெண் பலியானார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:38:59Z", "digest": "sha1:WLX3PNWYDGFWCHOLKM3Y4S2W2VZRBMXX", "length": 10305, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "மாதவனின் இஸ்ரோ விஞ்ஞானி அவதாரம் – வைரலாகும் வீடியோ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nமாதவனின் இஸ்ரோ விஞ்ஞானி அவதாரம் – வைரலாகும் வீடியோ\nமாதவனின் இஸ்ரோ விஞ்ஞானி அவதாரம் – வைரலாகும் வீடியோ\nதனது அடுத்த படம் தொடர்பான புதுமையான வீடியோ ஒன்றை நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார். நடிகர் மாதவன் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரியின் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது.\nஇந்தநிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மாதவனின் அடுத்த பட வேலைகள் தீவிரமாக ஆரம்பமாகி உள்ளன.\nஇந்த திரைப்படம் மாதவனின் திரைவாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும் எனவும் நம்பப்படுகின்றது. மேலும் இந்��� திரைப்படத்தில், ரொக்கெட் தொழில்நுட்பத்தில் அப்துல் கலாமோடு பணியாற்றிய விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய கதையில் மாதவன் நடிக்கின்றார்.\nஆனந்த் மகாதேவன் இயக்கும் இந்தபடம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளது. இன்றைய ரொக்கெட் ஏவுதலில் பயன்படுத்தப்படும் கிரையோஜனிக் தொழில்நுட்பத் துறையின் தலைவராக இஸ்ரோவில் பணியாற்றியவர் நம்பி நாராயணன்.\n‘ராக்கெட்ரி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் மாதவன் நம்பி நாரயணன் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். அதற்காக மாதவன் இஸ்ரோ சென்று பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.\nஇந்தநிலையில் இப்படம் குறித்து புதுமையான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில், மிகப்பெரிய சாதனையாளர் நம்பி நாராயணன் பற்றிய படம் ‘ராக்கெட்ரி’ எனக் கூறியுள்ளார்.\nஇந்த திரைப்படத்தின் டீசர் இம்மாதம் 31ஆம் திகதி அதாவது நாளை காலை 11.33க்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமாதவனின் இந்த புதிய திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா, இயக்குனர் புஷ்கர் காயத்ரி உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமாதவன் விஞ்ஞானியாக நடிக்கும் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில்\nதிரவ எரிபொருளை பயன்படுத்தி ரொக்கெட்டை வடிமைத்த குழுவில் இடம்பெற்ற இஸ்ரோவின் விஞ்ஞானி நம்பி\nஹிந்திப் பட வாய்ப்பை இழந்துள்ள மாதவன்\nஅறுவைச் சிகிச்சை செய்து கொண்ட நடிகர் மாதவன் இன்னும் குணமாகாததால் ஹிந்திப் பட வாய்ப்பை இழந்துள்ளதாகத்\nபடத்தில் இருந்து திடீரென விலகிய மாதவன்: இயக்குநர் அதிர்ச்சி\nரோகித் ஷெட்டி இயக்கத்தில், வில்லனாக நடிக்கச் சம்மதித்த படத்தில் இருந்து விலகுவதாக நடிகர் மாதவன் அறிவ\n`தமிழ்ப்படம் 2.0′ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா – ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் `தமிழ்ப்படம் 2.0&#\nநடிகர் மாதவனுக்கு சத்திர சிகிச்சை\nநடிகர் மாதவன், விக்ரம் வேதா படத்திற்கு பிறகு கௌதம் மேனன் இயக்கப்போகும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தி\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன���படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/169918", "date_download": "2019-02-21T15:54:00Z", "digest": "sha1:GVQVRTU4K6EBHSXJS4ZNQDCZEGGKXHGU", "length": 5952, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைப்பது அவசியம்- தே.ஆ. - Daily Ceylon", "raw_content": "\nஎல்லை நிர்ணய குழுவின் அறிக்கை 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைப்பது அவசியம்- தே.ஆ.\nமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு அவசியம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (11) அரசியல் கட்சிகளின் செயலாளர்களிடம் அறிவித்துள்ளது.\nஇந்த குழுவின் அறிக்கையை வழங்க இன்னும் மேலதிகமாக இரண்டு மாத கால அவகாசத்தை வழங்க வேண்டும் என பிரதமரின் செயற்குழு விடுத்திருந்த கோரிக்கைக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட அதன் உறுப்பினர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nமாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை தயார் செய்து கொள்வதற்கு சகல அரசியல் கட்சிகளினதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என கட்சி செயலாளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.\nஅடுத்த வருடம் ஜனவரி மாதத்தின் கடையில் புதிய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்பார்ப்பதாகவும் கட்சி செயலாளர்களிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. (மு)\nPrevious: இந்து சமுத்திரத்தின் பொருளாதார நன்மைகளை அடைந்து கொள்ள நடவடிக்கை தேவை- பிரதமர்\nNext: பிரதம நீதியரசர் பதவிக்��ு நீதிபதி நளின் பெரேராவின் பெயர் ஜனாதிபதியால் முன்வைப்பு\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=290", "date_download": "2019-02-21T16:11:21Z", "digest": "sha1:Y7XMG4NAMA4LFZSVOJO3WLTFM2XHELRU", "length": 12830, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "டில்லியில் தீவிரவாத எதி", "raw_content": "\nடில்லியில் தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு: ரணில் சம்பந்தன் உரையாற்றுகின்றனர்\nபுதுடெல்லியில் நாளை ஆரம்பமாகவுள்ள தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.\nஎன்ஐஏ எனப்படும், இந்தியாவின் தேசிய புலனாய்வு முகவரமைப்பு, இந்தியா பவுண்டேசன், ஹரியானா சுவர்ண உற்சவ் ஆகியன இணைந்து தீவிரவாத எதிர்ப்புக் கருத்தரங்கு-2017 என்ற கருத்தரங்கை ஒழுங்கு செய்துள்ளன.\nஇந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிரவாதம் என்ற தொனிப்பொருளில், இந்தக் கருத்தரங்கு நாளை ஆரம்பமாகி, எதிர்வரும் 16ஆம் நாள் வரை இடம்பெறவுள்ளது. நாளை பிற்பகல் தொடங்கும் இந்தக் கருத்தரங்கில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணொலி மூலம் உரையாற்றவுள்ளார்.\nவரும் புதன், வியாழன் ஆகிய நாட்களில் பல்வேறு தொனிப்பொருள்களில் விவாதங்களும், கருத்தரங்குகளும் இடம்பெறவுள்ளன. இந்த மாநாட்டில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் சாகல ரத்நாயக்க, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.\nஅமெரிக்கா, சீனா உள்ளிட்ட 30 நாடுகள் இந்தக் கருத்தரங்கில் பங்கேற்கின்றன. பல்வேறு நாடுகளின் அரசியல் பிரமுகர்கள், பாதுகாப்பு நிபுணர்களும் இதில் பங்கேற்கின்றனர்.\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ��ழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/4610", "date_download": "2019-02-21T16:22:41Z", "digest": "sha1:BKHXUBMEISHIRCDYYZB4GMLL44TN7RCY", "length": 7165, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் ஆர்பிஜி ஷெல்கள் மீட்பு", "raw_content": "\nகிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் ஆர்பிஜி ஷெல்கள் மீட்பு\nகிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nகுறித்த சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது,\nநேற்று பிற்பகல் 6.30 மணியளவில் கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள தனியார் காணி ஒன்றில் கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜி ரக ஷெல்கள் மீட்கப்பட்டுள்ளன.\nஇருப்பினும் இன்றையதினம் காலையே குறித்த காணியினுள் வேலை செய்கின்ற ஒப்பந்தக்காரரினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட தகவலை அடுத்து,\nசம்பவ இடத்திற்கு வருகைதந்த கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅத்துடன், மீட்கப்பட்ட ஒன்பது ஆர்பிஜி ரக ஷெல்களும் பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய��த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/spiritual-section/spiritual-news/62913-sri-kalabairavar-vazhipadu.html", "date_download": "2019-02-21T16:00:49Z", "digest": "sha1:JZKA6F3HSYHDVX2S24MAOB7PY3OHOPA2", "length": 19810, "nlines": 293, "source_domain": "dhinasari.com", "title": "கடன் தொல்லை தீர்க்கும், யம பயம் போக்கும் பைரவாஷ்டமி! - தினசரி", "raw_content": "\nமுகப்பு ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் கடன் தொல்லை தீர்க்கும், யம பயம் போக்கும் பைரவாஷ்டமி\nகடன் தொல்லை தீர்க்கும், யம பயம் போக்கும் பைரவாஷ்டமி\nகல்விக்கு தென்திசைக் கடவுளான தெட்சிணாமூர்த்தி, நடனத்திற்கு நடராஜமூர்த்தி, உருவமில்லாத அருவ வழிபாட்டிற்கு லிங்கமூர்த்தி என்ற வரிசையில் சிவ மூர்த்தமான பைரவமூர்த்தி காவலுக்கு அதிபதியாய் வணங்கப்படுகின்றனர். சிவபெருமானின் ஐந்து குமாரர்கள், கணபதி, முருகன், பைரவர்,, வீரபத்திரர், சாஸ்தா என நம்பப்படுகிறது. இந்த ஐந்து குமாரர்களுள் பைரவர் எல்லா சிவாலயங்களிலும், ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு திசையில் நிர்வாணக் கோலத்தில், நீலமேனியராய், நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். காலையில் ஆலய வழிபாட்டை ஆரம்பிக்கும்போதும், இரவு ஆலய வழிபாட்டை முடிக்கும்போதும் பைரவருக்கு வழிபாடு செய்யப்படுகிறது.\nபைரவரை வழிபட ஒவ்வொரு மாத அஷ்டமியும் மிகச் சிறந்த நாளாகக் கருதப்படுகிறது. அஷ்டமி அன்று அஷ்டலட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் அனைத்து வளங்களையும் பெறுவதாக நம்பப்படுகிறது. ஒவ்வொரு மாத தேய்பிறை அஷ்டமிக்கும் ஒரு சிறப்புப்பெயர் உண்டு. அவை:-\nஆவணி – ஸ்தழனு அஷ்டமி\nகார்த்திகை – காலபைரவாஷ்டமி (இது எமவாதனை நீக்கம் மகாதேவாஷ்டமி)\nகுறிப்பு: பைரவருக்கு அர்த்தசாமபூஜை மிகவும் விசேஷமானதாகும். நாகப்பட்டிணம் மாவட்டம், சீர்காழியில், சட்டைநாதராய் அருள்புரியும் எம்பெருமானுக்கு செய்யப்படும் பூஜை விசேஷமானதாகும்)\nபைரவ மூர்த்திக்குப் பிடித்தமானது சந்தன காப்பு. இதில் வா���னை திரவியங்களான புனுகு, அரகஜா, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சை கற்பூரம் சேர்த்து சந்தனக்காப்பு செய்து வழிபடுவது என்பது தேவர்களின் ஆண்டுக்கணக்கில் ஒரு கோடி ஆண்டு பைரவ லோகத்தில் வாழ்ந்ததற்கு சமமாக இன்புற்று வாழ்வர் (சிவபுராணம்). பால், தேன், பன்னீர், பழரசம் அபிஷேகமும் மிக விசேஷம்.\nகாலையில் வழிபட்டால் – சர்வ நோய்கள் நீங்கும்.\nபகலில் வழிபட்டால் – விரும்பியது கிட்டும்\nமாலையில் வழிபட்டால் – அனைத்து பாவங்களும் விலகும்.\nஇரவு (அர்த்தசாமம்) வழிபட்டால் – எல்லா வளமும் பெருகும், மனம் ஒருமைப்படும், முக்திநிலை என்ற இறைப்பரம்பொருளான பைரவப்பெருமானை அடையும் சாகாக்கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கிட்டும்.\nசிறு துணியில் (வெள்ளை / சிவப்பு நிறம்) மிளகை (18 எண்ணிக்கை) சிறுமூட்டையாகக் கட்டி அக்ல்விளக்கில் வைத்து நல்லெண்ணை தீபத்தை ஏற்றி வழிபட்டால் எல்லா வளமும் பெருகும்.\nதேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.\nபூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் நல்லெண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.\nவறுமை நீங்க வழிபாடு :\nநெய் தீபம் ஏற்றி செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் வில்வம், அரளி பூவினால் பைரவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் வறுமை நீங்கும்.\nவளர்பிறை அஷ்டமியில் சதுர்கால பைரவருக்கு (திருவிசநல்லூர் ) சொர்ண புஷ்பம் அல்லது 108 ஒரு ரூபாய் காசுகள் வைத்து அர்ச்சனை செய்து அந்த காசுகளை அலுவலகம் அல்லது இல்லத்தில் பணப்பெட்டியில் பூஜித்து வந்தால் செல்வம் குறையாது செழிக்கும்.\nதினமும் காலையில் “ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவாய நமக ”, என்று உச்சரிப்பது நன்மை அளிக்கும்.\nமுந்தைய செய்திவைக்கம் ஸ்ரீ மகாதேவர் திருக்கோயில்\nஅடுத்த செய்திபெண் சாப தோஷம் போக்கும் பைரவ வழிபாடு\nசெங்கோட்டையில் திருவாசக முற்றோதல் கோலாகலம்: சிவனடியார்கள் பங்கேற்பு\nசஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்\nதிருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு\nசெங்கோட்டையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாசி மக பால்குட ஊர்வலம்\nசிவகிரி அருகே தட்டாங்குளம் காளியம்மன் கோவிலில் மாசி பௌர்ணமி விழா\nகாஞ்சி கலைச் சண்டை கடலூருக்கும் பரவிய சோகம்\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/01/29/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-02-21T16:30:10Z", "digest": "sha1:VUU7E6BETMKIOI3RCJK2K3XOOXJ2IMV2", "length": 7309, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "சட்டவிரோதமாக மது விற்பனை: பெண்கள் புகார் மனு – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / கோவை / சட்டவிரோதமாக மது விற்பனை: பெண்கள் புகார் மனு\nசட்டவிரோதமாக மது விற்பனை: பெண்கள் புகார் மனு\nசட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதை தடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் புகார் மனு அளித்தனர்.\nகோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே வாகராயம் பாளையத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையினால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகி\nறது. எனவே இந்த மதுபானக் கடையினை உடனடியாக அகற்ற வேண்டும். மேலும், அப்பகுதியில் உள்ள சாலையோர உணவு விடுதிகள் மற்றும் குடியிருப்புகள் பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால், மாணவர்கள் அதிகளவில் மது போதை பழக்கத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதேபோல், இப்பகுதியில் கஞ்சா விற்பனையும் அதிகரித்து வருகிறது. இத்தகைய சட்டவிரோத போதை பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி அப்பகுதி பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.\nசட்டவிரோதமாக மது விற்பனை: பெண்கள் புகார் மனு\nஈஷா மையம் அபகரித்த நிலத்தை மீட்கக்கோரி பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்\nநூறுநாள் வேலைத் திட்டத்தை முடக்காதே: விவசாய தொழிலாளர்கள் ஆவேசம்\nமாணவனிடம் மடிக்கணினியை பறித்த மூவர் கைது\nயானைகள் வழித்தடத்தை பாதுகாப்பதால் மனித – யானை மோதல்களை தடுக்க முடியும் – மேற்கு தொடர்ச்சி மலை பாதுகாப்பு மாநாட்டில் வலியுறுத்தல்\nதொடரும் குளறுபடி: உழவர் சந்தையில் விவசாயிகள் போராட்டம்\nஆசிபா மரணத்திற்கு நீதி வழங்கு: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/11/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-2957932.html", "date_download": "2019-02-21T15:31:48Z", "digest": "sha1:RUOVGYVHKUUY2SECWMNWTPYRY3MNYKFH", "length": 6653, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "ஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்: நடிகர் ரஜினிகாந்த்- Dinamani", "raw_content": "\nஆண்டவன் அருள் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும்: நடிகர் ரஜினிகாந்த்\nBy DIN | Published on : 11th July 2018 08:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் ஜூலை 10-ஆம் தேதி சென்னை திரும்பினார்.\nஇந்நிலையில், சென்னையில் உள்ள பிரபல தனியார் விடுதியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து���ொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:\nஉழைப்பால், முயற்சியால் மட்டும் வெற்றி பெற முடியாது. நல்ல எண்ணமும், ஆண்டவன் அருளும் இருந்தால்தான் வெற்றி கிடைக்கும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nRajinikanth Superstar சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/10527", "date_download": "2019-02-21T15:28:42Z", "digest": "sha1:YFGUMO6NMDIV3ZP2BNJSMYMRN45DEI5W", "length": 9472, "nlines": 97, "source_domain": "www.todayjaffna.com", "title": "புங்குடுதீவு மாணவி கொலை! மேலும் ஐவர் கைது? பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி புங்குடுதீவு மாணவி கொலை மேலும் ஐவர் கைது பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்\n பொலிஸ் நிலையத்தை தாக்கிய மக்கள்\nபுங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சந்தேகிக்கப்படும் ஐவரை தீவகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇன்று மாலையே இக்கைது இடம்பெற்றதாக புங்குடுதீவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஏற்கனவே 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இன்றைய தினம் மேலும் ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களில் ஒருவர் வேலணை பிரதேச சபையில் கடமையாற்றுபவர் எனவும் மற்றைய 4 பேரும் கொழும்பில் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதேச சபையில் கடமையாற்றுபவரின் வீட்டிற்கு வந்து விட்டு இன்றைய தினம் மதியம் இவர்கள் கொழும்பு செல்லவிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை கைது செய்யப்பட்ட கொலை சந்தேகநபர்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது அவர்களை தம்மிடம் ஒப்படைக்கக்கோரி பொதும���்கள் பொலிஸ் நிலையத்தை தாக்கு முற்றுகையிட்டனர்.\nஇதனையடுத்து பொதுமக்களுக்கு அஞ்சி சந்தேக நபர்களை யாழ்ப்பாணத்துக்கு கடல்வழியாக கொண்டுசென்றுள்ளனர்.\nஇது தவிர, இன்றும் மாணவியின் கொலையை கண்டித்தும் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய இடங்களிலும் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nபுங்குடுதீவு உயர்தர மாணவி வித்தியா கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குப் பின்னர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கொலைச் சந்தேகநபர்களென மக்கள் இனங்கண்ட ஐவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ள நிலையில்,\nஅங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பொதுமக்கள் சந்தேக நபர்களை தம்மிடம் ஒப்படைக்கக் கோரி பொலிஸாரை பின்தொடர்ந்தனர். வீதிகளை முற்றுகையிட்டு ரயர்களைப் போட்டுக் கொழுத்தி ஆர்ப்பரித்தனர்.\nஇந்த நிலைமையை கட்டுப்படுத்தமுடியாத பொலிஸார் சந்தேகநபர்களை ஊர்காவற்றுறைக்குக் கொண்டுசென்றனர். அதனைக் கேள்வியுற்ற பெதுமக்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டு வீதிகளையும் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதனால் கடல்வழியாக சந்தேகநபர்களை குறிகாட்டுவானுக்கு பொலிஸார் அனுப்பிவைத்துள்ளனர். அதனையும் கேள்வியுற்ற பொதுமக்கள் குறிகாட்டுவான் உபபொலிஸ் நிலையத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇத்தாக்குதலின் போது பொலிஸார் ஒருவர் காயமடைந்தார் என்றும் புங்குடுதீவில் இருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleசுட்டுகொல்லப்பட தேவிகன் ,அப்பன் ,கோபி இவர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கொழும்பில்…\nNext articleபுதிதாக திருமணம் ஆன ஆண்கள் சாப்பிடக்கூடாத உணவுகள்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-21T16:37:20Z", "digest": "sha1:OYIN2IAVOGBL4ODROB3CLZUCKQ2456F6", "length": 9573, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "பாடசாலை காணிக்குள் திணைக்கள கட்டடம்!- நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nபாடசாலை காணிக்குள் திணைக்கள கட்டடம்- நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்\nபாடசாலை காணிக்குள் திணைக்கள கட்டடம்- நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்\nவவுனியா மகாவித்தியாலய காணியில் அமைக்கப்படவிருந்த கட்டட நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டன.\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியில் கல்வித் திணைக்களத்தினால் அமைக்கப்படவிருந்த கட்டடப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nவவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் ஒரு பகுதி விடுதியாக காணப்பட்ட நிலையில் அதனை கல்வித் திணைக்களத்தினர் பயன்படுத்தி வந்திருந்தனர்.\nஎனினும் வவுனியா தெற்கு வலய கல்விப்பணிமனைக்கு புதிய கட்டடத்திற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் குறித்த விடுதி அமைந்திருந்த பகுதியையும் கல்வித் திணைக்களத்திற்கு உரிய காணியாக கருதி அங்கிருந்த விடுதி உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.\nஎனினும் பழைய மாணவர்களின் கடும் முயற்சியினால் குறித்த கட்டடப்பணிகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் வவுனியா நகரசபை தலைவரின் தலையீட்டுடன் குறித்த கட்டடப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nவவுனியா நகரசபை உறுப்பினர் வீட்டிற்குள் இரவு அத்துமீறி நுழைந்து கொலை அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்\nவவுனியாவில் இ.போ.ச. ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்\nஇலங்கை போக்குவரத்து சபை வவுனியா சாலையின் ஊழியர்களுக்கு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட மு\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மனின் இராஜகோபுரத்துக்கான கால்கோள் விழா\nபண்டாரிக்குளம் முத்துமாரியம்மன் ஆலய பஞ்சதள இராஜ கோபுரம் அமைப்பதற்கான கால்கோள் விழா இன்று (செவ்வாய்க்\nவவுனியா நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம்\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் ஆலய இரதோற்சவம் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.\nமாணவன் தாக்கப்பட்ட விவகாரம் – முறைப்பாட்டை மீளப்பெறுமாறு பிரதி அதிபர் அழுத்தம்\nவவுனியாவில் கல்லூரி மாணவனை தாக்கிய நபருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு மீளப்பெறப்பட்டுள்ளது.\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1121912.html", "date_download": "2019-02-21T15:36:54Z", "digest": "sha1:ONOTHLSC4NN5PM2NOAO4F53RJPEC4BQN", "length": 12681, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "மாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதில் ஆசிட் தந்த மருத்துவமனை பணியாளர் – பெண் பரிதாப பலி..!! – Athirady News ;", "raw_content": "\nமாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதில் ஆசிட் தந்த மருத்துவமனை பணியாளர் – பெண் பரிதாப பலி..\nமாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதில் ஆசிட் தந்த மருத்துவமனை பணியாளர் – பெண் பரிதாப பலி..\nபீகார் மாநிலம் வைஷாலி மாவட்���த்தில் உள்ள கோருல் கிராமத்தை சேர்ந்தவர் சியாமளி தேவி (60). இவருக்கு சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை நடந்தது. அதை தொடர்ந்து அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், கடந்த புதன்கிழமை சியாமளி தேவி மாத்திரை போடுவதற்காக மருத்துவமனை பணியாளரிடம் தண்ணீர் கேட்டுள்ளார்.\nஅவரும் அங்கிருந்த ஆசிட் பாட்டிலை தண்ணீர் பாட்டில் என நினைத்து எடுத்து கொடுத்து விட்டார். சியாமளி தேவியும் அந்த பாட்டிலை வாங்கினார். வாயில் மாத்திரைகளை போட்டு மளமளவென குடித்து விட்டார்.\nஇதைத்தொடர்ந்து, அலறித் துடித்த அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சியாமளி தேவி பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகையில், இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். விசாரணையின் முடிவில் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.\nதனியார் மருத்துவமனையில் மாத்திரை போடுவதற்கு குடிநீருக்கு பதில் கவனக்குறைவாக ஆசிட் தந்த மருத்துவமனை பணியாளரால், பெண் நோயாளி பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகுழித்துறை அரசு விடுதியில் மேலும் 9 மாணவர்களுக்கு பாலியல் தொல்லை..\nதிருவண்ணாமலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஆசிரியரை கொன்ற மனைவி..\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\nவவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டம்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூ��� தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1160027.html", "date_download": "2019-02-21T16:05:44Z", "digest": "sha1:NRPK32MK4MCONDGY2ZDCSO37Z67ZHBSU", "length": 15732, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்கு..!! – Athirady News ;", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்கு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகை மீது 4 பிரிவுகளில் வழக்கு..\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீஸ் சீருடை அணிந்து காவல்துறைக்கு எதிராக கருத்துக்கள் கூறிய நடிகை நிலானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\nசின்னத்திரை நடிகை நிலானி, படப்பிடிப்பில் போலீஸ் சீருடையில் இருந்தவாறு, தூத்துக்குடி சம்பவம் குறித்து, வெளியிட்ட வீடியோ பதிவில், ”இந்த சீருடையை அணிந்திருப்பதற்கு மிகவும் கேவலமாக இருக்கிறது. அப்பாவி மக்களை சாகடித்துள்ளார்கள். சத்தியமாக நான் ஷீட்டிங்கில் இருந்தேன். என்னால தவிர்க்க முடியவில்லை. இல்லையென்றால் நான் தூத்துக்குடியில் இருந்திருப்பேன்.\nஎந்த போராட்டம் நடத்தினாலும் போலீசாருக்கு முதலில் சுடுவதற்கான அதிகாரம் கிடையாது. முதலில் தண்ணீரால் துரத்தி அடித்திருக்க வேண்டும். பின்னர் கண்ணீர் புகைக்குண்டு போட்டியிருக்க வேண்டும். அதையும் மீறி நடந்தால் ரப்பர் புல்லட்டால் காலுக்கு கீழே சுட்டியிருக்க வேண்டும். இதில் எதையாவது பின்பற்றியிருக்கிறார்களா.\nஎடுத்த எடுப்பிலேயே நெஞ்சில் குறி வைத்து சுடுவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. துப்பாக்கிச் சூட்டில் இறந்த 8 பேர், இந்த போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி வந்தவர்கள். ஆகையால் இது திட்டமிட்ட கொலை. போராட்டத்தின்போது தற்செயலாக நடந்தது இல்லை.\nஇன்று அவர்கள், நாளை நாம்தான். இதை யாருமே கேட்கவில்லையென்றால் நாம் நல்லாயிருப்போமா என்றால் கண்டிப்பாக கிடையாது. நமது வளங்களை சுரண்டிவிட்டார்கள், நீரை சுரண்டிவிட்டார்கள், நம் மண்வளம் உள்பட எதுவும் நம்மிடம் இல்லை.\nநம்மை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள். போராளிகளாக, தீவிரவாதிகளாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஐ.டி. துறையில் வேலை செய்பவர்கள், காரில் சொகுசாக போகிறவர்களெல்லாம் கீழே இறங்கி வாங்க. உங்களோட வாழ்க்கைக்கும் சேர்ந்துதான் நாங்களெல்லாம் போராடிக்கொண்டிருக்கிறோம். இலங்கையில் என்ன நடந்ததோ அது தமிழ்நாட்டில் நடந்திருக்கிறது. இன்னொரு பாலச்சந்திரனையும், இசைப்பிரியாவையும் இழக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.\nஒரு காவல் அதிகாரி இவ்வாறு பேசியிருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. ஆனால் பின்னர் தான் பேசியது காவல் அதிகாரி இல்லை, நடிகை என்பது தெரியவந்தது. இதைடுத்து அவரது பேச்சு வன்முறையைத் தூண்டும் வகையில் இருப்பதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆள்மாறாட்டம், காவல்துறைக்கு களங்கம் ஏற்படுத்துதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தவறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் நிலானி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.\n“ஒப்ரேசன் ஆவா” யாழ்.பொலிஸாரின் அதிரடி நகர்வு..\nடயானா மருமகளாகியுள்ள நடிகை மெகன் இந்த 17 விதிமுறைகளை ஃபாலோ பண்ணனுமாம்..\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தி��் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப்…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163338.html", "date_download": "2019-02-21T16:37:51Z", "digest": "sha1:II4VSQVKMY5WHPAVECES4TXMSU2PD6QC", "length": 24025, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "இஞ்சி டீ தெரியும்… இந்த மஞ்சள் டீ குடிச்சிருக்கீங்களா?… ஒருமுறை குடிச்சா அப்புறம் விடவேமாட்டீங்க..!! – Athirady News ;", "raw_content": "\nஇஞ்சி டீ தெரியும்… இந்த மஞ்சள் டீ குடிச்சிருக்கீங்களா… ஒருமுறை குடிச்சா அப்���ுறம் விடவேமாட்டீங்க..\nஇஞ்சி டீ தெரியும்… இந்த மஞ்சள் டீ குடிச்சிருக்கீங்களா… ஒருமுறை குடிச்சா அப்புறம் விடவேமாட்டீங்க..\nமஞ்சளும், இஞ்சியும் உடம்புக்கு சூடு என்பது ஒருபக்கம் இருந்தாலும், இவை இரண்டும் கொழுப்பை குறைத்து, ஜீரணத்தையும் மேம்படுத்தும் என்பதை மறுக்க முடியாது.\nஉடல் எடையை குறைப்பதை ஒரு ஜாலியான அனுபவமாக்க, ஊட்டச்சத்து மிக்க உணவை உண்பதும், உடற்பயிற்சியும் தான் சிறந்த வழி. இன்னும் சொல்லபோனால், சரிவிகித உணவும் வேர்க்க விறுவிறுக்க செய்யும் உடற்பயிற்சியும் தான் உங்களுக்கு தேவை.\nஆனாலும் இந்த சூப்பரான இஞ்சி மற்றும் மஞ்சள் டீ போட்டு சுவைத்து தான் பாருங்களேன். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் இஞ்சியும் மஞ்சளும் இந்த இஞ்சி, மஞ்சள் டீ உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், விரைவாக உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. இஞ்சியும், மஞ்சளும் நமது சமையல் அறையில் முக்கிய அங்கம் வகிப்பதுடன், அதன் இயற்கையான மருத்துவ குணங்களால் பெரிதும் போற்றப்படுகிறது. இயற்கை எப்போதும் தவறாகாது.\nஇஞ்சியும், மஞ்சளும் சாதாரண மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை, அப்படியே கிழங்கு/வேரகவும், பொடியாகவும் கிடைக்கிறது. இந்த இஞ்சி மற்றும் மஞ்சள் டீயின் பலன்களை பற்றி தெரிந்து கொள்ளலாமா பலன்கள் மஞ்சளில் உள்ள குர்குமின், செல் பிரிவதை, குறிப்பாக கொழுப்பு செல்கள் பிரிவதை தடுக்கும். இதனால் புதிதாக கொழுப்பு செல்கள் உருவாவதை தடுத்து உடல் எடை அதிகரிக்காமல் இருக்க உதவுகிறது. மேலும் எல்.டி.ல் எனப்படும் கெட்ட கொழுப்பையும், ட்ரை கிளேசிரைட்களையும் குறைக்க உதவுகிறது.\nஇன்சுலின் எதிர்ப்பு தன்மையை குறைத்து இரத்திலுள்ள சர்க்கரை அளவை கட்டுபடுத்துவதால், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது. -வயிற்றில் சுரக்கும் பித்த நீர் அளவை அதிகரிக்க உதவும். பித்த நீர் என்பது கொழுப்பை கரைக்கவல்ல திரவம். அதனால் நம் உடல் எடைகுறைய உதவும். இதிலுள்ள பாலிஃபீனால், மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடிடெண்ட் தன்மை கொண்டதால், உடலிலுள்ள நச்சுதன்மையை வெளியேற்ற உதவுகிறது. உடல் வீக்கம் இந்த மஞ்சள் டீ உடலில் ஏற்படும் வீக்கங்களைக் குறைக்கும் தன்மை கொண்டிருப்பதால், வீக்கங்களுக்கு மிகச்சிறந்த மருந்தாகிறது.\nமேலும் ���து உடலின் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்க உதவுவதுடன் கொழுப்பை இயற்கையாகவும், விரைவாகவும் குறைக்க உதவுகிறது. இஞ்சியின் நன்மைகள் இஞ்சியை எந்த விதத்தில் சாப்பிட்டாலும் உடல் எடை குறைப்பிற்கு நல்ல பயனளிக்கும். இது செரேடேனின் அளவை அதிகப்படுத்துவதால், செரேடேனின் பசியை தூண்டும் நரம்பு சமிஞ்சைகளுக்கு காரணமாகி பசியை கட்டுப்படுத்தி, பசியின்மை ஏற்படுத்தும். இதனால் குறைந்த அளவு உணவு உட்கொள்ள இஞ்சி உதவுகிறது.\nஇதில் உள்ள ஜிஞ்சரால் மற்றும் ஷோகால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. அதனால் உடல் தனக்கு தேவையான சக்தியை, உடலில் உள்ள கொழுப்பை எரித்து தானே பயன்படுத்திக் கொள்ள முடியும். இது கொழுப்பை மிகச்சிறந்த முறையில் கரைப்பதால், உடல் உஷ்ணத்தை அதிகரிக்கிறது. இஞ்சி மிகச்சிறந்த ஆன்டி ஆக்ஸிடிடெண்ட் தன்மை கொண்டதால், உடலில் வியாதியை உண்டாக்கும் நச்சுதன்மையை வெளியேற்ற உதவுகிறது, உடலின் நீர்சத்தை நீடிக்கசெய்யவும், வீக்கங்களை குறைக்கவும், எடைகுறைப்பிலும் உதவுகிறது. மஞ்சள் டீயின் நன்மைகள் இஞ்சி மற்றும் மஞ்சள் டீ மிகச்சிறந்த மருத்துவ குணம் நிறைந்த ஓரு மருந்தாகிறது. வாருங்கள் இந்த டீயின் நன்மைகளை பற்றி பார்ப்போம்.\nஇந்த டீ கல்லீரலின் எல்லா செல்களையும் பாதுகாத்து கல்லீரலை நன்றாக செயல்பட உதவுகிறது. மேலும் உங்களுக்கு பித்தபை கற்கள் பிரச்சனை இருந்தால் இந்த டீ நல்ல தீர்வாகிறது. இதில் உள்ள மூலபொருட்கள் பித்தபையை பாதிக்கும் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. செரிமாணக்கோளாறு செரிமானமின்மை, மெதுவாக ஜீரணமாவது போன்ற கோளாறு உள்ளவர்களுக்கு இந்த டீ ஒரு நல்ல டானிக் என்றே சொல்லலாம். இரைப்பை சவ்வு அழற்சி நோய்க்கும் இது நல்ல மருந்து ஆகிறது. இந்த டீயில் இரைப்பை/ குடல் வலி நீக்கும் தன்மை இருப்பதால் வயிறு உப்புசம், அஜிரண கோளாறுகளுக்கு மருந்தாவதுடன், வாயு வெளியேற்றத்திற்கும் உதவுகிறது.\nஜலதோஷம் இந்த டீ ஜலதோஷத்திற்கும் அதனால் உண்டாகும் காய்ச்சலுக்கும் இயற்கையான நல்ல மருந்தாகிறது. இதில் விட்டமின் சி, நியாசின், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் தேவையான அளவு இருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.\nமேலும் இது இருமலுக்கும் சளிகோழைகட்டு பிரச்சனைக்கும் நல்ல தீர்வாகிறது. மஞ்சள் டீ தயாரிக்கும் முறை 2 தேக்கரண்டி மஞ்சள் பொடி (10 கிராம்) 2 தேக்கரண்டி இஞ்சி (30 கிராம்) 1 ஸ்பூன் தேன் (25 கிராம்) 2 கப் தண்ணீர் (500 மிலி) தயாரிக்கும் முறை இஞ்சியை தோல் நீக்கி, சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும்.\nதண்ணீரை சுட வைத்து அதில் அந்த இஞ்சியை சேர்க்கவும். 5 முதல் 10 நிமிடம் வரை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, நன்றாக கலக்கி வைத்துகொள்ளவும். இந்த திரவத்தை ஒரு கப்-ல் இட்டு மஞ்சள் பொடி சேர்க்கவும். அத்துடன் தேன் சேர்த்து நன்றாக கலக்கவும். உங்களுக்கு எலுமிச்சை சுவைபிடிக்கும் என்றால் இதில் சில துளிகள் எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.\n இந்த பானம் உடலின் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க தான் தயாரிக்கப்படுகிறது. ஆகையால் இயற்கையான மற்றும் வேகமான முறையில் உடல் எடையை குறைக்க, இதை எப்போது குடிக்கவேண்டும் என்று உங்களுக்கு நிச்சயம் தெரிய வேண்டும். ஒரு நாளின் எந்த நேரத்திலும், நீங்கள் வெறும் வயிற்றில் இந்த டீயை குடிப்பது நல்லது. நீங்கள் உடற்பயிற்சியின் போது குடிக்கலாம். இந்த டீயை, குடிநீரை போல், ஏன் அதைவிட அதிகமாகவே குடிக்கலாம்.\nஇதனால் தேவையான நீர்சத்து உடலுக்கு கிடைப்பதுடன், உடலுக்கு சக்தி மற்றும் பலமும் கிடைக்கிறது. உடல் எடையும் குறையும். மேல் குறிப்பிட்டது போல், இந்த டீயை சாப்பிட்டால், வயிறு நிறைந்த உணர்வை தரும் என்பதால், நீங்கள் சாப்பிட போகும் 30 நிமிடத்திற்கு முன்னால் குடித்துவிடுவது நல்லது. அதனால் உணவின் மீது ஆர்வத்தை குறைக்கும். ஆமாங்க இந்த டீ மட்டும் மேஜிக் எல்லாம் பண்ணிடாது. இதில் உடல் எடையை குறைக்கும் பல விஷயங்கள் இருந்தாலும், சமச்சீரான உணவும், நல்ல உடற்பயிற்சியும் கண்டிப்பாக தேவை என்பதை மறந்துடாதீங்க\nசல்மான்கானை தாக்கினால் ரூ.2 லட்சம் – பிரவின் தொஹாடியாவின் புதிய அமைப்பு அறிவிப்பு..\nஜம்மு-காஷ்மீரில் 12 பயங்கரவாதிகள் ஊடுருவல் – உளவுத்துறை எச்சரிக்கை..\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ்\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை –…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1182489.html", "date_download": "2019-02-21T16:05:04Z", "digest": "sha1:64M4CMHBEPL5INNU3KCN2L3WNX4DK7ST", "length": 15883, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "கிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்ய பேச்சு..!! – Athirady News ;", "raw_content": "\nகிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்ய பேச்சு..\nகிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமனம் செய்ய பேச்சு..\nகிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்க���\nபட்டதாரிகளை நியமனம் செய்ய பேச்சு\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு\nகிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.\nகாத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் யாசீர் அரபாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஅதேபோன்று, காத்தான்குடி தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரு மாடி வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் முனீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது. இதிலும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.\nஇதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,\n“காத்தான்குடி கல்வி கோட்டம் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்காக நாங்கள் எப்போதும் எம்மால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கி வருகின்றோம். பாடசாலைகளுக்கு இடையில் ஒற்றுமையுடன் கூடிய புரிந்துணர்வு இருக்க வேண்டும். கல்வித்துறையில் நாங்கள் முன்னேற்றம் காண அது மிக முக்கியம்.\nநவீன யுகத்தில் வாழ்கின்ற மாணவர்கள் அதற்கேற்றாற் போல் தமது கல்வித்துறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், புதிய துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக போட்டி மிகுந்த தொழிற்சந்தையில் முன்னோக்கி செல்ல வேண்டும்.\nநாட்டில் பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புக்கள் இல்லை. அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் பலருக்கு இன்னும் தீர்வில்லை. அரசாங்கம் நெருக்கடிகளுக்கு மத்தியில் இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்க முடியாதுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளியேறிக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொழில் வழங்கும் வாய்ப்பு – வசதி அரசாங்கத்திடம் இல்லை.\nஇருப்பினும் பட்டதாரிகள் விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் சம்பந்தமாகவும், இருக்கின்ற அரசாங்க தொழில் வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிப்பது சம்பந்தமாகவும் ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளேன். – என்றார்.\nராணுவத்தை வலுப்படுத்த மத்திய பணியாளர் தேர்வாணையம் 55 ஆயிரம் பேரை ராணுவத்தில் இணைக்க நடவடிக்கை..\nயாழ்.கோட்டையில் எவ்வித இராணுவமும் தங்குவதை நாம் அனுமதிக்க முடியாது..\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க��கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப்…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37361", "date_download": "2019-02-21T15:51:50Z", "digest": "sha1:B6KT2RNZQ3ZNKYTYZOLSMW2233JZOV2A", "length": 39125, "nlines": 142, "source_domain": "www.lankaone.com", "title": "தேசியவாதம் என்றால் என்ன", "raw_content": "\nதேசியவாதம் பற்றிய கருத்தும்ரூபவ் சிந்தனையும்ரூபவ் எண்ணங்களும்குழப்பகரமாக இருப்பதாகக் கூறி அது பற்றி எழுதுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதற்கு இணங்கஇக்கட்டுரை எழுதப்படுகிறது.\nஅரசு - இனம் - பண்பாடு - தேசியம் - ஜனநாயகம் - மார்க்ஸிஸம் - சோசலிஸம் என்பனஅனைத்தும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள வகையில் தேசியவாதம் பற்றியபிரச்சினை குழப்பகரமானதும் சிக்கலானதுமானதுமாக இருக்கின்றது என்பது உண்மை.\nஅரசு என்ற வகையில் அவை முதலாளித்துவ அல்லது ஜனநாயக அரசுகளாயினும் சரி சோசலிஸஅல்லது கம்யூனிஸ அரசுகளாயினும் சரி அனைத்தும் இதுவரை உலக வரலாற்றில் தேசியவாதத்திற்கு உட்பட்ட அல்லது கீழ்ப்பட்ட அரசுகளாகவே உள்ளன. இந்தவகையில் ஜனநாயகஅரசுகள் சோசலிஸ அரசுகள் என்பனவற்றையெல்லாம் தாண்டி அரச அமைப்பில் மிகவும்வலுவான ஆதிக்கம் செலுத்தும் கோட்பாடாகவும் நடைமுறையாகவும் தேசியவாதம் உள்ளது.\nதேசியவாதம் பற்றி பலரும் தத்தம் நோக்கு நிலையில் இருந்து அல்லது தாம்புரிந்துகொண்ட அளவில் இருந்து அதற்கு விளக்கமும் வியாக்கியானங்களும்கூறுகின்றனர். பலவேளைகளில் தத்தமது சுய ஆதிக்கங்களுக்குப் பொருத்தமாக அதற்கவரைவிலக்கணமும் வியாக்கியானமும் அளிக்கின்றனர். இவற்றை எல்லாம் கடந்துஅறிவுபூர்வமாக வரலாற்று நடைமுறையில் இருந்து மனிதகுல முன்னேற்றத்தின்கோணத்தில் நின்று தேசியவாதம் பற்றிய உண்மையை இக்கட்டுரை தரிசிக்க முனைகிறது.\nதேசியவாதமானது மனித குலத்தின் நீண்ட சமூக வரலாற்று வளர்ச்சியின் வெளிப்பாடாய்18ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிப்பட்டது. இது 1776ஆம் ஆண்டு நடந்தேறியஅமெரிக்க சுதந்திரப் போர் 1789ஆம் ஆண்டு நடந்தேறிய பிரஞ்சுப்புரட்சிஎன்பனவற்றோடு இணைத்து அடையாங்காணப்படுகிறது. அதைத் தொடர்ந்து இன்றுவரை அது ஒருதொடர் வளர்ச்சிப் போக்கை கொண்டதாயும் அமைந்துள்ளது.\nதேசியவாதம் என்பது ஒரு மக்கள் கூட்டத்தின் குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் சமூகஒருமைப்பாடு சம வாய்ப்பு சம சந்தர்ப்பம்ரூபவ் சம நீதி பாதுகாப்பு என்பனவற்றைஉறுதிப்படுத்துவதற்கான ஒரு ஜனநாயக அரசியல் பொருளாதார சமூக பண்பாட்டுகட்டமைப்பாகும்.\nஅமெரிக்க விடுதலைப் போர் மற்றும் பிரஞ்சுப் புரட்சிவரை மன்னராதிக்கமும் மற்றும்ஆண்டான் அடிமை முறையுமே அரசியல் சமூக முறைமையாக காணப்பட்டது. அதற்கு எதிராகமக்களாட்சி தத்துவத்தின் அடிப்படையில் இத்தேசியவாதம் எழுந்தது. பிரஞ்சுப் புரட்சியின்போது “சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்” என்ற அடிப்படையில் அனைத்துவகைமன்னராதிக்கத்தையும் ஆண்டான் அடிமை முறைகளையும் எதிர்க்கும் கோட்பாடும்ரூபவ்நடைமுறையுமாக தேசியவாதம் வடிவம் பெற்றது.\nபிரஞ்சுப் புரட்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் வளர்ச்சியின் விளைவாக சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவத்துடன் பண்பாடு என்னும் அம்சமும் தனிவிசேட அழுத்தத்துடன்தேசியவாதத்துடன் சங்கமித்தது. இதனால் குறித்த மக்களின் தனித்துவம் என்பது பிரதேசம் மொழி பண்பாடு வாழ்க்கைமுறை என்பனவற்றின் அடிப்படையில் பொருள் விளக்கம்விரிந்தது. இத்தனித்துவம் என்பது தேசியவாதம் என்ற முழுமைக்கான ஏனைய பகுதிகளில் இருந்துபிரிக்கப்பட முடியாது பின்னிப்பிணைந்த நரம்பு நாளங்களாய் உள்ளது.\nபிறப்பால் அனைவரும் சமம் என்று கூறும் தேசியவாதமானது பிறப்பின் அடிப்படையில்மன்னன் என்றும் குடியானவன் என்றும் ஆள்வோன் என்றும் ஆளப்படுவோன் என்றும்மற்றும் இன-மத ஆதிக்கம் சாதி ஆதிக்கம் அந்நிய ஆதிக்கம் மற்றும் ஆணாதிக்கம் இராணுவ ஆதிக்கம் குடும்ப அல்லது வம்ச ஆதிக்கம் தனிமனித ஆதிக்கம் ஆகிய அனைத்துவகைஆதிக்கங்களுக்கும் எதிரான சமூக ஒருமைப்பாட்டை இது கோரி நிற்கின்றது. இவற்றிற்கானவழிமுறையாக ஜனநாயகம் அமைகிறது. இந்த வகையில் தேசியவாதமானது ஜனநாயக வழிமுறையில்சமூகத்தில் உள்ள அனைவரையும் அரசியல் தீர்மானம் எடுத்தலில் பங்காளியாக்குகிறது.\nஅதாவது மன்னனின் கையில்ரூபவ் இராணுவ ஆதிக்கத்தின் கையில் அந்நிய ஆதிக்கத்தின்கையில் இன ஆதிக்கத்தின் கையில் சாதி ஆதிக்கத்தின் கையில் ஆணாதிக்கத்தின் கையில்இருந்து அரசியல் ஆதிக்கத்தை விடுவித்து பரந்துபட்ட மக்களின் கைக்கு அந்த அரசியல்அதிகாரத்தை மாற்றுகிறது.\nஇது தனிமனித உரிமைரூபவ் கூட்டு உரிமை என்ற இரண்டையும் ஒரு நாணயத்தின் இருபக்கங்களாகஇணைக்கும் அதேவேளை அரசியலில் தனிமனித ஆதிக்கத்தில் இருந்து அனைத்துவகை ஆதிக்கங்களையும்நிராகரித்து அனைத்தையும் ஜனநாயகமயப்படுத்துகிறது.மேற்படி குறித்த தனித்துவத்தின் அடிப்படையில் சமூக ஒருமைப்பாடு சம சந்தர்ப்பம் சமவாய்ப்பு என்பவற்றுடன் கூடிய வகையில் அந்த மனிதக்கூட்டத்தை சார்ந்திருக்கக்கூடியவளங்களையும் அவர்களது பண்பாட்டையும் அவர்களுக்குள் பொதிந்திருக்கும் ஆக்கத்திறன்களையும் வளர்த்து முன்னேறத் தேவையான வகையில் ஒரு பாதுகாப்பு கவசமாகவும் ஜனநாயகத்திற்கான காவு வாகனமாகவும் தேசியவாதம் அமைகிறது.\n“அது நீயாக இருக்கிறது” என்ற தத்துவ அடிப்படை இங்கு தேசியவாதத்தை பல்பரிமாணத்தில்புரிந்துகொள்ள அவசியமாகிறது. அதாவது “நீர் நீயாக இருக்கிறது”ரூபவ் “நிலம் நீயாகஇருக்கிறது” அதாவது “நீ” என்பது வெறுமனே உனது கண்ணோ காதோ மூக்கோ தலையோஅல்லது முழு உடலுமோகூட அல்ல. உனது உடலின் இருப்போடு இணைந்தவாறு இருக்கும் நீரும்நீயாக இருக்கிறது நிலமும் நீயாக இருக்கிறது உனது மொழியும் நீயாக இருக்கிறது உனது பண்பாடும் நீயாக இருக்கிறது. நீர் இன்றி நீ இல்லை நிலம் இன்றியும் நீஇல்லை. உனது மொழி மற்றும் பண்பாடு இன்றியும் நீ இல்லை. இந்த வகையில் ஒரு மனிதனதுவாழ்வோடு பின்னிப்பிணைந்திருக்கும் அவனது சூழல் சார்ந்த அனைத்தையும் அவனதுஇருப்போடு இணைந்த அனைத்தையும் மனித வாழ்வில் ஒன்றிணைந்த அம்சமாக ஓர் அரசியல் பொருளாதார பண்பாட்டு உரிமையாக தேசியவாதம் வரையறை செய்கிறது.\nதேசியவாதத்தை பிரஞ்சுப் புரட்சி “சுதந்திரம்-சமத்துவம்-சகோதரத்துவம்” என்றகோட்பாடுகளோடு ஆரம்பித்தது. பின்னாளில் வரலாற்று அனுபவத்தோடு அதுபண்பாட்டையும் ஒரு தலையாய அம்சமாக இணைத்துக் கொண்டது.\nஇந்த நான்குடனும் கூடவே “ஜீவாதார வாழ்வு” என்பதும் பின்பு இணைக்கப்பட வேண்டியதாயிற்று.\nசீன தேசியவாதத்திற்கு தலைமைதாங்கிய டாக்டர். சுன்யாட்சென் எழுதிய Three Principles of the People என்ற நூலில் தேசியம் ஜனநாயகம் ஜீவாதார வாழ்வு என்றமூன்றையும் ஒருங்கிணைத்து முன்வைத்தார். சுன்யாட்சென் ஜீவாதார வாழ்வு (Lively Hood)என்ற கோட்பாட்டை மார்க்ஸிய சித்தாத்தத்திலிருந்து பெற்றுக் கொண்டார். அதாவது “உணவு உடை உறைவிடம்” இந்த மூன்றும் மனிதவாழ்வின் அடிப்படை என்றும் இதனை உறுதிப்படுத்தவேண்டியது மனித நாகரித்தின் கடமையும் பொறுப்பும் என்று கார்ல் மார்க்ஸ்வற்புறுத்தினார். இதனை அடிப்படையாகக் கொண்டே சுன்யாட்சென் ஜீவாதாரம் என்பதைதேசியவாதத்தின் ஓர் அங்கமாக இணைத்தார்.\nமேலும் கார்ல் மார்க்ஸ்க்குப் பின் அவரின் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தும் தலைவராகஎழுந்த லெனின் சோசலிஸ புரட்சிக் காலத்தில் “நிலம் சமாதானம் உணவு” – “Land, Peace and Bread” – என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இதன்படி சமாதானம் என்பதுஅமைதிரூபவ் பாதுகாப்பு என்பவற்றை உள்ளடக்கிய ஒன்றாக அமைந்தது. அதுவும் பின்னாளில்தேசியவாதத்தின் அங்கமானது. மேற்கண்ட இவை அனைத்தின்படி தேசியவாதமானது குறித்த தனித்துவத்தின் அடிப்படையிலான ஜனநாயகம் சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் பண்பாடு – சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை உள்ளடக்கிய சமூகஒருமைப்பாட்டையும் ஆளுமை விருத்தியையும் மற்றும் சமூக பொருளாதார மேன்மையையும் ட்டவல்ல ஒரு வழிமுறையாக வடிவம் பெற்றது.\nதேசியவாதம் ஆரம்பத்தில் கருக்கொள்ளும் போது வணிகவாதம் என்கின்ற பொருளாதாரகோட்பாட்டின் கீழ் இறக்குமதிக்கு எதிரான ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கையைமுன்வைத்தது. இக்கோட்பாட்டில் ஒரு நிதானமின்மையும் நடைமுறைக்குப் பொருந்தாத ஒருதலைப்போக்கும் உண்டு. உண்மையில் உள்நாட்டு வளங்களை அந்நிய சக்திகள் சூறையாடவிடாமல்தடுக்கும் அதேவேளை குறித்த மக்கள் கூட்டத்தின் நன்மை கருதி உள்நாட்டு வளங்களுடன் வெளிநாட்டு வளங்களை பொருத்தமான வகையில் இணைத்து முன்னேறுவதற்கான ஒரு பொருளாதாரக்கொள்கையாக தேசியவாதம் அமைய வேண்டியதாயிற்று.\nகாலனிய ஆதிக்க காலத்தில் பல தேசியத் தலைவர்கள் ஆசியரூபவ் ஆப்பிரிக்க நாடுகளில்எழுந்தனர். சீனாவில் டாக்டர். சுன்யாட்செனும் இந்தியாவில் மகாத்மா காந்தியும் தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலாவும் முக்கிய உதாரணங்களாக வரலாற்றில்கூறப்படுகின்றனர். டாக்டர் சுன்யாட்செனின் தேசிய முக்கியத்துவத்தை மேற்கண்ட அவரின்நூலின் வாயிலாக ஓரளவு புரிந்து கொள்ளலாம். காந்தியைப் பற்றி உலகின் முக்கிய\nஇரண்டு தலைவர்களினதும் காலத்தால் அழியாத ஒரு விஞ்ஞானியினதும் கூற்றில் இருந்துபுரிந்து கொள்ளலாம்.\nஅதாவது 1921ஆம் ஆண்டு லெனினை சந்தித்த எம்.என்.ராய் காந்தியை ஒரு பத்தாம்பசலிஎன்றும் நிலப்பிரபுவத்தின் பிரதிநிதியென்றும் அவருக்கு எதிரான கருத்தை லெனினிடம்தெரிவித்தார். அப்போது காந்தி காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து நிற்பவர் என்றும்அவருக்குப் பின்னால் கோடிக்கணக்கான மக்கள் நிற்கின்றார்கள் என்றும் எனவே அவருடன்இணைந்து போராடுவதே சரியானது என்றும் வற்புறுத்தினார். அதனைப் புறந்தள்ளியஎம்.என்.ராய் வரலாற்றில் தன்னைத்தானே காணாமல் ஆக்கிக்கொண்டார்.\nஅதேபோல முதலில் காந்தியை “பிடிச்சிராவி” - Adamant என்றும் பழைமைபேணியென்றும் கூறி சினங்கொண்ட ஜவஹர்லால் நேரு பின்னர் “பெண்டூலத்தைபிடித்துவிட்டாற் போல்” கோடானா கோடி மக்கள் காந்தியின் அழைப்பிற்கும்வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடப்பதை விபரித்து “காந்திஜி என்றால் என்ன காந்தமாறும் கூறி சினங்கொண்ட ஜவஹர்லால் நேரு பின்னர் “பெண்டூலத்தைபிடித்துவிட்டாற் போல்” கோடானா கோடி மக்கள் காந்தியின் அழைப்பிற்கும்வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நடப்பதை விபரித்து “காந்திஜி என்றால் என்ன காந்தமா” என்றுதன் சுயசரிதையில் வியந்து எழுதியுள்ளார். காந்தி பற்றி உலகப் பெரும்விஞ்ஞானியான ஐன்ஸ்டீன் கூறுகையில் “காந்தி என்றொரு மனிதன் வாழ்ந்தான் என்றுகூறினால் 21ஆம் நூற்றாண்டு மனிதர்கள் அதனை நம்ப மாட்டார்கள்” என்ற கூற்றும்கவனத்திற்குரியது. துப்பாக்கி படை பட்டாளம் எதுவுமின்றி அவரது வார்த்தைக்குகோடிக்கணக்கான மக்கள் கட்டுண்டு கிடந்தனர் என்பது வரலாற்றில் ஒரு தனி அத்தியாயம்ஆகும்.\nவெள்ளையின நிறவெறி ஆதிக்கத்திற்கு உட்பட்டு முழு அடிமைகளாகவே நடாத்தப்பட்டநூற்றுக்கணக்கான இனக்குழுக்களாக காணப்பட்ட கறுப்பின மக்களை ஒரு தேசிய குடையின் கீழ்வெள்ளையின ஆதிக்கத்தில் இருந்தும் காலனிய ஆதிக்கத்தில் இருந்தும் விடுவித்த ஒருமாபெரும் தலைவனாக நெல்சன் மண்டேலா காணப்படுவதுடன் அவர் வெறுமனேதென்னாபிரிக்காவின் தலைவனாக மட்டுமன்றி முழு கறுப்பினத்தின் விடுதலைக்கும் கௌரவத்திற்குமான ஒரு குறியீடாகவும் காணப்படுகிறார்.\nவரலாற்றில் தேசியத்தின் பேரால் வெற்றிபெற்ற தேசிய யுகம் கண்ட முக்கிய���லைவர்களாக இவர்கள் உள்ளனர். இவர்களின் முக்கியத்துவம் தேசிய யுகத்திற்குரியமுக்கியத்துவம் என்ற வகையில் தேசியவாதத்தின் மேன்மை இங்கு சிறப்படைகிறது.\nமேற்படியான இந்த நவீன தேசியவாதம் இன்று புதிய தேசியவாத யுகத்திற்குள்பிரவேசித்திருக்கிறது. இக்கட்டுரை புதிய தேசியவாதத்தைப் பற்றி விபரிக்கப்போவதில்லையாயினும் அதுபற்றிய சில வளர்ச்சிப் போக்கை இங்கு சேர்க்க வேண்டியதுஅவசியம்.\nமேற்படி நவீன தேசியவாத அம்சங்களுடன் கூடவே வளர்ச்சி பெற்றிருக்கும் தொழில்நுட்பயுகத்தில் தகவல் தொழில்நுட்பம் மரபணு தொழில்நுட்பம் என்பவற்றின் வரவோடு இவைதேசிய வளர்ச்சிக்குப் பொருத்தமாக வடிவமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை புதிய தேசியவாதம்வற்புறுத்துகிறது.\nபெருவல்லரசுகள் மற்றும் பெருநிறுவனங்கள் என்பன மேற்படி தொழில்நுட்பங்களின்உதவியோடு மனித இனத்திற்கும் பூமிக்கும் பண்பாடுகளுக்கும் உயிரினங்களுக்கும் தாவர இனங்களுக்கும் இயற்கை வளங்களுக்கும் பாதகமாக நடந்து கொள்வதை தடுப்பதற்கான ஏதுவாகபுதிய தேசியவாதம் அமைகிறது. மரபணுவாயிலாக உருவாகும் கலப்பின தாவரங்கள் உயிரினங்கள் என்பன இயற்கையான தாவரங்கள் உயிரனங்களை காவு கொள்ளாமல் இருக்கக்கூடியவகையில் புதிய தேசியவாதம் இவற்றிற்கான பாதுகாப்பு அரணாக அமைய வேண்டியுள்ளது.\nமேலும் இயற்கைரூபவ் சுற்றுச்சூழல் நீர் வளம் மூலவளங்கள் என்பனவற்றை உரிய வகையில்பாதுகாக்க வேண்டிய பொறுப்பையும் புதிய தேசியவாதம் கையில் எடுக்கிறது.\nமொத்தத்தில் தேசியவாதமும்ரூபவ் புதிய தேசியவாதமும் அனைத்துவகை ஆக்கிரமிப்புக்களுக்கும் ஆதிக்கங்களுக்கும் எதிரானவை. ‘இறைமை’ இறைவனிடமிருந்து மன்னனுக்கு கையளிக்கப்படுவதாகவும் அந்த இறைமையை மன்னன் மக்கள் மீது பிரயோகிப்பதாகவும் கூறப்பட்ட தெய்வீக இறைமைகோட்பாட்டிற்குப் பதிலாக ஜனநாயகத்திற்கு ஏதுவான ‘இறைமை’ மக்களிடமிருந்துபிறக்கின்றது என்ற மக்கள் இறைமை கோட்பாட்டின் அடிப்படையில் தேசியவாதம் அரசியல்பொருளாதார பண்பாட்டு வடிவத்திற்கு உள்ளானது.\nஇதன்படி மன்னன் ஆதிக்கம் அல்லது பரம்பரை ஆதிக்கம் இன ஆதிக்கம் அந்நியஆதிக்கம் இராணுவ ஆதிக்கம் சாதிய ஆதிக்கம் தனிமனித ஆதிக்கம் ஆகிய அனைத்துவகைஆதிக்கங்களையும் எதிர்த்து அரசியலி;ல் மக்களை சம பங்காளிகளா���்குகின்ற சமூகஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பிற்கும் அனைத்துவகை முன்னேற்றத்திற்குமான ஒருகோட்பாடும் நடைமுறையுமே தேசியவாதமாகும்.\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் ச��தனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/14/flag.html", "date_download": "2019-02-21T15:38:45Z", "digest": "sha1:D77JE4KHQCISPY667YD2NTQOIXO2UKJ5", "length": 13928, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வாஜ்பாய் சாதனை | vajapyee creating record by hoisting national flag for the 4th time in succession - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n17 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n46 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n55 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செ���்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nநாளை டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொடியேற்றுவதன் மூலம்தொடர்ந்து 4வது முறையாக தேசியக் கொடியேற்றும் காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல்பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற இருக்கிறார்.\nநாடு சுதந்திரமடைந்து 54 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் கிட்டத்தட்ட 47ஆண்டுகளுக்கும் மேல் காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவை ஆண்டு வந்தது.\nஇதனால் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தபிரதமர்கள் தான் தொடர்ந்து செங்கோட்டையில் கொடி ஏற்றி சுதந்திர தின உரையாற்றிவந்தனர்.\nகாங்கிரஸ் அல்லாத அரசுகள் ஏதும் 2 ஆண்டுகளுக்கு மேல் நீடித்ததில்லை. உள்கட்சிப்பூசல் காரணமாக அவை கவிழ்ந்தன. ஜனதா கட்சியைச் சேர்ந்த மொரார்ஜி தேசாய்இரண்டரை ஆண்டு காலம் பிரதமராக பதவி வகித்த போது 3 முறை சுதந்திர தினத்விழாவில் கொடியேற்றியுள்ளார்.\n1989ம் ஆண்டில் ஜனதா தளத்தின் சார்பில் பிரதமராக இருந்த வி.பி. சிங் ஒரு முறைதான் கொடியேற்ற முடிந்தது. அவரை சந்திரசேகர் கவிழ்த்தார். சந்திர சேகர் கூட ஒருமுறை தான் கொடியேற்றினார். அவரையும் கவிழ்த்தது காங்கிரஸ்.\nபின்னர் மீண்டும் ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தது தேவெ கெளட ஒரு முறையும்குஜ்ரால் ஒருமுறையும் தேசியக் கொடி ஏற்றினர். இவர்கள் எல்லாம் இரண்டாவதுசுதந்திர தினம் வரும்வரை ஆட்சியில் நீடிக்கவில்லை.\nஇந் நிலையில் வாஜ்பாய் இப்போது 4வது முறையாக கொடியேற்றப்போகிறார். இதன்மூலம் தொடர்ந்து தேசியக் கொடியேற்றும் காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர்என்ற பெருமையை அவர் அடைகிறார்.\nதொடர்ந்து ஆட்சியில் இருந்து வாஜ்பாய் கொடி ஏற்றுவது குறித்து தாங்கள் மிகவும்மகிழ்ச்சியடைவதாக பாரதிய ஜனதா கட்சியின் எம்.பிக்கள் தெரிவித்துள்ளனர்.\nசெவ்வாய்க்கிழமை நடந்த இந்த பா.ஜ.கவின் எம்.பிக்கள் கூட்டத்தில், மத்தியஉள்துறை அமைச்சர் அத்வானி, சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும்மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார்.\nஇந்த கூட்டம் 45 நிமிட நேரம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் கலந்துகொள்ளவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவ��� இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/05/05/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:49:08Z", "digest": "sha1:SS3OBUL3QDMOQUZAZP52SGEAH7DE6EAV", "length": 7483, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "ஜார்கண்ட் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / ஜார்க்கண்ட் / ஜார்கண்ட் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை\nஜார்கண்ட் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை\nஜார்கண்ட் மாநிலத்தில் பிஎட் மாணவி கல்லூரி வாயிலில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nஜார்கண்ட் மாநிலம் தும்கா பகுதியைச் சேர்ந்த சுகென்மண்டல். இவர் சோனாலி முர்மு என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் சோனாலி முர்முவுக்கும் சித்ரஞ்சன் துடுவுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னரும் சோனாலி முதுர்வுக்கு சுகென் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சோனாலி முர்மு திருமணத்திற்கு பின்னர் கல்லூரி ஒன்றில் பிஎட் படிப்பை தொடர்ந்தார். சோனாலியை அவரது கணவர் தினமும் இருசக்கர வாகனத்தில் கல்லூரியில இறக்கி விட்டு செல்வார். இந்நிலையில் சோனாலி முர்மு புதனன்று கல்லூரி வாசலிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.\nஇது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சுகென் மண்டல் இந்த கொலையை செய்திருக்கக்கூடும் என்றகோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nஜாம்ஷெட்பூர் காவல் துறையினர் தடியடி: 6 பத்திக்கையாளர்கள் காயம்\nஜார்கண்ட் மாநிலத்தில் பந்த – சிபிஎம் மாபெரும் ஊர்வலம்\nநிலக்கரி சுரங்க ஊழல்: ஜார்கண்ட் முன்னாள் முதல்வருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை\nமாட்டுக்கறி வைத்திருந்ததாக முஸ்லீம் கொல்லப்பட்ட வழக்கு: 11 பேருக்கு ஆயுள்தண்டனை\nஜார்க்கண்ட் : ஒருவர் அடித்து கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பாக பாஜக தலைவர் உட்பட 2 பேர் கைது\nமாட்டுக்கறி கொண்டு சென்ற மேலும் ஒருவர் அடித்துக்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/02/12164338/Rahul-Gandhi-has-not-married-so-nowPriyanka-Gandhi.vpf", "date_download": "2019-02-21T16:50:19Z", "digest": "sha1:QILLQDIBYTAKY3PZCZL2CGTY5FHVLVYX", "length": 13517, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rahul Gandhi has not married, so nowPriyanka Gandhi has come Amit Shah || ராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா + \"||\" + Rahul Gandhi has not married, so nowPriyanka Gandhi has come Amit Shah\nராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் - அமித்ஷா\nராகுல் காந்திக்கு திருமணம் ஆகாததால் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளனர் என அமித்ஷா பேசியுள்ளார்.\n2019 நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை அரசியலுக்கு கொண்டு வந்துள்ளது. பிரியங்கா காந்தியும் அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். லக்னோவில் அவருடைய பேரணிக்கு அதிகமான தொண்டர்கள் குவிந்தனர். பிரியங்காவின் அரசியல் வருகை குடும்ப ஆட்சியை உறுதி செய்கிறது என காங்கிரஸை பா.ஜனதா விமர்சனம் செய்து வருகிறது.\nஇந்நிலையில் கோத்ராவில் பா.ஜனதா தொண்டர்கள் மத்தியில் பேசிய பா.ஜனதா தலைவர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் தொண்டர் பிரதமர் ஆவதைப்பற்றி நினைக்க முடியுமா காங்கிரஸ் கட்சியில் பிறப்பின் போதே பிரதமர் பதவி முன்பதிவு செய்யப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு திருமணம் ஆகவில்லை, எனவே பிரியங்கா காந்தி அரசியலுக்கு வந்துள்ளார் என கூறினார்.\n1. பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்த��\nபாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் இன்றைய சென்னை வருகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.\n2. பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல்\nபா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா நாளை காலை சென்னை வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.\n3. மராட்டியத்தில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உறுதியானது: விரைவில் தொகுதிகள் அறிவிப்பு\nமராட்டியத்தில் சிவசேனா - பா.ஜனதா கூட்டணி உறுதியானது, விரைவில் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.\n4. காஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை, வீரர்கள் கொல்லப்படுவதும் நிற்கவில்லை: மோடியை சாடிய சிவசேனா\nகாஷ்மீர் பிரச்சினையும் தீர்க்கப்படவில்லை, வீரர்கள் கொல்லப்படுவதும் நிற்கவில்லை என மோடியை சிவசேனா சாடியுள்ளது.\n5. நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் - நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு\nகட்டிப்பிடிப்பது, கண் சிமிட்டுவது என நடிகர்களே அசரும் வகையில் ராகுல் காந்தி நடிக்கிறார் என்று நாடாளுமன்ற கடைசி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\n5. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/nokia-8110-4g-slider-phone-with-rear-camera-launched-at-mwc-2018/", "date_download": "2019-02-21T16:02:45Z", "digest": "sha1:MA7XH7URAJOZ3YF7WVG33QOAZWVHZWI7", "length": 7675, "nlines": 43, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் – MWC 2018", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕நோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் – MWC 2018\nநோக்கியா 8110 4G ஸ்லைடர் போன் அறிமுகம் – MWC 2018\nமுதல் தலைமுறை மொபைல் போன் வாடிக்கையாளர்கள் மிகவும் விரும்பிய வளைந்த நோக்கியா 8110 ஸ்லைடர் மேட்ரிக்ஸ் போன், தற்போது 4ஜி ஆதரவுடன் கூடிய நோக்கியா 8110 4G ஸ்லைடர் மொபைலாக பார்சிலோனாவில் நடைபெறுகின்ற 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் (Mobile World Congress 2018) அரங்கில் நோக்கியா 7 பிளஸ், நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) போன்ற ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது.\nநோக்கியா 8110 4G ஸ்லைடர் போன்\nஃபீச்சர் ரக 4ஜி மொபைல் போன் வரவு சந்தையில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மீண்டும் நீண்ட பாரம்பரியத்தை பெற்ற நோக்கியா மொபைல் போன்களில் ஒன்றான தி மேட்ரிக்ஸ் படத்தில் நியோ பயன்படுத்தும் ஸ்லைடர் ரக மொபைலுக்கு புதிய ஆக்கத்தை கொடுத்த ஹெச்எம்டி குளோபல் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\n4ஜி ஆதரவை பெற்றதாக வரவுள்ள நோக்கியா 8110 மொபைல் போனில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அறிமுகப்படுத்திய ஜியோபோன் இயக்கப்படுகின்ற கெய் ஓஎஸ் கொண்டு இயக்கப்படும் வகையில் 4ஜி வோல்ட்இ ஆதரவை பெற்றதாக வெளியிடப்பட்டுள்ளது.\n`4G LTE ஆதரவை பெற்று கருப்பு மற்றும் மஞ்சள் ஆகிய இரு நிறங்களில் பாலிகார்பனேட் பாடி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போனில் பிரசத்தி பெற்ற சிப்செட் நிறுவனமாக விளங்கும் குவால்காமின் 205 ஸ்னாப்டிராகன் சிப்செட் பெற்று 512 MB RAM கொண்டு 4ஜிபி சேமிப்பு திறனை பெற்றதாக இரட்டை சிம் கார்டு ஆதரவினை கொண்டுள்ளது.\nபின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா எல்இடி ஃபிளாஷ் கொண்டிருப்பதுடன் கூடுதல் விருப்பங்களாக 4ஜி எல்டிஇ, WLAN IEEE 802.11 b/g/n, ப்ளூடுத் 4.1, GPS/AGPS ஆகியவற்றை பெற்றுள்ளது.\nஇந்த மொபைலில் கூகுள் தேடுபொறி உட்பட கூகுள் அசிஸ்டென்ஸ், மேப், ட்விட்டர், ஃபேஸ்புக் ஆகியவற்றுடன் எதிர்காலத்தில் வாட்ஸ்அப் செயலியும் வழங்கப்பட வாய்ப்புகள் உள்ளது.\n1500 mAh திறன் கொண்டு இயக்கப்படுகின்ற நோக்கியா 8110 4ஜி மொபைல் போன் இந்தியா உட்பட பல்வேறு வளரும் சந்தைகளில் விற்பனைக்கு வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ள நிலையில் ஐரோப்பாவில் நோக்கியா 8110 4ஜி விலை €79 ( Rs 6,300) என நிர்னையம் செய்யப்பட்டுள்ளது.\nஇதைத்தவிர நோக்கியா பிராண்டில் நோக்கியா 1, நோக்கியா 8 சிராக்கோ , நோக்கியா 6 (2018) , நோக்கியா 7 பிளஸ் போன்ற ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகியுள்ளது.\nநோக்கியா 7 பிளஸ் ஸ்மார்ட்போன் நுட்பம் மற்றும் விலை விபரம் – MWC 2018\nநோக்கியா 1 ஸ்மார்ட்போன் அறிமுகம் – MWC 2018\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/author/indhu/", "date_download": "2019-02-21T17:16:13Z", "digest": "sha1:MKMCRGDZBI22WFQD6T5ZLQKZ655D7SWF", "length": 5543, "nlines": 131, "source_domain": "ippodhu.com", "title": "இந்து சாரல் | ippodhu", "raw_content": "\nமுகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் இந்து சாரல்\n0 இடுகைகள் 0 கருத்துகள்\nபாரதியையும் பகத்சிங்கையும் படித்ததால் இதழியலுக்கு வந்துள்ளேன். புதிய புதிய விடயங்களை கற்றுகொள்ளும் ஆர்வத்தில் இப்போதுவுடன் பயணத்தில் இணைந்துள்ளேன்.\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/class-of-class/", "date_download": "2019-02-21T15:27:51Z", "digest": "sha1:RGETNHLDD232E3KBDJD6STMIVVHUK3LQ", "length": 18026, "nlines": 122, "source_domain": "nammatamilcinema.in", "title": "ரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளுக்கு 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் இசை நிகழ்ச்சி CLASS OF CLASS! - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளுக்கு 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nஇசையமைப்பாளர், பாடகர், ஆசிரியர், ஆராய்ச்சியாளர் மற்றும் படைப்பாளர் என்று பன்முகத் திறமை கொண்டவர்.\nபென் கிங்க்ஸ்லீ நடித்த ‘A Common Man’ என்ற ஹாலிவுட் படத்திற்கு இசை அமைத்தவர். ,\nஇந்திய பாரம்பரிய இசைக்கு notation எனும் இசை வடிவங்களை உருவாக்கியவர்.\nபக்தி பாடல்கள் முதல் fusion வரை பல இசைப் படைப்புகளை உருவாக்கிய திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் கர்நாடக இசைக் கலைஞர்.\nராமானுஜன்’ திரைப்படத்திற்கு அவர் அமைத்த இசையை, பெருமை மிக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வெளியீடான The Cambridge Companion to Film Music, விவாதித்திருக்கிறது\nஇப்படி பல சிறப்புகள் கொண்ட ரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகள் மற்றும் இசைக்கு இவ்வருடசங்கீத கலாநிதி திருமதி அருணா சாய்ராம், திருமதி நித்யஸ்ரீ மகாதேவன்,\nதிரு.சிக்கில் குருசரண், திரு. அபிஷேக் ரகுராம், திரு. உன்னி கிருஷ்ணன், செல்வி ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருமதி காயத்ரி வெங்கட்ராகவன், திருமதி அனுராதா ஸ்ரீராம்,\nதிரு ஸ்ரீராம் பரசுராம் மற்றும் திருச்சூர் சகோதரர்கள் ஆகிய 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் கர்நாடக இசை நிகழ்ச்சி ஒன்று,\nCLASS OF CLASS என்ற பெயரில் 28 ஜூலை 2018. அன்று சென்னை சேத்துப்பட்டு சர் முக்தா வெங்கடசுப்பா ராவ் ஹாலில் நடைபெற உள்ளது .\nஇது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய ரமேஷ் விநாயகம் , “பாரம்பரிய இசை மெட்டுக்கள் மூலம் கதை சொல்லும் பாணியை இந்திய திரையுலகம் மட்டுமே முதலில் கையாள ஆரம்பித்தது.\nகாலப்போக்கில், கதை சொல்லும் யுக்திகள் பல வளர்ந்தாலும், பாடல்கள் என்பது இயக்குனர்களுக்கு எப்போதுமே முக்கிய கருவியாகத்தான் இருந்துகொண்டிருக்கிறது.\nஎம்.எஸ்.சுப்புலக்ஷ்மி முதல் பாம்பே ஜெயஸ்ரீ வரை, ஜி.என்.பாலசுப்ரமணியன் முதல் உன்னி கிருஷ்ணன் வரை,\nஎன்றும் தனக்கு இணையில்லாத பாபனாசம் சிவன் என எண்ணற்றோர் திரையுலகில் முத்திரை பதித்திருக்கின்றனர்.\nமேலும், ஜி.ராமனாதன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.வி. மகாதேவன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர்,\nகர்நாடக இசையின் ராகங்களில் அமைந்த இசையில் பாடல்களை உருவாக்கி திரைப்படங்களை அழகுபடுத்தியிருக்கின்றனர்.\n(கர்நாடக இசையே ஒரு காலத்தில் தமிழ் இசையாக உருவாக்கி பின்னர் சம்ஸ்கிருத தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில்,\nதிரிக்கப்பட்டது என்பது வேறு விஷயம் . அது ரமேஷ் விநாயகத்தின் சப்ஜெக்டில் இல்லை )\nஇப்பேர்ப்பட்ட ஜாம்பவான்கள் கோலோச்சிய இந்த சினிமாவிற்கும், பாரம்பரிய இசைக்குமான உறவினை,\nகொண்டாடும் வகையில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறோம்\nஒரு பாரம்பரிய இசைக்கச்சேரி முழுவதும், முப்பது பாரம்பரிய இசைக்கலைஞர்கள் ஒன்று சேர்ந்து,\nஒரு திரை இசையமைப்பாளரின் கீர்த்தனைகளை இசைக்கப் போகிறார்கள் என்பது இதுவே முதல் முறை.\nஇது வரை யாரும் கண்டிராத இசை நிகழ்ச்சி இது என்று தாராளாக கூறலாம் . எனது கீர்த்தனைகளை இந்த மாபெரும் கலைஞர்கள் பாடுவது மட்டுமின்றி பாரம்பரிய இசைக் கருவிகள் ஒலிக்கும் இசை நிகழ்ச்சியாகவும் அது இருக்கும் ” என்றார் .\nநிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகி அருணா சாய்ராம் ,\n” கர்நாடக இசைக்கு இப்படி நொட்டேஷன் வர வேண்டும் என்பது எனது நெடுநாள் ஆசை .\nஏனென்றால் இந்துஸ்தானி இசைக்கு அது நெடுங்காலமாகவே உண்டு . கர்நாடக இசைக்கும் அப்படி வர வேண்டும் என்ற,\nஎன் கனவை நிஜமாகிய இசை மேதை ரமேஷ் விநாயக் . அதனால்தான் நானும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன்” என்றார்.\nநித்ய ஸ்ரீ மகாதேவன் பேசும்போது, ” ரமேஷ் விநாயக் மிகச் சிறந்த இசை மேதை மட்டுமின்றி நல்ல மனிதாபிமானியும் கூட. நானும் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறேன் என்றாலும் கூட , இப்படி எல்லோரும் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சியை பார்ப்பதே ஒரு சிறந்த அனுபவம்.\nஅதற்காகவும் நான் காத்திருக்கிறேன். இது மாதிரி ஒரு நிகழ்வை ரமேஷ் வினாயகம் அன்றி வேறு யாரால் உருவாக்க முடியும்\nஅனுராதா ஸ்ரீராம், ” இந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்வது மகிழ்ச்சி . எல்லா பாணி எல்லா மரபு இசையும் சிறந்தவையே . இது உசத்தி அது மட்டம் என்று எதுவும் இல்லை .\nஎல்லா வித எல்லா மரபு எல்லா பாணி இசைக்கும் .அது அதற்கு உரிய இடம் உண்டு . எல்லா இசையும் வளரும் எல்லாம் இறைவன் தந்த இசையே .\nஅவை எல்லாவற்றையும் எப்படி காக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் ” என்றார்\nஇதுவரை கண்டிராத கர்நாடக இசை நிகழ்ச்சி \nரமேஷ் விநாயகத்தின் கீர்த்தனைகளை 11 கர்நாடக இசை நட்சத்திரங்கள் ஒன்று சேர்ந்து பாடும் கர்நாடக இசை நிகழ்ச்சி CLASS OF CLASS\nஇடம்:சர் முக்தா வெங்கடசுப்பா ராவ் ஹால்\nநாள்: 28 ஜூலை 2018\nடிக்கட்களை www.bookmyshow.com இல் முன்பதிவில் பெறலாம் .\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nPrevious Article மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டுடியோஸ் திறப்பு விழா\nNext Article டிபார்ட்மென்ட் ஸ்டோருக்குள் ”#பேய்பசி “\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ ���ிமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124617.html", "date_download": "2019-02-21T16:47:42Z", "digest": "sha1:NMBIL3YTZ543EFPJOSRFBXS35UXIIIDK", "length": 12801, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்க தரத்தை எட்டியுள்ள ஸ்ரீலங்கா சுகாதாரத்துறை…!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்க தரத்தை எட்டியுள்ள ஸ்ரீலங்கா சுகாதாரத்துறை…\nஅமெரிக்க தரத்தை எட்டியுள்ள ஸ்ரீலங்கா சுகாதாரத்துறை…\nஸ்ரீலங்காவின் சுகாதாரத்துறை அமெரிக்க தரத்தை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, நாட்டின் சுகாதார துறை உலகில் முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளார்.\nசுகாதார துறையில் முதலீடுகள் அவசியம் எனவும் கடனைப் பெற்று அபிவிருத்தி செய்ய முடியாது எனவும் சுகாதார அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஸ்ரீலங்காவின் வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் துணிகள் உட்பட ஆடைகளை சுத்தப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான உடன்படிக்கை நேற்று முந்தினம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.\nஇந்த நிகழ்வில் சுகாதார பிரதியமைச்சர் பைஷால் ஹாசீம், சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச மேலதிக செயலாளர் சந்திரகுப்த, உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நிறுவன பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.\nஇந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன ஸ்ரீலங்காவின் சுகாதார துறை அமெரிக்கா மட்டத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டார்.\nகடனைப் பெற்று நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர், முதலீட்டை பெற்ற அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.\nபுற்றுநோய் சிகிச்சைக்கான செலவீனங்களை மிகப் பாரிய அளவில் தற்போதுள்ள அரசாங்கம் அதிகரித்துள்ளதாகவும் ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.\nவாகன விபத்தில் தந்தை பலி: மகன் ���ைத்தியசாலையில்…\nமலையகத்திற்கான தொடரூந்து சேவை வழமைக்கு திரும்பியது…\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ்\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை –…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142712.html", "date_download": "2019-02-21T15:58:51Z", "digest": "sha1:S6PWMDZZBCMBGSAAQCNQENJZ7Y6KGURC", "length": 12190, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹங்கேரி பாராளுமன்ற தேர்தல் – நான்காவது முறையாக பிரதமராகிறார் விக்டர் ஆர்பன்..!! – Athirady News ;", "raw_content": "\nஹங்கேரி பாராளுமன்ற தேர்தல் – நான்காவது முறையாக பிரதமராகிறார் விக்டர் ஆர்பன்..\nஹங்கேரி பாராளுமன்ற தேர்தல் – நான்காவது முறையாக பிரதமராகிறார் விக்டர் ஆர்பன்..\nஹங்கேரி நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 199 இடங்களுக்கு ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சியும், ஜோப்பிக் கட்சியும், இடதுசாரி கூட்டணி கட்சிகள் போட்டியிட்டன.\nஇந்நிலையில், பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று தொடங்கியது. இதில் முதலில் இருந்தே ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சி முன்னணி வகித்து வந்தது.\nஇறுதியில், ஆளும் கட்சியான பிட்ஸ் கட்சி 134 இடங்களிலும், ஜோப்பிக் கட்சி 26 இடங்களிலும், இடதுசாரி கூட்டணிகள் 20 இடங்களிலும் வென்றுள்ளதாக அந்நாட்டு தேசிய தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.\nஇதன்மூலம் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை பிடித்த பிட்ஸ் கட்சி அங்கு ஆட்சியை அமைக்கிறது. மேலும், பிரதமர் விக்டர் ஆர்பன் நான்காவது முறையாக பிரதமர் பதவியை வகிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுதொடர்பாக கட்சி அலுவலகத்தில் பேசிய விக்டர் ஆர்பன், வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றுள்ளோம். வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றார். #Tamilnews\nபல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3.\nவிருப்பம் இல்லாத பெண்ணை கணவருடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்த முடியாது: சுப்ரீம் கோர்ட்டு கருத்து..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிர���த்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1167605.html", "date_download": "2019-02-21T15:36:35Z", "digest": "sha1:6RY6LYGAU5F47LRPPI3VERKGRFSPML2B", "length": 11651, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா சதுரங்க சம்மேளனத்தின் பரிசளிப்பு விழா..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா சதுரங்க சம்மேளனத்தின் பரிசளிப்பு விழா..\nவவுனியா சதுரங்க சம்மேளனத்தின் பரிசளிப்பு விழா..\nவவுனியா சதுரங்க சம்மேளனத்தினால் கடந்த மாதம் நடாத்தப்பட்ட திறந்த சதுரங்க சுற்று போட்டியின் பரிசளிப்பு விழா இன்று நெல்லி ஸ்டார் ஹொட்டலில் வவுனியா சதுரங்க சம்மேளனத்தின் செயலாளர் பிரபாகரன் ஜானுஜன் தலைமையில் இடம்பெற்றது\nஇந் நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கைக்கான ஒருங்கிணைப்பாளர் சிவ.கஜேந்திரகுமார் வவுனியா IDM கணனி கல்வி நிலையத்தின் நிர்வாகி ச.தனுஷ்காந்த் மற்றும் ஜீவிதா புகைபடக் கலையகத்தின் இயக்குனர் ப.பிரதாப் உமா பல்பொருள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் ஆ. அம்பிகைபாகன் டைடன் விளையாட்டு உபகரண நிறுவன உரிமையாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்ததுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.\nவிஸ்வமடுவில் இராணுவ அதிகாரியின் நிலை கண்டு கதறி அழும் மக்கள்..\nவடகொரிய அதிபர் சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு..\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\nவவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டம்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் மு���்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1174656.html", "date_download": "2019-02-21T16:37:57Z", "digest": "sha1:S3EM7R7NNRDAWXQUGYD2CGPLZNJM34ZW", "length": 23833, "nlines": 203, "source_domain": "www.athirady.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்..!! – Athirady News ;", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்..\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்..\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 500 வது நாளையெட்டும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்.\nகாணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் 500 வது நாளையெட்டும் நிலையில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடரில் ஓயாது தொடரும் தமிழர் இயக்கத்தின் முன்னெடுப்புக்கள்.\nஐ.நா மனித உரிமைகள் சபையின் 38 வது கூட்டத்தொடர் 18.06.2018 அன்று ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nகடந்த 18.06.2018 அன்று மனித உரிமை ஆணையாளரால் உலகளாவியரீதியில் பல்வேறு நாடுகளின் தற்போதைய மனித உரிமை நிலைப்பாடுகள் சார்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ; சிரியா, மியன்மார், வெனிசுவெலா உள்ளிட்ட 22 நாடுகளில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் சார்ந்து தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.எனினும் இலங்கையில் தொடர்ந்து இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எவ்வித கருத்துக்களும் இடம்பெறவில்லை.\nமாறாக அவ்வறிக்கையில் மனித உரிமை நிலைப்பாடுகள் சார்ந்து ஆக்கபூர்வமான முன்னேற்றங்கள் காணப்படும் ஆர்ஜன்டினா, அவுஸ்திரேலியா, துனிசியா உள்ளிட்ட 20 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம்பெற்றிருப்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.\nஇவ்வறிக்கையானது தொடர்ச்சியாக இலங்கையில் தமிழரிற்கெதிராகவும், தமிழர் நிலப்பரப்பிலும் கட்டமைப்புசார் தமிழினவழிப்பை மேற்கொண்டுவரும் சிறிலங்கா அரசின் சர்வதேச நாடுகளுடனான கபடத்தனமான இராசதந்திர செயற்பாடுகளின் வெற்றியையே பறைசாற்றி நிற்கின்றது.\nஇவ்வறிக்கையின் மறுபக்கமானது 21ம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப்பேரவலமான தமிழினவழிப்பையும், தொடர்ச்சியான கட்டமைப்புசார் இனவழிப்பையும் தமிழர்தரப்பானது சர்வதேச நாடுகளின் கவனத்திற்குக் கொண்டுசென்று, அவர்களது ஆதரவை இனவெறிச்சிங்கள அரசிற்கு எதிராக திருப்புவதில் தவறியுள்ளதையே கோடிட்டுக்காட்டுகின்றது.அத்துடன் தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் ஈழத் தமிழர் பிரச்சனை சார்ந்து பல்வேறுபட்ட சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தனர். குறிப்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் மதிப்பிற்குரிய Seid al-Hussein அவர்களையும் தமிழர் இயக்கப் பிரதிநிதிகள் சந்தித்திருந்தனர்.\nஅத்துடன் 38வது கூட்டத்தொடரின் 2ம் நாளான 19.06.2018 அன்று, மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை சார்ந்து இடம்பெற்ற பொது விவாதத்தில் அங்கத்துவ மற்றும் பார்வையாளர் நாடுகளைத்தொடர்ந்து, சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பொது விவாதத்தில் தமிழர் இயக்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு கருத்துத்தெரிவித்திருந்தனர்.\nஇதன்போது அவர்கள் முள்ளிவாய்க்கால் இனவழிப்பு இடம்பெற்று 9 வருடங்கள் கடந்தும் ஈழத்தமிழரிற்கு மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நீதியைச் சுட்டிக்காட்டியதுடன், மனித உரிமை சபையினால் கொண்டுவரப்பட்ட 30/1 தீர்மானத்தை சிறிலங்கா அரசு நடைமுறைப்படுத்தாது கால இழுத்தடிப்பு செய்வதுபற்றியும் அத்துடன் ஈழத்தில் தொடர்ந்து இடம்பெறும் வலிந்து காணாமலாக்கப்படுதல்,நில ஆக்கிரமிப்பு, இராணுவமயமாக்கல்,பாலியல் வன்கொடுமைகள், தடுப்பு முகாம்கள்,அரசியற்கைதிகள் விடயங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்திருந்தனர்.\nவிசேடமாக கடந்த 18.05.2018ல் தமிழினவழிப்பு நாளை நினைவுகூர்ந்தவர்களிற்கும், அதை ஒழுங்கமைத்தோரிற்குமெதிராக சிறிலங்கா அரசும் அதன் இராணுவமும் மேற்கொண்ட அச்சுறுத்தல்கள், விசாரணைகள் தொடர்பாகவும் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதுடன், மேற்கூறப்பட்ட விடயங்களிற்கான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் கோரப்பட்டது.\nஅத்துடன் இந்தியாவின் தமிழ் நாட்டில் ஸ்ரெர்லைட் ஆலைக்கெதிராக அமைதி வழியில் போராடிய மக்கள் 13 பேர் தமிழகப் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கும், அங்கு மனித உரிமை ஆர்வலர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதிற்கெதிராகவும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஅத்துடன் சுய நிர்ணய உரிமையும் தன்னாட்சியும் எனும் தலைப்பின் கீழ் பக்கவறை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.இந் நிகழ்வு எம்மைப்போல் தமது சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் பிற நாட்டவருடணினைந்து (காஷ்மீர், மேற்கு சகாரா, குர்திஷ்,கமரூன்,அலாஸ்கா…) மேற்கொள்ளப்பட்டது, இதில் பல்வேறுபட்ட தரப்பினைச் சேர்ந்தவர்களும் பங்குகொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்ததோடு தமிழீழத்திற்கான தமது தோழமையையும் வெளிப்படுத்தினர்.\nதொடர்ச்சியாக இடம்பெறுவரும் கூட்டத்தொடரில் மொத்தமாக 16 இற்கும் மெற்பட்ட பக்கவறை நிகழ்வுகளை சிறீலங்கா இனப்படுகொலை அரசைக் கண்டித்து இடம்பெறவிருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இவ்வாறான வேலைத்திட்டங்கள் ஊடாகவே தமிழீழத்திற்கான சர்வதேச ஆதரவையும், வெளியுறவுக் கொள்கையையும் தூர நோக்கில் கட்டடியமைக்கலாம்.\nவிசேடமாக இக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டுள்ள வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐக்கிய நாடுகள் சபையின் முன் திடலான ஈகைப் பேரொளி முருகதாசன் திடலின் வேற்றின மக்களுக்கான கவனயீர்ப்பையும் மேற்கொண்டனர். அத்துடன் சுவிஸ் வாழ் தமிழ்ப்பேசும் மக்களையும் சந்திப்பதற்கான மக்கள் சந்திப்புக்கள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.\nமேலும் தமிழர் இயக்கத்தினால் தற்பொழுது சுவிஸ் ரீதியாகவும், பன்நாடுகள் ரீதியாகவும் முன்னெடுக்கப்படும் தமிழீழம் நோக்கிய முன்னெடுப்புக்களை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் எதிர்வரும் 30.06.2018 பிற்பகல் 13 மணி தொடக்கம் யெனீவா வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பொன்றும் தமிழர் இயக்கத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.\nசந்திப்புக்கள் இடம்பெறும் காலமும், நேரமும் முகவரியும்\nநேரம்: 19 மணி முதல்\nதமிழர் இயக்கத்தின் சந்திப்பு / யெனீவா மாநிலம்\nநேரம்: 16 மணி முதல்\nஇங்கிலாந்து எதிராக 1-0 என வெற்றி… ஹாட்ரிக் வெற்றி பெற்றது பெல்ஜியம்..\nபனாமாவை 2-1 என வென்றது…. 40 ஆண்டுகளுக்குப் பிறகு துனீஷியாவுக்கு முதல் வெற்றி..\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ்\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை –…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184138.html", "date_download": "2019-02-21T15:37:45Z", "digest": "sha1:3OATXMQ5R3LOFFCD4DNPR3O5WCZAGHS5", "length": 12055, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "இயக்கச்சியில் கோர விபத்து…… !! 4 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி..!! – Athirady News ;", "raw_content": "\n 4 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி..\n 4 வயதுச் சிறுமி பரிதாபமாகப் பலி..\nமோட்­டார் சைக்­கிள், ஹைஏ­எஸ் வாக­னங்­கள் மோதி விபத்­துக்­குள்ளான­தில் 4 வய­துச் சிறுமி ஒருவர் பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளார். சம்­ப­வம் நேற்று கிளி­நொச்சி, இயக்­கச்­சிச் சந்­தியை அண்­மித்த பகு­தி­யில் இடம்­பெற்­றது.\nகிளி­நொச்­சி­யில் இருந்து பளை நோக்கி வந்த மோட்­டார் சைக்­கி­ளும், யாழ்ப்பாணத்­தில் இருந்து கொழும்பு நோக்­கிச் சென்ற கைஏ­எஸ் வானுமே விபத்­துக்­குள்­ளா­கின.மோட்­டார் சைக்­கி­ளில் குடும்­ப­மா­கப் பய­ணித்த கண­வன், மனைவி, இரண்டு பிள்­ளை­கள் படு­கா­ய­ம­டைந்­த­னர். அதில் சிறுமி ஒரு­வர் சிகிச்சை பய­னின்றி பரி­தா­ப­மாக உயி­ரி­ழந்­துள்­ளார்.\nபளை வைத்­தி­ய­சா­லைக்­குக் கொண்டு செல்­ல­பட்ட பின்­னர் யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்ட போதும் சிறுமி உயி­ரி­ழந்­து­விட்­டாரென தெரிவிக்கப்படுகின்றது.விபத்­துக்­குள்­ளா­ன­வர்­கள் யாழ்­ப­பா­ணம் வத்­தி­ரா­யன் பகு­தி­யைச் சேர்ந்­த­வர்­கள் என பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.\nஏ.சி., பெரிய டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் – அருண் ஜெட்லி..\nபல்கலைக்கழக மாணவர்கள் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியது – 30 பேர் உயிரிழப்பு..\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\nவவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டம்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் ���ெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192751.html", "date_download": "2019-02-21T15:49:01Z", "digest": "sha1:SGFYBIK7H5YRFZUAF3DW63IJYWYFWMZN", "length": 13064, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி..\nஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி..\nஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுதி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து அந்த பகுதிகளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர்.\nசர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. அவர்கள் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து விமான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் சில நேரங்களில் அப்பாவி பொதுமக்களு��் கொல்லப்படுகின்றனர்.\nஇந்நிலையில், ஹோடேய்டா நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அட் துராய்ஹிமி பகுதியில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், 22 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 26 பேர் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.\nஅட் துராய்ஹிமியின் ஒரு பகுதியான அல்கோயுய் எனும் இடத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும், சவுதி கூட்டுப் படைகளுக்கும் இடையே கடும் யுத்தம் நடைபெற்று வருகிறது. இதனால், இப்பகுதியில் இருந்து பலர் வாகனங்களில் தப்பி வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.\nஇவ்வாறு தப்பியோட முயன்றவர்களின் மீது நடைபெற்ற வான் தாக்குதலில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய மந்திரி உமாபாரதியின் பாதுகாப்பு அதிகாரி தற்கொலை..\nதலைக்கு ரூ.47 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் தலைவர் போலீசாரிடம் சரண்..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” ���ேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/16809-court-dismissed-nirmala-deve-bail-plea.html", "date_download": "2019-02-21T16:48:54Z", "digest": "sha1:D4NOQ2XRMVW5VYY4AA22OMOFR7PZF4IG", "length": 10451, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nபுல்வாமா தாக்குதலும் போலிச் செய்திகளும்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு தள்ளுபடி\nஅருப்புக்கோட்டை (11 மே 2018): அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nஅருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகைது செய்யப்பட்ட நிர்மலா தேவி கொடுத்த தகவலின்பேரில் பேராசிரியர் முருகனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை கோர்ட்டில் சரண் அடைந்தார். போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்திய பிறகு மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்ப���்டுள்ளனர்.\nஇதற்கிடையே, நிர்மலா தேவி தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அத்துடன் அவரது மனுவையும் தள்ளுபடி செய்தது\n« நோன்பு கஞ்சிக்காக மசூதிகளுக்கு அரிசி வழங்க முதல்வர் உத்தரவு விஜய் டிவி ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் திடீர் மரணம் விஜய் டிவி ரியாலிட்டி ஷோ பங்கேற்பாளர் திடீர் மரணம்\nகல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியை மருத்துவமனையில் அனுமதி\nகுறிப்பிட்ட கெடுவுக்குள் தவணையை செலுத்தினால் விவசாயிகளின் வட்டி தள்ளுபடி\nவிவசாயக் கடன் தள்ளுபடி - முதல்வராக பதவியேற்றவுடன் கமல்நாத் முதல் கையெழுத்து\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nஆர்யா சாய்ஷா காதல் - உறுதி படுத்திய ஆர்யா\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விளாசல்\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவ…\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=292", "date_download": "2019-02-21T16:46:24Z", "digest": "sha1:DVNR3W6E3TUG6YRBK7CXTGSQHSQ72BYJ", "length": 13016, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பயங்கரவாத எதிர்ப்புச் ச", "raw_content": "\nபயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்துக்கு திருத்தம்: கூட்டமைப்புக்கு ���ரசாங்கம் உறுதி\nபுதிதாக உருவாக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டிருந்த சில குறிப்பிட்ட கரிசனைக்குரிய விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் என்று தேசிய பாதுகாப்புத் தொடர்பான மேற்பார்வைக் குழு உறுதியளித்துள்ளது.\nஇந்த தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பாக சில கரிசனைக்குரிய விடயங்கள் உள்ளன. அந்த விடயங்கள் திருத்தப்படும் என்று எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.\nதடுப்புக்காவல் தொடர்பான விதிகள், ஒப்புதல் வாக்குமூலத்தை குற்றத்துக்கான ஆதாரமாக பயன்படுத்தல், கைது செய்யப்பட்ட நேரத்தில் இருந்து சட்ட உதவியைப் பெறுதல் ஆகியன குறித்தே நாம் கரிசனை எழுப்பியுள்ளோம்.\nஇன்னொரு மிகவும் முக்கியமானதொரு விடயமும் உள்ளது, அது பயங்கரவாதம் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கமாகும். பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூல வரைவில் ஆறு பக்கங்களில் இதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.\nஅனைத்துலக உடன்பாடுகளுக்கு அமைவாக உள்ள குறிப்பிட்ட வரைவுகளின் அடிப்படையில், மாற்று வரைவு ஒன்றை உருவாக்குமாறு நாம் கோரியுள்ளோம். அந்த மாற்றம் செய்யப்படும் என்று நம்புகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nகனிமொழி, தமிழிசை, ராதிகா: தூத்துக்குடியில்...\nதமிழகம் முழுவதும் இன்றைய சூழ்நிலையில் அதிமுக, திமுக என இரண்டு முனை போட்டி......Read More\n40 வயசு ஆகியும் இது தேவையா..\nதமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. திருமணத்திற்கு......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங��கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=490", "date_download": "2019-02-21T16:22:37Z", "digest": "sha1:255SF7FBXRZ5KKFI4LYOWPDE5L27HF2R", "length": 12299, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "ஜனாதிபதி ரஷ்யாவுக்கு உ�", "raw_content": "\nஜனாதிபதி ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை 22 ஆம் திகதி புதன்கிழமை ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்றே ரஷ்யாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை ஜனாதிபதி மேற்கொள்கிறார்.\nமூன்று நாட்கள் ரஷ்யாவில் தங்கியிருக்கும் ஜனாதிபதி அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் உட்பட அரச உயர்மட்டத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.\nஅத்தோடு ரஷ்யாவில் வாழும் இலங்கை சமூகத்தினரையும் வர்த்தக சமூகத்தினரையும் சந்தித்து உரையாடல்களை நடத்தவுள்ளார்.\nஇலங்கையில் முதலீடுகளை செய்வதற்கான அழைப்பையும் விடுக்கவுள்ளனர்.\nஇரு நாடுகளுக்கிடையே கலை. கலாசாரங்களை வளர்ப்பது, உல்லாசப் பிரயாணத்துறையை ஊக்குவிப்பது தொடர்பிலான உடன்படிக்கைகளும் செய்து கொள்ளப்படவுள்ளன.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, ஜோன் அமரதுங்க, எஸ்.பி.நாவின்ன ஆகியோரும் செல்கின்றனர்.\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில���......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/", "date_download": "2019-02-21T16:31:43Z", "digest": "sha1:PNCIUL2VENAQXLD36QFFJGJM5V2TJ22E", "length": 143592, "nlines": 562, "source_domain": "www.radiospathy.com", "title": "2015 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதமிழ்த் திரையிசை - 2015 தந்தத��ல் நான் ரசித்தது\nஇந்த 2015 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை நீண்ட காலத்துக்குப் பின் ந்ன் வேலைத்தளப் பயணத்தின் முக்கால்வாசியை கார்ப் பயணம் பங்கு போட்டதால் நிறைய தமிழ் பண்பலை ஒலிபரப்புகளை Tunein app வழியாகக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியது. அதில் பெரும்பாலான நேரத்தில் புதிய பாடல்களையே கேட்க வேண்டிய வாய்ப்பு வந்ததால் அவற்றில் நான் ரசித்தவற்றை ஆண்டு முடிவதற்குள் கொடுக்கலாம் என்ற நோக்கில் பகிர்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பு சார்ந்தது, இவற்றில் விடுபட்டவை ஏதும் உங்கள் ரசனையில் இருப்பின் பின்னூட்டம் வழியாகத் தரலாம். ஊஃஃஃப்ப்ப் மூச்சு வாங்குது எவ்வளவு பெரிய டிஸ்கி.\nஇந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட இசையமைப்பாளர் என்றால் அனிருத் தான். அதில் துரதிஷ்டம் என்னவென்றால் நல்ல இசையமைப்பாளராகவும், பாடகராகவும் பேரெடுத்து இறுதியில் பீப் என்ற கறையில் மாட்டுப்பட்ட வகையில் ஏற்றமும் இறக்கமுமாக அமைந்தது அவருக்கு.\nஇந்த ஆண்டு ஓட்டத்தில் மற்றைய இசையமைப்பாளர்களில் இருந்து அனிருத் எவ்வளவு தூரம் தனித்து நிற்கின்றார் என்பதற்கு அழகான உதாரணம், \"நானும் ரவுடி தான்\" படத்தில் வந்த \"நீயும் நானும்\" http://youtu.be/wo8PLSPW88c அனிருத் ஏற்கனவே மெல் இதம் தரும் பாடல்களைக் கொடுத்திருந்தாலும் இந்தப் பாட்டைப் பொறுத்தவரை தனித்த நிறம் கொண்டது. இசையும், மெட்டமைப்பும், பாடகர் தேர்வும் கூடவே தானும் சேர்ந்து பாடும் பாங்கும் என்று முதலிடத்தில் வைத்துப் போற்றக் கூடிய பாட்டு இது.\nஇதே படத்தில் வந்த \"தங்கமே தங்கமே\" கேட்கும் ரகம் தான்.\nஅனிருத் ஐப் பாடகராக எனக்கு மிகவும் பிடிக்கும். லேசான உதார் தனத்துடன் அவரின் பாடும் பாங்கு சிறப்பானது. \"ஆளைச் சாய்ச்சுப் புட்டே தன்னாலே\" http://youtu.be/zZipMA0aN4Y பாட்டு அனிருத் பாடி இசையமைத்ததாகவே நினைக்குமளவுக்கு அவரின் பாணி இருக்கும். ஆனால் அந்தப் பாட்டு வில் அம்பு படத்துக்காக நவீன் இசையமைத்தது. இந்த ஆண்டு நான் அடிக்கடி கேட்ட துள்ளிசைப் பாடலில் இதற்குத் தான் முதலிடம். இதே போல \"டண்டனக்கா\" பாடல் கூட ரோமியோ ஜூலியட் படத்துக்காக அனிருத் பாட இமானின் இசையில் வெளிவந்து வெகுஜன அந்தஸ்துப் பெற்றது.\nஅனிருத் இசையில் மாரி படத்தில் வரும் \"டானு டானு டானு\" பாடலும் துள்ளிசையில் என்னைக் கவர்ந்த பாட்டு.\nஆகக் கூடிய எதிர்பார்ப்போடு வெளிவந்த வேதாளம் படப்பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டும் என்னளவில் திருப்தி அடையாத இசை. ஆலுமா டோலுமாவின் சின்னச் சின்ன இசைச் சங்கதிகளில் மட்டும் ஜாலம்.\nஅனுருத் இசையில் இந்த ஆண்டின் நிறைவுப் படமாக வந்த \"தங்க மகன்\" இல் \"ஜோடி நிலவே\" http://youtu.be/-wZTrV0M6Yo பாடல் தான் முதலில் பிடித்தது ஆனால் அதை மேவி இப்போது ரசிக்கும் பாட்டு \"என்ன சொல்ல\" http://youtu.be/5iR5V9sHEtQ\nஇசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு சுளையாக மூன்று பெரும் படங்கள் அதுவும் தொடர்ந்து கமல்ஹாசனோடு. என்னைப் பொறுத்தவரை ஜிப்ரானுக்கு இந்தளவு புகழ் வெளிச்சம் கிடைக்க முன்னர் கொடுத்ததெல்லாம் பொன் என்பேன். இந்த ஆண்டு ஏமாற்றம் தரும் ஆண்டு. \"யேயா என் கோட்டிக்காரா\" (பாபநாசம்) மட்டும் மன்னிக்கலாம் ரகம்.\nஒரு காலத்தில் வெள்ளிக்கிழமை நாயகன் என்று பேரெடுத்த ஜெய்சங்கர் போல சமீப ஆண்டுகளில் இசையமைப்பாளர் டி.இமானின் காட்டில் மழை. ஆனால் அதுவே இன்னொரு சவாலையும் இவருக்கு உண்டு பண்ணியிருக்கிறது. தனக்குப் பாதுகாப்பான சூழலில் நின்று விளையாடும் ஹாரிஸ் ஜெயராஜ் போன்று இவரும் ஒரே வார்ப்புருவில் இசையமைக்க வாழ்க்கைப்பட்டுட்டாரோ என்று நினைக்குமளவுக்கு சமீப காலங்களில் டி.இமான் கொடுத்ததெல்லாம் ஒரே மாதிரியாகப் படுகிறது. நல்ல உதாரணம் \"ரஜினி முருகன்\" பாடல்கள் இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம். \"உம் மேல ஒரு கண்ணு\" http://youtu.be/slMqJRSfPfc பாட்டு என்னதான் இதமாய் இருந்தாலும் ஓரளவுக்கு மேல் ஜில்லாவுக்கு அழைத்துப் போகிறது.\nசிலுக்கு மரமே (பாயும் புலி) இந்த ஆண்டு இமானுக்கு வெகுஜன அந்தஸ்தைக் கொடுத்த இன்னொரு பாட்டு என்றாலும் என் விருப்பப் பட்டியலில் இல்லை.\n\"ஆகா காதல் வந்து\" (வலியவன்) http://youtu.be/VjkrjyKUZRA பாடல் ரசிக்க வைக்கிறது.\nஇந்த ஆண்டு டி.இமானை மனதில் நிறுத்தி ரசிப்பதற்கு \"ஆனாலும் இந்த மயக்கம்\" (10 எண்றதுக்குள்ள) http://youtu.be/KwYoNNAjspw பாட்டு ஒன்றே போற்றி ரசிக்கக் கூடிய ஒன்று.\nஹாரிஸ் ஜெயராஜ் ஐ நம்பிப் பாட்டுக் கேட்கலாம். அவரும் பெரிதாக அலட்டிக் கொண்டு எங்களையும் கஷ்டப்படுத்த மாட்டார், தெரிந்த சங்கதியில் சந்துல சிந்து பாடுவார்\nஎன்ற நம்பிக்கை தான். உண்மையில் இந்த ஆண்டு அனைத்தும் அட்டகாசமான பாடல்கள் என்ற ரீதியில் வந்த மிகச் சில படங்களில் இவரின் அனேகனும் சேர்த்தி. இந்த நிமிஷம் வரை \"ரோஜாக் கடலே\" http://youtu.be/9iX4HQeW1aM (படமாக்கலு��் அட்டகாஷ்) , \"ஆத்தாடி ஆத்தாடி\" http://youtu.be/MGjBQDrtGbA பாடல்கள் என் போதை மருந்து என்றால்\n\"பூவெல்லாம் உன்னைக் கண்டு வியந்தாரா\" http://youtu.be/oiCgukqSnMU காதில் விழும் கணம் காதலியை மீண்டும் புதிதாகப் பார்க்கும் ஒரு புத்துணர்வு. இந்த ஆண்டு எனது பாலொத் தீவு பயண இலக்கியம் வெளிவந்த அதே வேளை நண்பேன்டா படத்தில் வந்த இந்தப் பாட்டு படமாக்கப்பட்டதும் பாலித்தீவின் சரஸ்வதி ஆலயம் என்பது ஆச்சரியமான ஒற்றுமை. எனக்குத் தெரிந்து வேறெந்தத் தமிழ்ப் பாடலும் இதற்கு முன்னர் இந்த ஆலயத்தில் படமாக்கப்படவில்லை.\n\"உனக்கென்ன வேணும் சொல்லு\" http://youtu.be/SdcAN3dobz4 கேட்டால் அழுது விடுவேன், அவ்வளவுக்கு என் செல்ல மகள் இலக்கியா என் அருகில் இருந்தாலும் இந்தப் பாட்டு தரும் பிள்ளை நேசம் சொல்லில் எழுதி மாளாது. தனிப்பதிவு எழுத வைத்திருக்கிறேன் இந்தப் பாட்டுக்காக. இந்தப் பாடல் தவிர இதே \"என்னை அறிந்தால்\" படத்தில் வந்த \"மழை வரப்போகுதே\" பாட்டு வழக்கமான சங்கதி என்றாலும் பிடிக்கும் எனக்கு. \"அதாரு உதாரு\" பிச்சை வேண்டாம் ஆளைப் பிடி ரகம்.\nஇந்த ஆண்டின் சிறந்த அறிமுகப் பாடலாசிரியர் விருது எனக்குக் கொடுக்கும் உரிமை எனக்குக் கிட்டினால் மெல்லிசை படத்தில் \"வெள்ளைக் கனவொன்று\" https://m.facebook.com/kana.praba/posts/10208068246129283 எழுதிய ரஞ்சித் இற்குக் கொடுப்பேன். மெல்லிசை படம் இசையமைப்பாளர் சாம்.C.S இற்கு முதல் படமோ என்னும் அளவுக்குப் பரவலான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்கிறது. ஒரே படத்தின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களுக்குப் பிடித்துப் போவதென்பதும் அதுவே வளர்ந்து வரும் இசையமைப்பாளருக்கு என்பதும் உழைப்போடு கூடிய வரம் தானன்றி வேறென்ன.\n\"அலை பாயுதே\" காலத்துக்கு 15 வருடங்கள் காத்திருப்பா என்னுமளவுக்கு இயக்குநர் மணிரத்னத்தோடு கூட்டுச் சேர்ந்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் \"ஓ காதல் கண்மணி\" இந்த ஆண்டில் வெளிவந்த படங்களில் அனைத்துப் பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன. என் தனிப்பட்ட தேர்வில் \"நானே வருகிறேன்\"\n\"காரா ஆட்டக்காரா\" http://youtu.be/VVoO9cdk5Eo இரண்டும் விருப்பப் பட்டியலில்.\n2015 இன் அழகான ஒரு இளமைத் துள்ளல் \"வாய்யா என் வீரா\" http://youtu.be/uwk-fMOVKRM எனக்கு மிகவும் பிடித்த இன்னொன்று. இந்தப் பாட்டை ஏற்கனவே இசையமைத்து\nயூடியூபில் பகிர்ந்ததைக் கண்டு இயக்குநர் ராகவா லாரன்ஸ் தனது காஞ்சனா 2 இல் பயன்படுத���த அனுமதியெடுத்ததாக இதன் வழி அறிமுகமான இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் குறிப்பிட்டார்.\nஏ.ஆர்.ரஹ்மானின் ஆரம்ப காலத் திரைப்படப் பாடல்களில் பாடும் கூட்டுக் குரல்களில் ஒருவர் நோயல் ஜேம்ஸ். தற்போது பாடும் திறனை இழந்திருப்பதாக அவரின் மகன் இந்த லியோன் ஜேம்ஸ் சொன்னதைச் சமீபத்தில் படித்தேன்.\nகாஞ்சனா 2 இல் \"மொட்டப் பையன்\" http://youtu.be/OG8uQMm2pHI சித்ராவுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த அழகான பாட்டு. தமன் இசையில் ரசித்துக் கேட்கலாம் இதை.\n\"பச்சைத் தீ நீயடா\" http://youtu.be/qIef34bj_xY என்ற பாகுபலி படப் பாட்டு கீரவாணி இசையிலும், \"ஜிங்கிலியா\" http://youtu.be/Ky8bo-l7Jkk புலி படப் பாட்டு தேவி ஶ்ரீ பிரசாத் இசையிலும் எங்கேயோ எப்போதோ கேட்ட மெட்டு என்றாலும் கேட்கப் பிடித்தது.\nஎன்னவொரு நல்ல இசையமைப்பாளர் நடிச்சு நாசமாகுறாரே என்று என் சக தர்மிணியே கவலைப்படும் அனுதாபப் பாத்திரம் ஜி.வி.பிரகாஷ்குமார். இந்த ஆண்டு வெளிவந்த டார்லிங் படத்தில் அவர் கொடுத்த \"உன்னாலே\" http://youtu.be/4gMV4Dn02tI பாட்டு மட்டும் தொடர்ந்து ரசிக்கக் கிடைத்தது. கொம்பன், இது என்ன மாயம் என்றெல்லாம் இசையமைத்தார்.\nயுவன் ஷங்கர் ராஜாவின் பழைய பாடல்களைக் கேட்கும் போது 2016 இலாவது அவர் மீண்டு வர வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.\nஇந்த ஆண்டு கலக்கலான வெற்றிக் கனியைப் பறித்த இசையமைப்பாளராக Hiphop தமிழா\nதனியொருவன் படத்தின் அதகள வெற்றியோடு கூட்டுச் சேர்ந்துள்ளார். \"கண்ணோரமா\" http://youtu.be/7dDeAE2V0oM இந்த ஆண்டின் ஆகச் சிறந்த காதல் பாடல்களில் ஒன்று.\nஇதே படத்தில் வந்த \"காதல் கிரிக்கெட்\" பாட்டும் கேட்கும் ரகம். \"தீமை தான் வெல்லும்\" http://youtu.be/yLFm1i6YVdI பாட்டு நன்றாக இருந்தாலும் \"யார் யார் சிவம்\" பாட்டைத் தேடி ஓடுது எனக்கு மட்டும்.\nஇசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது கொடை \"தாரை தப்பட்டை\" பாடல்களும், பின்னணி இசைப் பகிர்வுகளும் 2015 ஐ நிறைவானதொரு ஆண்டாக்கியிருக்கின்றன. சமீப நாட்களாக இவற்றில் கட்டுண்டு கிடக்கின்றேன். இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் போது 2015 ஆம் ஆண்டின் நிறைவான எனது வானொலி நிகழ்ச்சியில் \"தாரை தப்பட்டை\" பாடல்கள் சிறப்பு அறிமுகமாக ஒலிபரப்பாகிக் கொண்டிருப்பது இன்னொரு சிறப்பு.\n2016 ஆம் ஆண்டை நல்லிசையோடு வரவேற்போம்.\nகலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ\nகஷ்டப்பட்டுப் பெறும் எதுவும் அதன் பெறுமதியை அவ்வளவு சுலபத்தில் இழப்பதில��லை. அது போலவே ஒரு காலத்தில் பாட்டுக் கேட்ட அனுபவங்களும். 90 ஆம் ஆண்டில் இருந்து ஈழத்தில் இருந்து பெயர்ந்த 1995 ஆம் ஆண்டு வரை முழுமையான மின்சாரம் இல்லாத போர்க் காலச் சூழல். மாலை ஆறு மணியானால் இருட்டுக் கட்ட, கை விளக்குத் தான் மொத்தக் குடும்பத்துக்கும் ஒளியூட்டும். அப்போதும் பாட்டுக் கேட்கும் ஆசை விட்டால் தானே. சைக்கிளில் பொருத்தியிருக்கும் டைனமோவில் இருந்து மின்சாரத்தை வானொலிப் பெட்டிக்குக் கடத்துவதற்காக சைக்கிளைத் திருப்பிக் கிடத்தி, அதன் மிதியடியை வலித்துச் சக்கரத்தை உருட்டி டைனமோவோடு உரசி, அது கடத்தும் மின்சாரத்தை வானொலிக்குப் பாய்ச்ச ஒரு வயர் இணைப்பைப் போட்டு, சக்கரத்தை ஒரு கையால் சுழற்றிச் சுழற்றிக் கை வலி தெரியாமல் மனசு நிறையக் கேட்ட காலம் அது. அப்போது வந்தது தான் \"கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ\" பாட்டு. அந்த நேரத்தில் எங்களைப் பொறுத்தவரை திரைகடல் ஓடித் திரவியம் பெற்ற நிலை.\n\"கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ\" பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் தனித்துவமான குரலால், இன்னொரு பாடகரை உரிமை கொண்டாட முடியாத, அவருக்கேயானது.\nபல்லவி அடிகள் முடிவுறும் ஓகாரத்தை அவர் நோகாமல் நிறுத்தி மேவுவார். மூல அடிகள் வரும் இடத்தில் ஆர்மோனியம் பின்னணியில் வர, தாள லயத்தில் வில்லிசையைக் கொடுத்து சரணம் வரும் இடத்தின் பகுதிகளில் இன்னொரு வடிவத்திலும் மீண்டும் ஆர்மோனியம், வில்லிசை என மாறும் ஆனால் நெருடல் இருக்காது. அதுதான் இசைஞானியின் சாகித்தியம்.\nஇந்தப் பாடலின் இரண்டாவது சரணத்தின் முன்னிசையில் ஒலிக்கும் புல்லாங்குழல் நர்த்தனத்தையும் அதை ஆமோதித்குக் குதூகலிக்கும் கூட்டு வாத்திய ஆர்ப்பரிப்பையும் தீரா வெறியோடு கேட்கும் ஆவலில் திரும்பத் திரும்ப ஒலி நாடாவை முன்னோக்கி ஓட விட்டுக் கேட்ட காலங்களை நினைத்துச் சிரிக்கிறேன்.\nஅந்தப் புல்லாங்குழல் ஒலி அப்படியே அடுத்த சரணம் வரை குதூகலிக்கும். திரு.நெப்போலியன் அவர்களின் வாசிப்பு.\nமுதலாவது சரணத்தின் முன்னிசையில் இயங்கும் புல்லாங்குழல் இசை இன்னோர் நளினத்தை வெளிப்படுத்தியிருக்கும். தோல் வாத்தியங்களின் இரு வேறு பரிமாணம் வில்லிசைப் பானை மேளத்தின் ஒலியிலும், தபேலா ஒலியிலுமாக இந்தப் பாடலில் பங்களித்திருக்கும்.\nஇதே காலகட்டத்தில் வந்த \"ஊரெல்��ாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது\" பாடலிலும் சக்தியைப் போற்றிப் பாடும் தொனியில் அமைந்திருக்கும்.\nதொண்ணூறுகளின் ஆரம்பம் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் ஒலித்தரத்தில் உச்சம் பெற்ற காலம். இந்தப் படத்தின் பாடல்களை குறிப்பாக \"கலைவாணியோ\" பாடலை எந்த டப்பா வானொலியில் கேட்டாலும் பட்டுச் சேலைப் பகட்டாக இருக்கும்.\nசன் சிங்கர் நிகழ்ச்சி பார்ப்பதே கங்கை அமரன் எப்போதாவது சொல்லும் சின்னத் சின்னத் தகவல் சுவாரஸ்யங்களுக்காகத் தான். இந்த வார நிகழ்ச்சியை நேற்றிரவு பார்க்கும் போது \"கலைவாணியோ\" பாடலை ஒரு குட்டிப் பையன் பாடினார். இந்தப் பாட்டு இடம்பெற்ற வில்லுப்பாட்டுக்காரன் படத்தை இயக்கியதை விலாவாரியாகச் சொல்லாவிட்டாலும், வில்லுப்பாட்டு என்ற கலை வடிவத்தைச் சென்று பரப்பியதில் சுப்பு ஆறுமுகம் அவர்கள், அவருக்கும் முன்னோடியான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், என்.எஸ்.கேயின் உதவியாளராக இருந்த குலதெய்வம் ராஜகோபால் போன்றோரை நினைவு கூர்ந்தார்.\nகரகாட்டக்காரன் படம் ஒரு வருடம் ஓடிச் சாதனை படைத்ததைத் தொடர்ந்து தமிழரின் தொல்லிசைக் கலை வில்லுப்பாட்டு என்ற இசை வடிவத்தை மையமாக வைத்து கங்கை அமரன் இயக்கிய படம். இடையில் வெவ்வேறு கருப் பொருளில் படங்களை எடுத்திருந்தார். இதே படத்தில் வரும் \"தந்தேன் தந்தேன்\" என்று மலேசியா வாசுதேவன் பாடும் பாட்டு சமீப வருடங்களாகத் தான் என்னைக் கட்டிப் போட்டிருக்கின்றது. அவ்வளவு தூரம் இதே படத்தில் வந்த \"கலைவாணியோ ராணியோ\" சந்தோஷம் மற்றும் சோகப் பாடல்கள் மற்றும் எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடிய \"சோலை மலையோரம்\" ஆகிய பாடல்களே போதும் எனுமளவுக்கு மீண்டும் மீண்டும் கேட்டவை.\nகங்கை அமரன் புகழ்ந்தேற்றிய வில்லிசைக் கலைஞர் மற்றும் நடிகர் குலதெய்வம் ராஜகோபால் இந்தப் படத்தில் மனோவுடன் சேர்ந்து \"தந்தனத்தோம் என்று சொல்லியே\" பாடலில் ஆமாப் போட்டுப் பாடியிருப்பார்.\n\"பொன்னில் வானம் போட்டது கோலங்களே\" என்று எஸ்.ஜானகி பாடும் பாடலைக் கேட்டுப் பாருங்கள். \"காலைத் தென்றல் பாடி வரும் ராகம்\" பாடலுக்கு நிகராகப் போற்றப்பட்டிருக்க வேண்டிய பாட்டு அது.\nசித்ரா பாடும் சோகப் பாட்டு \"வானம் என்னும்\" ராஜாவின் கோரஸ் 500 போட்டியில் சேர்த்த பாட்டு.\n\"கலைவாணியோ ராணியோ அவள் தான் யாரோ\" நேற்றுக் காலை வேலைக்குப் பயணிக்கும் போதும், வீடு திரும்பும் போதும் என் ரயில் பயணத்தில் இந்தப் பாடலை அளவு கணக்கில்லாமல் கேட்டாலும் அடங்க மறக்கும் மனம் இன்றும் தொடர்கிறது. தாய்ப் பசுவின் மடியில் இடித்து இடித்துக் குடிக்கும் கன்றின் நிலைக்கு ஒப்பானது இது.\nபடிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் படிக்காதவன் திரைப்படம் வெளிவந்து இன்றோடு 30 வருடங்கள் ஆகி விட்டதாக ட்விட்டரில் இழை ஒன்று ஓடிக் கொண்டிருக்கிறது. 11.11.1985 தீபாவளிக்கு வந்த ஒரு வெற்றிச் சித்திரம் இது.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் ஜஸ்டிஸ் கோபிநாத், நான் வாழ வைப்பேன் வரிசையில் படையப்பாவுக்கு முந்தி இணைந்த படம் இதுவாகும். இந்த நான்கு படங்களிலுமே சிவாஜி மற்றும் ரஜினி ஆகிய இரண்டு நட்சத்திரங்களின் தனித்துவம் பேணப்பட்டிருந்தாலும் படிக்காதவன் படம் ஒப்பீட்டளவில் சிவாஜி கணேசனுக்கு கெளரவ வேடத்தை அளித்த படம்.\nரஜினிகாந்த் உடன் பயணிக்கும் காருக்கு லஷ்மி என்று பெயரிட்டிருப்பார். இந்தப் படம் வந்ததில் இருந்து இன்று வரை நடைமுறை வாழ்க்கையில் நம்மவர் சிலர் லஷ்மி என்று தமது வாகனத்தை அடைமொழியிட்டு வேடிக்கையாக அழைப்பதன் நதிமூலம்/ரிஷிமூலம் இது.\nஎண்பதுகளின் ரஜினிகாந்த் படமென்றாலே கண்ணை மூடிக் கொண்டு எஸ்.பி.முத்துராமன் தானே இயக்கம் என்று சொல்ல முன்பு இன்னொரு பக்கம் ரஜினிகாந்த் இற்கு நட்சத்திரப் படங்களை அளித்த வகையில் இயக்குநர் ராஜசேகரும் குறிப்பிடத்தக்கவர். முழு நீள மசாலா சண்டைப் படங்கள் மட்டுமன்றி கதையம்சம் பொருந்திய குடும்பப் படங்களையும் ராஜசேகர் கொடுத்திருந்தாலும் \"மலையூர் மம்பட்டியான்\" இவரை நட்சத்திர இயக்குநர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியது. இதுவே பின்னர் ரஜினிகாந்த் படங்களுக்கான இயக்குநர் தேர்வில் இவரையும் சேர்த்துக் கொள்ள ஒரு காரணியாக இருக்கலாம்.\nபடிக்காதவன், மாவீரன், மாப்பிள்ளை வரிசையில் தர்மதுரை படம் இயக்குநர் ராஜசேகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் வெளிவந்திருந்தது. தர்மதுரை படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் போதே இயக்குநர் ராஜசேகர் இறந்ததும் மறக்க முடியாத வரலாறு.\nஇந்தக் கூட்டணியில் அமைந்த படங்கள் அனைத்துக்கும் இசைஞானி இளையராஜா இசை.\nஇந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் முத்துகள் என்று சொல்லவா வேண்டும். கவிஞர் வாலி, கங்கை அமரன், வைரமுத்து வரிகளில் அமைந்தவை.\nரஜினிகாந்த் இற்கு ஆரம்ப காலத்தில் அதிக பாடல்களைப் பாடிய மலேசியா வாசுதேவன் இந்தப் படத்தில் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த் ஆகிய இருவருக்கும் பாடிய பெருமையைய் பெறுகிறார்.\nஒரே படத்தில் நாயகனுக்கான குரலாக கே.ஜே.ஜேசுதாஸ், மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகிய மூன்று பெரும் பாடகர்களும் பாடிய வகையில் இன்னொரு சிறப்பு.\n\"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்மணி\" விரக்தியுன் விளம்பில் இருந்த அந்தக் காலத்து இளைஞரின் தேசிய கீதம்.\nஇந்தப் பாடலின் வெற்றி பின்னர் \"சம்சாரம் அது மின்சாரம்\" படத்தில் \"ஊரைத் தெரிஞ்சுகிட்டேன் உலகம் புரிஞ்சுகிட்டேன் கண்ணம்மா என் கண்ணம்மா\" என்று சங்கர் கணேஷ் கூட்டணியும் ஆசையோடு எடுத்தாண்டது.\nநாயகனுக்கான ஸ்துதிப் பாடல்கள் \"ராஜாவுக்கு ராஜா\", \"சொல்லி அடிப்பேனடி\" இரண்டும் தலா எஸ்.பி.பி, மலேசியா என்று தத்தமது பாணியில் சாரம் கெடாது கொடுத்த துள்ளிசை.\n\"ஒரு கூட்டுக் கிளியாக\" மலேசியா வாசுதேவன் பாடும் போது டி.எம்.செளந்தரராஜனின் இளவலாகக் குரல் விளங்கும்.\n\"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு\" எஸ்.பி.பி & எஸ்.ஜானகி பாடும் போது அப்படியே என்னை மண் வாசனை படத்தின் \"ஆனந்தத் தேன் சிந்தும் பூஞ்சோலை\" பாட்டுக்கு இழுத்து விடும்.\n\"சோடிக் கிளி எங்கே சொல்லு சொல்லு\nசொந்தக் கிளியே நீ வந்து நில்லு\nகன்னிக் கிளி தான் காத்துக் கெடக்கு கண்ணுறங்காம\nபட்டுக் கிளி இதைக் கட்டிக் கொள்ளு\nதொட்டுக் கலந்தொரு மெட்டுச் சொல்லு\"\nஎன்று எஸ்.ஜானகி ஆலாபனை கொடுத்து நிறுத்துகையில் ஆர்ப்பரிப்போடு வரும் இசை தான் எண்பதுகளின் பிரமாண்டத்தின் அறை கூவல்.\nஇப்படியான நிஜமான வெற்றியை இனிமேல் காணுமோ இந்தத் திரையுலகு.\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐம்பதுக்கு ஐம்பது\nஇன்று பாடகர் மனோவின் பிறந்த நாள் என்பதை ஒரு மணி நேரத்துக்கு முன்பே அறிந்து கொண்டேன். அவருக்கு இசைஞானி இளையராஜா இசை கொடுத்த பாடல்களோடு என் இளமைப் பருவமும் இசைந்ததால் இவரின் பாடல்களை வைத்தே பல்வேறு பதிவுகளைப் பகுதி பகுதியாகக் கொடுக்க இருந்தேன்.\nஇன்று பாடகர் மனோவின் 50 வது பிறந்த நாளில் திடீர் சமையலாக, இசைஞானி இளையராஜா இசையில் அவர் பெண் பாடகிகளோடு ஜோடி கட்டிப் பாடிய ஐம்பது தலை சிறந்த காதல் பாடல்களின் தொகுப்பைக் கொடுக்கிறேன்.\nஇதில் அவரின் தனிப்பாடல்களான \"தேன்மொழி எந்தன் தேன்மொழி\" (சொல்லத் துடிக்குது மனசு) \"மலையாளக் கரையோரம்\" (ராஜாதி ராஜா),\"தூளியிலே ஆடவந்த\" (சின்னத் தம்பி) போன்ற பாடல்களும், சோகப் பாடல் வரிசையில் \"அடி கானக் கருங்குயிலே (பொன்மனச் செல்வன்), \"குடகு மலைக் காட்டில் வரும்\" (கரகாட்டக்காரன்) , வெண்ணிலவு (சின்ன மாப்ளே), \"வா வா மஞ்சள் மலரே\" (ராஜாதி ராஜா) போன்றவற்றோடு இன்னும் ஏராளம் பாடல்களைப் பதிவின் போக்கினை மாற்ற முடியாததால் சேர்க்க முடியவில்லை.\nதொடர்ந்து இதோ ஐம்பது வயசுக்கு ஐம்பது பாட்டு :-)\n1. மீனம்மா மீனம்மா - ராஜாதி ராஜா\n2. வா வா வா கண்ணா வா - வேலைக்காரன்\n3. பாராமல் பார்த்த நெஞ்சம் - பூந்தோட்டக் காவல்காரன்\n4. மதுரை மரிக்கொழுந்து வாசம் - எங்க ஊரு பாட்டுக்காரன்\n5. வானத்துல வெள்ளி ரதம் - எங்க ஊரு மாப்பிள்ளை\n6. மல்லியே சின்ன முல்லையே - பாண்டித்துரை\n7. ஒரு போக்கிரி ராத்திரி பார்க்கிற பார்வை தான் - இது நம்ம பூமி\n8. அருகமணி கருகமணி - மாப்பிள்ளை வந்தாச்சு\n9. காதோரம் லோலாக்கு - சின்ன மாப்ளே\n10. நிலாக்காயும் நேரம் சரணம் - செம்பருத்தி\n11. ஆடிப்பட்டம் தேடிச் செந்நெல் வெத போட்டு - தென்மதுரை வைகை நதி (மைக்கேல் மதன காமராஜன் ரெக்கார்ட்டில் வந்தது)\n12. அடிச்சேன் காதல் பரிசு - பொன்மனச் செல்வன்\n13. வானில் விடிவெள்ளி - ஹானஸ்ட் ராஜ்\n14. மாலை நிலவே - பொண்ணுக்கேத்த புருஷன்\n15. ஓ ப்ரியா ப்ரியா - இதயத்தைத் திருடாதே\n16. ஆத்தாடி ஏதோ ஆசைகள் - அன்புச் சின்னம்\n17. நினைத்தது யாரோ - பாட்டுக்கு ஒரு தலைவன்\n18. சித்திரை மாதத்து நிலவு வருது - பாடு நிலாவே\n19. ஒரு நாள் நினைவிது - திருப்புமுனை\n20. அன்பே நீ என்ன - பாண்டியன்\n21.சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு - பாண்டி நாட்டுத்தங்கம்\n22. அழகான மஞ்சப்புறா - எல்லாமே என் ராசாதான்\n23. ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு - குரு சிஷ்யன்\n24.நிக்கட்டுமா போகட்டுமா - பெரிய வீட்டுப் பண்ணக்காரன்\n25. அடி பூங்குயிலே பூங்குயிலே - அரண்மனை கிளி\n26. சித்திரத்துத் தேரே வா - நாடோடிப் பாட்டுக்காரன்\n27. மலைக்கோவில் வாசலில் - வீரா\n28. ஒரு மந்தாரப்பூ - சின்ன ஜமீன்\n29. ஒரு மைனா மைனாக்குருவி - உழைப்பாளி\n30. சின்ன ராசாவே - வால்டர் வெற்றிவேல்\n31. சோலை இளங்குயில் - காவலுக்குக் கெட்டிக்காரன்\n32. ந���லவ நிலவ - காத்திருக்க நேரமில்லை\n33. மணியே மணிக்குயிலே - நாடோடித் தென்றல்\n34. வந்தாள் வந்தாள் ராஜகுமாரி - ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி\n35. மருதாணி அரைச்சேனே - ராஜா கைய வச்சா\n36. சிங்கார மானே தேனே - தாய் மொழி\n37. சொல்லிவிடு வெள்ளி நிலவே - அமைதிப்படை\n38. மானே மரகதமே - எங்க தம்பி\n39. சத்தம் வராமல் - மை டியர் மார்த்தாண்டன்\n40. தென்றல் காத்தே தென்றல் காத்தே - கும்பக்கரை தங்கய்யா\n41. தண்ணீரிலே முகம் பார்க்கும் - மணிக்குயில்\n42. வெட்டுக்கிளி வெட்டி வந்த வாசம் - பிரியங்கா\n43. நினைக்காத நேரமில்லை - தங்கக்கிளி\n44. கண்ணே இன்று கல்யாணக்கதை - ஆணழகன்\n45. கேக்குதடி கூக்கூ கூ - கட்டுமரக்காரன்\n46. நீ ஒரு காதல் சங்கீதம் - நாயகன்\n47. அடி அரைச்சு அரைச்சு - மகராசன்\n48. பூங்காற்றே இது போதும் - படிச்ச புள்ள\n49. பூத்தது பூந்தோப்பு - தங்க மனசுக்காரன்\n50. விழியில் புதுக்கவிதை படித்தேன் - தீர்த்தக்கரையினிலே\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\n\"வளையல் ஓசை ராகமாக இசைத்தேன் வாழ்த்துப் பாடலை\"\nஇன்றைய காலைப் பொழுதின் ரயில் பயணத்தில் என் காதில் அமர்ந்து கொண்ட அந்த வரிகளுக்குச் சொந்தக்காரி \"மாலையில் யாரோ மனதோடு பேச\". ஞாயிற்றுக்கிழமை தோறும் ஒலிபரப்பாகும் சிங்கப்பூர் ஒலி வானொலியின் இளையராஜாவின் பாடல்கள் இசை விருந்தை ஒலிப்பதிவு செய்து கேட்ட போது இந்தப் பாடலும் வந்து சேர்ந்தது.\nநம் சினிமாவின் அழகியலே உணர்வுகளுக்குப் பாடல் வழியே அர்த்தம் கற்பிப்பது. அதுவும் காதல் வயப்பட்ட பெண்ணின் மனநிலையை ஆதி முதல் வித விதமான பாட்டுச் சித்திரங்களாக அழகுறத் தந்திருக்கிறார்கள்.\nஅந்த வகையில் \"மாலையில் யாரோ மனதோடு பேச\" எனது சிந்தனையைக் கிளறி இசைஞானி இளையராஜாவின் இசையில் முன்னணிப் பாடகிகள் பாடிய தனிப்பாடல்களில் தேர்ந்தெடுத்தவற்றை மனதில் ஓட்டிப் பார்த்தேன். இவற்றில் ஒரே அலைவரிசையில் வந்து சேரும் பாடல்களாகப் பதினாறு பாடல்கள் திரண்டன. இந்தப் பாடல்களில் மெதுவான ஓட்டமும் உண்டு இலேசான துள்ளிசையும் உண்டு. ஆனால் இவை எல்லாவற்றையுமே காதல் வயப்பட்ட பெண் தனக்குள் பாடி இன்பம் சுகிக்கும் உணர்வின் அலையாகவே ஒரு சேரப் பார்க்கிறேன். இங்கே இசையும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உணர்வின் வடிகாலாக அமைகிறது.\nஒரு சூழலுக்குப் பொருந்தக் கூடிய வகையில் ஒவ்வொரு பாடகியும் என்ன மாதிரிப் பாடியிருப்பார்கள் என்ற சின்னக் கற்பனையையும் ஏற்படுத்திப் பார்த்தேன். காட்சி வடிவம் கண்ட போது சிலது முரணான சூழலுக்கு அவை படம் பிடிக்கப்பட்டாலும் இந்த எல்லாமுமே ஒரே பெண்ணின் தனக்குள் மட்டும் பகிர்ந்து கொண்டாடும் உணர்வுப் பெருக்காய் ஒரே நதியில் சங்கமிக்க, வீடு நோக்கிப் பயணிக்கிறேன் இதோ இந்தப் பாடல்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டே.\nஇதுவும் இன்னொரு ரயில் பயண ஆக்கம்.\n1. மாலையில் யாரோ மனதோடு பேச - ஸ்வர்ணலதா (சத்ரியன்)\n2. ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சித்ரா (புன்னகை மன்னன்)\n3. ராசாவே உன்னை நம்பி- எஸ்.ஜானகி (முதல் மரியாதை)\n4. காலைப் பனியில் ஆடும் மலர்கள் - சுஜாதா (காயத்ரி)\n5. அடிப் பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை - ஜென்ஸி (முள்ளும் மலரும்)\n6. ஆனந்த ராகம் கேட்கும் காலம் - உமா ரமணன் (பன்னீர் புஷ்பங்கள்)\n7. ராசாவே உன்னை காணாத நெஞ்சு\n8. என்னுள்ளில் எங்கோ - வாணி ஜெயராம்\n9. ராசாவே உன்னை நான் எண்ணித்தான்\n10. பூவே செம்பூவே - சுனந்தா (சொல்லத் துடிக்குது மனசு)\n11. எங்கிருந்தோ அழைக்கும் - லதா மங்கேஷ்கர் (என் ஜீவன் பாடுது)\n12. தொட்டுத் தொட்டு - மின்மினி (உன்னை நினைச்சேன் பாட்டுப் படிச்சேன்)\n13. பாட்டுச் சொல்லி பாட்டுச் சொல்லி - சாதனா சர்க்கம் (அழகி)\n14. அலை மீது விளையாடும் - பவதாரணி (காதல் கவிதை)\n16. கூட வருவியா - பெல்லா ஷிண்டே (வால்மீகி)\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\n\"வடிவேலுவோடு தமிழ் சினிமாவின் நகைச்சுவை போம்\" என்று சமீபத்தில் ட்விட்டியிருந்தேன்.\nவடிவேலுவின் அரசியல் வருகையும், தமிழ் சினிமாவின் ரசனைப் போக்கும் சமகாலத்தில் பாதாளத்தில் போய்ச் சேர, இன்றைய மோசமான இறப்பர் நகைச்சுவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பவர் எல்லோருமே இதை ஏற்றுக் கொள்வர். இன்று 24 மணி நேர நகைச்சுவைச் சின்னத்திரை அலைவரிசைகளில் இவர் தான் என்றும் சூப்பர் ஸ்டார்.\n\"கருப்பு நாகேஷ்\" என்றும் \"வைகைப் புயல்\" என்றும் அடைமொழியோடு சிறப்பிக்கப்பட்ட நகைச்சுவைக் கலைஞர் வடிவேலுவின் பிறந்த நாள் இன்றாகும். தமிழ் சினிமாவில் நாயகர்களில் இருந்து குணச்சித்திர நட்சத்திரங்கள் வரை பார்க்கும் போது விரல் விட்டுப் பார்க்கும் ஒரு சிலருக்கே தமிழ் மண்ணின் அடையாளம் வாய்த்திருக்கிறது. அதில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நாயகர்கள் என்று பார்க்கும் போது வடிவேலுவை முன்னணியி���் வைத்துப் பார்க்க வேண்டும். காரணம், அவரின் முகத்தோற்றம் மட்டுமல்ல, உடல் மொழியும், வசன உச்சரிப்பும் மேலதிகமாகச் சேர்ந்து நம்ம கிராமத்து ஆளு ஆகி விடுகிறார்.\nடி.ராஜேந்தரின் \"என் தங்கை கல்யாணி\" யில் யாருமே அடையாளம் கண்டிராத சிறு வேடம், பின்னர் சில வருடம் கழித்து ராஜ்கிரண் தயாரித்து நடித்த \"என் ராசாவின் மனசிலே\" வில் கவனிக்கத்த ஒரு வேடம் என்று வடிவேலுவின் திரைப்பயணம் ஆரம்பித்த போது பின்னர் ராஜ்கிரணை விடவும் வெகு சிறப்பாகப் பயன்படுத்திய ஆரம்ப கால இயக்குநர் என்ற வகையில் ஆர்.வி.உதயகுமார் அவர்களே புண்ணியம் கட்டிக் கொள்கிறார். \"சின்னக் கவுண்டர்\" இல் ஆரம்பித்தது இந்தக் கூட்டுப் பயணம்.\n\"தேவர் மகன்\" வடிவேலுவின் குணச்சித்திர நடிப்புக்கும் பாலம் போட்டுக் கெளரவப்படுத்தியது.\nபாரதிராஜா \"கிழக்குச் சீமையிலே\" எடுத்த போது வடிவேலுவை ஏகமாகக் கொண்டாடியதை அன்றைய சினிமா உலகை அறிந்தவர்களுக்குப் புரியும்.\nசுந்தர்.C எல்லாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய இயக்குநர் அல்ல, இவரின் ஒவ்வொரு படங்களிலும் ஒரு காலத்தில் முன்னணியில் கோலோச்சிய நடிகர்களை மீளவும் பயன்படுத்தியிருப்பது ஒரு சிறப்பு என்றால் இன்னொரு சிறப்பு தொண்ணூறுகளில் இருந்து இன்று வரை நகைச்சுவை சார்ந்த முழு நீள அல்லது நகைச்சுவைக் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்களின் முதல்தர இயக்குநர் என்றால் சுந்தர்.C தானே. வடிவேலுவின் திரைப்பயணத்தில் இவரோடு இணைந்த படங்களில் \"வின்னர்\" முத்திரை பதித்த நகைச்சுவைக்கு உதாரணமாகியது. கிரி, தலைநகரமும் சேர்க்க வேண்டியது.\nவெளியில் என்னதான் மாறுபட்டுக் காட்டிக் கொண்டாலும் நம் எல்லோருக்குள்ளும் வடிவேலுவின் குணாதிசியம் ஒட்டி உறவாடுகிறது. அந்தப் பலவீனத்தைக் , கோழைத்தனத்தைத் தன் நகைச்சுவையில் பலமாக வெளிப்பட்டுத்தி வெற்றி கண்டிருக்கிருக்கிறார் இவர். இதன் தொடக்கமாக நான் \"அரண்மனைக் கிளி\"யைச் சுட்டுவேன். https://m.youtube.com/watch\nவடிவேலு தொண்ணூறுகளில் பிரபல நட்சத்திரமாக மாறிய போது இசைஞானி இளையராஜா இசையில், கவிஞர் வாலி கதை எழுத \"இளையராஜாவின் மோதிரம்\" என்றொரு படம் வடிவேலுவை நாயகனாக்கி எடுக்க முயற்சித்தார்கள். ஏனோ அது கிடப்பில் போடப்பட்டு விட்டது. அது மட்டும் வந்திருந்தால் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசிக்கு ம��ன்னோடி ஆகியிருக்கும்.\nஇசைஞானி இளையராஜா இசையில் \"எல்லாமே என் ராசா தான்\" படத்தில் \"எட்டணா இருந்தா எட்டூரும் எம் பாட்டைக் கேட்கும்\"பாடலாசிரியன் பொன்னடியான் வரிகளில் வடிவேலு முதன்முதலில் பாடிய முழு நீளப் பாடல். ஜே.பி.சந்திரபாபுவுக்குப் பின் ஒரு நகைச்சுவை நடிகர் தேர்ந்த பாடகராக அடையாளப்படுத்தப்படுவது வடிவேலு வழியாகவே. அதன் பின் நிறையப் படங்களில் பாடியிருக்கிறார். \"எட்டணா இருந்தா\" பாடல் ஒலிப்பதிவின் போது வடிவேலுவின் சேஷ்டைகளைப் பார்த்து இளையராஜா விழுந்து விழுந்து சிரித்து ரசித்தது அப்போதைய சினிமாச் செய்தி.\nஅது சரி, \"எட்டணா இருந்தா\" பாடலைப் பற்றி எழுத வந்து வடிவேலு புராணமே பாடிட்டேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்\nஅப்போதெல்லாம் படம் பார்ப்பதே அபூர்வம். யாராவது ஒரு நண்பர் வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியும், வீடியோவும் இருக்கும். வீட்டுப் பெரியவர்கள் கையில காலில விழுந்து அனுமதி கேட்டுத்தான் படம் பார்க்க முடியும்.\nஅப்படித்தான் ஒருமுறை கந்தசஷ்டி விரதம் முடிந்து எங்களூர் கந்தசுவாமி கோயிலில் சூரனை முருகன் வேட்டையாடிய சூரசம்ஹாரம் முடிந்த கையோடு எங்கள் திருவிளையாடலைக் காட்டினோம். இணுவில் சந்தியில் இருந்த வீடியோக்கடையில் வாடகைக்குப் படக் கொப்பியும் எடுத்தாச்சு.\nநண்பரின் பெரியப்பா முறையானவர் பக்திப் பழம். விரதக் களைப்போடு ஆர்வமாக \"என்ன படம் தம்பி போடுறியள்\" என்று கேட்க\n\"சூரசம்ஹாரம்\" என்று நாங்கள் சொல்லவும் அவருக்குப் புழுகம் தாங்க முடியவில்லை அவரும் வந்து படக் கோஷ்டியோடு குந்திக் கொண்டார். எமக்கோ அந்த நாளில் வந்த பொம்மை, பேசும்படம் சஞ்சிகைகளில் சூரசம்ஹாரம் படக் காட்சிகளைக் கண்ட அனுபவத்தில் திண்டாட்டம். படம் அரைவாசிக் கட்டத்துக்குப் போக முன்பே பெரியப்பா வீரவாகு தேவர் ஆனார் என்பதையும் எழுத வேண்டுமா\nபோதைவஸ்தின் கேட்டை மையைப்படுத்தி வந்த தமிழ் சினிமாக்களில் ரஜினி \"ராஜா சின்ன ரோஜா\" கமல் \"சூரசம்ஹாரம்\" என்று பங்கு போட்டுக் கொண்டார்கள்.\nஇந்தப் படத்தின் இயக்குநர் சித்ரா லட்சுமணன் அந்தக் காலத்தில் மண்வாசனை உள்ளிட்ட படங்களின் பிரப தயாரிப்பாளர். இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் \"சூரசம்ஹாரம்\" மூலம் இயக்குநர் அந்தஸ்த்துப் பெற்றார். சித்ரா லட்சுமணனை முன்னர் வானொலிப் பேட்டி எடுத்திருக்கிறேன். அப்போது சூரசம்ஹாரம் படம் இயக்கிய அனுபவத்தையும் விரிவாகப் பகிர்ந்து கொண்டார்.\nஅக்னி நட்சத்திரம் வந்த சூட்டோடு சூடு கிளப்பிய நடிகை நிரோஷா, உச்ச நட்சத்திரம் கமலுடன் இணைந்து இந்தப் படத்தில் நடித்தது அப்போது எங்களுக்கு ஆச்சரியமாகப்பட்டது. அப்போது நிரோஷா மைதிலி என்ற பெயராலும் அழைக்கப்பட்டிருந்தார். இந்தப் படத்தில் மைதிலி என்றே குறிப்பிடப்படுகின்றார்.\n\"வேதாளம் வந்திருக்குது\" பாடலை இளையராஜா எழுத மற்றையவை கங்கை அமரனின் கை வண்ணம்.\nபாடகர் அருண்மொழி அவர்கள் எடுத்த எடுப்பிலேயே \"நான் என்பது நீ அல்லவோ\", \"நீலக்குயிலே\" பாடல்கள் இரண்டைத் தன் அறிமுகப் படத்தில் பாடியது புதுமை. முதலில் கங்கை அமரன் தான் பாடுவதாக் இருந்ததாம்.\nசுசீலா அவர்கள் தன் குரலை அப்படியே மாற்றம் செய்யாது கொடுத்திருந்தாலும் \"ஆடும் நேரம் இதுதான்\" பாடலைக் கேட்கும் போதெல்லாம் போதையோடு பாடும் பாங்கைக் கொடுக்கும் உணர்வு. இசையும் அந்தப் பாடலை முறுக்கேற்றியிருக்கிறது. இந்தப் பாடலைச் சில வருடம் முன் முதன்முதலில் யூடியூபில் அரங்கேற்றிய பெருமை எனக்கே :-))\nஇசைஞானி இளையராஜா தன் முன்னணிப் பாடகர்களின் இயல்பான குரலை மாற்றிப் பாட வைக்கும் வகையில் ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்திருக்கிறார். அது குறித்த ஒரு தனிப்பதிவும் எழுத உள்ளேன்.\nபாடகர் மனோ \"முக்காலா\" \"அழகிய லைலா\", \"ஏ ஷெப்பா\" போன்ற பாடல்களில் இம்மாதிரித் தன் குரலின் இயல்பை மாற்றிப் பாடி அந்தப் பாடல்களும் வெகுஜன ஈர்ப்பைப் பெற்றிருந்தாலும் அதற்கெல்லாம் முன்னோடியாக அமைவது \"வேதாளம் வந்திருக்குது\". கூடப் பாடிய சைலஜாவுக்குக் குரலை மாற்ற வேண்டிய தேவை இருக்கவில்லை.\n\"பாடிப் பார்க்கலாம் ஒரு தேவாரம்\" (நீலக் குயிலே), \"வந்து தேவாரம் பாடி நிக்குது (வேதாளம் வந்திருக்குது) என்று ஒரே படத்தின் இரு பாடல்களில் தேவாரம் வருகிறது. (என்னே ஆராய்ச்சி என்னே ஆரய்ச்சி :p\nவேதாளம் பாட்டுக்கு மூத்த அக்காள் முறை எஞ்சோடி மஞ்சக்குருவி.\nஇந்தப் பாடலை இன்று ஒரு அதி நவீன ஒலித்தரம் பொருந்திய ஸ்பீக்கரின் வழியாகவோ, ஹெட்போன் வழியாகவோ கேட்டுப் பாருங்கள். இன்றைய நவீன இசையையும் கடந்த அந்தத் துள்ளிசையிம் ஆரம்பம் தொட்டு முற்றுப் புள்ளி இசை வரை அதகளம் தான், பாடலில் பயன்படுத்தப்ப���்ட எல்லா இசைக் கருவிகளின் உச்ச தாண்டவம் இந்தப் பாட்டு.\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\nஅரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித்தூய்மையே\nமலரும் மனமே மனம் ஏந்திடும்\nவானாடும் மீனே நீதானே வேண்டும்\nஊனாடும் உயிரே நீதானே வேண்டும்\nபாடகர் அருண்மொழி அவர்களது குரல் வளம் பருகக் கிட்டிய இசை வெள்ளங்களில் இதுவுமொன்று. அவரது மென்மையான குரலுக்கு ஏதுவாக அமைந்த பெண் ஜோடிக் குரல் கீதாவினுடையதும் நெருடலில்லாது இரு குரலையும் ஒரு சேர ரசிக்கும் வகையில் இனிமையாக் இருக்கும்.\nஇந்தப் பாடலின் சிறப்பமே பாடலின் பல்லவி தான். அந்தப் பல்லவியே ஒரு அழகான காதல் கவிதை போலத் தனித்து நிற்கும் சிறப்பம்சம் கொண்டு விளங்குகின்றது. மெட்டுக்கு இட்டுக் கட்டியதென்றாலும் அந்தப் பல்லவியை எவ்வளவு அழகாக அமைத்திருக்கிறார் கவிஞர் வாலி பாருங்கள். பாடல்களின் முதல் சில அடிகளை மட்டுமே மனதில் நினைப்பெழுந்து வாய் முணுமுணுக்கும் ஆனால் இந்தப் பாடலின் முழுப் பல்லவியையும் பாடி முடிக்கத் தோன்றும்.\nஅந்த வரிகளே பனித்துளிகள் இலைமேல் நோகாமல் ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மை பொருந்தியவை.\nசந்திரலேகா என்ற பெயரில் ஆதிகாலத்தில் தமிழில் வெளிவந்த படத்திற்குப் பின் மீண்டும் ஒரு சந்திரலேகா வந்தது என்பதை நினைப்பூட்ட ஒரே வெற்றிச் சுவடு அது இசைஞானியின் இசை தான்.\nஇசைஞானி இளையராஜாவின் தொண்ணூறுகளில் \"சந்திரலேகா\" படத்தின் பாடல்கள் தவிர்க்க முடியாதவை.\n\"அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்\" இதே படத்தில் இன்னொரு முத்தாக உன்னிகிருஷ்ணன், ப்ரீத்தி உத்தம்சிங் பாடிய பாடல் பரவலாக வெகுஜன அந்தஸ்த்தை ஏந்திய பாட்டு.\nஅருண்மொழி, உன்னிகிருஷ்ணன் குழுவினரோடு மெல்லிய இசையோடு ஒரு சிறு பாடலாகவும்,\nஅப்படியே சோக ராகமாய் \"தரை வராமல் ஆகாய மேகம் தொலை தூரம் நீந்திப் போகுமே\" உன்னிகிருஷ்ணன் குழுவினர் குரல் பொருந்தவும் அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடக்கமே ஒரு இசை யாகத்தில் ஓதும் மந்திர உச்சாடனம்.\n\"அரும்பும் தளிரே தளிர் தூங்கிடும் பனியே பனித் தூய்மையே\"\nராஜராஜன் கூடும் போது ராஜ யோகம் வாய்த்தது ரசிகர் நம் எல்லோருக்கும்.\n\"கேளடி கண்மணி\" 25 ஆண்டுகள் - ரசிகனின் டயரிக்குறிப்பிலிருந்து\n\"விவித்பாரதி\" வர்த்தக சேவையில் கட்டுண்டு கிடந்த 90களின் ஆரம்பம் அது. அப்போதெல்லாம் ஆகாசவாணியின் விவித்பாரதி எடுத்து வரும் வெகிவர இருக்கும் திரைப்படங்களுக்கான குறு விளம்பரங்களினூடே சில நொடிகள் மட்டும் அறிமுகமாகும் பாடல்களே அவற்றைக் கேட்க வேண்டும் என்ற ஆவலை உண்டு பண்ணுவதுண்டு.\nஅப்படியாக அறிமுகமானது தான் கேளடி கண்மணி படப் பாடல்கள்.\n\"மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\" என்று வாத்திய இசையைத் தொடரும் எஸ்.பி.பியின் குரல் அப்படியே குறைய கேளடி கண்மணி விளம்பரம் ஆரம்பிக்கும் பின்னர் \"தென்றல் தான் திங்கள் தான்\" என்று ஜேசுதாஸ் தொடங்கி சித்ராவின் கைக்குப் போக முன்பே, மீண்டும் படத்தின் விளம்பரம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து அப்படியே \"நீ பாதி நான் பாதி கண்ணே\nஅருகில் நீ இன்றித் தூங்காது கண்ணே\"\nஎன்று ஆளுக்குத் தலா இரண்டு அடிகள் கே.ஜே.ஜேசுதாஸ் மற்றும் உமா ரமணன் பட அப்படியே கேளடி கண்மணி பட விளம்பரம் ஓய்ந்து விடும்.\nநம்மூரில் கடும் யுத்தம் ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகள் ஆரம்பிக்க, மின்சாரமும் நின்று போக, கிடைத்த பேட்டரிகளில் சிலதை வைத்துக் கொண்டு தான் இந்த விவித்பாரதி நிகழ்ச்சியை இரவில் கேட்பேன். சரியாக எட்டு மணிக்குத் திரை விளம்பரங்கள் வரும் என்று நினைவு.\nவாயைக் கட்டி வயிற்றைக் கட்டி அந்த பேட்டரி சக்தியில் இயங்கிய டேப் ரெக்கார்டர் வழி \"மண்ணில் இந்தக் காதலன்றி\" பாடல் மீதான மோகம் தலைக்கேற அந்தச் சில நிமிடத் துளிகளை ஒலிப்பதிவு செய்து பேட்டரியின் கையிருப்பைக் குறைத்துக் கொண்டது தனிக்கதை. பின்னர் அந்த பேட்டரிகளை நிலத்தில் வீசி அடித்து மீண்டும் டேப் ரெக்கார்டரில் போட்டுக் கேட்ட கதையாகத் தொடர்ந்தது.\nயுத்தம் கடுமையானதால் என் படிப்பைக் கொழும்பில் தொடர வைக்கலாம் என்று வீட்டார் முடிவுகட்டியதன் விளைவாக, அம்மாவுடன் தலைநகருக்கு வந்தேன். பிள்ளை தனியாகத் தங்கிப் படிக்கப் போகுது என்று என் மேல் அளவு கடந்த கரிசனை அம்மாவுக்கு.\nஅப்போது வெள்ளவத்தை சவோய் தியேட்டருக்கு எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி ஒரு கடை வளாகம் இருந்தது. அதன் மேல் அடுக்கில் ஒரு பெரிய ரெக்கார்டிங் பார். தனியனாக ஒரு நாள் கொழும்பைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிய எனக்கு அந்த ரெக்கார்டிங்க் பார் கண்ணில் படவே அங்கு போய் வித விதமாக அடுக்கி வைத்திருந்த எல்.பி.ரெக்காட்ஸ் ஐ எல்லாம் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். ஏழைக்கேற்ற எள்ளுப் பொரி என்று ஓரமாக அடுக்கி வைக்கப்பட்ட ஒலி நாடாக் குவியலில் \"கேளடி கண்மணி\" தெரிந்தது.அள்ளிக் கொண்டேன் அதை.\nகொழும்பில் உறவினர் வீட்டில் என்னை விட்டுவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் போகத் தயாரானார் அம்மா. \"எனக்கு இஞ்சை இருக்கப் பிடிக்கேல்லை நானும் உங்களோட வாறன்\" என்று அழுது புலம்பியதும் அம்மா என் சூட்கேசையும் சேர்த்து அடுக்கினார். சூட்கேஸ் ஓரமாக அந்தக் \"கேளடி கண்மணி\" ஒலிநாடாப் பேழையை வைத்தேன். எஸ்.பி.பாலசுப்ரமணியம் முகம் மட்டுமே பெரிதாக வைத்து அழகாக வடிவமைக்கப்படிருந்த அந்தப் பேழையைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.\nமீண்டும் யாழ்ப்பாணம் நோக்கிய பயணம். வழியில் வவுனியா இராணுவச் சோதனைச் சாவடியில் ஆட் பரிசோதனைக்காக இன்னொரு பஸ்ஸில் எம்மை ஏற்றினார்கள். சூட்கேஸ் ஐயும் திறந்து காட்டி விட்டுத்தான் வருவார்களாம். எமக்கான சோதனை முடிந்து பஸ் நடத்துனரோடு கூட இருந்த கைத்தடிகளிடமிருந்து சூட்கேஸைப் பெற்றுத் திறந்தால் \"கேளடி கண்மணி\" மாயம்.\n\"கேளடி கண்மணி\" வந்து ஐந்து ஆண்டுகளுப் பின்னரேயே சொந்தமாக அந்தப் படப் பாடல்கள் என் கையில் நிரந்தரமாகக் கிட்டும் வாய்ப்பு வந்தது, இருந்தாலும் அந்த எக்கோ ஒரிஜினல் \"கேளடி கண்மணி\" ஒலி நாடாப் பேழை தொலைந்த கவலை எனக்கு இன்னமும் உண்டு.\nஒரு காலத்தில் விவித் பாரதியில் ஒரு துளி பாடலைக் கேட்கத் தவமிருந்த காலம் போய் பின்னாளில் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளன் ஆகி \"காதலர் கீதங்கள்\" என்ற தொகுப்பில் அளவுகணக்கில்லாமல், ஆண்டுக்கணக்காக \"நீ பாதி நான் பாதி கண்ணே\" பாடலை ஒலிபரப்புவேன் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டேன். \"நீ பாதி நான் பாதி கண்ணே\" கவிஞர் வாலி முத்திரை, இதே வாலி முன்னர் இதே கே.ஜே.ஜேசுதாஸ் & உமா ரமணன் கூட்டணிக்கு \"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ\" என்று இன்னொரு அற்புத\nபடையலையும் கொடுத்த கணக்கே தீராது,\n\"மண்ணில் இந்தக் காதல் இன்றி யாரும் வாழ்தல் கூடுமோ\" சாதனை படைத்த பாடல் காதலின் வேதனை துடைத்த பாடல் என்றெல்லாம் அப்ஸராஸ் இன்னிசை வார்ப்புகள் மெல்லிசைக் குழு அப்போது கொண்டாடியிருந்தது இந்தப் பாடலை. \"எடேய் எஸ்.பி.பி மூச்சு விடாமல் பாடியிருக்கிறாராம்\" என்றெல்லாம் கூட்டாளிமாரிடம் வியந்து கொண்டே உள்ளுக்குள் ��ாமும் பாடிப் பார்க்கலாமே என்று விஷப்பரீட்சை எல்லாம் செய்ததுண்டு.\nஆனால் மெல்பர்னுக்கு ஒருதடவை கங்கை அமரன் உடன் இசைக்கச்சேரிக்கு வந்திருந்த எஸ்,பி.பி \"மூச்சு விடாமப் பாடினா மனுஷன் செத்துடுவான் இல்லியோ\" என்று சொல்லி அந்தச் சிதம்பர ரகசியத்தைப் புஸ்வாணம் ஆக்கினார். அத்தோடு \"மண்ணில் இந்தக் காதலன்றி\" பாடல் பாவலர் வரதராஜன் அவர்கள் எழுதியது என்று ரெக்கார்டில் போட்டிருந்தாலும் அது உண்மையில் கங்கை அமரன் அவர்களே எழுதியது என்று அதே மேடையில் சொன்னார் எஸ்.பி.பி.\n\"தென்றல் தான் திங்கள் தான்\"இந்தப் பாடலை ராஜா சார் கம்போஸ் பண்ணும் போது எனக்குப் பிடிக்கவே இல்லை. வேற ஒரு மெட்டு கொடுங்களேன் சார் என்று கேட்டேன். ராஜா சாரோ \"நீ இருந்து பாரேன்\" என்று தன்னைச் சமாதானப்படுத்தியதாகவும் பின்னாளில் அந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஜனரஞ்சக அந்தஸ்தைப் பெற்றது என்பதையும் \"கேளடி கண்மணி\" இயக்குநர் வஸந்த் ஒருமுறை ராஜ் டிவி பேட்டி ஒன்றில் சொல்லக் கேட்டுக் கப் என்று அந்தத் தகவலைப் பிடித்து வைத்துக் கொண்டேன்.\n\"தென்றல் தான் திங்கள் தான்\" (பாடலாசிரியர் பிறைசூடன் எழுதியது) பாடல் குறித்து ஒரு முழு நீளப் பதிவையும் எழுதியிருக்கிறேன் இங்கே http://www.radiospathy.com/2011/11/blog-post_08.html\n\"கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ\" என்ற ஆண்டாளின் திருவாய்மொழியை \"காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா\" பாடல் உருவாக்கத்தின் போது இளையராஜா, கவிஞர் வாலியிடம் பகிர்ந்ததைக் கேட்டபோது கற்பனை செய்து பார்த்தேன். இம்மாதிரியான பாடல்களின் உருவாக்கங்களின் போது தேவார, திருவாசகம் தொட்டு நாலாயிரத் திவ்ய பிரபந்தம் வரை இசைஞானியின் ஒலிப்பதிவு கூடத்தில் பாடல் பிரசவிக்கப்படும் தருணங்களில் பேசு பொருளாக இருக்குமோ என்று. குறிப்பாக வாலி கலந்து கொள்ளும் அந்தச் சபைகளில்.\nஇங்கே \"கேளடி கண்மணி படத்தில் ஆண்டாளே வந்திருக்கிறார். \"வாரணம் ஆயிரம் சூழ வலம் வந்து\" பாடல் எஸ்.ஜானகி & எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களில் தனித்தனியாக அந்தப் பாசுரத்துக்கு மெய்யிசை சேர்க்கப்பட்டு உயிரோடு உலாவ விடப்பட்டிருக்கிறது.\n\"என்ன பாடுவது என்ன பாடுவது\" விளையாட்டுத்தனமான துள்ளிசை, கங்கை அமரன் வரிகளில் அவர் அண்ணன் குழுவினரோடு பாடியது. \"எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்\" பாடலின் உறவு முறை.\n\"தண்ணிய��ல நனைஞ்சா\" பாடல் தான் கேளடி கண்மணி படத்தில் அதிகம் கவனிக்கப்படாத பாட்டாக இருக்கும். அந்தப் பாடலை எழுதியது மு.மேத்தா. ஆனால் வட்டியும் முதலுமாக இன்னொரு பாடலில் தன் பேரை அழுத்தமாக பதிய வைத்து விட்டார் அதுதான்\n\"கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று\"\n\"கற்பூர பொம்மை ஒன்று\" பாடலை இலக்கியா பிறக்கும் முன்னரும் எத்தனையோ தடவை கேட்டு அழுதிருக்கிறேன். இப்போதும் கூட இந்தப் பாடலைக் கேட்கும் போது குறைந்த பட்சம் ஏதாவது ஒரு சரணத்தில் கண்ணில் நீர் முட்டுவதைத் தவிர்க்க முடியாது. அவ்வளவு தூரம் உணர்வைச் சீண்டிப் பார்க்கும் பாடல் இது. தாயாகவும் என்னக் உணரும் சந்தர்ப்பங்கள் பலவற்றில் இந்தப் பாடல் மடி சுரப்பது போல அமைந்து விடுகிறது.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் நாயகனாக நடித்த படங்களில் முக்கியமானதொரு வெற்றி படமாக \"கேளடி கண்மணி\" அமைந்தது. அப்போது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்தது.\nகேளடி கண்மணி படம் ஓடி முடிந்த சில வருடங்களில் ஆனந்த விகடனில் சிறுகதை ஒன்று. அதில் குறிப்பிட்ட கதைக்களத்தில் \"கேளடி கண்மணி\" படத்தின் கடைசி நாள் காட்சியில் ஹவுஸ்புல் என்றதொரு குறிப்போடு கதாசிரியர் எழுதிவிட்டார். அடுத்த இதழில் ஒரு வாசகர் அதைச் சுட்டிக் காட்டி \"எப்படி கடைசி நாள் காட்சி ஹவுஸ்புல்லாக இருக்க முடியும்\" என்று கேள்வி எழுப்பினார். ஆனால் தொடர்ந்து மறு வாரம் வந்த விகடன் இதழில் இன்னொரு வாசகர் \"சேலம் விஷ்ணு\" படம் ஏதோவொரு தியேட்டரில் இம்மாதிரி கடைசி நால் ஹவுஸ்புல்லாக ஓடியது என்று ஆதாரத்தோடு எழுதியிருந்தார்.\n\"கேளடி கண்மணி\" படத்தின் தலைப்பு வடிவமைப்பைப் பாருங்கள். எவ்வளவு கலை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஒருகாலத்தில் இம்மாதிரித் தலைப்பைச் செதுக்கிக் காட்டுவதிலேயே தேர்ந்ததொரு கலா ரசனை மிளிரும்.\n\"புதிய பாதை\" என்ற படத்தைத் தயாரித்து 1989 இல் வெளியிட்ட விவேக் சித்ரா சுந்தரம் (விகடன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய பத்திரிகையாளர்)அவர்கள் அந்தத் தேசிய விருதுப் படத்தைத் தொடர்ந்து \"கேளடி கண்மணி\" என்ற இந்தத் தேசிய விருந்தை 1990 இல் ஆக்கிப் படைத்தார். இந்த ஆண்டோடு இந்தப் படம் வெள்ளி விழா காண்கிறது.\n\"கேளடி கண்மணி\" பொன் விழா கடந்தும் நினைவு கூரப்படும்.\nசெவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது\nஅப்போதெல்லாம�� அயற் கிராமமான சுன்னாகம் பொது நூலகத்திற்கு ஓடுவேன். தமிழகத்தில் இருந்து வரும் வித விதமான பத்திரிகைகள் படிக்க. அதுவும் குறிப்பாக தினத்தந்தி வெள்ளிமலர்.\nதினத்தந்தி வெள்ளிமலரில் கலர் கலரான அழகான வடிவமைப்புடன் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு ஈடான பட விளம்பரமொன்று வந்தபோது இசைஞானி இளையராஜாவைத் தவிர மிச்சது எல்லாமே அறிமுகமற்றதாக அமைந்திருந்தது. வழக்கம் போல இளையராஜா என்ற அமுதசுரபியில் நம்பிக்கை வைத்துக் கொண்டு அப்போதைய பொருளாதார நெருக்கடியில் ( ஹிஹி நமக்கெல்லாம் பாக்கெட் மணியும் இல்லை உசிலைமணியும் இல்லை) கையில் இருந்த காசை முதலிட்டு றெக்கோர்டிங் பார் இல் பதிவு பண்ணி ஆசையாகக் கொண்டு வந்து கேட்டால் அமுதசுரபி கை விடுமா என்ன\nஅதுதான் செவ்வந்தி படப் பாடல்கள்.\n\"அன்பே ஆருயிரே\" என்றொரு காதல் சோகப் பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியது. http://www.youtube.com/watchv=q70UdcTpeKc&sns=tw கடந்த வருடம் சூப்பர் சிங்கரில் சிறப்பு விருந்தினராக எஸ்.பி.பி வந்திருந்த போது ஒரு பையன் பாட, இந்தப் பாடலைத் தான் பாடியதையே மறந்து விட்டதாகச் சொன்னபோது நமக்குத் தான் ஆச்சரியம் கிளம்பியது. ஆனால் ரெக்கார்டு படைத்தவருக்கு இதுபோல் இன்னும் பல மறந்தே போயிருக்கும்.\nஜெயச்சந்திரன் & சுனந்தா ஒரு அட்டகாஷ் பாட்டு ஜோடி. சுனந்தாவின் அறிமுகமும் ஜெயச்சந்திரனோடு ஜோடி கட்டிய \"காதல் மயக்கம்\" பாடலால் நிகழ்ந்ததால் செவ்வந்தி படத்துக்காகக் கூடு கட்டிய \"செம்மீனே செம்மீனே\"\nசெம்மீனே செம்மீனே பாடலைக் கல்யாணக் கொண்டாட்டப் பாடலோடு சேர்த்து விடுவோம்.\nவாத்தியக் கூட்டிசையோடு கூடிக் குலாவும் சேர்ந்திசை குரல்கள் (கோரஸ்) ஐத் தவிர்க்காமல் கேட்டுக் கேட்டுச் சுவைக்க வேண்டும்.\nஇதே போல் இன்னொரு மெல்லிசை குரல் கூட்டணி அருண்மொழி & ஸ்வர்ணலதா. இருவரும் சேர்ந்து பாடிய \"புன்னைவனப்\nசெம்மீனுடன் போட்டி போட்ட ஹிட். என் தனிப்பட்ட விருப்புப் பாடல் ஒப்பீட்டளவில் \"புன்னைவனப் பூங்குயிலே\" தான் அதுவும்\n\"என் கண்கள் சொல்லும் மொழி காதலே\" என்று ஸ்வர்ணலதா உருகும் தருணம் கரைந்து விடுவேன்.\nஅது போல் \"அலை ஓய்ந்து போகும் \" என்று அருண்மொழி தொடங்கும் வகையறாவும்.\nஸ்வர்ணலதாவுக்கு இரட்டைப் பரிசு இந்தப் படத்தில். \"பொன்னாட்டம் பூவாட்டம் சின்னப் பொண்ணு\" http://www.youtube.com/watchv=nZEJ4xHWQ58&sns=tw என்று கோ��ஸ் குரல்கள் பாடி ஆரம்பிக்க மனோ, ஸ்வர்ணலதா கொடுக்கும் இந்தச் சரக்கு பிரபு போன்றோர் படங்களுக்கு அப்போது சென்று சேர்ந்திக்க வேண்டியது.\nபடத்தில் பெண் தனிக்குரல் பாடலாக உமா ரமணன் பாடும் \"வாசமல்லிப் பூவு பூவு\" http://stream.shakthi.fm/ta/Sevanthi_www.shakthi.fm/shakthi.FM-Vasamally.mp3 இந்தப் பாடல் எல்லாம் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டாடியிருக்க வேண்டிய பாடல் ஹும்.\nபாடல்களை கவிஞர் வாலி, முத்துலிங்கம், பொன்னடியான், பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.\nஒளிப்பதிவாளர் நிவாஸ் எழுபதுகளிலே கல்லுக்குள் ஈரம், எனக்காகக் காத்திரு போன்ற படங்களை இயக்கி மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இயக்கிய படம் இந்த செவ்வந்தி.\nஅப்போது எம்.ஜி.ஆர் அதிமுகவில் அமைச்சராக விளங்கிய அரங்கநாயகத்தின் மகன் சந்தனபாண்டியன் தான் நாயகனாக அறிமுகமாகிறார் என்றும் கண்டுபிடிச்சாச்சு. மலையாளத்தில் நடித்துக் கொண்டிருந்த ஶ்ரீஜா அப்போது தமிழில் மெளனம் சம்மதம், சேரன் பாண்டியன் படங்களில் நடித்தார். செவ்வந்தி அவருக்கு தனி நாயகி அந்தஸ்த்தையும் கொடுத்தது.\nசெவ்வந்தி படத்தால் தயாரிப்பாளருக்கு எவ்வளவு தூரம் நன்மை கிட்டியிருக்குமோ தெரியாது. ஆனால் தனிப்பட்ட முறையில் சந்தனபாண்டியன் & ஶ்ரீஜா ஜோடி திரையைத் தாண்டி நிஜத்திலும் மணம் முடித்தனர். சந்தனபாண்டியன், ஶ்ரீஜாவின் மகள் பேட்டி கூட சமீபத்தில் வந்தது. வயசாகிப் போச்சேடா கலியபெருமாள்.\nசரி சந்தனபாண்டியன் & ஶ்ரீஜாவை விட்டு இசை ரசிகர் நமக்கு இந்தப் படத்தால் 21 ஆண்டுகள் தாண்டியும் தெவிட்டாத தேன் கிட்டியது இன்னொரு பேறு.\nஇந்தப் படத்தின் உதவி இயக்குநர் ரதன் சந்திரசேகர் இப்பதிவைக் கண்டு பகிர்ந்தது.\nநன்றி KANA PRABA... உங்கள் பதிவில் இணையிலாப் பெருமகிழ்ச்சி எனக்கு....நான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம். படம் பல்வேறு சிக்கல்களால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்தபோதும் - முதல்நாள்தொட்டு கடைசிநாள் வரை பணியாற்றிய ஒரே உதவி இயக்குனர் நான்தான். அப்பா....என்னவோர் அனுபவம்...என் இயக்கத்தில் வெளிவரப்போகும் 'என் பெயர் குமாரசாமி' படத்தை இயக்கும்போது எனக்கு பல இடங்களில் கை கொடுத்தது இந்தப் படத்தின் 'அசிஸ்டென்ட் ' அனுபவங்கள்தாம். என் பெயர் குமாரசாமியின் டைட்டிலிலும் 'முதல் வணக்கம் - ஒளிப்பதிவாளர் இயக்குனர் பி.எஸ்.நிவாஸ்.' என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்.\nசெவ்வந்தி பாடல்களை சுளைசுளையாக சுவைத்திருக்கிறீர்கள்...நன்றி. பாடல்கள் குறித்து நீங்கள் பதிவிட்டிருப்பதனால்...'பொன்னாட்டம் பூவாட்டம்' பாடல் குறித்த ஒரு சுவையான தகவலை கீழே பகிர்ந்திருக்கிறேன்....உங்களுக்கு பயன்படக் கூடும்......\nநான் முதன்முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றிய படம் 'செவ்வந்தி'.\nஅந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக கிளம்பிய நேரத்தில்...இளையராஜா படு பிசி. அவரது பாடல்களுக்காக க்யூவில் நின்றுகொண்டிருந்தார்கள் . படப்பிடிப்பு தளத்தில் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான நிவாஸ் அவர்களுக்கு ஒரு டைட்டில் பாடல் இருந்தால் நன்றாக இருக்குமென்று தோன்றியது. நாங்கள் இருப்பதோ ஊட்டியில் உள்ளத்தி என்கிற ஒரு மலை கிராமத்தில். இளையராஜாவிடம் வந்து ட்யூன் கேட்டு வாங்கி வர நேரமில்லை. நிவாஸ் அவர்கள் என்ன செய்தார் தெரியுமா\n'ஜானி' படத்தின் ஒரு பாடல் காசெட்டை வாங்கி வரச் செய்து...அதில் வரும் 'ஆசையக் காத்துல தூதுவிட்டு.....'பாடலை டேப் ரெக்கார்டரில் ஒளிபரப்பி அதற்கு நடனத்தை கம்போஸ் செய்யும்படி டான்ஸ் மாஸ்டர் சின்னாவிடம் கூறினார். 'ஜானி' படப் பாடலுக்கு நடன அசைவுகள் படமாக்கப்பட்டன. சினிமா தெரியாத நாங்கள் சிலபேர் (வடிவேலு வார்த்தையில் சொல்வதானால் 'அப்ரசண்டிசுகள்'....) முழித்துப் பார்த்துக் கொண்டிருந்தோம்.\nபடப்பிடிப்பு முடித்து அந்தப் பாடலுக்கான புட்டேஜுகளை எடிட் செய்து 'ஜானி' பாடலை உருவிவிட்டு இளையராஜாவிடம் கொண்டு போய் 'பப்பரப்பே' எனக் காட்டினோம். அதற்கு ஓரிரு மணிநேரத்தில் ட்யூனையும் பின்னணி இசையையும் கம்போஸ் செய்து அடுத்த நாள் வாலியை வரச் சொல்லி பாடல் எழுதி வாங்கி , பதிவு செய்தும் கொடுத்துவிட்டார் இசைஞானி. நாங்கள் மலைத்து நின்றோம். எங்களைப் பார்த்து நிவாஸ் அவர்கள் சிரித்த நமுட்டுச் சிரிப்பில் இளையராஜாவின் மீது அவர் வைத்திருந்த அபரிமிதமான நம்பிக்கை தெறித்து விழுந்தது.\n'பொன்னாட்டம் பூவாட்டம்' வீடியோவில் 'ஜானி' பாடலைப் பொருத்திப் பார்க்கவேண்டும் என்கிற ஆசை என் நெஞ்சில் நெடுநாளாய்க் கிடக்கிறது....\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கிய���ானதொரு இசையமைப்பாளராகவும் விளங்கி வந்தார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் கங்கை அமரன் என்ற பதிவின் வழியாக அவரின் ஆரம்ப காலத்துப் படங்களில் இருந்து சிலவற்றைப் பகிருந்திருந்தேன் இங்கே\nஅந்தப் பதிவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் பாடல்கள் தொடரும் என்றிருந்தேன். ஐந்து வருடங்களின் பின்னர் இந்த வாய்ப்பு மீண்டும் கிட்டியிருக்கிறது.\nஇந்தத் தொகுப்பில் கங்கை அமரன் அவர்களுக்குப் புகழ் சேர்த்த இன்னும் சில பாடல்களோடு சந்திக்கிறேன்.\nஏவிஎம் நிறுவனம் தயாரித்து மிகப் பெரிய வெற்றி கண்ட \"பாட்டி சொல்லைத் தட்டாதே\" திரைப்படம் அந்தப் படத்தில் நடித்த நடிகர் பாண்டியராஜனுக்கு இன்னொரு சுற்று படங்களைக் குவிக்கவும் வழிகோலியது. அந்தப் படத்தின் வசனகர்த்தா அந்தக்காலத்தில் புகழ்பூத்த நகைச்சுவை எழுத்துக்காரர் சித்ராலயா கோபு. பாட்டி சொல்லைத் தட்டாதே கொடுத்த தெம்பும் காரணமாக இருக்கக் கூடும், பாண்டியராஜனை இரட்டை நாயகராக வைத்து \"டில்லி பாபு\" என்ற படத்தை இயக்கினார் சித்ராலயா கோபு. பாண்டியராஜன், ரஞ்சனி, சீதா நடித்த இந்தப் படத்தின் இசையைக் கவனித்துக் கொண்டார் கங்கை அமரன். \"டில்லி பாபு\" படத்தில் வந்த \"கூரைப் புடவை ஒண்ணு வாங்கி வா நாந்தான் உன் சொந்தமல்லவா\" பாடலை எண்பதுகளின் திரையிசைக் காலத்தில் வாழ்ந்து கழித்தவர்களைக் கேட்டுப் பாருங்கள் உச் கொட்டி ரசிப்பார்கள். அந்தளவுக்கு இந்தப் பாடல் அந்தக் காலகட்டத்தில் ஏக பிரபலம். இரு வாரங்களுக்கு முன்னர் சிட்னியில் நான் இயங்கும் வானொலி வழியாகவும் இந்தப் பாடலைப் பல ஆண்டுகளுக்குப் பின்னர் என் சார்பில் ஒலிபரப்பி என் கணக்கைத் தீர்த்துக் கொண்டேன். இந்தப் பாடலின் இடையிசை, குறிப்பாக இரண்டாவது சரணத்துக்கு முன்னீடு தான் கங்கை அமரன் கொடுத்த இசையில் அவர் கொடுக்கும் முத்திரை என்பது அவரின் பாடல்களை அறிந்து ரசிப்பவர்கள் உணர்வார்கள்.\nஎஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடும் அந்த இனிய பாடல் இதோ\nஆக்க்ஷன் கிங் என்று புகழப்பட்ட பாம்பு கராத்தே நடிகர் அர்ஜீன் ஒரு கட்டத்தில் முழு நீள அடி,உதை அலுத்துவிட எண்பதுகளின் இறுதியில் கொஞ்சம் தாய், தங்கை பாசக் கணக்கை வைத்துப் படங்களில் நடித்தார். அதிலும் கூடப் பழிவாங்கல் இருக்குமே.\nஅப்படி ஒரு படம் தான் \"எங்க அண்ணன் வரட்���ும்\". அந்தக் காலகட்டத்தில் பெயரே கொஞ்சம் புதுமையாக வைத்து எடுத்த படம் அது. அர்ஜூன், ரூபிஅனி ஜோடி போட்டது.\nஇந்தப் படத்தில் கங்கை அமரன் அவர்கள் கொடுத்த முத்திரைப் பாடலாக நான் கருதுவது \"பூவெடுத்து மாலை கட்டி\". இதை அந்தக் காலத்து ஆல் இந்தியா ரேடியோவும் அடிக்கடி மெய்ப்பித்தது. ஆனால் எனக்கிருந்த பெரும் மனக் கவலை என்னவென்றால் இந்தப் பாடலை ஏதோ ஒரு காதல் ஜோடிப் பாடல் என்றே அனுபவித்துக் கேட்டிருந்தேன். பல காலத்துக்குப் பின்னர் தான் இது அண்ணன் தங்கை பாடல் என்று வரிகளை உன்னிப்பாகக் கவனித்து உணர்ந்து நொந்தேன். உண்மையில் இது காதல் ஜோடிப் பாடலுக்கே வெகு கச்சிதமாகப் பொருந்தக் கூடிய இசைவடிவம்.\nசமகாலத்தில் இந்தப் பாட்டின் இசை நேர்த்தி கூட கங்கையின் இளைய அண்ணன் கொடுத்த இசையோ என்ற தடுமாற்றமும் கூட இருந்ததுண்டு.\nமேலே சொன்ன \"கூரைப் புடவை ஒண்ணு\" பாடலோடு இங்கே தரும் \"பூவெடுத்து மாலை கட்டி பொண்ணுக்கொரு சேலை கட்டிப் பாரு\"\nபாடலை அடிக்கடி பொருத்திக் கொள்வேன். இந்தப் பாடல் சோல வடிவிலும் உண்டு. சந்தோஷப் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி பாடுகிறார்கள்.\n\"மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன் நான் குழலிசை யாழிசை இணைந்தொரு இசை படித்தேன்\" http://shakthi.fm/ta/player/play/s3db4b511#\nமறக்க முடியுமா \"பிள்ளைக்காக\" படத்தில் வந்த இந்தப் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலை. எத்தனை தடவை இலங்கை வானொலியின் வாழ்த்துப் பாடல்களில் பல நாட்கள் இது தன் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டது. இந்த அழகான பாடலைக் கூட்டுக் குரல்களோடு எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாடியது போன்று தனிப்பாடலாக இசையமைப்பாளர் கங்கை அமரனும் பாடியிருப்பார். கங்கை அமரன் இசையமைக்கும் படங்களில் இவ்வாறு இரட்டைப் பாடல்களில் அவரே ஒன்றைப் பாடுவது அரிதான காரியம். அந்த வகையிலும் இது சிறப்புச் சேர்த்தது. சந்திரபோஸ் ஆக இருக்குமோ அல்லது சங்கர் கணேஷா என்ற குழப்பத்துக்குக் கூட முடிவுகட்டியது கங்கை அமரன் பாடிய இரண்டாவது வடிவம்.\nசின்னத்தம்பி என்ற பேரலை அடிக்க முன்னர் பிரபு, பி.வாசு கூட்டணியில் அமைந்த \"பிள்ளைக்காக\" படத்துக்கு முன்னர் இந்த இருவரும் சேர்ந்து அப்போது ஒரு வெற்றிக் கூட்டணியை \"என் தங்கச்சி படிச்சவ\" படத்துக்காக அமைத்திருந்தனர். \"சொந்த சுமையைத் தூக்கித் தூக்கிச் சோர்ந��து போனேன்\" http://youtu.be/KM5gpixtacU\nபாடலைச் சொன்னால் இப்போது பலர் படத்தை அடையாளம் காண்பர். அந்தப் படத்திலும் கங்கை அமரனின் இசையும் கை கொடுத்தது என்பதை அந்தப் பாடலின் வெற்றியே மெய்ப்படுத்தும்.\n\"சின்னத்தம்பி பெரியதம்பி\" படத்தில் வந்த \"ஒரு காதல் என்பது\" பாசலைத் தான் எல்லாரும் சிலாகிக்கிறீர்கள். ஆனால் அந்தப் பாடல் மட்டும் அண்ணன் இளையராஜா கொடுத்தது. ஆனால் இதே படத்தில் இன்னொரு அழகான பாட்டு இருக்கே அதை நீங்க யாரும் ஏன் அதிகம் பேசுவதில்லை என்ற தொனியில் கங்கை அமரன் கொடுத்த வாக்குமூலத்தில் முன் மொழிந்த பாடல் தான் \"மழையின் துளியில் லயம் இருக்குது\" ஆகா என்னவொரு இனிமையான மழைத்தூறல் போலச் சாரலடிக்கும் பாட்டு என்று என்று மனது தாளம் போட சித்ரா பாடுவதை லயிக்காமல் இருக்க முடியாதே. மணிவண்ணனின் ஆஸ்தான நாயகன் சத்யராஜ், பிரபுவோடு கூட்டணியில் நதியாவும் இணைந்த கலகலப்பான படத்தில் கங்கை அமரனின் முத்திரைப் பாட்டு இது.\n\"நெற்றித் திலகமும் தாலியும் நிலைத்து வாழ்கவே\" என்று மேலேழும் அந்த டி.எம்.செளந்தரராஜன் என்ற மேதையின் குரலில் இருந்து சிலாகித்துக் கொண்டே முன்னோக்கி நகரவேண்டும் \"பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே\" பாடலுக்கு, அப்போது தெரியும் கங்கை அமரன் அவர்களின் சாகித்தியத்தின் மாண்பு.\n\"நீதிபதி\" திரைப்படத்துக்காக கங்கை அமரன் இசையமைத்தது இந்தப் பாட்டு. கே.பாலாஜி அவர்களின் தயாரிப்பில் அண்ணன் இளையராஜாவின் ஆரம்பகாலத்துப் படங்களில் \"தீபம்\" ஒளியேற்றி வைத்த பாட்டுத் திறத்தில் சகோதரர் கங்கை அமரனும் பாலாஜி அவர்களின் படங்களில் பங்கேற்ற வகையில் இந்தப் படமும் சிறப்புக்குரியது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, கங்கை அமரன் என்று அந்தக் காலகட்டத்தில் கே.பாலாஜியோடு இயங்கிய போது ஒன்றை நான் என் கருத்து வெளிப்பாடாகப் பார்க்கிறேன்.\nகங்கை அமரனின் இசை இளையராஜாவினது ஊற்றோ என எண்ணுமளவுக்கு அமைந்த பாடல்கள் ஒருபுறமிருக்க, நீதிபதி படத்தின் பாடல்களில் குறிப்பாக இந்தப் பாடல் மெல்லிசை மன்னர் முத்திரை போன்று அமைந்திருக்கும். இரு மேதைகளையும் போற்றி விளங்கும் கங்கை அமரனுக்கு இம்மாதிரி வாய்ப்பு எதேச்சையாகவோ அமைந்து போனது வெகு சிறப்பு.\nஎண்பதுகளின் கல்யாண வீடியோக்களில் இந்தப் பாடல் மணமகள் அழைப்பில் காட்சியோ���ு பின்னப்பட்டிருக்கும் அளவுக்கு அப்போது பிரபலமானது. இப்போதெல்லாம் உரிமையோடு நண்பர்களின் கல்யாண வீடுகளில் இதை நான் பரிந்துரைக்கும் போது \"கிவ் மீ மை தாலி மை லைஃபே ஜாலி ஜாலி\" போன்ற வஸ்துகளை அவர்கள் மோகிக்கும் போது காலத்தின் கொடுமை என்றறிக.\nடி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா, எஸ்.பி.சைலஜா குரல்களில் வரும் \"பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே\" பாடலை முடிந்தால் உங்கள் கல்யாண வீட்டுப் பாடல்களில் சேருங்கள், அமோகமாக இருக்கும். கங்கை அமரனின் இசையில் விளைந்த உன்னதங்களில் இந்தப் பாட்டுக்கு மட்டும் தனிப்பத்தி எழுத வேண்டும் அவ்வளவு மகத்துவம் நிறைந்த பாட்டு. சிலவேளை என் கண் உடைப்பெடுத்துச் சாட்சியம் பறையும் அளவுக்கு இந்தப் பாட்டை நேசிக்கிறேன்.\nகங்கை அமரன் கொடுத்த இசை முத்துகளும் கரையில ஆகவே இன்னொரு தொகுப்பிலும் வருவார்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதமிழ்த் திரையிசை - 2015 தந்ததில் நான் ரசித்தது\nகலைவாணியோ ராணியோ அவள்தான் யாரோ\nபடிக்காதவன் படம் வந்து முப்பது வருஷம்\nபாடகர் மனோ 50 வது பிறந்த நாள் - இளையராஜா இசையில் ஐ...\n\"மனசோடு பாடிய பெண் குயில்கள்\" இசைஞானி இசையில்\nஎட்டணா இருந்தா எட்டூரும் வடிவேலு பாட்டு கேக்கும்\nபாடல் தந்த சுகம் : அரும்பும் தளிரே\n\"கேளடி கண்மணி\" 25 ஆண்டுகள் - ரசிகனின் டயரிக்குறிப்...\nசெவ்வந்தி திரைப்படப் பாடல்கள் வந்த போது\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினி��ாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2017/06/blog-post.html", "date_download": "2019-02-21T16:14:56Z", "digest": "sha1:6WFJ6ZVC354NO7PAV3IHYFTYVT5VLQ7E", "length": 12393, "nlines": 218, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இழந்தது போது தமிழினமே!!", "raw_content": "\nவெள்ளி, 23 ஜூன், 2017\nஆயிரம் கட்சிகள் ஆயிரம் கொடிகளும்\nசாதியும் மதமும் இறுமாப்பு காட்டி\nஉயிர்கள் நயவஞ்சகர்களின் கையில் துடிக்க\nமலாய மண்ணில் தமிழன் உரிமை மறுக்கப்பட\nமரணக் குழியில் புதைந்து கிடக்கிறது\nஎதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு வழிவிட\nPosted by கவிஞர்.த.ரூபன் at பிற்பகல் 10:54\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nநிஷா 23 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 11:47\nதமிழுக்கு எங்கும் பிரச்சனை தான்.\nகவிஞர்.த.ரூபன் 24 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 8:21\nவருகைக்கும் முதல் கருத்துக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 23 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 11:51\nஅருமை கவிஞரே எதிர்கால சந்ததிகளுக்காக வாழ்வோம்\nதமிழனுக்கு என்றோர் நாடு ஒன்று இருந்தால் இந்நிலை வருமா :)\nதனிமரம் 24 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 1:40\nஅரசியல்வாதிகளுக்கு ஏது இனப்பற்று எல்லாம் பொருட்பற்றும் பொன்பற்றும் பெட்டியில் கொடுத்தால் விலைபோவோர்\nகோமதி அரசு 25 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:51\n//எதிர்கால சந்ததியின் வாழ்வுக்கு வழிவிட\nஎன்னதான் சொன்னாலும் மாறவேமாட்டோம் என்பவர்களிடம் என்ன கூறுவது\nசீராளன்.வீ 27 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 4:28\nபற்றுளான் என்று பறைசாற்றும் பாவிகள்\nசிகரம் பாரதி 15 ஜூலை, 2017 ’அன்று’ முற்பகல் 3:47\nஅழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்\nதேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39263", "date_download": "2019-02-21T16:15:29Z", "digest": "sha1:FJ5C3BRZNJ3ATH3UM2T5D23X2PLJ5CP6", "length": 14083, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "\"மியன்மார் இராணுவத்திற்க்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படும்\" | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\n\"மியன்மார் இராணுவத்திற்க்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படும்\"\n\"மியன்மார் இராணுவத்திற்க்கு ஏற்பட்ட நிலைமை இலங்கைக்கும் ஏற்படும்\"\nமியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை விசாரனையை முன்னெடுக்க ஐ.நா அழைத்துள்ளதை போன்று இலங்கைக்கும் ஏற்படும் இதற்கான வழிமுறைகளை அரசாங்கமே ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிவித்த அட்மிரல் சரத் வீரசேகர\nமேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரிக்கும் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் அரசாங்கம் இதுவரையில் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.\n\"மியன்மாரின் உயர்மட்ட இராணுவ தலைவர்களுக்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டினை விசாரிக்க ஐ. நா அழைத்துள்ளமையானது எமது நாட்டிற்கும் எச்சரிக்கை விடுப்பதாகவே காணப்படுகின்றது. இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது போர் குற்றங்கள் இடம் பெற்றதாகவும், இனப்படுகொலை இடம்பெற்றதாகவும் பொய்யாக குற்றச்சாட்டுக்களை மேற்குலக நாடுகளும் புலம் பெயர் அமைப்புக்களும் முன்வைத்தது.\nஅடுத்த மாதம் ஐ. நா சபையில் இடம் பெறவுள்ள மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கை பாரிய எதிர்ப்புக்களை சந்திக்க நேரிடும். மேற்குலக நாடுகள் எமக்கு எதிராக பாரிய அழுத்தங்களை பிரயோகிக்க தயாராகவே உள்ளது. ஆனால் உள்ளக அறிக்கையினை மேற்கொள்வதாக குறிப்பிட்ட அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளையும் இதுவரையில் மேற்கொள்ளவில்லை.\nமுன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அரசாங்கதத்தின் எவ்வித அனுமதியும் இன்றி ஐ.நா வின் கருத்துக்களுக்கு சம்மதம் தெரிவித்தமையே பாரிய பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த காலங்களில் இடம் பெற்ற மனித உரிமை கூட்டத்தொடரில் இலங்கைக்கு சாதகமாக சில அரச சார்பற்ற அமைப்புக்களும், இயக்கங்���ளும் மாத்திரமே குரல் கொடுத்தது. அரசாங்கம் எவ்வித பொறுப்பும் இல்லாமல் செயற்பட்டது.\nஐ. நா. அரசாங்கத்திற்கு வழங்கிய காலவகாசம் நிறைவுறும் தருவாயிலே காணப்படுகின்றது. இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதிநிதிகளிடம், தமிழ்தேசிய கூட்டமைப்பினர். சர்வதேச விசாரனையினையே கோருகின்றனர். ஆகவே இவ்விடயத்தில் அரசாங்கம் மந்தகரமாக செயற்பட்டால் மியன்மார் நாட்டு இராணுவ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட நிலைமை நாளை எமது நாட்டு இராணுவத்தினருக்கு ஏற்படும்\" என்றார்.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n2019-02-21 21:40:44 மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.\n2019-02-21 20:41:28 சம்பிக்க கூட்டமைப்பு வடக்கு\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nபாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான \" அல ரஞ்சித் \" கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-21 20:13:10 அல ரஞ்சித் கைது : ஹெரோயின் வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\n2019-02-21 20:06:31 கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக���களத்திடம் ஒப்படைப்பு\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nநீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன,\n2019-02-21 18:55:44 ராஜித நீதிமன்றம் தொலைபேசி\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-02-21T16:18:52Z", "digest": "sha1:Y22IJQNAKJXP3EAB6TSVKMEML5BCM6ZX", "length": 4502, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பருவநிலை | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஇமயமலையின் ஒருபகுதி 21 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அழிவடையும்\nபருவநிலை மாற்றம் காரணமாக 21 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் இமயமலையின் ஒருபகுதி உருகிவிடும் என்று சமீபத்தில் ஆராய்ச்சியாள...\n2015 - தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்டு: நாசா தகவல்\nபருவநிலை மாற்றம் காரணமாக 2015ஆம் ஆண்டு தான் உலகில் அதிக வெப்பம் பதிவான ஆண்���ாக இருந்துள்ளது.\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/244542", "date_download": "2019-02-21T16:06:46Z", "digest": "sha1:AGIRZDIBZ7MD2YGYHTNZPCIE3LNC7IGP", "length": 5580, "nlines": 97, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2018 | vvtuk.com", "raw_content": "\nHome அறிவித்தல்கள் வல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2018\nவல்வை புளூஸ் விளையாட்டுக் கழகத்தின் (ஐ.இ) வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2018\nPrevious Postநாங்கள் வல்வை..... Next Postவடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான கரப்பந்தாட்டச்சுற்றுப்போட்டியில் தொண்டைமனாறு வீரகத்திப்பிளௌளை மகா வித்தியாலயம் அரையிறுதிக்கு முன்னேறியது\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/248106", "date_download": "2019-02-21T16:31:56Z", "digest": "sha1:6IVO6H3YC3Z47SZABYSUVUTKTTQF7SCL", "length": 7983, "nlines": 102, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வெட்டித்துறை நகர சபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணம் மிக்க பணியால் 35 வருடங்களுக்கு மேல் அமையப்பெற்ற வல்வெட்டித்துறை சந்தி வடிகால் இன்று இரவு 10.45 மணிவரை சுகாதார பணி செய்தார்கள் | vvtuk.com", "raw_content": "\nHome வல்வை செய்திகள் வல்வெட்டித்துறை நகர சபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணம் மிக்க பணியால் 35 வருடங்களுக்கு மேல் அமையப்பெற்ற வல்வெட்டித்துறை சந்தி வடிகால் இன்று இரவு 10.45 மணிவரை சுகாதார பணி செய்தார்கள்\nவல்வெட்டித்துறை நகர சபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணம் மிக்க பணியால் 35 வருடங்களுக்கு மேல் அமையப்பெற்ற வல்வெட்டித்துறை சந்தி வடிகால் இன்று இரவு 10.45 மணிவரை சுகாதார பணி செய்தார்கள்\nவல்வெட்டித்துறை நகர சபையின் சுகாதார ஊழியர்களின் அர்ப்பணம் மிக்க பணியால் 35 வருடங்களுக்கு மேல் அமையப்பெற்ற வல்வெட்டித்துறை சந்தி வடிகால் இன்று இரவு 10.45 மணிவரை சுகாதார பணி செய்தார்கள்\nஇதில் தலைவர் செயலாளர் உறுப்பினர் இரவு 10.45 மணிவரையும் அவ்விடத்தில் இருந்தார்கள்.\nஇவ்சுகாதார பணியானது மக்கள் நகர சபையின் பார்வைக்கு கொண்டுவரப்பட்டு. இன்று முழுமையாக வடிகால் தடை சீர்செய்யப்பட்டுள்ளது\nஇதில் சுகாதார ஊழியர்கள் அனைவரும் வருகை தந்திருந்தனர்.\nஉழவு இயந்திரம், தண்ணீர் கொள்கலன், வீதி மறியல் கதவுகள், போன்றவையும் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nPrevious Postவல்வை விக்னேஸ்வரா பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு – 2018 Next Postஅமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களின் 2018 ம் ஆண்டுக்கான பன்முகப்பட்ட நிதியில் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்���ி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/09/13/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-15/", "date_download": "2019-02-21T16:54:54Z", "digest": "sha1:VHRUNYQITUJA4OYZOTNBXXX6DWKGF3FZ", "length": 17189, "nlines": 250, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் - 15 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஒகே என் கள்வனின் மடியில் – 15\nபோன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கும் கமெண்ட்ஸ்க்கும் ஆயிரம் ஆயிரம் நன்றிகள். காதம்பரி மேல உங்களுக்கிருக்கும் அட்டாச்மென்ட் பார்த்து வம்சியே பொறாமைப் படப் போறான். இனி இன்றைய பதிவு\nஓகே என் கள்வனின் மடியில் – 15\nவம்சி ஃபேன்ஸ் இந்தப் பதிவில் இந்த வம்சி என்னதான் சொல்றான். செர்ரி உன் நிலைமையைப் பார்க்க எனக்கே பாவமா இருக்கு. ஒருவேளை அடுத்த பதிவில் விளங்க வாய்ப்பிருக்கா\nஓகே என் கள்வனின் மடியில், தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ம���ர்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஒகே என் கள்வனின் மடியில் – 13,14\nஓகே என் கள்வனின் மனதில் – 16\nபக்கத்திற்கு பக்கம் பரபரப்பு வாங்கிவிட்டீர்களானு விவேக் சொல்லுவாரே அந்த மாதிரி இருக்கு ஒவ்வொரு பதிவும்.. முந்தைய பதிவுகளை விட இது ரொம்பவே நினைத்து பார்க்காத திருப்பம்.. ஆனால், என்ன தான் நடந்ததுனு தெரியலையே.. ஒன்னும் guess பண்ண முடியல..\nகேட் நீ ரொம்ப மோசம்.. இருக்கு ஆனால் இல்லைனு s.j.சூர்யா மாதிரி குழப்பி எங்களை இப்படி tension பண்றியேமா.. இப்படியா கனவு காணுவ.. வம்சி நீ சொல்றது உண்மைதானா\nEnglish novel படிக்குற மாதிரி ஒரு ஃபீல் கொண்டு வந்தீங்க Madhu ka.. ஆனால், நல்ல வேளை கேட் பாப்பா கனவுனு சொல்லுது பார்ப்போம்..\nபதிவேற்றத்திற்கு நன்றி Madhu ka..\nகேட் வம்சி… என்னடா நடந்துச்சு நாங்க வந்துட்டோம்டா..\nநேற்று இரவு பார்ட்டியில் வெள்ளை நிற உடையில் பாரதிராஜா பட ஹீரோயின் போல தோற்றமளித்து அமர் மற்றும் வம்சியின் மனதில் புயலுடன் கூடிய இடியை தோற்றுவித்த கேட், உண்மையில் மிகவும் துயர மன நிலையில் இருந்திருக்கிறாள் என்பது இப்போது விளங்குகிறது. ஏன் என்ற காரண காரியங்களுக்கு விரிவான செய்திகளை பார்க்கவும்\nஅமருடன் நேர்ந்த மன உளைச்சல் மற்றும் கேட் பில்லியனில் அமர்ந்திருந்த மயக்கம் எல்லாமாக சேர்ந்த காரணத்தால் பைக்கை கொண்டு குட்டிச் சுவரில் முட்டி கேட்’ஐ கீழே தள்ளி விட பதிலுக்கு அவள் வம்சியை இரவு முழுதும் வீட்டை விட்டு வெளியே நிறுத்தி விட்டாள்.\nஇது இவ்வாறு இருக்க, சென்ற அத்தியாயத்தில் வெட்கத்தோடு ஓகே சொன்ன “டேஷ் டேஷ்” மேட்டர் நிஜமா கனவா என்ற குழப்பத்தில் கேட் இருக்க, அதெல்லாம் கனவு என்றால் இப்போது நடப்பதும் கனவு என்று சொல்லிடுவாங்களோ என்ற பயத்தில் வாசக பெருமக்கள் எல்லோரும் இருக்கிறார்கள்\nஅடுத்து வரும் அத்தியாயங்களில் கேட் மனம் மாறி வம்சி பக்கம் சாய்வாள் என்று நம்பப் படுகிறது.\nஆனால், இந்த அத்தியாயத்தின் இறுதியில் வம்சியை சற்றே மண்டை காய வைத்தமைக்காக பல்லுக்கு பல் என்ற ரீதியில் கேட்டை பழிவாங்க எதிர்வரும் அத்தியாயங்களில் வம்சி நூறு சோனாக்களை தவணை முறையில் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.\nவிரைவில் விரிவான செய்திகளுடன் மீண்டும் உங்களை சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது\n அந்த பச்சபிள்ளைய இதுக்கு மேல நோகடிக்காதே.\nevangalin 1993 on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kaloori-sex/lover-first-time-tamilsexvideo/", "date_download": "2019-02-21T15:49:00Z", "digest": "sha1:IJMIOXMCTFMUNAAABCSKGWXPNHXSIRYD", "length": 5972, "nlines": 141, "source_domain": "www.tamilscandals.com", "title": "முதலாம் ஆண்டு கலூரி மங்கை செய்து பார்க்கும் செக்ஸ் முதலாம் ஆண்டு கலூரி மங்கை செய்து பார்க்கும் செக்ஸ் \"); // } }", "raw_content": "\nமுதலாம் ஆண்டு கலூரி மங்கை செய்து பார்க்கும் செக்ஸ்\nமஜா மல்லிகா (SEX QA)\nமுதலாம் ஆண்டில் காதலித்து இவன் தான் வரும் கால கணவன் என்று முடிவு எடுத்து அவளது காதலனின் வீடிற்கு சென்று அந்தரங்கம் அனுபவம் கொள்ளும் செக்ஸ் வீடியோ. இப்படி ஒருவரை ஒருவர் எதார்த்தம் ஆக சந்தித்த பொழுது, ஒன்றாக கட்டி பிடித்து கொண்டு காமம் கொஞ்சி இருக்கும் சமையத்தில் கொஞ்சம் எல்லை மீறி செய்யும் இந்த அந்தரங்கம் ஆன ஹாட் தமிழ் செக்ஸ் வீடியோ காட்சியை காணுங்கள்.\nஒரு விதம் ஆன தடையும் இல்லாமல் அவளது கூதியின் உள்ளே முழுவதுமாக எடுத்து உள்ளே விட்டு துணிதான். இருங்கள் உங்களுக்கும் காமெராவை பார்த்து அவள் தரும் இந்த முத்தை பாருங்கள். பிறகு அவள் ஆடைகளை அணியும் பொழுது அவளது முலைகள் மீது கை வைத்து கொண்டு நன்கு கசக்கினேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:30:41Z", "digest": "sha1:ALWJDGOWZ357BZU4G6HGMZXDRBDFTT2R", "length": 9153, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "மீண்டும் தேசிய அரசாங்கம்! – சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்���ிகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\n – சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு\n – சுதந்திரக் கட்சிக்கு அழைப்பு\nநாட்டில் மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய தேசிய முன்னணி, சகல கட்சிகளையும் தமமுடன் இணைந்துகொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளது.\nகொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து கருத்துத் தெரிவித்த ராஜித சேனாரத்ன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு விசேடமாக அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டார்.\nஅத்தோடு, நாளை மறுதினம் நாடாளுமன்றம் கூட்டப்படுமென நம்புவதாகவும் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.\nஇதேவேளை, உறுப்பினர்களை விலைக்கு வாங்க தமது அணி உத்தேசிக்கவில்லையென இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அத்தோடு, நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையிலிருநது நாட்டை மீட்பதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர\nசுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது – கிரியெல்ல\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கே தேர்தலை பிற்போடுவதற்கான தேவை உள்ளது என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெ\nஎங்கள் கூட்டணியை எவராலும் உடைக்க முடியாது: அமைச்சர் சஜித் உறுதி\nஜனநாயக தேசிய முன்னணியாக உருவெடுக்கவுள்ள எமது கூட்டணியை எவராவும் அசைக்க முடியாது என ஐக்கிய தேசியக் கட\nசுதந்திரக்கட்சி – மொட்டு கட்சிக்குள் முரண்பாடு இல��லை: மஹிந்த\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சிகுள்ளோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள்ளேயோ எந்தவித முரண்பாடுகளும் இல்\nவரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் – நளின் பண்டார நம்பிக்கை\nஐக்கிய தேசிய முன்னணியின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படும் என, பிரதியமைச்சர் நளின் பண்டார குறிப்\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/sayeesha/", "date_download": "2019-02-21T15:47:09Z", "digest": "sha1:VIRE3R23UM64XWJZWWO7L7PEOSMHNVFB", "length": 6120, "nlines": 82, "source_domain": "nammatamilcinema.in", "title": "sayeesha Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா , சாயீஷா , கருணாகரன், ஆடுகளம் நரேன், சம்பத் , ஆகியோர் நடிப்பில் , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . காந்தமா \n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n“கஜினி காந்த் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் .” இயக்குனர் சன்தோஷ்\nஸ்டூடியோ கிரீன் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரித்திருக்க, ஆர்யா, சயீஷா நடித்திருக்க, ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டுக் குத்து போன்ற வில்லங்கமான படங்களை எடுத்த , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n”பஞ்ச் டயலாக்கை ரசிகர்கள் தான் தேர்ந்தெடுக்கிறார்கள்”- ‘ஜுங்கா’ விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி புரொடக்சன் தயாரிப்பில், ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் நடிகர் அருண் பாண்டியன் வழங்க, விஜய் சே���ுபதி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் ‘ஜுங்கா ’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பிரபல தயாரிப்பாளர்கள் ஆர் பி சௌத்ரி, ஏ எம் …\n. / கேலரி / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\n4 இல் 1 ஞானவேல் ராஜாவின் கஜினிகாந்த் ஒரு பாடல் வெளியீடு\nதயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் நான்கு படங்கள் சம்மந்தப்பட்ட நிகழ்வுகள் ஒரே நாளில் நடந்தன . அதில் முதலாவதாக நடந்த கஜினிகாந்த் ஒற்றைப் பாடல் வெளியீடு புகைப் படங்கள்\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/04/", "date_download": "2019-02-21T16:14:01Z", "digest": "sha1:PNYX22PG6BS5DNKF333EH5T2ZWKFRYYA", "length": 22036, "nlines": 269, "source_domain": "www.radiospathy.com", "title": "April 2015 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப் பார்த்துண்டா\nமுத்தான வரிகளோடு அமையும் இந்தப் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் பாடலாசிரியர் மு.மேத்தா.\n'புண்ணியவதி' திரைப்படத்துக்க்காக இசைஞானி இளையராஜா இசையமைத்து சித்ராவோடு இணைந்து பாடியிருப்பார்.\nபாடலின் சிறப்பே கூட்டுக் குரல்களோடு ஆரம்பிக்கும் சங்கதி தான்,\n\"மேலமாசி வீதியிலே மேளச் சத்தம் கேக்குதடி\nமீனுகண்ணு மீனாட்சியின் முத்துமணி மாலை ஒண்ணு\nஉன் மேனியிலே சூடிக் கொண்டு\nசோடி ஒண்ணைத் தேடி வந்த\nஅடி முத்தம்மா முத்தம்மா முத்தம்மா\"\nஎன்றவாறே ஆலாபனைக்குள் போய் விட, பாட்டுச் சோடி ராஜாவும், சித்ராவும் தொடர்வார்கள்.\nபண்பலை வானொலிகளின் ஆரம்பத்தில் இந்தப் பாடலும் அவற்றுக்குச் சோறு போட்ட பாடலாக அமைந்திருந்தது அந்தக் காலகட்டத்தில்.\nஇம்மாதிரி நல்ல பாடல்களுக்கு வேறு மாதிரியான துரதிஷ்டம் அமைந்து விடுவதுண்டு. படம் தயாரிப்பில் இருந்து வெளிவருவதற்கு முன்னரேயே படத்தின் த��ாரிப்பாளர் கொலை செய்யப்பட்டு விட்டதால் வெளிவராமலேயே முடங்கிவிட்டது.\nஇதே படம் தான் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் மகன் எஸ்.பி.பி.சரணுக்கு முதலில் பாடும் வாய்ப்பையும் பெற்றுக் கொடுத்தது. அது குறித்த என் முந்திய இடுகை\nஅந்தக் காலகட்டத்தின் பிரபல நாயகி சங்கீதாவோடு, ஜோடி சேர்ந்து நடித்திருந்தவர் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தைக் கவனித்துக் கொண்ட சுப்புராஜ். ஆளின் தோற்றத்தைப் பார்க்கும் போது ராஜ்கிரண் தனமாக இந்தப் படத்தில் நடித்திருக்கக் கூடும். இந்த சுப்புராஜ் ஐ இப்போதெல்லாம் நகைச்சுவை மற்றும் துணை நடிகராகத் திரையில் கண்டிருப்பீர்கள்.\nஇயக்குநராக இவ்வளவு தூரம் வந்தவரின் பயணம் தன் முதல் படத்தில் விளைந்த துர் அதிஷ்டத்தோடு இன்னொரு திசைக்குக் கொண்டு போய் விட்டுவிட்டிருக்கிறது.\n\"ஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப் பார்த்துண்டா\" கேட்கும் போது உங்களைத் தன் மீது இருத்தி அந்தத் தொண்ணூறுகளுக்குப் பின்னோக்கிப் பயணிக்க வைக்கும் புஷ்பக விமானம் இந்தப் பாடல்.\nபாடல் தந்த சுகம் : என் வீட்டுத் தோட்டத்தில்\nசொல்லுக்கும் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே\"\n'என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்\" பாடலின் முத்தாய்ப்பாக அமைந்து, இந்தப் பாடலை நினைக்கும் போது முதலில் முணுமுணுக்க வைப்பதும், பாடலின் இந்த வரிகளைக் கடக்கும் போதெல்லாம் கற்பனையில் அந்தக் காதலர்களுக்கிடையிலான நேசத்தை மனக் கண் முன் எடுத்து வரத் தூண்டும்.\nகாதலர்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளும் அன்பின் வெளிப்பாட்டினை இம்மாதிரி தர்க்க ரீதியாகப் பேசிக் கொள்ளுமாற் போல அமைந்த திரையிசைப் பாடல் வரிகள் ரசிக்க வைப்பவை. வைரமுத்து அவர்கள் எழுதும் போது கொஞ்சம் அதிகப்படியான இலக்கியச் சாயம் போட்டிருந்தால் இவ்வளவு தூரம் நெருங்கியிருக்குமோ தெரியாது.\nஇசைஞானி இளையராஜாவின் ஆரம்ப காலத்தில் வாத்தியப் பயன்பாட்டில் புதுமையைப் புகுத்தினாலும் மெட்டுக் கட்டிய வகையில் அவருக்கு முந்திய காலத்து மெல்லிசை மன்னர் யுகத்தை நினைவுபடுத்துமாற் போல எனக்குத் தோன்றும். ஏ.ஆர்.ரஹ்மான் காலத்தில் இதே மாதிரியான ஒப்புவமையைக் காட்ட முனைந்தால் 'என் வீட்டுத் தோட்டத்தில்' பாடல் தான் முன்னே வரும்.\n'ஜென்டில் மேன்' திரைப்படம் தான் ரஹ்மானின் முந்திய படங்களை விட\nஅவரின் இசையின் பரிமாணங்களை அகலத் திறந்த படம். குறிப்பாக 'என் வீட்டுத் தோட்டத்தில்' பாடல் அவர் முன்னர் கொடுத்த படங்களின் காதல் மெலடியில் இருந்து தனித்து நிற்கும்.\nஜூனியர் போஸ்ட் இதழ் விகடன் குழுமத்தில் வந்த வேளை அறிமுக இயக்குநர் ஷங்கரின் 'ஜென்டில்மேன்' படம் வருவது குறித்த பேட்டி ஒரு பக்க மூலையில் வந்திருந்தது. அந்தச் சின்னப்\nபொடியரைச் சாதித்துக் காட்ட வைத்துப் பெருமையைத் தந்த படம்.\nஇந்தப் பாடல் இவ்வளவு சிறப்பாக வருவதற்கு பாடகர் தேர்வும் முக்கிய காரணியாக அமைகின்றது. மிகவும் பயந்த சுபாவம் கொண்ட, வெட்கத்தோடு தன் நேசத்தைப் பகிரும் காதலியாக அச்சொட்டாகப் பொருந்துகின்றது சுஜாதாவின் குரல். இடையில் வரும் ம்ம்ம் என்ற ஹம்மிங் இல் வெட்கத்தோடு தன் பெருவிரலால் கிராமத்து மண்ணைக் கிளறி அளையும் காதலி போல.\nஅதற்கு மாறான ஒரு மிடுக்கான காதலனாக வலம் வரும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் குரலின் ஏற்ற இறக்கங்களும் கிண்டல் சிரிப்பே இசையாகவும், அவரின் பாடல் வரிகள் முடியும் போது அமையும் \"கிடையாது\" \"சேராது\" போன்ற இடங்களில் வித்தியாசப்படுத்திக் கொடுக்கும் போதும் தான் திரையிசைப் பாடகர் பணி என்பது அவ்வளவு சுலபமில்லை என்று பதிய வைக்கிறார்.\nசுஜாதா பட படவென்று தன் ஆசையைக் கொட்டித் தீர்க்கும் போது நிறுத்தி நிதானமாக எஸ்.பி.பி பாடுவது போல வரும் பகுதிகளையும் நுணுக்கமாகக் கவனித்து அனுபவிக்கலாம்.\n'என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப் பார்' காலை ரயில் பயணத்திலும் மாலை சாய்ந்து வீடு திரும்பும் போதும் கேட்கிறேன், கேட்கிறேன் அலுக்கவில்லை, இந்தப் பாடல் கொணர்ந்து வரும் அந்தக் கால நினைவுகளும் கூடச் சுகமே.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஒரு ஆலம்பூவு அத்திப்பூவைப் பார்த்துண்டா\nபாடல் தந்த சுகம் : என் வீட்டுத் தோட்டத்தில்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த க���்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/india-news?filter_by=popular", "date_download": "2019-02-21T15:58:28Z", "digest": "sha1:NNXAR5IWCYWDCICHB6KWFF2AZDVFJGHG", "length": 17890, "nlines": 272, "source_domain": "dhinasari.com", "title": "இந்தியா Archives - தினசரி", "raw_content": "\n‘திருப்பதி’ மூலம் சுப்பிரமணிய சுவாமி வைக்கும் ’செக்’ : அலறிக் கதறும் சந்திரபாபு நாயுடு\nபோனி கபூருக்கு ஹோட்டல் மிரட்டல்: ஸ்ரீதேவி மது அருந்தவில்லை: ஸ்ரீதேவி மது அருந்தவில்லை: திகில் கிளப்பும் வாட்ஸ்அப் உலாத்தல்கள்\nபோனி கபூரிடம் கிடுக���கிப் பிடி விசாரணை: ஸ்ரீதேவிக்கு ‘சர்ப்ரைஸ்’ கொடுத்த நோக்கம்..\nபாலிவுட் நடிகைகள்- தாவூத் இப்ராஹிம் தொடர்பு; ஸ்ரீதேவி- திட்டமிட்ட கொலையா : சுவாமி கிளப்பும் சந்தேகம்\nஇரவு 10 மணியில் ஐஏஎஸ் அதிகாரியை போனில் அழைத்த மோடி\n‘வசூல் ராணி’ தம்பிபிஎஸ்: நிதி எனும் சதி ‘சாரதா’வுக்கு அவப் பெயர் தந்தவர்கள்\nதமிழ்நாட்டில் கடந்த 4 வருடங்களுக்கு முன் ஒரு சினிமாப் படம் வந்தது. படத்தின் பெயர் சதுரங்க வேட்டை. அந்தப் படத்தில் கதாநாயகன் மக்களை...\n தங்கள் எம்.எல்.ஏ.,க்கள் மீது நம்பிக்கை இல்லாமல் செல்போனில் உளவு பார்த்த காங்கிரஸ்\nஇது போன்ற தகவல் மஜத., எம்.எல்.ஏக்களின் மத்தியிலும் பரவியிருந்ததால், அச்சத்தில் இருந்தனர் மஜத எம்.எல்.ஏ.,க்கள். அதனால்தான், அவர்கள் தங்கள் செல்போன்களை பயன்படுத்தாமல், தாங்கள் தங்கியிருந்த ஹோட்டல் லேண்ட்லைன் எண்ணில் இருந்து பாஜக.,வினரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.\nதிறந்தவெளியில் தாய்ப்பால் கொடுப்பதில் தவறென்ன இதழின் பிரசாரத்தால் இரண்டான இணையம் இதழின் பிரசாரத்தால் இரண்டான இணையம் மாடல், இதழ் மீது வழக்கு\nபத்திரிகையின் பதிப்பாளர் மற்றும் எழுத்தாளர் ஜிலு ஜோசப்புக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மார்ச் 16 ந்தேதி விசாரணைக்கு வருகிறது.\nஎங்க ‘ஒயிக’ன்னு சொல்றாய்ங்களோ… கற்பு கொடி காட்றாய்ங்களோ… அந்த தமிழகத்துலதான் போட்டியிடப் போறாரு மோடி..\nதமிழகத்தில் இருண்டு நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட திட்டம் தீட்டுகிறார் மோடி என்று கடந்த சில வாரங்களாக தேசிய அரசியலில் குறிப்பாக தலைநகர் தில்லியில் பல...\nபாகிஸ்தானை தனிமைப்படுத்தும் செயலில் இந்தியா சீனா உள்ளிட்ட பி5 நாடுகளுக்கு விளக்கம்\nகாஷ்மீர் தாக்குதல் குறித்து பி5 நாடுகளுக்கு விளக்கம் அளித்து அதில் பாகிஸ்தானின் கைகள் எப்படி உள்ளன என்பது குறித்து கூறியுள்ளதாக தகவல் வெளியானது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய...\nநான் நினைத்திருந்ததை விட படு முட்டாள்: ப.சிதம்பரத்தை விட்டு விளாசும் சு.சுவாமி\nகார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை விமானத்தில் இருந்த படியே அனுப்பப் பட்டதா\nநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல்: உடற்கூறாய்வில் தெரிய வந்த அ���ிர்ச்சி\nநடிகை ஸ்ரீதேவி மரணத்தில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவி குளியறையில் இருந்த தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nநிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மாநிலமான தமிழகத்தில்தான் வங்கி மோசடி மிக அதிகம்\nகுறைவான தொகை கொண்ட மோசடிகளும், ரூ. ஒரு லட்சத்துக்கும் அதிகமான பல மோசடிகளும் ரிசர்வ் வங்கிக்கு வங்கி நிர்வாகத்தால் தெரியப்படுத்தப்படவில்லை. இதன் மூலம் ஆயிரக்கணக்கான கோடிகள் இழப்பு\nபாகிஸ்தானை 4 ஆகப் பிரிப்பது ஒன்றே இரு நாட்டு பிரச்னைக்கும் தீர்வு\nபாகிஸ்தானை 4 நாடுகளாகப் பிரிப்பது ஒன்றே இரு நாடுகளுக்கும் நன்மை தரும் என்று சொன்னார் பாஜக., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. கடந்த 2017 டிசம்பரில் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஐஎஸ்ஐஎஸ்...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagarathinamkrishna.com/2017/04/24/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-24-2017/", "date_download": "2019-02-21T16:10:12Z", "digest": "sha1:KWQESVTVHAZEKDRRWN3QSCZEMMFHVMQL", "length": 27057, "nlines": 200, "source_domain": "nagarathinamkrishna.com", "title": "மொழிவது சுகம் ஏப்ரல் 24 2017 | நாகரத்தினம் கிருஷ்ணா", "raw_content": "\nஅழுவதும் சுகமே – தொகுப்பு (1980)\nகனவிடைத் தோயும் நாணல் வீடுகள் தொகுப்பு ( 1990-2000)\nகுற்ற விசாரணை – மொழிபெயர்ப்பு நாவல்\nசெக் குடியரசு – பிராகு(2014)\nஸ்பெய்ன் : கொர்டோபா, செவில்லா(2015)\nகனடா – வான்க்கூவர், விக்டோரியா (2015)\nகிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி’ நாவலின் கருத்தரங்கு படங்கள்\n← மொழிவது சுகம் ஏப்ரல் 18 2017\nமொழிவது சுகம் ஏப்ரல் 24 2017\nPosted on 24 ஏப்ரல் 2017 | 1 பின்னூட்டம்\nபிரான்சு நாடும் அதிபர் தேர்தலும்\nபிரான்சு நாட்டின் அதிபர் தேர்தல் முதற் சுற்று முடிவு தெரிந்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தேர்வு செய்யப்பட்டு, மாறி மாறி ஆட்சிசெய்த கட்சிகளின் வேட்பாளர்களைத் தூக்கி எறிந்துவிட்டார்கள். இரண்டாவது சுற்றில் தேர்வாகி இருப்பவர்கள் ஒருவர் எம்மானுவல் மக்ரோன், மற்றவர் மரின் லெப்பென். இம்முடிவு மற்றொரு உண்மையையும் தெரிவித்துள்ளது, தற்போதைக்கு இட து சாரி வேட்பாளர்கள் பிரெஞ்சு அரசியலுக்கு வேண்டாம் என்பது தான் அது, பிரெஞ்சு வாக்காளர்கள் அவர்களைக் கூடாதென நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்திவிட்டார்கள்.\nமுதல் சுற்றில் பதினோரு வேட்பாளர்கள். அவர்களில் முதல் ஐந்து இட த்தைப் பெற்ற முக்கியமானவர்கள் 1. எம்மானுவெல் மக்ரோன்2. மரின் லெப்பென் 3. ஃபிரான்சுவா ஃபிய்யோன் 4. ழான் லுயிக் மெலான்ஷோன் 5. பெனுவாஅமோன்\nகடந்த காலத்தில் RPR , இன்றையUMP மொத்தத்தில் தெகோல் கட்சியென (Charles de Gaulle) புதுச்சேரி முன்னாள் பிரெஞ்சு ராணுவ வீரர்கள் அபிமானத்துடன்அழைக்கும் கட்சியின் வேட்பாளர். உட்கட்சி தேர்தலில் கட்சியின் சக வேட்பாளர்களான முன்னாள் அதிபர் நிக்கோலா சர்க்கோசியையும், கருத்துக் கணிப்பில் அதிபராக வரக்கூடும் என நம்ப ப்பட்ட மிதவாத வலதுசாரியும், முன்னாள் பிரதமருமான அலென் ழுப்பேயையும் வென்று, கட்சியின் ஆஸ்தான வேட்பாளராகக் களத்தில் இறங்கினார். இவர் தேர்வுக்கு தீவிர கிறித்துவ மதவாதிகள் பின்புலத்தில் இருந்த தாக நம்பப்பட்டது. உட்கட்சி தேர்தலில் வென்றபின்பு ஃபிரான்சுவா ஃபிய்யோன் அதிபராவது உறுதி என கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. அதன் பின்பு புலனா��்வு பத்திரிகைகள் அவர் வீட்டுக் குப்பையைக் கிளறியதில் எது வெளிவருமோ அதுவெளியில் வந்தது.\nதிருமதி பெனெலோப், திரு ஃபிய்யோன் மனைவி, வழக்கறிஞர். குற்றச்சாட்டின்படி 1998 -2007 அடுத்து 2012 இந்த ஆண்டுகளில் வேட்பாளர் ஃபிய்யோன் தமது மனைவியை மட்டுமல்ல தமது பிள்ளைகளையும் தமது அலுவலர்களாக நியமித்து மனைவிக்கு 813440 யூரோவை ஊதியமா க க் கொடுத்தார் என்பது முதற் குற்றசாட்டு, அடுத்து ‘Revue des deux monde’ பிரதியின் ஆலோசகர் என்ற வகையில் 100 000 என்ற தொகையை பெனெலோப் பெற்றார் என்பது இரண்டாவது குற்றசாட்டு, இத்தம்பதிகளின் பிள்ளைகளும் 2005-2007ல் அவ்வாறான அலுவல்களுக்கு 84000 யூரோக்களை ஊதியமாக பெற்றனர் என்ற குற்றசாட்டுமுண்டு. மேற்கண்டவை முதன்மைக் குற்றசாட்டுகள். இவற்றைத் தவிர வேறு சில குற்றச்சாட்டுகளும் உள்ளன.பாரளுமன்ற உறுப்பினர் தமது அலுவல்களைக் கவனிக்க உறவினர்களை அரசு செலவில் நியமித்துக்கொள்ள சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இப்பிரச்சினையில் உண்மையில் அவர்கள் அப்பணியைச் செய்தார்களா என்பதும் ஊதியத் தொகையின் அளவும் பிரசினைக்கு வித்திட்டுள்ளன. இது தவிர ஃபிய்யோன் பரிசாகப்பெற்ற பொருட்கள் குறித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஉடகட்சி அதிபர்வேட்பாளர் தேர்வின்போது தம்மை அப்பழுக்கற்ற வேட்பாளர் எனகூறிகொண்டவர், சக வேட்பாளரான சர்க்கோசியை (அவர் மீதும் வழக்கு, விசாரணை அளவில் உள்ளது) கடுமையாக விமர்சித்த மனிதர், பிரச்சினை வெளிவந்த பிறகு சட்டப்படி அதில் எந்த த் தவறுமில்லை என்றார். அவரது கட்சியிலேயே ஒரு சாரார் அவரை விலக்கிக்கொண்டு மாற்று வேட்பாளரை நிறுத்த வேண்டுமென்றார்கள். ஃபிய்யோன் விலகமாட்டேன் என அடம் பிடித்தார். அவருக்கு எதிராக இருப்பவர்களைச் சமாதானப்படுத்தினார், கட்சியின் தீவிர அபிமானிகளின் வாக்கும், தீவிர கிறித்துவ மதவாதிகளின் வாக்கும், ஆளும் கட்சிமீதான கோபமும் தம்மைக் காப்பாற்றிவிடுமென நம்பினார். ஆனால் முதல் சுற்று முடிவு அவரை ஏமாற்றிவிட்டது. நாட்டின் முதன்மையான கட்சியின் வேட்பாளர் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டு இரண்டாம் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.\nதற்போதைய ஆளுங்கட்சியான மிதவாத இடதுசாரிகள் கட்சியின் சார்பில் பெனுவா ஹமோன் முதல் சுற்றுக்குத் தேர்வானார். கடந்த அதிபர் தேர்தலில் இருந்த�� சோஷலிஸ்டுகளின் மூத்த தலைவர்களிடையே பிளவு இருந்த து. 2007லும், 2012லும் தீவிர சோஷலிஸ்டு அபிமானிகள் உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் தொடர்ந்து தோல்வியைத் தழுவினார்கள். உட்கட்சி தேர்தல் முடிந்த தும், வெற்றிபெற்ற தங்கட் கட்சி எதிரணி வேட்பாளரை, கட்சியின் நலனை முன்னிட்டு அதிபர் தேர்வில் ஆதரிப்பது என்கிற சடங்கு தொடரும். கடந்த 2012 அதிபர் தேர்தலில் ஹொலாந்து எனும் மிதவாத சோஷலிஸ்டு வென்றார். உட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்தலில் அவருக்கு எதிராகப்போட்டியிட்ட மர்த்தின் ஒப்ரி போன்ற தீவிர சோஷலிஸ்டை வென்று பொது வேட்பாளராக களத்தில் இறங்கினார். வழக்கம்போல சோஷலிஸ்டுகள் தங்கள் வேட்பாளரை ஒற்றுமையாக ஆதரித்தனர். ஹொலாந்து அதிபரானார். தமது கட்சியின் எதிரணியினரை அவர் ஆசிபெற்ற அமைச்சரவையில் அமைச்சர்களாக வைத்து பிரச்சினையை முடித்துக்கொள்ள நினைத்தார். அமைரவையில் பதவிக்காலம் நெருங்க நெருங்க அதிபர் ஹொலாந்தும், அவருடைய அமைச்சரவையும் மக்கள் செல்வாக்கை இழந்துகொண்டிருந்தது மூழ்கும் கப்பல் எனத் தெரிந்து, ஹொலாந்து ஒரு வலதுசாரிபோல நடந்துகொள்கிறார் என்ற குற்றசாட்டினை ஒரு சாக்காகவைத்து, அதிபரின் எதிரணியினர் அமைசரவையிலிருந்து, (பழைய பகையும் காரணம்) ஒவ்வொருவராக விலகிக் கொண்டனர், அவர்களில் ஒருவர்தான் பெனுவா அமொன்.\nஉட்கட்சி அதிபர் வேட்பாளர் தேர்வில் கட்சி உறுப்பினர்களின் பெரும்பான்மையோர் ஆதரவினால், அதிபர்ஹொலாந்தின் அமைச்சரவை பிரதமராக இருந்த மனுவல் வால்ஸ் என்பவரைத் தோற்கடித்து வேட்பாளராக பெனுவா அமோனால் முடிந்த து. எனினும் முதற்சுற்றுத் தேர்வில் ஹொலாந்து ஆதரவாளர்கள் இவரை ஆதரிக்காததும், முன்னாள் சோஷலிஸ்டும், கம்யூனிஸ்டுகள் ஆதரவுபெற்ற தீவிர இடதுசாரி மெலான்ஷோன் இட து சாரி வாக்குகளைப் பங்கிட்டுக் கொண்ட தும் இவருடைய மிக மோசமான தோல்விக்குக் காரணம். ஆளுங்கட்சியின் வேட்பாளர் இரண்டாம் சுற்றுக்குத் தகுதி பெறாதது மட்டுமல்ல நான்காம் இட த்திற்குத் தள்ளப்பட்ட து மிகப்பெரிய கொடுமை.\n39 வயது இளைஞர். அதிக வாக்குகள் பெற்று முதற் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள வேட்பாளர். 2006 -2009 வரை ஆளும் சோஷலிஸ்டு கட்சியின் உறுப்பினராக இருந்தவர். நிர்வாகத்துறையில் உயர் கல்வி முடித்தவர். திடீரென்று 2012ல் அதிபர் ஹொலாந்து தமதுஅலுவலக முதன்மைசெயலராக நியமித்தார். அதன் பின்னர் அவரது செயல் திறனின் அடிப்படையில் நாட்டின் முக்கியமான நிதி அமைச்சர் பதவியை 2014ல் வழங்கினார். சக அமைச்சர்களுக்கு இவர் மீது பொறாமையுங்கூட. தமது செல்வாக்கு சரிந்திருக்கும் உண்மையை உணர்ந்த ஹொலாந்து மீண்டும் அதிபர் தேர்தலில் நிற்கப்போவதில்லை என அறிவிக்க நேரம் பார்த்து இவரும் விலகிக்கொண்டு அதிபர் தேர்தலுக்குக் கட்சிகள் சாராத வேட்பாளராகத் தம்மை அறிவித்து நாடெங்கும் ஆதரவு திரட்டினார். வலது சாரிகள், இடது சாரிகள், கல்விமான்கள், வல்லுனர்கள், கலைஞர்கள் ஆதரவுகள் கிடைத்தன. ஹொலாந்து ஆதரவு பெற்ற பிரதமர் வால்ஸ் உட்கட்சி தேர்தலில் தமக்குரிய வாய்ப்பின பெனுவா அமோனிடம் பறிகொடுக்க, இவரோ கட்சி சார்பின்றி போட்டியிட்டு பிரான்சு நாட்டின் அடுத்த அதிபராக வரகூடிய வாய்ப்புள்ள முதல் வேட்பாளர்.\nமரின் லெப்பென் (Marine Le pen)\nதீவிர வலது சாரி. இனவாதி. வாரிசு அரசியலின் பிரெஞ்சு உதாரணம். அப்பா jean Marie Lepen பல அதிரடி கருத்துக்களை வெளியிட்டு அவ்வப்போது அபராதம் செலுத்தும் நபர். மரின் லெப்பென் தந்தைக்குத் தப்பாத வாரிசு. டொனால் ட்ரம்ப்பின் பெண்வடிவம். பாரம்பர்ய வலதுசாரிகளின் வீழ்ச்சி, பாமர மக்களின் செல்வாக்கு, தேசியவாதம், இனவாதம், பயங்கரவா த த்திற்கு எதிரான நட வடிக்கைகள் என்று அறிவிக்கும் அதிரடியான கொள்கைகள் இவரை முன்னிறுத்துகின்றன. கருத்துக் கணிப்பின்படி இரண்டாவது சுற்று தகுதி த் தேர்வில் முதலிடம் பெறுவார் என நம்பப் பட்ட து. மக்ரோன் இவரைப் பின்னுக்குத தள்ளி முதலிட த்தில் இருக்கிறார். 2002 அதிபர் தேர்தலில் இவருடைய தந்தை ழான் மரி லெப்பென் இவரைப்போலவே இரண்டாம் இட த்தைப் பெற்றார். அவருக்கு எதிராக நின்றவர் இன்றைய ஃபிய்யோன் கட்சியைச்சேர்ந்த சிராக். இனவாத கட்சி பிரான்சு அதிபராக வந்துவிடக்கூடா தென கட்சி பேதமின்றி அனைத்து தரப்பினரும் ஒன்று திரண்டு சிராக்கிற்கு ஆதரவளிக்க ழான் மரி லெப்பென் தோற்றார். தற்போதும் இடதுசாரிகளைக் காட்டிலும் வலது சாரிகள் எம்மானுவெல் மக்ரோனுக்கு ஆதரவை பகிரங்கமாக த் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால் அவர்களின் அபிமானிகள் எந்த அளவிற்கு மரின் லெப்பெனை எதிர்த்து வாக்களிப்பார்களெனத் தெரியவில்லை. மரின் லெப்பென் தோற்கடிக்கப்படவேண்டும் என்பது தான் ���ெரும்பான்மையோர் ஆசை. பிரான்சு நாட்டின் தலைவிதி வாக்காளர்கள் கையில் இருக்கிறது. இன்னொரு ட்ரம்ப் உருவாகிடக் கூடாது என்பதுதான் எல்லோருடைய கனவும்.\n← மொழிவது சுகம் ஏப்ரல் 18 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமொழிவது சுகம் பிப்ரவரி 3, 2019\nதமிழும் நதியும் – நா கிருஷ்ணா\nபெண் இலக்கியம் – நாகரத்தினம் கிருஷ்ணா\nகாலனித்துவம் :இன்றும் அன்றும் – க.பஞ்சாங்கம்\nஇணைய தளங்களில் படைப்புகள் கிடைக்குமிடங்கள்\nகாஃக்பாவின் நாய்க்குட்டி கூகுளில் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-02-21T15:34:52Z", "digest": "sha1:S6AF37WETCGDJDWSB5Z4JFXMSPH2JADT", "length": 11657, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest கூகிள் News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்குக் கூகிள் அளிக்கும் லான்ச்பேட் ஆக்செலரேட்டர்..\nஉலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகிள், இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கச் சிறப்புத் திட்டமாக லான்ச்பேட் ஆக்செலரேட்டர் என்னும் தளம் அமைக்கப்ப...\nகூகிள் உடன் கூட்டணி சேரும் ஓடிஷா..\nஇந்தியாவில் தற்போது வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கும் முயற்சியாக ...\nஇந்தியாவில் வேலை செய்யச் சிறந்த நிறுவனம் இதுதான்..\nஉலகில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருப்பது நாம் எல்லோருக்கும் தெ...\nகூகிள் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..\nடெக் உலகில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் கூகிள் மற்றும் மைக்ரோசாப்ட் இடையில் எப்போதுமே ஒ...\nஇறந்துபோன மிகப்பெரிய தொழில்நுட்பம்.. ஒரு ஷாக்கிங் ரிப்போர்ட்..\nநாம் வாழ்க்கையைப் போல் தொழில்நுட்பமும் ஒவ்வொரு நாளும் மேம்படுட்டுக் கொண்டே இருக்கிறது. இது...\nஊழியர்கள் எதிர்ப்பு.. முக்கியத் திட்டத்தைக் கைவிட்டார் சுந்தர் பிச்சை..\nஉலகின் முன்னணி டெக் நிறுவனமான கூகிள் அமெரிக்காவின் பென்டகன் திட்டமான மேவென் என்னும் செயற்க...\nகூகிள், அமேசான் இடையிவ் கடும் போட்டி.. டார்கெட் 'இந்தியா'..\nஉலகின் மிகப்பெரிய டெக்னாலஜி நிறுவனங்களான கூகிள் மற்றும் அமேசான் நிறுவனம் மிகப்பெரிய வர்த்...\nசுந்தர் பிச்சை, எல்ன் மஸ்க் விட 3.5 மடங்கு அத��கம் சம்பளம் வாங்கும் எவென்.. யார் இவர்..\nஅமெரிக்காவின் முன்னணி வர்த்தகச் செய்தி நிறுவனமான ப்ளூம்பெர்க் 2017ஆம் ஆண்டில் அதிகம் சம்பளம்...\nபிளிப்கார்ட், வால்மார்ட் கூட்டணியுடன் இப்போது கூகிள்.. பாவம் அமேசான்..\nஇந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமாகத் திகழும் பிளிப்கார்ட் உடன் அமெரிக்காவின் ...\nகூகிளின் புதிய சேவை.. இந்தியா நிறுவனங்களின் நிலை என்ன..\nஉலகின் முன்னணி மென்பொருள் மற்றும் தேடல் தளமான கூகிள் மக்களுக்குப் பயன்படும் வகையில் பல சேவ...\nகூகிள்-ல எல்லாமே ப்ரீ தான்.. ஆனாலும் எப்படி கோடி கோடியா வருமானத்தை பெறுகிறது..\n2017 ஆம் ஆண்டில் உலகின் மிக மதிப்பு வாய்ந்த நம்பர்-1 பிராண்ட் வலைத்தளங்களின் முடி சூட மன்னன் \"கூ...\nமுதல் முறையாக இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் முதலீடு செய்த கூகிள்..\nவல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியாவில் ஸ்மார்ட்சிட்டிகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு வரும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/06/21/karuna.html", "date_download": "2019-02-21T16:58:52Z", "digest": "sha1:2XFKYSPOAGEGQD7DN4MI7ZLHOW2WRDXM", "length": 13833, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரில் கதை, வசனம் எழுதும் கருணாநிதி | Karunanidhi went to Bangalore to write film story - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n5 min ago தமிழர்களே.. நாட்டின் பிரதமரை நீங்கள்தான் தேர்வு செய்ய போகிறீர்கள்.. கமல் பரபரப்பு பேச்சு\n29 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n1 hr ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பய�� வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபெங்களூரில் கதை, வசனம் எழுதும் கருணாநிதி\nஇயக்குநர் ராம. நாராயணனின் செல்லக்கிளி என்ற படத்திற்கு கதை, வசனம் எழுதுவதற்காக திமுக தலைவர் கருணாநிதிபெங்களூர் சென்றுள்ளார்.\nதிமுக தலைவர் கருணாநிதி, அவரது மனைவி தயாளு அம்மாளுடன் திங்கள்கிழமை காலை திடீரென பெங்களூர்புறப்பட்டுச் சென்றார். விமானம் மூலம் சென்ற அவர்களை விமான நிலையத்தில் ஸ்டாலின், ஆற்காடு வீராசாமிஉள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.\nஒரு வாரம் பெங்களூரில் தனது மகள் செல்வி வீட்டில் கருணாநிதி தங்குகிறார். கருணாநிதியின் பெங்களூர் பயணம்எதற்காக என்று முதலில் தெரிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது இது குறித்துத் தெரிய வந்துள்ளது.\nஇயக்குநர் ராம. நாராயணன் செல்லக்கிளி என்ற புதிய படத்தை இயக்குகிறார். அந்தப் படத்திற்கு கதை, வசனம்எழுதவிருக்கிறார் கருணாநிதி. இதற்காகவே தற்போது பெங்களூருக்குப் பயணமாகியுள்ளார். இயக்குநர் ராம.நாராயணனும் பெங்களூருக்கு சென்றுள்ளார்.\nவசனத்தை முழுமையாக முடித்த பிறகே கருணாநிதி சென்னைக்குத் திரும்புவார். சமீபத்தில் வெளியான ராம.நாராயணனின் மண்ணின் மைந்தன் படத்திற்கும் கருணாநிதி வசனம் எழுதியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.\nசங்கரராமன் கொலைவழக்கில் ஜெயேந்திரரைக் கைது செய்தது தாமதமான நடவடிக்கை, வேண்டுமென்றே அவரது கைது தாமதப்படுத்தப்பட்டதாககருணாநிதி கருத்து தெரிவித்திருந்தார்.\nஇதையடுத்து கருணாநிதி மீது தமிழக அரசு அவதூறு வழக்கைத் தொடர்ந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், தமிழக அரசுக்கும் களங்கம்கற்பிக்கும் வகையில் கருணாநிதி கருத்து தெரிவித்துள்ளதாக வழக்கில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கு சென்னை தன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயபாலன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் வழக்கை ஆகஸ்ட்மாதம் 19ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.\nஅன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என கருணாநிதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உட��ுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://videozupload.net/video/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-21T15:56:39Z", "digest": "sha1:T74UIPWTKFXZC4ULT5NHNR6VADCDBCUA", "length": 2741, "nlines": 35, "source_domain": "videozupload.net", "title": "சொல்வதெல்லாம் உண்மையிலிருந்து வெளியேற்றப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் | Tamil Cinema | Kollywood News |", "raw_content": "\nசொல்வதெல்லாம் உண்மையிலிருந்து வெளியேற்றப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன் | Tamil Cinema | Kollywood News\nசொல்வதெல்லாம் உண்மையிலிருந்து வெளியேற்றப்பட்ட லட்சுமி ராமகிருஷ்ணன்\nஇந்த விடியோவை பகிர்ந்து கொள்ளுங்கள் ..\nவித விதமான தமிழ் வீடியோக்களை தினம் தினம் பார்த்து ரசிக்க எங்கள் தமிழ் சேனல்லை Subscribe செய்ய மறக்காதீர்கள்..\n16 வயதினிலே படத்துக்கு ஸ்ரீதேவி சம்பளம் எவ்வளவு தெரியுமா\nவிருமாண்டி பட நடிகை அபிராமியின் தற்போதைய பரிதாப நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/156163", "date_download": "2019-02-21T16:57:18Z", "digest": "sha1:C7PP3PQL66LITFREJVX6RNJ5MYTYKDN6", "length": 9344, "nlines": 76, "source_domain": "www.viduppu.com", "title": "நடு ரோட்டில் போலீஸாரிடம் பல்ப் வாங்கிய ஜெய்- வீடியோ உள்ளே - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nநடு ரோட்டில் போலீஸாரிடம் பல்ப் வாங்கிய ஜெய்- வீடியோ உள்ளே\nதிரையிலகில் ஜெய் என்றாலே சர்ச்சைனு அர்த்தம் என்ற அளவிற்கு அவர் சிக்காத சர்ச்சைகளே இல்லை. அவர் சிக்கும் சர்ச்சைகளில் முக்கியமானது போதை. இவ்வள���ு பெரிய நடிகராக வளர்ந்து விட்டாலும் போதை மீதான அவரது ஆசை துளியும் குறையவில்லை.\nவீட்டில் இருக்கும் போது போதையில் இருப்பது அவரது தனிப்பட்ட விஷயம் என்றாலும் படப்பிடிப்புகளிலும் போதையில் வருவது அவர் மீது வெறுப்பை உண்டாக்குகிறது. ஏன் போதை போதை என்று இத்தனை தடவை சொல்கிறேன் என்றால் அவர் தெளிவாக இருப்பதை விட போதையில் இருப்பது போன்ற புகைப்படங்கள், செய்திகளே நாம் அதிக முறை பார்த்திருப்போம்.\nமேலும் அவரின் போதையாகும் விதம் மாறிக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. ஏனா, அவர் ஒவ்வொரு முறையும் விதவிதமான போதை பொருட்களுடனே சிக்குக்கிறார்.\nஅதுபோல தற்போது என்ன போதையில் இருக்கின்றார் என்பது அவரை பற்றிய அடுத்த தகவல் வரும்போதே தெரிய வரும். இப்போது ஒரு தகவல் அவரை பற்றி வந்துள்ளது, ஆனால் எந்த போதையில் உள்ளார் என்பதெல்லாம் தெரியவில்லை.\nஆனால் ஒரு ஊருக்கே வெளிச்சம் தரும் அளவுக்கு போலீஸாரிடம் பல்ப் வாங்கியுள்ளார் என்பது மட்டும் தெரிகிறது. என்ன நடந்ததுனா, நேற்று இரவு வழக்கம் போல தலைவர் ஜெய் அவர்கள் போதையில் காரில் சென்றுள்ளார். நல்ல வேளையாக காரை அவர் ஓட்டவில்லை டிரைவர் ஓட்டியுள்ளார். அந்த காரோ ஜெய்க்கு மட்டுமில்லாமல் பார்க்குறவங்களுக்கே போதை தரக்கூடிய வெளிநாட்டுரக கார். அதனால் சத்தத்தை கொஞ்சம் அதிகமாகவே கொடுத்தது.\nஅதை நுங்கம்பாக்கம் கல்லூரிசாலையில் வேகமாக ஓட்டினு போனார், டிரைவர். அந்நேரம் பார்த்து அங்கே போலீஸ் நிக்க சொல்லவா வேணும் போலீஸுக்கு, சும்மா போனாவே ஊதிக்காட்டு நடந்து காட்டுனு சொல்வாங்க இது அவங்களுக்கு ஆடி ஆஃபர் மாதிரி. புடிச்சவுடனே உள்ள ஜெய் பாத்ததும் ஷாக் ஆனா போலீஸ் அவர் இருந்த பொஷிஸனை பாத்ததும் காண்டாகியுள்ளனர். அப்புறம் என்ன ஒரு அதட்டலுடன் அனுப்பி வெச்சனர்.\nஆனால் அனுப்புவதற்கு முன்னாடி யாருக்கு தோணுன யோசனனு தெரில, ஒரு ஹீரோ மாட்டிகினாரு இவர வெச்சி இதையே ஒரு அட்வடைஸ்மண்ட் மாதிரி ஒரு வீடியோவ செஞ்சி விடுவோம்னு ஒரு வீடியோவ விட்டுள்ளனர். அதில் மாட்டின ஜெய்யே ஏதோ நகைகடை அட்வடைஸ்மண்ட்ல நடிக்குற மாதிரி நடித்திருக்கிறார்.\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsinuk.blogspot.com/2011/04/30.html", "date_download": "2019-02-21T16:40:46Z", "digest": "sha1:UNIE2H3OVO54R4YC5HQRL5YK57GCWPAO", "length": 8239, "nlines": 123, "source_domain": "kayalsinuk.blogspot.com", "title": "KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM (KWAUK): ஏப்.30இல் ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற பொதுக்குழு! உறுப்பினர்களுக்கு அழைப்பு!!", "raw_content": "\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஏப்.30இல் ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற பொதுக்குழு\nஅன்பின் காயலர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...\nநமது ஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்றத்தின் (KWAUK) பொதுக்குழுக் கூட்டம் 30.04.2011 அன்று காலை 11.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை Northamptonஇல்,\nநமதமைப்புக்கான சட்ட விதிகளாக வடிவமைக்கப்பட்டுள்ள முன்வடிவு குறித்து இக்கூட்டத்தில் இறுதி முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஉறுப்பினர்களின் விலைமதிக்க முடியாத நேரத்தை சரியான முறையில் கையாளும் பொருட்டு, சட்டவிதிகள் முன்வடிவு அனைத்து உறுப்பினர்களுக்கும் முறைப்படி அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அதிலுள்ள நிறை-குறைகளை அலசி ஆராய்ந்து, மன்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அது வாசிக்கப்படும்போது, சேர்க்க வேண்டிய - நீக்க வேண்டிய வாசகங்கள் குறித்து தெரிவித்தால், அவை பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் அதன்பேரில் மேற்கொள்ளப்படும்.\nமேலும் இக்கூட்டத்தை வெறும் கூட்டமாக மட்டும் நடத்தாமல், ஐக்கிய ராஜ்ஜிய காயலர்களின் “குடும்ப தினமாக” நடத்தவும், கூட்டத்தையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை உறுப்பினர்களுக்காக - குறிப்பாக குழந்தைகளுக்காக ஏற்பாடு செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.\nஎனவே, இக்கூட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு உறுப்பினர்கள் இயன்ற வரை தமது அனைத்து வேலைகளையும் சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇப்பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்திட சில வழிகாட்டுதல்கள்:-\n***பொதுக்குழுவுக்கு முந்திய இரவில் சீக்கிரமாக ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்...\n***மறுநாள் ஃபஜ்ர் தொழுகைக்கு உற்சாகத்துடன் உரிய நேரத்தில் ஆயத்தமாகுங்கள்...\n***காலைக் கடமைகளை நிறைவாக முடித்த பின், முற்கூட்டியே வீட்டை விட்டுப் புறப்படுங்கள்...\n***கூட்டம் நடைபெறுமிடத்திற்கு குறித்த நேரத்தில் வருகை தந்து அனைவரையும் மகிழச் செய்யுங்கள்...\nஉங்கள் யாவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்கின்றான்: இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்: யாவற்றையும் நன்கறிபவன். (2:261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%90-%E0%AE%9C%E0%AF%80-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4/", "date_download": "2019-02-21T15:38:42Z", "digest": "sha1:DMQMZ6SUMX64A2C5Y25FG5EYPZTISKAZ", "length": 9794, "nlines": 107, "source_domain": "lankasee.com", "title": "ஐ.ஜீ பொன்மாணிக்கவேல் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்.!! | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nஐ.ஜீ பொன்மாணிக்கவேல் பொதுமக்களுக்கு அவசர வேண்டுகோள்.\non: ஒக்டோபர் 12, 2018\nகடந்த 2016-ம் ஆண்டு சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த தீனதயாளன் (சிலை கடத்தல் மன்னன்) வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏராளமான சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஇன்பத்தை சம்பவம் தமிழகத்தி;ல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் அடுத்து அவரை கைது செய்த போலீசார் கடத்தப்பட்ட சிலைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nவிசாரணையில், தீனதயாளன் கூறிய வாக்குமூலத்தின் அடிப்படையில், பலதிடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. இதனையடுத்து அவரின் கூட்டாளிகள் பலரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.\nஇவர்களை தொடர்ந்து கடந்த வரம், தொழில் அதிபர் ரன்வீர்ஷா, அவரது தோழியான கிரண்ராவ் ஆகியோர் இந்த விவகாரத்தில் சிக்கவே, இவர்களின் வீட்டிலும் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது.\nசைதாப்பேட்டையில் உள்ள ரன்வீர்ஷாவின் வீட்டில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட கற்சிலைகள், கல் தூண்கள் உள்ளிட்டவை சிக்கின. போயஸ்கார்டனில் உள்ள கிரண்ராவின் வீட்டினுள் புதைத்து வைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nஇதனையடுத்து, சிலை தடுப்பு பிரிவு போலீசார் ரன்வீர்ஷாவையும், கிரண்ராவையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்ததை அறிந்த இருவரும் தலைமறைவாகி விட்டனர். போலீசார் அனுப்பிய சம்மனுக்கும் ஆஜர் ஆகவில்லை. மாறாக முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.\nஇந்நிலையில், ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்ய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் முடிவு செய்து, தேடுதல் வேட்டையை தொடங்கியுள்ளனர். விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.\nமேலும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பொதுமக்களுக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கப்பட்டுள்ளது, அதில், இவர்கள் பற்றி துப்பு கொடுத்தால் தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.50 ஆயிரம் பரிசு சன்மானமாக வழங்கப்படும்’ என்று தெரிவித்துள்ளனர்.\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pubad.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=69&Itemid=101&lang=ta", "date_download": "2019-02-21T16:33:46Z", "digest": "sha1:BWL4RR6PGB2HQZLNKJSLCBXA5OYA2R7G", "length": 6047, "nlines": 74, "source_domain": "www.pubad.gov.lk", "title": "செயலாளர்", "raw_content": "\nஉள்ளக நிர்வாகம் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள்\nஇலங்கை பொறியியல் சேவை சபை\nஇலங்கை விஞ்ஞான சேவை, கட்டிட நிர்மாண சேவை மற்றும் தொழில்நுட்ப சேவை\nமனித வள மற்றும் அபிவிருத்தி\nபுலனாய்வு, ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு பிரிவு\nமுகாமைத்துவ மறுசீரமைப்பு மற்றும் பொது மக்கள் உறவுகள் பிரிவு\nஇலங்கை கட்டிட நிர்மாண சேவை\nஇலங்கை தகவல், தொடர்புசாதன தொழில்நுட்பச் சேவை\nஅபிவிருத்தி உத்தி யோகத்தர் சேவை\nஅரசாங்க முகாமைத்���ுவ உதவியாளர் சேவை\nஅரச ஊழியரின் திருப்பதிக்காக நிறைவேற்றப்பட வேண்டிய சகல பணிளையும் எவ்வித தாமதங்களுமின்றி மேற்கொள்வதற்கு எமது அரசு நடவடிக்கை எடுக்கின்றது .................\nகொழும்பு நகரின் வாகன நெரிசலை துரிதகதியில் தீர்த்து வைப்பது தொடர்பாக ஆராய்தல்...\nபொலிஸ் சேவையை தொழிநுட்பத்துடன் கூடியதாகவும், முறைசார்ந்த மக்கள் பாதுகாப்பு முறைமையொன்றை உருவாக்குவதற்குமான ஆஸ்திரியா அரசாங்கத்தின் ஒத்துழைப்பு...\nபொதுநலவாய நாடுகளின் பொதுச் செயலாளர், அரச நிருவாக, முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு....\n“வெல்லஸ்ஸ அபிமன்” (அபிமானமிகு வெல்லஸ்ஸ) தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மேம்பாட்டு மீளாய்வு மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் திறந்து வைக்கப்படுகின்றது....\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு எம்மைப் பற்றி செயலாளர்\nசெயலாளர் - அரசாங்க நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் நீதி அமைச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118300", "date_download": "2019-02-21T16:20:07Z", "digest": "sha1:GTVWO2JVU37RRQEOCAE75APAA7SHRLAU", "length": 11735, "nlines": 52, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 26 inspectors work in Chennai: Police Commissioner AK Vishwanathan,சென்னை முழுவதும் 26 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் : போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு", "raw_content": "\nசென்னை முழுவதும் 26 இன்ஸ்பெக்டர்கள் பணியிடமாற்றம் : போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nசென்னை: சென்னை முழுவதும் 26 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆனந்தஜோதி கானாத்தூர் சட்ட ஒழுங்கு பிரிவுக்கும், சிட்லப்பாக்கம் குற்றப்பிரிவில் இருந்த கிருஷ்ணா சிட்லப்பாக்கம் சட்ட ஒழுங்கிற்கும், நொளம்பூர் சட்ட ஒழுங்கில் இருந்த கிருஷ்ணமூர்த்தி நுங்கம்பாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், ராயலா நகர் சட்டம் ஒழுங்கில் இருந்த சுப்பிரமணியன் வளசரவாக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், வடபழனி குற்றப்பிரிவில் இருந்த பசுபதி அண்ணா சதுக்கம் சட்டம் ஒழுங்கிற்கும், கே.கே.நகர் குற்றப்பிரிவில் இருந்த தங்கராஜ் அண்ணாசாலை சட்டம் ஒழுங்கிற்கும், ஆவடி குற்றப்பிரிவில் இருந்த முருகேசன் ஆவடி சட்டம் ஒழுங்கிற்கும்,\nகாத்திருப்போர் பட்டியலில் இருந்த அசோக்குமார் டி.பி. சத்திரம் சட்ட ஒழுங்கிற்கும், வண்ணாரப்பேட்டை குற்றப்பிரிவில் இருந்த சங்கர் கோடை சட்டம் ஒழுங்கிற்கும், மத்திய குற்றப்பிரிவில் இருந்த ஆனந்த் கொருக்குபேட்டை சட்டம் ஒழுங்கிற்கும், கொத்தவால்சாவடி குற்றப்பிரிவில் இருந்த கணேசன் உயர் நீதிமன்றம், வியாசர்பாடி சட்டம் ஒழுங்கில் இருந்த மோகன்ராஜ் மாம்பலம் சட்டம் ஒழுங்கிற்கும், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்த மல்லிகா தலைமை செயலகத்திற்கும், கானாத்தூர் குற்றப்பிரிவில் இருந்த கவுதமன் ராயலா நகர் சட்டம் ஒழுங்கிற்கும், அண்ணாசாலை சட்டம் ஒழுங்கில் இருந்த சிவக்குமார் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்திற்கும், மாம்பலம் சட்டம் ஒழுங்கில் இருந்த பிரபு வியாசர்பாடி சட்டம் ஒழுங்கிற்கும், பழவந்தாங்கல் குற்றப்பிரிவில் இருந்த ரத்தினவேல் பாண்டியன் ஏழுகிணறு சட்டம் ஒழுங்கிற்கும்,\nகாத்திருப்போர் பட்டியலில் இருந்த சத்தியலிங்கம் நொளம்பூர் சட்டம் ஒழுங்கிற்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த அனுராதா புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், தண்டையார் பேட்டை குற்றப்பிரிவில் இருந்த ஜெயலட்சுமி எம்கேபி நகருக்கும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த பரணி பெரவல்லூர் குற்றப்பிரிவுக்கும், மார்டன் கட்டுப்பாட்டு அறையில் இருந்த கவுரி கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், கொருக்குபேட்டை சட்டம் ஒழுங்கில் இருந்த முருகேசன் மாங்காடு குற்றப்பிரிவுக்கும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் நினைவிடத்தில் இருந்த இளங்கோ காத்திருப்போர் பட்டியலுக்கும், மாங்காடு குற்றப்பிரிவில் இருந்த சிதம்பரபாரதி காத்திருப்போர் பட்டியலுக்கும், தலைமை செயலகத்தில் இருந்த விஜயராமலு காத்திருப்போர் பட்டியலுக்கும் பணிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=12", "date_download": "2019-02-21T16:11:21Z", "digest": "sha1:WT4LZ2RF6LOXBOB7MYXEKBHOCVBBUKJF", "length": 9275, "nlines": 147, "source_domain": "www.v7news.com", "title": "இந்தியா | V7 News", "raw_content": "\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள்\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nஇந்தியா- சவுதி அரேபியா இடையே...\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள்\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு...\nகாஷ்மிர் பயங்கரவாத தாக்குதல் – 50 பாதுகாப்பு வீரர்கள்...\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு\nமத்திய அரசு குறுக்கிடும் பட்சத்தில், அதற்கு எதிராக குரல் கொடுப்போம்...\nஇந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு\n20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் போட்டி அட்டவணை வெளியீடு\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள...\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீ���ிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=61", "date_download": "2019-02-21T16:09:00Z", "digest": "sha1:54OJHJPI2VT7MUO7VLUZFBZDS6CCMJOF", "length": 9225, "nlines": 101, "source_domain": "www.v7news.com", "title": "சென்னை ஐஐடி மாணவர் மீது தாக்குதல்-, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் | V7 News", "raw_content": "\nசென்னை ஐஐடி மாணவர் மீது தாக்குதல்-, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்\nசென்னை ஐஐடி மாணவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.கேரளாவைச் சேர்ந்த சூரஜ் என்ற மாணவர், சென்னையில் உள்ள ஐஐடி.,யில் பிஎச்டி படித்து வருகிறார். இந்நிலையில், இவர் மத்திய அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கு எதிராக விதித்த தடையை எதிர்த்து, சக மாணவர்களுடன் இணைந்து, மாட்டுக்கறி திருவிழா ஒன்றை, ஐஐடி வளாகத்தில் நடத்தியுள்ளார்.இதற்குப் பழிவாங்கும் வகையில், பாஜக.,வின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர், சூரஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், கண்களில் படுகாயமடைந்த சூரஜ், சங்கர நேத்ராலயாவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தாக்குதல் சம்பவம் பல தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘’மாணவர் சூரஜ் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் எதிர்பாராத ஒன்று. இதனை கண்டிக்கிறேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்,’’ எனக் கூறியுள்ளார்.\n1 இந்தியா சென்னை ஐஐடி மாணவர் மீது தாக்குதல்-, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/20/madurai.html", "date_download": "2019-02-21T16:56:39Z", "digest": "sha1:X4M6DLQVKAP6IEP5QI2HEQX65GVX7DWU", "length": 12364, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ கொடும்பாவி எரிக்க முயன்ற 20 பேர் கைது | Twenty held for trying to burn CMs effigy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n2 min ago தமிழர்களே.. நாட்டின் பிரதமரை நீங்கள்தான் தேர்வு செய்ய போகிறீர்கள்.. கமல் பரபரப்பு பேச்சு\n27 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n1 hr ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் ���ட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஜெ கொடும்பாவி எரிக்க முயன்ற 20 பேர் கைது\nமதுரை மற்றும் திருச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மக்கள் கலை இலக்கியகழகத்தினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.\nமதுரை மற்றும் திருச்சியில் மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த உறுப்பினர்கள் திரண்டு, சென்னை வெள்ள நிவாரணநெரிசலில் சிக்கி 42 பேர் பலியான சம்பவம் மற்றும் வெள்ள நிவாரண உதவி வழங்குவதில் தமிழக அரசு காட்டி வரும்பாராபட்சத்தை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.\nமேலும் 42 பேர் பலியான சம்பவத்தில் போலீஸ் மற்றும் வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்வெள்ள நிவாரண உதவி குறித்து இன்றே கடைசி என்று புரளிகள் கிளப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும்போராட்டத்தில் குதித்தனர்.\nபிறகு மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் கலை இலக்கிய கழகத்தை சேர்ந்த 3 உறுப்பினர்கள் முதலமைச்சர்ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற போது அவர்களை போலீசார் கைது செய்தனர். இதே போல் திருச்சியில்ஜெயலலிதா உருவ பொம்மையை எரிக்க முயற்சி செய்ததாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கிடையே திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தலைமையில் திமுகவை சேர்ந்த 150 உறுப்பினர்கள் சென்னைஉயிர்ப் பலிகள் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து அமைதி ஊர்வலம் நடத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/03/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-29/", "date_download": "2019-02-21T15:34:34Z", "digest": "sha1:BF4Q7UE6YJU2RGQR5F6OWQPVAHIYW4WO", "length": 30225, "nlines": 228, "source_domain": "tamilmadhura.com", "title": "சாவியின் ஆப்பிள் பசி - 29 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nசாவியின் ஆப்பிள் பசி – 29\nசிங்காரப் பொட்டு உள்ளே ஒரு வேகத்தில் பாய்ந்து விரைந்த போது யாரோ, “அடடே சிங்காரம்” என்று கூறியது கேட்டு நிமிர்ந்து பார்த்தான். சேட்ஜி நின்று கொண்டிருந்தார்.\n” என்று விசாரித்த சேட்ஜி அவனை சாமண்ணா இருந்த அறைக்குக் கூட்டிச் சென்று காட்டினார். சாமண்ணா நினைவு தப்பிய நிலையில் படுத்திருந்தான். சுற்றிலும் ஒரு சிறு கூட்டம்.\nசிங்காரத்துக்கு உடம்பு பதறியது. ‘அண்ணே’ என்று கத்தி விடலாம் போல இருந்தது. கண்களில் நீர் தளும்பியது.\nஅவன் சங்கடத்தை உணர்ந்த சேட்ஜி அவனுடைய கைகளைப் பிடித்து இழுத்து, “வாங்க போகலாம்” என்று வெளியே அழைத்துச் சென்றார்.\n“இன்னும் அஞ்சு நிமிஷத்திலே சாமண்ணாவை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போகப் போறாங்க. காலில் பலத்த அடி. இங்கேயே இப்படியே நில்லுங்க. அதோ டாக்டர் வரார். அவரைப் பார்த்துட்டு வந்துடறேன்” என்று ஓடினார்.\nசேட்ஜி திரும்பி வந்த போது அவர் முகத்தில் கவலை கவ்விக் கொண்டிருந்தது.\n” என்று பதறினான் சிங்காரம்.\n“ஆஸ்பத்திரிக்குப் போனப்புறம் தான் எதுவும் தெரியுமாம். எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கணுமாம். காலை எடுத்துடுவாங்களோ, என்னவோ” என்று கவலைப்பட்டார் சேட்.\n எங்க அண்ணனுக்கு அப்படியெல்லாம் ஆயிடக் கூடாது” என்று தலையைப் பிடித்துக் கொண்டு அழுதான்.\nஅடுத்த சில நிமிடங்களுக்குள்ளாகவே சுபத்ரா முகர்ஜி வந்து சேர்ந்தாள். வாசலில் பெரும் கூட்டம் சேர்ந்து விட்டது.\n” என்று சில குரல்கள்.\nசுபத்ராவுக்கு வழி ஏற்படுத்தி அவளை உள்ளே அழைத்துச் சென்றார் சேட். சாமண்ணாவின் கால்களைப் போர்த்தியிருந்தார்கள். சாமண்ணா அறைக்குச் சென்ற சுபத்ரா அதிக நேரம் அங்கு நிற்கவில்லை. உடனே ஹாலுக்குத் திரும்பி விட்டாள். அவள் முகம் கரைந்து போயிருந்தது. சேட் துயரம் தோய்ந்த முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு அவள் அருக���ல் போய் நின்றார். “வீட்டுக்கு வாங்க சேட் விவரமாப் பேசணும்” என்று கூறிவிட்டுக் கார் ஏறிப் போய் விட்டாள்.\nஇதற்குள் ஆஸ்பத்திரிச் சிப்பந்திகள் வந்து சாமண்ணாவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வைத்து ஆம்புலன்சில் ஏற்ற, அது பெரிய ஆஸ்பத்திரியை நோக்கிப் பறந்தது.\nசிங்காரத்திற்கு இருப்பு கொள்ளவில்லை. சாமண்ணாவுக்கு ஏற்பட்ட விபத்து அவனைக் கலக்கிவிட்டிருந்தது. ஆஸ்பத்திரி இருக்குமிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு தனியாகச் சாலை ஓரமாக நடக்க முற்பட்டான்.\nஅப்போது யாரோ கையைத் தட்டி அழைப்பது தெரிந்தது. திரும்பினால் சேட்\n“அண்ணன் தான் ஏற்பாடு பண்ணியிருக்கு ஆனா அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சே ஆனா அண்ணனுக்கு இப்படி ஆயிடுச்சே\n“நீங்க கவலைப்படாதீங்க. தெய்வம் துணை புரியும். இப்ப நீங்க ஓட்டலுக்குத்தான் போயிட்டிருக்கீங்களா\n“அண்ணனை இந்த நிலையில் விட்டுட்டு எப்படிங்க போக முடியும்\n“இப்ப ஆஸ்பத்திரியில் யாரையும் அனுமதிக்க மாட்டாங்க. நீங்க ஓட்டலுக்குப் போறதுதான் நல்லது. வாங்க உங்களை ஓட்டலிலே விட்டுறச் சொல்றேன். கம்பெனி வண்டி இருக்கு” என்று கூறிய சேட் தம் கையைத் தூக்கிக் காண்பிக்க வரிசையாக நின்ற கார்களில் ஒன்று வரிசையிலிருந்து விடுபட்டு அவரைத் தேடி வந்தது.\nசிங்காரம் அரை மனத்தோடு ஏறிக் கோமள விலாஸுக்குச் சென்றான்.\nசேட்ஜி ஆஸ்பத்திரி வரை சென்று சாமண்ணாவை ஸ்பெஷல் வார்டில் சேர்த்துவிட்டு, “இதோ வந்துடறேன்” என்று வார்டு நர்ஸிடம் சொல்லிக் கொண்டு வீடு திரும்பிய போது வழியில் கோமள விலாஸில் இறங்கிச் சிங்காரத்தின் அறைக் கதவைத் தட்டினார்.\n” என்று கேட்டான் சிங்காரம்.\n“ஒண்ணுமில்லை. ஆபரேஷன் உண்டா இல்லையான்னு சாயந்திரம் தான் சொல்வாங்களாம். இப்ப அதுக்குள்ள நான் உங்களைப் பார்க்க வந்தது ஒரு முக்கிய விஷயம் பற்றிப் பேசலாம்னுதான்.”\n“ஊரிலே உங்க நாடகம் சக்கைப் போடு போடுதாமே\n அண்ணன் புண்ணியத்துலே எனக்கு நாடகத்துலே ஹீரோவா சான்ஸ் கிடைச்சுது. நாலு பேர் மெச்சும்படிப் பேரும் கிடைச்சுட்டுது. அண்ணன் தான் எனக்கு வாழ்க்கை அமைச்சுத் தந்தவர். இப்படி ஆயிட்டுதேன்னு நினைக்கிறப்போ எனக்கு ரொம்ப துக்கமாயிருக்கு சேட்\n“கவலைப்படாதீங்க. பெரிய பெரிய டாக்டரெல்லாம் வந்து பார்த்துக்கிட்டிருக்காங்க. குதிரை ஏற வேணாம்னு சொன்னோம். ஹண்டர்வாலி சினிமாவெல்லாம் பார்த்துட்டு அவர்களைப் போல இவரும் செய்யணும்னு நினைச்சார். சொன்னாக் கேட்கல்லே. இன்னும் ரெண்டே ஷாட்தான் பாக்கி. அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு. டைரக்டர் வந்திருந்தாரே பார்த்தீங்களா” என்று கேட்டார் சேட்.\n“மரத்தடியிலேதான் நின்னுட்டிருந்தார். பாவம், அவருக்குத் தான் ஏகப்பட்ட கவலை நீங்களும் நானும் பேசிட்டிருந்தோமா உங்களைப் பற்றி என்கிட்டே விசாரிச்சாரு. சொன்னேன் அவர் என்ன சொல்றார்னா, மீதி ஷாட்டுக்களை உங்களை வச்சே எடுத்துரலாமேங்கறார் அவர் என்ன சொல்றார்னா, மீதி ஷாட்டுக்களை உங்களை வச்சே எடுத்துரலாமேங்கறார்\n“தெரியாது. உங்க முகத்தை குளோஸப்ல காட்டாமல் லாங் ஷாட்ல முடிச்சுடலாம். டயலாக் எதுவும் கிடையாது.”\n அண்ணன் இடத்திலே நான் நடிக்கலாமா\n“அப்படிச் சொல்லாதீங்க. பெரிய சான்ஸ் இது. விட்டுறாதீங்க. நீங்க செய்யறது தப்பே இல்லை அவரு ஒத்துப்பாரு நீங்க இல்லாட்டி எப்படியும் வேறே ஆளைப் போட்டு எடுக்கப் போறோம்.\n“எதுக்கும் அண்ணனை ஒரு வார்த்தை கேட்டுடுவோம்.”\n“அவர் என்ன சொல்லப் போறார் படம் நல்லபடியா முடிஞ்சாப் போதும்னுதான் நினைப்பார். நீங்க நடிக்கிறதைத் தான் அவரும் விரும்புவார். அது எனக்குத் தெரியும் படம் நல்லபடியா முடிஞ்சாப் போதும்னுதான் நினைப்பார். நீங்க நடிக்கிறதைத் தான் அவரும் விரும்புவார். அது எனக்குத் தெரியும்\nமறுநாளே சிங்காரத்தை அழைத்துக் கொண்டு காட்டுக்குப் போனார்கள். குதிரைக்குப் பதில் கார் உச்சி மீது ஒரு ஆசனம் வைத்து, அதை குதிரை சவாரி போல் சாமர்த்தியமாகப் படமாக்கினார்கள்.\nஅரண்மனையிலும் ஒன்றிரண்டு காட்சிகள் எடுத்தார்கள். அப்புறம் இரண்டே வாரத்துக்குள் முடித்து விட்டார்கள்.\nஇடையில் சிங்காரம் இரண்டு முறை சேட்டோடு ஆஸ்பத்திரிக்குப் போய் சாமண்ணாவைப் பார்த்துவிட்டு வந்தான்.\n” என்று மட்டும் சொன்னார்கள். மேற்கொண்டு விவரம் எதுவும் சொல்ல மறுத்து விட்டனர்.\nஷூட்டிங் வேலை முழுவதுமாக முடிந்ததும் சேட்ஜி அந்தப் படத்தில் நடித்தவர்கள், டெக்னீஷியன்கள் எல்லாரையும் ஒருநாள் விருந்துக்கு அழைத்திருந்தார். சாமண்ணாவைத் தவிர எல்லோரும் வந்திருந்தனர். சுபத்ரா வந்திருந்தாள். டைரக்டர் அவளுக்கு மாலை அணிவித்துப் பாராட்டிப் பேசினார். “இந்த நேரத்தில் சாமண்ணா இங்கே இல்லாதது பெரு��் குறைதான்” என்றார்.\nவிருந்து முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதும் சேட்ஜி சிங்காரத்தைத் தனியாக அழைத்துப் பேசினார்.\n சகுந்தலை படம் நல்ல விலைக்கு வித்துப் போச்சு அடுத்தது சாவித்திரி எடுக்கப் போறேன். அப்புறம் ‘தேவயானி’. அந்த இரண்டு படங்களிலும் நீங்க தான் நடிக்கணும். என்ன சொல்றீங்க அடுத்தது சாவித்திரி எடுக்கப் போறேன். அப்புறம் ‘தேவயானி’. அந்த இரண்டு படங்களிலும் நீங்க தான் நடிக்கணும். என்ன சொல்றீங்க\n உங்களுக்கு நல்ல நடிப்புத் திறமை இருக்காம். டைரக்டர் சொல்றார். உங்களை அவருக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. சுபத்ராவும் ஒத்துக்கிட்டாங்களாம்\nதிடீரென்று அவனுக்குச் சொர்க்க வாசல் திறந்து விடுவது போலிருந்தது. கூடவே சாமண்ணாவின் நினைவும் தோன்றிச் சங்கடப்படுத்தியது.\n அண்ணன் தான் வீட்டுக்கு வந்தாச்சே அப்புறம் என்ன உடம்பு தேறினதும் கொஞ்ச நாளில் அவரையே போட்டு எடுத்துட வேண்டியதுதானே எதுக்கும் அவரை ஒரு வார்த்தை கேட்டுருங்க. அவர் இடத்தை அவர் சம்மதம் இல்லாம எடுத்துக்க என் மனசு ஒப்பலை. அண்ணன் ஆசீர்வாதம் செய்து நடிக்கச் சொன்னால் தாராளமாக நடிக்கிறேன்” என்றான் சிங்காரம்.\n“அண்ணன் நிச்சயம் ஆசீர்வாதம் செய்வார் பாருங்க” என்றார் சேட்ஜி.\n“அவராலே இனிமே நடிக்கவே முடியாது\n“அவர் வலது கால் போயிட்டுது\n“சாமண்ணாவின் வலது கால் எலும்பு நொறுங்கி அதை வெட்டி எடுத்தாச்சு. இனிமே அவராலே நடிக்க முடியாது.”\nசிங்காரத்தின் ஒரு தாப வேகம் சுர்ரென்று சீறியது. “என்னது எங்க அண்ணனால் இனிமே நடிக்கவே முடியாதா எங்க அண்ணனால் இனிமே நடிக்கவே முடியாதா\n“அப்போ நானும் நடிக்க மாட்டேன். அவருக்குத் துரோகம் செய்ய மாட்டேன்” என்றான்.\n உணர்ச்சி வசப்படாதீங்க. உங்களுக்குக் கடவுளாக் கொடுத்திருக்கிற சந்தர்ப்பம் இது முடியாதுன்னு சொல்லாதீங்க\n நீங்க என்ன சொன்னாலும் நான் ஒத்துக்க மாட்டேன். அண்ணன் சொன்னாத்தான்.”\n“அண்ணனை இன்னிக்கு நாங்க சாயங்காலம் சந்திக்கப் போறோம். அப்போ நீங்களும் வர்றீங்களா\nஅருகில் சுபத்ரா நின்றாள். அலட்சியமாக, எதிலும் ஆர்வம் இல்லாதவள் போல் காணப்பட்டாள்.\n“நீங்களும் சாயந்திரம் ரெடியா இருங்கம்மா” என்று சுபத்ராவிடம் சொன்னார் சேட்.\n” என்று கேட்டாள் சுபத்ரா.\n“அப்ப சொன்னேன்…” என்று இழுத்தவள், ���சாயந்திரம் வேலை இருக்கும் போல இருக்கே…” என்றாள்.\n“சாமண்ணாவின் காலை எடுத்தப்புறம் நீங்க அவரைப் பார்க்கவே இல்லையே அவர் சுபத்ரா வரலையான்னு தினமும் கேட்டுக்கிட்டே இருக்காரே அவர் சுபத்ரா வரலையான்னு தினமும் கேட்டுக்கிட்டே இருக்காரே\nசுபத்ரா சுவாரசியமில்லாமல் நின்றாள். அவளுக்கு விருப்பம் இல்லை போல் தெரிந்தது.\n“நீங்க எத்தனை மணிக்குப் போகப் போறீங்க\n எனக்கு வேறு ‘எங்கேஜ்மெண்ட்’ இருக்கு. முடிஞ்சா நானே வந்து பார்க்கிறேன். நீங்க எனக்காக காத்திருக்க வேணாம்” என்று கூறி விட்டுக் காரில் ஏறிப் படீரென்று கதவை அடித்தாள்.\nஅந்த அடி சிங்காரத்தின் மனத்தில் ஓங்கி அடித்தது போலிருந்தது.\nஆப்பிள் பசி, தமிழ் க்ளாசிக் நாவல்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nவேந்தர் மரபு – 51\nகல்கியின் பார்த்திபன் கனவு – 04\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/18/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2-22/", "date_download": "2019-02-21T16:50:19Z", "digest": "sha1:J52OWQKIV542EL23SB3SICTRGYHJXUDY", "length": 21523, "nlines": 164, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் 'கள்வனின் காதலி' - 22 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 22\nஅத்தியாயம் 22 – நிலவும் இருளும்\nமுத்தையன் பண நோட்டுக்களைக் கையில் அலட்சியமாய்ச் சுருட்டி எடுத்துக்கொண்டு, லயன் கரையிலிருந்து படுகையில் இறங்கித் தண்ணீர் துறையை நோக்கி நடந்தான். தண்ணீர்த் துறையை அடைந்ததும், நீர்க்கரையோடு கிழக்கு நோக்கி நடக்கலானான். அன்று பௌர்ணமி. கிழக்கே பூரண சந்திரன் உதயமாகிச் சற்று நேரம் ஆகியிருந்தது. மேற்கே இருட்ட இருட்ட, நிலவு வெண்ணிறம் பெற்றுப் பிரகாசித்தது. சிறிது நேரத்துக்கெல்லாம் அந்த நதிப் பிரதேசம் முழுவதும் ஒரு மோகன மாய உலகமாக மாறி விட்டது. வெண்ணிலவு; வெண் மணல்; வெண்மையான நாணல். ஜலமும் நெடுந்தூரத்துக்கு வெள்ளியை உருக்கி வார்த்தது போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது.\nஅந்த வேளையில் அந்த நதிக்கரையோரமாய் வெண்மணலில் நடந்து கொண்டிருந்த முத்தையனுக்குக் கல்யாணியின் ஞாபகம் வந்தது. “கல்யாணி கல்யாணி என்னிடம் பணமில்லையென்றுதானே என்னை நீ நிராகரித்தாய் கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய் கிழவனைப் போய்க் கல்யாணம் செய்து கொண்டாய் இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன் இப்போது என்னிடம் பணம் இருக்கிறது. வேண்டிய அளவு இருக்கிறது. இரு, இரு, ஒரு நாளைக்கு உன்னை நான் பார்க்காமல் இருக்கப் போவதில்லை. இவ்வளவு பணத்தையும் உன் தலையிலே போடுகிறேன். அப்போது நீ என்ன சொல்லப் போகிறாய், பார்க்கிறேன்” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான்.\n“நீ என்ன சொல்லப் போகிறாய் என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனை���் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா என்னைத் திருடன், கள்ளன் என்று சொல்லப் போகிறாய். என்னைப் பார்க்கவே பயப்படுவாய். உளறியடித்துக் கொண்டு போலீஸ்காரனைக் கூப்பிடுவாய். ஹா ஹா ஹா” என்று சிரித்தான். அந்த நிசப்தமான நதிப் பிரதேசத்தில் அந்தச் சிரிப்பின் ஒலி பயங்கரமாய்க் கேட்டது.\n“ஆனால், என்னைத் திருடனாகப் பண்ணியது யார் நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான் நீதான், நீயும், உன் தகப்பனாரும், உன் உற்றாரும், உன் ஊராருந்தான் ஹா என்னை எவ்வளவு கேவலமாய் எண்ணினார்கள் இப்போது\nமறுபடியும் முத்தையன் சிரித்தான். அன்று சாயங்காலம் நடந்த பேரத்தை நினைக்க நினைக்க அவனுக்கு அடங்காத சிரிப்பு வந்தது. யாரோ ஒரு பெண் பிள்ளை, ரொம்பத் திமிர் பிடித்தவள் – அவளோடு சண்டை பிடிக்கத் திறமையில்லாத ஒரு பெரிய மனுஷன் – அவள் வீட்டில் கொள்ளையடிப்பதற்காக இரண்டாயிரம் ரூபாய் பணம் கொடுத்திருக்கிறான் இது ரொம்பக் கேவலந்தான். அந்தப் பெரிய மனுஷனுக்கு ஒரு சமயம் புத்தி கற்பிக்க வேண்டியது தான்.\nஆனால் இந்தப் பெண் பிள்ளைக்கு என்ன இவ்வளவு அகந்தை கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே கொள்ளிடக்கரைக் கள்ளனைப் பிடித்துப் போலீஸில் ஒப்பிக்கப் போகிறதாக அவள் சபதம் கூறியிருக்கிறாளாமே அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும் அவள் எப்படிப்பட்ட திமிர் பிடித்த ஸ்திரீயாயிருக்கவேணும் அவளுடைய கர்வத்தையும் அடக்க வேண்டியதுதான்.\nஇப்படி பேசிக்கொண்டே போன முத்தையன், ஓரிடத்தில் தண்ணீர்க் கரையிலிருந்து விலகி, நாணற்காட்டிற்குள் பிரவேசித்தான். கொஞ்ச தூரம் போனதும், அங்கே ஒரு பெரிய மரத்தின், அடிப்பாகம் கிடக்க, அதனருகில் சென்றான். எப்போதோ நதியில் பெருவெள்ளம் வந்தபோது, அந்தப் பெரிய மரம் வேருடன் பெயர்த்துக் கொண்டு வந்து அவ்விடத்தில் மணலில் தட்டிப் போய்க் கிடந்திருக்க வேண்டும்.\nஅந்த மரத்தில் வாய் குறுகலான ஒரு போறை இருந்தது. முத்தையன் அந்த மரத்தின் அருகில் உட்கார்ந்து அந்தப் போறையில் கையை விட்டான். அதற்குள்ளிருந்த விலையுயர்ந்த நகைகளையும், ரூபாய்களையும், நோட்டுகளையும் வாரி வாரி எடுத்து மடியில் போட்டுக் கொண்டான். இரண்டு கையினாலும் அவற்றை அணைத்துக் கொண்டே, “கல்யாணி கல்யாணி ஒரு நாளைக்கு இவ்வளவு பணத்தையும் உன் காலினடியில் போடப் போகிறேன், பார்\nகிருஷ்ண பக்ஷத்து சந்திரன் நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. சந்திரோதயமும் நாளுக்கு நாள் இரவின் பிற்பகுதிக்குச் சென்று கொண்டிருந்தது. அமாவாசைக்கு முதல் நாள் இரவு நடு ஜாமத்தில் முத்தையனும் குறவன் சொக்கனும் ஒரு வீட்டின் புறக்கடையில் நின்று கொண்டிருந்தார்கள். கன்னங்கரிய இருள் சூழ்ந்திருந்தது. சொக்கன் முத்தையனுக்கு வீட்டின் அடையாளம் எல்லாம் சொல்லிக் காட்டிவிட்டு, “நானும் வரட்டுமா, சாமி” என்று கேட்டான். “கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு” என்று கேட்டான். “கூடாது; நான் ஒரு தடவை விஸில் அடித்தால் உள்ளே வா; இரண்டு தடவை அடித்தால் ஓடிப் போய்விடு தெரிகிறதா” என்றான் முத்தையன், சட்டைப் பையிலிருந்து ஒரு சின்ன டார்ச்சு லைட்டை எடுத்து ஒரே ஒரு நிமிஷம் வெளிச்சம் போட்டு ஓட்டின் மீது ஏறவேண்டிய இடத்தைப் பார்த்துக் கொண்டான்; உடனே விளக்கை அணைத்துவிட்டு, ஓட்டின் மீது ஏறினான்.\nமுற்றத்தில் அவன் குதித்த போது அதிகச் சத்தம் உண்டாகவில்லை. ஆனாலும் “யார் அது” என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், “ஐயோ” என்று ஒரு பெண் பிள்ளையின் கலவரமான குரல் கேட்டது. குரல் வந்த திக்கை நோக்கிச் சென்று, சட்டென்று டார்ச் லைட்டைக் கொளுத்திக் காட்டினான். அவள் ஒரு வயது வந்த ஸ்திரீ. முகமூடி தரித்துக் கையில் கத்தி பிடித்து நின்ற உருவத்தைத் திடீரென்று கண்டதும், “ஐயோ திருடன்” என்று அவள் அலறினாள். முத்தையன் கத்தியைக் காட்டி “சத்தம் போட்டாயோ, கொன்று விடுவேன்” என்று சொல்லி விளக்கை அணைத்தான்.\nஇதற்குள் கூடத்தில் படுத்திருந்த இன்னொரு ஸ்திரீ எழுந்திருந்து முற்றத்தின் பக்கமாய் ஓடி வந்தாள். முற்றத்தில் நட்சத்திரங்களின் இலேசான வெளிச்சம் சிறிது இருந்தது. அந்த வெளிச்சத்தில் அவள் ஓடுவதைப் பார்த்து, முத்தையன் பாய்ந்து சென்று அவளுடைய தோளைப் பிடித்தான். உடனே நின்றுவிட்டாள்.\n நகைகளையெல்லாம் உடனே கழற��றிக்கொடு; இல்லாவிட்டால்…” என்று முத்தையன் ஆரம்பித்தான். ஆனால் அவனுடைய குரல் தழுதழுத்தது. மேலே பேச ஓடவில்லை. ஏனென்றால், அந்தப் பெண்ணினுடைய தோளைத் தொட்ட மாத்திரத்தில் அவனுடைய உடம்பு ஒரு முறை சிலிர்த்தது. தனக்கு என்ன நேர்ந்து விட்டதென்று அவனுக்கே தெரியவில்லை. அந்தப் பெண் சட்டென்று திரும்பினாள். அந்த மங்கலான நட்சத்திர வெளிச்சத்தில் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். “என் நகைகள் தானா உனக்கு வேண்டும் முத்தையா\nமுத்தையனுடைய காலின் அடியிலிருந்து பூமியே நழுவிவிட்டது போல் அவனுக்குத் தோன்றிற்று. அந்தக் குரல்\nடார்ச் லைட்டை அவள் முகத்துக்கு நேரே பிடித்தான். ஆமாம்; அவள் கல்யாணிதான்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nராஜிப்ரேமாவின் ‘என் ஆதியும் அந்தமும் நீயே’ – 5\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 17\nevangalin 1993 on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/lava-airtel-launch-android-oreo-go-smartphone-z50-at-an-effective-price-of-rs-2400/", "date_download": "2019-02-21T16:00:29Z", "digest": "sha1:HVUGDF4WMLPWQFEPYQSW5FNBCMXCSBBU", "length": 6861, "nlines": 40, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕ரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nரூ.2400-க்கு லாவா Z50 ஆண்டராய்டு கோ எடிசன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை பின்னணியாக கொண்டு மிக வேகமாக இயங்கும் வகையில் உருவாக்கப்பட்ட ஆண்ட்ராய்டு கோ எடிசன் இயங்குதளத்தில் லாவா Z50 ஸ்மார்ட்போன் ரூ. 4400 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nலாவா Z50 ஆண்டராய்டு ஓரியோ (கோ எடிசன்) போன்\nஇந்தியாவின் லாவா மொபைல் போன் நிறுவனம், இந்தியாவில் மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலைகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இந்நிறுவனத்தின் லாவா இசட்50 மொபைல் போனுடன் இணைந்து ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதிகபட்சமாக ரூ.2000 வரை கேஷ்பேக் ஆஃபரை பெறும் வகையிலான Mera Pehla Smartphone சிறப்பு திட்டத்தை செயற்படுத்தியுள்ளது.\nஇந்த திட்டத்தில் ஏர்டெல் 4ஜி சிம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 36 மாதங்களில் ரூ.2000 வரை கேஷ்பேக் பெறுவதனால் ரூ.2400 என்ற விலையில் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன் நிகர மதிப்பாக விளங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் 18 மாதங்களில் ரூ.3500 வரையிலான ரீசார்ஜ் மேற்கொண்டால் முதல் தவனையில் ரூ.500 கேஸ்பேக், மற்றும் அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 வரையிலான ரீசார்ஜ் மேற்கொண்டால் இரண்டாவது தவனையில் ரூ.1500, என மொத்தமாக ரூ.2000 வரை திரும்ப பெறலாம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.\nலாவா Z50 ஸ்மார்ட்போன் 4.5 அங்குல FWVGA திரையை பெற்ற 2.5டி கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பினை பெற்று மீடியாடெக் நிறுவனத்தின் 1.1 GHz குவாட் கோர் பிராசெஸர் பொருத்தப்பட்டு 1ஜிபி ரேம் கொண்டு 8ஜிபி சேமிப்பு அமைப்பினை பெற்றுள்ளது. முன் மற்றும் பின்புறத்தில் 5 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டு எல்இடி ஃபிளாஷ் உடன் வழங்கப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் சுமார் 1 லட்சம் ஸ்டோர்களை தவிர ஃபிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.\nTagged airtel smartphone, Lava Z50, ஆண்டராய்டு கோ எடிசன், ஏர்டெல், லாவா, லாவா Z50 ஸ்மார்ட்போன்\nமோடியை அலறவிடுமா ஃபேஸ்புக் – கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா #DeleteFacebook\nவிவோ V9 ஸ்மார்ட்போன் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/sale/", "date_download": "2019-02-21T17:06:12Z", "digest": "sha1:QK4WLN2R7KLVSDJTAXWEIVA7L7CEGRFU", "length": 10150, "nlines": 50, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "sale", "raw_content": "\nபல்வேறு சலுகைகளுடன் “பிளிப்கார்ட் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வருகிறது ரியல்மீ\nசீன ஸ்மார்ட்போன் பிராண்ட்டான ரியல்மீ நிறுவனம் இந்தாண்டு விழாகாலத்தில் தனது புதிய ரியல்மீ 2 புரோ மற்றும் ரியல்மீ C1 ஸ்மார்ட்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. நாளை தொடங்கும் “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் விற்பனைக்கு வர உள்ள ரியல்மீ ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட உள்ளது. “பிக் பில்லியன் டேஸ் சேல்”-ல் ரியல்மீ 2 மற்றும் ரியல்மீ 2 புரோ ஸ்மார்ட்போன்களை ஹெச்டிஎப்சி பேங்க் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் வாங்குபவர்களுக்கு 10 சதவிகித […]\nTagged \"பிளிப்கார்ட் \"பிக் பில்லியன் டேஸ் சேல்\"-ல், during, Flipkart’s Big Billion Days, Realme offers discounts, sale, smartphones, பல்வேறு சலுகைகளுடன், ரியல்மீ, வருகிறது:, விற்பனைக்கு\nஜியோபோன் 2 ஃபிளாஷ் விற்பனை தொடங்கியது\nஇந்தியாவில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் ஜியோபோன் 2 அடுத்த விற்பனை வந்துள்ளது ரிலையன்ஸ் ஜியோவின் ஜியோபோன் 2 ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. இரண்டாம் தலைமுறை 4ஜி வசதி கொண்ட ஃபீச்சர்போன் ஜியோ வலைத்தளத்தில் ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படும் நிலையில், இதன் முதல் விற்பனை ஆகஸ��டு 16-ம் தேதி நடைபெற்றது. ஜியோபோன் 2 அடுத்த ஃபிளாஷ் விற்பனை நேற்று மதியம் 12.00 மணிக்கு அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (Jio.com) நடைபெற இருக்கிறது. இந்தியாவில் ஜியோபோன் […]\nTagged Flash, Jio Phone 2, sale, ஃபிளாஷ், ஜியோபோன் 2, தொடங்கியது, விற்பனை\nஅமேசானில் இன்று முதல் விற்பனை வந்துள்ளது சியோமி ரெட்மீ 6 புரோ\nசியோமி நிறுவனம், தனது புதிய படைப்பான ரெட்மீ 6 புரோ மொபைல்களை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் 3GB ரேம் மற்றும் 32GB ஸ்டோர்ஜ் மற்றும் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோர்ஜ் என இரண்டு ஸ்டோர்ஜ் வகைகளில், வெளியாகியுள்ளன. இரண்டு ஸ்மார்ட் போன்’களின் விலைகள் முறையே 10,999 மற்றும் 12,999 ரூபாயாக இருக்கும். இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த போன்களை வாங்குபவர்களுக்கு 2,200 ரூபாய் இன்ஸ்டாகேஸ்பேக் மற்றும் 4.5TB ரிலையன்ஸ் ஜியோ டேட்டாகளுக்கும் சலுகையாக […]\nTagged Amazon, sale, Today, XIAOMI REDMI 6 PRO, அமேசானில், இன்று முதல் விற்பனை, சியோமி ரெட்மீ 6 புரோ, வந்துள்ளது\nபிளிக்கார்ட்டில் இன்று விற்பனைக்கு வந்தது ரியல்மீ 2\nஒப்போ நிறுவனத்தின் துணை நிறுவனமான ரியல்மீ நிறுவனம், இந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது. ஏற்கனவே பல தயாரிப்புகளை வெளியிட்டுள்ள இந்த நிறுவனம் தற்போது ரியல்மீ 2 மாடலை இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள், 3GB மற்றும் 4GB ஏன இரண்டு ரேம் ஆப்சன்களுடன் வெளியாகி உள்ளது. இந்த போன்களின் விலைகள் முறையே 8,990 மற்றும் 10,990 ரூபாயாகும். இந்த போனை வாங்குபவர்களுக்கு, 4200 ரூபாய் இன்ஸ்டா கேஸ்பேக்களுடன் கூடுதலாக ரிலைன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 120GB […]\nஇன்று விற்பனைக்கு வந்தது ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போன்\nஹூவாய் துணை பிராண்டாக இருக்கும் ஹானர், இந்தியாவில் ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போனை இன்று அறிமுகம் செய்துள்ளது. இன்று நண்பகல் 12 மணி முதல் விற்பனையைத் தொடங்கியுள்ளது. இதற்காக HiHonor ஸ்டோர் மற்றும் Flipkart ஆகிய இணையதளங்களில் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஹானர் 7Sன் விலை ரூ.6,999 ஆகும். இதில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. Mobikwik மூலம் வாங்கினால், 15% தள்ளுபடி அதாவது ரூ.2000 வரை சலுகை கிடைக்கும். இந்தியாவின் […]\nTagged FIRST FLASH, Honor 7S, India, sale, Today, இன்று, வந்தது, விற்பனைக்கு, ஹானர் 7S மாடல் ஸ்மார்ட்போன்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/National/2018/09/06140048/1189389/Telangana-CM-meets-Governor-informs-him-about-Cabinet.vpf", "date_download": "2019-02-21T16:51:40Z", "digest": "sha1:UUFEMIGFIGBPOXQPUPKS3HXOZZYUPLUP", "length": 19147, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "தெலுங்கானா சட்டசபையை கலைக்க அமைச்சரவையில் முடிவு - ஆளுநரிடம் கடிதம் அளித்தார் சந்திரசேகர ராவ் || Telangana CM meets Governor informs him about Cabinet decision to dissolve the state Assembly", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதெலுங்கானா சட்டசபையை கலைக்க அமைச்சரவையில் முடிவு - ஆளுநரிடம் கடிதம் அளித்தார் சந்திரசேகர ராவ்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 14:00\nமாற்றம்: செப்டம்பர் 06, 2018 14:45\nதெலுங்கானா மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ள நிலையில், சட்டசபையை கலைப்பதற்கு அமைச்சரவையில் இன்று முடிவு செய்யப்பட்டது. #Telangana #Chandrasekharrao\nதெலுங்கானா மாநிலத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்த முதல்வர் சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ள நிலையில், சட்டசபையை கலைப்பதற்கு அமைச்சரவையில் இன்று முடிவு செய்யப்பட்டது. #Telangana #Chandrasekharrao\nதெலுங்கானா மாநிலத்தில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடந்து வருகிறது. அவரது ஆட்சி காலம் முடிய இன்னும் 9 மாதங்கள் உள்ளன.\nஆனால் ஆட்சியை கலைத்து விட்டு முன்கூட்டியே சட்டசபை தேர்தலை சந்திக்க சந்திரசேகரராவ் முடிவு செய்து இருக்கிறார். அதற்காக கட்சி நிர்வாகிகளிடம் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.\nகடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசும்போது ஆட்சியை கலைப்பதாக இருந்தால் முன்கூட்டியே தொண்டர்களிடம் தெரிவிப்பேன் என்று சந்திரசேகர ரா��் தெரிவித்தார்.\nஇந்த நிலையில் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சந்திரசேகரராவ் நாளை வெளியிடுகிறார். இதற்காக 2 நாட்களாக பண்ணை வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வேட்பாளர்களை இறுதி செய்து உள்ளார். அதன்பின் நேற்று தலைமை செயலாளர் மற்றும் சட்ட சபை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார்.\nஇந்த நிலையில் இன்று சந்திரசேகரராவ் தனது அமைச்சரவையை கூட்டினார். இதில் சட்டசபையை கலைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஉடனடியாக அவர் தீர்மான நகலுடன் கவர்னரை சந்திக்க சென்றார். அங்கு கவர்னரை சந்தித்து தீர்மான நகலை வழங்கினார். அடுத்த கட்டமாக கவர்னர் ஒப்புதல் அளித்ததும் சட்டசபை முறைப்படி கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்படும்.\nசந்திரசேகரராவ், நாளை வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறார். முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் 15 பேர் பெயர்கள் இடம் பெறுகிறது.\nதற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களில் 15 பேருக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்பட மாட்டாது என்று தெரிகிறது. இவர்களுக்கு மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடமும் எதிர்ப்பு இருப்பதால் சீட் தரக்கூடாது என்று முடிவு செய்து உள்ளார். முதல் வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் 15 பேரில் பெரும்பாலும் தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்களும் எந்தவித புகார்களுக்கும் ஆளாகாதவர்கள் என்று தெரிகிறது.\nகாமரெட்டி தொகுதியில் கோவர்தன் எம்.எல்.ஏ.வும் ஜெகிட்யல் தொகுதியில் சஞ்சய் மோகம் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக உதயமான தெலுங்கானாவில் 2014-ம் ஆண்டு நடந்த முதல் சட்டசபை தேர்தலில மொத்தம் உள்ள 119 இடங்களில் சந்திரசேகரராவின் கட்சி 90 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 12-ந்தேதி தெலுங்கானா மாநிலத்துக்கு வருகிறார். மெகபூப்நகர் மாவட்டத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். இந்த தகவலை மாநில பா.ஜனதா தலைவர் லட்சுமண் தெரிவித்துள்ளார். #Telangana #Chandrasekharrao\nதெலுங்கானா | தெலுங்கானா தேர்தல் | சந்திரசேகர ராவ்\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில�� பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nபாராளுமன்ற தேர்தல் - உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி பங்கீடு\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் - கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு\nபொன் மாணிக்கவேல் நியமனத்துக்கு எதிரான வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி\nரபேல் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் ஏற்பு- விரைவில் விசாரணை\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/07/11012416/1175715/france-beat-belgium-1--0-in-first-half-in-world-cup.vpf", "date_download": "2019-02-21T17:02:07Z", "digest": "sha1:475PMIA3V5QBFH2TU3LZUTFZ2LHWJKZH", "length": 15280, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலக கோப்பை கால்பந்து அரையிறுதி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்ட���யில் நுழைந்தது பிரான்ஸ் || france beat belgium 1 - 0 in first half in world cup football", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலக கோப்பை கால்பந்து அரையிறுதி - பெல்ஜியத்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்தது பிரான்ஸ்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FRABEL\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FRABEL\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.\nஇந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய முதல் அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின.\nஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் தங்களது ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு அணி வீரர்களும் கோல் போட முயற்சி செய்தனர்.\nஆனால் இரு நாட்டு கோல் கீப்பர்களும் பந்தை அபாரமாக தடுத்து நிறுத்தினர். இதனால் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்கவில்லை.\nஇதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதியில் பிரான்ஸ், பெல்ஜியம் அணிகள் 0 - 0 என சமனிலை வகித்தன.\nஇரண்டாவது பாதி தொடங்கியதும் ஆட்டத்தின் 51-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் சாமுவேல் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய பிரான்ஸ் அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது. #WorldCup2018 #FifaWorldCup2018 #FRABEL #BELFRA #FrancevBelgium\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் ச���்திக்கிறார்\nஇலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் - முதல் இன்னிங்சில் தென்ஆப்பிரிக்கா 222 ரன்னில் ஆல் அவுட்\nசையத் முஸ்தாக் அலி டி20 தொடர் - புஜாரா சதமடித்தும் ரயில்வேஸ் அணியிடம் வீழ்ந்தது சவுராஷ்டிரா அணி\nஅதிக சிக்சர் - அப்ரிடியை முந்திய கிறிஸ்கெய்ல்\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டு உறவுகளையும் முறிக்க வேண்டும்- கங்குலி\nஉலக கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு தடை விதிக்க வலியுறுத்துகிறது இந்தியா\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Technology/TechnologyNews/2018/08/04111227/1181624/WhatsApp-working-Picture-in-Picture-mode-Andriod.vpf", "date_download": "2019-02-21T16:52:34Z", "digest": "sha1:KFPLPJS6EU7Z6IAWATXFBYXCT5LXY3YB", "length": 4308, "nlines": 25, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: WhatsApp working Picture in Picture mode Andriod", "raw_content": "\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டில் பிக்சர்-இன்-பிக்சர் மோட்\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் பிக்சர் இன் பிக்சர் மோட் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. #WhatsApp\nவாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சம் சோதனை செய்யப்படுகிறது.\nஇந்த ஆண்டு துவக்கத்தில் ஐஓஎஸ் இயங்குதளத்தில் வழங்கப்பட்ட பிக்சர்-இன்-பிக்சர் மோட் ஆன்ட்ராய்டு பீட்டா அப்டேட் 2.18.234 வெர்ஷனில் சோதனை செய்யப்படுவது தெரியவந்துள்ளது.\nப��க்சர்-இன்-பிக்சர் மோட் வசதியுடன் யூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்த படியே பார்த்து ரசிக்க முடியும். யூடியூப் வீடியோ திரை அளவை மாற்றிக் கொள்ளும் மிதக்கும் விண்டோ மூலம் வாட்ஸ்அப் சாட் ஸ்கிரீனில் இருந்து கொண்டே வீடியோக்களை பார்க்க முடியும்.\nவாட்ஸ்அப்பில் எவரேனும் யூடியூப் லின்க் அனுப்பும் போது, அந்த வீடியோவை வாட்ஸ்அப் செயலியை விட்டு வெளியேறாமல் பார்க்க முடியும். வாட்ஸ்அப் ஐஓஎஸ் தளத்தில் பிக்சர்-இன்-பிக்சர் மோட் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளுக்கு வேலை செய்கிறது.\nஇதேபோன்று பி.ஐ.பி. மோட் இன்ஸ்டாகிராம் வீடியோக்களையும் சப்போர்ட் செய்கிறது, எனினும் இது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி வீடியோக்களுக்கு பொருந்தாது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று இந்த அம்சம் இதுவரை சோதனையில் இருப்பதால் பயனர்கள் இதனை பயன்படுத்த முடியாது.\nஎனினும் அடுத்து வரயிருக்கும் அப்டேட்களில் இந்த அம்சம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. #WhatsApp #Apps\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2012/04/boss-7.html", "date_download": "2019-02-21T17:01:44Z", "digest": "sha1:5SAG7TNJCLWCQNS4KSD7DFUOSFSY2EAS", "length": 26691, "nlines": 325, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 7", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல், 2012\nBoss கள் பல விதம்\nRDO என்னைப்பார்த்து, ‘ஏன் Security Deposit கட்டவில்லை.’ என்றதற்கு\nநான் சொன்ன பதிலைப் பார்க்குமுன், பிணைத்தொகை என்றால்\nநான் முன்பே எழுதி இருந்தது போல் வேளாண் விரிவாக்க\nஅலுவலர்களின்(AEO) கீழ், வேளாண் இடுபொருள் கிட்டங்கிகள்\nஇருந்ததால், அந்தகிட்டங்கியில் உள்ள இடுபொருட்களின் மதிப்புக்கு பிணையாக, பணியில் சேரும் ஒவ்வொறு AEO வும் ரூபாய் 500 ஐ பிணைத்தொகையாக கட்டவேண்டும் அல்லது அந்த தொகைக்கு\nசமமாக மெய்பற்று பத்திரம் (Fidelity Bond) தரவேண்டும்.\nஇந்த பத்திரங்களை ஒரு சிறிய தொகையை Premium ஆக செலுத்தினால்,\nபொது காப்பீட்டு நிறுவனங்கள்(General Insurance Companies) நமக்காக\nFidelity Bond ஐ வழங்குவார்கள். அதை பணி செய்யும் இடத்தில்\nபணியில் சேரும்போது AEO க்களுக்கு மாத சம்பளமே ரூபாய் 303 தான்\nஎன்பதால் பணியில் சேரும் புதியவர்களை சிரமப்படுத்தவேண்டாம்\nஎன்று அரசே இந்த சலுகையை அளித்திருந்தது. ஆனால் எங்கள்\nDAO மாத்திரம் அவரின் கீழ் பணியில் சேரும் AEO க்கள் பணத்தைத்தான் பிணையாக கட்டவேண்டும் என்று வற்புறுத்தி வந்திருக்கிறார். .\nபுதிதாக பணியில் சேருபவர்கள் எப்படி ரூபாய் 500 ஐ கட்டமுடியும் என்றெல்லாம் அவர் கவலைப்படவில்லை.அந்த அளவுக்கு கொடூர மனப்போக்கு (Sadistic Mentality) கொண்டவராய் இருந்தார் என்பது அவர் பணத்தைக் கட்ட AEO க்களை வற்புறுத்தியதே சான்று.\nநான் பணியில் சேர்ந்த அன்றே, ஒன்றிய ஆணையர் ரூபாய் 500 ஐ பிணைத்தொகையாக கட்டவேண்டும் எனச் சொல்லி இருந்தார்.\nஇது குறித்து நான் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நோய் தீர்ப்பியலில் முது நிலை பட்டப்படிப்பு (M.V.Sc) படித்துக்கொண்டு இருந்த\nஎன் அண்ணன் டாக்டர் ஞானப்பிரகாசத்திற்கு கடிதம் எழுதி இருந்தேன்.\nஅவர் கால் நடைத்துறையில் கால் நடை மருத்துவராக 7 வருடங்கள்\nபணி புரிந்திருந்ததாலும், ஒவ்வொரு அரசு ஊழியரும், Departmental\nExamination எனப்படும் அரசின் நடைமுறை பற்றிய சட்டதிட்டங்கள்\nபற்றிய தேர்வை கட்டாயம் எழுதி வெற்றி பெறவேண்டும் என்ற\nவிதிகளின் படி என்ற அவர் எழுதி வெற்றி பெற்று இருந்ததாலும்.\nஅவருக்கு இந்த விதி பற்றி தெரிந்திருக்கும் என்பதால் இது பற்றி\nஅவர் உடனே எனக்கு பணம் கட்டத்தேவையில்லை Madras Financial Code\nபடி ரூபாய் 500 க்கான Fidelity Bond கொடுத்தால் போதும் என எழுதி\nஇருந்தார்.அதனால் நான் பணம் கட்டாமல் Fidelity Bond தர இருந்தேன்.\n‘ஏன் பிணைத்தொகை கட்டவில்லை என RDO கேட்டதும்,நான்,'சார்.\nMadras Financial Code படி பணம் கட்டுவது கட்டாயமில்லாததால்\nகட்டவில்லை.அதற்கு பதில் Fidelity Bond தர இருக்கிறேன்.’என்றேன்.\nஉடனே DAO காட்டமாக என்னிடம் 'புதிதாய் பணியில் சேர்ந்த நீங்கள் எங்களுக்கு Madras Financial Code பற்றி சொல்கிறீரா’ என்றார். RDO வும்\nஅவர் சொல்வதை ஆமோதிப்பது போல். 'நீங்கள் உடனே பணத்தைக் கட்டிவிடுங்கள்.’ என்று கூறிவிட்டு ஒன்றிய ஆணையரைப் பார்த்து,\n'இவர் பிணைத்தொகையை கட்டாவிட்டால் இந்த மாத சம்பளத்தை\nஉண்மையில் அந்த கூட்டத்தில்,நான் கட்டவேண்டிய பிணைத்\nதொகையைப் பற்றி பேசவேண்டிய அவசியமே இல்லை.\nஎதைப்பற்றி (உரம்) பேசவேண்டுமோ அதைப்பற்றி பேசாமல்\nஎன்னுடைய விஷயம் பற்றி பேசியதான் காரணம் என் மேல்\nDAO க்கு ஏற்பட்ட தனிப்பட்ட வெறுப்புதான் என நினைக்கிறேன்.\nகூட்டம் முடிந்து வெளியே வந்ததும் எங்கள் ஆணையர் ஜீப் தலைஞாயிறுதான் போகிறது நீங்களும் வரலாம் என்று என்னையும்\nநண்பர் வீராசாமியையும் அழைத்தார்.அவருடன் ஜீப்பில் போகும்போது, என்னைப்பார்த்து, ‘நடனசபாபதி, நீங்கள் RDO சொன்னபடி நாளையே\nரூபாய் 500 ஐ கட்டிவிடுங்கள். இல்லாவிடில் நான் இந்த மாத\nசம்பளத்தை பிடித்து வைக்கவேண்டி இருக்கும்.’ என்றார்.\nஅதற்கு நான், ‘சார். நான் பணத்தைக் கட்டப்போவதில்லை. Fidelity Bond\nதான் தரப் போகிறேன். முடிந்தால் என் சம்பளத்தை நிறுத்திப்பாருங்கள்.’ என்றேன்.\nஉடனே அவர், ‘என்ன இப்படி பேசுகிறீகள்\nசொன்னதைத்தானே சொல்கிறேன். நீங்கள் பணத்தைத்தான் கட்டவேண்டும். இல்லாவிடில்நான் RDO சொன்னபடி\n‘சார். உங்களுக்கு எனது சம்பளத்தை பிடிக்கும் அதிகாரம் இல்லை.\nகாரணம் எனது சம்பளம் வேளாண்மைத் துறையால் வழங்கப்படுகிறது.\nஊரக வளர்ச்சித் துறையால் அல்ல. நீங்கள் வெறும் சம்பளம் பட்டுவாடா (Salary Disbursement) அதிகாரி மட்டுமே. எங்கள் துறை எனக்குத் தரும் சம்பளத்தை பிடிக்க உங்களுக்கு அதிகாரம் கிடையாது. அப்படி சம்பளத்தை நிறுத்தினால் உங்களுக்குத்தான் தொந்தரவு. பார்த்துக்கொள்ளுங்கள்.’ என்றேன்.\nகூட என்னோடு பயணித்தவர்களுக்கு, (ஜீப் ஓட்டுனர் உட்பட) எனது பதில் ஆச்சரியத்தை கொடுத்திருக்கக் கூடும். என்னடா இது பணியில் சேர்ந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. இவ்வாறு சட்டம் பேசுகிறானே என நினைத்திருக்கக் கூடும்.\nஆணையர் மேற்கொண்டு அதைப்பற்றிய பேச்சை வளர்த்த விரும்பவில்லை. மற்ற அலுவலர்கள் முன்பு மேலும் பேசினால் தனக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகார மரியாதையும் போய்விடுமோ என்ற பயமாகவும் இருந்திருக்கலாம்.\nபிறகு தலைஞாயிறும் திரும்பும் வரை நாங்கள் எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 12:05\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெயரில்லா 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nஎனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என்ன\nபெயரில்லா 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:39\nஎனக்கு உங்கள் துணிச்சல் பிடித்திருக்கு. அடுத்து என்ன\nவே.நடனசபாபதி 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 12:46\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே\nகணேஷ் 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 1:11\nநேர்மையாக நியாயத்தை (நம் பக்கம் இருக்கும் போது) பேசுவதில் என்ன தவறு நீங்கள் சரியாகத்தான் பேசியிருக்கிறீர்கள், ஆனால் இந்தப் பொல்லாத உலகம் இப்படிப் பேசினால் திமிர் பிடித்தவன் எனறு பட்டம் சூட்டி தொல்லை கொடுக்குமே... உயர் அதிகாரிகள் பிறகு எதுவும் தொந்தரவு தந்தனரா... அறிய ஆவலுடன் நான்\nசசிகலா 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 3:30\nஅதற்கு நான், ‘சார். நான் பணத்தைக் கட்டப்போவதில்லை. Fidelity Bond\nதான் தரப் போகிறேன். முடிந்தால் என் சம்பளத்தை நிறுத்திப்பாருங்கள்.’ என்றேன். // ஆமாங்க குட்ட குட்ட குனிய முடிமா உங்க துணிச்சல் வரவேற்க்கத்தக்கது.\nவே.நடனசபாபதி 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:28\nவருகைக்கு நன்றி திரு கணேஷ் அவர்களே\nநம் பக்க நியாயத்தை துணிச்சலாக சொல்வது அனேகருக்குப் பிடிப்பதில்லை. எப்படி அந்த அதிகாரிகளின் பிடியிலிருந்து தப்பினேன் என்பது வரும் பதிவுகளில்..\nவே.நடனசபாபதி 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:30\nவருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே அப்படி பேச துணிச்சலைத் தந்தது எனது இயல்பான குணமும், என் அண்ணனின் கடிதமும் தான்.\nபழனி.கந்தசாமி 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:51\nரொம்ப வித்தயாசமா உங்கள் அலுவலக வாழ்க்கை ஆரம்பித்திருக்கிறது. ஆனாலும் பிற்காலத்தில் நல்லபடியாய் அமைந்தாருக்கிறது. என் வாழ்க்கையும் அப்படித்தான்.\nவே.நடனசபாபதி 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:07\nவருகைக்கு நன்றி Dr. பழனி கந்தசாமி அவர்களே. நீங்கள் கூறியதுபோல் ஆரம்பம் நன்றாக இல்லை என்றாலும், பின்னால் நான் தேர்ந்தெடுத்த துறையில் சிறப்பாக பணிசெய்து, மன நிறைவோடு பணி நிறைவு செய்தேன் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇராஜராஜேஸ்வரி 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:24\nதுணிந்து நின்று வென்றதற்கு பாராட்டுக்கள்..\nவே.நடனசபாபதி 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 5:52\nதனக்கு கீழ் உள்ள பணியாளர்களை மிரட்டுவது,மட்டமாக நடத்துவது சில உயர் அலுவலர்களின் வாடிக்கை.\nஉங்கள் உறுதி பாராட்டத் தக்கது.\nசென்னை பித்தன் 21 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:04\nஉங்கள் துணிச்சல் வியந்து பாராட்ட வைக்கிறது.உயர் அதிகாரிகளுக்கு ஒரு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.\nவே.நடனசபாபதி 22 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:12\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.MURALIDHARAN அவர்களே\nதனக்கு கீழ் பணி புரிவோரை அடிமைபோல் நினைத்து இன்றும் சில அதிகாரிகள் நடந்துகொள்கிறார்கள் என்பது வெட்கக்கேடான விஷயம்.\nவே.நடனச��ாபதி 22 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 7:16\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nநாம் செய்வது சரி என்று படும்போது துணிச்சல் தானாக வரும் என நினைக்கிறேன்.ஆனால் என் அண்ணன் தந்த சான்று எனக்கு உதவியாக இருந்தது உண்மை.\nவை.கோபாலகிருஷ்ணன் 8 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 9:44\nஉங்கள் தரப்பினில் நியாயம் உள்ளது. Fidelity Guarantee Bond கொடுத்தாலே போதுமானது. வேண்டுமென்ற உங்களைப் பழிவாங்க நினைத்து, வெறுப்பினில் ஏதேதோ தொந்தரவுகள் கொடுக்க நினைத்துள்ளார்கள். தாங்கள், அதுவும் பணியில் சேர்ந்த புதிதில், எப்படித்தான் துணிச்சலுடன் இவற்றையெல்லாம் சமாளித்தீர்களோ. வியப்பாக உள்ளது.\nவே.நடனசபாபதி 9 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:59\nவருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே பெரும்பாலான தமிழக அரசு மேலதிகாரிகள் பிறரை மனவேதனைக்கு உள்ளாக்கி அதில் மகிழ்ச்சி காண்பவர்கள். (Sadists) ‘இளங்கன்று பயமறியாது’ என்ற பழமொழிக் கொப்ப அப்போது நான் செயல்பட்டேன். மேலும் எனது நிலைப்பாட்டில் நியாயம் இருந்தததால் துணிவாக அப்படி சொன்னேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nBoss கள் பல விதம்\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/h1b-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AF/", "date_download": "2019-02-21T16:19:29Z", "digest": "sha1:JRUJK57SXFK6S5EXT7IW746M3TCCSVIH", "length": 13314, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "H1B விசாவால் யாருக்கு பலன், யாருக்கு பாதிப்பு! - அமெரிக்கவாழ் இந்தியரின் விளக்கம் | Chennai Today News", "raw_content": "\nH1B விசாவால் யாருக்கு பலன், யாருக்கு பாதிப்பு – அமெரிக்கவாழ் இந்தியரின் விளக்கம்\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பி���் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nH1B விசாவால் யாருக்கு பலன், யாருக்கு பாதிப்பு – அமெரிக்கவாழ் இந்தியரின் விளக்கம்\n* ”தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வரும் வெளிநாட்டினரின் அடிப்படை சம்பளம் வருடத்திற்கு 60,000 டாலர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அது 1,30,000 டாலராக மாற்றியமைக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.\n* பொதுவாக அமெரிக்காவில் வேலைபார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாவை, 60% மேல் இந்தியர்கள்தான் பெறுகிறார்கள். இப்போது உயர்த்தப்பட்டிருக்கும் சம்பளத்தால், அமெரிக்காவில் சம்பாதிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்கு செலுத்தும் வரி அதிகரிக்கும். இன்னொரு பக்கம், தங்களின் கன்சல்டன்ஸிக்குக் கொடுக்க வேண்டிய தொகையும் அதிகரிக்கும். மேலும், இந்தியர்களை வேலைக்கு எடுக்கும் ஐடி நிறுவனங்கள், இந்த உயர்த்தப்பட்ட சம்பளத்தை ஊழியர்களுக்குக் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகும். இவையெல்லாம் அமெரிக்காவில் ஹெச்1பி விசா பெறும் வெளிநாட்டினரின் எண்ணிக்கையைக் குறைக்கச் செய்யும் என்பதுதான், ட்ரம்பின் எதிர்பார்ப்பு.\n* அமெரிக்காவில் வசிக்கும் ஹெச்1பி விசா பணியாளர்களில் ஆறு வருடங்களை நிறைவு செய்ய இன்னும் இரண்டு, மூன்று வருடங்கள் இருப்பவர்களுக்கு இது இக்கட்டான சூழல்தான். ஆறு வருடங்கள் முடிந்தவர்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை.\n* என்றாலும், வெளிநாட்டுப் பணியாளர்களுக்கான எண்ணிக்கை வரம்பு குறைக்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவுக்குச் பணிக்குச் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கையில் மாற்றமிருக்காது. ஆனால், தகுதியான நபர்கள் மட்டும் பணிவாய்ப்புப் பெற முடியும். இது திறமையாளர்களுக்கு சாதகமான விஷயம்தான்.\n* கணவன், மனைவி இருவரும் ஹெச்1பி விசாவில் சென்றிருந்தால் பிரச்னை இல்லை. இப்படி இருவரும் பணிபுரிவது கணிசமே. கணவனுக்கு மனைவியோ, மனைவிக்கு கணவனோ உதவியின் பெயரில் சென்றிருப்பவர்கள் திரும்பி வரவேண்டிய சூழல் இருக்கிறது. இனிமேல் புதிதாக ஆன் சைட் வேலைக்காக அமெரிக்கா செல்பவர்களுக்கு இந்த விசாவின் காரணமாக பிரச்னை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\n* கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை உட்பட, ஹெச்1பி விசா விஷயத்தில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், அதற்கான சட்ட மசோதா இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. கூடவே, சோமாலியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய மட்டுமல்ல அமெரிக்காவிற்குள் வரவே ட்ரம்ப் தடை விதித்துள்ளார்.\n* தற்போது ஏர்போர்ட்டில் செய்யப்படும் செக்கிங் மிகவும் ஸ்ட்ரிட்டாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் அமெரிக்காவுக்குள் செல்ல முடியாமலும், தங்களுடைய உடமைகளை எடுக்க முடியாமலும் அவர்களுடைய சொந்த நாட்டிற்கு திரும்புகின்றனர்.\n* எஃப்1 விசா படிக்கும் மாணவர்களுக்கும்,எஃப்2 விசா மாணவருடன் வருபவர்களுக்கும் அளிக்கப்படுகிறது. இப்படி படிப்பு நிமித்தமாக அமெரிக்காவிற்கு வந்து, படிப்பு முடித்த பிறகு இங்கேயே வேலைவாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்பவர்களுக்கு விசாவில் பிரச்னை இருக்காது.\n* விசா தொடர்பாக அமெரிக்காவில் எழுந்திருக்கும் இந்தப் பிரச்னை காரணமாக, ஐடி துறையில் அபார வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் சீனாவுக்கு இனி எல்லோரும் படையெடுக்க ஆரம்பிப்பார்கள் என அமெரிக்காவில் பேசப்படுகிறது.\n* அமெரிக்காவில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என்பது அதிபர் ட்ரம்பின் நிலைப்பாடு. அவர் அப்படி நினைப்பதிலும் தவறில்லை. தேசத்தின் மீது அக்கறை உள்ள அதிபர் எடுத்திருக்கும் முடிவு அந்த நாட்டினருக்குச் சரியே. அதே நேரத்தில் இந்தியர்களுக்கு இந்த வேலை இழப்பு பாதிப்புதான்.”\nH1B விசாவால் யாருக்கு பலன்\n - அமெரிக்கவாழ் இந்தியரின் விளக்கம்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Uttar%20Pradesh.html?start=20", "date_download": "2019-02-21T16:07:33Z", "digest": "sha1:RERRUSCYZOOHP5YAX5AZFMGTLSO4FZZU", "length": 9473, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Uttar Pradesh", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இண���ய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஉத்திர பிரதேசத்தில் திடீர் அதிர்ச்சி - திருமண நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை\nபிரக்யராஜ் (03 டிச 2018): உத்திர பிரதேசம் மாநிலம் பிரக்யராஜ் மாவட்டத்தில் மூன்று மாதங்களுக்கு திருமண நிகழ்ச்சிகள் நடத்த அரசு தடை விதித்துள்ளது.\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடித்துக் கொலை\nலக்னோ (10 நவ 2018): உத்திர பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவமாக ரெயிலில் வைத்து கர்ப்பிணி பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி\nமீரட் (08 நவ 2018): உத்தர பிரதேச மாநிலத்தில் 3 வயது சிறுமியின் வாயில் பட்டாசு வைத்து வெடித்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகொடூரத்தின் உச்சம் - தீவிர சிகிச்சை பிரிவில் இளம் பெண் கூட்டு வன்புணர்வு\nலக்னோ (04 நவ 2018): நாட்டின் கொடூரத்தின் உச்சமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளம் பெண் மருத்துவமனை ஊழியர்களால் கூட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டுள்ளார்.\nதாயே மகனை கொன்றார் காரணம் ஏன் தெரியுமா\nலக்னோ (22 அக் 2018): உத்திர பிரதேசத்தில் 23 வயது மகனை கொன்ற தாய் கைது செய்யப் பட்டுள்ளார்.\nபக்கம் 5 / 14\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - உயிர் அமைப்பின் உன்னத முயற்சி…\nநடிகை யாஷிகா தற்கொலை - காதலன் கைவிட்டதாக புகார்\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nடி.ராஜேந்தர் மகன் குறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றார் - வீடியோ\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nசிறையில் உயிருக்கு போராட���ம் நளினி - முருகன் \nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூத…\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2017/04/", "date_download": "2019-02-21T16:33:53Z", "digest": "sha1:VJQM3VVCPQ44G2FVQ3RKKIR23KQJNLM4", "length": 33680, "nlines": 301, "source_domain": "www.radiospathy.com", "title": "April 2017 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nதமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றை இழந்து விட்டோம் என்று நடிகை காந்திமதி இறந்த போது குறிப்பிட்டேன். அதையே நடிகர் வினுச்சக்ரவர்த்தி இழப்பிலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நமது கிராமியச் சூழலில் வாழ்ந்து பழகியவர் போன்ற முக வெட்டும் குணாதிசியமும் கொண்டவர். பட்டைத் திருநீறும், குங்குமமும் முகத்தில் மிளிர, வேட்டி சட்டையும் கொண்ட அவரின் உருவ அமைப்பு மேலும் அதைப் பலமாக்கும்.\n\"டேய் சின்னவனே\" \"ஆங்\" , \"களுத\" இப்படியான சின்னச் சின்ன வசன வெளிப்பாட்டிலும் தன் முத்திரைச் சிரிப்பிலும் கெத்தாகத் தனக்கான ஆளுமையை உருவாக்கியவர்.\nவினுச்சக்ரவர்த்தி என்றால் \"ரோஜாப்பூ ரவிக்கைக்காரி\" பட சர்ச்சையும் வந்து விடும்.\nஇந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அவர் உரிமை கோர இன்னொரு பக்கம் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் தானே உரிமையாளர் எனவும் பேட்டிகள் வந்ததுண்டு. இருவருக்குமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி தான் முதல் படம். படத்தின் எழுத்தோட்டத்தில் மூலக்கதை ஆவனஹள்ளி ஶ்ரீகிருஷ்ணா எனவும், திரைக்கதை, வசனம் கிருஷ்ணா (விஜய்கிருஷ்ணராஜ்) என்றே வந்திருக்கும். நடிகர் குழுவில் அறிமுகத்தில் வினு என்ற வினுச்சக்ரவர்த்தி காணப்படுகிறார்.\nஇந்தக் கதையின் நதிமூலத்தைத் தேடினால் ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. நடிகர் சிவகுமாரின் நூறாவது படமாக முதலில் வினுச்சக்ரவர்த்தி கதை எழுதிய வண்டிச்சக்கரம் படமே அமைய இருந்ததாம். இந்தப் படத்துக்காக மைசூருக்குப் படப்பிடிப்பு வேலைகளுக்குப் போன போது \"பரசங்கத கெண்டே திம்மா\" என்ற கன்னடப்படத்தைப் பார்த்து தமிழுக்கு ஏற்றாற் போல ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆக்கினார்களாம்.\nகன்னடப்பட இயக்குநர் புட்டன்ன கனகல் இன் உதவியாளராக இருந்தவர் வினுச்சக்ரவர்த்தி.\nவண்டிச்சக்கரம் மூலம் கதாசிரியராகவும், சில்க் ஸ்மிதாவையும் அறிமுகப்படுத்தியவராகவும் இருந்தார்.\nஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தாலும் வினுச்சக்ரவர்த்தியின் உண்மையான நடிப்புப் பரிமாணத்துக்குத் தீனி கொடுத்தவை ஒரு சிலவே. ஆரம்ப காலத்தில் அவர் நடித்த \"கோபுரங்கள் சாய்வதில்லை\" அப்பன் பாத்திரம் இன்றும் மறக்க முடியாது. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அமுக்கப்பட்டார். ஜனரஞ்சகப் படைப்புகளில் அண்ணாமலை படத்தில் நல்ல குணம் கொண்ட எம்.எல்.ஏ ஆக வந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.\nசின்னத்தாயி படத்திலும் ஒரு சிறப்பு வேடம் கிட்டியது இவருக்கு https://youtu.be/U--iPe2s6vI\nதான் இயக்குநர் ஆக வேண்டிய கனவில் இருப்பதாகச் சொன்னவர் அந்த வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.\nஎன்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬\nதன்னுடைய பெரியப்பா என்.கே.விஸ்வநாதன் காலமானதாக நண்பர் Ars Senthilarasu பகிர்ந்திருந்த அஞ்சலி இடுகையைக் காலை காண நேரிட்டது.\nஎன்.கே.விஸ்வநாதன் நான்கு தசாப்தங்கள் திரையுலகில் ஒளிப்பதிவாளராக, இயக்குநராக அறியப்பட்டவர்.\nஎண்பதுகளின் திரைப்பிரியர்களுக்கு குறிப்பாக இராம.நாராயணன் படங்கள் பலவற்றின் வழியாக இவரை அறிந்திருப்பார். இராம நாராயணன் படங்களில் தந்திரக் காட்சிகள், இரட்டை வேடக் காட்சிகளை எல்லாம் இன்றைய தொழில் நுட்ப உள்வாங்கல் இல்லாத காலத்தில் இருந்தே தன்னுடைய ஒளிப்பதிவு வித்தையால் காட்சி வடிவம் எடுப்பவர் என்ற பெருமையைத் தன்னகத்தே கொண்டவர்.\nஇவர் இயக்குநராக ஒரே ஆண்டில் இரு படங்களினூடாக அறிமுகமானர். ஆபாவாணனின் பிரமாண்டப் படைப்பான \"இணைந்த கைகள்\" படம் அதிலொன்று. இந்தப் பட அனுபவம் குறித்து நான் ஆபாவாணனோடு எடுத்த வானொலிப் பேட்டியில்\nஅதே 1990 ஆம் ஆண்டில் இன்னொரு மாறுபட்ட படம் \"பெரிய வீட்டுப் பண்ணக்காரன்\" ஐ இயக்கினார். இது சங்கிலி முருகன் தயாரிப்பு.\nசங்கிலி முருகன் படங்களில் பாண்டி நாட்டுத் தங்கம், எங்க ஊரு காவக்காரன் போன்றவை T.P.கஜேந்திரன் இயக்கியவை. கங்கை அமரன் இயக்கம் ஏனோ அந்தப் படங்களில் இல்லை. கங்கை அமரன் இயக்கிய படங்களாகவே இன்று பலர் அவற்றைக் கருதுகிறார்கள். இவற்றோடு சங்கிலி முருகன் தயாரித்து என்.கே.விஸ்வநாதன் இயக்கிய பெரிய வீட்டுப் பண்ணக்காரன், நாடோடிப் பாட்டுக்காரன் போன்றவையும் அடங்கும். இவற்றுக்கு இளையராஜா இசை, சங்கிலி முருகன் தயாரிப்பு என்பதால் கங்கை அமரன் இயக்கம் என்ற எடுகோள் தோன்றியிருக்கும்.\nகதை,இன்ன பிற அம்சங்கள் ஏற்பாடு செய்யாமலேயே நடிகர் விஜய்காந்துக்கு ஒரு கோடி சம்பளம் கொடுத்து சங்கிலி முருகன் ஒப்பந்தம் செய்த படம் \"பெரிய மருது\". அந்த 1994 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபா என்பது இன்றைக்குப் பல கோடி பெறும். அப்போது அது பரபரப்பான செய்தி.\nஅந்தப் படத்தின் இயக்கமும் என்.கே.விஸ்வநாதன் தான். சங்கிலி முருகன் தயாரித்த முதல் படம் \"கரிமேடு கருவாயன்\" பட நாயகன் விஜய்காந்த் அப்போது பணம் வாங்காமல் நடித்ததற்காக நன்றிக் கடனாக இருக்கக் கூடும்.\nஎன்.கே.விஸ்வநாதன் எண்பதுகள், தொண்ணூறுகளில் ஏராளம் படங்களுக்கு ஒளிப்பதிவாளர், இன்னும் பல படங்களுக்கு இயக்குநராக இருந்துள்ளார். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும்.\nவைரவிழாப் பாடகி எஸ்.ஜானகி எனும் பாட்டுப் பல்கலைக் கழகம் 💚🎤💐\nதன்னுடைய இசை வாழ்வில் அறுபதாண்டைத் தொட்டு நிற்கும், திரையிசை கண்ட உன்னதமான ஆளுமைகளில் எஸ்.ஜானகி ஒரு பாட்டுப் பல்கலைக் கழகம். \"எஸ்.ஜானகி அளவுக்கு பாடல் தாங்கியிருக்கும் உணர்வை வெளிப்படுத்த இந்தியாவிலேயே யாரும் இல்லை\" என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் குறிப்பிடுவது வெறும் புகழ்ச்சி மாலை அல்ல என்பதை எம் போன்ற கடைக் கோடி ரசிகனும் உணர்ந்து நிற்பான்.\nபாடகி சித்ராவின் ஆரம்ப காலத்தில் ஜானகி அம்மாவின் பாட்டைக் கேளு அவங்க ஒரு பாடலை எவ்வளவு தூரம் நியாயம் செய்து பாடியிருக்காங்க என்று இளையராஜா கை காட்டிய போது அங்கே நடமாடும் பாட்டுப் பல்கலைக் கழகமாகத் திகழ்ந்து காட்டுகிறார்.\nதிரையிசைப் பாடல் என்பது வெறுமனே சங்கீத சாகித்தியத்தின் திரட்டு அல்ல அது பாத்திரத்தின் பண்பை, காட்சிச் சூழலின் அனுபவத்தைக் இசைக் கூட்டில் குரல் வழியே கடத்துவது. அங்கே ஒட்டுமொத்த பாடலுமல்ல ஒவ்வொரு வரிகளுக்குமே உணர்வு பேதம் கற்பித்துக் கொண்டு வர வேண்டும் என்ற நுட்பத்தைப் போதித்தவர்கள் திரையிசையில் ஒரு சிலரே. அங்கு எஸ்.ஜானகி அம்மாவின் பங்கு அளப்பரியது.\nஒரு சாதாரண அல்லது அமைதியாகப் போகும் பாட்டின் உணர்ச்சியை நம்முள் அசுரத்தனமாக ஊடுருவி இறக்கி விடுகிறது எஸ்.ஜானகியின் குரல்.\n\"ராசாவே ஒன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க\" ஒலிக்கையில் தனிமையின் குரலாகவும் \"சின்னச் சின்ன வண்ணக் குயில்\" பாடும் போது குதூகத்தின் வெளிப்பாடாகவும் மனது மொழி பெயர்க்கும் போது எஸ்.ஜானகி ஒரு பெண்ணின் உணர்வாக மட்டும் அடையாளம் இல்லாது ஆணின் மனோபாவங்களின் மொழியாகவும் அடையாளப்படுத்தப்படுகிறார்.\nஅதனால் தான் அந்தந்த மன நிலைகளுக்குத் தோதாகச் சவாரி செய்யப் பாட்டு வாகனம் தேடும் போது அது எஸ்.ஜானகி ஓட்டும் குதிரையிலும் சுகமாகச் சவாரி செய்கிறது.\nஒரு பாடலுக்குக் கொடுக்கும் உச்ச பட்ச நேர்த்தியையும், உருவாக்கத்தையும் வைத்து\nஎப்படி இசைஞானி இளையராஜாவை ஒரு இசையமைப்பாளர் என்ற எல்லை கடந்து இயக்குநர் என்ற நிலையில் வைத்துப் பார்க்க முடிகிறதோ அது போல எஸ்.ஜானகி ஒவ்வொரு பாடலையும் கையாளும் விதத்தில் இசையமைப்பாளராகவே மிளிர்கிறார்.\nமெல்லிசை மன்னர் காலத்தில் T.M.செளந்தரராஜன், P.சுசீலா என்று அமைந்ததோ அது போல் இசைஞானி இளையராஜா காலத்தில் எஸ்.ஜானகி, எஸ்.பி.பாலசுப்ரமணியம் என்று பரிணமித்தது.\nஇவர்கள் காலத்தில் நாமெல்லாம் இருப்பது பெருமை என்ற நினைப்பு வரும் போது கண்டிப்பாக இவர்களும் இருப்பர்.\n\"மம்மி பேரு மாரி\" https://youtu.be/pwbekjLgZWg (நெஞ்சத்தைக் கிள்ளாதே) என்று விடலைப் பையனாகவும், \"கண்ணா நீ எங்கே\" https://youtu.be/HFDzZBCT0OI (ருசி கண்ட பூனை) என்று குழந்தையாகவும், \"போடா போடா பொக்கை\" https://youtu.be/BpaHQVXD62g (உதிரிப் பூக்கள்) என்று கிழவியாகவும் கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை கற்றவர்.\n\"லல்லி லலிலலோ\" என்ற ஆலாபனையோடு மச்சானைப் பார்த்தீங்களா பாடலை நினைத்தாலேயே உச்சந்தலை உறைந்து போனதொரு உணர்வு கிட்டும் எனக்கு.\nஎந்த ஒரு துறையிலும் இறங்கியவர்கள் அப்படியே மாற்றமின்றி அதன் போக்கில் வாழ்ந்தவர்கள் அப்படியேதானிருக்கிறார்கள், அதையும் தாண்டிக் கடந்து சிந்தனையைச் செயல்படுத்தியவர்கள் சாதனையாளர்களாக மாறுகிறார்கள். எஸ்.ஜானகியின் இந்த அறுபதாண்டு இசை வாழ்வு அவரைச் சாதனையாளராக முன்னுறுத்துகிறது. தனக்கு வாய்ந்த அழகிய குரல் என்பது அதன் இனிமையைச் சுவைக்க அல்ல அனுபவிக்கவென்று குரல் பேதங்களில் வெளிப்படுத்தும் உணர்வின் வழி நிரூபித்துக் காட்டியவர்.\nஎமக்கெல்லாம் இசையரசி பி.சுசீலா அம்மாவின் பாட்டு அன்னையின் குரல் என்றால் பாட்டுக் குயில் எஸ்.ஜானகியின��� ஓசை தோழியின் குரலாக நிற்கின்றது.\nஎஸ்.ஜானகியின் தனிப் பாடல்கள் குறித்து நான் எழுதியதில் சில\nதூரத்தில் நான் கண்ட உன் முகம்\nஎஸ்.ஜானகி தனிப்பாடல் திரட்டு 78\nஉதய கீதம் பின்னணி இசைத் தொகுப்பு\n☘️🌹 இசைஞானி இளையராஜாவின் 300 வது படம் 🌹☘️\n🎸 உதய கீதம் 🎺 பின்னணி இசைத் தொகுப்பு 🎻\nநீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஒரு முழு நீளத் திரைப்படத்தின் பின்னணி இசைத் தொகுப்பைப் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன்.\nறேடியோஸ்பதி http://www.radiospathy.com/ என்ற என்னுடைய இசை ரசனைப் பதிவுத் தளத்தின் பத்தாண்டு கடந்த பயணத்தில் இதுவரை 526 இடுகைகளைப் பகிர்ந்துள்ளேன். இவற்றில் பின்னணி இசைத் தொகுப்பு, பாடல் ரசனை, சிறப்பு நேயர், கலைஞர்களின் ஒலிப் பேட்டிகள், பல்வேறு இசையமைப்பாளர்களின் சிறப்புத் தொகுப்புகள் அமைந்துள்ளன.\nஇந்தப் பத்தாண்டுப் பயணத்தின் சிறப்புப் பகிர்வாக இசைஞானி இளையராஜாவின் 300 வது படமாக அமைந்த, வெளிவந்து 32 ஆண்டுகளைத் தொட்டிருக்கும்\n\"உதய கீதம்\"திரைப்படத்தின் முழு நீளப் பின்னணி இசையைப் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இசைஞானி இளையராஜாவின் தேனிசை தடவிய முத்தான பாடல்கள், எண்பதுகளின் வசூல் தயாரிப்பாளர் கோவைத் தம்பி, நடிகர் மோகன் இவர்களோடு ராஜாவின் இசையில் ஜனரஞ்சக வெற்றிகளைக் குவித்த கே.ரங்கராஜ் இயக்கம் சேர்ந்த வெற்றிக் கூட்டணி இது.\nஇதோ தொடர்ந்து உதய கீதம் படத்தின் பின்னணி இசையை அனுபவியுங்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஎன்.கே.விஸ்வநாதன் இழப்பில் சில நினைவுகள் 🎬\nவைரவிழாப் பாடகி எஸ்.ஜானகி எனும் பாட்டுப் பல்கலைக் ...\nஉதய கீதம் பின்னணி இசைத் தொகுப்பு\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்��ொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2029", "date_download": "2019-02-21T16:55:22Z", "digest": "sha1:M37HBZZSYNNGFCGKLNUUUI4PEFDH2GJZ", "length": 9649, "nlines": 58, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "ஆன்டிராய்டு லாலிபாப்-ன் சிறப்பம்சங்கள் | IndiaBeeps", "raw_content": "\nஜூன் மாதம் நடைபெற்ற கூகுள் Developers கருத்தரங்கில், இப்போது வெளியிடப்பட்டிருக்கும், தன் ஆண்ட்ராய்ட் எல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து, கூகுள் கோடிங் காட்டியது.\nலாலிபாப் என்ற பெயரில் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் புதிய பதிப்பு 5.0 னை உலகிற்கு அறிமுகப்படுத்தியது.\nAndroid 4.4 கிட்கேட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியாகி, ஓராண்டிற்குப் பின்னர், இந்தப் OS வெளியாகியுள்ளது. இந்த சிஸ்டத்தின் இயக்கம் முழுவதும், முற்றிலும் புதிய கட்டமைப்புடன் செயல���படுகின்றது. லாலிபாப் கட்டமைப்பில் உள்ள செயல்பாடுகள் அனைத்தும், கிட் கேட் அமைப்பில் உள்ளனவற்றைவிட கூடுதல் வேகத்தில் இயங்குகின்றன. அப்ஸ்களை இன்ஸ்டால் செய்து Start செய்யும்போது அதன் வேகம் தொியும். Notification தரப்படுவது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல பணிகளை எடுத்துச் செயல்படுத்துவதில் மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. இவற்றுடன் இன்னும் சில Extra-Options களையும் சேர்த்துக்கொள்ளலாம்.\nலாலிபாப் சிஸ்டத்தின் இயக்கத்தைப் பார்த்தவுடன் நம்மை ஈர்க்கும் ஒரு மாற்றம் அதன் Structure தான். கூகுள் இதனை Material Design என்றழைக்கிறது. மிகவும் பளிச் என்ற ஆழமான வண்ணங்கள் கண்களுக்கு Color-ஆக உள்ளது.\nஇவற்றினால் ஏற்படும் நிழல் தோற்றங்கள், குறைந்த அளவிலான தோற்றத்தினைக் கொடுக்கின்றன. Texts அதிக அளவில் வெள்ளை இடம், குறிப்பாக டெக்ஸ்ட்டைச் சுற்றி தரப்பட்டுள்ளது.\nதிரையுடன் நாம் தொடர்பு கொள்ளும்போது, நகரும் காட்சிகள் தோன்றி பரவசப்படுத்துகின்றன. வண்ணங்கள் குமிழ்களாகத் தோன்றி மறைகின்றன. கடந்த சில ஆண்டுகளில், கூகுள் தந்திருக்கும் அருமையான மாற்றங்களில் ஒன்றாக இது உள்ளது.\nஇந்த புதிய இடைமுகத்தில் (interface), தொடர்புகளுக்கான படங்கள் சற்றுப் பெரிதாகக் காட்டப்படுகின்றன. தொடர்பு கொள்ள ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கையில், காண்டாக்ட் கார்ட் என ஒன்று மேலெழுகிறது. இதன் வண்ணம், எதாக வேண்டுமானாலும் இருக்கலாம்.\nலாலிபாப், நோட்டிபிகேஷன் வகையில் புதிய அமைப்பினைத் தருகிறது. நோட்டிபிகேஷன் கார்ட், லாக் ஸ்கிரீனின் நடுவே காட்டப்படுகிறது. இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். மற்றும் மோட்டோ அலர்ட்ஸ் வகைகளில் தரப்படுவது போல் உள்ளது.\nஒவ்வொரு அறிவிப்பும் ஒரு கார்ட் வழி தரப்படுகிறது. இதன் கீழ் விரி மெனுவினைப் பார்க்கும் போதும், அதே கார்ட் அமைப்பு காட்டப்படுகிறது. கூகுள் தான் வழங்கும் நோட்டிபிகேஷன்களை, தன் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இந்த அமைப்பினை உருவாக்கியுள்ளது.\nஅத்துடன், நாம் விரும்பும் வகையில் இந்த நோட்டிபிகேஷன் அறிவிப்புகளைச் சற்று மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, குறிப்பிட்ட ஒருவரிடம் இருந்து மின் அஞ்சல் கிடைக்கையில், இந்த அறிவிப்பு வரவேண்டும் என நீங்கள் விரும்பினால், அதனை அமைக்கலாம்.\nஅதே வேளைய��ல், அந்த அறிவிப்பில், எந்த அளவில் தகவல்கள் இருக்க வேண்டும் என்பதனையும் வரையறை செய்திடலாம். எடுத்துக் காட்டாக, அஞ்சல் குறித்த அறிவிப்பில், அஞ்சல் ‘சப்ஜெக்ட் லைன்’ தேவையில்லை என நினைத்தால், கூகுள் மெயில் சென்று அமைத்திடலாம்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118301", "date_download": "2019-02-21T16:22:38Z", "digest": "sha1:NHABMKM4ON6T72P6BBI7XHBJ4K2VA573", "length": 14076, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Shankar IAS Academy founder D Shankaran commits suicide in Chennai,சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை : குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை", "raw_content": "\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை : குடும்ப பிரச்னையா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nசென்னை: அண்ணாநகரில் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர் சங்கரன் வீட்டின் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையா அல்லது தொழில் போட்டி காரணமாக நெருக்கடி கொடுக்கப்பட்டதா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசென்னை மயிலாப்பூர், கிருஷ்ணசாமி அவென்யூவில் வசித்து வருபவர் சங்கரன் (45). இவருக்கு வைஷ்ணவி என்ற மனைவியும், சாகனா, சாதனா என்ற இரண்டு பெண் குழந்தைககளும் உள்ளனர். இவர் அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்திற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களிலும் கிளைகள் உள்ளது. குறுகிய காலத்தில் இந்திய அளவில் ஐஏஎஸ் தேர்வில் முதல் 10 இடங்களில் சங்கர் அகாடமியில் பயிற்சி பெற்றவர்கள் இடம் பிடித்து வந்தனர்.\nஇதனால் இவரது அகாடமியில் இந்திய முழுவதிலும் இருந்து மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளான சங்கர் அகாடமி அசுர வளர்ச்சி பெற்றது. இதனால் நாடு முழுவதிலும் உள்ள ஐஏஎஸ் அகாடமி நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வந்தது. தமிழகத்தில் இரண்டாவது பெரிய அகாடமியாக சங்கர் அகாடமி உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு வழக்கம் போல் கல்வி நிறுவனத்தில் இருந்து வீட்டிற்கு வந்தார். அப்போது அவருக்கும், அவரது மனைவி வைஷ்ணவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் தனது அறைக்கு சென்று கதவை உள் பக்கமாக பூட்டிக் கொண்டார். பிரச்னை காரணமாக மனைவியும் அவரது அறைக்கு செல்லவில்லை. இரவு உணவு சாப்பிடவும் அவர் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.\nவெகு நேரமாக சங்கரன் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த வைஷ்ணவி கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் போனை எடுக்கவில்லை. உடனே வீட்டில் இருந்தவர்கள் சங்கரின் அறை கதவை தட்டியும் அவர் கதவை திறக்க வில்லை. இதனால் வீட்டில் இருந்தவர்கள் இரவு 12 மணிக்கு அறையின் கதவை உடைத்து பார்த்த போது சங்கரன் மின் விசிறியில் பெட்ஷீட்டில் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே அவரை மீட்டு மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்த போது சங்கரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலை கேட்டு அவரது மனைவி வைஷ்ணவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் அழுத காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களை கண் கலங்க செய்தது. பின்னர் இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சங்கரன் மீது மனைவி வைஷ்ணவிக்கு சந்தேகம் இருந்த தாக கூறப்படுகிறது.\nஇதனால் கடந்த ஓராண்டாக ���ணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது. அதேநேரம், சங்கரன் நண்பர்கள் வட்டாரத்தில், பல முன்னணி ஐஏஎஸ் அகாடமிகளை பின்னுக்கு தள்ளி இந்திய அளவில் நம்பிக்கையான ஐஏஎஸ் அகாடமியாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி பெயர் எடுத்துள்ளது. இதனால் சங்கரன் இறப்பில் பல மர்மங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சங்கரன் மன ரீதியாக வலிமையானவர். மனைவியிடம் ஏற்பட்ட பிரச்னையில் தற்கொலை செய்திருக்க முடியாது. எனவே சங்கரன் தற்கொலைக்கு தொழில் போட்டி காரணமாக அழுத்தம் ஏதேனும் இருக்கலாம் என்று அவரது நண்பர்கள் வட்டாரத்தில் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அவருடைய உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அவருடைய உடல் சொந்த ஊரான திருச்செங்கோட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது. அதன்பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்படும்.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமத��ஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2015/12/blog-post.html", "date_download": "2019-02-21T16:43:43Z", "digest": "sha1:MNBOGUQZWOHSBJXDW753PZYUW5RZXA67", "length": 21613, "nlines": 431, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: வானம் அழுததால் இந்த நிலை.", "raw_content": "\nபுதன், 2 டிசம்பர், 2015\nவானம் அழுததால் இந்த நிலை.\nகடலும் வானும் பூமியும் அழுது\nஏழையின் வீட்டை ஏழ்மையாய் பதம் பாக்க\nஇரவும் பகலும் கண் விழித்து.\nஏழ்மை வாழ்வை புரட்டி போட்டு.\nவீதியின் நடுவே மின் விளக்கில்லாமல்\nவியர்வை சிந்திய நட்ட பயிரும்\nகடன் வேண்டி விதைத்த நெல்லும்\nவிழலுக்கு இறைந்த நீர் போல.\nநித்தம் நித்தம் பள்ளி சென்று\nகல்வி கற்கும் எம் பிள்ளைகள்\nஅடை மழையால் பள்ளிதனை இழந்து.\nகரை சேர வழி காட்டுங்கப்பா.\n29-11-2015 அன்று தமிழ் மலேசியாவின் தேசிய நாள் ஏடு மலரில் வந்த எனது கவிதை\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 2:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஈழத்துக்கவிதைகள், கவிதைகள், கவிதைப் போட்டிகள்-2015, நினைவலைகள், நூல் விமர்சனம்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:03\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 4:17\nஹ்ம்ம்ம் முடிந்தவர்கள் கருணை காட்டித்தான் ஆகவேண்டும். அருமை சகோ\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:04\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஊமைக் கனவுகள் 2 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:03\nகவிதை அழைப்பு நெஞ்சு தொடுகிறது.\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:04\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஸ்ரீராம். 2 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:47\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:04\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 2 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:23\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:05\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 2 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:26\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பக��் 5:05\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nஅருமை ரூபன் தம்பி...தமிழகம் குறிப்பாக சென்னை தத்தளிக்கின்றது நாம் செய்யும் தவறுகளினால்\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:05\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகவிதை அருமை நண்பரே மென்மேலும் புகழ் பெற வாழ்த்துகள்\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:05\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nSaratha J 2 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:53\nநெஞ்சை தொடும் கவிதை ரூபன்.\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:06\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nJ.Jeyaseelan 2 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:45\nநல்லதொரு கவிதை ஐயா.. வாழ்த்துகள்..\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:06\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nசீராளன்.வீ 2 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:04\n..... பாரில் மனிதம் இருக்கென்று \nஅழகான கவிதை வருணபகவான் கண்திறந்து வழிகாட்ட வேண்டும் இம்மக்களுக்கு \nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:06\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nmagudam 3 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:51\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:07\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவானம் கட்டவிழ்ந்து அழுகின்ற வேளை, மண்ணில் மறுமலர்ச்சியோடு மரண ஜீவன்களின் ஓலமும் கேக்கிறதே தீராத சோகம் தீர்க்கப்பட வேண்டும் - பாராட்டுகள் ரூபன்\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:07\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nBagawanjee KA 4 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 1:42\nஎன்று தீருமோ இந்த பெருமழையின் சொக்கம் \nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:07\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:08\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகோமதி அரசு 4 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:16\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:08\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nகவிதையில் மழை. சென்னை நிகழ்வு சோதனைமேல் சோதனை என்றளவில் தொடர்கிறது. இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்.\nபௌத்த சுவட்டைத்தேடி 23 ஆண்டு களப்பணியில் கண்ட 29 சிலைகளைக்காண அழைக்கிறேன். http://www.ponnibuddha.blogspot.com/2015/12/23-29_4.html\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:08\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:09\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nமோக���்ஜி 7 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:57\nயோசிக்க வைக்கும் வரிகள். சபாஷ் ரூபன்\nரூபன் 11 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:09\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஇறந்த சடலத்தின் கற்பனை அழுகை.\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...\nஇதுவரை……… என்ற நூல் பற்றிய விமர்சனம்\nவானம் அழுததால் இந்த நிலை.\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=13", "date_download": "2019-02-21T16:14:14Z", "digest": "sha1:YS3ZSDUGJOSG4PPGPIW3MQA2Y7WAU6NS", "length": 9090, "nlines": 147, "source_domain": "www.v7news.com", "title": "உலகம் | V7 News", "raw_content": "\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nஉலகில் அபூர்வமான வெள்ளை ஆமை,...\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள்\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nஇந்தியா- சவுதி அரேபியா இடையே...\nஅரசியல், இந்தியா, உலகம், செய்திகள்\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஇந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு\n20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் போட்டி அட்டவணை வெளியீடு\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள...\nஉலகம், கலை, சுற்றுலா, செய்திகள்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nஇலங்கை பிரதமராக பதவி ஏற்றார் ராஜபக்சே\nஉலகம், கலை, செய்திகள், தமிழ்நாடு\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஏழாம் தமிழ் அமர்வு\nபேஸ்புக்கை பின்னுக்கு தள்ளப்போகும் இந்தியர்களின் புதிய செயலி பிக்சாலைவ்\nசிறையில் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்\nவச்சான்யா ஆப்பு……..வாட்ஸ் அப் –\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்த���வ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=2042", "date_download": "2019-02-21T16:47:05Z", "digest": "sha1:CQLWQBPD6RPRSYI2U5S6T62FJGWDR3XD", "length": 16753, "nlines": 201, "source_domain": "www.v7news.com", "title": "சிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல் | V7 News", "raw_content": "\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல்\nJuly 13, 2017 Comments (18) அரசியல், செய்திகள், தமிழ்நாடு Like\nசசிகலாவுக்கு தனி சமையலறை உள்ளிட்ட சிறப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா பரபரப்பு தகவலை வெளியிட்டு உள்ளார்.சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. (அம்மா) அணி பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், சசிகலாவுக்கு சிறையில் சட்டவிரோதமாக சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதை சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து மறுத்து வந்தனர்.இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடக சிறைத்துறையின் முதல் பெண் அதிகாரியாக டி.ஐ.ஜி. ரூபா பதவி ஏற்றார். இந்த நிலையில் அவர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்தி உள்ளார். இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் இந்த திடீர் சோதனை தொடர்பாக டி.ஐ.ஜி. ரூபாவிற்கு நோட்டீசு அனுப்பி உள்ளார். இதற்கு பதில் அளிக்கும் வகையிலும் சோதனையின்போது தெரிய வந்த விவரங்கள் குறித்தும் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயணராவுக்கு டி.ஐ.ஜி. ரூபா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அதில் கூறப்பட்டு இருப்பதாவது:– ‘‘பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சட்டவிரோத செயல்கள் நடப்பதாக புகார்கள் வந்தன. இந்த புகாரை தொடர்ந்து கடந்த 10–ந் தேதி சிறையில் ஆய்வு செய்தேன். சிறையில் உள்ள கைதிகளிடம் லஞ்சம் பெற்று கொண்டு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வினியோகம் செய்யப்படுவது தெரியவந்தது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவுக்கு தனி சமையல் அறை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது.சிறை விதிமுறைப்படி இது தவறு. இந்த சலுகை இன்னும் தொடருவதாக உள்ளது. இதற்காக தங்களுக்கு ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிறையில் ஆய்வு செய்ததை எதிர்த்து எனக்கு நோட்டீசு அனுப்பி உள்ளீர்கள். சிறைத்துறை டி.ஐ.ஜி. என்ற முறையில் சிறையில் ஆய்வு செய்ய எனக்கு உரிமை உள்ளது. அதன்படி ஆய்வு செய்துள்ளேன். இதுபற்றி விசாரணை நடத்தி பாரபட்சமின்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதன்மூலம் தங்கள் மீது சுமத்தப்பட்டு உள்ள களங்கத்தை போக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\nLike அரசியல், செய்திகள், தமிழ்நாடு சிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல்\n18 Responses to சிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி தகவல்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூ��்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/xiaomi-mi-4th-anniversary-sale-begin-tomorrow-look-out-deals/", "date_download": "2019-02-21T16:07:50Z", "digest": "sha1:4QAZYRK6526C7UTPWEIEJGPXH5YE75US", "length": 8690, "nlines": 42, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\n4 ரூபாய்க்கு எல்.இ.டி டிவி,ஸ்மார்ட்போன் : ஜியோமி ஃபிளாஷ் சேல்\nஇந்தியாவில் சீனாவை தலைமையிடமாக கொண்ட ஜியோமி நிறுவனம் நான்காம் ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் 4 ரூபாய்க்கு எம்ஐ எல்.இ.டி டிவி, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் எம்ஐ பேண்ட் 2 ஆகியவற்றை விற்பனைக்கு அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் Mi.com இணையதளத்தில் ஜூலை 10ல் தொடங்கி 12 வரை நடத்தப்பட உள்ள நிலையில், எம்ஐ ரிவார்ட்’ உறுப்பினர்களுக்கு ஜூலை 9-ம் தேதி இரவு 12 மணி முதல் விற்பனைக்கு வழங்கப்பட உள்ளது.\nசியோமி நிறுவனம், தனது அதிகார்வப்பூர்வ இணையதளத்தில், 4 ரூபாய் விலையில் ஃபிளாஷ் விற்பனையை ஜூலை 10, மற்றும் ஜூலை 12 ஆகிய இரு தினங்களில், தினமும் மாலை 4 மணிக்கு நடத்தும். இந்த விற்பனையில் ரெட்மி Y1, Mi எல்.இ.டி ஸ்மார்ட் டிவி 4 (55 inch), ரெட்மி நோட் 5 ப்ரோ, ரெட்மி Y2 மற்றும் Mi பேண்ட் 2 போன்றவை எவ்விதமான கூடுதல் கட்டணமும் இலாமல், நான்கு ரூபாய்க்கு பெறலாம்.\nMi மிக்ஸ் 2 ரூ. 27999 ( ரூ. 29,999), Mi மிக்ஸ் 2 ரூ. 14,999 ( ரூ. 15,999), டிராவெல் பாக்பேக் ரூ. 1,899 (ரூ. 1,999), Mi இயர் ஃபோன்ஸ் ரூ. 649 (ரூ. 699), Mi பேண்ட் 2 ரூ. 1,599 ( ரூ. 1,799). சியோமி ஒரு பயண காம்போ சலுகையை அறிவித்துள்ளது, இதில் Mi ட்ராவெல் பாக்பேக் ( ரூ. 1,999 மதிப்புள்ளது) மற்றும் Mi செல்ஃபி டிரைபாட் (ரூ. 1,099 மதிப்பு) ஆகிய இரண்டும் சேர்த்து ரூ. 2,948-க்கு கிடைக்கும். இதுபோலவே Mi பேண்ட் HRX (ரூ. 1,299), Mi பேண்ட் ஸ்ட்ராப் ப்ளூ (ரூ. 199) உடன் லைஃப் ஸ்டைல் காம்போ சலுகையாக ரூ. 1,398- க்கு கிடைக்கும்.\nஎஸ்பிஐ, பேடிஎம் மற்றும் மொபிக்விக் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஆஃபர்களையும், கேஷ்பேக்குகளையும் தர இருக்கின்றது. எஸ்பிஐ கிரெடிட் கார்ட் கொண்டு ரூ. 7,500 மேல் விலை கொண்ட பொருட்களை வாங்கும் போது அதிகபட்சமாக 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். இதுபோலவே பேடிஎம் மூலம் ரூ. 8,999 வாங்குபவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 500 வரை கேஷ் பேக் கிடைக்கும்.\nப்ளின்க் அண்ட் மிஸ்’ என்ற டீல் வாயிலாகெ சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான காம்போ ஆஃபர்களை அறிவித்துள்ளது. இது ஜூலை 10 முதல் 12 வரை மாலை 6 மணிக்கு நடைபெறும் விற்பனையில், ரெட்மி நோட் 5 மற்றும் Mi VR ப்ளே காம்போ ரூ. 9,999 விலையில் கிடைக்கும். ரெட்மி Y1 மற்றும் Mi ப்ளூடூத் ஹேட்செட் காம்போ ரூ. 8,999 விலையில் கிடைக்கும். இதுபோலவே எம்ஐ பாக்கெட் ஸ்பீக்கர் மற்றும் எம்ஐ இயர்ஃபோன் பேசிக் காம்போ ரூ. 1,499 விலைக்கு கிடைக்கும். 10000mAh எம்ஐ பவர் பேங்க் 2i மற்றும் Mi ரோலர்பால் பெண் காம்போ ரூ. 899 விலைக்கு கிடைக்கும். இந்த அனைத்து காம்போக்களும் 200 எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதால் முதலில் வருபவர்களுக்கு இந்த சலுகை கிடைக்கும். இதை தவிர, 50 எண்ணிக்கையில் Mi ஏர் ப்யூரிஃபையர் ஃபில்டர் ரூ. 8,999 விலையில் கிடைக்கும்.\nவோடபோன் ஐடியா இணைப்புக்கு அனுமதி வழங்கி தொலை தொடர்புத்துறை\nரூ. 444-க்கு நாள் ஒன்றுக்கு 6 ஜிபி டேட்டா வழங்கும் பி.எஸ்.என்.எல்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Resign.html", "date_download": "2019-02-21T16:18:41Z", "digest": "sha1:RO7NGRYAPKPK2YD3HSLV7VYW55TGSNW7", "length": 9258, "nlines": 161, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Resign", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nமோடியை எதிர்த்து இரண்டு புள்ளி விவர நிபுணர்கள் ராஜினாமா\nமோடி அரசு தேசிய புள்ளிவிவர ஆணையத்தை மதிக்காமல் புறக்கணிப்பதாகக் கூறி அந்த ஆணையத்திலிருந்து இரண்டு நிபுணர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.\nஅமெரிக்க பாதுகாப்பு செயலாளர் திடீர் ராஜினாமா\nவாஷிங்டன் (21 டிச 2018): அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜிம் மேட்டிஸ் திடீரென ரஜினாமா செய்துள்ளார்.\nபறிபோகும் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி\nசென்னை (18 டிச 2018):குட்கா ஊழல் விவகாரத்தால் அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nபிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ராஜபக்சே\nகொழும்பு (15 டிச 2018): இலங்கையில் பிரதமர் பதவியை ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.\nரிசர்வ் வங்கி ஆளுநர் திடீர் ராஜினாமா\nபுதுடெல்லி (10 டிச 2018): ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.\nபக்கம் 1 / 4\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த விபரீ…\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nஉல்லாசமாக இருந்த 20 ம் 40 ம் - வீட்டுக்கு தெரிந்ததால் நடந்த …\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/11/blog-post_779.html", "date_download": "2019-02-21T15:31:36Z", "digest": "sha1:XQKPHGO33CA4LNXDAG7GGYFC7KBZ5B3S", "length": 21010, "nlines": 470, "source_domain": "www.padasalai.net", "title": "மதுரை கல்லூரி மாணவி குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nமதுரை கல்லூரி மாணவி குடியரசு தின அணிவகுப்புக்கு தேர்வு\nகல்லூரி மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள் படிப்பதற்கே நேரம் ஒதுக்குவது அதிசயமாக உள்ள காலகட்டம் இது. விளையாட்டு, பொழுதுபோக்கு என ஜாலியாக காலம் கழிப்பதில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஆனால், அம்மாதிரியான மாணவர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் மதுரை காமராஜ் யுனிவர்சிட்டியில் இளங்கலை ஆங்கிலம் இரண்டாம் ஆண்டு படிக்கும் நர்மதா.\nகல்லூரி என்.எஸ்.எஸ்-ன் மாணவ பிரதிநிதியான நர்மதா, தான் வசிக்கும் வண்டியூர் மற்றும் சுற்றுபுறங்களில் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுகள், ரத்ததானம், ஏழை குழந்தைகளுக்கு மாலைநேரப் பயிற்சி வகுப்பு என சுகாதாரம், சமூகம் மற்றும் கல்வி சார்ந்த சேவைகளை தனியாகவும், குழுவாகவும் தன்னால் இயன்றவற்றை கடந்த இரண்டு வருடங்களாக செய்துவருகிறார். நர்மதாவின் சமூக செயல்பாடுகளை கவுரவிக்கும் வகையில் 2019 ஜனவரி 26ம் தேதி புதுடெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசமூக சேவைகளில் எப்படி நாட்டம் உண்டானது எப்போதிருந்து இதுபோன்ற செயல்பாடுகளில் உங்களை ஈடுபடுத்திக்கொண்டீர்கள் என்று நர்மதாவிடம் கேட்டபோது, ‘‘என் அம்மா எப்போதும் சொல்வார்கள் ‘பிறருக்கு உதவும் குணம் உன்னோடு பிறந்தது. அதை மறந்திடாதே’ என்று எனக்கு சொல்லி வளர்த்தார். அப்போதிலிருந்தே சமூக பணிகள் மீது ஆர்வம் அதிகம் ஆனது.\nபள்ளியில் படிக்கும்போது, நேரு யுவகேந்திராவின் துணை இயக்குநர் சாடாச்சரவேல் எங்கள் பள்ளிக்கு வந்து சமூக சேவைகள் செய்வதும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் மாணவர்களின் கடமை என்றார். அவரின் அன்றைய பேச்சும், என் அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்ததும் எனக்குள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.\nஒரு நாள் மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு அவசரமாக ரத்தம் தேவை என நண்பர்கள் மூலம் செய்தி\nகேட்டு ரத்தம் கொடுத்தேன். அந்த கணம் எனக்கு மிகப்பெரிய மன திருப்தியைக் கொடுத்தது. அடுத்தவர் உயிர் காக்கும் இது போன்ற உன்னத பணியை நாம் ஏன் தொடர்ந்து செய்யக்கூடாது மற்றவர்களையும் ஏன் செய்ய வைக்கக்கூடாது மற்றவர்களையும் ஏன் செய்ய வைக்கக்கூடாது என முடிவெடுத்து, சக மாணவிகளை வாட்ஸ்-அப் குழு மூலம் ஒன்றிணைத்தேன். மொத்தம் எட்டு வகையான ரத்த வகைகளுக்கும் தனித் தனியாக குரூப் ஆரம்பித்து அட்மினாக செயல்பட்டு எனக்கு வரும் செய்தியை உறுப்பினர்களுக்கு உடனடியாக பகிர்ந்துவந்தேன்.\nரத்த தானம் செய்பவர்களை அடையாளம் கண்டு பயனாளிகளுக்கு தேவையான ரத்தவகை சென்றடைவதை உறுதி செய்துகொள்கிறேன். இதுவரை 237 யூனிட் ரத்ததானம் செய்யவைத்துள்ளேன். இப்பணிக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முதல்வர் டி.மருதுபாண்டியன் என்னை அழைத்து சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்’’ என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார் நர்மதா.\n‘‘நம்மால் முடிந்த உதவியை பிறருக்கு செய்யலாமே என்று தொடங்கிய பணியை நான் என் கிராமத்துக்கும் செய்ய ஆசைப்பட்டேன். அதன் முதல் கட்டமாக தினமும் கல்லூரிக்கு கிளம்பும் முன் காலையில் இரண்டு மணிநேரம் வண்டியூர் மற்றும் சுற்றியுள்ள பகுதியின் வீடுகளுக்கு மாநகராட்சி ஊழியர்களுடன் சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பை வண்டியில் போட வைப்பேன்.\nமேலும் மக்கும் குப்பைகளை மறுசுழற்சி செய்வது பற்றியும் விழிப்புணர்வு பிரசாரங்களை செய்வேன்’’ என்று சொல்லும் நர்மதா ‘ஸ்ரீ நாராயணி’ என்ற பெயரில் இளைஞர் நற்பணி மன்றம் அமைத்து தூய்மை பாரதத் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்.\n‘‘பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு மாலைநேர பயிற்சி வகுப்பு நடத்த ‘ஸ்ரீ நாராயணி’ இளைஞர் நற்பணி மன்றம் அமைத்து ஏற்பாடு செய்தோம். அதன் மூலம் சுமார் 25 மாணவர்களுக்கு தற்போது மாலைநேர பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.\nவார இறுதி நாட்களில் அவர்களுக்கு கலாசாரம், நீதி போதனைகள், விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்துகிறோம். ஏழைக் குழந்தைகளின் படிப்புக்கான செயல்பாடுகளைப் பார்த்து மதுரை கிழக்கு வட்டாட்சியர் சோமசுந்தர சீனிவாசன் நற்பணி மன்றத்திற்கு ஆறு சென்ட் நிலம் அன்பளிப்பாக கொடுத்த��ு எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை ஏற்படுத்தியது.\nஇந்த மாதிரியான சமூக செயல்பாடுகளுக்காகத் தான் என்னை குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க தேர்ந்தெடுத்துள்ளனர். என் அம்மா சிறு வயதில் சொல்லிக் கொடுத்ததைத்தான் நான் இப்போது செயல்படுத்துகிறேன். தனி ஆளாக எல்லா பணிகளையும் செயல்படுத்த முடியாது என்பதால் என் நண்பர்களையும் இணைத்துக்கொண்டு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினேன். என் நண்பர்களின் உதவி என்னை மேலும் சேவைப் பணிகளில் ஊக்கப்படுத்துவதாக உள்ளது.\nகுடியரசு தின விழாவில் கலந்துகொள்ள கிடைத்திருக்கும் வாய்ப்பை என் கல்லூரிக்கும், என்.எஸ்.எஸ் மாணவர்களுக்கும், நண்பர்களுக்கும் கிடைத்த அங்கீகாரமாக எண்ணுகிறேன்’’ என்கிறார் நர்மதா.வீணாக பொழுதை கழிக்காமல் சமூக நல்லெண்ணத்தோடு செயல்படும் இதுபோன்ற இளைஞர்களின் உயர்ந்த உள்ளத்தை நாமும் வாழ்த்தி வரவேற்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2018/04/", "date_download": "2019-02-21T16:43:51Z", "digest": "sha1:STICHS2ZAATPPMHAXJASSIFLX4XMW4VZ", "length": 21610, "nlines": 252, "source_domain": "www.radiospathy.com", "title": "April 2018 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிடத்தில் இருந்த யாரோ ஒருவரின் செல்போனில் இருந்து வரும் அழைப்போசை (ringtone) எங்கேயோ கேட்ட பாடலாக இருக்கிறதே அதுவும் தமிழில் கேட்ட மிகவும் பரிச்சயமான பாடல் போன்று தோன்றுகின்றதே என்று மனதில் குடைச்சல்.\nஅந்தப் பணியிடத்தில் ஒன்றிரண்டு சக தமிழ்ப் பணியாளர்கள் அதுவும் பேச்சுக் கொடுத்தால் திரையிசை பற்றி அவ்வளவு ஆர்வம் காட்டாதவர்களிடம் வாய் விட்டுக் கேட்கவும் வழியில்லாமல் அப்படியே விட்டு விட்டேன். பின்னர் நான் தங்கியிருந்த ஹோட்டலில் இரவு நித்திரை வராத பொழுதில், அறையில் இருந்த சின்னத்திரையில் உதயா டிவி வழியே நதி போல வழிந்து கொண்டு வந்தது “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டு.\nஆகா இரண்டு நாளாக மண்டையைப் பிச்சுப் போட்ட பாட்டு இதுவல்லவோ அதுவும் முதன் முறை கேட்கிறேன் கன்னட வடிவில். பின்னர் நதிமூலம் ரிஷிமூலம் தேடிப் பார்த்து நினைவுக்குக் கொண்டு வந்து விட்டேன் நூறாவது நாள��� திரைப்படத்தில் இடம் பிடித்த “விழியிலே மணி விழியிலே” பாடல் தான் அதுவென்று.\nதென்னகத்தின் இசைச் சக்கரவர்த்தியாக இசைஞானி இளையராஜா ஆண்ட போது ஒவ்வொரு மொழிக்காரரும் அவர் இசையமைத்த தலா ஒரு பாடலையாவது தம் தல புராணமாக ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இந்த மாதிரியான பேறு பெற்ற இசைஞானிக்குப் பின் யாரையுமே இனிமே நினைத்துப் பார்க்க முடியாது.\n“தும்பி வா தும்பக் குளத்தே” என்று மலையாளிகளும் சாகர சங்கமத்தைத் தெலுங்கர்களும் கொண்டாடுவது போலக் கன்னடர்களுக்கும் இந்த “ஜொதயலி ஜொத ஜொதயலி” பாட்டும்.\n“ஜொதயலி” பாடல் மீதான அபிமானம் குறித்த பாடலைத் தாண்டி இன்னும் இன்று வரை கன்னடர்களுக்கு நேசம் விளைவிக்கக் காரணம் சங்கர் நாக் என்ற தம் ஆதர்ஷ நாயகன் மீதான காலம் தாண்டிய பற்றுதலும் காரணமாக இருக்கலாம். கன்னட சினிமாவின் உச்ச நட்சத்திரம் சங்கர் நாக் திடீரென்று கார் விபத்தில் இறந்து போனதை அவர்கள் மறந்து கடந்து விடவில்லை என்பதைப் பதினாறு வருடங்கள் கழித்து அந்த பெங்களூர்ச் சாலைகளில் என் கார் பயணப்பட்ட போது மலர் மாலை தாங்கிய அவரின் உருவப் படத்தை வைத்து அர்ச்சித்த கடைக்காரர்களையும், கடந்து போன ஆட்டோ வண்டிகளையும் கண்டுணர்ந்தேன். எமது நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட கார்ச்சாரதி பெங்களூரில் வாழும் மராத்திக்காரர் என்றாலும் அவ்வப்போது சங்கர் நாக் புகழாரம் பாடிக் கொண்டிருந்தார்.\nகீதா கன்னடப்படத்தில் வந்த ஜெதயலி தமிழில் விழியிலே மணி விழியிலே ஆனது போன்று கேளதே நிமகீகா பாட்டு “தேவதை இளம் தேவி” (ஆயிரம் நிலவே வா”, “நன்ன ஜீவ” பாடல் “தேவன் தந்த வீணை” (உன்னை நான் சந்தித்தேன்) ஆகவும் தமிழில் கிடைக்கின்றன.\nதமிழில் வந்த “விழியிலே மணி விழியிலே” ஐ விடப் பின்னாளில் எனக்கு அறிமுகமான, ஆனால் முன்னதாக வந்த “ஜொதயலி” இன் மேல் தான் மையல் அதிகம் எனக்கு. போதை ஊசியை ஏற்றிக் கொண்டு கண்கள் கிறங்க வானத்தில் மிதப்பது போன்றிருப்பவனை அனுபவ பூர்வமாக நான் உணரும் தருணம் இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம். தமிழில் வந்ததை ரசிக்க முடியாமல் செய்ததற்குக் காரணம் பாடலில் சுமாரான ஒலித்தரம். தமிழைக் கேட்டு விட்டுக் கன்னடத்துக்குத் தாவும் போது அதை உணரலாம். ஆனாலும் தமிழில்\nஇந்த மெட்டுக்குப் பூண்ட வரிகள் அழகோ அழகு.\nநதியொன்று ஊற்றெடுத்துக் க���டு, மலை, மேடு, பள்ளம் எல்லாம் தாண்டி வந்தாலும் அதன் ஓட்டம் கெடுவதில்லை. அதன் நிதானம் தப்புவதில்லை. அது போலத் தான் இந்தப் பாட்டும். தன் மெட்டில் வெளிப்படையாக நளினத்தைக் காட்டி விட்டு, அதனை வாத்தியங்களின் நுட்பமான ஒலிச் சஞ்சாரத்தில் இறக்கி விட்டிருக்கிறார் இசைஞானி. உதாரணத்துக்கு சரணத்தில் கொட்டி முடிக்கும் வயலின் ஆர்ப்பரிப்பு\nஎங்கெங்கெல்லாம் போய்ப் பின் இறுதியில்\n“விழியிலே மணி விழியிலே” என்று தானும் வாசித்து\nபாடல் ஆரம்பிக்கும் போது எந்த விதமான இசைப் பூச்சும் இல்லை. எஸ்.பி.பாலசுப்ரமணியமே குரல் கொடுத்து நுழைகிறார். பாட்டு முழுக்க ஒரு மெலிதான களிப்போடு அவர் பாடும் போது கேட்கையில் காதலியின் அருகாமை தரும் பூரிப்புப் போல இருக்கும். வார்த்தைகளை நோகாமல் அள்ளி விடுவார். கூடப் பாடும் எஸ்.ஜானகி மட்டும் என்னவாம் என்பது போல அந்தக் காதலனுக்கு நிகரான கொண்டாட்ட மன நிலையில் அந்தக் குரல் தொனிக்கும்.\nஇருவரும் பரிமாறும் சிரிப்பொலிகளில் கூட ரிதம் தப்புகிறதா பாருங்கள்\nஇந்தப் பாட்டுக்கிடையில் வரும் சாஸ்திரீய ஆலாபனை கூட ஒரு விநாடித் துளிகளில் இன்னொரு உலகத்தை இந்த நவீனத்தோடு இணைக்கிறது.\nஒரு பாடல் புடித்து விட்டால் அது என்ன வடிவில் வந்தாலும் தேடிக் கேட்டு ரசிக்கும் நல்ல பழக்கம் இருப்பதாலோ என்னமோ இந்தப் பாடலின் பகிர்வுகளையும் தேடி ரசிப்பேன்.\nஏஷியா நெட் இற்காக சித்ரா சிவராமனுக்குக் கொடுத்த பேட்டியில் எஸ்.பி.பி பாடியதைப் பல்லாண்டுகளுக்கு முன் தேடி ரசித்திருக்கிறேன். https://youtu.be/2O4ou_JimnU\nவீணை வாத்திய இசையில் கேட்டுப் பாருங்கள்\n“விழியிலே மணி விழியிலே” (நூறாவது நாள்)\n“ஜொதயலி ஜொத ஜொதயலி” (கீதா)\n“ஜானே தோ நா” (சீனி கம்)\nஇன்பச் சுகவரி அன்பின் முகவரி\nகொஞ்சம் தினசரி என்னை அனுசரி\nமழலை அன்னம் மாதிரி மடியில் தூங்க ஆதரி\nவிடிய விடிய என் பேரை உச்சரி\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண ப���்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=118302", "date_download": "2019-02-21T16:25:10Z", "digest": "sha1:27LBZFYA4DLRB5QWACENBWMLBG7VXXAE", "length": 19038, "nlines": 61, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Trichy plane crashed into aircraft; 136 passengers survived: safely landing in Mumbai,திருச்சி ஏர்போர்ட்டில் மோதிவிட்டு பறந்த விமானம்; 136 பயணிகள் உயிர் தப்பினர் : மும்பையில் பத்திரமாக தரையிறக்கம்", "raw_content": "\nதிருச்சி ஏர்போர்ட்டில் மோதிவிட்டு பறந்த விமானம்; 136 பயணிகள் உயிர் தப்பினர் : மும்பையில் பத்திரமாக தரையிறக்கம்\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nதிருச்சி: திருச்சி விமான நிலையத்தில் டவரிலும், காம்பவுண்ட் சுவரிலும் மோதி துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மும்பையில் பத்திரமாக தரை இறங்கியது. இதனால் விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதன் மூலம் சுமார் 5 மணி நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது. திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய், சார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், மும்பை, சென்னை, டெல்லி, கொச்சி ஆகிய இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி தினமும் ஏர் இந்தியா விமானம் துபாயில் புறப்பட்டு, இரவு 12.05 மணிக்கு திருச்சிக்கு வரும். மீண்டும் இங்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு துபாய் புறப்பட்டு செல்லும். இந்த விமானம் வழக்கம் போல் நேற்று இரவு 120 பயணிகளுடன் திருச்சிக்கு வந்தது.\nமீண்டும் இங்கிருந்து 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்டது. விமானத்தில் தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் அதிகளவில் இருந்தனர். கட்டுப்பாட்டு அறையின் உத்தரவுப்படி திருச்சி- புதுகை சாலையில் காம்பவுண்ட் சுவர் உள்ள பகுதியான மேற்கு திசையில் மேலே எழும்பும் வகையில் பைலட் விமானத்தை இயக்கினார். விமானம் ரன்வேயிலேயே கிழக்கு திசை நோக்கி சென்று, மீண்டும் மேற்கு திசையில் திரும்பி ரன்வேயில் பாதி தூரம் வேகமாக வந்து மேலே எழும்ப வேண்டும். ஆனால் இந்த விமானம் ரன்வே முடியும் இடத்தில் தான் மேலே எழும்பியது. விமான நிலையத்தில் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரன்வே முடியும் இடத்தில் விமானம் மேலே எழும்பியதால் அதன் பின் சக்கரம் மேற்கு பகுதியில் நிறுவப்பட்டிருந்த டவரில் உரசியது.\nஇதில் அங்கிருந்த 10க்கும் மேற்பட்ட டவரில் ஒரு டவர் உடைந்து நொறுங்கியது. பின்னர் விமானத்தின் இரு சக்கரங்களும் டவருக்கு அடுத்து இருந்த 9 அடி உயர காம்பவுண்ட் சுவர் மீதும் மோதியது. இதில் சுவரில் 2 இடத்தில் சுமார் 1 அடி உயரத்துக்கு காம்பவுண்ட் சுவர் உடைந்தது. ஆனாலும் விமானத்தின் பின் சக்கரங்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை. சில பாகங்கள் மட்டும் உடைந்து கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.\nடவர் மற்றும் காம்பவுண்ட் சுவரில் விமானத்தின் டயர் உரசியதை அறிந்தும் பைலட் விமானத்தை மீண்டும் திருச்சியிலேயே இறக்க முயற்சிக்காமல் துபாய் நோக்கி பறந்தார். இதற்கிடையே திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து துபாய் பறந்து சென்ற விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்டனர். அப்போது பைலட் விமானத்தில் எந்த பிரச்னையும் இல்லை.\nநாங்கள் துபாய்க்கு சென்று விடுகிறோம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து மும்பை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு துபாய் செல்லும் விமானத்தை மும்பையில் அவசர வழியில் தரையிறக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இதனால் மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே மீண்டும் துபாய் சென்ற பைலட்டை தொடர்பு கொண்டு விமானத்தை மும்பையில் தரை இறக்குமாறு திருச்சி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஅப்போது விமானம் துபாய் கடல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. இந்த விமானம் வழக்கமாக 5.15 மணிக்கு துபாயில் தரை இறங்க வேண்டும். இன்னும் 45 நிமிடத்தில் துபாயில் தரை இறங்க இருந்த நிலையில் உத்தரவு வந்ததால், பைலட் விமானத்தை மும்பைக்கு திருப்பினார். விமானம் இன்று காலை 5.46 மணிக்கு பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் இருந்த பயணிகள் 136 பேரும், பத்திரமாக தரை இறங்கினர். இதன்பிறகே மும்பை மற்றும் திருச்சி விமான நிலைய அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விமானம் பத்திரமாக தரையிறங்கியதால் சுமார் 5 மணி நேரம் நிலவிய பரபரப்பு முடிவுக்கு வந்தது.\nதிருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன் கூறுகையில், விமானம் ஐஎல்எஸ் டவரிலும், சுவரிலும் மோதி சென்றுள்ளது. டவரில் மோதிய உடன் கட்டுப்பாட்டு அறைக்கு அலாரம் சத்தம் கேட்டது. உடனே விமானத்தின் பைலட்டை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் பைலட், விமானம் பாதுகாப்பாக இருப்பதாக கூறி விட்டார். இதன்பிறகு மும்பையில் அவசர வழியில் விமானம் தரையிறங்க ஏற்பாடு செய்யப்பட்டது. விமானமும் பத்திரமாக தரையிறங்கி விட்டது.\nநடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு பொது இயக்குனரகம்(டிசிஜிஏ) உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் நானும் உறுப்பினராக இருப்பேன். இந்த குழு இன்றே விசாரணையை துவக்க வாய்ப்புள்ளது. விசாரணையில் விமானி மீது தவறு இருப்பது தெரியவந்தால், அவரின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும். விமான நிலைய ஊழியர்களின் தவறு காரணமாக இந்த சம்பவம் நடந்திருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nவிமானம் டவரிலும், சுவரிலும் மோதிய சம்பவம் அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை. துபாய் கடல் பகுதியில் விமானம் வட்டமடித்த போது, ஏன் இங்கு விமானம் வட்டமடிக்கிறது என்று குழப்பமடைந்தனர். பின்னர் விமானம் மும்பையில் தரை இறங்கியபோது தான் நடந்த சம்பவம் பயணிகளுக்கு தெரியவந்தது. இந்த பயணிகள் அனைவரும் மும்பையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை மாற்று விமானத்தில் துபாய்க்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nவிமானம் அருகில் அமைந்துள்ள திருச்சி-புதுகை சாலை மிகவும் பரபரப்பான சாலையாகும். 24 மணி நேரமும் வாகனங்கள் சென்று ெகாண்டே இருக்கும். 5 நிமிடத்துக்கு ஒரு முறை திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு பஸ் இயக்கப்படுகிறது. விமானம் சுவரில் மோதி சென்ற சமயத்தில் சாலையில் பஸ் சென்றிருந்தால், கண்டிப்பாக விமானம் அந்த பஸ்சில் மோதி பெரிய அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த நேரத்தில் சாலையில் பஸ்சோ, லாரி உள்ளிட்ட வேறு கனரக வாகனங்களோ வரவில்லை. அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=14", "date_download": "2019-02-21T16:15:51Z", "digest": "sha1:D65ZWIK6LVENY6MLYJTV6MF56KXQ2VGK", "length": 9073, "nlines": 147, "source_domain": "www.v7news.com", "title": "சினிமா | V7 News", "raw_content": "\nகலை, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nநடிகை தனுஸ்ரீ தத்தா மீது பாலியல் புகார்\nபாலியல் புகார் கூறி பரபரப்பை...\n‘செக்கச்சிவந்த வானம்’ பார்த்த ‘பிக் பாஸ்’ டீம்\nநான் சபரிமலை செல்வேன் – அருவி பட நாயகி அதிதி...\nடுவிட்டரில் டிரெண்டாகும் விஜய்-ன் புதிய தோற்றம்\nஅஜித்குமாரின் காலை கழுவி தொட்டு வணங்கினால் ஈகோ’ பிடித்த கதாநாயகர்கள்...\nஅரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nஎட்டுவழிச் சாலைத் திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வரவேற்பு\nஇந்தியா, சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nலதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள தயாராக இருக்கவும் : உச்சநீதிமன்றம்\nதிரைப்பட நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பண மோசடி...\nஅரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு\nஜெயலலிதாவின் நலத்திட்டங்களை 100 மணிநேரம் விளக்கும் சாதனைக்கு ஏற்பாடு\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம���\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/smartphone/", "date_download": "2019-02-21T15:56:25Z", "digest": "sha1:M6VUA56SAX422KT3ZXWBNLQZV46HIGOQ", "length": 10066, "nlines": 50, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Smartphone", "raw_content": "\nஇந்தியாவை ஆளும் சீனர்கள், எந்த பிரிவில் தெரியுமா..\nஇந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனை மிக வேகமாக அதிகரிக்கும் நிலையில், 2018 ஆம் ஆண்டில் சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மொத்த மொபைல் போன் சந்தையில் 50 சதவீத பங்களிப்பை ஃபாக்ஸ்கான், சாம்சங் மற்றும் ஃபிளக்ஸ்ட்ரானிக்ஸ் பெற்றுள்ளது. இந்தியாவின் மொத்த விற்பனையில் 75 சதவீத பங்களிப்பை சியோமி, சாம்சங், ஒப்போ, விவோ மற்றும் டிரான்ஸன் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்தியாவின் மொபைல் தயாரிப்பு நிறுவனங்களில் லாவா தவிர மற்ற நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவே தொடர்ந்து […]\nரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 விலை குறைப்பு\nஓப்போ நிறுவனத்தின் ரியல்மி பிராண்டின் புதிய ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் விலை ரூ.1500 வரை குறைந்து ரூ.10,499 க்கு ரும் ஜனவரி 2-ம் தேதி வரை மட்டும் விற்பனை செய்ய உள்ளதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது. ரியல்மி யூ1 ஸ்மார்ட்போன் மாடலில் 6.3-இன்ச் முழு எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளேவுடன் வெளியாகி 19:5:9 என்ற திரைவிகதிம் மற்றும் 1080×2340 பிக்சல் திர்மானம் கொண்டதாக உள்ள இந்த மொபைலில் டிஸ்பிளேவினை பாதுகாக்க கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 இடம்பெற்றுள்ளது. மீடியாடெக் ஹெலியோ […]\nமடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்களை தயாரிக்கிறது எல்ஜி\nசாம்சங் நிறுவனம் மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன்களை தயாரிக்க உள்ளதாக அறிவித்த பின்னர், தென்கொரியா நிறுவனமான எல்ஜி நிறுவனம் தற்போது மடக்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட் போன் குறித்த தகவல்களை வெளிய்டிடுள்ளது. இதற்காக Flex மற்றும் Foldi மற்றும் Duplex என்ற பெயர்களை EUIPO-வில் எல்ஜி நிறுவனம் பதிவு செய்துள்ளது. இருந்தபோதும், இந்த பெயர்கள் ஸ்மார்ட்போனுக்காகவா அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா அல்லது வேறு எந்த ஒரு டிசைன்களுக்காகவா என்று உறுதியாக தெரியவில்லை. ஸ்மார்ட்போன் உள்பட Class 9 வகைகளை மூன்று […]\nஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் நாளை அறிமுகமாகுமா\nதைவான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆசுஸ் நிறுவனம் டெல்லியில் நாளை நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்த நிகழ்வு தயாரிப்பு அறிமுகமாக இருக்குமா என்பது குறித்து தகவல்களை ஆசுஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்றபோதும், மார்க்கெட்டில் இந்த நிகழ்வின் போது புதிய ஸ்மார்ட்போன் வெளியிடப்படும் என்று வதந்திகள் பரவி வருகிறது. மேலும் இந்த நிகழ்வில் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன் சீரிஸ்கள் வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு���்ளது. ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M1 ஸ்மார்ட்போன்கள் […]\n, ஆசுஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் ப்ரோ M2 ஸ்மார்ட்போன், நாளை\nரூ. 13,499 விலையில் அறிமுகமானது CAMON iCLICK2 ஸ்மார்ட் போன்கள்\nஹாங்காங் நாட்டை மையமாக கொண்டு இயங்கும் TECNO மொபைல் தனது புதிய தயாரிப்பான CAMON iCLICK2 ஸ்மார்ட் போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த போன்கள் 19:9 அளவில் சூப்பர் புல் வியூ டிஸ்பிளே உடன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. இந்த போன்கள் 13 ஆயிரத்து 499 ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. டூயல் சிம் உடன் விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்மார்ட் போன்கள் 6.2 இன்ச் HD+ ஸ்கிரீன், 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் ஸ்டோராஜ்களுடன் […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/165670", "date_download": "2019-02-21T16:56:07Z", "digest": "sha1:ZF2STWZ62VTOEQ3YY5PSWZOWGIHK6VM3", "length": 6495, "nlines": 75, "source_domain": "www.viduppu.com", "title": "திருமணமாகியும் உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ! - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல ���டிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nதிருமணமாகியும் உள்ளாடை அணியாமல் நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகை - வைரலாகும் வீடியோ\nபாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்வரை சென்று பிரபலமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா.\nஇவர் சமீபத்தில் தன்னைவிட வயது குறைந்த அமெரிக்க பாடகர் நிக் என்பவதை திருமணம் செய்தார். இவர்கள் இருவரும் இணைந்த பல புகைப்படங்கள் வைரலானது.\nசமீபத்தில் கூட இவர்கள் படுக்கை அறையில் எடுத்த புகைப்படம் வைரலானது.\nஇந்நிலையில் தற்போது அமெரிக்காவிலிருக்கும் பிரியங்கா அங்குள்ள டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் அதில் உள்ளாடை அணியாமலேயே உடலை நன்கு வெளிக்காட்டும்படி உடை அணிந்துள்ளார்.\nதிருமணத்திற்கு பிறகும் இப்படியா என்று ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/19694-2/", "date_download": "2019-02-21T16:22:02Z", "digest": "sha1:DGIDI6YOK3SA6H73BUSAQUI76NGDUFIR", "length": 8970, "nlines": 167, "source_domain": "expressnews.asia", "title": "​காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி போராட்டம். – Expressnews", "raw_content": "\nHome / District-News / ​காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி போராட்டம்.\n​காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி போராட்டம்.\nபொழிச்சலூர் ஊராட்சி கழகம் சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nபம்மல் நகர அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சார கூட்டம்\nமடிப்பாக்கம் 188வது வட்ட (கிழக்கு) அதிமுக சார்பில் தெரு முனை பிரச்சாரக் கூட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி கழகத்தின் செயல்தலைவர் ஸ்டாலின் அதிரடிபோராட்டத்தை சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் எ.மதியழகன் தலைமையில் சோழிங்கநல்லூர் தொகுதி நீலாங்கரையில் சாலை மறியல் மற்றும் மத்திய மாநில அரசை கண்டித்து பல்வேறு முழக்கத்துடன் கூறி போராட்டங்கள் நடந்தது. இதில் சோழிங்கநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் மக்களுக்காக எப்போதும் குரல்கொடுக்கும் தொண்டன் எஸ்.அரவிந்த் ரமேஷ் எம் எல் எ, பாலவாக்கம் சோமு, எம்.கே.ஏழுமலை, பாலவாக்கம் விசுவநாதன், வி. எட்டியப்பன், பகுதி துணை செயலாளர் கே.வி.சாந்தப்பன், வட்ட கழக செயலாளர்கள் எஸ்.ஆர்.உமாபதி, க.ஏகாம்பரம், சாத்தியவேலன்,ரமேஷ் ,ஆறுமுகம், ரவி, ரமேஷ்,பாபு, மற்றும் மாவட்ட , பகுதி, வட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் திரளான சுமார் 1000 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஏகே மூர்த்தி அவர்கள் Mini Hall திறந்து வைத்தார்.\nசோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிக்கரணை 190வது பாட்டாளி மக்கள் கட்சி வட்ட செயலாளர் மோகன் அவர்களின் mini hall திறப்பு விழா …\nரத யாத்திரையை கண்டித்து சாலை மறியல்\nஅகில பாரத இந்து மகா சபா – தமிழ்நாடு மாபெரும் போராட்டம்\n“வைப்ரன்ட் தமிழ்நாடு எக்ஸ்போர்ட் சம்மிட் – 2018”\nவல்லகோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/page/3/?filter_by=popular", "date_download": "2019-02-21T16:57:34Z", "digest": "sha1:AWRIID3GNPFE2WLC5IHIOF7AB64I7HDB", "length": 10295, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "வாகனம் | ippodhu - Part 3", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\n5 லட்சத்திற்குள் கிடைக்கும் பட்ஜெட் கார்கள்\n55 ஆயிரத்திற்குள் கிடைக்கும் பட்ஜெட் ஸ்கூட்டர்கள்\nஇந்தியாவின் முதல் ஸ்மார்ட் ஸ்கூட்டராக ஏத்தர் எஸ் 340(Ather S340) மற்றும் எஸ் 450(Ather S450)\nஉலகிலேயே விலை உயர்ந்த ஹார்லி டேவிட்சன் பைக்கின் வைரங்கள் பொருத்தப்பட்ட புதிய மாடல்\nமஹிந்திரா நிறுவனத்தின் மின்சாரத்தில் இயங்கும் KUV100\nடாடா நிறுவத்தின் ஹேரியர் : அக்டோபர் 15-ல் தொடங்குகிறது புக்கிங்\nமெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் சி-கிளாஸ் ரேஞ்ச் நைட்ஃபால் எடிஷன்\nமெர்சிடிஸ் பென்ஸின் சி.எல்.எஸ். கார் அறிமுகமானது\nஅமெரிக்காவில் ஓட்டுனரின்றி இயங்கும் ‘வேய்மோ’ கார்களின் சேவை தொடக்கம்\nஅறிமுகமானது கே.டி.எம். நிறுவனத்தின் டியூக் 125\n2019 ஆண்டில் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஹாட்ச்பேக் வகை கார்கள்\nடாடா நானோ விற்பனை : ஏப்ரல் 2020 முதல் நிறுத்தம்\n1234பக்கம் 3 இன் 4\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அ��ம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=35985", "date_download": "2019-02-21T16:36:45Z", "digest": "sha1:XQOU6MCZGNS7JCQCW2ZU24IUZSX2CCL2", "length": 42912, "nlines": 60, "source_domain": "puthu.thinnai.com", "title": "குடும்பவிளக்கு | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nஎன் தொலைபேசி துடித்தது. ஊரிலிருந்து தம்பிதான் பேசுகிறான். வாழ்க்கையின் முடிவுரையை எழுதிக் கொண்டிருக்கும் அக்காவைப் பற்றித்தான் பேசுவான். தெரியும். கிடத்தப்பட்ட மெல்லிய முங்கில் கழிபோல் இருக்கிறது அக்கா. சீரணமும் சுவாசமும் மட்டும் வேலை செய்கிறது. மற்றபடி உடம்பே உறைந்துவிட்டது. மூன்று மாதங்களுக்கு முன்தான் பார்த்துவிட்டு வந்தேன். அக்கா முடிவுரைக்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு போகலாம் என்றிருந்தேன். சே எவ்வளவு குரூரமான மனிதன் நான். ஒவ்வொரு தடவை தம்பி அழைக்கும் போதும் இரவுக்குப் பின் பகல் என்பதுபோல கேட்பதும் மறப்பதுமாகத்தான் இருக்கிறேன். ஆனால் இன்று அவன் சொன்னதை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. எப்போதாவதுதான் நினைவு திரும்புகிறது. பலவீனமான ஒரு மின்னலைப்போல இமைகள் விலகி விழி தெரிகிறது. அன்றும் அப்படித்தானாம் விழியை நன்றாகவே திறந்து சுற்றுமுற்றும் சுழலவிட்டு ‘தம்பீ’ என்று உச்சரித்ததை தெளிவாகக் கேட்க முடிந்ததாம். என்னை மட்டும்தான் அக்கா ‘தம்பீ’ என்று அழைக்கும். எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும். தம்பி சொன்னான். ‘அக்கா உங்களைத்தான் தேடுகிறது.’ இதைக் கேட்ட பிறகும் நான் ஊருக்குப் போகாமல் இருந்தால் நான் என்ன மனிதனா எவ்வளவு குரூரமான மனிதன் நான். ஒவ்வொரு தடவை தம்பி அழைக்கும் போதும் இரவுக்குப் பின் பகல் என்பதுபோல கேட்பதும் மறப்பதுமாகத்தான் இருக்கிறேன். ஆனால் இன்று அவன் சொன்னதை அப்படி எடுத்துக் கொள்ள முடியவில்லை. எப்போதாவதுதான் நினைவு திரும்புகிறது. பலவீனமான ஒரு மின்னலைப்போல இமைகள் விலகி விழி தெரிகிறது. அன்றும் அப்படித்தானாம் விழியை நன்றாகவே திறந்து சுற்றுமுற்றும் சுழலவிட்டு ‘தம்பீ’ என்று உச்சரித்ததை தெளிவாகக் கேட்க முடிந்ததாம். என்னை மட்டும்தான் அக்கா ‘தம்பீ’ என்று அழைக்கும். எல்லாரையும் பெயர் சொல்லித்தான் கூப்பிடும். தம்பி சொன்னான். ‘அக்கா உங்களைத்தான் தேடுகிறது.’ இதைக் கேட்ட பிறகும் நான் ஊருக்குப் போகாமல் இருந்தால் நான் என்ன மனிதனா மண்ணாங்கட்டியா\nஇதோ சிங்கையிலிருந்து எழும்பி விட்டது என் விமானம். திருச்சியை நோக்கிப் பறக்கிறது. 4 மணி நேரம் ஆகலாம். எத்தனையோ காட்சிகள் கண்முன். அத்தனையும் விழித்திரையை மோதிவிட்டுத் திரும்பிவிட்டது. எதையுமே என்னால் உள்வாங்க முடியவில்லை. அக்கா மட்டுமே எனக்குள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறது. அக்காவைச் சுற்றியே என் நினைவுகள் சுழல்கின்றன.\nகீற்றுப் பந்தல் போட்டு வாழைமரம் கட்டி, சுற்றும் இசைத் தட்டில் ஊசி உட்கார ‘வாராயென் தோழி வாராயோ’ பாசமலர் பாட்டு ஒலிக்க அக்காவுக்கு அன்று திருமணம் நடந்தது. பள்ளிவாசலிலிருந்து வந்தவர்கள் திருமணத்தை முடித்துவிட்டு பதிவுப் புத்தகத்துடன் திரும்பிவிட்டார்கள். மணமேடையில் அக்கா முக்காட்டுடன் உட்கார்ந்திருக்கிறது. அம்மா உட்பட ஏகப்பட்ட பெண்கள் மேடையில். நான் அக்காவைக் கிட்டப்போய் குனிந்து பார்த்தேன். என் கன்னங்களில் கைகளைப் பரப்பி நெற்றியில் முத்தமிட்டபோது, வடித்த கண்ணீர் செவி மடலில் பட்டு கூசியது. அக்கா அழுகிறது. பிறகு ஒரு நாள் தெரிந்து கொண்டேன். பிறந்த வீட்டைப் பிரியும்போது அழுவார்கள் என்று. இனிமேல் என் அக்கா தன் ஊரை அறந்தாங்கி என்று சொல்ல முடியாதோ. நச்சாந்துபட்டி என்றுதான் சொல்ல வேண்டுமோ\nதிருமணம் முடிந்து சில மாதங்கள் கழித்து நான் அம்மாவோடு நற்சாந்துபட்டி சென்றேன். என் மாமு (தாய்மாமன்) வீடுதான் அது. அவர் மகன், என் மச்சான்தான் அக்காவின் மாப்பிள்ளை. மாமு வீட்டுக்கு பலமுறை போயிருக்கிறேன். ஆனாலும் அக்கா வாழப்போன பிறகு இப்போதுதான் முதல்முறையாகப் போவதுபோல் இருக்கிறது. அது ஒரு நீளமான கூரை வீடு. அந்த வீட்டுச் சுவற்றில் ஒரு கண்ணாடி பதித்திருக்கும். பலகை போட்டு ஏறி அந்தக் கண்ணாடியைப் பார்த்து தலை வாரி யிருக்கிறேன். அழகான அந்திப் பொழுதில் அக்கா ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கும் ஹரிக்கேன் விளக்கு, முட்டை விளக்குகளை எடுத்துக் கொண்டு கூடத்துக்கு வரும். கூடவே ஒரு மண��ணெண்ணெய் பாட்டிலும் வரும். எல்லா விளக்குகளையும் அக்கா பளிச்சென்று துடைத்தபின் தீப்பெட்டியை என்னிடம் தந்து பற்ற வைக்கச் சொல்லும். அந்தத் திரி தீயைப் பற்றிப் பிரகாசிக்கும் போது மனம் விர்ரென்று வானில் பட்டம்போல் உயரும். அது ஒரு அலாதியான சுகம். அப்போதுதான் ‘மாடுக வருது’ என்று மம்மாணி (மாமு மனைவி) குரல் கொடுப்பார். காளைமாடுகள், பசுமாடுகள், கன்றுக்குட்டிகள் என்று 20 மாடுகள் இருக்கும் மாடுகளை மேயவிட்டு சுப்பன் அந்த அந்திம வேளையில்தான் மாடுகளை வீட்டுக்கு ஓட்டிவருவான். சூரியன் கிட்டத்தட்ட மறையப்போகும் அந்த அழகான வேளையில் அந்த மாடுகள் வீடு வரும். மாமு வீட்டில் ஒரு பழக்கம் இருந்தது. வீட்டின் வால்புறம்தான் மாட்டுக் கொட்டில். அதை நாங்கள் ‘கொல்லை’ என்போம். அந்த மாடுகள் முகப்பு வழியாக வந்து வீட்டுக்குள் நடந்து கொல்லைக்குச் செல்லும். .அந்த வீட்டின் நீளம் 50அடி இருக்கும். அவைகள் வீட்டைக் கடக்கும்போது குளம்படிச் சத்தம் கெட்டிமேளம் கொட்டுவது போல் இருக்கும். மாமு அடிக்கடி சொல்வார். வீட்டில் குளம்படி பட்டால் குலம் தழைக்குமாம். அந்த வீட்டைக் கடக்கும்வரை மாடுகள் வீட்டை அசுத்தப்படுத்தாது. மாடுகள் கொல்லை போய்ச் சேரவும் வீளக்குகள் ஏற்றப்பட்டு முடிக்கவும் சரியாக இருக்கும். அந்தக் கிராமம் இளமைக் கால சொர்க்கம். அக்கா 5 காசு கொடுத்து கொத்தனார் கடையில் எள்ளடை வாங்கிச் சாப்பிடச் சொல்லும். கொத்தனாருக்கு கட்டட வேலைதான். கொத்தனார் மனைவி பெட்டிக் கடையையும் சாப்பாட்டுக் கடையையும் நடத்துவார். கொத்தனார் சம்பாதிப்பதைவிட அதிகமாகவே சம்பாதிப்பார். அந்தக் காலங்களிலேயே கிராமங்களில் இரண்டு பேரும் சம்பாதிக்கும் வழக்கம் இருந்திருக்கிறது. காலை நேரத்தில் வீட்டில் பசியாற எப்போதுமே கேப்பைக் கூழ்தான். மம்மாணி ஒரு பெரிய மண் சோற்றுப் பானையில் கூழ் கிண்டுவார். அக்கா கூடத்தில் உட்டகார்ந்து மோர் கடையும். ஒரு வேளைக்கு 20 பேர் சாப்பிடும் பெரிய கூட்டுக்குடும்பம் அது. அக்கா அங்கு போனதும் ‘உப்பு ஜாடி எங்கே இருக்கு’ என்று அக்காவைத்தான் கேட்பார்கள். அந்த அளவிற்கு எல்லாமே அந்த வீட்டில் அக்காதான். நாங்கள் எனாமல் தட்டுகளை வைத்துக்கொண்டு மம்மாணியிடம் கூழுக்காக நிற்போம். என் வயதுக் கூட்டாளிகள் எனக்கு 5பேர் இருந்தார்கள். அகப்பையில் கூழ் அள்ளி தட்டில் போடுவார் மம்மாணி. அக்காவிடம் வருவோம். ஒரு அலுமினியக் குவளையில் அக்கா மோர் ஊற்றுவார். பக்கத்திலேயே ஒரு ஓலைக் கூடையில் கருப்பட்டி இருக்கும். ஒரு துண்டு கருப்பட்டியை எடுத்துக் கொண்டு திண்ணைக்கு ஓடிவிடுவோம். அந்தக் கூழ் முடியும்வரை பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதே எங்களுக்குத் தெரியாது. எனக்கு ஞாபகம் இருக்கிறது நான் மோர் கேட்கும்போது மட்டும் அக்கா சுற்று முற்றும் ஒரு திருட்டுப் பார்வை பார்த்துவிட்டு வெண்ணையோடு ஊற்றும். பட்டுத்துணி போர்த்திய பாசம் அது. சில சமயம் மச்சானிடம் சொல்லி கொத்தனார் கடைக்குக் கூட்டிப்போய் எனக்கு இட்லி வாங்கித் தரச் சொல்லும் அக்கா. இழைக்காத பனங்கை, மற்றும் பலகைகளால் ஆன சாப்பாட்டு மேசையில் கால் மேல் கால் போட்டுக் கொண்டு வழிய வழிய சாம்பார் விட்டு இட்லி சாப்பிட்டிருக்கிறேன். அந்த ஒரு இட்லி இப்போதுள்ள 3 இட்லி. நான் முதன்முதலாகக் கடையில் சாப்பிட்டது அன்றுதான். கொத்தனார் கடைக்குப் பின்னால் தெரியும் இடுக்கு மலை, பொதுமரங்களாக ஆங்காங்கே காய்த்துக் கிடக்கும் முழு நெல்லி, அரை நெல்லி மரங்கள், செம்மண்ணைப் பிரதிபலித்து விரிந்து கிடக்கும் நச்சான் குளம், ஆலயம் என்கிற ஆலமரம், குன்றிமணி மரங்கள், எங்கு பார்த்தாலும் பரவிக் கிடக்கும் டைமன் வடிவ குன்றி மணிகள். தலை நிமிர்ந்து நிற்கும் நகரத்தார் வீடுகள், புளுதியைக் கிளப்பிக் கொண்டு அவ்வப்போது வரும் பேருந்துகள். புதுக்கோட்டை, பனையப்பட்டி, குழிபிறை, பொன்னமராவதி, திருப்பத்தூர் என்று அந்தப் பேருந்துகள் போய்ச் சேரும் இடங்களையும் ராஜாமணி, சங்கரவிலாஸ், பிகேபி, என்று பேருந்தின் பெயரையும் மனப்பாடமாய்ச் சொல்லும் என் கூட்டாளிகள், அப்போதுதான் உருவாகிக் கொண்டிருந்த உயர்நிலைப் பள்ளிக்கூடம் எல்லாமுமே என் கண்முன்னே இன்றும் நிழலாடும் சுகமான நினைவுகள்.\nஒரு நாள் நற்சாந்துபட்டியில் விவசாயங்களைப் பார்த்துக் கொள்ளும் வேலு அறந்தாங்கி வந்தான். அத்தாவிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். உடனே அத்தா என்னையும் அம்மாவையும் அழைத்துக் கொண்டு நற்சாந்துபட்டி புறப்பட்டுவிட்டார். நற்சாந்துபட்டி. மாமு வீடு. ஒரு பெரிய வேன் வீட்டுக்கு முன் ஏற்றப்பட்ட சாமான்களுடன் நின்றுகொண்டிருந்தது. அம்மாவைப் பார்த்த்து���் அக்கா கட்டிப்பிடித்து அழுதது. மாமுவிடம் கைகொடுத்து சலாம் சொல்லி அத்தா பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் ஏன் நற்சாந்துபட்டி வந்தோம் என்று எனக்குப் பிறகு தெரிந்தது. மச்சான் கும்பகோணத்தில் ஒரு கடை பார்த்திருக்கிறார். அந்தக் கூட்டுக் குடும்பத்தில் மாமுவிடம் சொல்லாமல் அப்படிச் செய்யக்கூடாதாம். அது தெரிந்திருந்தும் மச்சான் செய்துவிட்டார். மாமு உடனே அவர்களை வீட்டை விட்டு வெளியேறி கும்பகோணம் போகச் சொல்லிவிட்டார். அக்காவைப் போகச் சொல்ல மம்மாணிக்கோ மற்றவர்களுக்கோ கொஞ்சமும் பிடிக்கவில்லை. ஆனால் மாமு பிடிவாதமாக இருந்ததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். அது எனக்குத் தெரியாது. எப்படியோ நற்சாந்துபட்டியைவிட்டு அக்கா கும்பகோணம் சென்றது ஒரு சோகமான நாள். நான் நற்சாந்துபட்டியிலிருந்து திரும்புமுன் அந்தக் கண்ணாடி முன் குனிந்து முகத்தைப் பார்த்துக் கொண்டேன். அட\nஅதற்குப் பிறகு அக்கா மாதாமாதம் அறந்தாங்கி வந்தது. வரும்போதெல்லாம் சிங்கப்பூர் 20 காசு அளவில் இருக்கும் பிரிட்டானியா ரொட்டி 1 கிலோ வாங்கி வரும். அதை டவுசர் பாக்கெட்டில் நிரப்பிக் கொண்டு நான் பள்ளிக்கூடம் போயிருக்கிறேன். அக்கா இரண்டு வாரங்கள் கழித்துத்தான் கும்பகோணம் திரும்பும். அக்காவோடு ஒரு டின் அரிசி, அப்பளம், வற்றல்கள், பருப்பு என்று முக்கியமான வீட்டுச் சாமான்களும் போகும். அத்தா அக்காவுக்கு பணம் கொடுப்பார். இவைகளை நம்பித்தான் அக்கா வாழவேண்டிய சூழ்நிலை. வெளியே சொல்ல முடியாத கஷ்டங்கள். கடையில் அவ்வளவாக வியாபாரம் இல்லை. நான் பல தடவை கும்பகோணம் போயிருக்கிறேன். கல்லாவுக்குக் கீழே சில பாட்டில்களுடன் ஒரு பிளாஸ்டிக் கூடை கிடக்கும். வீட்டுச் சாமான் வாங்குவதற்காக எப்போதோ அக்கா கொடுத்தனுப்பியது. அது எத்தனை நாட்களாக அப்படிக் கிடக்கிறதென்று தெரியவில்லை. சுவரின் மேலே ஒரு கொட்டானில் கொஞ்சம் முந்திரி பக்கோடா வைத்திருக்கும். அதை எனக்குத் தந்து வெந்நீரில் ஹார்லிக்ஸ் போட்டு அக்கா தந்திருக்கிறது.\nநான் இப்போது வாலிபன். எனக்குப் பெண் பார்க்கிறார்கள். எங்கள் வீட்டில் எதிர்பாராமல் ஒரு சம்பவம் நடந்துவிட்டது. எனக்கு முன்னாலேயே என் தம்பிக்கு திருமணம் முடிந்துவிட்டது. நான் படிப்பை முடித்துவிட்டு தஞ்சாவூர் மன்னர் சரபோசி கல்லூரிய��ல் பேராசிரியராகிவிட்டேன். நல்ல வேலைதான். ஆனாலும் எனக்குப் பெண் தர பலரும் யோசித்தார்கள். ஏதோ ஊனம் எனக்கிருக்கிறது என்ற சந்தேகம் காரணமாக இருக்கலாம். அக்கா என் புகைப்படத்தையும் என் ஜாதகத்தையும் எடுத்துக் கொண்டு ராஜகிரி, பண்டாரவாடை, வழுத்தூர், ஐயம்பேட்டை, குடவாசல், நன்னிலம், தஞ்சாவூர், கிளியனூர் செம்பனார்கோவில் இன்னும் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை என்றெல்லாம் கேளவிப்படும் இடங்களுக்கெல்லாம் பெண் பார்க்கச் சென்றது. யாரிடமிருந்தும் சாதகமான பதில் இல்லை. அப்போது கும்பகோணம் ராஜா தியேட்டர் எதிரே லண்டன் சுந்தரம் என்று ஒரு ஜோதிடர் இருந்தார். அவர் ஒரு தொழுநோயாளி. ஆனாலும் ஜாதகம் கணிப்பதில், பொண்ணுமாப்பிள்ளை பொருத்தம் சொல்வதில் அவரைவிட யாரும் இல்லை என்று அக்காவிடம் யாரோ சொல்லியிருக்கிறார்கள். எல்லாமும் முடியாமல் போக அந்த லண்டன் சுந்தரத்திடம் அக்கா சென்று என் ஜாதகத்தையும் புகைப்படத்தையும் கொடுத்தது. அதே லண்டன் சுந்தரத்திடம் இப்போதைய என் மாமியாரும் தன் மகளின் ஜாதகத்தைக் கொடுத்து மாப்பிள்ளை பார்க்கச் சொல்லியிருக்கிறார். இரண்டும் சரியாக ஒத்துப்போக அதை மிகையாகவோ, நிஜமாகவோ என் மாமியாரிடம் லண்டன் சுந்தரம் சொல்ல என் கல்யாணச் செடி கிளை விட்டு வளர்ந்தது. எனக்கு ஊனமிருக்குமோ என்ற சந்தேகமும் கூடவே வளர்ந்தது. புதிய துளிர்கள் இரண்டு பக்கமும் உள்ள சில உறவினர்களால் அவ்வப்போது நறுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு தடவை நறுக்கப்படும்போதும், அக்கா அழுதது. மண் அணைத்து உரம் வைத்து நீர் ஊற்றி, வேலி கட்டி அந்தச் செடியைக் காப்பாற்றியது அக்காதான். ஒரு வழியாக அந்தச் செடியில் ஓர் அழகான பூப் பூத்தது. என் கல்யாணம் ஒரு வழியாக முடிந்தது. நானும் தஞ்சாவூரிலேயே தனிக்குடித்தனம் வந்துவிட்டேன். அக்கா அறந்தாங்கி போகும் போதெல்லாம் என் வீட்டுக்கு வரும். என் மனைவிக்கு பிரசவம் நெருங்கும் போதெல்லாம் அக்கா மணியடித்ததுபோல் வந்துவிடும். மசக்கைக்கு என்ன செய்ய வேண்டும், பிள்ளை பிறந்ததும் என்ன செய்ய வேண்டும் எல்லாமும் அக்கா பார்த்துக் கொள்ளும். தாயும் பிள்ளையுமாக வீட்டுக்கு வரும்வரை அக்காதான் எங்களுக்குத் துணை.\n நான் பறந்துகொண்டிருக்கிறேன். மணியைப் பார்க்கிறேன். இன்னும் அரை மணிநேரம் இருக்கிறது. என் அக்காவ��க் காண.\nஎன் அத்தாவின் அந்தக் கடைசி நாட்கள். நான் தஞ்சாவூரில் என் குடும்பத்துக்குள் மட்டுமே என்னைக் குறுக்கிக் கொண்டேன். ஒரு நாள் அறந்தாங்கி வந்தேன். தோல் சீவிய ஆப்பிளை சின்னச்சின்ன துண்டுகளாய் நறுக்கி அத்தாவுக்கு அக்கா ஊட்டிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு துண்டும் மென்று உள்ளிறங்கிய பின் அடுத்த துண்டு. அத்தாவின் இறுதி நாட்களை அக்காதான் எழுதிக் கொண்டிருந்தது. அக்காவின் மடியில்தான் அத்தா முடிந்தார். முடியும்வரை அக்கா அறந்தாங்கியிலேதான் இருந்தது. என் அத்தாவுக்காக என்னால் 3 நாட்களே ஒதுக்கமுடிந்தது. அதையெல்லாம் இப்போது நினைத்தால் அமிலத்தைக் குடிப்பதுபோல் இருக்கிறது. வருகிறவர்களெல்லாம் அக்காவைக் கட்டிப்பிடித்து அழுகிறார்கள். அவர்களையெல்லாம் நாசூக்காக விடுவித்துக் கொண்டு தன் வேலையை மட்டுமே அக்கா பார்க்கிறது. யாரிடமும் அக்கா அழவில்லை. தனிமையிலேயே அழுதழுது விழுங்கி விடுவதால் உறவினர்களுக்கு முன் அக்காவுக்கு அழுகை வரவில்லை. சரியாக ஓராண்டில் இப்போது அக்கா இருப்பதைவிட அம்மா மோசமாக இருந்தார். அக்காவுக்காவது அவ்வப்போது நினைவு வருகிறது. சீரணம், சுவாசம் வேலை செய்கிறது. ஆனால் அம்மாவுக்கு மூச்சைத் தவிர ஒன்றுமே வேலை செய்யவில்லை. மருத்துவர் சொன்னார் ‘அப்படியே விட்டுவிடுங்கள். முடிந்துவிடும்.’ அம்மாவின் 11 பிள்ளைகள், 4 மருமகள்கள், 19 பேரப்பிள்ளைகள், 4 கொள்ளுப் பேரர்கள் எல்லாருமே வீட்டில். இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் எப்போது முடியும் என்பதாகவே இருந்தது. இப்போது நினைத்தாலும் நெஞ்சில் சம்மட்டி அடி விழுகிறது. ஆனால் அதுதான் உண்மை. அம்மாவைக் குளிப்பாட்டி துணிமாற்றி ஒரு குழந்தையைத் தூக்குவதுபோல் ஒத்தையாக அம்மாவை இரு கரங்களாலும் சுமந்து வந்து கூடத்தில் கிடத்தியதும் அக்காதான். அக்கா தன் வாழ்நாள் முழுதும் அறந்தாங்கியில்தான் அதிகமாக இருந்தது. அக்காவுக்கு அந்தப் பிறந்த வீட்டு உறவு வலுவாகப் பின்னப்பட்டிருந்தது. மச்சானுக்கும் அது தெரியும். அக்காவை அவர் தடுக்கவே இல்லை. அந்தப் பின்னலை அவர் பிரிக்க நினைத்திருந்தால் அக்காவின் உயிர் பிரிந்திருக்கும் என்பதும் மச்சானுக்குத் தெரியும். அக்காவை நினைக்கும்போதெல்லாம் இப்படி எல்லா நினைவுகளும் ஒட்டுமொத்தமாக என் நெஞ்சில் முட்டி மோதின. மச்சானை நினைக்கும்போதெல்லாம் அவரின் பெருந்தன்மை என்னைப் பல முறை நொறுங்க வைத்திருக்கிறது. எவ்வளவு பெரிய புரிதல் இது.\nஇன்னும் சில நிமிடங்களில் திருச்சியில் இறங்கிவிடுவேன்.\nஇதோ அக்காவைப் பார்க்க சென்றுகொண்டிருக்கிறேன். அக்கா படுத்திருந்த தண்ணீர்ப்படுக்கை அசைவற்றிருந்தது. படுக்கையின் மீது ஒரு துணி கிடப்பதுபோல்தான் இருக்கிறது. அக்காவின் முகம்தான் அக்கா படுத்திருப்பதின் அடையாளம். கீரை உருவப்பட்ட முருங்கை இணுக்குபோல் இருந்த அக்காவின் உள்ளங்கையில் என் கையை விரித்துக் கொண்டேன். பனிக்காலக் காலையில் இரும்புக் கம்பியைப் பிடித்ததுபோல் ஜில்லிட்டது அக்காவின் கை. பலரும் அக்காவைச் சுற்றி நிற்கிறார்கள். ‘இந்தப் பாரும்மா, சிங்கப்பூர்லேருந்து உன் தம்பி வந்திருக்கு’ என்று யாராரோ சொல்கிறார்கள். அக்காவுக்கு நினைவில்லை. தம்பி அக்காவின் காதருகே குனிந்து சொன்னான். ‘அக்கா, சிங்கப்பூர்லேருந்து அண்ணே வந்திருக்குக்காங்க. பக்கத்தில உக்காந்திருக்காங்க. பாருக்கா.’ நான் அக்காவின் முகத்தருகே குனிந்து ‘அக்கா’ என்றேன். உதட்டோரம் ஒரு மெல்லிய சிரிப்பு பளிச்சிட்டது. எதை நினைத்து அக்கா சிரித்திருக்கும் எனக்குத் தெரியவில்லை. அக்காவின் கண்ணிமைகள் லேசாகப் பிரிந்து ஒரு சொட்டுக் கண்ணீருக்கு வழிவிட்டது. உதடுகள் லேசாக ஒட்டிப் பிரிந்தது. ஆம். அக்கா ‘தம்பீ’ என்று சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. அக்காவின் உள்ளங்கையில் விரிந்த என் கையை அக்காவின் விரல்கள் லேசாக இறுக்குகிறது. அந்த இறுக்கத்தை முதலில் நான் உணரவில்லை. பிறகு உணர்வுக்கு வந்தபோது நான் என் கையை விலக்க முயன்றேன். என்னால் முடியவில்லை. என் கையை அக்காவின் விரல்கள் மேலும் இறுக்கிக் கொண்டிருக்கிறது. இப்போது அந்த இறுக்கம் நின்றுவிட்டது. என் காதில் வந்து தம்பி மெதுவாகச் சொன்னான். ‘முடிஞ்சிருச்சு’.\nஎன் இன்றைய வாழ்வுக்கான விதையை விதைத்தது அக்காதான். என் பிள்ளைகள் பூத்துக் குலுங்கி மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். பஞ்சவர்ணக்கிளிகளாக என் பேரப்பிள்ளைகள் என்னைச் சுற்றி வருகிறார்கள். எல்லாவற்றிற்கும் மூலகாரணமாய் எனக்குத் தெரிவது என் அக்காதான். என் அக்காவின் அந்த முயற்சி இல்லாதிருந்தால் எனக்கு திருமணமே கூட ஆகாமல் இருந்திருக்கலாம். யார் கண்டது\nகு��விளக்கை ஏற்றிவிட்டு குடும்பவிளக்கு அணைந்துவிட்டது.\nSeries Navigation ” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “ஐங்குறுநூற்றில் திருமண நிகழ்வுகள்\n” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “\nமருத்துவக் கட்டுரை – சிறுநீர் கிருமித் தொற்று\n“பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்” முதல் தொகுப்பு\nதொடுவானம் 196. மனிதாபிமான தொழுநோய் சேவை\n – தமிழில் முதல் கணிதப்புனைவு நாவல்\nமொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு\nPrevious Topic: மொழிவது சுகம் 2017 நவம்பர் 18 : ரஷ்யப் புரட்சி ஒரு நூற்றாண்டு\nNext Topic: ” மணிவிழா நாயகர் திருநந்தகுமார் “\nAuthor: யூசுப் ராவுத்தர் ரஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=3872", "date_download": "2019-02-21T16:19:06Z", "digest": "sha1:26FT2RA2NFGGRC7BAB6D4XO5LNJGX2NO", "length": 9963, "nlines": 117, "source_domain": "puthu.thinnai.com", "title": "National Folklore Support Centre Newsletter September 2011 | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nSeries Navigation ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்முகம்\nபல்லுயிரியம் (Bio-Diversity) : திரு.ச.முகமது அலி\nஆயுதங்களும், ஊழலும், மனித உரிமை மீறல்களும்\nஅன்னா ஹசாரே -ஒரு பார்வை\nதிண்ணை அட்டவணை – செப்டம்பர் 2,2011\nபுதுச்சேரியில் பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனார் பிறந்தநாள், படத்திறப்பு விழா அழைப்பிதழ்\nபேசும் படங்கள்: ஐ..டி ஹைவேயில்.. ரெடியாகுது ”எலி 2011“ டின்னர்….\nகதையல்ல வரலாறு -2-3: நைநியப்பிள்ளை இழைத்தக் குற்றமும் -பிரெஞ்சு நீதியும்\nநாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழா\nமத்தியில் ஊழல் ஒழிப்பு, மாநிலத்தில் சமச்சீர் கல்வி\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (இரண்டாம் அங்கம்) அங்கம் -2 பாகம் – 6\nஎனது இலக்கிய அனுபவங்கள் – 14 எழுத்தாளர்கள் சந்திப்பு – 1 (அகிலன்)\nபிள்ளையார் சதுர்த்தி என்றாலே பயம்தான்\nபுவிமையச் சுழல்வீதியில் சுற்றிக் கருந்துளை ஆராயும் ரஷ்ய வானலை விண்ணோக்கி (Russian Satellite in Geocentric Orbit to Probe Black Holes )\nகலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) மனிதரின் மந்திரி (A Councellor of Men) (கவிதை -48 பாகம் -3)\nஅண்ணாமலைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள கம்பராமாயண உரைகள் பற்றிய அறிமுகம்\nகுமார் மூர்த்தியின் பத்தாவது நினைவு ஆண்டு\nபரீக்‌ஷா வழங்கும் பாதல் சர்க்காரின் முனியன் தமிழ் வடிவம்: இயக்கம்: ஞாநி\nஅவன் …அவள் ..அது ..\nகவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) காதலராய் உள்ள போது (கருங்கல்லும், மதுக் கிண்ணமும்) (கவிதை -46)\nஜென் ஒரு புரிதல் பகுதி 9\nசித. சிதம்பரம் அவர்களின் பூம்புகார்க் கவிதைகள் பரப்பும் புதுமணம்\nமுன்னணியின் பின்னணிகள் – 3 சாமர்செட் மாம்\nபஞ்சதந்திரம் தொடர் 7 – தேவசர்மாவும் ஆஷாடபூதியும்\nஅசாரேயின் துவக்கமும் – கொள்ளையர்களின் பதட்டமும்.\nPrevious Topic: ஊடகம் காட்டிய உண்ணாவிரதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17527-hostel-owner-mysteries-death.html", "date_download": "2019-02-21T15:39:22Z", "digest": "sha1:IAL2ASCO5JX62L4WFYDAR63GF776URR3", "length": 11561, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nமாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்\nகோவை (26 ஜூலை 2018): மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.\nகோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இதன் உரிமையாளர் ஜெகந்நாதன் என்பவர். இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர். இங்கு புனிதா என்பவர் காப்பாளராக பணிபுரிகிறார்.\nஇந்நிலையில் புனிதா விடுதியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகளை பிறந்த நாள் விழாவுக்கான பார்ட்டி என்று கூறி அவர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவிகளை மதுஅருந்த வற்புறுத்தியுள்ளார். மேலும் விடுதி உரிமையாளர் ஜெகந்நாதனுடன் வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசவும் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.\nஇதனால் அச்சமடைந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மற்றும் காப்பாளர் புனிதா ��கியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.\nவிடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீஸார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விடுதி உரிமையாளர் ஜெகந்நாதனின் மரணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n« ஓ.பி.எஸ் பதவியை உடனடியாக பறிக்கப் பட வேண்டும் - ஸ்டாலின் சமூக வலைதள அறிவுரையை பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த பெண் மரணம்\nசக டாக்டர்களின் பாலியல் தொல்லையால் பெண் டாக்டர் தற்கொலை\nகல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியை மருத்துவமனையில் அனுமதி\nமாமியாரை பாலியல் சீண்டல் செய்த மருமகன் எரித்துக் கொலை\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nபேட்ட விஸ்வாசம் இவற்றால் நாட்டுக்கு என்ன பயன் - விளாசும் ராணுவ வ…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nகாஷ்மீரில் CRPF வீரர்கள் பலி எண்ணிக்கை 40 ஆக உயர்வு\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அ…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T16:08:45Z", "digest": "sha1:3F33UWOW42E6SU6W44S3HIHO5VTR5IV2", "length": 8193, "nlines": 146, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கைதிகள்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nலிபியா சிறையிலிருந்து 400 கைதிகள் தப்பியோட்டம்\nதிரிபோலி (03 செப் 2018): லிபியா சிறையிலிருந்து சுமார் 400 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.\nகாந்தி ஜெயந்தியை முன்னிட்டு கைதிகளுக்கு பொது மன்னிப்பு\nபுதுடெல்லி (19 ஜூலை 2018): காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வயதான கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.\nமேலும் 68 சிறைக் கைதிகள் விடுதலை - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை (12 ஜூன் 2018): எம்.ஜி.ஆர். நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nகலெக்டர் ரோஹினியின் இன்னொரு முகம்\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - ம…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\n10 ரூப��ய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2009/05/", "date_download": "2019-02-21T16:04:01Z", "digest": "sha1:WDSWHUDFNP34VQECDFJEZNMXLBMB7UAV", "length": 12213, "nlines": 226, "source_domain": "www.radiospathy.com", "title": "May 2009 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nறேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை\nஒரு சிறு இடைவேளைக்குப் பின் மீண்டும் றேடியோஸ்புதிர்.\nஇந்த வாரம் இடம்பெறும் இந்தப் புதிர் இசைஞானி இளையராஜாவின் இனியதொரு ஆரம்ப இசை கொடுத்து வருகின்றது. இந்த இசை வரும் படம் எது என்பதே கேள்வி.\nகுறித்த இந்தப் படத்தின் கதையை எழுதி, முழுப்பாடல்களைக் கூடத் தானே எழுதியதோடு இசையமைத்திருக்கின்றார் இசைஞானி இளையராஜா. இந்தப் படத் தலைப்பின் முதற்பாதியோடு இன்னொரு சொல்லை ஒட்ட வைத்தால் மக்கள் திலகத்துக்கு ஸ்டார் அந்தஸ்தைக் கொடுத்த படத்தின் பேர் வரும். இந்தப் படத்தின் நாயகன் நடித்த இன்னொரு படம் கூட இந்தப் படத் தலைப்பின் முதற்பதியோடு இருக்கின்றது. இசைஞானியின் கதைக்கு பிரபல எழுத்தாளர் சுஜாதா வசனம் எழுதி, மணியம் செல்வன் கைவண்ணம் ஓவியப் போஸ்டர்கள் தீட்டுவது புதுமை என்றால், இந்தக் காவியத்துக்கு ஒளிப்பதிவு செய்தது இன்னாள் குணச்சித்திரம் இளவரசு.\nஇப்படத்தின் நாயகன் விரும்பும் போது அரசியல் செய்யும் கட்சி நடத்த, இயக்குனரோ கட்சி இல்லாமலேயே தமிழன் என்ற உணர்வோடு இருக்க வேண்டும் என்று செயற்படுபவர். அலைந்து திரியாமல் கண்டு பிடியுங்களேன் :)\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nறேடியோஸ்புதிர் 40 - இளையராஜா எழுதிய கதை\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெ��ியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2625", "date_download": "2019-02-21T16:50:22Z", "digest": "sha1:WQG3UMWHREXO3Z4HOZ5GYL5ABDB3HOHF", "length": 6896, "nlines": 51, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "சர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள் | IndiaBeeps", "raw_content": "\nசர்க்கரைவள்ளிக் கிழங்கின் மருத்துவப் பயன்கள்\nசர்க்கரை வள்ளிக்கிழங்கானது ருசிக்க மட்டும் சுவையானதல்ல, இதயத்தின் இயக்கத்திற்கும் நன்மை அளிக்கும். நிறைய ஸ்டார்ச்சு மற்றும் நோய் எதிர்ப்புச்சக்திகளும் உள்ளன.மாவுச் சத்து நிறைந்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு, சராசரியான ஊட்டச்சத்தை அளிக்கவல்லது.\n100 கிராம் கிழங்கில் 70 முதல் 90 கலோரி ஆற்றல் சக்தி கிடைக்கும். குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. சர்க்கரை வள்ளிக் கிழங்கில் நிறைய அளவு நார்ச்சத்து உள்ளது. ஆன்டி-ஆக்சிடென்டுகளும், வைட்டமின்கள் மற்றும் தாதுஉப்புக்களும் அதிகம் உள்ளது. மாவுச்சத்தில் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளாக உள்ளது.\nசக்கரைவள்ளிக்கிழங்கானது இரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் அதனால் சர்க்கரை நோயாளிகள் அதனை கவலையின்றி குறைந்தளவாவது எடுத்துக்கொள்ளாலாம் மற்ற கிழங்கு வகைகளைவிட இதில் அதிக அளவில் பீட்டா கரோட்டின் மூலக்கூறுகள் உள்ளது. இவை இயற்கை நோய் எதிர் பொருட்களாகும். உடலில் வைட்டமின் ஏ ஆக மாறி தேக ஆரோக்கியம் மற்றும் தோல் – நரம்பு மண்டல செயல்பாட்டிற்கு உதவும்.\nநுரையீரல் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கு எதிர்ப்புத் தன்மை கொண்டது. இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு,பொட்டாசியம் போன்ற உடலுக்கு அவசியமான தாது உப்புக்களும் உள்ளது. இவை புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்களின் வளர்ச்சிதை மாற்றத்தில் பங்கெடுக்கும்.\nநொதிகளின் செயல்பாட்டிற்கும் உதவும்.கிழங்கைவிட அதன் இலைகள் அதிக ஊட்டச்சத்து நிறைந்தது. 100 கிராம் புதிய இலைகளில் அதிக அளவில் இரும்பு,வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம், சோடியம், போரேட் ஆகியவை அடங்கி உள்ளது.\nநாட்டுப்புறப்பகுதிகளில் சர்க்கரைவள்ளிக்கிழங்கானது மிகுந்த அளவில் பயிரப்படக்கூடியது. அதனால் அதன் விலைவாசியும் மற்றகிழங்குகளை விட குறைவாகவே உள்ளது.\nசர்க்கரை நோய், சர்க்கரை வள்ளி கிழங்கு, சித்த மருத்துவம்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/08/31/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BF-25-2/", "date_download": "2019-02-21T15:33:51Z", "digest": "sha1:BGDITTNWWYNU5YLTIBEPD7G4BLNL2J4I", "length": 25247, "nlines": 209, "source_domain": "tamilmadhura.com", "title": "சாவியின் ஆப்பிள் பசி - 26 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nசாவியின் ஆப்பிள் பசி – 26\n‘விக்டோரியா மெமோரியல்’ பார்த்துவிட்டு, அப்படியே எதிரில் மியூசியத்தையும் பார்த்தானதும், “அப்பா வீட்டுக்குப் போகலாமா\n” என்று கேட்டார் ராமமூர்த்தி.\n“இதிலெல்லாம் எனக்கு அவ்வளவா இன்ட்ரஸ்ட் இல்லை” என்றாள் சகுந்தலா.\n“சரி, கொஞ்சம் லேக் பக்கம் பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு போயிடலாம், வா” என்றார் ராமமூர்த்தி. அங்கிருந்து இருவரும் லேக் ஏரியாவுக்குப் போனார்கள்.\nசகுந்தலா உற்சாகமில்லாமல் காணப்பட்டாள். காரிலேயே வீட்டுக்குப் போய் இறங்கிக் கொண்டார்கள்.\nடிரைவர் மறுபடியும் இரண்டு மணிக்கு வந்து, “புறப்படலாமா” என்று கேட்டபோது, “இல்லை; நீங்க வண்டியை எடுத்துட்டுப் போயிடுங்க” என்று கேட்டபோது, “இல்லை; நீங்க வண்டியை எடுத்துட்டுப் போயிடுங்க இன்றைக்கு இனிமே நாங்க வெளியிலே போகப் போறதில்லை இன்றைக்கு இனிமே நாங்க வெளியிலே போகப் போறதில்லை\n” என்று கேட்டான் டிரைவர்.\nஊர் சுற்றிப் பார்த்த களைப்பில் ராமமூர்த்தி அயர்ந்து தூங்கிவிட்டார். கண் விழித்ததும் கெடியாரத்தைப் பார்த்தார், “ஐயோ, நாழியாயிடுத்தே வெளியே போக வேண்டாமா, சகுந்தலா வெளியே போக வேண்டாமா, சகுந்தலா\nசகுந்தலா சோபாவில் மௌனமாய் யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.\n ஏன் இப்படிப் பிரமை பிடிச்ச மாதிரி இருக்கே என்ன ஆச்சு உனக்கு சீக்கிரம் புறப்படு, கார் வந்துடும்” என்றார் ராமமூர்த்தி.\n உடம்பு ஏதோ மாதிரி இருக்கு. மனசிலும் உற்சாகமில்லை. வண்டியைத் திருப்பி அனுப்பிச்சுட்டேன்” என்றான் சகுந்தலா.\n பேலூர் மடத்துக்குப் போகணும்னு ஆசைப்பட்டியே\n“ஆமாம், இப்ப வேணாம். இன்னொரு சமயம் வரும்போது பார்த்துக்கலாம்” என்றாள். அவளுக்கும் ஆசைதான். ராமகிருஷ்ணரை நிறையப் படித்திருக்கிறாள். அவர் உபதேசம் ஒவ்வொன்றும் உபநிஷதம் போல இருப்பதாகச் சொல்லியிருக்கிறாள்.\n“அம்மா பசி வந்தவுடன் என்னை எழுப்பு சாப்பிடுகிறேன்” என்றது குழந்தை.\n“உன் பசியே உன்னை எழுப்பிவிடும்” என்றாள் தாய்.\n எத்தனை சுருக்கமாக அமைந்து��ிட்ட தத்துவம் இது இந்தச் சுருக்கத்திலும் எத்தனை சுலபமாக அர்த்தத்தை வெளிக் காண்பிக்கிறது\nஅந்த உயர்ந்த மகானின் பாதம் பட்ட பேலூர் மடத்தைப் பார்க்க வேண்டும் என்ற கட்டுக்கடங்காத ஆசை இப்போது அமுங்கிப் போயிருந்தது.\n மறுபடி எப்போ கல்கத்தா வரப் போகிறோம் எப்போது பேலூர் பார்க்கப் போகிறோம் எப்போது பேலூர் பார்க்கப் போகிறோம் டாகூர், டாகூர்னு உயிரை விடுவாயே டாகூர், டாகூர்னு உயிரை விடுவாயே அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டாமா அவர் வீட்டையாவது போய்ப் பார்க்க வேண்டாமா\nமனசின் அடி ஆழத்தில் ஒரு ‘தீ’ கிழித்த மாதிரி இருந்தது. ஒரு கணம் உடலில் பளிச்சென்று வெளிச்சம் பரவி அடுத்த கணம் அழிந்தது. “அப்புறம் பார்த்துக்கலாம். அதுக்காகவே ஒருமுறை வந்தாப் போச்சு” என்று தீர்மானமாய்க் கூறிவிட்டாள். அவள் உற்சாகம் குன்றி வித்தியாசமாக நடந்து கொண்ட விதம் ராமமூர்த்திக்குக் கவலை தந்தது.\n“வெளியே போயிட்டு வரலாம், வா. அப்புறம் எல்லாம் சரியாயிடும்” என்றார்.\n மறுக்காமல் சொல்லு” என்று ராமமூர்த்தி குனிந்து அவளது கையை எடுத்து நாடி பார்த்தார். நெற்றியில் கை வைத்தார்.\nஆஸ்பத்திரியிலிருந்து மாலையில் சுபத்ராவை விடுதலை செய்தார்கள். பளபளக்கும் ரோல்ஸ் ராய்ஸில் ஏறப் போனவளை நிறுத்தி, ப்ளாஷ் பல்புகள் பளிச்சிடப் பத்திரிகைக்காரர்கள் சுபத்ராவைப் படம் எடுத்துக் கொண்டார்கள்.\nசுபத்ராவின் கார் அவளது வீட்டு வாசலில் போய் நின்ற போது அங்கேயும் நிருபர்கள் கூட்டம் அவளைச் சூழ்ந்து கொண்டது. புகைப்படக்காரர்கள் அவளைப் பல கோணங்களில் படமெடுத்ததும், “ஸார், நீங்களும் சேர்ந்து நில்லுங்க” என்று சாமண்ணாவை அழைத்து அவள் பக்கத்தில் நிறுத்திப் போட்டோ எடுத்தார்கள்.\n“சமீபத்தில் தங்களுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று சுபத்ராவிடம் கேட்டனர்.\n அது என் வாழ்க்கையிலேயே பெரிய அனுபவம் சாமண்ணாவின் நடிப்பு என்னை அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுத்திவிட்டது. அதென்னவோ, அந்த நடிப்பு அவரை நிஜ துஷ்யந்தனாகவே ஆக்கிவிட்டது. நான் அவரை நிஜ துஷ்யந்தன் என்றே நம்பிவிட்டேன்.” இதைச் சொல்லிவிட்டு அவள் சாமண்ணாவைப் புன்னகையோடு பார்த்தாள் சாமண்ணாவின் நடிப்பு என்னை அந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படுத்திவிட்டது. அதென்னவோ, அந்த நடிப்பு அவரை நிஜ துஷ்யந்தனாகவே ஆக்கிவிட்டது. நான் அவரை நிஜ துஷ்யந்தன் என்றே நம்பிவிட்டேன்.” இதைச் சொல்லிவிட்டு அவள் சாமண்ணாவைப் புன்னகையோடு பார்த்தாள் எதையோ, எண்ணியவளாய்க் கலகலவென்று சிரித்தாள்.\n நீங்களும் கூட நிஜ சகுந்தலையாவே ஆயிட்டீங்களே\n“இனிமே நீங்க சாமண்ணா கூடத்தானே ஜோடியா நடிப்பீங்க\n எப்பவுமே இனி சேர்ந்தேதான் எல்லாமே…” என்று அந்த வார்த்தையை அவள் முடிக்குமுன்பே பலத்த கரகோஷம்\nபோர்ட்டிகோவிலிருந்து எல்லோரும் உள்ளே போனார்கள். மேற்கத்தி முறையில் மது வழங்கப்பட்டது. கிராமபோன் இந்திப் பாடல்களைப் பாடியது. இரண்டு பெரிய பங்காக்கள் ஹாலில் ஆடின. சுபத்ரா விருந்தாளிகளிடையே அங்கங்கே நின்று உரையாடினாள். அவ்வப்போது சாமண்ணாவின் கைகளைப் பிடித்துத் தன் இடுப்போடு அணைத்துக் கொண்டாள்.\nசாமண்ணா அந்த ஸ்பரிசத்தில் காந்தர்வ பரவசமாகிக் காற்றில் மிதப்பது போல் உணர்ந்தான். தன் பழைய நிலையைச் சற்றே எண்ணிப் பார்த்தான்.\nஅவனது கிராமம். அவனது குடும்பம். அவனது தாயார். அந்த வறுமை…\n நான் பார்க்கக் கொடுத்து வைக்கலியேடா\nவிருந்து வைபவங்கள் எல்லாம் முடிந்து ஒவ்வொருவராக விடைபெறும்போது ராமமூர்த்தியும் சகுந்தலாவும் அவன் நினைவில் குறுகுறுத்தார்கள். ‘அதான் காரை அனுப்பியாச்சே ஊரெல்லாம் சுற்றிக் காட்டச் சொல்லியாச்சே ஊரெல்லாம் சுற்றிக் காட்டச் சொல்லியாச்சே இதுக்கு மேலே என்ன செய்துட முடியும் இதுக்கு மேலே என்ன செய்துட முடியும்’ என்று ஆத்திரத்தோடு மனச்சாட்சிக்குப் பதில் கூறிக் கொண்டான்.\nஊருக்குத் திரும்பிய சகுந்தலா, சில நாட்கள் காய்ச்சலோடு இருந்தாள். சாதாரண ஜுரம்தான்.\nநாலு நாட்கள் படுக்கையிலேயே இருந்தபின் ஐந்தாவது நாள் மெல்ல எழுந்து தோட்டத்தில் உலாவத் தொடங்கினாள்.\n” ராமமூர்த்தி இதற்குள் நூறு தடவை கேட்டுவிட்டார்.\n“ஒன்றுமில்லை” என்ற சாரமற்ற சொல்தான் அவளிடமிருந்து வந்த பதில்.\nபின்னொரு நாள் மாலை சகுந்தலா காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பியதும், ‘சகுந்தலா பழைய நிலைக்கு வருகிறாள்’ என்று எண்ணி மகிழ்ந்தார்.\nமுதலில் பிரதான சாலைக்குள் காரை ஓட்டிச் சென்ற சகுந்தலா அங்கிருந்து ஊரைவிட்டுச் சற்றே விலகினாள்.\nஓரிடத்தில் காரை நிறுத்திப் புதுக்காற்றை சுவாசித்தாள். வெளி இயற்கையின் மெலிதான மணம் அதில் பரவியி��ுந்தது. உள்ளே இருதயமெல்லாம் புகுந்து குளிர்ச்சி தருவது போல் இருந்தது. பிறகு திரும்பவும் கார் ஏறி மேலும் சற்று தூரம் சென்று அந்தக் கிளைப்பாதை ஓரம் நிறுத்தினாள். கீழே இறங்கியதும் கால் நடுங்கிற்று. அடிகளை மெதுவாக முன்னே வைத்து நடக்க ஆரம்பித்தாள்.\nசாலை ஒரு அவிழ்ந்த நாடா போலக் கிடந்தது. மாலை மயக்கத்தில் இடதுபுறம் வயலும், பாறைகளும் நிழல் சித்திரங்களாய் மாறிக் கொண்டிருந்தன.\nவலது புறம் மல்லிகைப் புதர்களிலிருந்து வந்த மணத்தில் சாமண்ணாவை நுகர்ந்தாள்.\nஏன் இந்த ஓடையில் துக்கம் நிரம்பியிருக்கிறது இதைப் பார்த்ததும் என் மனத்தில் ஏன் சுமை ஏறுகிறது இதைப் பார்த்ததும் என் மனத்தில் ஏன் சுமை ஏறுகிறது இயற்கையே அங்கங்கு சோகங்களை ஒளித்து வைத்திருக்குமோ\nஅந்த சகுந்தலைக் காட்சி பனியிலிருந்து விலகியது போல் பிரத்யட்சமாயிற்று.\n…காலில் முள் குத்துகிறது. பாறையைப் பிடித்துக் கொண்டு நிற்கிறாள். ‘சாமு’ குனிந்து அந்த முள்ளை எடுக்கிறான்…\nஅந்தப் பிரதேசமே துக்கத்தை இறுக்கமாக வைத்திருப்பது போல் தோன்றியது.\n” என்று முனகலாய் அழைத்தாள். பழைய மாலைப் பொழுதில் இங்கே நிச்சிந்தையாய், நிர்மலமாய் அவனுடன் உலாவிய காட்சிகள் அவள் கண்ணீரில் கரைந்தன.\nஆப்பிள் பசி, தமிழ் க்ளாசிக் நாவல்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதம���ழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nவேந்தர் மரபு – 48\nகல்கியின் பார்த்திபன் கனவு – 01\nஇந்த நடிகனின் வாழ்க்கையும் நாடகமே\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/02/13011411/The-USMexico-border-issue-the-new-agreement-to-avoid.vpf", "date_download": "2019-02-21T16:39:42Z", "digest": "sha1:6IX7UR36RC2627ZW33R6EK33R5TIS6OU", "length": 14515, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The US-Mexico border issue: the new agreement to avoid the disruption of government departments || அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு + \"||\" + The US-Mexico border issue: the new agreement to avoid the disruption of government departments\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை: அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு\nஅமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை தொடர்பாக, அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு எட்டப்பட்டது.\nமெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் ஜனாதிபதி டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினர் மறுத்ததால், பல்வேறு அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுத்துறைகள் ��ுடங்கின. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக 35 நாட்களுக்கு மேல் அரசுத்துறைகள் முடக்கம் நீடித்தது.\nபல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சமீபத்தில் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இது தொடர்பான மத்திய நிதி ஆதரவு ஒப்பந்தம் வருகிற 15-ந் தேதி காலாவதியாகிறது. இந்த நிலையில் மீண்டும் அரசுத்துறைகள் முடக்கம் நிகழாமல் தடுக்க எல்லை பாதுகாப்பு பிரச்சினை குறித்து குடியரசு கட்சியினர் மற்றும் ஜனநாயக கட்சியினர் இடையே நேற்று நீண்டதொரு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே முக்கிய உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால் இந்த உடன்பாட்டில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறித்த விரிவான தகவல்கள் இல்லை.\nஅதே சமயம் இந்த உடன்படிக்கையை டிரம்ப் ஏற்றுக்கொள்வாரா என்பது தெரியவில்லை.\n1. தெலுங்கானாவை சேர்ந்தவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை\nதெலுங்கானாவை சேர்ந்த கோவர்தன் ரெட்டி என்பவர் அமெரிக்காவில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n2. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மர்ம சாவு - தற்கொலையா\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு தம்பதி, வீட்டில் மர்மமான முறையில் இறந்துகிடந்தனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n3. அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை: பாகிஸ்தானில் தொடங்கியது\nபாகிஸ்தானில் அமெரிக்கா-தலீபான் இடையே புதிய பேச்சுவார்த்தை தொடங்கியது.\n4. அமெரிக்காவில் மீண்டும் சம்பவம்: தொழிற்சாலையில் துப்பாக்கிச்சூடு; 5 பேர் சாவு - தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர் சுட்டுக்கொலை\nஅமெரிக்காவில் தொழிற்சாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில், 5 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்ட ஊழியர் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n5. பயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும்: பாக்.கிற்கு அமெரிக்கா வலியுறுத்தல்\nபயங்கரவாத இயக்கங்களின் சொத்துக்கள் மற்றும் நிதியை உடனடியாக முடக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க இங்கிலாந்து விருப்பம்\n2. சுய கட்டுப்பாட்டை கடைப்பிடிக்குமாறு இந்தியா, பாகிஸ்தானுக்கு சீனா அறிவுரை\n3. இந்தியா-சவுதி இடையேயான உறவு நமது மரபணுவிலேயே உள்ளது; இளவரசர் பேச்சுக்கு பிரதமர் ஒப்புதல்\n4. அமெரிக்காவில் இந்திய வம்சாவளி தம்பதி மர்ம சாவு - தற்கொலையா\n5. மசூத் அசாருக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை ஐ.நா.வில் மீண்டும் முன்னெடுக்கிறது பிரான்ஸ்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/airtel-telecom-facing-signal-issue-chennai-circle/", "date_download": "2019-02-21T16:03:39Z", "digest": "sha1:W3GDX6XOZPWKRRQHV2OYVGZV6QMJRCXC", "length": 5656, "nlines": 39, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஏர்செல்லை தொடர்ந்து ஏர்டெல் டவர் பிரச்சனையில் சிக்கிய வாடிக்கையாளர்கள் | airtel telecom facing signal issue chennai circle", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕நேற்று ஏர்செல், இன்று ஏர்டெல் டவர் பிரச்சனையில் சிக்கிய வாடிக்கையாளர்கள்\nநேற்று ஏர்செல், இன்று ஏர்டெல் டவர் பிரச்சனையில் சிக்கிய வாடிக்கையாளர்கள்\nஇந்தியாவின் முன்னணி ஏர்டெல் டெலிகாம் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தை தொடர்ந்து ஏர்டெல் வாடிக்கையாளர்களும் கடுமையான சிக்னல் பிரச்சனை சென்னை வட்டத்தில் எதிர்கொண்டு வருகின்றனர்.\nசென்னையின் பல்வேறு பகுதிகளில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக சென்னையின் சில இடங்களில் ஏர்டெல் சிக்னல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் விரைவில் சிகனல் பெறுவதற்கு எதுவான நடவடிக்கையை இந்நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.\nஇந்தியாவின் முதன்மையான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்கும் ஏர்டெல் சென்னை வட்டத்தில் மிக அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதனால் ��ிரைவாக சிக்னல் பிரச்சைனையை சரிசெய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.\nதொடர்ந்து தொலைத்தொடர்பு கோபுரங்களின் சிக்னல் கிடைப்பதில் பிரச்சனை இருந்தால் செல்போனை ரீஸ்டார்ட் செய்யலாம் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிக்னல் கிடைக்காமல் வாடிக்கையாளர்கள் சிரமமடைந்ததற்கு வருந்துகிறோம் என்றும் ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nரூ.7999-க்கு 5000mAh பேட்டரி கொண்ட மைக்ரோமேக்ஸ் பாரத் 5 ப்ரோ விற்பனைக்கு வந்தது\nபுதிய நிறத்தில் சியோமி ரெட்மி 5ஏ ஸ்மார்ட்போன் வெளியானது\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/J/_Gnasarariyar_College_Karaveddy:_Annual_Prize_Day_2015", "date_download": "2019-02-21T16:37:25Z", "digest": "sha1:WKWVNMFEGRLXYX4H66AMBPF4QTS7VCFU", "length": 3119, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "J/ Gnasarariyar College Karaveddy: Annual Prize Day 2015 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யா/ ஞானாசாரியர் கல்லூரி கரவெட்டி\nநூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845] எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nயா/ ஞானாசாரியர் கல்லூரி கரவெட்டி\n2015 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 7 ஆகத்து 2018, 04:25 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/3913", "date_download": "2019-02-21T16:19:35Z", "digest": "sha1:KSHKFTCQK7LM5H35Q65BQF4CFSNRXWEV", "length": 6110, "nlines": 54, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "செக்கச்சிவந்தப் பழம் இது தேனாக இனிக்கும் பழம் | IndiaBeeps", "raw_content": "\nசெக்கச்சிவந்தப் பழம் இது தேனாக இனிக்கும் பழம்\nஎலந்தைப்பழம் கிராமங்களில் டிசம்பர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை காய்த்து பழம் பழுக்கக்ககூடிய பழவகை சிறியதாக ஆப்பிள் போன்று அழகாக இருக்கும் அதன் சுவை அலாதியாக இருக்கும் பழத்தைவிட அதன் செங்காய் நல்ல சுவையாக இருக்கும். இது முள்மரத்தில் வளரக்கூடிய பழம். அதிகமாக காட்டுப்பகுதிகளில் மட்டும் தான் கிடைக்கும்.\nஇந்தப்பழங்களில் அதிக மருத்துவ குணமுண்டு அதன் பயன்களை காண்போம்.\n1. நாட்டு எலந்தைப்பழத்தில் ஏ, பி, சி, டி சத்துக்கள் நிறைந்திருக்கும். நல்ல சுவையாக இருக்கும்.\n2. சுண்ணாம்புச் சத்தும் இரும்புச்சத்தும் அதிகமாக உள்ளது.\n3. கிடைக்கும் காலத்தில் அதிகமாக சாப்பிடுவதால் எலும்பு நன்றாக வளரும். பலம் பெறும்.\n4. பற்கள் நுனுங்கிக்கொண்டே சிலருக்கு இருக்கும் இது கால்சியம் குறைபாடால் தான் நடக்கும். அப்படிப்பட்டவர்கள் இலந்தைப்பழம் அதிகமாக சாப்பிடுவதால் கால்சியம் சமன் ஆகும்.\n5. பித்தத்தால் ஏற்படும் வாந்தி பேதி மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றிற்கு எலந்தைப்பழம் சாப்பிட்டால் பித்தம் குறையும்.\n6. வயோதிகத்தால் ஏற்படும் உடல்வலி தீர எலந்தையை சாப்பிட்டோமானால் உடனே இந்தபிரச்னை தீர்ந்துவிடும்.\n7. செரிமானப்பிரச்னையை இந்த எலந்தைப்பழம் சரிசெய்து விடும்.\n8. பெண்களுக்கு ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் மெனோபாஸ்-க்கு பிறகு ஏற்படும் மூட்டு வலிக்கு எலந்தை மிகுந்த நிவாரணி.\nஎலந்தை கிடைக்கும் காலத்தில் அடை இடித்து வடை செய்து வைத்துக்கொள்வார்கள் இதுவும் நல்லது தான்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/21284", "date_download": "2019-02-21T15:45:04Z", "digest": "sha1:PG4IRMR6ESORIDLUDRGWAYQQ6OE6WIEH", "length": 21112, "nlines": 133, "source_domain": "www.vvtuk.com", "title": "இவள் சுமங்கலியா? | vvtuk.com", "raw_content": "\nHome கலைப்படைப்புகள் இவள் சுமங்கலியா\nசுவரில் இருந்த கடிகாரம் ‘டாண்… டாண்…’ பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுக்கிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டாள் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள்.\nஅவள் அருகில், அவளின் ஒரே மகனான ராஜு நன்கு அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் ‘லொக்கு… லொக்கு…’ இருமல் ஒலி அவள் தாயாரின் உடல் நிலையை ஊருக்குகே பறைசாற்றியது. எதிரே கண்ணாடி பிரேமினுள் இருந்து அவளது அப்பா அவளை தன் சோடப்புட்டி கண்ணாடியோடு பார்த்து சிரித்தார்.\nநீண்ட பெருமூச்சு அவளிடம் இருந்து வந்தது.\n‘அப்பா செத்து ஐந்து வருடமாச்சு’\nதனக்குள் நினைத்துக் கொண்டாள். அவள் நினைவுகளில் மீண்டும் புதைந்துகொண்டாள் அவளை அறியாமலேயே…..\nஅவளுக்கு நன்றாக ஞாபகம் இருந்தது. O/L எழுதி A/L படிக்க ஆரம்பித்த கொஞ்ச நாள். அவள் பாடசாலையிலிருந்து வீட்டுக்கு வந்து பார்க்கிறாள், வீடு பரபரப்பாக காணப்படுகிறது. இவளுக்கு மூத்தவள் சர்மிளாவும், அவள் தாயாரும் அடுப்படியில் ஏதோ வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். வீட்டு ஹோலில் சில விட்டு சாமான்கள் தங்கள் தங்கள் மூட்டைகளில் இருந்து இவளை எட்டி பார்த்தன. இவள் பின்னால் வந்த இவள் அப்பா\n” சந்தியா கெதியா சாப்பிட்டுட்டு வெளிகிட்டு வந்து உண்ட சாமான்கள் எதாவது விடுபட்டிருக்கோ எண்டு பார்”\nஎன்றார். ஏதும் புரியாமல் பின் பக்கம் திரும்பி அப்பாவை பார்த்தாள்.\n” ஓம் பிள்ளை இங்க இனி இருக்கேலாது. ஆமிக்காரங்கள் வெளிக்கிட்டு வாரங்களாம். நாங்களும் வன்னிக்கு போகவேணும்… ”\n” கெதியா சாப்பிட்டுட்டு குசினியில வந்து ஒரு கை தா பாப்பம்..”\nஅடுப்படியில் இருந்து அம்மாவின் குரல் ஒலித்தது.\nஎடுத்தது பாதி எடுக்காதது பாதி என்று வன்னிக்கு பயணம் வெளிக்கிட்டு, வந்து கிளிநொச்சியில ஒரு தெரிஞ்சாக்கள் காணியில ஒரு கொட்டில் வீடு போட்டு இருந்தது வரை….. அவள் மனத் திரையில் ஓட விட்ட CD படம் மாதிரி வந்து போனது.\nகிளிநொச்சிக்கு வந்து கிளிநொச்சி மகா வித்���ியாலயத்தியில் சேர்ந்து படிப்பை தொடர்ந்தாள். பள்ளிக்கூடம் போகையிலும் வருகையிலும் வீட்டுக்கு பக்கத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் கராச்சில நிற்கிற சந்திரன் இவளை பாக்கிறதை முதல்ல பெரிசா கணக்கில எடுக்காதவள், நாளாக நாளாக அவள் மனம் அவனை தேடுவதை அவளால் தடுக்க முடியவில்லை.\nசந்திரனும் சந்தியாவும் கண்களின் சந்திப்பில் இருந்து முன்னேறி ‘ஸ்பெசல் கிளாஸ்’ எண்டு அம்மாவுக்கு பொய் சொல்லி சந்திரனோட புளிய மரத்தடியில இருந்து கதைகிறது வரை வந்தாச்சு.\nஅப்பாவுக்கு எப்படியோ விஷயம் எட்டி அப்பா ருத்திர தாண்டவம் ஆடி அடங்கி ஒரு வழியாக சந்திரனை கை பிடிச்சாச்சு. சந்திரனும் சும்மா இல்ல. கராச்சில வேல செய்யிறவன் என்ட நிலை மாறி இப்ப சொந்த கராச்சுக்கு முதலாளி எண்டநிலைக்கு முன்னேறி இருக்கான்.\nசந்திரன் மிக விரைவிலேயே மாமனார் மாமியாருக்கு பிடித்த மருமகன் என்ற பெயரை பெற்றுவிட்டான். நல்ல உழைப்பாளி. குடி வெறி என்று எந்த கெட்ட பழக்கமும் அவனுக்கு இருக்கவில்லை. சந்தியாவை உள்ளங்கையில் வைத்து தாங்கினான். வேறு என்ன வேண்டும் அவள் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அப்பா இப்பெல்லாம் பல முறை அவளிடம் கூறுகின்றார்,\n” நான் இல்லாட்டிலும் பரவால்ல பிள்ள. மருமகன் இந்த குடும்பத்த வடிவா பாப்பார். எனக்கு ஆம்பிள பிள்ள இல்லாத குறை தீர்ந்துது பிள்ளை.”\nசந்திரன் தன் உழைப்பில் சொந்தமாக ஒரு காணி வாங்கி இப்ப அதிலேயே குடியேறியாயிற்று. இடையில் அக்கா சர்மிளா நாட்டுக்காக தன்னை ஒப்படைத்திருந்தாள். அக்கா போராடப் போனதில் சிறிய வருத்தம் தாய் தந்தையருக்கு இருந்தாலும் நாட்டுக்கு தாங்களும் பங்களிப்பு செய்திருக்கிறம் என்ற நிம்மதி இருந்தது. அதோடு சந்தியாவுக்கு ஒரு குட்டி சந்திரனோ, சந்தியாவோ வர இருக்கிறது என்ற செய்தியும் நிம்மதிக்கு ஒரு காரணம்.\nயுத்தம் தன் கோர முகத்தை பலமுறை தமிழர்கள் மேல் காட்டி இருந்தாலும், இந்த முறை சற்று அதிக அகோரத்துடன் காட்ட ஆரம்பித்தது. சந்தியா குடும்பம் மட்டும் என்ன விதிவிலக்கா மீண்டும் இடப்பெயர்வு. அனால் இம்முறை மூட்டை முடிச்சுகள் கட்ட காலம் இடம் கொடுக்கவில்லை. விசுவமடுவிக்கு சென்று தங்கி இருக்க, இந்த சந்தோஷ குடும்பத்துக்கு முதல் இடி விழுந்தது.\n சர்மிளா புலிக்கொடி போர்த்த பெட்டியில் வீட்டுக்கு கொண்டு வ���ப்பட்டாள். குடும்பமே கதறி அழுதது. மிக விரைவிலேயே அவள் வித்துடல் விசுவமடு துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. துக்கத்தை கொண்டாடக் கூட காலம் இடம் கொடுக்கவில்லை. மீண்டும் புதுக்குடியிருப்புக்கு இடம் பெயர்வு.\n‘பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும்’ என்று முன்னவர்கள் சொன்னது உண்மைதான் என்பது போல வந்து விழுந்தன எறிகணைகள்.\nஎன்ற கூக்குரலின் மத்தியில் புகை மூட்டம் ஓய்ந்ததும் தலையை நிமிர்த்தி பார்த்தாள் சந்தியா. எதிரே இரத்த வெள்ளத்தில் அவள் அப்பா. கண்ணோரம் கண்ணீர் வழிவது போல் ஓர் உணர்வு. தொட்டுப் பார்த்தால். பிசுபிசுப்பாக உணர்ந்தாள். கையை சடாரென எடுத்துப் பார்த்தாள். அது அவள் அப்பாவின் இரத்தம். சதைத் துண்டுகள் சிதறி இருக்க குடல் வெளியே தள்ளிய நிலையில் கண்களைத் திறந்து அவள் இருந்த பக்கம் பார்த்த படியே இறந்திருந்தார் அவள் அப்பா. சற்று தள்ளி…. யார் அது… ஒரே புழுதியின் நடுவில்…\n“ஐயோ அவரல்லோ… ஆராவது வாங்கோவன்…ஐயோ…. அவற்ற வலது கால் பாதத்த காணேல்ல… ஆராவது இருக்கியலோ\nகண்கள் இருண்டு வந்தது. காதுக்குள் இரைச்சல் மட்டும் கேட்டது.\nகண் விழித்துப் பார்த்த போது அவள் அப்பா அடக்கம் செய்யப்பட்டு இருந்தார். அவள் கணவன் தற்காலிக மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட நிலையில் இருந்தான்.\nமீண்டும் இடப்பெயர்வு. அவள் அம்மாவிடமும் அவளிடமும் சந்திரனை தூக்கிகொண்டு இடம் பெயர மனதிலும் உடலிலும் சக்தி இல்லை. அங்கேயே தங்கினர்.\n) சூடி’ வந்த இராணுவம் இவர்களைப் பிடித்து வவுனியா அனுப்பியது. அவள் கணவன் மேலதிக சிகிச்சைக்கு என அனுராதபுரத்துக்கு அனுப்பப்பட்டான்.\nஅவளுக்கு பக்கத்தில் படுத்திருக்கும் அவள் மகன் ராஜு உதைத்ததில் தன் நினைவு அறுபட மீண்டாள் நிகழ்காலத்திற்கு.\nமகனை தடவிக் கொடுத்தாள். தட்டி விட்டுக்கொண்டே தூங்கினான் அவன். அப்படியே உரித்து வைத்தது போல் அவன் தன் அப்பாவின் சாயலைக் கொண்டு வந்திருந்தான். படுக்கும் போது அவன் கேட்டது இப்பவும் அவள் காதில் எதிரொலித்தது.\n” அம்மா எண்ட அப்பா எப்ப வருவார் அவர் ஏன் என்னை பாக்கேல்ல அவர் ஏன் என்னை பாக்கேல்ல அவருக்கு என்னை பிடிக்கிறதோ நேசரில எல்லாரும் அவையட அப்பவ பத்தி சொல்லுறாங்கள்… எனக்கு எண்ட அப்பாவை தெரியாதே… அம்மா… சொல்லுங்கோ….”\n” நீ படு தம்பி…. உண்ட அப்பாவும் வருவார்…”\nஏதேதோ சொல்லி படுக்க வைத்தால் ராஜுவை. ‘அனுராதபுரம் என்று ஏற்றப்பட்டவர் இப்ப எந்த புரத்தில் இருக்கிறார் என்று எந்த கடவுளுக்கு தெரியுமோ தெரியல்ல…’\nஎதோ பொட்டு வைத்துக்கொண்டு பிழைப்புக்கு இடியப்பம் அவித்து விற்கும் இவளுக்கு தெரியவில்லை, தான் பொட்டு பூ வைக்ககூடிய சுமங்கலியா…. இல்லையா என்று……\nPrevious Postவல்வை கலை ,கலாச்சார இலக்கிய மன்றத்தினரால் இன்று சனிக்கிழமை(09/03/2013) நடாத்தப்பட்ட இசை மற்றும் ஓவிய பயிற்சி வகுப்புக்களின் படத்தொகுப்பு. Next Postவல்வை விளையாட்டுக் கழகம், ஆண்கள் பிரிவு உதைபந்தாட்டப்போட்டியில் இறுதிப் போட்டிக்கு தெரிவு, பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்றது.(படங்கள் இணைப்பு)\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=16", "date_download": "2019-02-21T16:47:22Z", "digest": "sha1:UIKFFRRYQYQGE25XRG4SZ7CTEBN37FVS", "length": 9514, "nlines": 147, "source_domain": "www.v7news.com", "title": "பேட்டி | V7 News", "raw_content": "\nகொள்ளையனை விரட்டிப் பிடித்த சிறுவனுக்கு காவல் ஆணையர் பாராட்டு\nசென்னை அண்ணாநகர் டி பிளாக்...\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nகாவிரி விவசாயி பிரச்சனை மட்டும் அல்ல தமிழ் இனத்தின் பிரச்சனை:...\nஅரசி���ல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\n அ.இ.எம்.ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம் கேள்வி\nஇந்தியா, கலை, சினிமா, செய்திகள், பேட்டி\nநடிகையின் அரை நிர்வாண போராட்டத்தால் பெரும் பரபரப்பு\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nசசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன், விரைவில் சந்தித்து வாழ்த்து பெறுவேன்...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nமக்களின் இன்னல் பற்றி கவலை இல்லாத இந்த ஆட்சி நிலைத்து...\nமக்களின் இன்னல் பற்றி கவலை...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nகல்வி அதிகாரிகளை நான் மிரட்டவில்லை: எச்.ராஜா\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nநவாஸ் ஷெரிப் தகுதி நீக்கத்தை எதிர்த்த வழக்கை 5 நீதிபதிகள்...\nUncategorized, செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nஇந்திய தடகள வீராங்கனை பிரியங்காவுக்கு 8 ஆண்டுகள் தடை\nஇந்திய தடகள வீராங்கனை 29 வயதான...\nஅரசியல், செய்திகள், தமிழ்நாடு, பேட்டி\nசி.பா.ஆதித்தனார் சிலையை உடனே நிறுவ வேண்டும்: திருமாவளவன்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அ���ரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=65", "date_download": "2019-02-21T16:58:13Z", "digest": "sha1:V2S243S6BXXVL3TEALQRAP57U6T5RVRJ", "length": 8784, "nlines": 101, "source_domain": "www.v7news.com", "title": "ஒரு ஆணை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம் | V7 News", "raw_content": "\nஒரு ஆணை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம்\nஒரு ஆணை 3 பெண்கள் சேர்ந்து அறையில் அடைத்து வைத்து 3 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சம்பவம் அரங்கேற்றியுள்ளனர்.தென் ஆப்ரிக்காவின், கிழக்கு பிரிடோரியாவில், ஒரு ஆணை ஒரு வீட்டு அறையில் அடைத்து வைத்து, வலுக்கட்டாயமாக உடலுறவு கொள்ள வைத்த 3 பெண்களை தேடி வருகின்றனர்.போலீஸார் தெரிவித்த தகவலின் படி, 23 வயது இளைஞனை, 3 பெண்கள் சேர்ந்து ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவர் அந்த 3 பெண்களுடன் பல முறை உடலுறவு கொள்ள வைத்துள்ளனர். இதற்கு அந்த ஆணுக்கு பல முறை எனர்ஜி டிரிங் மற்றும் போதை மருந்து கொடுத்துள்ளனர்.இதன் காரணமாக உடலளவில் பாதிக்கப்பட்டுள்ளார். அதோடு ஒரே அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததால் அந்த இளைஞன் இறந்துள்ளார். இதையடுத்து அவரின் உடலை கட்டி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு அந்த மூன்று பெண்களும் தப்பி சென்றுள்ளனர்.இவர்களை போலிஸார் தீவிரமாக தேடிவருகின்ற னர் என தெரிவித்துள்ளனர்.\n1 இந்தியா ஒரு ஆணை 3 பெண்கள் சேர்ந்து 3 நாட்கள் தொடர் பாலியல் பலாத்காரம்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/masturbate/aadai-kalatiya-model-tamilporn/", "date_download": "2019-02-21T15:34:57Z", "digest": "sha1:2TFRE42XRHFXIS5LUERL23RYS4BNEXLL", "length": 5479, "nlines": 141, "source_domain": "www.tamilscandals.com", "title": "சட்டென்று ஆடைகள் கழட்டும் அழகிய ஹாட் ஆன மாடல் சட்டென்று ஆடைகள் கழட்டும் அழகிய ஹாட் ஆன மாடல் \"); // } }", "raw_content": "\nசட்டென்று ஆடைகள் கழட்டும் அழகிய ஹாட் ஆன மாடல்\nமஜா மல்லிகா (SEX QA)\nசிறிய வீடியோ ஆனால் அதில் நீங்கள் பார்பதோ ஏராளம் ஆன அம்சங்கள். சட்டென்று அவளது ஆடைகளை கழட்டி பட்டென்று முழு நிர்வாணம் ஆக நிற்கும் புகை படம் பாருங்கள். இவள் சுற்றி இருந்த சாரியை கழட்டி காண்பித்து, காற்று அடிக்கும் சமையதினில் சுவற்றின் ஓரம் ஆக பொய் சாய்ந்தாள்.\nஇவளை நீங்கள் இப்பொழுது அப்படியே முழுசாக பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவளை நினைத்து நீங்கள் கை அடித்து இருந்தாள் ஒரு லைக் ஒன்றை போட்டு மேலும் எங்களை இது போன்ற வீடியோக்கள் போடுவதற்கு தூண்டுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/vavuniya-news/page/66", "date_download": "2019-02-21T15:28:52Z", "digest": "sha1:IYRDXZ5YMKQDFDMNBGGACZB3XSDPLMZL", "length": 12834, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா செய்திகள் - Jaffna News - vavuniya news - Vanni news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் Page 66\nவவுனியாவில் வயல்வெளியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு\nவவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சின்ன அடம்பன் கிராமத்தில் வயல் வெளியிலிருந்து சடலம் ஒன்று இன்று காலை (31-01) மீட்கப்பட்டுள்ளது. சின்ன அடம்பன் கிராமத்தில் வசித்துவந்த எஸ்.விநாயமூர்த்தி வயது 54 என்பவரே சடலமாக...\nவவுனியாவில் கொள்ளை நடந்து சில மணிநேரத்தில் சந்தேக நபரை துப்பாக்கியுடன் அதிரடியாக கைது செய்த பொலிசார்\nவவுனியாவில் கொள்ளை நடந்து சில மணிநேரத்தில் சந்தேக நபரை துப்பாக்கியுடன் அதிரடியாக கைது செய்த பொலிசார் வவுனியா ஹொறவப்போத்தான வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை...\nவவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை : துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nவவுனியா வர்த்தக நிலையத்தில் கொள்ளை : துப்பாக்கியுடன் ஒருவர் கைது வவுனியா ஹொறவப்போத்தான வீதியிலுள்ள இரு வியாபார நிலையங்கள் உடைத்து பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம் இன்று (31.01.2017) அதிகாலை 1.30மணியளவில் இடம்பெற்றது. இச் சம்பவம் தொடர்பான...\nமூடிய மண்டபத்துக்குள் ரகசிய பேச்சுவார்த்தை_ஊடகவியளாளருக்கு அனுமதி மறுப்பு\nவவுனியாவில் இன்று (30-01) காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் ரகசிய சந்திப்பு ஒன்று குட்சைட் வீதியில் அமைந்துள்ள 'அமைதியகம்' இல் நடைபெற்றது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கடந��த (23-01) தொடக்கம் (26-01) வரை தங்கள் உறவுகளை...\nவவுனியாவில் கிராமசேவையாளர் பொலிஸாரால் அதிரடியாக கைது\nவவுனியாவில் இன்று (29.01.2017) மதியம் தனியார் நிறுவனம் ஒன்றிலிருந்து பொருட்கள் சிலவற்றை களவாடி தனது அலுவலகத்தில் வைத்திருந்துள்ளதாக தெரிவித்து நெளுக்குளம் கிராமசேவையாளரை பொலிசார் கைது செய்து தடுத்துவைத்து விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் குறித்து...\nவவுனியாவில் இ.போ.ச ஊழியர் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல்\nஇன்று (29.01.2017) மாலை 3.30மணியளவில் இ.போ.ச. சாரதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொணடதில் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலை விபத்துப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா இ.போ.ச. சாலையில் சாரதியாக கடமையாற்றும் திருமணி...\nபெண்களை அரசியலில் வலிமைப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி\nவவுனியாவில் உள்ளுராட்சி அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க கையேழுத்து வேட்டை அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது மற்றும் அவர்களை மேலும் வலிமைப்படுத்த தொடர்பில் விழிப்புணர்வுகள் இடம் பெற்றுவருகின்றன. இவ்வாறான விழிப்புணர்வு திட்டத்தின் ஒருபகுதியாக ஒவ்வொரு மாவட்டங்களின் அனைத்து...\nமுன்னாள் போராளிகள் வெளிநாடு செல்லலாம்\n2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினரிடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான அனைத்து முன்னாள் போராளிகளும் வெளிநாடு செல்லலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. வவுனியா புனர்வாழ்வு முகாமிலிருந்து புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள்...\nவவுனியாவில் புகையிரதம் மோதி கண்டுதாச்சி மாடு மரணம்\nவவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று மாலை 5.30 மணிக்கு அதிவேக இரயில் மோதியதில் கண்டுதாச்சி பசு மாடு ஒன்று சம்பவ இடத்திலேயே பலியாகியது. இச்சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில் மாடுகள் வளர்ப்பவர்கள் மாடுகளை...\nவவுனியாவில் கடும் மழை : மன்னார் வீதி போக்குவரத்து பாதிப்பு\nவவுனியாவில் நேற்று (26.01.2017) இரவிலிருந்து பெய்து வரும் அடை மழையினையடுத்து மன்னார் வீதி, வேப்பங்குளம், பட்டானிச்சூர், போன்ற தாழ் நிலப்பகுதிகள் மழை வெள்ளமாக காட்சியிளிக்கின்றது. வேப்பங்குளம் தாழ் நில���்பகுதியிலுள்ள 6ஆம் வீதியில் உள்ள 10குடும்பங்களின்...\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2019-02-21T16:41:44Z", "digest": "sha1:DXZU6W5KIWRXHASF3VQ6ZUCJVSNOMZKY", "length": 9882, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாட்டால் அரசியல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது – அநுர | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஜனாதிபதியின் முறையற்ற செயற்பாட்டால் அரசியல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது – அநுர\nஜனாதிபதியின் முறையற்ற செயற்பாட்டால் அரசியல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது – அநுர\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முறையற்ற செயற்பாடு காரணமாக இலங்கையின் அரசியல் இன்று சர்வதேசத்தில் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.\nகொழும்பில் இன்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தனது அரசியல் நிலையினை தக்க வைத்துக் கொள்ளவே நாடாளுமன்றத்தினை ஜனாதிபதி ஒத்திவைத்துள்ளார்.\nஅத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்தமை எதேர்ச்சையாக இடம்பெறவில்லை. அதுவொரு அரசியல் சூழ்ச்சி.\nகடந்த வெள்ளிக்கிழமைக்கு பிறகு ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் நாட்டு மக்கள் உட்ப��� சர்வதேசங்களும் கேள்வி எழுப்பினர்.\nஅனைவரின் கேள்விகளுக்கும் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளிக்கும் வகையில் உரையாற்றினார். இவரது உரையில் எவ்வித புதிய விடயங்களும் காணப்படவில்லை, மாறாக பல கேள்விகளையே எழுப்பியுள்ளது“ என தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டில்லை – பிரதமரின் கருத்திற்கு அருந்தவபாலன் பதில்\nபாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியையும் பெற்றுக்கொடுக்காமல், மறப்போம் – மன்னிப்போம்\nவெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர் – CID\nகொழும்பில் வெள்ளை வானில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட 11 மாணவர்களில் ஐவர் திருகோணமலை கடற்படை தளத்தில் அ\nதீ விபத்தில் உயிரிழந்த சிரிய குழந்தைகளுக்கு பிரதமர் ட்ரூடோ அஞ்சலி\nகனடாவின் ஹலிஃபக்ஸ் மாநகரப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கான அஞ\nபிரெக்ஸிற் தீர்விற்கான முயற்சி தொடரும்: பிரதமர் மே\nபிரெக்ஸிற் நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்த\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/11", "date_download": "2019-02-21T17:07:02Z", "digest": "sha1:MEH624ZCVQOJXZGQKQSRBOEO6UJMLPLJ", "length": 13159, "nlines": 120, "source_domain": "www.puthinappalakai.net", "title": "11 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nவடக்கில் தமிழர்கள் மீதான இராணுவ மீறல்களை உறுதிப்படுத்துகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்\nவடக்கில் சில தமிழர்கள் மீது சிறிலங்கா இராணுவத்தினரால் மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Nov 11, 2017 | 12:29 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை டிசெம்பர் 8ஆம் நாள் பொறுப்பேற்கிறது சீன நிறுவனம்\nசீனாவின் மேர்ச்சன்ட் ஹோல்டிங் நிறுவனமும், சிறிலங்கா துறைமுக அதிகாரசபையும் இணைந்து உருவாக்கிய கூட்டு முயற்சி நிறுவனம், அம்பாந்தோட்டை துறைமுகத்தை வரும் டிசெம்பர் 8ஆம் நாள் தொடக்கம் இயக்கவுள்ளது.\nவிரிவு Nov 11, 2017 | 12:12 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சி சபைகள், உறுப்பினர்களின் எண்ணிக்கை பற்றிய வர்த்தமானி வெளியானது\nஉள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஐந்து உள்ளூராட்சி சபைகள் தொடர்பான விபரங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல், நேற்று வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 11, 2017 | 11:51 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபுதிய முறையிலான உள்ளூராட்சித் தேர்தல் – தெரிவு முறை பற்றிய விரிவான விளக்கம்\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலுக்குரிய நாட்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக தயாராகி வருகின்றன. இம்முறை தேர்தலானது புதிய முறையில்- வட்டார மற்றும் விகிதாசார முறை என கலப்பு முறையில் நடைபெறவுள்ளமையே சிறப்பு அம்சமாகும்.\nவிரிவு Nov 11, 2017 | 11:36 // புதினப்பணிமனை பிரிவு: கட்டுரைகள்\nபுதன்கிழமை சிறிலங்காவின் மனித உரிமைகள் நிலை குறித்து ஜெனிவாவில் மீளாய்வு\nஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவின் மனித உரிமை பதிவுகள் அடுத்தவாரம் மீளாய்வு செய்யப்படவுள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், பூகோள கால மீளாய்வு அமர்வு கடந்த 6ஆம் நாள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகிறது.\nவிரிவு Nov 11, 2017 | 3:33 // ஐரோப்பியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் சிறிலங்கா வருகை\nஅமெரிக்க கடற்படையின் பாதுகாப்பு ஒத்துழைப்புக்கான பணிப்பாளர் கப்டன் பிராங்க் லிங்கோயஸ் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, பாதுகாப்புத் தரப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.\nவிரிவு Nov 11, 2017 | 2:50 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஜெனிவா பரிந்துரைகளை ஏற்கமாட்டோம்- 30 ஆயிரம் சிறிலங்கா படையினர் முன் மைத்திரி உறுதி\nஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறைகள் எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளப்படாது என்று சிறிலங்கா அதிபர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.\nவிரிவு Nov 11, 2017 | 2:31 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nபியசேன கமகே நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றார்\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின், காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக, பியசேன கமகே நேற்று பதவியேற்றுக் கொண்டார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரிய முன்பாக அவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.\nவிரிவு Nov 11, 2017 | 2:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉடையும் நிலையில் அணைகள்- மூழ்கப்போகும் கொழும்பு\nகடும் மழை பெய்யுமாயின், நூற்றாண்டு பழைமை வாய்ந்த அம்பத்தளை நீர்த்தேக்கம் உடைந்து, கொழும்பு நகரமும், சிறிலங்கா நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கிப் போகும் என்று சிறிலங்கா அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.\nவிரிவு Nov 11, 2017 | 2:22 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nகொழும்பு வந்தது சீன பயிற்சிக் கப்பல்\nசீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் பணமாக நேற்றுக்காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\nவிரிவு Nov 11, 2017 | 2:19 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்த��கள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-02-21T17:08:26Z", "digest": "sha1:ZLS7PYWQK7M6UABOML3AXFP6JM7G5QHN", "length": 7445, "nlines": 99, "source_domain": "www.puthinappalakai.net", "title": "டிஜிபோட்டி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\nஆசியா, ஐரோப்பா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 8 ட்ரில்லியன் டொலரை கட்டுமானத் திட்டங்களுக்காக முதலீடு செய்யும் சீனாவின் ஒரு அணை மற்றும் ஒரு பாதைத் திட்டமானது மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இத்திட்டத்தின் ஊடாக சீனா தனது எத்தகைய நோக்கத்தை நிறைவேற்றுகிறது என்பதை அறியவே இவ்வாறான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.\nவிரிவு Sep 23, 2018 | 4:41 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு செய்திகள்\nசிறிலங்காவில் துறைமுகம் அமைக்கும் சீனாவின் முயற்சி – அமெரிக்க, இந்திய தளபதிகள் ஆலோசனை\nசிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில், தனது துறைமுகங்களை உருவாக்கும் சீனாவின் திட்டம் தொடர்பாக, அமெரிக்க- இந்தியக் கடற்படைத் தளபதிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.\nவிரிவு Jan 09, 2016 | 11:33 // இந்தியச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nயேமனில் சிக்கியோரை மீட்க இலங்கைக்கு உதவுவதில் இந்தியாவுடன் போட்டியிடும் சீனா\nபோர்ப்பதற்றம் சூழ்ந்துள்ள வளைகுடா நாடான யேமனில் இருந்து, இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு, இந்தியாவிடம் சிறிலங்கா உதவி கோரியிருந்த நிலையில், சீனா தானாக முன்வந்து உதவி வருகிறது.\nவிரிவு Apr 06, 2015 | 1:49 // கார்வண���ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=3009", "date_download": "2019-02-21T16:05:52Z", "digest": "sha1:LNZBVD6JBKX3T6JEU6GPBBHU2NY4OSZW", "length": 11296, "nlines": 57, "source_domain": "www.tamilmurasu.org", "title": "மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்படிக லிங்கத்துக்கு மார்ச் 16 முதல் பூஜை||Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஸ்படிக லிங்கத்துக்கு மார்ச் 16 முதல் பூஜை\nமதுரை: இமயமலையிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ள ஸ்படிக லிங்கம் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மார்ச் 16 முதல் பக்தர்கள் வழிபாட்டுக்காக சுவாமி சன்னிதியில் வைக்கப்படுகிறது. இதுகுறித்து அறங்காவலர் குழுத்தலைவர் கருமுத்து கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: ‘ஸ்படிக லிங்கம் என்பது நடராஜரின் பிரதி பிம்பமாக கருதப்பட்டு வணங்கப்படுவது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு உபயதாரரால் 7.5 லட்ச ரூபாய் மதிப்புள்ள 6 இன்ச் உயர ஸ்படிக லிங்கம் வழங்கப்பட்டுள்ளது. இமயமலையில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த ஸ்படிக லிங்கம் கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது.பக்தர்களின் தரிசனத்திற்காக மார்ச் 16 முதல் சுவாமி சன்னதி கருவறையில் ஸ்படிக லிங்கம் வைக்கப்படும். தினமும் காலை, மாலை இருவேளை மட்டும் பக்தர்கள் ஸ்படிக லிங்கத்தை வழிபடலாம். இதற்கான பூஜைகள் மார்ச் 15 மாலை முதல் யாகசாலை அமைத்து துவங்கப்படுகிறது.\nஸ்படிக லிங்கத்தை வைப்பதற்காக தாமிரத்தால் செய்யப்பட்டு 516 கிராம் அளவில் தங்க தகடு ஒட்டப்பட்ட பெட்டி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காக 12 கிலோ எடையுள்ள அபிஷேக பீடமும் செய்யப்பட்டுள்ளது. ஸ்படிக லிங்கத்தில் சந்தனப் பொட்டு வைத்து பின்புறத்தில் லிங்கத்தை பார்த்தால் மஞ்சள் நிறமாக ஜொலிப்பது சிறப்பு அம்சமாகும்.சுவாமி சன்னதியில் உள்ள கொடி மரம் விரைவில் மாற்றப்பட இருக்கிறது. இதற்காக மரம் தேர்வு செய்யப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட வண்டியூர் மாரியம்மன் கோயில் மற்றும் காலபைரவர் கோயிலில் மார்ச் 24ல் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கொந்தகை பெருமாள் கோயிலில் ஏப்ரல் 21ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறும். இவ்வாறு கருமுத்து கண்ணன் கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=17", "date_download": "2019-02-21T16:08:12Z", "digest": "sha1:SQ5NQYK6ZMJHDZFADOTWSFVSQDLPPQMV", "length": 8504, "nlines": 147, "source_domain": "www.v7news.com", "title": "விமர்சனம் | V7 News", "raw_content": "\nஅரசியல், இந்தியா, செய்திகள், தமிழ்நாடு, விமர்சனம்\n- சிறப்பு செய்தியாளர் குரும்பூரான்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் – திரை விமர்சனம்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்...\nபிரபல பாப் பாடகர் சிலோன் மனோகர் மறைவு\nபிரபல வில்லன் நடிகரும், பாப்...\nநடிகர்கள்- , ரவி கிஷான், சூரி,...\nதானா சேர்ந்த கூட்டம் : விமர்சனம்\n1987ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி...\nசக்க போடு போடு ராஜா – விமர்சனம்\nஒருவன் தன் நண்பன் காதலுக்கு...\nகே.டி.எம். டியூக் 200 போட்டியாக பென்லி டிஎன்டி 200\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/21087", "date_download": "2019-02-21T16:10:19Z", "digest": "sha1:F3NAG4B5J2JY6D2CCCRCST3WO4G5YKDF", "length": 5879, "nlines": 101, "source_domain": "www.vvtuk.com", "title": "கலை கலாசார இலக்கிய மன்றத்தால் நடை பெற்ற அழகியல் வகுப்புக்களின் பதிவுகள் … | vvtuk.com", "raw_content": "\nHome கலைப்படைப்புகள் கலை கலாசார இலக்கிய மன்றத்தால் நடை பெற்ற அழகியல் வகுப்புக்களின் பதிவுகள் …\nகலை கலாசார இலக்கிய மன்றத்தால் நடை பெற்ற அழகியல் வகுப்புக்களின் பதிவுகள் …\nPrevious Postஇலங்கை இனப்படுகொலை விவகாரம் இந்தியா மதில் மேல் பூனையாகவே இருக்கின்றது. இந்தியா மதில் மேல் பூனையாகவே இருக்கின்றது. Next Postவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nOne thought on “கலை கலாசார இலக்கிய மன்றத்தால் நடை பெற்ற அழகியல் வகுப்புக்களின் பதிவுகள் …”\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/126081", "date_download": "2019-02-21T15:55:27Z", "digest": "sha1:QXT5T7NTQSDPMZMQHBXP3FGDMKLL4IVH", "length": 6659, "nlines": 87, "source_domain": "www.todayjaffna.com", "title": "ரஜினிகாந்த்தின் 2.0 மீண்டும் தள்ளிப்போகிறதா - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சினிமா ரஜினிகாந்த்தின் 2.0 மீண்டும் தள்ளிப்போகிறதா\nரஜினிகாந்த்தின் 2.0 மீண்டும் தள்ளிப்போகிறதா\nசினிமா செய்திகள்:ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். இதன் இரண்டாம் பாகமாக 2.0 பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. படத்தில் நாயகியாக ஏமி ஜாக்சனும், வில்லனாக இந்தி நடிகர் அக்‌‌ஷய் குமாரும் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்து, கிராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் நடந்து வருகிறது.\nரூ.450 கோடி செலவில் உருவாகும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போய் வந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற நவம்பர் 29-ஆம் தேதி படம் ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்தது.\nஹாலிவுட் படங்களுக்கு இணையாக இந்த படத்தில் கிராபிக்ஸ் மிரட்டல்கள் இருக்கும் என்று பேசப்படுகிறது. இந்திய படங்களில் பாகுபலி கிராபிக்ஸ் சாதனைகளில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த படத்தை 2.0 மிஞ்சும் என்றும் கூறுகின்றனர்.\nஇந்த நிலையில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகளில் மேலும் தாமதம் ஏற்பட்டு உள்ளது என்றும், எனவே படம் அடுத்த வருடத்துக்கு தள்ளிப்போகும் என்றும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி உள்ளது. எனினும் படக்குழுவினர் இதனை உறுதிப்படுத்தவில்லை. திட்டமிட்டபடி நவம்பர் 29-ந்தேதி படத்தை திரைக்கு கொண்டு வரும் முயற்சியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.\nPrevious articleமுல்லைத்தீவு சிங்கள குடியேற்றத்தின் முந்தய வரலாறு\nNext articleயாழ் ஐந்துசந்தியில் மாவா போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது\nசர்கார் படத்தில் வில்லியாக நடித்த நடிகை வரலக்ஷ்மி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகருப்பு பணத்தில் சம்பளம் வாங்கும் கமல்ஹாசன் நல்லவரா..\nஇஸ்லாம் பெண்ணை மணப்பதற்காக மதம் மாறினாரா குறளரசன் உண்மை சொன்ன டி. ராஜேந்தர்.\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/category/vavuniya-news/page/67", "date_download": "2019-02-21T16:15:05Z", "digest": "sha1:PR5FAMGMKZ7IZXUTEH6PESD6ANAUX376", "length": 13497, "nlines": 124, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா செய்திகள் - Jaffna News - vavuniya news - Vanni news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் Page 67\nஉயிரிழப்பு ஏற்படும் முன் எதாவது செய்யுங்கள்..\nவவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் உண்ணாவிரத போராட்டம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப்பெறாத நிலையில், இது போன்ற கடிதத்தினை...\nவவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமிலிருந்து மூவர் சமூகத்துடன் இணைப்பு\nவவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் ஒருவருட புனர்வாழ்வினைப் பூர்த்தி செய்த மூவர் இன்று (26) காலை சமூகத்துடன் இணைத்து வைக்கப்பட்டுள்ளனர். கார்த்திகேசு நாதன் (முல்லைத்தீவு) , குழந்தைவேல் தயாபரன் (கிளிநொச்சி), கணபதிப்பிள்ளை யோகராசா (மட்டக்களப்பு)...\nவவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் அடையாள உண்ணாவிரதம் மற்றும் அமைதிப்பேரணி\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை நான்காவது நாளாக முன்னெடுத்துவரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம் இன்று ( 26-01) அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். வவுனியா...\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதத்திற்கு பெருகும் ஆதரவு\nவவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உண்ணாவிரதத்திற்கு பெருகும் ஆதரவு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நான்காவது நாளாக சாகும்வரை உண்ணாவிரதப்போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள். அத்துடன் இன்று (26-01) மன்னார்,கிளிநோச்சி, மற்றும்...\nஉண்ணாவிரதத்திற்கு ஆதரவாக முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கம் பேரணி\nகாணாமல் போனோரின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கத்தினர் பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர். வவுனியா குடியிருப்பு பகுதியிலிருந்து இன்று காலை ஆரம்பமான...\nஇறுதி யுத்தத்தின் போது நம்பி ஒப்படைக்கப்பட்டவர்கள் எங்கே\nஇறுதி யுத்தத்தின் போது நம்பி ஒப்படைக்கப்பட்டவர்கள் காணாமல் போனமைக்கு அரசாங்கமே பதில் கூற வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்று முன்தினம் தங்களுக்கு தீர்வினை...\nஉண்ணாவிரதிகளின் உடல் நிலை மோசம் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு வைத்தியர் தெரிவிப்பு\nவவுனியாவில் காணால் போனோரின் உறவுகளால் மூன்றாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு வரும் உண்ணாவிரத்தில் உண்ணாவிரதிகளின் உடல் நிலைமோசமடைந்து வருவதாக வவுனியா பொது வைத்தியசாலையின் வைத்தியர் தெரிவித்தார். உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த வைத்தியர் குழு...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டமானது மக்கள் போராட்டமாக மாறுமா\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டமானது மக்கள் போராட்டமாக மாறுகின்ற பட்சத்தில்தான் இதற்கு ஒரு சரியான தீர்வு கிடைக்கும் - பா.டெனீஸ்வரன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மூன்றாவது நாள் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த...\nசாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டமானது உண்ணாவிரதிகளின் விரக்தி நிலையையும் அரசினது கையாலாகாத தனத்தையுமே எடுத்துக்காட்டுகிறது - வணபிதா செபமாலை அடிகளார் வவுனியாவில் மூன்றாவது நாட்களாக தொடர்ந்துகொண்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு...\nவவுனியாவில் உறவுகளின் உண்ணாவிரதம் தொடர்கிறது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடக்கோரியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வவுனியா தபால் நிலையம் அருகே இன்றைய தினம் 3 ஆவது நாளாக உண்ணாவிர போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். போராட்டத்தில்...\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.vallalyaar.com/archives/3960", "date_download": "2019-02-21T15:33:43Z", "digest": "sha1:WZ4O5LUIVXQ7KOHJRO77TSKWQ2WF7KCM", "length": 37213, "nlines": 265, "source_domain": "tamil.vallalyaar.com", "title": "ஞான முத்துக்கள் « tamil.vallalyaar.com", "raw_content": "\nஇக்கட்டுரையில் எங்கள் குருநாதர் ஆன்மீக செம்மல் ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள 40 ஞான நூற்களில் உள்ள உண்மை மெய் ஞான விளக்கங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. எல்லா மனிதர்களும் அறிந்து கொள்ள வேண்டியது.\nநன்றாக மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். எல்லா ஞானிகள் கூறியதையும் ஒருங்கே தெளிவுபடுத்திக் கூறுகிறேன். சிந்தித்து தெளிவடையுங்கள்.\nஉன் ஆன்மாவை இறைவனோடு சேர்ப்பாயாக\nசித்தத்தில் சிவனை இருத்தி ஞானதவம் செய்வோர் வாழ்வாங்கு வாழ்வர்\nமண்ணில் நல்ல வண்ணம் வாழ்வர் பின் இறைவனடி சேர்வர்\nநூல் : திரு மணி வாசக மாலை\n*மூச்சை இழுப்பது போன்ற மூச்சுப் பயிற்சி எதுவும் செய்யாதீர்கள்\nநீ பிறந்தது முதல் சீராக ஓடும் மூச்சை குழப்பாதீர்கள்\nஒழுக்கமில்லாமல் சைவ உணவில்லாமல் நீ செய்யும் எந்த யோகத்தாலும் ஒரு பயனும் இல்லை\nசைவ உணவே சன்மார்க்க உணவு (சைவ உணவே மனிதகுல சன்மார்க்க உணவு)\nநாம் யார் என அறிய உணர அறிவு துலங்க வேண்டுமாயின் சற்குரு ஒருவரை பாருங்கள்\n*பணியுங்கள் உபதேசம் கேளுங்கள் தீட்சை பெறுங்கள்\nஎந்தப் பொருள் வாங்கினாலும் நல்லதாக பார்த்து தானே வாங்குகின்றோம்\nநாம் கடைத்தேற நல்லகுருவை தேர்ந்தெருங்கள்மாதா,பிதா,குரு,தெய்வம்மாதா பிதா நம்மை பெற்றதோடு சரி \nஇனி நாம் பெற வேண்டியது குரு அவர் மூலமே தெய்வத்தை அடையலாம்.(திருவடி தீட்சை)\nகாலை எழுவது முதல் இரவு படுக்க போவது வரை ஒரு மனிதன் எப்படி, எப்படி இருக்கவேண்டும் என்பதை நித்திய கரும விதி என்று வள்ளல் பெருமான் உபதேசம் செய்து உள்ளார்.(திருவருட்பிரகாச வள்ளலாரின் திருநெறிகள்)\nஉடல் மலங்களை நீக்குபவன் ஆரோக்கியமாக வாழலாம் மன மலங்களை போக்குபவனே, மரணமிலாது வாழலாம்\nஉடல் மலத்தில், ஏழாவது ஆதாரமாக சகஸ்ரதளமாக நம் உச்சந்தலையில் உள்ள கோழை சொல்லபடுகிறது. இதை நீக்குவது தவம் செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியம் இந்த கோழை முழுவதும் நீங்கினாலே, நம் மூளை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும்.\nதலையிலுள்ள கோழை நீங்க ஒரே வழி தவம் செய்வதுதான் குரு உபதேசம் பெற்று நம் மெய்பொருளாகிய – திருவடியை நம் கண்களில் உள்ள ஒளியை குரு தீட்சை மூலம் உணர்ந்து , அந்த ஒளியை நினைந்து உணர்ந்து தவம் இயற்ற நெகிழ்ச்சி உண்டாகும், கண்ணில் கனல் பெருகும். அந்த ஞானக்கனல் உள்நாடி மூலமாக அக்னி கலையை அடைந்து அங்கிருந்து மேலே சகஸ்ரதளம் நோக்கி செல்லும் ஞானக்கனல் பெருக பெருக அந்த உஷ்ணத்தால் பல காலங்களாக உறைந்து போன கோழை மெல்ல மெல்ல உருகி மூக்கு வழியாகவும் தொண்டை வழியாகவும் வெளியேறும் . எவ்வளவு கோழை உள்ளதோ அவ்வளவ�� காலம் நாம் கடுமையாக தவமியற்ற வேண்டும்.\n“தவம் செய்வார்க்கு அவம் ஒருநாளுமில்லை” நாம் செய்யும் தவம், நம் ஞானத்தீயை நம் கண்வழி பெருக்கி அதனால் அது சகஸ்ரதளத்தை அடைந்து உணர்வு உண்டாகி அனலால் இளகி கோழை\nகரைத்து ஒழுகும். இது சாதனை அனுபவம்.\nதலைப் பகுதியிலுள்ள கோழை முழுவதமாக வெளியேறும் பட்சத்தில் மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒளி அலைகளால் அதிர்வு ஏற்பட்டு கொஞ்சங் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கும். கோழையால் கவிழ்ந்து இருந்த மூளை பகுதி கனம் குறைந்ததும் மலர ஆரம்பிக்கும். அதுவரை கவிழ்ந்து இருந்த தாமரை இதழ்கள் மலர ஆரம்பிக்கும். 1008 பகுதியாக சிறு சிறு பகுதியாக மூளை இருப்பதால் தான் 1008 இதழ் தாமரை என்றனர். ஒளி – சுத்த ஒளி, பொன்னொளி எழும்பி பிரகாசிப்பதால் இதை வள்ளலார் 1008 மாற்று பொற்கோவில் என்றார். ஒவ்வொரு மனிதனும் தன் தலையிலுள்ள 1008 மாற்று பொற்கோவிலில், நடுநாயகமாக ஒளிவிட்டு பிரகாசிக்கும் அருட்பெருஞ்சோதியை தரிசிக்க வேண்டும். அவனே மரணமிலா பெருவாழ்வு பெறுவான்.\nஎத்தனையோ பிறவிகள் பிறந்து விட்டோம். இனிமேல் இந்த விளையாட்டு , வினை ஆட்டுவிக்கும் பிறவி வேண்டாம் பிறந்த இப்பிறப்பிலே தானே இனி பிறவாமல் இருக்க இறவாமல் இருக்க வழி தேடுவோம். விழியிலே இருக்கும் ஒளியை உணர்ந்து மேன்மை அடைவோம். வாரீர் ஜெகத்தீரே\n(தவம் எப்படி செய்ய வேண்டும்\nஅம்பலம் என்றால் கோயில் என்றொரு பொருள்\nஅம்பலம் ஆகிவிட்டது – வெளிப்பட்டுவிட்டது என்றால் இதுவரை இரகசியமானதாக சொன்னது எல்லோரும் அறிய வெளிப்பட்டுவிட்டது என்பது மற்றொரு பொருள்\nநமது உடலே கோயிலாக கொண்ட அம்பலவாணன் நமது கண்களிலே எல்லோரும் பார்க்கும்படியாகவே, நாம் இந்த உலகத்தையே பார்க்கின்ற கருவியாகவே கண்மணி ஒளியாகவே ஆடிக்கொண்டிருக்கின்றான்\nகண்ணிலே மணியிலே பிணைந்திருக்கிறான் புணையாளன் – ஒளி -சிவம்\nபற்பலகாலம் தவம் செய்து, *உடலை வருத்தி செய்யும் தவ முனிவர்கள் பலரிருக்க இறைவன் மாணிக்க வாசகருக்காய் இரங்கி அருள்புரிந்து ஆட்கொண்டாராம்\n (கடவுளை காணும் வழி – திருஅருட்பிரகாச வள்ளலார்)\nபூடம் தெரியாமல் ஆடுகிறார் என எங்கள் ஊரில் சொல்வார்கள்\nஇறைவன் எங்கிருக்கிறார் எப்படியிருக்காறார் எப்படி அடைவது என தெரியாமல் *கண்ணை மூடிக் கொண்டு தவம் செய்பவருக்கு (இது தவமா) எப்படி இறைவனருள் கிட்டும்) ��ப்படி இறைவனருள் கிட்டும்\nகுருட்டு பூனை இருட்டிலே கிணற்றிலே விட்டத்தை தாண்டிய மாதிரிதான்\nஇப்படி கண்ணை மூடி – கண்மூடித்தனமாக தவம் செய்பவர்களைத்தான் திருமூலர் இவ்வாறு கூறுகிறார்,\n“எண்ணாயிரத்தாண்டு யோகம் செய்யினும் கண்ணார் அமுதினை கண்டறிவாரில்லை\nகண்ணார் அமுதினை அறிந்து கண்டுணர்ந்து *கண் திறந்து நீதவம் செய்தாலே காண்பாய் கடவுளை அதற்கு நீ முதலில் கட – உள்ளே, உன் கடமாகிய உடம்பினுள்ளே புக வேண்டும்\n அது தான் ஒரே வழி\nகண்ணில் ஒளியான சிவத்தை காண்க\nகண்ணைமூடி தியானம் செய்பவர்கள் காண்பதெல்லாம் மாயை\nதனக்கு காட்சி கிடைத்து விட்டது என்று ஆணவம் மிகுந்து அறிவிழந்து கெட்டுப்போவார்கள்\nமாயை வசப்பட்டவர்கள் மீள்வது கடினம்\nமாயையிலிருந்து விடுபட *ஞானசற்குருவிடம் சரணடைந்து (பக்தி குரு, கர்ம குரு, யோக குரு அல்ல)* ஞானதீட்சை மூலம் உங்கள் நடுக்கண்ணை திறக்கப் பெற்றுக் கொள்ளுங்கள்\nபின்னரே உங்களுக்கு கிட்டும் ஞானம் உங்கள் இமைகளை முதலில் திறவுங்கள் உங்கள் இமைகளை முதலில் திறவுங்கள் விழித்திரு\nவிழிப்புணர்வு தான் அறிவை பெருகச் செய்யும்\nஉலகத்தவர் கதை கதையாய் விதம் விதமாய் என்னவெல்லாமோ கூறுவர்\nகுருவை நாடி இறைவன் நம் உடலில் கண்ணில் மணியில் ஒளியாக இருக்கிறான் என்பதை ஓர்ந்து தெளிந்து தவம் செய்யுங்கள்\nஅப்போது கண்மணி சுழற்சி கூடும் இதுவே தவப்பலன் நோக்கு\nஒளி பெருகி முச்சுடரும் ஒன்றாகி விதியை வென்றிடலாம்\n“கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு”\nகண்ணில் நின்ற ஒளிபாரு *இதுவே ஞானதவம் கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து கண்மணி நடுவே ஊசி முனைவாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு\nநீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண் இரண்டும் அடங்கிப்போகும் இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் – உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும்\nநன்றாக மனதில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். எல்லா ஞானிகள் கூறியதையும் ஒருங்கே தெளிவுபடுத்திக் கூறுகிறேன். சிந்தித்து தெளிவடையுங்கள்.\nஎல்லாம் வல்ல இறைவன் ஒருவரே. அந்த இறைவனின் அணுப்பிரமாணமே நம் ஜீவன்.\nநம் உடலில் ஜீவனாய் இறைவன் இருக்கிறான். நம் உடலில் கண்மணியில் ஒளியாக ஜீவன் உள்ளது. கண்மணியில் மனதை நிலை நிறுத்துக.\nஇம்முறையில் சாதனை தொடர்ந்தால் அனுபவங்கள் தொடர்ந்து பெறுவீர்கள்.\nமேனிலை அடைவீர்கள் உறுதி, சத்தியம்.\nநம்மை நாம் அறிவதே ஞானம்\nநம் உடலில் உயிராய் இருப்பதே ஆன்மா.\nநம் உடலில் கண்களில் ஒளியாக நின்று நடமாடுகிறான் ஆன்மாவாகிய இறைவன்.\nநம் உடலின் உட்புகுவாசல் கண்கள்.\nநம் கண் வழி கருத்தை செலுத்தினால் காணலாம் இறைவனை கண்ணாலே\nமௌனமாக இருந்து, மௌனத்தில் மனதை ஊற்றி இருந்தால் கிட்டிடும் ஞானம்.\nவினை வழி வந்த மனிதரில் பலர், அறியாமையால் குருடாயிருக்கும் நம் கண்களை திறக்கும் சற்குருவை அறியமாட்டார்கள் அடையமாட்டார்கள்\nநம் கண்களை வினைத்திரையால் மூடப்பட்டு, நாம் கண்ணிருந்தும் குருடராகவே இருக்கிறோம்\nநம் கண்ணிலிருக்கும் வினைத்திரையை விலக்கி கண்மணி ஒளியை தூண்டி உணரச் செய்யும் ஒரு நல்ல ஞான சற்குருவை பெற வேண்டும்\nபோலிச்சாமியர்களை நம்பி பணத்தை மானத்தை இழப்பவர்களே அதிகம்\nநமது கண்கள் குருடு என்பதை அறியாத போலி வேஷதாரிகளை குருவாக கொள்வர் சீரழிவர்\nநம் கண்களை திறப்பவனே உண்மை குரு\nநம் கண்ணில் ஒரு மறைப்பு உள்ளது என காட்டி அதை அகற்ற *தவம் செய்யச் சொல்லித் தருபவரே உண்மை ஞானி சற்குரு\nமுதலில் புறக்கண்ணை திறக்கச் சொல்பவனே, *இமைகளை திறந்து தியானம் பண்ணச் சொல்வபனே உண்மை குரு\nஅந்த உண்மை மெய்ஞான சற்குரு அருளாலே, புறக்கண்ணை திறக்க – கண்மணி ஒளியை தூண்ட வழி கிட்டி, நாம் தவம் செய்தாலே முதலில் புறக்கண் திறக்கும்\nபின் அகக் கண்ணும் திறக்கும்\nஇப்படிப்பட்ட குருவை பெற வேண்டும் (உண்மை குருவை பெற என்ன செய்ய வேண்டும் (உண்மை குருவை பெற என்ன செய்ய வேண்டும்\nமூக்குநுனி சுழியை பார்த்து மூட்டடா\nஅதுதானே கண்தானே சுழித்துக்கொண்டு வட்டமாக இருக்கிறது\nகண்மணி ஒளியை பார்த்து நினைத்து உணர்ந்து ஒளியை மூட்டு *மூட்டடா என்கிறார் அகஸ்தியர்\nமூக்குநுனி சுழி என்றால் கண்\n*ஞானம்பெற விழி* – சுடரேற்று. ஒளிரசெய்\nகண்ணில் தான், கண்மணியில் தான், கண்மணியில் உள் உள்ள ஒளிதான் நம்மை காக்கும் இறைவன் என்பது தெரியாதல்லவா\nஇதை அறிந்தவர் சொன்னால்தான் முடியும்\nஅப்படித்தான், அறிந்தவர் மூலம் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் பரிபாஷையாக சொன்னார்கள் ஞானிகள்\nகண்ணால் எல்லாம் பார்க்கிறோம் கண்ணை பார்க்க முடியுமா\nதவத்தில் தான் நம் கண்ணை நம் கண்மணி ஒ���ியை நம் உயிரான இறைவனை காண முடியும்\nகண்ணை திறந்தால்* தான் உள்ஒளியை காணலாம்\n“தகுந்த ஆச்சாரியர் மூலம் நடுக்கண் திறக்கப்பெற்றுக்கொள்வது நலம்”\n– என வள்ளல் பெருமான் உபதேசித்துள்ளார்\nஇந்த உலகில் போலிகளே ஏராளம்\nமயக்குபவர்களும் மயங்குபவர்களும் ஏராளம் ஏராளம்\nஉண்மையான ஆன்ம தாகம் கொண்டவர் வாழ்வில் ஒழுக்கமாக நெறியானவர்களுக்கு அவன் அருளால் நல்ல செய்திகள் காதில் விழும்\nகர்மத்தால் தடுமாறும் அவன் செய்த புண்ணணியத்தால் வைராக்கியத்தால் உண்மை அறிவான்\nபல விதபோராட்டங்களுக்கு பின்னரே ஞானம் பெறுவான்\nஏனெனில் முற்பிறவி பலவற்றில் செய்த கர்மத்தை எங்கே கொண்டு தொலைப்பான்\nதவம், ஞான தவத்தால் தான் கொஞ்சங்கொஞ்சமாக கர்மத்திரை விலக வேண்டும்\nகுருவருள் இந்த சமயத்தில் தான் பரிபூரணமாக இருக்கணும்\nகுருவருளால் தான் நாம் கடைத்தேற முடியும்\nகுரு பார்க்க கோடி வினை தீரும்\nஅந்த இறைவனே ஆத்ம சொரூபமாக குருவாக உன்னை காத்தருள்வார்\nகுருமூலம் எதை கற்கணுமோ அதை கல்\n“அன்னசத்திரம் ஆயிரம் கட்டலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று” – பாரதியார்\nஅன்னதானம் என்றால் *ஞானி ஒருவருக்கு உணவு கொடுப்பது சாலச் சிறந்தது.*\nஅதூவல்லாமல் ஆயிரம் சத்திரம் கட்டி *பல லட்சம் மக்களுக்கு உணவு கொடுப்பதை விட ஒருவனுக்கு அவன்\nஆத்மாவை அறிந்து கொள்ளும் ‘அ’ ‘உ’ எழுத்தை உபதேசிப்பதே மிக மிக உத்தமம்\nஅரிதான மானிட உடல் எடுத்து குறையின்றி பிறந்து ஞானக்கல்வி கற்று *ஞானதானம் ஞானதவம்* செய்தாலே மோட்சம் கிட்டும்\nஞானம் எல்லோரும் அறிய கூறு\nவள்ளலார் உலகரை மரணமிலா பெருவாழ்வு பெற வருக என கூவியல்லவா அழைத்தார்\n“விண்ணொளி காண வேண்டின் மெய்யிறை யருளினாலே\nகண்ணொளி யுருகச் சேர்த்துக் கருத்தொளி நடுவில் நோக்கிப்\nபொன்னொளி மேவும் வாலைப் பொருள்ரசமருந்தி மேலாந்\nதன்னொளி கண்டு ஞானத்தானவனாக லாமே” – ஞானக்கடல் பீர்முஹம்மது\nவிண்ணொளி பரம்பொருளை பெருஞ்ஜோதியான இறைவனை காண வேண்டுமானால்,நமது மெய்யாகிய− உடலாகியதில் கண்ணில் உள்ள ஒளியில் நாட்டம் வைத்து சாதனை செய்ய வேண்டும்.\nகண்மணி மத்தியில் கருத்தை வைத்து பார்க்கையில் பொன்னொளி தோன்றும்.\nஅதாவது தங்க மயமான ஜோதி அந்திமாலை சூரியனை போன்று − தங்க ஜோதி தோன்றும்\nதொடர்ந்து காட்சி தரும் *வாலை அருளால் நம் தலை உச்சிய���லிருந்து அமிர்தம் கிட்டும்\nஅமிர்தம் உண்டவனுக்கு நரைதிரை மூப்பு மரணமில்லை\nஇறைவனிடம் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டு வணங்கி கீழே விழுந்து எழுபவர்களே, *இது வல்ல இறைவனிடம் வரம் பெறும் முறை\nநம் சிரசின் முன்தான் இறைவன் திருவடி – நம் கண்கள் உள்ளதே\nஅங்கு ஒளியாக துலங்கும் இறைவனை தொழ வேண்டும்\nதக்க ஞான சற்குருமூலம் உபதேசம் தீட்சை பெற்று நம் கண்ணில் மணியில் ஒளியாக துலங்கும் கடவுளை நினைந்து உணர்ந்து *ஞானதவம் செய்ய வேண்டும்\nபணிந்து ஒழுக்கமுடன் *தவம் செய்வோரே* இறைவனிடமிருந்து வேண்டிய வரமெலாம் பெறலாம்\nகண்திறந்து ஆடாமல் அசையாமல் சும்மா இருந்து, *கண்ணில் ஒளியாக துலங்கும் இறைவனை நினைந்து உணர்ந்து இருப்பதே ஞானம் பெற வழியாம்\nசனாகதி முனிவர்களுக்கு தட்சிணாமூர்த்தியாக வந்த குரு – உலக குரு எல்லா மனிதர்களுக்கும் உள்ளில் விளங்கும் சீவனாகிய சிவகுரு எதுவும் பேசவில்லை\nகல்வி கேள்விகளில் சிறந்தவர்களான சனாகதி முனிவர்கள் தன் முன் தோன்றிய உருவத்தின் இருப்பைக் கண்டு உணர்ந்து கொண்டனர்.\nஒரு கையில் வேதம் ஒரு கையில் தீ ஒரு கையில் உடுக்கை வேதங்கள் கூறும் *இறைவன் ஒளி ஒலியானவர் சிவ சக்தியானவர்\nபேசவில்லை -மௌனமாக சும்மா இரு\nகண்ணை திறந்து தவம் செய்\nகண்ஒளியை எண்ணி தவம் செய்\n (ஆதிகுரு தட்சிணாமூர்த்தி உணர்த்தும் ஞானம் )\nஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்\nசன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி\nஞான சற்குரு சிவ செல்வராஜ்\nசைவ உணவே மனித உணவு\nமெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்\nகாமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/11/12", "date_download": "2019-02-21T17:02:01Z", "digest": "sha1:L6ZGGQJTJYRRJ2PZTSC7LECQYNUZW5Z2", "length": 11676, "nlines": 114, "source_domain": "www.puthinappalakai.net", "title": "12 | November | 2017 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை\nதமிழ் மக்கள் பேரவை இன்று யாழ்ப்பாணத்தில் முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூன்று இணைத்தலைவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்ளூராட்சித் தேர்தல் மற்றும் இடைக்க��ல அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 12, 2017 | 12:42 // யாழ்ப்பாணச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவவுனியாவில் தமிழ் அரசுக் கட்சியின் முக்கிய கூட்டம்\nசிறிலங்காவில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு வவுனியாவில் கூடி ஆலோசனைகளை நடத்தியுள்ளது.\nவிரிவு Nov 12, 2017 | 12:38 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்களின் எண்ணிக்கை விபரம்\nசிறிலங்காவில் புதிய முறைப்படி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 12, 2017 | 12:20 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசித்திரவதை குற்றச்சாட்டுகளால் கடும் அழுத்தங்களை எதிர்கொள்ளும் சிறிலங்கா\nஅண்மைக்காலங்களில் சிறிலங்காவில் 50இற்கும் அதிகமான தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டமை தொடர்பான அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனத்தின் விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டதை அடுத்து, சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.\nவிரிவு Nov 12, 2017 | 1:09 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nயாழ்., கொழும்பு மாநகரசபைகளின் உறுப்பினர் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரிப்பு\nயாழ்ப்பாணம், கொழும்பு மாநகரசபைகளுக்குத் தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை கடந்த முறையை விட இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளது.\nவிரிவு Nov 12, 2017 | 1:05 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஉள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவாகப் போகும் 2000 பெண் பிரதிநிதிகள்\nபுதிதாக தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபைகளுக்கு 2000இற்கும் அதிகமான பெண் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்று தேர்தல் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.\nவிரிவு Nov 12, 2017 | 1:02 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nதிடீரென சிங்கப்பூர் பறந்தார் சிறிலங்கா பிரதமர்\nசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திடீரென சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு அவர், சிங்கப்பூருக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Nov 12, 2017 | 0:57 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nவரும் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியாகிறது உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு\nஉள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைக் கோரும் அறிவிப்பு வரும் நொவம்பர் 27ஆம் நாளுக்குப் பின்னர் வெளியிடப்படும் என்று சிறிலங்கா தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Nov 12, 2017 | 0:53 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=18", "date_download": "2019-02-21T16:11:02Z", "digest": "sha1:RSJVZEHKVQGTG6KXPWPJGKVNUE4LCMMB", "length": 7711, "nlines": 122, "source_domain": "www.v7news.com", "title": "முன்னோட்டம் | V7 News", "raw_content": "\nஅரசியல், ஆன்மிகம், இந்தியா, செய்திகள், முன்னோட்டம்\nஅனைத்துக்கட்சியினருடன் பிரதமரை சந்திக்க முதலமைச்சர் திட்டம்\nசத்யராஜ், ஜெயராம், ஜெய், சிவா...\nகலை, சினிமா, தமிழ்நாடு, முன்னோட்டம்\nசரத்குமார்-நெப்போலியன் ந���ிப்பில் சென்னையில் ஒருநாள்2 டிரைலர்.\nவிஜய்யுடன் மோதலில் ஈடுபடும் விஜய்சேதுபதி\nநடிகர்: விக்ரம் பிரபு , கவின்...\nUncategorized, சினிமா, செய்திகள், முன்னோட்டம்\nவேலையில்லா பட்டதாரி 2 படத்தின் டீசர் வெளியான 24 மணி...\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு �� சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/14033944/Near-srivaikuntam-Bull-Cart-Race.vpf", "date_download": "2019-02-21T16:41:16Z", "digest": "sha1:QKSTUHYP7UWBQ6VAV4CGR2SQDNBIXNJ5", "length": 12476, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near srivaikuntam Bull Cart Race || ஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி பந்தயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி பந்தயம் + \"||\" + Near srivaikuntam Bull Cart Race\nஸ்ரீவைகுண்டம் அருகே மாட்டு வண்டி பந்தயம்\nஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.\nஸ்ரீவைகுண்டம் அருகே மணக்கரையில் மலை பார்வதி அம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, மாட்டு வண்டி பந்தயம் நேற்று நடந்தது. மணக்கரையில் இருந்து வல்லநாடு வரையிலும் சென்று திரும்பி வரும் வகையில், 8 கிலோ மீட்டர் பந்தய தூரம் அமைக்கப்பட்டு இருந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயம், சிறிய மாட்டு வண்டி பந்தயம், குதிரை வண்டி பந்தயம் என 3 பிரிவுகளாக போட்டிகள் நடந்தது.\nபெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி முதலிடமும், நாலந்துலாவைச் சேர்ந்த உதய முத்துபாண்டி மாட்டு வண்டி 2-வது இடமும், வேலங்குளத்தைச் சேர்ந்த கண்ணன் பாண்டியன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தன.\nசிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் கயத்தாறைச் சேர்ந்த நாச்சியார் மாட்டு வண்டி முதலிடமும், மறுகால்குறிச்சியைச் சேர்ந்த சுப்பம்மாள் மாட்டு வண்டி 2-வது இடமும், வடக்கு காரசேரியைச் சேர்ந்த ஓட்டக்காரன் மாட்டு வண்டி 3-வது இடமும் பிடித்தது. குதிரை வண்டி பந்தயத்தில் மணக்கரையைச் சேர்ந்த வள்ளிநாயகம் குதிரை வண்டி முதலிடமும், அவினாப்பேரியைச் சேர்ந்த நிவேதா குட்டி குதிரை வண்டி 2-வது இடமும், கால்வாயைச் சேர்ந்த முத்து குதிரை வண்டி 3-வது இடமும் பிடித்து.\nபின்னர் பரிசளிப்பு விழா நடந்தது. பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.15 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.11 ஆயிரம் வழங்கப்பட்டது. சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.11 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டது. குதிரை வண்டி பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.7 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/165674", "date_download": "2019-02-21T16:58:33Z", "digest": "sha1:PYY3465AKDNPWD3GT4XGKUKVBRBD3V4C", "length": 6518, "nlines": 75, "source_domain": "www.viduppu.com", "title": "விஜய்யை பத்தி ஏன் பேசல? வயதான அஜித் ரசிகரை அடித்த தளபதி ரசிகர்கள் - என்ன கொடுமை இது? - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு த���டிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nவிஜய்யை பத்தி ஏன் பேசல வயதான அஜித் ரசிகரை அடித்த தளபதி ரசிகர்கள் - என்ன கொடுமை இது\nதமிழ் சினிமாவில் தற்போது ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் அஜித், விஜய். இருவருக்கும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதில் பல ரசிகர்கள் நல்ல விஷயங்களை செய்கின்றனர்.\nஆனால் ஒரு சிலர் தவறான விஷயங்களை செய்து அந்த நடிகர்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்துகின்றனர்.\nஅந்தவகையில் அஜித்தின் தீவிர ரசிகராக இருப்பவர் மைக்கேல் என்ற முதியவர். இவர் இணையத்தில் மிகவும் பிரபலம். இவர் எப்போதும் அஜித்தை பற்றி உயர்வாக பேசுவார்.\nஇவரை விஜய் ரசிகர்கள் சிலர் ஏன் நீ எதுக்கு அஜித் பத்தி மட்டும் பேசுறாய் விஜய் பற்றி பேச மாட்டேங்கிறாய்ன்னு அடித்துள்ளார்கள்.\nஏன் சில ரசிகர்கள் இப்படி தளபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்களோ\nஎதுக்கு அஜித் மட்டும் பேசுறாய் விஜய் பற்றி பேச மாட்டேங்கிறாய்ன்னு அடிச்சிருக்கனுங்க கிறுக்கனுங்க 😤\nஎவ்ளோ ஒரு கீழ்த்தனமான மனநிலைல சுத்தீட்டு இருக்காங்க 😤 pic.twitter.com/pbkEP1I2Vo\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89/", "date_download": "2019-02-21T16:40:06Z", "digest": "sha1:6UFCXEZVUPLOLMLEBCCE44A7HSP7NDUM", "length": 8062, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "யாவா தீவில் விபத்து – 21 பேர் உயிரிழப்பு! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nயாவா தீவில் விபத்து – 21 பேர் உயிரிழப்பு\nயாவா தீவில் விபத்து – 21 பேர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியா – யாவா தீவில் இடம்பெற்ற விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபேருந்து ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்தமையினாலேயே இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஅத்துடன், குறித்த விபத்தில் காயமடைந்த 9 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nவிபத்து இடம்பெற்ற பகுதியில் தொடர்ச்சியாக மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்த நிலையில் குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அந்த நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் : 6 பேர் காயம்\nகனடாவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். Trans – Canada அ\nநாவலப்பிட்டியில் கோர விபத்து -இருவர் உயிரிழப்பு\nநாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந\nபொலிவிய கொடூர விபத்தில் 22 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்\nதென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இடம்பெற்ற விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் படுகாயம\nபெக்கோ வாகனத்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு\nமன்னார் 2 ஆம் கட்டை பகுதியில் உள்ள புதிய குடியிறுப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்\nசுதந்திர தனிநாடு கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்\nகற்றலோனிய பிரி���ினைவாத தலைவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்பெயினின் பார\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/author/mithransriram/", "date_download": "2019-02-21T15:53:59Z", "digest": "sha1:NZW24PHHPVGLZNV6W6J4YFV4O6STB3QZ", "length": 1280, "nlines": 27, "source_domain": "thannambikkai.org", "title": " மித்ரன் ஸ்ரீராம் | தன்னம்பிக்கை", "raw_content": "\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 25 (0)\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 24 (0)\nவாழ நினைத்தால் வாழலாம் – 23 (0)\nவாழ நினைத்தால் வாழலாம் – 22 (0)\n“வாழ நினைத்தால் வாழலாம்” – 21 (0)\n“வாழ நினைத்தால் வாழலாம்” -20 (0)\n“வாழ நினைத்தால் வாழலாம்” -19 (0)\nவாழ நினைத்தால் வாழலாம் – 18 (0)\nவாழநினைத்தால் வாழலாம்- 17 (0)\nவாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம் (0)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=3645", "date_download": "2019-02-21T15:37:46Z", "digest": "sha1:C2DYJKWCWVZMPJQFCO6LNKE547LXHBMJ", "length": 7471, "nlines": 29, "source_domain": "tnapolitics.org", "title": "“புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும் ” – T N A", "raw_content": "\n“புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்கள் சுய உரிமையுடன் வாழ பிறக்கும் விளம்பி வகை செய்திட வேண்டும் ”\nநீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படு���் அரசியல் யாப்பின் மூலம் மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள புதுவருட வாழ்த்துச்செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,\nஇலங்கைவாழ் தமிழ், சிங்கள இரு இனங்களையும் சேர்ந்த மக்களால் ஒரே தினத்தில் கொண்டாடப்படுகின்ற ஒரே பெருநாளாக சித்திரைப் புத்தாண்டு அமைகின்றது.\nஅத்தகு சிறப்புமிகு பெருநாளைக் கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது உளம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.\nஒரு நாடு பொருளாதாரம் உட்பட அனைத்துத் துறைகளிலும் முன்னேற வேண்டுமானால், அந்நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம் நிலவுவது அத்தியாவசியமாகும். எமது நாட்டில் அவ்விலக்கினை அடைவதற்குத் தடையாக உள்ள காரணிகளில் முதன்மையானதாக விளங்குவது நீண்டகாலமாகத் தீர்க்கப்படாதுள்ள தேசியப் பிரச்சினையாகும்.\nஅப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டுமென்ற நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வந்த புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சிகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை நீக்கப்பட்டு, துரித கதியில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் ஊடாக உருவாக்கப்படும் அரசியல் யாப்பின் மூலம மக்கள் கௌரவத்துடனும் பாதுகாப்புடனும், சுய உரிமையுடனும் வாழும் நிலை ஏற்பட பிறக்கும் விளம்பி வருடம் வகை செய்திட வேண்டும்.\nஎனவே, ஈரினத்தவரும் பொதுவாக இப் புத்தாண்டை மகிழ்வுடன் கொண்டாடுவது போன்று சகல விடயங்களையும் விட்டுக்கொடுப்புடன் கையாளும் சகஜநிலை இந்நாட்டில் தோன்றி இன நல்லிணக்கம், சுபிட்சம் மற்றும் அபிவிருத்தி ஏற்பட இப்புத்தாண்டு வழிசமைக்கட்டும்.\nஅந்த வகையில் சகல இனத்தவரிடையிலும் ஒற்றுமை, நல்லுறவு, புரிந்துணர்வு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு வகையான இன்னல்கள் நீங்கி பிறக்கும் புத்தாண்டில் நல்லனவெல்லாம் நடந்தேறிட வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவதுடன் அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொ���்ளுகின்றேன் என எதிர்க்கட்சித் தலைவரின் புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalaikesari.lk/religion.php?theology=kovils&page=1", "date_download": "2019-02-21T16:02:38Z", "digest": "sha1:CCHKB4GSP4GSG6FEAUVD5LGBUWUHAXJE", "length": 3964, "nlines": 77, "source_domain": "www.kalaikesari.lk", "title": " Kalaikesari", "raw_content": "\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்\nஇலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு\nமன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் தேர்த்திருவிழா\nடிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த தேர் திருவிழா\nடிக்கோயா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த தேர் திருவிழா 18.02.2019.திங்கட் கிழமை\nதஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழா பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nதஞ்சை பெரியகோவில் சித்திரை திருவிழாவை யொட்டி ஏப்ரல் 2ஆம் திகதி நடைபெற உள்ள கொடியேற்றத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nபக்தர்கள் நலன் கருதி திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள்\nஈழத்தின் பாடல்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மகா சிவராத்திரி விழாவுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட வருகின்றது.\nஇன்று முன்னேஸ்வரம் மாசிமக துவஜாரோகண பிரமோட்ஸவ கோடியேற்றம்.\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 07\nபண்டைத் தமிழ் மன்னர்கள் குடைவரைச் சிற்பங்களை ஊக்குவித்து வந்தனர்\nநாட்டிய சாஸ்திரத்தில் ஒப்பனை, ஒலி அமைப்பு, ஒளி அமைப்பு ஆகிய முக்கியமான அம்சங்கள்.\nஸ்ரீ ஜயதேவரின் ‘கீத கோவிந்தம்’\n‘நாகநீள்நகர்’ என்ற நெடுந்தீவு – 08\nதிருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/16104", "date_download": "2019-02-21T15:51:18Z", "digest": "sha1:LQRZJ7ZSXHOBXB7KNI3QPAPTDGPKAFQC", "length": 6921, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யார் தளபதி? அப்பாவா? விஜய்யா? உதயநிதி பளிச் பதில்", "raw_content": "\nதிமுக தலைவர் ஸ்டாலினை அவரது தொண்டர்கள் தளபதி என்ற புனைபெயருடன் அழைத்து வரும் நிலையில் நடிகர் விஜய் தளபதி என்று அழைக்கப்படுவதை திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என சமூக வலைத்தளதில் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.\nஅதற்கு ஸ்டாலினின் மகனும் நடிகருமான உதய���ிதி ஸ்டாலின் திரையுலக தளபதி என்றால் அது விஜய் அண்ணாதான் என பதிலளித்துள்ளார். அதேபோன்று திரையுலக தல என்றால் அது அஜித்தான் என்றும் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலினின் சமார்த்தியமான இந்த பதில் நடிகர் விஜய் மற்றும் அஜித்தின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்தியுள்ளது. அதோடு, அரசியலையும், சினிமவாஇ ஒன்று சேர்க்கமல் அவர் பதில் அளித்ததை அனைவரும் பாராட்டியும் வருகின்றனர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nஅஜித்தோட இந்த பாடலை கேட்டு வயித்துல இருக்கும் குழந்தை ஒதச்சது.\nஸ்ரீரெட்டி லிஸ்டில் சிக்கிய பிரபல இயக்குனர்: ஆதாரத்துடன் அம்பலம்\nஇந்தியன் 2 உண்மையிலேயே கைவிடப்பட்டதா முதன்முதலாக வாய் திறந்த லைக்கா\nநடிகை ‘யாஷிகா படத்துக்கு இசையமைக்கும் அனிருத்...\nஇன்னும் தொடங்கவே இல்ல, அதுகுள்ள இப்படியா\nஅதிதி மேனனை திருமணம் செய்தது உண்மை : அபி சரவணன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/484", "date_download": "2019-02-21T16:13:37Z", "digest": "sha1:LREM2S6YU5Q3MF57ZZOVFOJA5QFT7MDG", "length": 8447, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாண நில வெடிப்பு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு", "raw_content": "\nயாழ்ப்பாண நில வெடிப்பு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைப்பு\nயாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலத்தில் ஏற்பட்ட வெடிப்பு தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கீழ் உள்ள தேசிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த குழுவினர் இன்று புதன்கிழமை காலை சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nதே���ிய கட்டங்கள் ஆராய்ச்சி அமைப்பின் நில உடைவு ஆராய்ச்சி மற்றும் அபாய முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ்.பண்டார தலைமையிலான குழுவினர் நவீன தொழிநுட்ப உபகரணங்களின் உதவியுடன் கள ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.\nபுத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் நில வெடிப்பு ஏற்பட்டமைக்கு நில அதிர்வு காரணம் என மக்கள் தெரிவித்த நிலையில் புவியியல்துறை பேராசிரியர்கள் நில வெடிப்பிற்கு காரணம் நில அதிர்வு அல்ல நிலத்தின் கீழ் உள்ள சுண்ணாம்பு பாறைகள் இடிந்துள்ளமையே காரணம் என சுட்டிக்காட்டியிருந்தனர்.\nமேலும் நிலாவரை கிணறு மற்றும் மானிப்பாய் கட்டுடை பகுதியில் உள்ள இடிகுண்டு போன்று இந்தப் பகுதியும் நிலத்திற்கு கீழ் செல்லும் அபாயம் உள்ளதாகவும் கூறியிருந்தனர்.\nஇந்நிலையில் நில வெடிப்பு மேலும் அதிகரித்துள்ளமையை தொடர்ந்து இன்றைய தினம் அப்பகுதியிலுள்ள மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதுடன் தோட்டங்களுக்கு நீர் இறைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/386", "date_download": "2019-02-21T16:18:03Z", "digest": "sha1:SJT6K3PR43KDVAU6HLHIHVOCEI6OMKM3", "length": 3684, "nlines": 49, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "கூகிளில் உள்ள சில வசதிகள் | IndiaBeeps", "raw_content": "\nகூகிளில் உள்ள சில வசதிகள்\nகூகிளில் தேட��ில் 6000000=english என டைப் செய்து என்டரை தட்டினால் எண்களை ஆங்கிலத்தில் வார்தைகளாக காட்டும்.\nஉங்களுக்கு தேவையான மொழியில் டைப் செய்ய,\nகூகிளில் கவுண்ட் டவுன் டைமரை( Count Down Timer) இயக்க timer என டைப் செய்து என்டரை தட்டி, பின் வரும் மெனுவில் நீங்கள் உங்களுக்கு விரும்பிய நேரத்திற்கு டைமர் செட் செய்து கொள்ளலாம்.டைமர் முடிவடைந்ததும் உங்களது கம்ப்யூட்டரில் அலர்டாக சப்தம்(alert sound) கேட்கும்..\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?cat=19", "date_download": "2019-02-21T16:13:34Z", "digest": "sha1:ZYUCGBGMUREM25DJVOODJU2M3BRBOZVK", "length": 9110, "nlines": 147, "source_domain": "www.v7news.com", "title": "சுற்றுலா | V7 News", "raw_content": "\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nஉலகில் அபூர்வமான வெள்ளை ஆமை,...\nஉலகம், கலை, சுற்றுலா, செய்திகள்\nஉலக அழகியாக தேர்வானா பராகுவே நாட்டு இளம்பெண்\nவத்தலகுண்டு சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் 2 மணிநேரம் போக்குவரத்து...\nகொடைக்கானலில் நேற்று 5 மணி...\nகொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை\nகனமழை பெய்யும் என வானிலை...\nகொடைக்கானல் மலையில் கொலை செய்யப்பட்டவரின் உடல் கண்டுபிடிப்பு\nகோடை குறிஞ்சி விழா : மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்...\nகோடை குறிஞ்சி விழா வருகிற...\nஇலங்கை சுற்றுலாவின் சிறப்பு சின்னம் சிங்கராஜாவனம்\nஉலகம், கலை, சுற்றுலா, செய்திகள்\nஇலங்கை மாத்தளையில் உள்ள தம்புள்ள குகை விகாரை ஒரு பார்வை..\nஇலங்கையின் பண்டைய பொலனறுவை நகரம் ஒரு மீள்பார்வை …\n* 12 ம் 13 ம் நூற்றாண்டு முதல்...\nஉலகம், கலை, சுற்றுலா, செய்திகள்\nசுற்றுலாவின் குன்றாக திகழும் இலங்கையி��் சீகிரியா குன்று ஒரு கண்ணோட்டம்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/35103", "date_download": "2019-02-21T16:21:48Z", "digest": "sha1:DC3BRMD3YKYTLSW5CRLIS5BKYDJFY6NY", "length": 13104, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "எமது ஆட்சியில் சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் உண்டு - பசில் | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஎமது ஆட்சியில் சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் உண்டு - பசில்\nஎமது ஆட்சியில் சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் உண்டு - பசில்\nதேசிய பாதுகாப்பு என்று கூறி தனிநபர் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் கடந்த ஆட்சியில் இடம்பெற்றது என தெரிவித்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ரத்துபஸ்வெல சம்பவம் முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.\nஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தென் மாகாண உறுப்பினர்கள் சந்திப்பு இன்று அம்பலாங்கொடையில் இடம்பெற்றது.\nஇதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே பசில் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஎமது ஆட்சி காலத்தில் சில தவறுகள் இடம்பெற்றுள்ளன. தேசிய பாதுகாப்பைப் போன்று தனிநபர் பாதுகாப்பு குறித்தும் கவனத்தில் கொள்கின்ற நிலையே தற்போது உலகில் காணப்படுகின்றது.\nதேசிய பாதுகாப்பை காரணம் காட்டி தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. தனிநபர் சுதந்திரம் தகவலறியும் உரிமைச்சட்டம் மற்றும் ஊடக சுதந்திரம் என்பன முக்கியமானதாகவே கருதப்படுகின்றது. ஆனால் எமது ஆட்சி காலத்தில் காணப்பட்ட சூழல் சுதந்திரங்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தியது.\nஉலகில் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்புடனேயே நாங்கள் போரிட்டோம். எனவே தான் தனிநபர் சுதந்திரம் உள்ளிட்ட விடயங்களில் குறைபாடு ஏற்பட்டது. சில சந்தர்ப்பங்களில் நாங்கள் எல்லை மீறிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றது. குறிப்பாக ரத்துபஸ்வல சம்பவத்தை குறிப்பிடலாம். அதே போன்று கட்டுநாயக்க சுதந்திர வலயத்தில் ஏற்பட்ட சம்பத்தையும் குறிப்பிடலாம்.\nஇவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறக் கூடாது. தேர்தல் காலங்களில் மேடைகளுக்கு தீ வைத்தனர். இவற்றை தற்போது கவனத்தில் கொள்ளும் போது ஒரு சூழ்ச்சியின் பின்னணியாகவே கொள்ள முடிகின்றது.\nபசில் ராஜபக்ஷ ஆட்சி சுதந்திரம் தேசிய பாதுகாப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n2019-02-21 21:40:44 மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.\n2019-02-21 20:41:28 சம்பிக்க கூட்டமைப்பு வடக்கு\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nபாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான \" அல ரஞ்சித் \" கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-21 20:13:10 அல ரஞ்சித் கைது : ஹெரோயின் வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\n2019-02-21 20:06:31 கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nநீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன,\n2019-02-21 18:55:44 ராஜித நீதிமன்றம் தொலைபேசி\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/19/cauvery.html", "date_download": "2019-02-21T16:51:40Z", "digest": "sha1:POVGHQNELRHTQRB6CAI36LZJHN7IFRRQ", "length": 11340, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி நதிநீர் ஆணைய முடிவுக்கு கர்நாடகம் எதிர்ப்பு | karnataka condemns cauvery tribunal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n22 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n1 hr ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்க�� ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகாவிரி நதிநீர் ஆணைய முடிவுக்கு கர்நாடகம் எதிர்ப்பு\nகாவிரி நீர் படுகையில் ஏரிகளில் தூர் வாரும் பணிக்கு மத்திய நதிநீர் கமிஷன் விதித்துள்ள தடை உத்தரவுக்குகர்நாடகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எச்.கே.பட்டீல் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:\nகாவிரி ஆற்றுப் படுகையில் தூர்வாரும் பணிக்கு மத்திய நதி நீர் ஆணையம் தடை விதித்துள்ளது. இதைஒருபோதும் கர்நாடகம் ஏற்காது.\nகாவிரி ஆற்றுப்படுகையில் தூர் வாருவது எங்களது உரிமை. இதைப்பறிக்க யாரும் முயலக் கூடாது. உலக வங்கிதூர் வாரும் பணிக்கு கடன் வழங்கினாலும், வழங்காவிட்டாலும் நாங்கள் தூர் வாருவோம். இதற்கு தமிழக அரசுதடை விதிக்கவில்லை.\nகாவிரி ஆற்றுப்படுகையில் 8000 ஆண்டு பழமையான ஏரிகள் உள்ளன. இங்கு தூர் வாரும் பணி திட்டமிட்டபடிநடக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/chennai-hc-ordered-about-national-anthem-341129.html", "date_download": "2019-02-21T15:42:45Z", "digest": "sha1:K2WMUM6MY7RYXMZCAEYA6ZS3HQLM35LV", "length": 15477, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி | Chennai HC ordered about National Anthem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n1 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n30 min ago ரயில் பிளாட்பார்மில் அரிவாளை உரசுவது வோல்டு.. கால்களையே உரசுவதுதான் கெத்து.. ஓர் ஆபத்தான ரயில் பயணம்\n38 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nமோடி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தேசிய கீதம் கட்டாயம் இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nசென்னை: அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடவேண்டும் என்பது கட்டாயமில்லை என சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.\nபிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்றார்.\nஇதேபோல கடந்த ஞாயிறு அன்றும், திருப்பூரில் கூட்டத்திலும் கலந்து கொண்ட பிரதமர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழக முதல்வர், அமைச்சர்கள் உட்பட அரசு அதிகாரிகள், பலர் கலந்து கொண்டனர். அரசு நிகழ்ச்சியான இந்த இரண்டிலுமே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்படவில்லை.\nஅரசு விழாவில் தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்பதாலும், இது மீறப்பட்டதாலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.\nதேசியகீதம் பாடுவது தொடர்பாக வேம்பு என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு ஒன்றினையும் தொடுத்தார். அந்த மனுவில், \"பிரதமர் பங்கேற்ற இரண்டு அரசு நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதம் பாடப்படாதது குறித்து தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்\" என கூறியிருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது.\nஅப்போது, பிரதமர் பங்கேற்கும் விழாவில் தேசிய கீதம் பாட வேண்டுமென்று கட்டாயமில்லை என்று கோர்ட் தெரிவித்து விட்டதுடன், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nரயில் பிளாட்பார்மில் அரிவாளை உரசுவது வ���ல்டு.. கால்களையே உரசுவதுதான் கெத்து.. ஓர் ஆபத்தான ரயில் பயணம்\nராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nகன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nதிருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\nஎத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\nதேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nஒரே நாளில் 3 கட்சிகளுடன் திமுக ஆலோசனை.. மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளுடன் நாளை பேச்சு\nஎன் ஆர் காங்கிரஸுக்கு புதுவை மக்களவை தொகுதி ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது\nதிமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்திய அந்த 3 கட்சிகள்.. பரபரப்பில் அறிவாலயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai hc national anthem pm modi சென்னை ஹைகோர்ட் தேசிய கீதம் பிரதமர் மோடி அரசு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/jio/page/2/", "date_download": "2019-02-21T16:38:37Z", "digest": "sha1:B7O4Z6NFRHTXBP7ZSW6JQZSR32VQPSM7", "length": 10539, "nlines": 51, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Jio | பக்கம் 2", "raw_content": "\nஇன்று வெளியாகும் ஜியோ போன் 2 போனின் விலை; ஸ்பெசிபிகேஷன்கள்\nஜியோ போன் 2 போகள் இன்று இந்திய நேரப்படி 12 மணிக்கு, ஜியோ.காம் இணைய தளத்தில் விற்பனை வந்தது. இந்த போன்கள் பழைய போன்கள் போன்று அல்லாமல், குவாட்ஸ் கீபோர்ட், டூயல் சிம் சப்போர்ட் ஆகியவற்றை கொண்டிருக்கும். அகலமான டிஸ்பிளே பேனல் கொண்டுள்ள இந்த போன் KaiOS யில் இயக்கும். இது பேஸ்புக், கூகிள் அசிஸ்டெண்ட், கூகிள் மேப்கள் மற்றும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட வாட்ஸ்அப் அப்ளிகேஷன்களுக்கு ஆதரவு அளிக்கும். இந்த போனை வாங்கும் போது, ரூ.49, […]\nரிலையன்ஸ் ஜியோபோனில் வந்து விட்டது வாட்ஸ்அப்; இதை எப்படி டவுன்லோட் செய்வது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஏற்கனவே தங்கள் போன்களில் வாட்ஸ்அப் கொண்டு வருவது குறித்து ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்நிலையில், தங்கள் போன்களான KaiOS அடிப்படையாக கொண்ட ஜியோ போன் மற்றும் ஜியோ போன்2-வில் இந்த வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுமட்டுட்மின்றி அத்தியாவசியமான அப்ளிகேஷன்களான வாட்ஸ்அப், பேஸ்புக், யூடியுப் மற்றும் கூகிள் மேப��� ஆகியவைகளை பெற எந்த அப்கிரேடும் செய்ய தேவை இல்லை. இதை எப்படி டவுன்லோட் செய்வது ஜியோ ஆப்ஸ்டோர் மூலம் வாட்ஸ்அப்-ஐ டவுன்லோட் செய்து கொள்ளலாம். […]\nTagged now available, Reliance jiophone, Whatsapp, செய்வது, டவுன்லோட், ரிலையன்ஸ் ஜியோபோனில், வாட்ஸ்அப்\nஜியோ பிராட்பேண்ட் சேவை: சிறப்புகள் என்ன விண்ணப்பிப்பது எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியது.\nஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவையைப் பெறுவதற்கான முன்பதிவு ஆன்லைனில் தொடங்கியது. கடந்த ஆண்டு நடைபெற்ற ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில், ஜியோ ஜிகா பைபர் பிராட்பேண்ட் சேவையை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்தார். இதுகுறித்து பேசிய அவர், ஜிகாஃபைபர் சேவையை பயன்படுத்தி 5 கோடி வீடுகளுக்கு அதிவேக இணைய வசதி வழங்க முடியும் என்றார். மேலும், இந்த சேவை முதற்கட்டமாக 1100 நகரங்களில் தொடங்கப்படும் என்றார். இந்த சேவையை பெற அந்தந்த பகுதியில் உள்ளோர் […]\n, சேவை, ஜியோ பிராட்பேண்ட், விண்ணப்பிப்பது\nரிலையன்ஸ் ஜியோ வெற்றி பயணத்தின் சாதனைகள் – அம்பானி பெருமிதம்\nகடந்த செப்டம்பர் 5, 2016 அன்று ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை தொடங்கப்பட்டு பல்வேறு சாதனைகளை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் படைத்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் ரிலையன்ஸ் ஜியோ ஒரு ஆண்டிற்கு முன்பு தொலைத்தொடர்பு துறையில் மாபெரும் புரட்சி நிறுவனமாக களமிறங்கிய ஜியோ ஒரு வருடத்தில் மிக வேகமாக வளர்ந்த நிறுவனங்களில் முன்னிலை வகிக்கின்றது. இந்தியர்கள் நவீன நுட்பங்களை பெறுவதில் பின் தங்கியுள்ளனர் என்ற மாயை ஜியோ வருகையின் பின்னர் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக அம்பா இலவச […]\nTagged 4ஜி, சாதனை, ஜியோ, ஜியோ சிம், ஜியோபோன், டெலிகாம், ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் ஜியோ : ஜியோ பணியாளர்களுக்கு முகேஷ் அம்பானி கடிதம்\nமுதல் வருடத்தை வெற்றிகரமாக கடந்துள்ள ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்தின் பணியாளர்களுக்கு, ஜியோ நிர்வாக இயக்குநர் முகேஷ் அம்பானி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரிலையன்ஸ் ஜியோ முதலாம் ஆண்டு நிறைவு கடந்த செப்டம்பர் 5, 2016 அன்று அதிகார்வப்பூர்வமாக தொலைத்தொடர்பு துறையில் தனது 4ஜி சேவையை தொடங்கிய ஜியோ நிறுவனம் பல்வேறு சிறப்பு சலுகைகளை வாரி வழங்கிய நிலையில் முதல் வருட நிறைவில் 130 மில்லியன் அதாவது 13 கோடி வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக முகேசு அம்பானி கடிதத்தில் […]\nTagged 4ஜி, அம்பானி, ஜியோ, முகேசு அம்பானி, ரிலையன்ஸ் ஜியோ\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/05/blog-post_15.html", "date_download": "2019-02-21T16:42:49Z", "digest": "sha1:SKSDGMVNRDZS3J7T6PQSRQQ2HGMSX2OD", "length": 14869, "nlines": 155, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(!) நிமிடங்கள்", "raw_content": "\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nப்ரேக் பிடிக்காத அக்கப்போர் ராசா..மகராசா\nமே 13 அன்று மாலை அடையாறில் நடந்த ட்விட்டர் சந்திப்பிற்கு செல்லலாம் என தீர்மானித்து நான், பிலாசபி, அஞ்சாசிங்கம், கே.ஆர்.பி. அண்ணன் நால்வரும் வண்டியை கிளப்பினோம். ‘எலேய்..இருடா தம்பி நானும் வர்றேன்’ என்று அக்கப்போர் ராஜா திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில் வந்தார். அவசர வேலை என கே.ஆர்.பி.எஸ்கேப் ஆக ‘அதனால என்ன நான் பைக் கொண்டாறேன். டோன்ட் வொர்ரி தம்பி’ என்று அக்கப்போர் ஆறுதல் சொன்னார். அன்று விதி இப்படி வீதி வீதியாக விளையாடும் என்று நான் நினைக்கவில்லை.\nசுத்தமாக ப்ரேக் பிடிக்காத சாமுராய் பைக்கை மேன்சன் நண்பரிடம் அக்கப்போர் இரவல் வாங்கி வயிற்றை கலக்கிவிட்டார். காலால் பலமுறை ப்ரேக் போட்டு உசுரோடு ட்விட்டர் மீட்டுக்கு கொண்டு போய் சேர்த்தார் புண்ணியவான்.அக்கப்போர்னு கரெக்டா தான்யா பேரு செலக்ட் பண்ணி இருக்கீரு. அந்த பைக்க வித்து ஒரு பேப்பர் கப் வாங்க முடியுமாய்யா\nஜீ டிவிக்கு பேட்டி: அஞ்சாசிங்கம், எம்.ஜி.ரவிகுமார், கிரேசி கோபால், சிபி\nகணிசமான அளவில் ட்விட்டர்கள் அரங்கில் திரண்டிருக்க கடைசி வரிசையில் நாங்கள் அமர்ந்தோம். வழக்கம்போல் நம்ம சிபி ‘காரியத்தில்’ கண்ணாக இருந்தார். பெண்கள் பக்கம் அவருடைய கேமரா ஓவர் டைம் பார்த்து கொண்டு இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து பல ஆங்கிளில் க்ரூப் போட்டோ எடுத்து மைசூர் மகராஜா பேத்தி கல்யாண ஆல்பத்தை விட பெரிய சைஸ் போட்டோ தொகுப்புகளை தேற்றினார். பன்னிக்குட்டி ராமசாமி போல செவ செவா கலரில் இருந்த நண்பர் ஒருவர் என்னிடம் வந்து கை குலுக்கினார். அட நம்ம எம்.ஜி.ஆர். (R for Ravikumar). கிரேசி கோபால் உடன் சேர்ந்து மிமிக்ரி செய்து அசத்தினார் நம்ம எம்.ஜி.ஆர். அந்த செட்டுடன் அப்படியே டீக்கடைக்கு நகர்ந்தோம்.\nஅஞ்சாசிங்கம்,பிலாசபி, கிரேசி கோபால், வேல்ஸ், எம்.ஜி.ஆர்.\nமீண்டும் அரங்கில் வந்து அமர்ந்ததும் ‘ஹல்லோ’ என்று ஒரு மர்ம நபர் கைகுலுக்கினார். ‘நீ..ங்...க’ என்று இழுத்தேன். ‘நாகராஜசோழன் எம்.ஏ.’ என்றார். அவரை முதன்முறை சந்தித்ததில் மகிழ்ச்சி. (கோமாளி) செல்வா முதல் பெஞ்ச் மாணவன் போல பவ்யமாக அமர்ந்திருக்க அவரிடமும் சில வார்த்தைகள் பேசினேன். தனது ட்வீட்கள் புத்தகமாக வந்துள்ளதென கூறினார். ‘மிக முக்கியமான’ வேலை இருந்ததால் சில நிமிடங்களில் டெர்மினேட்டர் அர்னால்ட் பைக்கில் ஏறி பறந்தார் நாகராஜ சோழன்.\nகேபிள் ஆற்றும் சொற்பொழிவு..அருகில் சுரேகா\n‘கேட்டால் கிடைக்கும்’ குறித்து கேபிள் சங்கர் மற்றும் சுரேகா பேசியபோது பலத்த கைதட்டல்கள். கவிதை, குறும்படம், பாடல்கள் என பல நிகழ்ச்சிகள் அரங்கேறின. பிரபல ட்விட்டர்களில் ‘தோட்டா’ எனது பேவரிட். அவர் வராதது சற்று ஏமாற்றத்தை அளித்தது.\nகாதலெனும் தேர்வெழுதி (கல்யாணத்துக்கு) காத்திருக்கும் மாணவன் நான்..\nகாதலில் விழுந்தவன் கண்ணெதிரே காத்ரீனா கைப் வந்தால் கூட கண்டு கொள்ளாமல் போவான் என்ற பழமொழிக்கு உதாரணம் பிலாசபி பிரபாகரன் என்றால் அது மிகையில்லை. நண்பர்கள் பலர் ஜீ டிவிக்கு உற்சாகமாக பேட்டி தந்து கொண்டிருக்க அருகில் இருந்த தடாகத்தில் அமைதியாக தாமரை இலைக்கு தண்ணீர் ஊற்றிக்கொண்டு இருந்தது நம்ம பயபுள்ள. ‘என்னய்யா இது’ என்று கேட்டால் “இந்த இலைல தண்ணி ஒட்டாம நழுவி ஓடுது பாத்தீங்களா. இதுதான் வாழ்க்கையின் பிலாசபி. காதலும் அதுபோல” என்று உச்சி வெயிலில் எனக்கு வகுப்பு எடுக்க ஆரம்பிச்சாரு அண்ணன். காதல் முத்திருச்சி தம்பி. சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.\nட்விட்டர் சந்திப்பு குறித்து அக்கு அக்காக பிரித்து விளக்குவதில் அண்ணன் சிபி மிகப்பெரிய எக்ஸ்பர்ட் என்று நான் சொல்லியா தெரிய வேண்டும். அவருடைய ட்விட்டர் சந்திப்பு ‘அனுபவங்களை’ படிக்க கிளிக் செய்க:\nஎப்பொருள் யார்......அப்பொருள்...மெய் பொருள் காண்பதறிவு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவணக்கம் சிலுவை குமார் ...சாரி சிவகுமார்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nநல்ல என்ஜாய் பன்னிருகிங்க ...\nகலந்துக் கிட்டவங்களுக்கு எம்புட்டு சந்தோஷமாயிருக்கும்\nஎன் ஓட்டு பிலாசபி க்கு தான்.. நமக்கு நம்ம வேலை தான் முக்கியம் பாஸ்....\nடுவிட்டர் சந்திப்பிற்கு சென்று வந்த அனுபவம் சுவையாக இருக்கு சிவா.\nஉங்கக் கிட்டேயிருந்து இன்னும் நெறைய எதிர் பார்த்தேன்\nகடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்\nஎடோ கோபி..யான் கேரளா போயி..\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நன்றியுரை\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்...\nஆயிரம் கோடி அடித்து தின்றாலும்...\nட்விட்டர் சந்திப்பு – சந்தோஷ(\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – வேடியப்பன் துவக்க உ...\nஒரே பனிமூட்டமா இருக்கு தம்பி\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/42323/sangili-bungili-kadhava-thorae-official-trailer", "date_download": "2019-02-21T16:41:08Z", "digest": "sha1:MUAYXPJTBHWRGFDHBMWPESKTG5DIDC6Z", "length": 4231, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்\nசங்கிலி புங்கிலி கதவ தொற\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஉத்தரவு மகாராஜா - டீசர்\nஅலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்\nவிஜய்சேதுபதி படத்தில் மீண்டும் இணந்த பிரபல காமெடி நடிகர்\nவிக்ரம் நடிப்பில் ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கியவர் விஜய்சந்தர். ‘ஸ்கெட்ச்’ படத்தை தொடர்ந்து விஜய்சேதுபதி...\n‘‘ஜிப்ஸி என்னை லக்கி ஹீரோவாக்கும்’’ - ஜீவா நம்பிக்கை\n‘ஒலிம்பியா மூவில் சார்பில்’ எஸ்.அம்பேத்குமார் தயாரித்திருக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் சிங்கிள் ட்ராக்...\nகாளீஸ் இயக்கத்தில் ‘கீ’, ராஜுமுருகன் இயக்கத்தில் ‘ஜிபிஸி’, டான் சாண்டி இயக்கத்தில் ‘கொரில்லா’ ஆகிய...\nபொது நலன் கருதி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nஜிப்ஸி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nபராக் பராக் மேக்கிங் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T16:00:21Z", "digest": "sha1:FKGGLZP6AZGYD4E6M4CTNBYSFWWCG7UN", "length": 10129, "nlines": 163, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்கள்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட்டம்\nமும்பை (15 பிப் 2019): காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nகொலையான ராமலிங்கம் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய முஸ்லிம்கள்\nகும்பகோணம் (14 பிப் 2019): திருபுவனத்தில் மர்ம நபர்களால் கொலை செய்யப் பட்ட பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் வீட்டுக்கு சென்று முஸ்லிம்கள் ஆறுதல் கூறினர்.\nசீன அரசு முஸ்லிம்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் - துருக்கி எச்சரிக்கை\nஇஸ்தான்பூல் (10 பிப் 2019): சீனாவ��ல் சிறுபான்மை இனக் குழுவான உய்கர் இன முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளை சீனா நிறுத்த வேண்டும் என்று துருக்கி எச்சரித்துள்ளது.\nதிருச்சி அருகே நடந்த முஸ்லிம்கள் தப்லீக் மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பு\nதிருச்சி (29 ஜன 2019): திருச்சி அருகே இனாம் குளத்தூரில் நடைபெற்ற முஸ்லிம்கள் தப்லீக் மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்றனர்.\nமுஸ்லிம்களுக்கு ஏன் இட ஒதுக்கீடு இல்லை - மாநிலங்களவையில் கனிமொழியின் முழு உரை தமிழாக்கம்\nபுதுடெல்லி (10 ஜன 2019): மாநிலங்களவையில் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி பேசிய பேச்சுதான் இப்போதைக்கு வைரலாகி வருகிறது.\nபக்கம் 1 / 6\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nபிரபல அரசியல் கட்சிகளை அலற வைத்துள்ள ஸ்டிங் ஆப்பரேஷன்\nBREAKING NEWS: ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nவிஜய்காந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு - பரபரத்த விமான நிலையம்\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கி…\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/em/", "date_download": "2019-02-21T16:25:38Z", "digest": "sha1:IAVGKCJBAYVFHYYZTIFJCLTID5EO66PH", "length": 9618, "nlines": 93, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "Pasumaiputhinam - ஈயம் கரைசல் (EM)", "raw_content": "\nஈயம் கரைசலை அதிக அளவிற்கு உற்பத்தி செய்யக் கூடிய தொழில்நுட்பம்\nநன்கு கனிவான வாழைபழம் ஒரு கிலோ.\nநாட்டு கோழி முட்டை ஒன்று.\nஎல்லா பழங்களையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி, ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் போடவும். பின்னர் முட்டையை உடைத்து போடவும். இறுதியாக வெல்லம் பொடியாக்கி போடவும், இந்த பொருள்கள் மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு காற்று உள்ளே புகாதவாறு இறுக்கமாக மூடவும். 15 நாட்கள் கழித்து டப்பாவை திறந்து பார்க்கவும். உள்ளே பாலாடை போல படிந்து இருக்கும் (பாலாடை படிவம் வரவில்லைஎன்றால் ஒரு கைப்பிடி வெல்லம் பொடி உள்ளே போடவும்). 30- ம் நாள் எடுத்து பயன்படுத்தலாம். கரைசலை கலக்க கூடாது. சூரிய ஒளி படக்கூடாது. ஆறு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம் .\nநம்முடைய மண்ணில் உள்ள பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nமகசூல் 20 சதம் முதல் 30 சதவீதம் வரை கூடுதலாக கிடைக்கும்\nபயிர்களுக்கு நோய்த் தாக்குதல் இருக்காது\n20 லிட்டர் கொள்ளளவு உள்ள கேன் – 1\nவெல்லம் – 1 கிலோ\nஈயம் கரைசல் – 1 லிட்டர்\nதண்ணீர் – 18 லிட்டர்\nமுதலில் வெல்லம் 1 கிலோவை தட்டி துகள்களாக கேனின் உள்ளே கொட்டவும். 9 லிட்டர் தண்ணீரை ஊற்ற வேண்டும். பிறகு ஈயம் கரைசல் ஒரு லிட்டரை ஊற்ற வேண்டும். அதன்பிறகு திரும்பவும் 9 லிட்டர் தண்ணீரை ஊற்றி மூடிவிட வேண்டும்.\n5 நாட்கள் ஆனதும் அவற்றை தினமும் ஒருமுறை திறந்து விட்டு பிறகு மூடி வைக்கனும். இவ்வாறு 7 நாட்களில் ஈயம் கரைசல் அதிக அளவில் உற்பத்தியாகி விடும். அவற்றை அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.\nஒரு லிட்டர் கரைசலுடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்து தண்ணீர் பாயும் பொழுது ஊற்றி விடலாம் அல்லது ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 மில்லி கரைசல் என்ற விகிதத்தில் கலந்து மாலை வேளையில் பயிருக்கு தெளிக்க வேண்டும்.\nஇவ்வாறு EM கரைசல் பயன்படுத்துவதால் பயிர் ஓரே சீராக முளைத்து ஆரம்பத்திலேயே தட்டை தடிமனாவதையும், பூ விடுவதற்கு முன்னாலும்; கதிர் வரும் சமையத்திலும் அனைத்தும் ஓன்றாகவே ஓரே சமையத்தில் கதிர் வாங்குதல், சொட்டைக் கருதுகள் இல்லாமல் இருத்தல், எடை அதிகரித்தல் ஏற்படுகிறது.\nமக்காச்சோளத்திற்கு மட்டும் இல்லாமல், அனைத்துவகை பயிர்களுக்கும் பயன்படுத்தி வந்தால் அனைத்தும் ஒன்றாக பலன் கொடுக்கும். விளைச்சல் அதிகரித்து நமக்கு மகசூல் கூடும்.\nஈயம் கரைசல் செய்முறை காணொளி விளக்கம்\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nசதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?tag=cricket", "date_download": "2019-02-21T16:11:51Z", "digest": "sha1:LFYWMK6J33VOW5L5MNYXOYRKLLVMLYU5", "length": 6442, "nlines": 99, "source_domain": "www.v7news.com", "title": "Cricket | V7 News", "raw_content": "\nஇந்தியா, உலகம், செய்திகள், விளையாட்டு\n20 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் போட்டி அட்டவணை வெளியீடு\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள...\nடி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் -சென்னையில் 4 போட்டிகள்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தே���ி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/5082", "date_download": "2019-02-21T16:30:42Z", "digest": "sha1:NCV4NBKUFYBXLBBXB7GOLMVL6ZGARSV6", "length": 55127, "nlines": 310, "source_domain": "www.virakesari.lk", "title": "வீடு காணி விற்பனைக்கு 29-04-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nவீடு காணி விற்பனைக்கு 29-04-2018\nவீடு காணி விற்பனைக்கு 29-04-2018\nகல்முனை மருதமுனை V.C. வீதிக்கு அருகேயுள்ள வீதி மருதமுனை ஆயுர் வேத வைத்தியசாலைக்குப் பின்னால் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ளவும்: 077 9030394.\nவத்­தளை, ஹெந்­தளை, நாயக்­க­கந்தை, மாட்­டா­கொட 16 பேர்ச்சஸ் 5 அறைகள், இரு மாடி வீடு, சுற்­று­மதில், In nice reside ntial area. 3 வாகனத்தரிப்­பி­டத்­துடன் விற்­ப­னைக்கு. 23 M. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 9311889, 077 6847323.\nகதிர்காமம் நாகாஹா வீதியில் முருகன் ஆலயத்திற்கு மிகவும் அண்மை யில் இரண்டு அறைகள் மற்றும் சமையலறை யுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. வீட்டை சுற்றி ½ ஏக்கர் காணி உண்டு. விலை 18 இலட்சம். பேசித்தீர்மானிக் கலாம். 071 7111159, 072 3906002.\nவத்தளை, கெரவலப்பிட்டியவில் 5.72 பேர்ச்சில், 03 Bedrooms, 1 Bathroom, 1 Kitchen, Hall உடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2018520.\nகொழும்பு -–15, டிலாசால் வீதியில் 7.5 பேர்ச்சஸ் வீடு காணியுடன் விற்பனை க்கு உண்டு. P.P 23Lk. தொடர்புகளுக்கு: 072 3459448.\nவத்தளை, ஹெந்தளை, நாயக்ககந்தை யில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட Luxury மாடி வீடு 5 Perch இல் 3 Bed rooms, 2 Bathrooms, 2 Car Parks அனைத்து வசதிகளுடன் மற்றும் பங்களாவத் தையில் 6.6 Perch இல் Luxury மாடி வீடும் 4 Bedrooms, 2 Bathrooms, 2 Car parks. Bank Loan வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044.\nதெஹிவளை வைத்தியா ரோட் வஜிரா காடனில் 6 பேர்ச்சஸ் 3 Rooms கொண்ட வீடு உடனடியாக விற்பனைக்குண்டு. விலை 2 கோடி 60 இலட்சம். தொடர்பு : 075 5555950.\nவெள்ளவத்தை, மனிங்பிளேசில், காலி வீதிக்கருகாமையில் மூன்று அறைகளு டனான தொடர்மாடி வீடு முதல் மாடியில் உறுதியுடனும், புதுப்பொலிவுடனும் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு; 077 9739773.\nஇரத்மலானையில் 8 பேர்ச்சஸ் காணி, பழைய வீட்டுடன், நல்ல சூழலில், கோல் ரோட்டுக்கு அருகாமையில், விற்பனைக்குண்டு. விலை 140இலட்சம். தரகர் வேண்டாம். 076 6671890.\nவெள்ளவத்தை, காலி வீதியில் ஆர்ப்பிற் கோவிற்கு அருகில் உள்ள 3.75 Perches கடைத்தொகுதி விற்பனைக்குண்டு. (Clear deeds) தொடர்புக்கு: 076 8550209.\nயாழ்ப்பாணம், நல்லூர் கோவிலிற்கு 3 நிமிடம் வாகன தூரத்தில் 80 பேர்ச்ச ஸில் அமைந்துள்ள இரு வீடுகளும் கராச்சும் கொண்ட காணியொன்று முழுமையாகவும் அல்லது பகுதியாகவும் உடனடியாக விற்பனைக்கு உண்டு. விலாசம்: 235/2, பருத்தித்துறை வீதி, ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம். 077 2379347.\nமுதலாம் குறுக்குத் தெருவில் வேம் படி மகளிர் பாடசாலைக்கு மிக அருகாமை யில் 3.1 பரப்பு (31 Perches) காணி உடன் விற்பனைக்கு T.P. 077 9112861. தரகர்கள் தவிர்க்கப்படுவர்.\nகாணி விற்பனைக்கு உண்டு. பரப்பு காணிகளாகவும் ஏக்கர் காணிகளாகவும் பிள்ளையார் வீதி, தவசிகுளம், வவுனியா. தொடர்புகளுக்கு : T.P: 077 8396118.\nவெல்லம்பிட்டி பொல்வத்த ஜும்மா பள்ளிக்கு மிக அருகில் 9 பேர்ச் சகல வசதிகளுடன் இரண்டு மாடி கட்டட வீடு விற்பனைக்கு. Down Floor, Fully Tiled, 6 அறைகள், 2 Attached Bathrooms, 3 Bathrooms, Kitchen, Balcony மற்றும் 3 வாகனத் தரிப்பிட வசதியும் உண்டு. தொடர்புகளுக்கு: 077 7662442.\nகட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் மினுவங்கொட பஸ் வீதிக்கு முகப்பாக 110 பேர்ச்சஸ் விற்பனைக்கு. 072 9051575.\nவத்தளை, ஹெந்தளை கெரவலப்பிட்டி அதிவேக வீதிக்கு அருகில் அனைத்து வசதிகளுடனான 3 அறைகள், 2 பாத்ரூம் கொண்ட வீடு விற்பனைக்கு. 076 3800195, 076 7933871, 077 8144385.\nயாழ்ப்பாணம், கந்தர்மடம் அரசடி வீதியில் 1 ¾ பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 5420612. (No Brokers)\nதிருகோணமலை பாலையூற்று மாதாங் கோயிலுக்கு அருகாமையில் 15 பேர்ச்சஸ் காணியுடன் வீடுமுண்டு. ஏழரை இலட்சம் எதிர்பார்க்கிறோம். தொடர்புக்கு: 0777 108437.\nதிருகோணமலை வரோதயநகர் கந் தையா வீதியில், குடியிருப்பு உறுதிக் காணி 26 P விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 2559960.\nவத்தளை, ஹுணுப்பிட்டியில் 5 பேர்ச் சஸ் கொண்ட காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 7347345.\nதெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 2, 3 அறைகளுடனான வீடுகள் விற்பனைக்கு உண்டு. விலை 13.5 மில்லியனிலிருந்து. தொடர்பு: 077 3749489.\nமட்டக்களப்பு பார் வீதி, பெரிய உப் போடையில் இரண்டு படுக்கை அறைகள், சமையலறை, குளியலறை, வரவேற்பறையுடன் சகல வசதியும் கொண்ட புதிதாகக் கட்டப்பட்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 076 3266 290.\nமட்டக்களப்பு வாழைச்சேனையில் 20 பேர்ச்சஸ் உறுதிக்காணித் துண்டுகள் விற்பனைக்குண்டு. வீடு அல்லது பண்ணை அமைக்கலாம். தொடர்புக்கு: 077 6680468.\nமட்டக்களப்பு முகத்துவாரம் பாலமீன்மடு வைத்தியசாலைக்கு அருகாமையில் 638 பேர்ச்சஸ் உறுதிக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. (உல்லாச விடுதி, நன்னீர் மீன்பிடி வளர்பிற்கு உகந்த பகுதி) 077 9594447, 077 4081392.\nமட்டக்களப்பு, கல்லடி பிரதான வீதியில் இருந்து 50M தூரத்தில் 21 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 9232119.\nமட்டக்களப்பு மேல்மாடித் தெருவில் 19 பேர்ச் உறுதிக்காணியும் சத்துருக்கொண் டான் கும்புகளாமடு வீதியில் 5 ஏக்கர் காணியும் விவசாயப் பண்ணை வீதியில் 1 ஏக்கர் காணியும் மயிலம்பாவெளி ஜனாதிபதி வீதியில் 5 ஏக்கர் காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 3530022, 077 1034825.\nகொட்டாஞ்சேனை பொன்ஜியன் வீதியில் டைல் பதித்த 04 மாடி வீடு விற்பனைக்குண்டு. ஒவ்வொரு Floor இல் தனி Assessment No ECB Meter, 2 படுக்கையறை, Hall, Kitchen, Bathroom, Balcony வசதியுடன் தனிவழிபாதை யுடன் மாத வருமானம் 200,000/= பெற்று க்கொள்ள வசதியுடன். 076 7836855.\nகொள்ளுப்பிட்டிய Liberty Cinema அருகாமையில் கள்பள்ளி முன்பாக 7 Perches காணி விற்பனைக்குண்டு. 1Perch விலை 1 கோடி 10 இலட்சம். தரகர் தேவையில்லை. தொடர்பு: 072 3300091.\nDehiwela Vendavert Place காலி வீதிக்கு அருகாமையில் 1 ஆம் மாடியில் 1130 sq.ft Apartment 160 இலட்சத்திற்கு விற்பனைக்குண்டு. உறுதி உண்டு. 071 5792591.\nவெள்ளவத்தை அருத்துஷா ஒழுங்கை யில் இரண்டு அற��� 2 குளிலறையுடன் (950 ச.அடி) தொடர்மாடியில் விற்பனை க்கு உண்டு. 077 3833967.\nதெஹிவளையில் வீடு விற்பனைக்கு உண்டு. 3 தட்டு வீடு தற்போது 90 இலட்சம். வாடகை எடுக்கலாம். 5 பேர்ச் கார் பாக்கிங் இல்லை. திரிவில் வரலாம். தொடர் இலக்கம். 077 8881641.\nவத்தளை, எவரிவத்தை வீதியில் 10 பேர்ச்சஸ் நல்ல வசதியான காணி விற்ப னைக்கு உண்டு. பாடசாலை வசதி. கொழும்பு, நீர்கொழும்பு வீதிக்கும் ஹுணுப்பிட்டிய புகையிரதத்திற்கு நடக்கும் தூரம். விலை 12.5 மில்லியன் ஆகும். Tel: 077 1665188.\nமோதரை பிரதான வீதியில் 5 Perches வீடு விற்பனைக்கு. விலை 160 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 3184605.\nதிருகோணமலை நீதிமன்ற வீதியில் டைல்ஸ் பதிக்கப்பட்ட வரவேற்பறை யுடன் கூடிய இரண்டு படுக்கையறைகள் உள்ள சுற்றுமதிலுடன் கூடிய வீடு உடனடி விற்பனைக்குண்டு. கிழமை நாட்களில் மாலை 5 மணிக்குப் பின்பும் வார இறுதி நாட்களிலும் பார்வையி டலாம். தொடர்புகளுக்கு. 077 8280968.\nபாணந்துறை, பள்ளிமுல்லையில் 8 பேர்ச் காணி விற்பனைக்கு. 078 2672764.\nசிலாபம், மாதம்பே (நகரத்திற்கு 3 km) 5 ஏக்கர் தென்னந்தோட்டம் விற்பனைக்கு. ஏக்கர் 38 இலட்சம். 077 3752050.\nமொரட்டுவ, இரத்மலானைக்கு அண்மை யில் சொய்சாபுர வீதியில் காலி வீதிக்கு 250 m, 3 மாடி வீடு. 8 அறைகள், 12.4 பேர்ச்சஸ், Separate Entrance, வீடு அல்லது வியாபாரத்திற்கு உகந்தது. 24 மில்லியன். 077 9121064, 077 8973316.\nகொட்டாஞ்சேனை, பிக்கரிங்ஸ் வீதியில் வீடு ஒன்று விற்பனைக்கு. 2 மாடி, வீதிக்கு அருகில், மொட்டை மாடி உண்டு. 45 இலட்சம். 076 3900466.\nகந்தானை, மெசனட் பாடசாலைக்கு அருகில் சிரிலெனவத்தையில் 10 பேர்ச்சஸில் 3 அறைகளுடன் முழுமை யாக டைல் பதிக்கப்பட்ட, சுற்று மதிலுடன் கூடிய முழு நிறைவான வீடு விற்பனைக்கு. விலை 118 இலட்சம். 070 3248250, 077 1248250.\n1)வெல்லம்பிட்டிய ரனசூற மாவத்தையில் 6P காணி 1P 4 இலட்சம். 2) 5 P வீடொன்று 2 அறையுடன் 45 இலட்சம். 25 P, 10 P 3)சித்தம்பஹீவ வீதியில் 10 P காணியில் 2 அறையுடன் வீடு 9 Million. 4) (வேறு 25 P, 10 P, 4 P, 3 P, 6 P யிலும் வீடுகள் உள்ளன. Tel. 075 3436846. தயவு செய்து தரகர் வேண்டாம்.\nமிருசுவில் பழைய வாய்க்கால் வீதியில் A9 வீதியிலிருந்து ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் 14 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. இதில் தென்னை பயிரிடவும் குடியிருக்கவும் சிறந்த இடம். தொலை பேசி: 077 9004447, 0777 111352.\nபாசிக்குடா வீதியில் கல்மடுவில் காணி யுடன் வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9332176.\nபருத்தித்துறை கிராமக் கோட்டுப் பகுதியில் 6 பரப்பு காணி 2 வீட்டுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4816092.\nகிரான்ட்பாஸ் Awwalzaviya வீதியில் 7 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. அழைக்க: 077 7930820.\nகடுநாயக்க அதிவேகப் பாதை நுழை வாயில், கட்டுநாயக்க புகையிரத நிலை யம், கொழும்பு– நீர்கொழும்பு பிரதான வீதிக்கு மிக அருகில் 12 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு அழைக்க. 071 5368477, 071 8024921.\nவத்தளை, எவரிவத்தை வீதியில் 9.7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. நீர் மின்சார வசதிகளுடனான காணி. எவரிவத்தை வீதியில் இருந்து புலப்படும் தூரத்தில் அமைந்துள்ளது. (60 m) அழைக்க: 077 5305948, 071 0993651.\nதெஹிவளை, மிஹிந்து மாவத்தையில் அதிசொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 3 படுக்கையறைகள், 3 குளியலறைகள், CCTV முழுவதும் A/C இடப்பட்டுள்ளது. 2 வாகனத் தரிப்பிட வசதி (store) 7 பேர்ச்சஸ் இடப்பரப்பு. 39 மில்லியன் பேசித் தீர்மானிக்கலாம். அழைக்க: 077 8992132, 076 8246963.\nகண்டி, கெங்கல்ல தமிழ், சிங்கள பாடசாலைக்குப் பின்புறமாக பிரதான வீதியிலிருந்து சுமார் 600 Miter தூரத்தில் 8.5P காணி விற்பனைக்கு உண்டு. விலை 1.5 Million. அத்துடன் திகனயிலிருந்து 6km தூரத்திலும் காணி விற்பனைக்கு உண்டு. P.P. 55,000/=. T.P: 077 2973324.\nகொழும்பு –13 இல் 15 பேர்ச்சஸ் வெற்று நிலப்பகுதி விற்பனைக்கு உண்டு. 1 பேர்ச்சஸ் 30 இலட்சம். அளுத்மாவத்தை வீதியில் 8.5 பேர்ச்சஸ் நிலப்பகுதி விற்பனைக்கு உண்டு. குடியிருப்பு பகுதிக்கு உகந்தது. விலை 275 இலட்சம். தொடர்புகளுக்கு: 077 2598479, 070 3981870.\nஅட்டன் நகரில் பிரதான வீதியில் மத்திய பகுதியில் கடையுடன் கூடிய இரண்டு மாடி வியாபார ஸ்தாபனம் உடன் விற்பனைக்கு உண்டு. நேரில் வரவும். தரகர்கள் தேவையில்லை. தொடர்புக்கு: 011 7208304.\nபத்தனை, கொலனியில் 15 பேர்ச்சஸ் காணியும் வீடும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ள: 076 3561086, 071 2468098.\nகம்பளைக்கும் புசல்லாவைக்கும் இடை யில் இரட்டைப்பாதை இடத்திலிருந்து ½ km தூரத்தில் 80 பேர்ச்சஸ் தேயிலை காணியுடன் 10 பேர்ச்சஸ் அழகிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 32 இலட்சம். தொடர்புகொள்ள: 072 37158 98.\nஅக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, இத்தி யடியில் சகல வசதிகளுடன் 10 பேர்ச்சஸ் காணிக்குள் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6479532.\nஹெந்தளை, நாயக்ககந்தையில் முழு வதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட 3 அறைகள், 3 குளியல் அறைகள் கொண்ட மாடி வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. விலை 165 இலட்சம். 076 4246674.\nமட்டக்களப்பு, திருமலை வீதி ஞான சூரியம் சதுக்கம் நாகதம்பிரான் கோயிலு க்கு அருகாமையில் 3 படுக்கை யறைகள், குளியலறை, சமையலறை என்பவற்றுடன் கூடிய 7 ½ பேர்ச் உறுதிக்காணியில் அமைந்த வீடு விற்ப னைக்குண்டு. 077 2618988.\nசாந்தி ரோட், வத்தளையில் 25P வீட்டு டன் காணி, கார்டன், கராஜ், சேர்வண்ட் பாத்ரூம், 4 Bedrooms, 2 Hall, 2 Kitchen, Bathroom வசதி கொண்டது 1P– 10 லட்சம். தரகர் வேண்டாம். பேசித் தீர்மா னிக்கலாம். 075 8379659.\nஅழகிய புதிய Luxury Full tile, Car park, 3 Bedrooms, 5 Perches இல் அமைந்த வீடு விற்பனைக்கு. Full cash 90 இலட்சம். Bank Loan 45 இலட்சம். கையில் 48 இலட்சம். Sampath bank Loan மாதம் 60,000/=. 13 வருடங்கள் Coc approved Plan. Wattala– Kerawalapitiya சந்தியில் இருந்து 1.6 km Church க்கு முன்னால். முதித மாவத்தை, விஜேகுமரதுங்க. Ground நுழைவாயில் வலதுபுறமாக மூன்றாவது வீடு. 072 3623676.\nவத்தளை, மாபோல பங்களாவத்தையில் 13 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 7393224.\nபம்பலப்பிட்டி கொத்தலாவல அவெனியுவில் 2nd Floor Apartment 860 sq.ft 2 படுக்கை அறைகள், 2 குளியலறை வீடு. உடன் குடிபுகக் கூடிய நிலையில் விற்பனைக்குண்டு. 140 லட்சம் விலை பேசலாம். தரகர் வேண்டாம். மரைன் டிரைவ், கீல்ஸ் சுப்பர் அருகில் சிறந்த சுற்றாடல். 077 3757331.\nவெள்ளவத்தை, கிருளப்பனை 141 பஸ் ரூட்டில் ரோட்டை முகப்பாகக் கொண்ட 6 பேர்ச் காணி வீட்டுடன் விற்பனைக்கு. வியாபார ஸ்தலமாகவும் அல்லது வீடாக வும் பாவிக்கலாம். விலை 42 million தொடர்பு: 077 2221849.\nதெஹிவளை, நெதிமாலையில் 5 பேர்ச்சஸ் காணி உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 2396922, 077 3313161.\nDematagoda Close to Road, Base line/ Fly over 9P காணியில் 6 படுக்கையறைகள், 4 Bathrooms, 1 Servant Toilet மற்றும் சகல வசதியுடனான வீடு (Roller Shutter 3 வாகனத் தரிப்பிடம்) 3500 Sq.ft இல் அமைந்துள்ள 2 மாடி வீடு விற்பனைக்குண்டு. தரகர் வேண்டாம். 077 2280690.\nநாவல குணசேகர கார்டனில் 20 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்பனைக்குண்டு. 01 Perch 35 இலட்சம். விலையை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 8480879.\nதெஹிவளை, டட்லி சேனாநாயக்க மாவத்தை (Arpico முன்பாக) பழைய வீட்டுடன் 20 Perch காணி விற்பனைக் குண்டு. ஒரு பேர்ச் 40 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 5554755.\nவெள்ளவத்தை,தெஹிவளை, கல்கிஸ்ஸ, களுபோவில பகுதிகளில் 6 பேர்ச் தொடக்கம் 8, 10, 13, 15, 19 பேர்ச் வரை யிலான காணிகளும் புதிய பழைய வீடுகளும் உடன் விற்பனைக்குண்டு. 077 3734645.\nதெஹிவளை, ZOO Road இல் 6.5 பேர்ச்சஸ் வீட்டுடன் விற்கப்படும் 3 Bedrooms, 2 Bathrooms, 1 A/C உட்பட 200 இலட்சம். வாடகைக்கு வீடும் உண்டு. தொடர்பு: 076 9986663.\nகலுபோவில பெரிய பள்ளிவாசலுக்கு அருகாமையில் 8.3 பேர்ச்���ஸ், 3 units ஒவ்வொரு units இலும் 3 படுக்கையறைகள், ஹோல், சமையலறை வசதியுடன் வீடு விற்பனைக்குண்டு. 65 மில்லியன் பேசித்தீர்மானிக்கலாம். 077 0636166.\nபலாங்கொடை நகரில் கடை விற்பனைக் குண்டு. 650 சதுரஅடி கொங்க்றீட் இடப்பட்டுள்ளது. 85 இலட்சம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்பு: 077 3838629.\nவெள்ளவத்தை, பம்பலப்பட்டி, தெஹிவ ளையில் 2 Rooms, 3 Rooms, 4 Rooms Apartment விற்பனைக்கு உண்டு. காணிகள், வீடுகள் வேண்டிய Perch இல் கொழும்பில் 6, 8 Perch இல் தெஹிவளையில் விற்பனைக்கு உண்டு. தேவைப்படின் உங்கள் வீடுகளும் காணி களும் விற்றுத்தரப்படும். 076 5675795.\nவெள்ளவத்தை, பெனிக்குவிக் லேனில் மூன்று அறைகளும் 3 குளியலறையு முள்ள வீடானது (1400 Sf) விற்பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாடகைக்கு. 071 5213888 or 071 8246941.\nவத்தளையில் 10.7 Perches நிலப்பரப்பில் 3 மாடி வீடு விற்பனைக்குண்டு. பிரதான வீதிக்கு அருகாமையில் 8 Bedrooms, 5 Bathrooms கொண்ட விசாலமான வீடு தொடர்புக்கு: 075 8089201. Price 19 Million.\nவெள்ளவத்தை, கொழும்பு– 6 இல் Land Side இல் 7.30 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்குண்டு. வீடு அமைப்பதற்கு நல்ல சூழ்நிலையான காணி. தரகர் வேண்டாம். தொடர்பு: 071 9758873.\nதெஹிவளையில் இரண்டு மாடி வீடு 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், அழகாக வடிவமைக்கப்பட்ட வீடு விற்ப னைக்கு. காலி வீதிக்கு அருகில் டட்லி சேனாநாயக்க மாவத்தை Arpico 30 அடி அகலம் ரோலர் செட்டர் 24 Million. No Brokers. 077 3564672. 077 9090177.\nமன்னார் பிரதேச வைத்தியசாலைக்கு அருகில் 21பேர்ச் காணியுடன் வீடு உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 6882373.\nகொழும்பு – 5, காணி 43 பேர்ச் விற்பனைக்கு அல்லது தொடர் மாடி கட்டுவதற்கு (Joint venture) 10 மாடி அனுமதியுடன் உள்ளது. விபரங்களுக்கு: 076 6997574.\nஉரிமையாளர் வெளிநாடு செல்ல உள்ளமையினால் கொட்டாவையில் முழுமையான வீடு விற்பனைக்குண்டு. 078 2568437.\nமாடி வீட்டுத்தொகுதிக்கு அல்லது வியாபாரத்திற்கு உகந்த 35 பேர்ச்சஸ் பெறுமதி மிக்க காணி வெள்ளவத்தை நகரில் விற்பனைக்கு உண்டு. 076 7408945.\nபாணந்துறை, திக்கல பழைய வீதி பஸ் வீதிக்கு அருகில் 10 பேர்ச்சஸ் பெறுமதிமிக்க காணி விற்பனைக்கு. 071 0215563.\nவெல்லவாய நகருக்கு மிக அருகில் முழுமையாக டைல் பதிக்கப்பட்ட உள்ளே, வெளியே அட்டெச் பாத்ரூம் உடனான 3 அறைகள், பாரிய வரவேற்பறையுடனான முழுமையான வீடு விற்பனைக்கு. முஸ்லிம் பாடசாலை பள்ளி மிக அருகில். தூய உறுதி. 077 2675246.\nவத்தளை, நீர்கொழும்பு வீதியில் ஸ்ரீனா பௌஸ் முன்னால் 8.9 Perches காணி விற்பனைக்கு. Tel: 075 8304931, 011 2945358. இவ்விடத்திற்குப் பக்கத்தில் மொட்டை மாடியில் Store கட்டிக்கொடுக்கப்படும்.\nகொழும்பு– 6 இல் 1470 சதுர அடிகொண்ட வீடு 3 படுக்கையறைகள், 2 குளியலறைகளுடன் தனியான வேலையாள் விடுதியுடன் விற்பனைக்கு உண்டு. உறுதியும் உண்டு. விலை 28 மில்லியன், காலி வீதியில் இருந்து 80 மீட்டர் தூரத்தில் அழைக்க. 077 4423680.\nகொழும்பு– 6 இல் 6.25 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 65 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். காலி வீதியில் இருந்து 80 மீட்டர்கள் எதிர்காலத்தில் 30 அடி வீதி வசதியுடன். அழைக்க. 077 4423680.\nகல்கிசையில் 10 பேர்ச்சஸ் (Plot) காணி விற்பனைக்கு உண்டு. காலி வீதிக்கு 50 மீட்டர் Pizza Hut க்கு அருகில் எதிர்பார்க்கப்படும். விலை ஒரு பேர்ச்சஸ் 2.5 மில்லியன். அழைக்க. 077 4423800.\nகொலன்னாவ, கொத்தட்டுவையில் 3 ½ பேர்ச்சஸ் வெற்றுக்காணி மற்றும் 3 பேர்ச்சஸ் வீடு வாடகைக்கு அல்லது விற்பனைக்கு உண்டு. அழைக்க. 071 5723142.\nகிருலப்பனை சந்திக்கு அருகில் பாமன் கடை வீதியில் இலக்கம் 70 இல் அமைந்துள்ள தொடர்மாடி தொகுதியில் 2 ஆம் மாடியில் 750 சதுர அடிகொண்ட 2 அறைகள், 2 குளியலறைகள் உள்ள வீடு அவசர பணத்தேவைக்காக உடனடியாக விற்பனைக்கு உண்டு. விலை 12.5 மில்லியன். வீட்டை பார்வையிடவும். மேலதிக விபரங்களுக்கு அழைக்க: 077 7754588.\nவத்தளை, டொயோட்டா கம்பனிக்குப் பின்னால் கனல் வீதியில் 3 மாடி வீட்டுடன் 8 பேர்ச்சஸ். சுடுநீர், A/C, 5 அறைகள், பவர் கதவுகள் கொண்ட வீடு விற்பனைக்கு. 077 9598346.\nநுவரெலியா, ரம்பொடையில் நீரேந்தும் பகுதிக்கு அருகில் காணி விற்பனைக்கு. 1 ஏக்கர் 50 பேர்ச். ஹோட்டல் அல்லது பங்களா அமைப்பிற்குப் பொருத்த மானது. 1 பேர்ச் 60,000/=. விலை பேசித் தீர்மானிக்கலாம். 071 9887665.\nவவுனியா, மகா றம்பைக்குளம் பிரதான வீதியில் சகல வசதிகளுடன் கூடிய வீடு பயன்தரு மரங்களுடன் சுற்றுமதிலுடன் கூடிய உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. 077 9559069.\nபூநகரி வாடி அடியிலிருந்து சங்குப்பிட்டி/ யாழ்ப்பாணம் வீதிக்கு அருகாமையில் அமைந்துள்ள 6½ ஏக்கர் நெற்காணி விற்பனைக்குள்ளது. வெள்ளவத்தையில் தொடர்மாடியில் அமைந்துள்ள 3 அறைகள் வீடு உறுதிப்பத்திரத்துடன் விற்பனைக்குள்ளது. தொடர்புகளுக்கு: 072 2329500, 076 7038787.\nவெள்ளவத்தை, W.A.SilvaRoadஇல் 4 P காணியில் கீழ் வீடு, மேல் வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் தேவை யில்லை. 077 6747144.\nயாழ்ப்பாணம், நல்லூரில் 2.9 பரப்பு இல�� (கிட்டத்தட்ட 30 பேர்ச்சஸ்) 4 படுக்கையறை, 1 சாப்பாட்டு அறை, 2 குளியலறை, 2 Toilet, Electric water Pump, Tank, Tube Well மற்றும் விசாலமான கராஜ் வசதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 7563730, 021 2223088.\nவத்தளை, ஹெந்தளை சந்திக்கருகாமை யில் சிறந்த காணித்துண்டுகள் 04 விற்பனைக்குண்டு. வெறும் காணி யாகவோ அல்லது வீடு கட்டியோ பெற்றுக ்கொள்ளலாம். கௌரவமான வாழ்க்கைக்கு உகந்த இடம். மற்றும் 63/10/A, Kalyani Mawatha, Wattale இல் சொகுசு வீடு சகல வசதிகளுடனும் 11P காணியில் விற்பனைக்கு உண்டு. விலை 3.5 கோடி. பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு: A22 Realtors. 077 7754551.\nவத்தளை, எந்தேரமுல்லையில் 25 பேர்ச்சஸ் நிலம் விற்பனைக்கு. (10Pe + 7 ½ P + 7 ½ Perch) 3 Phase மின்சாரம் மற்றும் நீர் வசதி. சுற்றிவர 7 அடி மதில். விலை ரூபா பத்து லட்சத்து ஐம்பதினாயிரம் (10,50000/=) உடனடி விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 7303315. (தரகர் தேவையி ல்லை).\nஎந்தளை, வத்தளை, நயக்ககந்த, தசனா யக்க மாவத்தை 125/25 இரண்டு வீடு வாகன தரிப்பிடம் உண்டு. 6.75 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. K.S.ராஜா 077 795 4608.\nவத்தளை. இலவச சேவை. 45 இலட்சம், 155 இலட்சம், 225 இலட்சம் வீடுகள். வியாபார கட்டடம் 275 இலட்சம் மற்றும் வெற்றுக்காணிகள். 077 7588983, 072 9153234.\nவத்தளை, மருதானை வீதியில் 10P காணியில் 3 மாடி வீடு மேலும் 13.5P காணிகளில் வீடுகளும் காணிகளும் விற்ப னைக்குண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்கவேண்டுமாயினும் தொட ர்புகொள்ளுங்கள். 077 2205739.\nவெள்ளவத்தை தொடர்மாடியில் 3 B/R, 4 B/R வீடுகளும் W.A. சில்வா மாவத்தை அருகில் 7P சதுரக்காணியும் விற்பனைக்குண்டு. உங்கள் வீட்டை அல்லது காணியை விற்க வேண்டுமாயினும் தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739.\nவத்தளை – நீர்கொழும்பு வரையிலான பகுதிகளில் உங்களுக்கு வீடுகள்/ காணி கள் வாங்க, விற்க. தொடர்பு: Homekey Real Estate. 077 6076122.\nவீடு காணி விற்பனைக்கு 29-04-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-5/", "date_download": "2019-02-21T15:35:21Z", "digest": "sha1:5AJOJFFWZQAKC6NMZ2I25R45OMHHDAE3", "length": 51634, "nlines": 220, "source_domain": "tamilmadhura.com", "title": "திருமதி ராஜம் கிருஷ்ணனின் 'கரிப்பு மணிகள்'- 5 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 5\nகிழக்கே கடலின் அடிவரையிலிருந்து பொங்கி வரும் விண்மணி கண்களைக் குத்தும் கதிர்களைப் பரப்புகிறான். வாயிலில் பெரிய வளைவில் ‘பனஞ்சோலை ஸால்ட் வொர்க்ஸ்’ என்ற எழுத்துக்கள் தெரியும் கதவுகள் அகன்று திறந்திருக்கின்றன.\nதலைக்கொட்டை எனப்படும் பனஓலையால் பின்னிய சும்மாட்டுச் சாதனமும், அலுமினியத் தூக்கு மதிய உணவும் கைகொண்டு ரப்பர் செருப்பும் ஓலைச் செருப்புமாக உப்பளத்துத் தொழிலாளர் அந்த வாயிலுள் நுழைந்து செல்கின்றனர். சிறுவர் சிறுமியர் கந்தலும் கண் பீளையுமாக மேய்ச்சலுக்கு ஓட்டிப் போகும் மாட்டுக் கும்பலை ஒத்து உள்ளே விரைகின்றனர். முடியில் விளக்கெண்ணெய் பளபளக்க, அன்றைப் பொழுதுக்குப் புதுமையுடன் காணப்படும் இளைஞரும் அந்தக் கும்பலில் இருக்கின்றனர். முக்காலும் பாத்திகளில் ‘செய்நேர்த்தி’ முடிந்து தெப்பத்தில் கட்டிய நீரைப் பாத்திகளுக்குப் பாயத் திறந்து விட்டு விட்டார்கள். உப்பை வாரிக் குவிக்கத் துவங்கிவிட்டனர். பொன்னாச்சியும் தம்பியும் வேலைக்குச் சேர்ந்து மூன்று சம்பளங்கள் வாங்கி விட்டனர். இத்தனை நாட்களில் பாத்திப் பண்பாட்டிலேயே மிதித்து அவளுடைய மென்மையான பாதங்கள் கன்றிக் கறுத்துக் கீறல்கள் விழுந்து விட்டன.\nஉப்பளத்து வேலையில் ‘சமுசாரி வேலை’ என்று சொல்லப் பெறும் பசிய வயல் வரப்புகளில் வேலை செய்வது போல் குளிர்ச்சியைக் காண இயலாது. இங்கு உயிரற்ற வறட்சியில், பண்புள்ளவர் செவிகளும் நாவும் கூசும் சொற்களைக் ‘கண்ட்ராக்ட்’ நாச்சியப்பன் உதிர்த்த போது முதலில் அவள் மருண்டு தான் போனாள். அவர்கள் பண்பற்ற வசைச் சொற்களைத் தவிர்த்து மரியாதையாகப் பேசியே அறியார் என்பதை இப்போது புரிந்து கொண்டிருக்கிறாள்.\nஎல்லை தெரியாமல் விரிந்து பரந்து கிடந்த பாத்திகளைக் கண்டு இன்னமும் அவளுக்கு மலைப்பு அடங்கவில்லை. மாமனின் தன் பட்டாளத்தில் வேட்டி காயப் போட்டாற் போல், பாய் விரித்தாற் போல் பாத்திகளில் உப்பு இறங்கியிருக்கும். இங்கோ… வானக் கடலைப் போல் ஓர் வெண் கடலல்லவா இறங்கியிருக்கிறது தெப்பங்களே (தெப்பம் – கடல் நீரை முதன் முதலாகச் சேமிக்கும் பாத்தி) ஆத்தூர் ஏரி போல் விரிந்து கிடக்கின்றன\nவேலை செய்யும் ஆட்களோ, பலவிதங்கள். அவளைப் போல் நாச்சியப்பன் கண்டிராக்டின் கீழ் வேலை செய்யும் பெண்கள் பலர் இருக்கி��்றனர். வரப்பில் குவியும் உப்பை வழித்துப் பெட்டி பெட்டியாகத் தட்டு மேட்டில் அம்பாரம் குவிக்கும் பணிதான் அவர்களுக்கு.\nஉப்பைக் கொத்துப் பலகை போட்டு உடைப்பவர்களில் சில பெண்களும், வாருபலகை கொண்டு உப்பை வாரி வரப்பில் ஒதுக்கும் ஆண்களும் கங்காணிகளின் கீழ் வேலை செய்கின்றனர். ஒரு கங்காணியின் ஆதிக்கத்தில் ஐந்து பேருக்கு மேலில்லை. இவர்களைத் தவிர, தனிப்பட்ட முறையில் மாதச் சம்பளம் பெற்றுக் கொண்டு பணி செய்யும் தொழிலாளர்களும் உண்டு. தம்பி பச்சைமுத்துவுக்கு அறவைக் கொட்டடியில் வேலை கொடுத்திருக்கின்றனர். உப்பை, அறைவை ஆலைகள் இரவோடிரவாக மாவாக்கிக் குவிக்கின்றன. அந்தத் தூளைப் பெட்டி பெட்டியாகச் சுமந்து கொட்டடிக்குள் குவிக்கும் பணியில்தான் எத்தனை சிறுவர் சிறுமியர் பச்சைக்குப் பதினாறு வயதாகிவிட்டது என்று அவள் கூறியும் நாச்சியப்பன் நம்பவில்லை. அவனுக்கு நான்கு ரூபாய் கூலி இல்லை. அறைவைக் கொட்டடியில் இரண்டரை ரூபாய்தான் கூலி கிடைக்கிறது. அட்வான்சு பெற்றதுமே சின்னம்மா அவனுக்கும் அவளுக்கும் காலில் போட்டுக் கொள்ள ரப்பர் செருப்பு வாங்கித் தந்தாள். அவள் அளத்தில் பெட்டி சுமக்கையில் எல்லோரையும் போல் ரப்பர் செருப்பைக் கழற்றி விட்டு, பனஓலையில் பின்னி இரண்டு கயிறுகள் கோத்த மிதியடிகளை அணிகிறாள். அதுவே ஒரு நாளைக்கு ஒரு சோடி போதவில்லை. சனிக்கிழமை மாலையில் கூலி கொடுக்கிறார்கள். தலைப்புரட்ட எண்ணெய், அரசி, புளி, மிளகாய் எல்லாம் தட்டில்லாமல் வாங்க முடிகிறது. சென்ற வாரம் சின்னம்மா அவளுக்குப் புதிய ரவிக்கை ஒன்றும், தம்பிக்குத் துண்டு ஒன்றும் எடுத்து வந்தாள். பருப்பு நிறையப் போட்டு வெங்காயம் உரித்துப் போட்டுக் குழம்பு வைத்துத் திருப்தியாக உண்டார்கள். அடுத்த சனிக்கிழமைக்குக் கறி எடுத்துக் குழம்பு வைக்க வேண்டும் என்று ஆசையை அப்பன் வெளியிட்டார். பசி… பசி அவிய இந்த உப்புக்கசத்தில் எரிய வேண்டும்.\nநாச்சியப்பன் பேரேட்டைப் பார்த்துத் தன் கீழுள்ளவர் பேர்களைப் படிக்கிறான். மாரியம்மாலே மூன்று பேர். ஒவ்வொருவருக்கும் ஒரு அசிங்கமான வசையைச் சொல்லிக் கூப்பிடுகிறான். அல்லி… அவள் பிள்ளையையும் தூக்கி வருகிறாள். கொட்டடியில் விட்டு விட்டு உப்புச் சுமக்க வேண்டும். அன்னக்கிளி… அன்னக்கிளி சூலி.\nபொன்னாச்சிய��க் கீழ்க்கண்ணால் பார்க்கிறான் நாச்சியப்பன். அவன் பார்வையில் அவள் துடித்துப் போகிறாள். அங்கு வேலை செய்யும் பெண்களில் யாரும் பொன்னாச்சியைப் போல் சூதறியாத பருவத்தினரில்லை. இந்த ஒரு மாச காலத்தில் அவன் அவளைப் பார்க்கும் பார்வை மட்டுமே ஆகாததாக இல்லை. போகும் போதும் வரும்போதும் கழுத்தில் தொடுவதும், கையைத் தீண்ட முயல்வதும், இன்னும் அருவருப்பான சைகைகள் செய்வதுமாக இருக்கிறான். பேரியாச்சி என்ற கிழவி ஒருத்தி, கொத்து பலகை போடுவாள். “புதுசா தளதளப்பா இருக்கா. ஏட்டி, ஒம்பாடு சோக்குதா. சோலிக்கீலியெல்லா சொம்மா போக்குக் காட்டத்தா…” என்று கேலி செய்தாள். பொன்னாச்சிக்கு நாராசமாக இருந்தது. “ஆச்சி, நீங்க பெரியவிய பேசற பேச்சா இது\nபேரேட்டில் பெயர் படிக்கும் போதே அவன் பொன்னாச்சியை அன்று கூட்டத்திலிருந்து பிரிக்கச் சூழ்ச்சி செய்து விடுகிறான்.\n நீ அவளுவ கூட உப்பள்ளப் போகண்டா. இப்பிடி வா சொல்லுற…”\nபொன்னாச்சி தன் விழிகள் நிலைக்க, நகராமல் நிற்கிறாள். மற்றவர்கள் எண்பத்தேழாம் நம்பர் பாத்தியில் குவித்த உப்பை வாரிக் கொட்ட நடக்கின்றனர். மாசாணம் கொட்டடியில் ஒரு புறமுள்ள கிடங்கறையில் சென்று பெட்டிகள், மண்வெட்டி முதலியவற்றை எடுத்து வருகிறான்.\n“அங்கிட்டு வாடி, விருந்துக் கொட்டடியப் பெருக்கித் துப்புரவு பண்ணு. சாமானமிருக்கி, தேச்சுக் கழுவ…” என்று அவளைக் கையைப் பற்றி இழுக்கிறான்.\nஅவன் கையை வெடுக்கென்று உதறிக் கொள்கிறாள். மற்றவர் யாரும் காணாதது போல் செல்கின்றனர்.\nவிருந்துக் கொட்டடி என்ற கட்டிடம் மிகத் தொலைவில் இருக்கிறது. அதன் வாயிலில் கார் வந்து நிற்கக் கண்டிருக்கிறாள். அங்கு முதலாளிமார் வருவார்கள். அதன் ஓர் புறம் அலுவலகமும் இருக்கிறது. அங்கிருந்துதான் கணக்கப்பிள்ளை சம்பளத்தைப் பெற்று வந்து ‘கண்ட்ராக்டி’டமோ, கங்காணியிடமோ கொடுப்பார்.\nபொன்னாச்சி விரிந்து கிடக்கும் அந்தப் பாத்திக் காட்டில் அவளை அவன் அழைத்துச் செல்வதை யாரேனும் நிமிர்ந்து பார்க்கிறார்களா என்று கவனித்துக் கொண்டே அச்சம் நடுங்கச் செல்கிறாள். ஆட்கள் ஒவ்வொருவராக இப்போதுதான் வருகிறார்கள். விருந்து கொட்டடி என்பது கொட்டடியில்லை. அது பங்களா போலவே இருக்கிறது. கீழே நடக்கக் கூசும் பளிங்குத் தரையில் அடிவைக்கவே மெத்தென்ற விரிப்பு- பூ��்போட்ட திரைகள்; மெத்தென்ற உட்காரும் ஆசனங்கள். அவள் தயங்கியவளாக வெளிவராந்தாவில் நிற்கிறாள்.\n சாமானங் கெடக்கு. தேச்சுக் கழுவு, இங்க பெருக்கி, பதவிசாத் துடச்சி வையி முதலாளி வராக…” என்று சொல்லிவிட்டு கட்டிடத்தைச் சுற்றி உள்ளே அழைத்துச் செல்கிறான். பின் தாழ்வாரத்தில் குழாயடியில் வெள்ளி போன்ற சாப்பாட்டு அடுக்கு கூசா, தம்ளர்கள், தட்டு ஆகியவை கிடக்கின்றன. சோப்புத் தூளை எடுத்துப் போடுகிறான். அவள் துலங்க அமருகிறாள்.\nநெஞ்சில் சுருக்சுருக்கென்று, மணலில் கத்தி தீட்டுவது போன்றதோர் அச்சம் குலைக்கிறது. இது வெறும் பாத்திரம் துலக்க அல்ல. “முருவா… முருவா” என்று உள்ளம் ஓலமிடுகிறது.\nசாமான் துலக்கும் போது, அங்கிருந்து ஓடி விடப் பின் கதவு திறந்திருக்கிறதா என்று பார்க்கிறாள். பின் கதவு கம்பி வலைகளால் பாதுகாக்கப் பெற்றிருக்கிறது. ஆனால், பூட்டப் படாமல் திறந்து தானிருக்கிறது. அவள் வெகுவிரைவில் பாத்திரங்களைத் துலக்கிக் கழுவிக் கவிழ்த்து வைக்கிறாள். அச்சத்தில் நா உலர்ந்து போனாலும், குழாயில் கொட்டுவது நல்ல நீர் தானா என்று பார்க்கக் கூடத் தெம்பு இல்லை. அந்தத் தாழ்வரையின் ஓர் ஓரத்தில் வேண்டாத சாமான்கள் போடும் ஓர் அறை இருக்கிறது. பெயின்ட் தகரங்கள், கொத்து வேலைக்கான தட்டுமுட்டுக்கள், நார்ப் பெட்டிகள், உடைந்து போனதோர் நாற்காலி ஆகியவை இடம் கொண்ட அந்த அறையில் அவன் ஏதோ பார்ப்பவனாகப் பார்த்துக் கொண்டு நிற்கிறான். “இங்க வாட்டி, வாரியல் இருக்கு பாரு. சுத்தமா இந்த ரூம்பைத் தட்டிப் பெருக்கு\nஅவள் பருந்தைக் கண்ட கோழிக்குஞ்சாகப் பதுங்கி, தோளைப் போர்த்துக் கொண்டு உள்ளே செல்கிறாள்.\nவாரியல் அவிழ்ந்து கொட்டிக் கிடக்கிறது. அவள் அதைத் திரட்டிக் கட்டும் போது அவன் அவள் மீது விழுந்து மாராப்புச் சேலையைத் தள்ளி விடுகிறான்.\nஅவள் பலம் கொண்ட மட்டும் அவன் கையைக் கிள்ளித் தள்ளுகிறாள், “என்னிய விடு… என்னிய விடுரா. சவத்து மாடா என்னிய விடுரா. சவத்து மாடா\nகாலை நீட்டி அவனை உதைக்கப் பார்க்கிறாள்.\nவெளியே யாரோ நடமாடும் அரவம் கேட்கிறது.\nஅவனுக்கு ஆத்திரம். அவளைச் சுவரில் வைத்து மோதுகிறான்.\n“ஒன்ன வழிக்குக் கொண்டார எனக்குத் தெரியும்டீ…” என்ற மாதிரியில் அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு மீசையைத் திருகிக் கொள்கிறான். அதைப் போன��றதோர் அருவருப்பான எதையும் அதற்கு முன் அவள் மனம் உணர்ந்திருக்கவில்லை. அவள் விர்ரென்று திறந்த ஒற்றைக் கதவு வழியாகக் குழாயடியில் வந்து நிற்கிறாள்.\n செறுக்கி மவ… ஒந்திமிரு பதங்கொலைய நீயே வந்து விழுவ. பத்தினித்தனமா காட்டுறே\nவெளியே கார் வந்து நின்றிருக்கிறது. முதலாளிமார்… யாரோ வந்திருக்க வேண்டும். அவன் நாய் வாலைக்குழைத்துக் கொண்டு ஓடுவதைப் போல் ஓடுகிறான். பொன்னாச்சி பின் கதவைத் திறந்து கொண்டு ஓட்டமாக ஓடி வருகிறாள். தான் ஒரு கசத்தில் வந்து மாட்டிக் கொண்டது புரிகிறது.\nஅவள் தப்பிவிடலாம். இந்த அளத்துச் சோலிக்கு முழுக்குப் போட்டுவிட்டு நின்றுவிடலாம். ஆனால், அட்வான்ஸ் இருபத்தைந்து ரூபாயை எப்படித் திருப்பிக் கொடுப்பார்கள்\nகண்களில் நீர் கரிப்பாய் சுரந்து கரகரவென்று கன்னங்களில் இறங்குகிறது. ‘ஐட்ராவை’ (‘ஐட்ரா’ – ஹைட்ரா மீட்டர் எனப்படும், நீரின் அடர்த்தியைச் சோதித்தறியும் கருவி) மூங்கிற்குழாய் நீரில் விட்டு டிகிரி பார்த்துவிட்டு அதை மீண்டும் ‘போணி’க்குள் போட்டுக் கொண்டு நிமிர்ந்த ராமசாமி, இவள் கண்ணீர் வடிய தன்னந்தனியாக ஓடுவதைப் பார்க்கிறான்.\n“ஏவுள்ள… ஏ அளுதிட்டுப் போற… ஏ…\nஅவனுடைய வினா அப்போது மனதை இதமாக வந்து தொடுகிறது என்றாலும் அவன் யாரோ அவனும் ஒரு கங்காணியாக இருப்பானாக இருக்கும் அவனும் ஒரு கங்காணியாக இருப்பானாக இருக்கும் அவனைச் சற்றே நிமிர்ந்து பார்த்தாலும் மறுமொழி கூறவில்லை.\nஎண்பத்தேழாம் நம்பர் பாத்தி வரப்பில் நின்று மாசாணம் கறுப்புக் கண்ணாடி மாட்டிக் கொண்டு சேர்ந்த உப்பை வாளியினால் வாரிப் பெட்டிகளில் நிரப்புகிறான். அடுத்த பாத்தி ஒன்றில் பேரியாச்சி நீண்ட பிடியுள்ள கொத்துப் பலகையில் நீரில் பாளமாகக் கட்டியிருக்கும் உப்பைச் சலங்கைகளாக உடைக்கிறாள். மாசாணம் அவள் மகன் தான். கல்யாணம் கட்டி, மருமகளும் வேலை செய்கிறாளாம். ஆனால், இந்த அளமில்லை. அவர்கள் குடியிருக்கும் செவந்தியாபுரம் அளத்திலேயே வேலை செய்கிறாளாம்.\nமுகத்தைத் துடைத்துக் கொண்டு பெட்டியில்லாமல் வந்து நிற்கும் அவளை மற்ற பெண்கள் பார்க்கின்றனர். அவளைக் குரோதப் பார்வை கொண்டு நோக்கும் வடிவாம்பா “குடுத்து வச்சவிய நிக்கிறாவ. ஏட்டி எங்கட்டி பாத்து வாயப் பொளக்குறே ஓ மாப்பிளயா அவுத்திட்டுக் கெடக்கா ஓ மாப்பிள��ா அவுத்திட்டுக் கெடக்கா” என்று இன்னொருத்தியைக் கடிவது போல் ஏசுகிறாள். இங்கே பெண்களும் கூட எவ்வளவு கேவலமாக ஏசுகிறார்கள். மாமி ஏசுவாள்; அல் அயல் சண்டை போட்டுப் பார்க்காதவளல்ல அவள். ஆனால் இந்தப் பாத்திக் காட்டில், உப்புக் கசத்தில் புழுத்த நாயும் குறுக்கே செல்லாத வசைகள்\nநரநரவென்று உப்பு கால் சதைகளின் மென்மையை வருடி இது வேறோர் வாழ்வு என்று அறிவுறுத்துகிறது. பசுமையற்ற அந்த உப்பு வெளியிலே, மென்மையின் உயிர்த்துடிப்புக்களுக்கு இடமே கிடையாது. ஏரிபோல் விரிந்திருக்கும் தெப்பங்களில் மீன் பிடிக்கக் காத்திருக்கும் கபடமான கொக்குகளைத் தவிர ஒரு புழு பூச்சி கிடையாது. இங்கே வந்து தங்கினாலும் இந்த உப்பு அவற்றைத் தன் மயமாக்கி விடும்.\nபொன்னாச்சி பெட்டியை எடுத்து வந்து உப்புச் சுமக்கிறாள்.\nசுட்டெரிக்கும் கதிரவன் உச்சிக்கு ஏறி, பாத்திகளில் நீரை உறிஞ்சுகிறான். அந்த நீர் உனக்கு மட்டும் உரிமையில்லை என்றுரைத்துக் கொண்டு வறண்ட காற்று, குருதியை உழைப்பாக்கும் நெஞ்சங்களையும் உலரச் செய்கிறது. பெட்டி – உப்பு – நடை – சுமை – தட்டு மேடு – அம்பாரம்… இவற்றுக்கு மேல் சிந்தையின்றி, மனிதத் துளிகள் இயந்திரமாகி விடும் இயக்கம். இங்கு சிரிப்பும் களிப்பும் தோய்ந்த பேச்சு உயிர்க்காது.\nபொன்னாச்சிக்குக் குடம் குடமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று விடாய் விசுவரூபம் எடுக்கிறது. விருந்து கொட்டாயில் கொட்டிய குழாயை நினைத்துக் கொள்கிறாள். பகலுணவுக்கு மணியடிப்பார்கள்.\nசோற்றுக் கொட்டுக்குப் போய் நீரருந்தலாம் அங்கும் குழாயுண்டு. ஆனால் அந்த மாசாணம் அதைக் குத்தகை எடுத்திருக்கிறான்; இலகுவில் விடமாட்டான். உணவு நேரத்தை விட்டால் நீரருந்த முடியாது.\n‘கண்ட்ராக்டு’ நாச்சியப்பன் குடைபிடித்துக் கொண்டு தட்டு மேட்டில் வந்து நிற்கிறான். பொன்னாச்சி அவன் நிற்கும் பக்கம் உப்பைக் கொட்ட அஞ்சி அம்பாரத்தின் இன்னோர் பக்கம் கொட்டி விட்டுத் திரும்புகிறாள். அம்பாரம் குவிக்கும் ஆண்டியை, செருப்பின் அடியில் உப்பு தெரிய நின்று அவன் விரட்டுகிறான்.\nநாச்சியப்பன் பின்னர் அவளைச் சீண்டவே குடையும் கையுமாக வரப்பில் இறங்கி வருகிறான். இரு கைகளையும் தூக்கி உப்புப் பெட்டியை அவள் சுமந்து வருகையில் அவன் எதிர்ப்பட்டு, வேலையை விரைவாக்க மு��ுக்கும் பாவனையில் கைவிரலை அவள் விளாவில் நுழைத்து சீண்டி விட்டுப் போகிறான். அந்த உப்பை அவன் மீது கொட்டி அவனை மிதிக்க வேண்டும் என்ற ஓர் ஆத்திரம் பற்றி எரிகிறது பொன்னாச்சிக்கு.\nஆனால், ஏலாமை கண்களில் நீரைப் பெருக்கி, பாத்தி காடுகளும் உப்புக் குவையும் வெறும் வெண்மைப் பாயல்களாகக் கரையப் பார்வையை மறைக்கிறது.\nசிறுவயசில் அவள் தாயுடன் குளத்துக்குக் குளிக்கச் செல்வாள். அந்நாட்களில் குளத்தில் நடுவில் மலர்ந்திருக்கும் அல்லிப் பூக்களைப் பறிக்க வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கும். ஆனால் அம்மா அவளைக் கீழே இறங்க விட மாட்டாள். கணுக்கால் நீருள்ள படியிலேயே அமர்த்திக் குளிப்பாட்டித் துடைத்துக் கரைக்கு அனுப்பி விடுவாள். “இன்னும் இன்னும்…” என்று ஆழத்தில் இறங்க வேண்டும் என்று அவள் கத்துவாள்.\n“ஆளண்டி, அறிவு கெட்டவளே, போனா ஒளையிலே மாட்ட்க்கிட்டு முடிஞ்சி போவ\nஆனால் அவளுக்கு அப்போது அது உறைத்ததில்லை. அந்நாள் மற்றவர் நீந்திச் சென்று மலர் பறித்து வருவது அவளுக்குக் கவர்ச்சியாகத் தோன்றும். பின்னர், அவள் தாய் இறந்து போன பிறகு ஒருநாள், அவள் பூப்பறிப்பதற்காக இருகைகளையும் நீரின் மேல் அகலப் பாய்ச்சிக் கொண்டு ஆழத்தில் இறங்கினாள்.\nசேற்றில் கால் புதைந்து விட்டது. தூக்க முடியவில்லை. கைகளை அடித்துக் கொண்டு அவள் தத்தளிக்கையில் பனையேறி வீராசாமி குதித்து அவளை இழுத்துக் கரை சேர்த்தான். “ஏவுள்ள, நீச்சம் தெரியாம கசத்துல எறங்கே\nஇப்போது அது நினைவுக்கு வருகிறது.\nபகல் நேர உணவுக்கான ஓய்வு நேரம் முக்கால் மணி.\nதம்பி பச்சைக்கும் அப்போது ஓய்வு நேரம் தான். இருவருக்கும் தனித்தனித் தூக்குகள் வாங்கவில்லை. தம்பி, கண் இமைகளில், காதோரங்களில் பொடி உப்பு தெரிய, ஓடி வருகிறான். உப்பின் நெடியில் கண்கள் கரிக்க, கன்னங்களில் நீர் ஒழுகிக் காய்ந்து கோடாகி இருக்கிறது. “மொவத்த நல்ல தண்ணில கழுவிட்டு வாரதில்ல… மேலெல்லாம் உப்பு. இத்தத் தட்டிக்க வாணாம்” என்று அவன் மீது கையால் தட்டுகிறாள்.\nபடிக்க வேண்டும் என்று பள்ளிக்குச் சேர்ந்தால் ஓடி ஓடி வந்து விடுவான். காலையில் மாமி சக்திவேலுவுக்கு மட்டும் வெளியிலிருந்தேனும் இட்டிலியோ ஆப்பமோ வாங்கித் தின்னக் காசு கொடுப்பாள். அவளுடைய தாய் இருந்த வரையிலும் அதே வீட்டில் தனியடுப்பு வைத்���ு இட்டிலிக் கடை போட்டாள். அப்படி வயிற்றுக்கு உண்ட பழக்கத்தில், காலையில் வெறுந் தண்ணீரைக் குடித்துவிட்டுப் பள்ளிக்கூடம் போகாமல் ஓடி ஓடி வந்து அக்காளிடம் “பசிக்குதக்கா” என்பான். பிறகு அவன் படிக்காமல் பரவப் பிள்ளைகளுடன் கடலுக்குப் போவது, அல்லது வேறு வேலை செய்வதென்று தாவி, படிப்பதை விட்டு விட்டான்.\nதூக்குப் பாத்திரத்தைத் திறந்து நீர்ச் சோற்றையும் துவையலையும் அவனுக்குக் கையில் வைத்துக் கொடுக்கிறாள்.\n“அக்கா, அங்ஙன ஒரு டைவர் இருக்கா, கடலுக்குள்ளேந்து மிசின் தண்ணியக் குழாயில கொண்டிட்டு வாரதில்ல அந்த டைவர் தா கடலுக்கடில இருந்து பைப்பெலா முடுக்கித் தரா. பெரிய… பைப். நாம் போயிப் பார்த்தே. கடலுக்கடில ஆளத்தில போயி மீன்குட்டி மாதிரி நீச்சலடிச்சிட்டே பைப் மாட்டுறா…”\nபொன்னாச்சிக்கு அவன் பேசுவது எதுவும் செவிகளில் உறைக்கவில்லை.\n“ஆனாக்கா… அந்தாளு, எப்பமும் கள்ளு குடிச்சிருக்கா, இல்லாட்ட தண்ணிக்குள்ள கெடக்க முடியுமா போலீசொண்ணும் அவியளப் புடிக்காதாம். அளத்து மொதலாளியே பர்மிசன் குடுத்து அதுக்குன்னு ரெண்டு ரூபாயும் குடுப்பாவளாம் போலீசொண்ணும் அவியளப் புடிக்காதாம். அளத்து மொதலாளியே பர்மிசன் குடுத்து அதுக்குன்னு ரெண்டு ரூபாயும் குடுப்பாவளாம்\n“நீ ஒருத்தரிட்டவும் போகண்டா, பேசண்டா, ஒஞ்சோலியுண்டு, நீயுண்டுன்னு வா…” என்று அறிவுரை கூறுகிறாள்.\nவயசாகியும் கபடம் தெரியாமல், வளர்ந்தும் வளர்ச்சி பெறாத பிள்ளை. இவனுக்கு அவளைத் தவிர வேறு யாரும் ஆதரவில்லை.\nஆனால்… அந்தக் கண்டிராக்டிடமிருந்து அவள் எப்படித் தப்புவாள்\nஇந்தத் தம்பிக்கு அவளுக்கேற்பட்டிருக்கும் சோதனை யூகிக்கத் திறணுண்டோ\n“ஏக்கா, நீ சோறுண்ணாம எனக்கே எல்லா வச்சித்தார…”\n“இல்ல ராசா…” என்பவளுக்குக் குரல் தழுதழுக்கிறது. “இந்த உப்புக் காட்டில் இப்பிடிச் சீரளியிறமேன்னு நினைச்சே…” என்று கண்களைத் துடைத்துக் கொள்கையில் அங்கே புளித்த வாடை சுவாசத்தை வளைத்துக் கொள்கிறது. யாருடைய சோறு இப்படிப் புளித்திருக்கிறது” என்று கேட்பது போல் திரும்பிப் பார்க்கிறாள்.\nகொட்டடியில் கூட்டம் நிறைந்திருக்கிறது. யார் யாரோ ஆணும் பெண்ணுமாகத் தொழிலாளிகள். ‘ஐட்ராவை’ வைத்துக் கொண்டு டிகிரி பார்க்கும் அந்த இளைஞன், அவளை ‘ஏன் அழுகிறாய்’ என்று கேட்டவன், கை, கால் கழுவிக் கொண்டிருக்கிறான்.\n“ஆகா… சோறு மணக்கு… எனக்குஞ் சோறு வையிடீ ராசாத்தி…” என்று ஒருவன் வந்து குந்துகிறான். இடையில் அவனிடமிருந்துதான் புளித்த கள்ளின் நெடி வருகிறது. கறுத்து நனைந்த சல்லடத்தைத் தவிர அவனது கறுத்த மேனியில் துணியில்லை. திரண்ட தோள்கள்; எண்ணெயும் நீரும் கோத்த முடி; சிவந்த கண்கள்…\n“அக்கா, நாஞ் சொன்னேனில்ல, இவெதா… அந்த டைவரு.”\nஅவன் நெருக்கிக் கொண்டு அவள் சோற்றுக் கையை பற்றும் போது அவள் தூக்குப் பாத்திரத்துடன் எழுந்து திமிரப் பார்க்கிறாள்.\nஅப்போது கால் கழுவிக் கொண்டிருக்கும் அந்த ‘ஐட்ரா’ இளைஞன் பாய்ந்து வந்து அவனை இழுத்து ஓர் உதை விடுகிறான்.\n“ராஸ்கோர்ல்… பொண்டுவ கிட்ட வம்பு பண்ணு… ஒன்ன எலும்ப நொறுக்கிப் போடுவ…”\nஅவன் வாய் குழற அழுகுரலில் கத்துகிறான்.\n“நீ சோறுண்ணும்மா.. இனி அவெ வரமாட்டா இந்தப் பக்கம்…”\nபொன்னாச்சி விழிகள் பூச்சொரிய அவனைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள்.\n‘அந்தக் கண்ட்ராக்டர் காலமாடனுக்கும் இப்படி ஒரு பூசை போடுவாரோ இவர்\nபசுமையற்ற கரிப்பு வெளியில் ஓர் நன்னீரூற்றின் குளிர்மை இழையோடி வந்து படிவதாகத் தெம்பு கொள்கிறாள் அவள்.\nகதைகள், தமிழ், நாவல்கள், ராஜம் கிருஷ்ணன், stories, Tamil stories\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோ��ா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 38\nகல்கியின் பார்த்திபன் கனவு – 39\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-02-21T16:32:54Z", "digest": "sha1:AFQSGCL555UZFLW2QYXUKJSJFKCZ3YJ4", "length": 8851, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "ஒரு தினகரனையே சமாளிக்க முடியவில்லை எப்படி ஆயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்..? – தினகரன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஒரு தினகரனையே சமாளிக்க முடியவில்லை எப்படி ஆயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்..\nஒரு தினகரனையே சமாளிக்க முடியவில்லை எப்படி ஆயிரம் தினகரன்களை சமாளிப்பார்கள்..\nஒரு தினகரனையே சமாளிக்க முடியாதவர்களால் எப்படி, ஆயிரம் தினகரன்களை சமாளிக்க முடியும் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.\n10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார்.\nகுறித்த கருத்து தொடர்பில் இன்று பெங்களூரில் சசிகலாவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே தினகரன் மேற்கண்டவாறு கூறினார்.\nமேலும் அவர் கூறியது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. இவ்வாறு பேசுவதே, டி.ஜெயக்குமாரின் வாடிக்கை என்றார்.\nஒரு தினகரனையே சமாளிக்க முடியாதவர்களால் எப்படி, ஆயிரம் தினகரன்களை சமாளிக்க முடியும் எ��்று அவர் கேள்வி எழுப்பினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவரவு- செலவு திட்டம் தமிழகத்துக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது: தினகரன்\n2019- 2020 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் தமிழகத்திற்கென தனித்துவமான திட்டங்கள் இல்\nகொடநாடு விவகாரத்தை திசை திருப்ப அரசு முயற்சி: தினகரன்\nகொடநாடு விவகாரத்தை திசை திருப்புவதற்காகவே ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்துக்கு தீர்வை வழங்காமல்\nஜனநாயக விரோத செயற்பாட்டில் அரசு ஈடுபடக்கூடாது: தினகரன்\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு அரசு அச்சுறுத்தல் விடுப்பது ஜனநாயக விரோத செயற்பாடாகுமென தினகரன் தெரி\nதினகரனுக்கு குக்கர் சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையகம் மறுப்பு\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி.தினகரனுக்கு\nதிருவாரூர் தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்தது தினகரனின் கட்சி\nதிருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் எஸ்.காமராஜ் போட்டியிடுவாரென அ\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/08/10/%E0%AE%87%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9C/", "date_download": "2019-02-21T16:28:27Z", "digest": "sha1:562TNXYTNNSMC7CJEZ6AFDXSRPIB6YUK", "length": 7625, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இவ்வளவு கஸ்டப்பட்டாரா அஜித்! கருணாநிதி மரண சடங்கில்? | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nதமிழ் சினிமா உலகில் தனக்கென தனி வழியையும் தனி ஸ்டைலையும் வைத்திருப்பவர் நடிகர் அஜித். விருது விழாக்களை எல்லாம் சிறிதும் யோசிக்காமல் உதறி தள்ளுபவர், ஆனால் பிரபலங்களின் மரணம், விபத்து போன்ற அசம்பாவிதங்களுக்கு முதல் ஆளாக ஒடி வருவார்.\nஅதுபோல தான் தற்போது கலைஞரின் மரணத்தின் போதும் வந்திருந்தார். மேலும் அதற்காக எத்தனை இடையூறுகள் வந்தாலும் அத்தனையையும் சந்திக்க கூடியவர்.\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மரணத்தின் போது அஜித் டெல்லியில் இருந்துள்ளார். அப்போது பயங்கரமான மழை, டெல்லியில் இருந்து ஒரு விமானமும் சென்னைக்கு வரவில்லை. அதனால் அவரே அந்த மழையிலும் கார் ஓட்டி வேறொரு நகரத்துக்கு வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வந்துள்ளார்.\nஇதை அறிந்த அவரது ரசிகர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். அஜித்தின் புகழை மேலும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தனர்.\nமும்தாஜ் போல மஹத் ‘பாடி டிரோல்’ செய்தது சரியா\nதுபாயில் 4 வயது மகளுடன் சிறையில் அடைபட்ட பிரித்தானிய தாயார்\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nசந்தானத்தின் இப்போதைய நிலை என்ன தெரியுமா\nதனிமையில் சென்ற பிரபல நடிகை.\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/min/", "date_download": "2019-02-21T15:46:27Z", "digest": "sha1:HNYIA2UA2HL2ZHARBZRO5ZF7VOLZA3KY", "length": 11467, "nlines": 96, "source_domain": "nammatamilcinema.in", "title": "மின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்! - Namma Tamil Cinema", "raw_content": "\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nமின் பிம்பங்கள் வழங்கும் ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ மேடை நாடகம்\nஇயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் ‘கையளவு மனசு’, ‘ஜன்னல்’, ‘ரயில் சிநேகம்’,\nமற்றும் பிரமிக்க வைத்த முதல் தமிழ் மர்மத் தொடரான ‘மர்ம தேசம்’, நகைச்சுவையில் தனி முத்திரை பதித்த ‘ரமணி Vs.ரமணி’, ‘வீட்டுக்கு வீடு லூட்டி’\n– போன்ற தொடர்களைப் படைத்த நிறுவனம் ‘மின் பிம்பங்கள்’.\nஇப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த முறை தொலைக்காட்சித் தொடராக இல்லாமல் ஒரு மேடை நாடகத்தைத் தயாரித்திருக்கிறது.\nஇயக்குநர் சிகரத்திற்கு மிகவும் பிடித்தமான படைப்பு உலகமான மேடை நாடக உலகத்தை மின் பிம்பங்களும் தொட்டிருக்கிறது. இந்த முதல் நாடகத்தை இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் மருமகளும், மின் பிம்பங்கள் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான கீதா கைலாசம் எழுதி, இயக்கியிருக்கிறார்.\nகீதா கைலாசம் எழுதி, இயக்கும் முதல் நாடகம் இதுவாகும்.\n‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ – இதுதான் இந்த நாடகத்தின் தலைப்பு.\nமேகா ராஜன், கணேஷ், ஹரிநாத், பத்மா, வெற்றி, அக்னிதா, நாகராஜன், கீதா, விஷ்ணு பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.\nநாயகியான லதாவால் தன் மனதில் தோன்றும், பயம், பரிதாபம், வருத்தம், கோபம் போன்ற உணர்வுகளை நினைத்த மாத்திரத்தில் நினைப்பவரிடம் சொல்ல முடிவதில்லை. இந்தச் சூழலில் திடீரென ‘ஒரு சில; பல நிமிடங்கள்’ அது அவளுக்குச் சாத்தியமானால்… லதாவிற்கு எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்…\nஅந்த மகிழ்ச்சியைப் பற்றியதுதான் இந்த நாடகம்.\nமுழு நீள நகைச்சுவையுடன், நிறைய சிந்திக்கவும் வைக்கக் கூடிய வகையில் இந்த ‘ஒரு சில பல நிமிடமும் பேச்சும்’ நாடகம் உருவாகியிருக்கிறது.\nஇந்த நாடகத்தின் அரங்கேற்றம் வரும் ஏப்ரல் 20-ம் தேதியன்று மாலை 6.45 மணிக்கு ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் நடைபெற இருக்கிறது.\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nPrevious Article டைக்கு ”பை பை ….. ஷாம்பூவுக்கு ”ஹாய் ஹாய் \nNext Article சிங்கப்பூரில் வசூல் பார்க்கும் ‘பாக்கணும் போல இருக்கு’\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்டில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜ���யவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=31224", "date_download": "2019-02-21T15:27:49Z", "digest": "sha1:E6YOPHUM2UT3VBYGLOJGXKB7DSOQTWFS", "length": 13135, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "சட்டசபையில் பேச எடப்பாட", "raw_content": "\nசட்டசபையில் பேச எடப்பாடி பழனிசாமியிடம் அனுமதி கேட்ட கருணாஸ்\nதமிழக சட்டசபைக்கு இன்று வந்த கருணாஸ் முதல்-அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று கேட்டார்.\nஅ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. சமீப காலமாக அரசுக்கு எதிராக குற்றம் சாட்டி வந்தார். தி.மு.க. நடத்திய மாதிரி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொண்டு கூவத்தூர் பேரம் பற்றி எனக்கு தெரியும் என்று கூறி பரபரப்பு ஏற்படுத்தினார்.\nஅவரது இந்த நிலையால் சட்டசபையில் பேச முன்பு போல் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதுபற்றி அவர் சபாநாயகரிடம் முறையிட்டபோது அரசு கொறடாவை சந்திக்குமாறு கூறினார்.\nஎன்றாலும் அவருக்கு சட்டசபையில் பேச அனுமதி கிடைக்கவில்லை. இந்த நிலையில் இன்று சட்டசபைக்கு வந்த கருணாஸ் முதல்- அமைச்சர் இருக்கை அருகே சென்று அவரிடம் தனக்கு சட்டசபையில் பேச அனுமதி தாருங்கள் என்று மெதுவாக கேட்டார். அதற்கு முதல்- அமைச்சர் பார்க்கலாம் என்று கூறிவிட்டார்.\nபின்னர் கருணாஸ் நிருபர்களிடம் கூறும்போது, வரலாற்று பாடப்புத்தகத்தில் பசும்பொன்தேவர் வரலாறு நீக்கம் பற்றி விளக்கம் கேட்டு சட்டசபையில் பேசவே அனுமதி கேட்டேன் என்றார். இந்த பிரச்சனைக்கு ஏற்கனவே அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளிக்கையில் மீண்டும் பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஅனைவரும் அணிதிரள்வோம்பூரண கதவடைப்பும், கண்டனப் பேரணியும்தமிழ் தேசிய......Read More\nபூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள்\nகடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான்.......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பக��திகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/07/blog-post_7.html", "date_download": "2019-02-21T16:41:40Z", "digest": "sha1:GC3VUWNLUE66H7USARAFXKXTOEP4CB6O", "length": 22440, "nlines": 548, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: நாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே!?", "raw_content": "\nநாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே\nஅணைந்துவிட்ட சாதித்தீ மீண்டும் இன்றே –கொடிய\nஆலகால விடமாக மாற நன்றே\nஇணைந்துவிட்ட காதலர்கள் பிரிந்தோர் ஆக –அந்தோ\nஇளவரசன் உயிர்மட்டும் பறந்து போக\nநனைந்துவிட துயராலே பல்லோர் உள்ளம் – இன்றே\nநீளாது திருந்துமா மூளும் கலகம்\nஉண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு\nஅண்மையிலே நடக்கின்ற நிகழ்வு எல்லாம்- அதற்கு\nஆதார மானதென காட்டும் சொல்லாம்\nபுண்மைமிகு அரசியலே காரணம் ஆகும் –சாதிப்\nபுற்றுநோய் பல்லுயிரைக் கொண்டே போகும்\nவண்மைமிகு சட்டத்தால் பயனே இல்லை\nஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித\nஉணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே\nஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி\nஅரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்\nஏட்டளவில் கொள்கையென திட்டம் போட்டே –அறியா\nஏழைகளை ஏமாற்றி ஓட்டு கேட்டே\nநாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை\nநம்புகின்ற மக்கள்தான் உணர்தல் என்றே\nPosted by புலவர் இராமாநுசம் at 6:58 AM\nLabels: சாதி வேற்றுமை களைதல் உயிர் பலி புனைவு\nசாதி உண்மையில் இன்று சாதீ யாகி சுட்டெரித்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் விளையாட்டில் இதுவும் ஒரு ப‌கடைக்காயாகி விட்ட ஒன்றை வேதனை ததும்ப, விழிப்புணர்வு பெறும் விதமாய் கவியினில் உரைத்திட்டீர்கள். மிக நன்று + மி்க்க நன்றி ஐயா.\nஉண்மையிலே சாதிதன்னை ஒழிக்கும் எண்ணம் –இங்கு\nநேற்றுவரை இருந்த தமிழுணர்வு நெருப்பில் அழிந்ததால் இன்று மீண்டும் துளிர்கிறது சாதிகக் கலவரம் இதை உடனே அனைக்க வேண்டும்\nதிண்டுக்கல் தனபாலன் July 8, 2013 at 8:23 AM\n// ஏட்டளவில் கொள்கையென திட்டம் போட்டே –அறியா\nஏழைகளை ஏமாற்றி ஓட்டு கேட்டே...\nஉண்மை வரிகள் ஐயா... நல்லதொரு மாற்றம் என்று வரப் போகுதோ...\nஅருமையான வரிகளில் இந்த சாதீயை சுட்டு பொசுக்கி உள்ளீர்கள் ஐயா.....கண்கள் கலங்குகின்றன.\nஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித\nஉணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே\nஆட்டுவித்தால் ஆடுகின்ற பொம்ம லாட்டம் –கட்சி\nஅரசியலார் அனைவருமே கொள்ளும் நாட்டம்\nசாதி வெறியை அழகாக சாடியிருக்கிறீர்கள்... இங்கே சாதிதானே தர்பார் நடத்துகிறது.\n// ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித\nஉணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே\nநன்றாகச் சொன்னீர்கள். இவர்கள் செய்யும் அரசியல் தாங்க முடியவில்லை.\nஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித\nஉணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே\nஓட்டு கேட்டு வருகையிலே ஓடோட விரட்டினால்\nஒழித்து விடலாம் இந்த சாதி கட்சிகளை\nகரந்தை ஜெயக்குமார் July 9, 2013 at 5:22 AM\nஒவ்வொரு நாட்டிலும் விஞஞானம் வளர வளர\nநாமோ சாதியை அல்லவா இறுகப் பற்றிக் கொண்டிருக்கின்றோம்.\n// ஓட்டுதனைக் குறிவைத்தே சாதி இங்கே – மனித\nஉணர்வுகளை தூண்டிவிடின் ஒழிதல் எங்கே\nஓட்டுகளுக்காகவும், பதவிக்காகவும் எதையும் செய்ய துணிந்து விட்டார்கள்.... சாதரணமாக சாதி வேண்டாம் என நினைத்தாலும் இந்த அரசியல்வியாதிகள் சாதியை விடாது கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஏதம் இல்லா நல்வாழ்வே-அழியா இன்பம் காணும் சுகவாழ்வே...\nநாட்டளவில் இன்றுவரை நடக்கும் ஒன்றே- இதனை நம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/spiritual-section?filter_by=random_posts", "date_download": "2019-02-21T15:57:48Z", "digest": "sha1:VJIQJOP32W4DHMNLCUVP4HX5R6P6DVR5", "length": 17663, "nlines": 272, "source_domain": "dhinasari.com", "title": "ஆன்மிகம் Archives - தினசரி", "raw_content": "\nகுரங்க��� கூட லீடரை ஃபாலோ பண்றது…. மனுஷன் குரு சொல்றபடி நடக்கறதில்லே…\nஇன்று மகா மாரியம்மன் கோவில் குடமுழுக்கு\nகோவில் நிலத்தில் குடி இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்\nஎடுத்துச் சொல்வதை விட, எடுத்துக்காட்டாக இருப்பது தான் ஒருவனுக்கு பெருமை\nதிருவண்ணாமலையில் துர்கை உத்ஸவத்துடன் கார்த்திகை பிரமோத்ஸவ பந்தக்கால் நடும் விழா தொடக்கம்\nசித்தர்கள் பூமியில் சிலிர்ப்பான பயணம்\nஇந்திய ஆன்மிக தளத்தில் தவிர்க்க முடியாத பெரும் பங்கு சித்தர்கள் அவர்கள் இல்லையென்றால் நாம் இன்று வணங்கும் நிறைய கோயில்கள் உருவாகியிருக்காது. அவர்கள் சொல்லாத கருத்துக்கள் இல்லை. ஈடுபடாத...\nவேலும் மயிலும் சேவலும் துணை \nவேல் என்பதே ஞான சக்தி மயில் என்பதோ இச்சா சக்தி மயில் என்பதோ இச்சா சக்தி சேவல் என்பது கிரியா சக்தி சேவல் என்பது கிரியா சக்தி கிரியா சக்தி நம்மை உறக்கத்திலிருந்து விழித்தெழுப்ப இச்சா...\nஇன்று தத்தாத்ரேயர் ஜயந்தி: மும்மூர்த்திகளும் இணைந்து தரும் காட்சி\nஆன்மிகக் கட்டுரைகள் 03/12/2017 5:54 PM\nதத்த ஜெயந்தி 03.12.2017 மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரின் அம்சமாக திகழும் தத்தாத்ரேயர் அவதரித்த நாள் இன்று. இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாப்படுகிறது. கலியுகத்தில் மக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்பதற்க்காகவே...\n நான் ஒன்னைப் பாக்கறேன்.\" (மஹான்களின் திருஷ்டி பிரபாவம்) உத்தமமான குருவானவர், தன் சிஷ்யர்களை மட்டுமில்லை, சாமான்யமாக அவர்களுடைய திருஷ்டியில் படும், வஸ்துக்கள் அனைத்தையும் தன் பார்வையால்...\nஜன.31 அன்று சந்திர கிரகணம்; என்ன செய்ய வேண்டும்\nஆன்மிகச் செய்திகள் 02/01/2018 1:43 PM\nசந்திர கிரகணம் : ஹேவிளம்பி வருஷம் தை மாதம் 18 ஆம் நாள் 31.1.2018 புதன் கிழமை மாக பகுள பெளர்ணமி பூசம் நக்ஷத்திரத்தில், ஆயில்யம் நட்சத்திரம் 1 ஆம் பாதம் கடகம்...\nஸ்ரீ கிருஷ்ணன் கோவிலில் திருவோண ஏகாதசி\nகீழப்பாவூர் ஸ்ரீ ருக்கமணி சமேத ஸ்ரீ வேணு கோபால கிருஷ்ண சுவாமி திருக்கோவிலில் திருவோண நட்சத்திர ஏகாதசி திதியன்று விசேஷே திருமஞ்சனம் ,கும்பாபிஷேகம் ,தீபாராதனை ,பிராசதம் வழங்கல் நடைபெற்றது ,மாலையில் சாயரக்ஷை தீபாராதனை ...\nதேசீய கீதம் ‘ஜன கண மன’ – கணபதி துதியே\nஆன்மிகக் கட்டுரைகள் 05/07/2017 10:05 PM\nதேசீய கீதம் 'ஜன கண மன' - கணபதி துதியே - விளக்கம். - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா. தமிழாக்கம் - ஸ்ரீமதி ராஜி ரகுநாதன். \"ஜன கண மன அதி நாயக ஜயஹே - விளக்கம். - பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா. தமிழாக்கம் - ஸ்ரீமதி ராஜி ரகுநாதன். \"ஜன கண மன அதி நாயக ஜயஹே\nதிருச்செந்தூரில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்\nஆன்மிகச் செய்திகள் 24/01/2016 2:42 PM\nதிருச்செந்தூர்: இன்று தைப்பூச விழாவை முன்னிட்டு அனைத்து முருகன் ஆலயங்களும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் தைபூசத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள்...\nபசுப் பாதுகாப்பும் ரந்திதேவன் கதையும்\nஆன்மிகக் கட்டுரைகள் 30/05/2017 12:09 PM\nபசுக்களின் பாதுகாப்பு குறித்து மஹாபாரதத்திலுள்ள ரந்திதேவன் கதை குறித்த தெளிவான விளக்கம் 2015 மன்மத மார்கழி டிசம்பர் நரசிம்மப்ரியா இதழில் வெளியிடப்பட்டுள்ளது. மறுபடியும் உங்கள் பார்வைக்கு - APN ஸ்வாமி. *** உலகில் மேன்மையை அடைய விரும்புபவன்...\nநாச்சியாரின் திருமொழி கூறும் உட்பொருள்\nஆன்மிகக் கட்டுரைகள் 02/01/2016 3:40 AM\nஆண்டாளின் திருப்பாவை அநுபவம் நாச்சியார் திருமொழி என்னும் மற்றொரு பிரபந்தத்திலும் தொடர்ந்தது. திருப்பாவையிலே, எம்பெருமானே உபாயம் என்றும், அவன் உகப்புக்கான அடிமை செய்வதே தாம் வேண்டும் பறை என்றும் தன் உறுதியை அறுதியிட்ட...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/07/16/periyava-golden-quotes-633/", "date_download": "2019-02-21T16:17:27Z", "digest": "sha1:KI5GQ5DJAVRH5IYMDRFRPRLR5DVFKTWA", "length": 7983, "nlines": 84, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-633 – Sage of Kanchi", "raw_content": "\nயுத்தம் க்ஷத்ரிய தர்மமென்றும், அஹிம்ஸை பிராம்மண தர்மம் என்றும் வைத்த நம் மதஸ்தரைவிட, ‘ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தையும் காட்டு’என்று எல்லாருக்கும் பொதுவாக வைத்தவரின் மதத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஜாஸ்தி யுத்தம் செய்து, தேசம் தேசமாக, கண்டம் கண்டமாகத் தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பி, அணுகுண்டு வரையில் கொண்டு போய் விட்டிருக்கிறார்கள் ‘க்ரைஸ்ட், புத்தர் மாதிரி பிரேமையை, அஹிம்ஸையை நம் மூல புருஷர்கள் எங்கே சொன்னார்கள் ‘க்ரைஸ்ட், புத்தர் மாதிரி பிரேமையை, அஹிம்ஸையை நம் மூல புருஷர்கள் எங்கே சொன்னார்கள்’ என்று நாமே சொல்லிக் கொண்டிருந்தாலும் historical fact [சரித்ர உண்மை] நாம்தான் பரம ஸாத்விகர்களாக, சாந்தர்களாக, எல்லா மதஸ்தரையும் அரவணைத்துக் கொண்டு போகிறவர்களாக இருந்திருக்கிறோமென்பது. இப்போதும் அந்த அணுகுண்டுக்காரர்களையே நாம் அஹிம்ஸா மார்க்கத்தால்தான் வெளியேறி ஸ்வதந்திரம் பெற்றதாகவும் பெருமையடித்துக் கொள்கிறோம். ஐடியலை எல்லோருக்கும் ரூலாக வைக்காமல், குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் வைப்பதாலேயே அதை அவர்கள் தனிப் பெருமிதத்தோடு, கவனத்தோடு ரக்ஷிக்கிறார்கள். இப்படிச் சிலர் இருப்பதைப் பார்த்து இந்த உத்தம உதாரணத்தாலேயே அந்த ஐடியலைத் தங்களுக்கு ரூலாகக் கொள்ளாதவர்களுங்கூட ஓரளவுக்கு அதைத் தாமாகவே எடுத்துக் கொண்டு பின்பற்றி, ஸமூஹம் முழுவதிலுமே அதன் ‘ஸ்பிரிட்’ பிரகாசிக்கும்படிப் பண்ணுகிறார்கள். இதனால்தான் மற்ற மத ஸமூஹங்களைவிட நம் ஸமூஹமே ஆதியிலிருந்து தர்ம வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் இருந்து வந்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/jul/13/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%87-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88-18--%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2958717.html", "date_download": "2019-02-21T15:32:36Z", "digest": "sha1:DH64H63T4MS7DP5LLUOM35RJHKQS7XIR", "length": 7454, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: ஜூலை 18 -இல் தொடக்கம்- Dinamani", "raw_content": "\nபி.இ. தொழில் பிரிவு கலந்தாய்வு: ஜூலை 18 -இல் தொடக்கம்\nBy DIN | Published on : 13th July 2018 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூலை 18 -இல் தொடங்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில் நேரடியாக நடத்தப்படும் இந்தக் கலந்தாய்வு ஜூலை 20 -ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது.\nபி.இ. சிறப்புப் பிரிவு கலந்தாய்வு ஜூலை 6, 7, 8 ஆகிய தேதிகளில் நடந்து முடிந்த நிலையில், சிறப்புப் பிரிவினருக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16,17 தேதிகளில் நடத்தப்பட உள்ளது.\nஜூலை 18 -இல் தொழில் பிரிவு: அதனைத் தொடர்ந்து பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான பி.இ. கலந்தாய்வு ஜூலை 18 -ஆம் தேதி தொடங்கி 20 -ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் பங்கேற்க தகுதியுள்ள மாணவர்களின் விவரங்கள், கட்-ஆஃப் மதிப்பெண் விவரங்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், மாணவர்களுக்கும் தனித்தனியே குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல்கள் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆ���ாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.doovi.com/video/21th-to-22th-review/jLMsyOxGmio", "date_download": "2019-02-21T16:22:34Z", "digest": "sha1:QTEELLVQLBR57DAULWNXCQEQLICJGYGP", "length": 10933, "nlines": 207, "source_domain": "www.doovi.com", "title": "பகல் நிலவு அடுத்த வாரம் புரொமோ 21th to 22th சூப்பர் சத்... | Doovi", "raw_content": "\nபகல் நிலவு அடுத்த வாரம் புரொமோ 21th to 22th சூப்பர் சத்யா review\nதினமும் ஒரே ஒரு செம்பருத்தி பூ சாப்பிட்டால் ...இத்தனை நன்மைகளா\nராஜா ராணி இன்று 21.02.19 review சென்பா சூப்பர்\n'டக்கு'னு கட்டிப்புடிச்சி முத்தம் கொடுத்துட்டாங்க... | Eeramana Rojavea Serial Pavithra & Dhiraviam\nபகல் நிலவு அடுத்த வாரம் புரொமோ 18th to 20ty சத்யாவின் அதிரடி சரவெடி review\nPagal Nilavu Upcoming events # சத்யா அதிரடி அதிர்ச்சியில் மலர் 😃\nஅவளும் நாணும் இன்று 21.02.19 review... மானசா\nவிஜய் டிவி சீரியல் பகல் நிலவு நடிகை கொடுத்த முத்தம்\nராஜா ராணி இன்று 17.01.19 கார்த்திக் புதிய சாகசம் review craft art\nஅரண்மனை கிளி இன்று 21.02.19 review ... சூப்பர் பிளான் துர்கா\nபகல் நிலவு அடுத்த வாரம் புரொமோ 28th to 30ty விக்ரம் review\nமௌனராகம் இன்று 19.02.19 கார்த்திக் கதறும் நிலை review\nபகல் நிலவு 07.02.19 சூப்பர் சினேகா அர்ஜுன் review\nஅரண்மனை கிளி அடுத்த வாரம் 21/01/19 promo review.. துர்காவின் மாஸ்டர் பிளான்..\nபகல் நிலவு அடுத்த வாரம் 21/01/19 promo review.. சத்யாவிடம் பிடிபட்ட விக்றம்...\nபகல் நிலவு இன்று 02.02.19 தவரிவிழுந்த சினேகா review February\nபகல் நிலவு இன்று 19.01.19 சத்யா அதிரடி review craft art\nபகல் நிலவு இன்று 04/02/19 review.. சினேகாவின் அதிரடியான முடிவு...\nநாம் இருவர் நமக்கு இருவர் இன்று 19.01.19 போட்டிக்கு தயார் review craft art\nஅவளும் நாணும் நாளை 22.01.19 சூப்பர் மானசா review\nஅரண்மனை கிளி இன்று 20.02.19 review.... துர்கா வெறிச்செயல்\nபகல் நிலவு நாளை 23/01/19 promo review.. சினேகாவின் அதிரடி சவால்..\nஈரமான ரோஜாவே நாளை புரொமோ 22.02.19 ....பாவம் மலர் review\nஅவளும் நாணும் இன்று 09.01.19 வசமாக மாட்டிய தியா review\nபகல் நிலவு இன்று 22.01.19 உண்மையை அறிந்த தமிழ் review craft art\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bags/expensive-bern+bags-price-list.html", "date_download": "2019-02-21T16:11:12Z", "digest": "sha1:I3UWJC7NWRMAOLMZMNBKFFXKFTWGI3CA", "length": 14177, "nlines": 275, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பெர்ன் பாக்ஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பெர்ன் பாக்ஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive பெர்ன் பாக்ஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது பாக்ஸ் அன்று 21 Feb 2019 போன்று Rs. 329 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பெர்ன் பக India உள்ள பெர்ன் பிற 143 சமல் ஸ்லிங் பக Rs. 294 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பெர்ன் பாக்ஸ் < / வலுவான>\n2 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பெர்ன் பாக்ஸ் உள்ளன. 197. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 329 கிடைக்கிறது பெர்ன் பிற 146 ஷோலால்தேர் பக ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nபெர்ன் பிற 146 ஷோலால்தேர் பக\nபெர்ன் பிற 143 சமல் ஸ்லிங் பக\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/10/12/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2019-02-21T15:40:17Z", "digest": "sha1:QVDTYK72KQS3NFUCVJL7ZYSTCUNAQBMB", "length": 12861, "nlines": 113, "source_domain": "lankasee.com", "title": "பெண்ணிடம் பிரபல டான்ஸ் மாஸ்டர் செய்த மோசமான செயல்…. | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nபெண்ணிடம் பிரபல டான்ஸ் மாஸ்டர் செய்த மோசமான செயல்….\non: ஒக்டோபர் 12, 2018\nடான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார்.\nஇந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சின்மயிக்கு அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறார்கள். இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார். அந்த விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி.\nடான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nபாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார். இந்த நிலையில் பாலியல் தொல்லைக்கு ஆளானவர்கள் சின்மயிக்கு அது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கிறார்கள்.\nஇலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார். அந்த விபரங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது\nநான் இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் பிறந்தவள். தற்போது கொழும்பில் வசிக்கிறேன். நீங்கள் செய்வது குறித்து என் கணவர் மூலம் அறிந்து உங்களிடம் பேசுவதற்காகவே இந்த கணக்கை துவங்கினேன். இதுவரை நான் வாய் திறக்காமல் இருந்தேன். தயவு செய்து என் பெயரை வெளியிடாதீர்கள். வெளியிட்டால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு அது நான் தான் என்று தெரிந்துவிடும்.\nஅவர் என்னை வேண்டும் என்றே கண்ட இடத்தில் தொட்டதால் அசவுகரியமாக இருந்தது. உடனே எனக்கு தலைவலி என்று கூறி ஆடுவதை நிறுத்திவிட்டேன். அவர் என் செல்போன் எண்ணை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருடைய உதவியாளராக வேலை செய்ய அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறினார்.\nநான் அதிர்ந்து போனேன். எனது கனவுகள் சிதறிப் போனதை உணர்ந்தேன். போன் காலை கட் செய்துவிட்டேன். திறமையை மட்டும் வைத்து சினிமாவில் நுழைய முடியாது என்பதை புரிந்து கொண்டு என் நாட்டிற்கு திரும்பிவிட்டேன்.\nஇதுவரை நான் இது குறித்து பேசியது இல்லை. பேசினால் என் சுதந்திரம் போய்விடும். அனைத்து வலியையும் நான் எனக்குள் வைத்ததால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. தற்போது நான் இல்லத்தரசியாக உள்ளேன். வாய்ப்பு கிடைக்க படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பதால் எதிர்காலத்தை தொலைத்துவிட்டேன். உங்களை போன்றவர்களால் என்னை போன்ற பெண்களுக்கு சினிமா உலகம் நல்லபடியாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி என்று தெரிவித்துள்ளார் அந்த இலங்கை பெண்.\nபத்திரிகையாளர் கொலை- தெளிவான ஆதாரங்கள் சிக்கின….\nசபரிமலைக்கு வரும் பெண்களை இரண்டு துண்டங்களாக வெட்ட வேண்டும் – பிரபல நடிகர்\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/cinema/news/65295/saravana-store-new-ads", "date_download": "2019-02-21T15:53:53Z", "digest": "sha1:BOMU7OU7IPHFZWQH4ABCOYB5AYXXROEV", "length": 11278, "nlines": 133, "source_domain": "newstig.com", "title": "வந்துட்டார்ல எங்க சிங்கம்.. குஷியில் சரவணன் அருள் ரசிகர்கள்.. ரஜினி பாணியில் கலக்கல் டான்ஸ்! - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nவந்துட்டார்ல எங்க சிங்கம்.. குஷியில் சரவணன் அருள் ரசிகர்கள்.. ரஜினி பாணியில் கலக்கல் டான்ஸ்\nசென்னை: சிறு இடைவேளைக்கு பிறகு மீண்டும் விளம்பரங்களில் கால் வைத்துள்ளார், சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள்.\nமுன்னணி நிறுவனங்கள், விளம்பர மாடல்களை கொண்டோ, நடிகர், நடிகைகளை கொண்டோதான், தங்களது விளம்பரங்களை நடிக்க வைப்பார்கள். வசந்த் அன்டு கோ உள்ளிட்ட சில நிறுவனங்களில் உரிமையாளர்களே விளம்பர படங்களில் தோன்றுவார்கள்.\nசரவணா ஸ்டோர்ஸ்சை பொருத்தளவில் முதலில், விளம்பர மாடல்கள், சினிமா ஸ்டார்கள்தான் நடித்து வந்தனர். ஆனால், பின்னர்தான், 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் சரவணன் அருள், விளம்பர உலகில் கால் பதித்தார்.\nஅதுவரை, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' உரிமையாளர் எப்படி இருப்பார் என அறியாதவர்கள் எல்லோருமே, விளம்பர படத்தை பார்த்துதான், சரவணன் அருள் யார் என்பதை அறிந்து கொண்டனர். தமன்னா, ஹன்சிகா ஆகிய நடிகைகளுடன் சரவணன் அருள் நடித்த விளம்பர படங்கள் பட்டிதொட்டியெங்கும் சென்று சேர்ந்தன.\nபுகழை பார்த்தால் சிலருக்கு உள்ளுக்குள் புழுங்கும் இல்லையா.. அதுபோலத்தான், சரவணன் அருள் புகழ் பரவியதும், அவரை கிண்டல் செய்வது போன்ற மீம்களை சில வயிற்றெரிச்சல் பார்ட்டிகள் வெளியிட்டு, அதில் சந்தோஷப்பட்டனர். ஆனால், இவையெல்லாம், சரவணன் புகழை குறைக்கவில்லை. அவர் மக்கள் மத்தியில் நல்ல அறிமுகத்தை பெற்றபடிதான் இருந்தார்.\nஇந்த விளம்பர படங்களில் நடித்த நிலையில்தான், சரவணன் அருள் மகளுக்கு திருமணமானது. அப்போது, அடேங்கப்பா, மகளுக்கே திருமணம் செய்து வைக்கும் வயதா இவருக்கு என தமிழகமே ஆச்சரியத்தில் மூக்கில் விரல் வைத்தது. இப்படியாக, தன்னம்பிக்கைக்கு உதாரணமாக விளங்கினார் சரவணன் அருள். தனது மகள் திருமணத்திற்கு, நிறுவனத்தில் பணியாற்றுவோர் குடும்பத்திற்கு பரிசுப்பொருட்கள் வழங்கி அவர்களையும் திருமண விழாவில் தங்கள் குடும்பத்தாரை போலவே கவனித்ததாக பூரிக்கிறார்கள் அங்கு பணியாற்றுவோர்.\nஆனால், கடந்த ஆடி மாத தள்ளுபடி நேரத்தில் வெளியான, 'தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்' விளம்பரத்தில், சரவணன் நடிக்கவில்லை. விளம்பர படங்களை உன்னிப்பாக கவனிப்போர் இதை கவனிக்க தயங்கவில்லை. உடம்பு சரியில்லையா என்று சிலர் நகைச்சுவையாக மீம்கள் வெளியிட்டு கேள்வி எழுப்பினர். ஆனால், இதோ மீண்டும் வந்துவிட்டார் சரவணன் அருள்.\nதீபாவளியையொட்டி, வெளியாகியுள்ள தி லெஜண்ட் சரவணா ஸ்டோர் விளம்பரத்தில், சரவணன் அருள் நடித்துள்ளார். அஸார், ராமர், வடிவேல் பாலாஜி உள்பட பல டிவி சேனல் பிரபலங்களும் அதில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் அருணாச்சலம், படையப்பா திரைப்பட நடன பாணியில் உள்ளது சரவணனின் ஆக்ஷன்கள். விளம்பரங்களில் மீண்டும் சரவணன் அருளை கண்டதால் அவரது ரசிகர்கள் படு உற்சாகமாகிவிட்டனர்.\nPrevious article பாட்டுக்கு பாட்டு ரமேஷ் பிரபாவின் செக்ஸ் லீலைகள்... அந்தரங்கத்தை வெளியிட்ட டிவி பிரபலம்\nNext article அஜித் மற்றும் அஜித் ரசிகர்கள் பெருமையடைந்த அந்த தருணம்: வைரலாகும் புதிய போட்டோ\nசரவணாஸ்டோர் விளம்பத்தில் நடிக்க சின்னத்திரை நடிகர்களுக்கு வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா\nராமருக்கு மட்டும் இத்தனை கோடியா :சரவணாஸ்டோர் விளம்பத்தில் நடிக்க அம்மோவ்\nவாவ்.. உலகின் 4வது மிகப் பெரிய பாலம்.. குவைத்தில் திறக்கப்படுகிறது\nசுந்தர் பிச்சையின் காதல் மனைவி பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்\nசார் என்னை மக்களுக்கு பிடிக்குமா. மனமுருகி கேட்ட அஜித்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2014/08/blog-post.html", "date_download": "2019-02-21T16:07:47Z", "digest": "sha1:TPGZJQ42HSHN6OS2GH52BJGFSBE2GQIV", "length": 67791, "nlines": 567, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: விடுமுறை விண்ணப்பம் !", "raw_content": "\nபிரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n\" வருடத்தின் பத்து மாதங்களுக்கு மட்டும் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் ஒரே நாடு பிரான்ஸ் \" என்றான் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளன் \" என்றான் ஒரு அமெரிக்க பத்திரிக்கையாளன் \nதேசிய விழா நாளான ஜீலை 14 அன்று உலகின் மிக அழகிய சதுக்கம் என போற்றப்படும் சாம்ஸ் எலிசே சதுக்கத்தில் கொட��யேற்றி ராணுவ அணிவகுப்பை பார்வையிட்டு சர்வதேச விருந்தினர்களுடன் மதிய உணவருந்திவிட்டு கோடை விடுமுறைக்கு பெட்டி படுக்கைளுடன் கிளம்பிவிடுவார் ஜனாதிபதி அவருடன் அரசு இயந்திரமும் இடம் மாறும் அவருடன் அரசு இயந்திரமும் இடம் மாறும் ( தமிழ்நாட்டின் கொடநாடு உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல ( தமிழ்நாட்டின் கொடநாடு உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல \nபாரீஸ் மாநகரமே வெறிச்சோடி சுற்றுலா முனைகளில் மட்டுமே கூட்டம் அள்ளும் மற்ற இடங்களில் வணிகம் தொடங்கி மருத்துவசேவை வரை எங்கும் குறைந்தபட்ச ஊழியர்கள் மட்டுமே \nஅவர்களுக்கு விடுமுறை தவிர்க்ககூடாத புனித யாத்திரை \nவிடுமுறையை பற்றி பேசும் போதெல்லாம் என் பிரெஞ்சு தோழி கரோலினின் கண்கள் மின்னும் \n\" நான் விடுமுறைகளின் பொழுதுகளில்தான் வளர்ந்தேன் \nஇயக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்.\nகலாச்சாரங்களும் மொழிகளும் ஸ்திரப்பட்டு நாடுகள் தோன்றிய பிறகு மனித வாழ்க்கையில் இடம் பெயர்தல்கள் குறைந்துவிட்டன போர்களின் பெயரிலும்,இன அழிப்பின் துயரிலும் இடம் பெயர்வது மரணிப்பதற்கு சமமானது \nஆண்டு முழுவதும் வேலை வேலை என ஓடிவிட்டு விடுமுறையில் மட்டுமே சுதந்திரமாய் சுவாசிப்பதின் அருமையை உணரும் இன்றைய மனிதனின் நிலையை புரிந்துகொண்டால் கரோலின் கூறியதின் அர்த்தம் புரியும். பணி நிமித்தமாய் பல நாடுகள் ஓடி பல்வேறு மனிதர்களை சந்திப்பதற்கும் எந்த கட்டுபாடுகளும் அற்ற விடுமுறை பொழுதுகளில் அந்நிய ஊர்களின், தேசங்களின் மனிதர்களுடன் பழகி அவர்களின் பண்பாடுகளை கற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு \nசில ஆண்டுகளுக்கு முன்னர் பதிணெட்டு வயது பிரெஞ்சு இளைஞன் ஒருவன் பகுதிநேர ஊழியனாக என்னுடன் பணிபுரிந்தான். மது, போதை பொருட்கள் என வார‌ இறுதி முழுவதும் ஏதாவது ஒரு போதையில் திளைப்பான் சிக்கு தலையும் அழுக்கு உடையுமாக அவனை காணும்போதெல்லாம் என் உயரதிகாரியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும் என்றாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாதபடி அவனின் வேலை சுத்தம் \nசட்டென ஒரு நாள் படிப்���ையும் வேலையையும் ஒரு சேர உதறியவன் , பதிணெட்டு வயதில், அவனின் வயதையொத்த இளம் பெண்ணுடன், விமான டிக்கெட்டும் சில நூறு யூரோ டாலர்களுமாக இந்தியா போகிறேன் என கிளம்பினான் ( கவனித்து வாசிக்கவும் \nஆங்காங்கே தங்கி சிறுவேலைகள் செய்தபடி இமயம் முதல் குமரிவரை சுற்றிவிட்டு இரண்டு வருடங்களுக்கு பிறகு என்னை காண கோட்டும் டையுமாக வந்தான் \n\" என்ன திருந்திவிட்டாய் போலிருக்கிறது \n இரண்டு வருடங்கள் உலகம் சுற்றி படித்தேன் \n அவர்களின் தெளிவு வேறொரு நிலை லாபமோ நட்டமோ அனுபவமே பிரதானம் லாபமோ நட்டமோ அனுபவமே பிரதானம் பதிணென் பருவத்தின் இறுதிவரை கஞ்சா புகைத்துகொண்டிருப்பவன் இருபது, இருபத்துமூன்றாம் பிறந்த நாளன்று திடீர் ஞானம் பெற்றுவிடுவான் பதிணென் பருவத்தின் இறுதிவரை கஞ்சா புகைத்துகொண்டிருப்பவன் இருபது, இருபத்துமூன்றாம் பிறந்த நாளன்று திடீர் ஞானம் பெற்றுவிடுவான் திருத்திய முடியும் டையுமாய் அவசரமாய் இறுதியாண்டு படிப்பை முடித்து, வேலை தேடி, கேர்ள் பிரெண்டுடன் தனிக்குடித்தனம் ஆரம்பித்துவிடுவான் \nஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை கொடைநாள் திருவிழாக்கள், சந்தனகூடு வைபவங்கள், மேரிமாதாவின் ஊர்வல தினங்கள் என திருவிழாக்களால் நிறைந்தன‌ நம் விடுமுறைகள் \nகோடை விடுமுறைகளில் நகரங்களிளிருந்து ஊர் திரும்பிய பிள்ளைகள் கொண்டு வந்த ஆச்சரியங்கள் பல அதற்கு மாற்றாக கிணற்று நீச்சல், போர்வெல் குளியல், திருவிழா கொண்டாட்டங்களின் தூங்காத ராவுகள், தாத்தா பாட்டி, அத்தை மாமாமார்களின் அன்பு உபசரிப்பு என நீங்காத பல நினைவுகளுடனும், திரும்பி வரும் ஏக்கத்துடனும் ஊர் திரும்பினார்கள் \nஇன்று நம்மை வரவேற்க ஆட்களில்லாமல் கிராமங்கள் வெறிச்சொடிவிட்டன தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் \nபிள்ளைகளுக்கு அடுத்த ஆண்டு படிப்பின் மினி வருடமாக மாறிவிட்டன கோடை விடுமுறைகள் மிச்சமிருக்கும் நேரத்தை கழிக்க கார்ட்டூன் சானலும் வீடியோ கேமும் மிச்சமிருக்கும் நேரத்தை கழிக்க கார்ட்டூன் சானலும் வீடியோ கேமும் கிராமத்து விழாக்கள் கூட தங்கள் காலகட்டத்தை சுருக்கிகொண்டுவிட்டன கிராமத்து விழாக்கள் கூட தங்கள் காலகட்டத்தை சுருக்கிகொண்டுவிட்டன பல காவல்தெய்வங்கள் புழுதிபடிந்து வெறிச்சோடிய முற்றத்தை நோக்கியபடி நிற்கின்றன, மக்களைதேடி \nஎங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது \nஒரு சித்தப்புவை பார்க்க மறந்தால் கூட \" வெளிநாட்டு சம்பாத்தியம்ல... எங்களையெல்லாம் கண்ணுக்கு தெரியாதப்பா \" என்ற அவப்பெயரை சுமக்க‌ நேர்ந்து ஒரு மாத விடுமுறை சந்தோசமும் சட்டென மறைந்துவிடும் \nசென்ற ஆண்டு இந்தியா வந்தபோது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் என்னை திரும்பி பார்த்து வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவிட்டார்கள் \n நான் அடுத்த ஆண்டு மீன்டும் வரலாம் ஆனால் அன்றைய டிவி சீரியல் வருமா \nநேற்று கேம் பாய், நின்டென்டோ, ப்ளே ஸ்டேசன் என வீடியோ கேம்கள் தொடங்கி மடி கணினி வரை அனைத்தையும் தேடி தேடி பெட்டிக்குள் அடைத்துகொண்டிருந்தான் என் பத்து வயது மகன் \n அங்கு நீ படிக்க நிறைய இருக்கிறது \n\" நம் மண்ணை, மனிதர்களை \n அவன் நன்றாக படிக்க‌ வேண்டும் \nவலைப்பூ என் ஆத்மார்த்தமானதாக மாறிவிட்டதால் ��ிடுமுறையிலும் தொடர்வேன் \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\n//கோடை விடுமுறைகளில் நகரங்களிளிருந்து ஊர் திரும்பிய பிள்ளைகள் கொண்டு வந்த ஆச்சரியங்கள் பல \n//அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்//\nஆம்... ஆம்... என்ன கொடுமை\nஎல்லோரும் உணர்ந்ததை அழுத்தமாக, அழகான வரிகளால் சொல்லியிருக்கிறீர்கள்.\nஆமாம், \" பணத்துரத்தலின் \" பலனால் நாம் இழந்தவற்றில் விடுமுறை மகிழ்ச்சிகளும் அடக்கம். விடுமுறைகள் இல்லாமல் இல்லை, ஆனால் அதிலும் பரபரப்பு \nபடிக்கப் படிக்க மகிழ்ச்சி மேலிடுகிறது நண்பரே\nதமிழகத்தில் குழந்தைகளின் நிலையை நினைத்தாலே பாவம்தான்.\nஅவர்களுக்கு ஏது கோடை விடுமுறை\nபெற்றோரும் தங்கள் பிள்ளைகளை கோடைக்காலப் பயிற்சிக்கு அனுப்ப\nமேலை நாடுகளை பார்த்து நாம் சூடு போட்டுகொண்டவற்றில் இந்த கோடை பயிற்சியும் ஒன்று ஆனால் அவர்களின் பயிற்சி வேறு வகை. பெற்றோர்கள் ஒரு பக்கம் சுற்றுலா கிளம்பும் போது பிள்ளைகளை பயிற்சி முகாம்களின் மூலம் வேறு எங்காவது அனுப்புவார்கள். பாடப்புத்தகம் கட்டாயமாக கூடாது \nநாம் விடுமுறையில் பள்ளி புத்தக பையை விடுவதாயில்லை \n\" நம் மண்ணை, மனிதர்களை \" என்றேன் ## இந்த வரிகளில் நிலைத்து விட்டது உங்கள் மொத்தக் கட்டுரையின் சாராம்சம் ..மிக அருமை.\n ஏட்டு சுரைக்காய்களை சமைக்க முயலும் இன்றைய காலத்தில் மனிதர்களை படிப்பது மிக அவசியம் \n : புரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான களம்\nராகுல சாங்கிருத்தியாயனின் ‘‘வால்காவிலிருந்து கங்கைவரை‘‘ படித்திருப்பீர்களோ என்னமோ அந்த முழுநூலின் சாரமும்\n“இயக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்.\nகலாச்சாரங்களும் மொழிகளும் ஸ்திரப்பட்டு நாடுகள் தோன்றிய பிறகு மனித வாழ்க்கையில் இடம் பெயர்தல்கள் குறைந்துவிட்டன .“ என்னும் வரிகளில் இருக்கிறது.\nஇன்று பேசப்படும் தமிழின் மிகப்பெரும் எழுத்தாரளர்கள் பலரும் தேசாந்திரிகளாய்த் திரிந்து அதன் அனுபவங்கள் சேமித்தவர்களாகவே இருப்பதைக்காண முடியும்.\nபயணம் சுவரில்லாப் பள்ளிக் கூடம்.\nஏராளமான விஷயங்களைக் கொண்ட மாபெரும் புத்தகம்,.....,\nசொன்னால் நம்புவீர்களா என தெரியவில்லை ராகுல சாங்கிருத்தியாயனின் ‘‘வால்காவிலிருந்து கங்கைவரை‘‘ புத்தகத்தை நான்கு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன்... இன்னும் படிக்க நேரம் கூடவில்லை ராகுல சாங்கிருத்தியாயனின் ‘‘வால்காவிலிருந்து கங்கைவரை‘‘ புத்தகத்தை நான்கு வருடங்களுக்கு முன்னர் வாங்கினேன்... இன்னும் படிக்க நேரம் கூடவில்லை படிக்கும் ஆசையில் வாங்கி படிக்க முடியாமல் புத்தக அலமாரியில் காத்திருக்கும் புத்தகங்கள் பல படிக்கும் ஆசையில் வாங்கி படிக்க முடியாமல் புத்தக அலமாரியில் காத்திருக்கும் புத்தகங்கள் பல \" கண்டதையெல்லாம் படிக்க \" ஆசைப்படுபவர்களுக்கு நேரும் நிலையிது \n“படிக்கத்தெரிந்தவர்களுக்கு... பயணம் சுவரில்லாப் பள்ளிக் கூடம்.\nஏராளமான விஷயங்களைக் கொண்ட மாபெரும் புத்தகம்,.....,\n மிக சரியான வார்த்தைகள். இயற்கை நமக்கு கற்றுவிக்க விடாது முயன்றுகொண்டிருக்கிறது நாம் தான் விலகி போகிறோம் \nமிக அழுத்தமான ஒரு பதிவு\n//இன்று நம்மை வரவேற்க ஆட்களில்லாமல் கிராமங்கள் வெறிச்சொடிவிட்டன தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் தாத்தா பாட்டிகள் தங்களுக்கு பரிச்சயமில்லாத பெருநகரங்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிள்ளைகளால் அன்புடன் அடைத்துவைக்கப்பட்டிருக்கின்றனர் மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் மிச்சமிருக்கும் சித்தப்பா மாமாக்களெல்லாம் ஆன்லைன் வர்த்தகம், டாப் அப் பிசினஸ் என, கூட ஒரு வேலை தேடி வருமானத்தை பெருக்க வருடம் முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள் சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் சித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள் \n அங்கு நீ படிக்க நிறைய இருக்கிறது \n\" நம் மண்ணை, மனிதர்களை \nபல தாத்தா பாட்டிகளும், அம்மா அப்பாக்களும், இங்கு அடுக்கு மாடி கட்டிடங்களில் மட்டுமா ���வர்களின் கிராமங்களின் காற்றில், வெளிநாட்டு சென்டும், சோப்பும் மணக்கின்றதே\nநீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் உங்களுக்கே அந்த வரவேற்புதான் என்றால் உள்நாட்டு வாசிகளாகிய எங்களுக்கு என்ன வரவேற்பு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்\nமிகவும் ரசித்து வேதனித்த பதிவு\nஉங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும் நன்றி \nசித்திகளும் அத்தைகளும் சின்னதிரையின் முன்னால், சீரியல்களினுள் வாழ்க்கையை தொலைத்துவிட்டார்கள்...\nதொலைத்துவிட்டார்கள் என்பதை விட தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பொருத்தமாக இருக்குமா \n\" பல தாத்தா பாட்டிகளும், அம்மா அப்பாக்களும், இங்கு அடுக்கு மாடி கட்டிடங்களில் மட்டுமா அவர்களின் கிராமங்களின் காற்றில், வெளிநாட்டு சென்டும், சோப்பும் மணக்கின்றதே அவர்களின் கிராமங்களின் காற்றில், வெளிநாட்டு சென்டும், சோப்பும் மணக்கின்றதே\nஇந்த வரிகளின் நான் எழுத மறந்த ஒடு உண்மையை குறிப்பிட்டுள்ளீர்கள்... பிழைக்க போன நாடுகளில் எப்படி வாழ்கிறோமோ ஆனால் தாயகம் திரும்பும் போதெல்லாம் செண்ட்டும் சோப்புமாக, படோப வாழ்க்கை நடத்தி வெளிநாடுகள் பற்றிய ஒரு மாய கனவினை விதைத்ததில் எங்களை போன்றவர்களின் பங்கும் உள்ளது \n\" நீங்கள் வெளிநாட்டிலிருந்து வருகின்றீர்கள் உங்களுக்கே அந்த வரவேற்புதான் என்றால் உள்நாட்டு வாசிகளாகிய எங்களுக்கு என்ன வரவேற்பு இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள்\n\" நம் மண்ணை, மனிதர்களை \nஅருமை நண்பா,,, சென்று வாருங்கள் நமது இந்தியாவுக்கு....\n\" சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா \" பாடல், அதன் வரிகளுக்காக ஞாபகம் வருகிறது \nஅந்தக் கால விடுமுறை நாட்களின் கொண்டாட்டமே தனிதான் இன்று இணையத்திலும் டீவியிலும் கழிந்து போகின்றது விடுமுறை இன்று இணையத்திலும் டீவியிலும் கழிந்து போகின்றது விடுமுறை தாயகம் தங்களை அன்போடு வரவேற்கிறது. வருக தாயகம் தங்களை அன்போடு வரவேற்கிறது. வருக\nதீபாவளி, பொங்கல் நாட்களில் கூட குடும்பத்தினரை காண போவதைவிட தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சிகளில் முழ்கிவிடுவோர் அதிகமாகிவிட்டனர் \nதங்களின் வரவேற்பு என்னை நெகிழச்செய்துவிட்டது \n***சென்ற ஆண்டு இந்தியா வந்தபோது உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்றிருந்தேன் என்னை திரும்பி பார்த்து வா என்றவர்கள் மீ���்டும் டிவி சீரியலில் லயித்துவிட்டார்கள் என்னை திரும்பி பார்த்து வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவிட்டார்கள் \nபிரஞ்சு மக்கள் எல்லாம் முன்னேறிவிட்டார்கள். தற்போது அவர்கள் முன்னேறிக்கொண்டிருக்கும் வேகம், அதிவேகமாக முன்னேறிக்கொண்டு இந்தியர்களின் வேக்கத்தைவிட மிகக்குறைவே. எனக்கெல்லாம் \"கல்ச்சர் ஷாக்\" கொடுப்பது வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கும் நம் தாயக மக்கள்தான். :)\n நுகர்வோர் கலாச்சாரம் தொடங்கி பொருளாதார வளர்ச்சி வரை அனைத்திலும் ஒரு உயரத்தை எட்டிவிட்ட மேலை நாடுகளின் வளர்ச்சியில் தேக்கநிலை வந்துவிட்டது எட்டடி, பதினாரடியெல்லாம் பாய்வது நம் தாயகம்தான் \nதொடர்ந்து வருகை தாருங்கள் நண்பரே \n---நம் மண்ணும் நம் வாழ்வாதாரமும் இன்று மறுகாலனியாதிக்கத்தால் கொள்ளை போய் கொண்டு இருக்கிறது. மனிதர்களின் போராட்ட சிந்தனையும் சீரியல்களால்.டாஸ்மாக்கால் சீரழிந்து கொண்டு இருக்கிறது. நண்பரே.......\nமிக அருமையான சொல் தோழரே ஆமாம் வாசல்புறமாக வெளியேறிய ஆங்கில காலனியாதிக்கம் மேல்நாட்டு நுகர்வோர் கலாச்சாரம் என்ற பெயரில் பின்வாசல்வழியாக நுழைந்துவிட்டது \nடாஸ்மார்க் சுதேசி என்றாலும் அதில் விற்கபடுவதெல்லாம் சீமைசரக்குதானே \n \"#இப்படி சொல்றவங்க வீட்டுக்கு போனால் #வா என்றவர்கள் மீன்டும் டிவி சீரியலில் லயித்துவ#விடுவார்கள் ,நரம்பில்லாத நாக்கு எப்படி வேணா பேசும்னு நம்ம வேலையைப் பார்த்துகிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் \n ஆனாலும் நமது நேரமின்மை மற்றும் சிறிய கவன‌குறைவால் ஏற்படும் தவறுகள் கூட \" பணத்திமிர் \" என்ற பார்வையால் மட்டுமே பார்க்கபடுவது என்னை மிகவும் வேதனைப்படுத்தும் விசயங்களில் ஒன்று \nவிடுமுறை என்ற ஓய்வின் தேவையை உங்களின் அழகான எழுத்தில் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். குறிப்பாக \" விடுமுறையின் பொழுதுகளில்தான் வளர்ந்த\" அந்த வாக்கியத்தில்தான் எத்தனை ஆழமான உண்மை இருக்கிறது ஓய்வு என்று இல்லாவிட்டால் நம் சுய தேடலின் ஆரம்பப் புள்ளியே தோன்றியிருக்காது.\nவிடுமுறையை கொண்டாடும் மேற்கத்திய பாணியும் மன நிலையம் நம்மிடம் வேறுவிதமாக இருப்பதாக எண்ணுகிறேன். நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை வெகு சிலரைத் தவிர. இப்போதோ விடுமுறையின் நோக்கமே சில திரவங்களின் மிதப்பில் மூழ்கிவிட்டது. ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு பலருக்கு படிப்பேன், எழுதுவேன், இசை கேட்பேன், என்று சொல்வதில் சிக்கல்கள். அவ்வாறு வடிகால்கள் இருக்கின்றன என்ற சிந்தனையே இப்போது அரிதாகி வருகிறது.\nஇந்தியா வருகிறீர்கள். நல்வரவு. இங்கிருந்தும் ஒரு பதிவு எழுதுங்கள். வாழ்த்துக்கள்.\nவழக்கம் போலவே ஆழமான பின்னுரை \nநம் சுய தேடலின் ஆரம்பப் புள்ளியே ஓய்வுதான் \nமிக அழகான, உண்மையான வரிகள் \n \" என்ற வெற்றிக்கூச்சல் ஓய்வான குளியலின் போதுதான் நிகழ்ந்தது \n\" நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை \"\nமேற்கத்திய வாழ்க்கை முறைக்கும் நம் சமூகத்துக்கும் உள்ள அடிப்படை வேறுபாட்டை மிக எளிதாக விளக்கிவிட்டீர்கள் காரிகன் படிப்பு, எழுத்து, இசை போன்ற அழகிய வடிகால்கள் திரவ அலையில் முழ்கிவிட்டது மிகுந்த சோகம் \nநன்றி காரிகன், விமானத்திலேயே அடுத்த பதிவுக்கான எண்ண ஓட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன நிச்சயமாய் தாயகத்திலிருந்து ஒன்றிரண்டு பதிவுகள் உண்டு \n//இயக்கமும் இடம் பெயர்தலும் இயற்கையின் நியதி. உயிர்த்திருப்பதற்கான ஆதாரங்கள் ஆதிமனிதன் விடாது இடம்பெயர்ந்தான். கலாச்சாரங்கள் தோன்றி மொழிகள் வளமானதற்கு ஆதிமனிதர்களின் இடப்பெயர்வே காரணம்//\nஅடிமனதில் பதிந்துவிட்ட அர்த்தம் செறிந்த வரிகள்.\nகையாண்ட மொழிநடை மிகச் சிறப்பானது.\nபுத்தம் புதிய அனுபவத்தத் தந்த பதிவு.\nமிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள் சாமானியன்.\n//அனுபவத்தத்...// -பிழை. ‘அனுபவத்தைத்...’ என்று வாசிக்கவும்.\nவணக்கம் உலகளந்த நம்பி அவ‌ர்களே,\nதங்களின் அழகான பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து வருகை தாருங்கள்.\n//எங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது \n 40 வருட வெளி நாட்டு வாழ்க்கையை வாழ்ந்து கொன்டிருக்கும் இந்திய பெண்மணி என்ற முறையில் உங்களின் அனைத்துக் கருத்துக்களுக்கும் நான் உடன்படுகிறேன்\n நீங்கள் குறிப்பிட்ட வரிகளை வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் தங்களின் வாழ்வில் ஒரு முறையாவது உணர்ந்திருப்பார்கள் \n இப்போ இந்தியால இருக்கீங்கன்னு நினைக்கிறன்:))\n ஐந்தில் நான்கு என்ற சிறுகதை எனக்கு பதினோராம் வகுப்பில் பாடமாக வந்தது(நாஞ்சில் நாடன் என நினைக்கிறன்) அதை நினைவு படுத்துகிறது உங்க பதிவு\n என் சொந்த ஊரான காரைக்காலில் இருக்கிறேன். உங்களை போன்ற நட்புகளின் வாழ்த்தினால் விடுமுறை இனிதாக போகிறது மிக விரைவில் இங்கிருந்து ஒரு பதிவில் சந்திப்போம் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று August 11, 2014 at 6:58 AM\nமாற்றங்களை யாராலும் தடுக்க இயலாதே. நல்லதா கெட்டதா என்று உணரும் முன்னே மாற்றங்கள் வந்து மறைந்து போகின்றன,\nநிறைவு வரிகள் மிக அற்புதம் .\nஇந்திய வருகை இன்பம் தர வாழ்த்துக்கள்.\nவார்த்தைகளுக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று August 11, 2014 at 7:03 AM\nஉங்கள் பதிவுகளை தமிழ்மணம் உள்ளிட்ட திரட்டிகளில் இணையுங்கள். கூடுதலாக இன்னும் பலர் படிக்க வாய்ப்பு ஏற்படும்\nதமிழ்மணத்தில் என் வலைப்பூவினை இணைக்க பல மாதங்களாக முயற்சித்து வருகிறேன், ஏனோ முடியவில்லை என்ன காரணம் என தெரிந்தால் சொல்லுங்களேன் \nஉங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்\nஎன்னை தங்களின் நட்பு வட்டத்தில் சேர்த்தமைக்கு நன்றி அம்மா\n :) எங்கள் நிறுவனத்தில், இந்தியர்கள் மாங்கு மாங்கென்று விடுமுறை அதிகம் எடுக்காமல் வேலை செய்து கொண்டிருக்க, மேலை நாட்டவர்களிடம் இருந்து \"Vacation\" மின்னஞ்சல்கள் சுழற்சி முறையில் தவறாது வந்து கொண்���ிருக்கும் நாம் விடுமுறை எடுத்தாலும், (வீட்டு) வேலையாக இருப்போம் நாம் விடுமுறை எடுத்தாலும், (வீட்டு) வேலையாக இருப்போம் அவர்களோ, விடுமுறை தினங்களை, தங்களுள் புத்துணர்வு பாய்ச்சிக் கொள்ள பயன்படுத்துகிறார்கள் அவர்களோ, விடுமுறை தினங்களை, தங்களுள் புத்துணர்வு பாய்ச்சிக் கொள்ள பயன்படுத்துகிறார்கள் (இது பொதுவான ஒரு கருத்து / கவனிப்பு மட்டுமே - ஆளாளுக்கு மாறுபடலாம் (இது பொதுவான ஒரு கருத்து / கவனிப்பு மட்டுமே - ஆளாளுக்கு மாறுபடலாம்\nநம்மவர்களின் விடுமுறையை பற்றி நீங்கள் கூறியது உண்மை வாழ்க்கையின் ஒரு கட்டத்துக்கு பிறகு நாம் நமக்காக செலவிடும் நேரம் குறைவு. குடும்பம் பிள்ளைகள் என யோசிக்கும் நம் சமூக கட்டமைப்பு அப்படி.\nநண்பர் காரிகன் தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டபடி...\n\" நமக்கு குடும்ப சேர்த்தல் மிக முக்கியம் தனி மனித தேடல்களை நாம் அவ்வளவாக மேற்கொள்ளுவதில்லை வெகு சிலரைத் தவிர. \"\nகோடை விடுமுறை என்பதே ஒரு உணர்வில் கலந்த சந்தோஷம்.\nஇதை நல்ல பதிவாக செய்தது சிறப்பு.\nவிடுமுறை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள்.\nவிடுமுறையிலும் வலைப்பூவினை தொடரலாம் என்று நினைத்து வந்தேன்... ஆனால் நேரம் கிடைப்பதே அரிதாக உள்ளது ஆனாலும் என்ன விடுமுறை முடிந்து எழுதுவதற்கு நிறைய அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன \nஎங்களை போன்ற வெளிநாடுவாழ் மக்களுக்கு விடுமுறைக்கு தாய்நாடு வருவது என்பது ஒரு கல்லில் மாமரத்தையே சாய்க்கும் திறமைக்கு ஈடான சாகசம் ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது ஒரு வருட சேமிப்பின் கணிசமான பகுதியை செலவு செய்யும் போது, அங்கிருக்கும் ஒரு மாத காலகட்டத்தில் சொந்த பந்தங்களின் குடும்ப விழாக்கள் தொடங்கி ஊர் திருவிழா வரை எல்லாவற்றுக்கும் இருக்கும்படி திட்டமிட்டு, மிச்ச நாட்களில் பங்காளி பகையாளிகளை சந்தித்து, அடுத்து ஊர் திரும்பும் வரை அங்கே கிடைக்காத பொருட்களை இங்கே சேகரிப்பதுவரை ஒன்றையும் தவறவிட்டுவிடக்கூடாது \n இந்த பதிவினை எழுத தொடங்கியபோது மனதிலிருந்து சட்டென வந்த வார்த்தைகள் இவை அதனால்தானோ என்னவோ பலரையும் வசீகரித்துவிட்டன இந்த வரிகள்.\nசாமானியனின் பதிவை சாதாரணமாக நினைத்த என்னைப் பிரமிக்க வைத்து விட்டீர்கள். ஒவ்வொரு பதிவும் ஆழமான அழுத்தத்தை என் மனதில் ஏற்படுத்திச் செல்கிறது. நன்றி\nஉங்களின் மறுவரவு என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது எனது வலைப்பூவின் ஆரம்பத்தில் தொடர்ந்து பின்னூட்டமிட தொடங்கிய சிலரில் நீங்களும் ஒருவர்.\nஇடையில் என்ன ஆயிற்று நண்பரே \nதாய் மண்ணில் இருக்கிறீர்கள். இது ஒரு நெகிழ்ச்சியான தருணம்தான். விடுமுறையில் பதிவுகள் எழுதமுடியாவிட்டால் போகிறது. விடுங்கள். பிறகு எழுதலாம்.நிறைய சம்பவங்கள் கிடைத்திருக்கும் அடுத்த பதிவுக்காக.\n இந்தியாவில் வலைப்பூ பக்கம் வரவதற்க்கான நேரம் வாய்க்கவில்லை என் மீதான உங்கள் அக்கறை என்னை நெகிழச்செய்கிறது. உங்களின் இந்த பின்னூட்டம் என்னுடன் அன்றாடம் பழகி, என் எண்ண ஓட்டங்களை முற்றிலும் படித்துவிட கூடிய நெருங்கிய நண்பரின் வார்த்தைகளாய் அமைந்தது ஆச்சரியம் \nஅன்பு நண்பரே தங்களுக்கு ஒரு விருது வழங்கப்பட்டுள்ளது\nஉடனடியாக உங்கள் தளம் வந்து ஏற்றுக்கொண்டேன் \n‘’அன்பு நண்பரே வணக்கம், விருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்’’ பெற்றுக்கொள்ளவும்.\nஉடனடியாக எனக்கு தெரியபடுத்தியமைக்கு நன்றிகள் பல.\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும��� செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=3648", "date_download": "2019-02-21T15:37:58Z", "digest": "sha1:FKECT5ZJDXKWOHOLI2D75TWNVH5PJVYF", "length": 14505, "nlines": 44, "source_domain": "tnapolitics.org", "title": "அடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும் – T N A", "raw_content": "\nஅடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும்\nஅடுத்துவரும் வடக்கு மாகாணசபை நிர்வாகமானது செயலூக்கம் கொண்டதாக அமைய வேண்டும்\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­தல் ஒரு­வாறு நடந்து முடிந்து ஆட்­சியை அமைக்­கின்ற வேலை­க­ளும் பூர்த்­தி­ ய­டைந்து­ விட்­டன. தமி­ழர் பகு­தி­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அநே­க­மான உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளின் நிர்­வா­ கத்­தைப் பொறுப்­பேற்­றுள்­ளது.\nவடக்கு மாகாண சபை­யின் ஆயுட் காலம் எதிர்­வ­ரும் செப்­ரம்­பர் மாதத்­து­டன் நிறை­வு­பெ­ற­ வி­ருப்­ப­தால் அதற்­கான தேர்­த­லும் இடம்­பெ­ற­வேண்­டும். பழைய தேர்­தல் முறை­மை­யின் கீழ் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­தல்­கள் இடம்­பெ­று­மென ஊகம் வௌி யி­டப்­பட்­டுள்­ளது. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கிடைத்த கசப்­பான அனு­ப­வங்­கள் இந்த முடி­வுக்­குக் கார­ண­மாக ஆகி­யி­ருக்­கக்­கூ­டும்.\nஎதிர்­வ­ரும் வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் தெரிவு இல­கு­வா­ன தொன்­றாக அமை­யப்­போ­வ­தில்லை\nவடக்கு மாகாண சபைக்­கான முத­ல­மைச்­சர் வேட்­பா­ள­ரின் தெரிவு, கடந்­த­முறை போன்று இம்­முறை இல­கு­வா­ன­தாக இருக்­கப்­போ­வ­தில்­லை­யென்­பது இப்­போதே தெரிய ஆரம்­பித்து விட்­டது. தற்­போது முத­ல­மைச்­சர் பத­வியை வகித்­து­வ­ரும். சி.வி. விக்­னேஸ்­வ­ரன் அடுத்த தட­வை­யும் பதவி வகிப்­ப­தில் உள்ள தமது விருப்­பத்தை சூசகமாக வெளிப்படுத்தி யுள்ளார்.\nஆனால், அவ­ருக்கு நெருக்­க­மான சிலர் விக்­னேஸ்­வ­ரனை மீண்­டும் முத­ல­ மைச்­சர் வேட்­பா­ள­ராக நிய­மிப்­ப­தற்கு விரும்­பு­வ­தா­கத் தெரி­கின்­றது. ஆனால் கூட்­ட­மைப்­பின் சார்­பில் அவர் நிறுத்­தப்­படு­வதற்­கான சாத்­தி­யம் மிகக் குறை­வா­னதா­கவே காணப்­ப­டு­கின்­றது.\nகூட்­ட­மைப்­பின் தலைமை, விக்­னேஸ்வரனை முத­ல­மைச்­சர் பத­வி­யில் அமர்த்­திய போதி­லும் அவர் அதற்­கான விசு­வாசத் தைக் காட்­டு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்போதே அவர் தமது உண்­மை­யான சுய­ரூ­பத்­தைக் காட்­டி­விட்­டார்.\nதேர்­தல் பரப்­பு­ரை­க­ளில் ஈடு­ப­டா­மல் அவர் ஒதுங்கி நின்­றமை இதைத் தௌிவாக எடுத்­துக் காட்­டி­விட்­டது. தமிழ் மக்­கள் பேரவை ஆரம்­பிக்­கப்­பட்ட போது கூட்­ட­மைப்பின் விருப்­பத்துக்கு மாறாக அதில் இணைந்து கொண்­ட­து­டன் இணைத்­த­லை­வர் பத­வி­யை­யும் ஏற்­றுக் கொண்­டார்.\nதமக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ரணை கொண்டு வரப்­பட்­ட­போது, வடக்கு முத­ல­மைச்­சர் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளின் ஆத­ர­வைத் திரட்­டு­வ­தில் ஈடு­பட்­டார். மாற்­றுத் தலைமை தொடர்­பான சிந்­தனை எழு­வ­தற்­கும் இவரே கார­ண­மாக இருந்­துள்­ளார்.\nஉள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் போதும் கூட்­ட­மைப்­பி­ லி­ருந்து விலகி நின்­றுள்­ளார். கூட்­ட­மைப்பு இக்­கட்­டா­ன­தொரு சூழ்­நி­லை­யில் இருந்­ததை இவர் அறிந்து கொண்டபோதி­லும் அதற்கு ஆத­ர­வான பரப்­பு­ரை­க­ளில் இவர் ஈடு­ப­ட­வில்லை.\nஎப்­போ­துமே கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கும் வழக்­கம் கொண்ட\nஆனால் தேர்­தல் முடி­வு­கள் வௌிவந்­த­போது கூட்­ட­மைப் பின் பிர­தான பங்­கா­ளி­யான தமி­ழ­ர­சுக் கட்­சியை எள்ளி நகை­யா­டும் விதத்­தில் கருத்­துக்­களை வௌியிட்­டார். தேர்­தல் முடி­வு­கள் தமி­ழ­ர­சுக் கட்­சிக்கு ஒரு நில­ந­டுக்­க­மா­கவே அமைந்­து­விட்­ட­தென அவர் கூறி­யதை என்­றுமே மறுக்க முடி­யாது.\nதலைமை அமைச்­ச­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் வெற்றி பெற்­றி­ருக்­கு­மா­னால், கூட்­ட­மைப்பு தர்­ம­சங்­க­ட­மா­ன­தொரு நிலையை எதிர்­கொண்­டி­ருக்­கும். ஆனால் தலைமை அமைச்­சர் பெற்ற வெற்றி அதைக் காப்­பாற்­றி­விட்­டது என்ற போதி­­லும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரான சம்­பந்­த­னுக்கு எதி­ரா­கக் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னம் பெரும் சவா­லாகவே மாறி­விட்­டது.\nஇதன் வாக்­கெ­டுப்­பின்­போது கூட்­ட­மைப்­பின் நண்­பர்­கள் யார் எதி­ரி­கள் யார்\nஇந்த நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் பத­விக்­குப் பொருத்­த­மான ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டிய முக்­கி­ய­மான பொறுப்பு கூட்­ட­மைப்­புக்கு உண்டு. இந்த முறை கடந்த முறை போலன்றி தேர்­த­லில் கடு­மை­யான போட்டி நில­வு­மென்­���தை எதிர்­பார்க்க முடி­யும்.\nஇந்த நிலை­யில் மக்­க­ளது ஏகோ­பித்த ஆத­ரவை ஈட்­டக்­கூ­டிய ஒரு­வரை வேட்­பா­ள­ராக நிய­மிக்­க­வேண்­டிய அவ­சி­ய­தேவை ஏற்­பட்­டுள்­ளது.\nஆளு­மைத் திறன் மிக்­க­வர்­கள் மாகாண சபை வேட்­பா­ளர்­க­ளாக\nகளம் இறக்­கப்­ப­டல் வேண்­டும் கூட்­ட­மைப்பு எதைச் செய்­தா­லும் அதில் குறை காண்­கின்ற மன­நி­லை­யில் சிலர் உள்­ள­னர்.\nஅவர்­கள் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான வதந்­தி­க­ளைப் பரப்பி விடு­வ­தி­லும் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். மக்­க­ளில் ஒரு­ப­கு­தி­யி­னர் இவர்­கள் சொல்­வ­தை­யெல்­லாம் ஏற்­றுக்­கொள்­வ­தை­யும் அவ­தா­னிக்க முடி­கின்­றது.\nமக்­க­ளின் இந்த தவ­றான நட­வ­டிக்­கை­கள் களைந்­தெ­றி­யப்­ப­டல் வேண்­டும். இதற்கு ஆளுமை மிக்­க­வர்­கள் மாகா­ண­ச­பைக்­கான தேர்­தல் காலத்­தில் களம் இறக்­கப்­ப­டல் வேண்­டும். இதில் பிர­தா­ன­மா­னது முத­ல­மைச்­ச­ருக்­கான வேட்­பா­ளர் தெரிவு என்­பதைச் சொல்­லித் தெரிய வேண்­டி­ய­தில்லை.\nமுத­ல­மைச்­ச­ருக் கான வேட்­பா­ளர் தெரி­வில் கடந்த முறை ஏற்­பட்ட தவ­று­க­ளைச் சீர்­செய்­வ­தற்கு கூட்­ட­மைப்பு திணறி வரு­வ­தைப் போன்­ற­தொரு நிலை இனி­யும் உரு­வா­கி­வி­டக் கூடாது. ஆகவே கூட்­ட­மைப்­பின் பங்­கா­ளிக் கட்­சி­கள் தீர்க்­க­மாக ஒன்று கூடி ஆராய்ந்து மக்­க­ளால் ஏற்கப்படத்தக்க, தகுதி வாய்ந்த ஒரு­வரை முத­ல­மைச் சர் வேட்­பா­ள­ராக நிய­மிக்க வேண்­டும்.\nமாகா­ண­ச­பைத் தேர்­த­லில் சென்ற தடவை போன்று அமோக வெற்­றி­யைப் பெறு­வ­தற்கு இது மிக­வும் உப­யோ­ க­மா­ன­தாக விளங்­கும். என்­ன­தான் இருந்­தா­லும் விக்­னேஸ்­வ­ ரனை முன்­நி­றுத்தி ஆதாயம் பெறு­வ­தற்கு எதிர்த்­த­ரப்­பி­னர் முயற்­சிக்­கவே செய்­வார்­கள். இதற்­குத் தகுந்த பதி­ல­டியை வழங்­கு­வ­தும் கூட்­ட­மைப்­பின் தலை­யாய கட­மை­யா­கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/05/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-5/", "date_download": "2019-02-21T15:35:28Z", "digest": "sha1:D2SEOWJKB2YLUOTY7VHFANSI7XPYK5HO", "length": 24873, "nlines": 154, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 05 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nக��்கியின் பார்த்திபன் கனவு – 05\nவாசலில் குதிரையில் வந்திறங்கியவன் திடகாத்திரமுள்ள யௌவன புருஷன்; வயது இருபத்தைந்து இருக்கும். ஆடை ஆபரணங்கள் உயர்ந்த ராஜரீக பதவியைக் குறிப்பிட்டன. ஆசா பாசங்களிலும் மதமாச்சரியங்களிலும் அலைப்புண்ட உள்ளத்தை முகக்குறி காட்டியது. “சேனாதிபதி வரவேணும்” என்று சொல்லிக் கிழவன் வந்தவனை வரவேற்று உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான். “இனிமேல் என்னை அப்படிக் கூப்பிடாதே நான் சேனாதிபதி இல்லை; நான் மாரப்ப பூபதி இல்லை, நான் என் தகப்பனுக்குப் பிள்ளையே இல்லை நான் சேனாதிபதி இல்லை; நான் மாரப்ப பூபதி இல்லை, நான் என் தகப்பனுக்குப் பிள்ளையே இல்லை” என்று கோபமான குரலில் சொல்லிக் கொண்டு மாரப்ப பூபதி உள்ளே வந்தான். முற்றத்தில் ஏற்கெனவே கிழவன் உட்கார்ந்திருந்த பீடத்தில் அமர்ந்தான். யுவராஜா ரொம்பக் கோபமாய் இருப்பது போல் தெரிகிறது” என்று கோபமான குரலில் சொல்லிக் கொண்டு மாரப்ப பூபதி உள்ளே வந்தான். முற்றத்தில் ஏற்கெனவே கிழவன் உட்கார்ந்திருந்த பீடத்தில் அமர்ந்தான். யுவராஜா ரொம்பக் கோபமாய் இருப்பது போல் தெரிகிறது” “யுவராஜாவா நேற்றுப் பிறந்த அந்தப் பரதைப் பயல் அல்லவா யுவராஜா இளவரசர் விக்கிரம சிங்கர் வாழ்க இளவரசர் விக்கிரம சிங்கர் வாழ்க ஜய விஜயீபவ” என்று பரிகசிக்கும் குரலில் கூறிவிட்டு மாரப்ப பூபதி ‘இடி இடி’யென்று சிரித்தான். சற்றுப் பொறுத்து, “அது போகட்டும், ஆச்சாரி உன் சோழி என்ன தெரிவிக்கிறது உன் சோழி என்ன தெரிவிக்கிறது அதைச் சொல்லு” என்றான். வீரபத்திர ஆச்சாரி கொல்லு வேலை செய்ததுடன், சோதிட சாஸ்திரத்தில் வல்லவன் என்று பெயர் வாங்கியிருந்தான். சோழிகளை வைத்துக் கொண்டு அவன் கணக்குப் போட்டு ஜோசியம் பார்ப்பது வழக்கம்.\n எதற்காக இந்தப் பிரமை உங்களுக்கு….” என்று ஆரம்பித்தான் கிழவன். “அந்தக் கதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். நீ ஏதாவது பார்த்தாயா இல்லையா” என்று ஆரம்பித்தான் கிழவன். “அந்தக் கதையெல்லாம் அப்புறம் வைத்துக் கொள்ளலாம். நீ ஏதாவது பார்த்தாயா இல்லையா வெறுமனே என்னை அலைக்கழிக்க உத்தேசமா வெறுமனே என்னை அலைக்கழிக்க உத்தேசமா” “பார்த்தேன் யுவராஜா உங்களுக்கு என்ன வேணுமோ, கேட்டால் சொல்லுகிறேன்.” “முக்கியமான விஷயம் சண்டைதான். அதன் முடிவு என்ன ஆகும் இதைத் தெரிந்து சொல்ல முடியாவிட்டால் உன் ஜோசியத்தினால் என்ன பிரயோஜனம் இதைத் தெரிந்து சொல்ல முடியாவிட்டால் உன் ஜோசியத்தினால் என்ன பிரயோஜனம் சுவடிகளையும் சோழிகளையும் தூக்கி நானே காவேரி ஆற்றில் எறிந்து விடுகிறேன் சுவடிகளையும் சோழிகளையும் தூக்கி நானே காவேரி ஆற்றில் எறிந்து விடுகிறேன்” என்றான் மாரப்பன். “அப்படியே செய்துவிடுங்கள், யுவராஜா” என்றான் மாரப்பன். “அப்படியே செய்துவிடுங்கள், யுவராஜா எனக்கு ரொம்ப அனுகூலமாயிருக்கும். பாருங்கள் எனக்கு ரொம்ப அனுகூலமாயிருக்கும். பாருங்கள் என்னுடைய சொந்த விஷயத்தில் இந்த சாஸ்திரம் பிரயோஜனப்படவில்லை. ஒரே நாளில் குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது. குலத்தை வளர்ப்பதற்கு ஒரு பெண் குழந்தை தான் மிஞ்சியிருக்கிறது.” “வள்ளி சுகமாயிருக்கிறாளா, ஆச்சாரி என்னுடைய சொந்த விஷயத்தில் இந்த சாஸ்திரம் பிரயோஜனப்படவில்லை. ஒரே நாளில் குடும்பம் முழுவதும் அழிந்து விட்டது. குலத்தை வளர்ப்பதற்கு ஒரு பெண் குழந்தை தான் மிஞ்சியிருக்கிறது.” “வள்ளி சுகமாயிருக்கிறாளா, ஆச்சாரி” என்று மாரப்ப பூபதி கேட்டான். அப்பொழுது அவன் முகத்தில் ஒரு விகாரம் காணப்பட்டது. “ஏதோ இருக்கிறாள்” என்றான் கிழவன். “ஆமாம் பொன்னன் சண்டைக்குப் போய்விட்டால் வள்ளி என்ன செய்வாள்” என்று மாரப்ப பூபதி கேட்டான். அப்பொழுது அவன் முகத்தில் ஒரு விகாரம் காணப்பட்டது. “ஏதோ இருக்கிறாள்” என்றான் கிழவன். “ஆமாம் பொன்னன் சண்டைக்குப் போய்விட்டால் வள்ளி என்ன செய்வாள்” “அதற்கென்ன, யுவராஜா வள்ளியைக் காப்பாற்றக் கடவுள் இருக்கிறார்; இந்தக் கிழவனும் இருக்கிறேன்” என்று அழுத்திச் சொன்னான் வீரபத்திர ஆச்சாரி.\n“ஆமாம், நீ இருக்கும்போது அவளுக்கு என்ன வந்தது இருக்கட்டும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சண்டையில் முடிவு என்ன ஆகும் இருக்கட்டும் ஏதேதோ பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தச் சண்டையில் முடிவு என்ன ஆகும் உன் சோழிக் கணக்கில் ஏதாவது தெரிகிறதாயிருந்தால் சொல்லு; இல்லாவிட்டால் உன் ஜோசியக் கடையைக் கட்டு உன் சோழிக் கணக்கில் ஏதாவது தெரிகிறதாயிருந்தால் சொல்லு; இல்லாவிட்டால் உன் ஜோசியக் கடையைக் கட்டு” “கடையை அப்போதே கட்டிவிட்டேன் யுவராஜா” “கடையை அப்போதே கட்டிவிட்டேன் யுவராஜா உங்களுடைய தொந்தரவினால்தான் மறுபடியும் அ��ைத் திறந்தேன் உங்களுடைய தொந்தரவினால்தான் மறுபடியும் அதைத் திறந்தேன்” “திறந்ததில் என்ன தெரிந்தது” “திறந்ததில் என்ன தெரிந்தது” “கிரகங்களின் சேர்க்கை ரொம்ப பயங்கரமான முடிவைக் காட்டுகிறது. சண்டையில் ஒரு பக்கத்துச் சேனை அடியோடு அழிந்து போகும். யுத்த களத்துக்குப் போனவர்களில் ஒருவராவது திரும்பி வர மாட்டார்கள். ஆனால் எந்தப் பக்கத்துச் சேனை என்று எனக்குத் தெரியாது.” “அது எனக்குத் தெரியும். எந்தப் பக்கத்துச் சேனை அழியும் என்று சொல்வதற்கு நீயும் வேண்டாம்; உம் சோழியும் வேண்டாம். திரும்பி வராமல் நிர்மூலமாகப் போகிறது சோழ சைன்யந்தான். அந்தப் பெரும் புண்ணியத்தைத்தான் உங்கள் பார்த்திப சோழ மகாராஜா கட்டிக் கொள்ளப் போகிறார்” “கிரகங்களின் சேர்க்கை ரொம்ப பயங்கரமான முடிவைக் காட்டுகிறது. சண்டையில் ஒரு பக்கத்துச் சேனை அடியோடு அழிந்து போகும். யுத்த களத்துக்குப் போனவர்களில் ஒருவராவது திரும்பி வர மாட்டார்கள். ஆனால் எந்தப் பக்கத்துச் சேனை என்று எனக்குத் தெரியாது.” “அது எனக்குத் தெரியும். எந்தப் பக்கத்துச் சேனை அழியும் என்று சொல்வதற்கு நீயும் வேண்டாம்; உம் சோழியும் வேண்டாம். திரும்பி வராமல் நிர்மூலமாகப் போகிறது சோழ சைன்யந்தான். அந்தப் பெரும் புண்ணியத்தைத்தான் உங்கள் பார்த்திப சோழ மகாராஜா கட்டிக் கொள்ளப் போகிறார்” “யுவராஜா நமக்குள் எவ்வளவு மனஸ்தாபங்கள் இருந்தாலும் பகைவனுக்கு முன்னால்….” “யார் பகைவன் பல்லவ சக்கரவர்த்தியா சோழநாட்டுக்கு இப்போது பெரிய பகைவன் பார்த்திபன்தான். இவன் கையிலே வாள் எடுத்து அறியமாட்டான். வேல் வீசி அறிய மாட்டான் இப்பேர்ப்பட்ட வீராதிவீரன் பல்லவ சைன்யத்துடன் போர் செய்யக் கிளம்புகிறான். பல்லவ சைன்யம் என்றால் லேசா இப்பேர்ப்பட்ட வீராதிவீரன் பல்லவ சைன்யத்துடன் போர் செய்யக் கிளம்புகிறான். பல்லவ சைன்யம் என்றால் லேசா சமுத்திரத்தின் மணலை எண்ணினாலும் எண்ணலாம். பல்லவ சைன்யத்திலுள்ள வீரர்களை எண்ண முடியாது.\nகாவேரியிலிருந்து கோதாவரி வரையில் பரந்து கிடக்கும் பல்லவ சாம்ராஜ்யம் எங்கே ஒரு கையகலமுள்ள சோழ நாடு எங்கே ஒரு கையகலமுள்ள சோழ நாடு எங்கே நரசிம்ம சக்கரவர்த்தி தான் லேசுப்பட்டவரா நரசிம்ம சக்கரவர்த்தி தான் லேசுப்பட்டவரா நூறு யோசனை தூரம் வடக்கே சென்று ராட்சதப் புலிகேசியைப் போர்க்களத்தில் வென்று, வாதாபியைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு வந்தவர், அவருடன் நாம் சண்டை போட முடியுமா நூறு யோசனை தூரம் வடக்கே சென்று ராட்சதப் புலிகேசியைப் போர்க்களத்தில் வென்று, வாதாபியைத் தீ வைத்துக் கொளுத்தி விட்டு வந்தவர், அவருடன் நாம் சண்டை போட முடியுமா யானைக்கு முன்னால் கொசு இதையெல்லாம் என்னிடம் ஏன் சொல்லுகிறீர்கள் மகாராஜாவிடம் சொல்வதுதானே” “மகாராஜாவிடம் சொல்லவில்லையென்றா நினைத்துக் கொண்டாய் கிழவா சொன்னதன் பலன் தான் எனக்குச் சேனாதிபதிப் பதவி போயிற்று. மகாராஜாவே சேனாதிபதிப் பதவியையும் ஏற்றுக் கொண்டு விட்டார். சைனியத்தை அவரே நடத்திக் கொண்டு யுத்த களத்துக்குப் போகப் போகிறாராம் சொன்னதன் பலன் தான் எனக்குச் சேனாதிபதிப் பதவி போயிற்று. மகாராஜாவே சேனாதிபதிப் பதவியையும் ஏற்றுக் கொண்டு விட்டார். சைனியத்தை அவரே நடத்திக் கொண்டு யுத்த களத்துக்குப் போகப் போகிறாராம் தாராளமாய்ப் போகட்டும். இந்தப் பிரமாத சேனாதிபதி பதவி இல்லையென்று யார் அழுதார்கள் தாராளமாய்ப் போகட்டும். இந்தப் பிரமாத சேனாதிபதி பதவி இல்லையென்று யார் அழுதார்கள்” “அப்படியானால் யுவராஜா என்னைக் கூப்பிட்டால் போவேன்; கூப்பிடாவிட்டால் போக மாட்டேன்; கிழவா சண்டையின் முடிவைப் பற்றிச் சொன்னாயே, அதை இன்னொரு தடவை விவரமாய்ச் சொல்லு சண்டையின் முடிவைப் பற்றிச் சொன்னாயே, அதை இன்னொரு தடவை விவரமாய்ச் சொல்லு” “ஆமாம், யுவராஜா ஒரு கட்சியைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் யுத்த களத்தில் அழிந்து போவார்கள். ஒருவராவது உயிரோடு திரும்பி வரமாட்டார்கள்” “உயிரோடு திரும்பி வரமாட்டார்களா” “உயிரோடு திரும்பி வரமாட்டார்களா பின் உயிரில்லாமல் திரும்பி வருவார்களோ பின் உயிரில்லாமல் திரும்பி வருவார்களோ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா” என்று மாரப்ப பூபதி உரக்கச் சிரித்தான். பிறகு, “ஆமாம் ஆமாம்; நான் யுத்தத்தில் செத்துப் போனால் நிச்சயமாய்ப் பிசாசாகத் திரும்பி வருவேன்; திரும்பி வந்து வள்ளியைப் பிடித்துக் கொண்டு ஆட்டுவேன்” என்று கூறி மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தான்.\nசமையலறையிலிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த வள்ளி தன் இரண்டு கையையும் நெறித்து, “உன் கழுத்தை இந்த மாதிரி நெறித்துக் கொல்லுவேன்” என்று முணுமுணுத்தாள். கொஞ்சம் கா���ு மந்தமுள்ள கிழவி “என்ன சொல்லுகிற, வள்ளி” என்று முணுமுணுத்தாள். கொஞ்சம் காது மந்தமுள்ள கிழவி “என்ன சொல்லுகிற, வள்ளி” என்று கேட்கவும் வள்ளி அவளுடைய வாயைப் பொத்தி, “சும்மா இரு” என்று கேட்கவும் வள்ளி அவளுடைய வாயைப் பொத்தி, “சும்மா இரு” என்றாள். “உள்ளே யார் பேசுகிறது” என்றாள். “உள்ளே யார் பேசுகிறது” என்று கேட்டான் மாரப்ப பூபதி. “யார் பேசுவார்கள்” என்று கேட்டான் மாரப்ப பூபதி. “யார் பேசுவார்கள் என்னைப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ ஒரு கிழப் பிசாசு – அதுதான் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும்” என்றான் கிழவன். “சரி, எனக்கு நேரமாச்சு; போகவேணும். என் கிரக பலன்களைப் பற்றி நீ சொன்னதெல்லாம் நிஜந்தானே ஆச்சாரி என்னைப் பிடித்திருக்கிறதோ, இல்லையோ ஒரு கிழப் பிசாசு – அதுதான் தனக்குத் தானே பேசிக் கொண்டிருக்கும்” என்றான் கிழவன். “சரி, எனக்கு நேரமாச்சு; போகவேணும். என் கிரக பலன்களைப் பற்றி நீ சொன்னதெல்லாம் நிஜந்தானே ஆச்சாரி பொய் சொல்லி ஏமாற்றியிருந்தாயோ…” “தங்களை ஏமாற்றி எனக்கு என்ன ஆகவேணும் யுவராஜா” மாரப்ப பூபதி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தான். முற்றத்தில்அடுக்கி வைத்திருந்த வாள்களையும் வேல்களையும் கத்தி கேடயங்களையும் பார்த்துவிட்டுச் சிரித்தான். “ஆஹா” மாரப்ப பூபதி எழுந்து நின்று சுற்று முற்றும் பார்த்தான். முற்றத்தில்அடுக்கி வைத்திருந்த வாள்களையும் வேல்களையும் கத்தி கேடயங்களையும் பார்த்துவிட்டுச் சிரித்தான். “ஆஹா ரொம்ப முனைந்து வேலை செய்கிறாயாக்கும் ரொம்ப முனைந்து வேலை செய்கிறாயாக்கும் கத்தி இந்த வாழைப்பட்டைக் கத்திகளையும், புல் அரியும் அரிவாள்களையும் வைத்துக் கொண்டுதான் உங்கள் பார்த்திப மகாராஜா, பல்லவ சக்கரவர்த்தியை ஜயித்து விடப் போகிறார் நல்ல வேடிக்கை ஹா ஹா ஹா” என்று உரக்கச் சிரித்துக் கொண்டே ஒரு பக்கத்தில் அடுக்கி வைத்திருந்த வாள்களைக் காலால் உதைத்துத் தள்ளினான். அப்படியே வாசற் பக்கம் போனான். உலைக் களத்தில் கிளம்பும் அனற் பொறிகளைப் போல் கிழவன் கண்களிலே தீப்பொறி பறந்தது.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nசாவியின் ஆப்பிள் பசி – 30\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10133949/1182927/Vaiko-urges-TN-govt-to-withdraw-case-against-TVS-Motors.vpf", "date_download": "2019-02-21T16:56:52Z", "digest": "sha1:K47EOR7LCIDJPA22CAXB3ZWLRY6X2JLS", "length": 18556, "nlines": 182, "source_domain": "www.maalaimalar.com", "title": "டி.வி.எஸ். தலைவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல் || Vaiko urges TN govt to withdraw case against TVS Motors Chairman", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nடி.வி.எஸ். தலைவர் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்\nவிளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழவைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். #Vaiko #TVSChairman #IdolMissingCase\nவிளம்பரமின்றி எண்ணற்ற குடும்பங்களை வாழவைக்கும் டி.வி.எஸ். வேணு சீனிவாசன் மீதான வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ள��ர். #Vaiko #TVSChairman #IdolMissingCase\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nடி.வி.எஸ். குழுமத்தின் வேணு சீனிவாசன் மீது திருவரங்கம் கோவில் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், நீதிமன்றத்தில் அவர் முன்ஜாமின் கேட்டிருப்பதாகவும் செய்தி அறிந்து திடுக்கிட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.\nஇந்தியாவிலேயே புகழ்பெற்ற தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழுமம், இலட்சக்கணக்கான மக்களுக்கு வாழ்வு அளித்துள்ளது. வேணு சீனிவாசன் தமிழ்நாட்டில் நான்காயிரம் கிராமங்களில் முப்பது இலட்சம் மக்களுக்கு புதுவாழ்வு தந்துள்ளார். அண்டை மாநிலங்களில் ஆயிரம் கிராமங்களிலும் அனைத்து சமூக மக்களுக்கும் பயனளிக்கும் விதத்தில் அங்குள்ள பெண்களுக்கு கூடை முடைதல், பாய் பின்னுதல், நெசவுநெய்தல், இயற்கை உரம் தயாரித்தல் போன்ற தொழில்கள் சுய வேலைகளுக்கு நிதி உதவி தந்து, ஒரு இலட்சத்து 68 ஆயிரம் மகளிர் வருடத்திற்கு 680 கோடி ரூபாய் வருமானம் பெற வழிவகுத்தார் என்ற செய்தியை கிராமங்களில் உள்ள மக்கள் மூலம் நான் அறிந்தபோது, ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று மனம் நெகிழ்ந்தேன். இதுகுறித்து அந்தப் பெருந்தகை எந்தவிதத்திலும் தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை.\nதமிழகத்திலும், கர்நாடகா, கேரளத்திலும் உள்ள நூறு ஆலயங்களுக்கு தனது சொந்த அறக்கட்டளை பணத்திலிருந்து செலவழித்து திருப்பணி செய்திருக்கிறார். திருவரங்கம் கோவிலில் முறைகேடு நடந்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டில் வேணு சீனிவாசன் பெயரைச் சேர்த்து வழக்குப் பதிவு செய்திருப்பது மிகப்பெரிய அநீதியாகும்.\nநெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏர்வாடி பகுதியில் உள்ள இசுலாமியப் பெருமக்களும், சாயர்புரம் பகுதியில் உள்ள கிறித்தவப் பெருமக்களும் பண்பாளர் வேணு சீனிவாசனை உச்சிமேல் வைத்து மெச்சுவதை நான் நன்கு அறிவேன். அனைத்துச் சமயங்கள், சாதிகள் சார்ந்த மக்களை ஒருங்கிணைத்தே அந்தந்த ஊர்களில் மகளிர் சுயஉதவி நிதி, கண்மாய்கள் சீரமைப்பு ஆகியவற்றை தனது சொந்த அறக்கட்டளை நிதியிலிருந்து செய்து வரும் கொடைச் செயலை எவ்விதத்திலும் அவர் விளம்பரப்படுத்திக்கொள்வது இல்லை என்பதை நான் நன்கு அறிவேன்.\nதமிழ் மொழியின்பால் பற்றும், தமிழ் இலக்கியங்கள்பால் உயர்ந்த ஈர்ப்பும் ��ொண்டுள்ள நெறியாளர் வேணு சீனிவாசன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கிலிருந்து தமிழக அரசு உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். குற்றச்சாட்டிலிருந்து தமிழக அரசு அவரது பெயரை நீக்கி அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.\nஸ்ரீரங்கம் கோவில் | சிலை மாயம் | டிவிஎஸ் வேணு சீனிவாசன் | வைகோ\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nதளி அருகே வடமாநில வாலிபர் குத்திக்கொலை\nகூடலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nநாமகிரிப்பேட்டையில் அதிகாரிகள் ஆய்வு: தறிப்பட்டறையில் பணியாற்றிய சிறுமி மீட்பு\nசிவகங்கை அரசு மகளிர் பள்ளியில் அமைச்சர் பாஸ்கரன் திடீர் ஆய்வு\nவிசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்த விவசாயி தப்பி ஓட்டம்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127175", "date_download": "2019-02-21T16:03:39Z", "digest": "sha1:QDBUGZNLLJCSIW7IB7M2TEPQDKJZPGLW", "length": 6558, "nlines": 91, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழில் மீண்டும் ஆவா குழு தாக்குதல் போலீஸ் கைவிரிப்பு - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழில் மீண்டும் ஆவா குழு தாக்குதல் போலீஸ் கைவிரிப்பு\nயாழில் மீண்டும் ஆவா குழு தாக்குதல் போலீஸ் கைவிரிப்பு\nயாழ் செய்திகள்:யாழ். கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் ஆவா குழுவினரால் இன்று அதிகாலை வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.\nஇந்த சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனால் வீடு, மோட்டார்சைக்கிள் உட்பட பல பொருட்களுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nஆடியபாதம் வீதியில் உள்ள 2 வீடுகளுக்குள் இன்று அதிகாலை நுழைந்த ஆவா குழுவினர் வாள்களுடன் சென்று வீட்டிலிருந்த பொருட்களை சேதப்படுத்தியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்தவர்களையும் வாளால் வெட்டியுள்ளனர்.\nஇதில் வேலுப்பிள்ளை செல்வராசா (வயது 70), செல்வராசா சஜீபன் (வயது 25) மற்றும் பாலேந்திரன் சரோஜினிதேவி (வயது 61) ஆகிய மூவருமே படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅதேவேளை, நேற்று (05) குப்பிளான் பகுதியிலும், ஆவா குழுவினர் ஒரு வீட்டினை அடித்து சேதப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசெக்க சிவந்த வானம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இலங்கை பெண் வேடத்தில் நடிக்கிறார்\nNext articleபாரதிராஜாவிடம் சீமான் பற்றி கேட்ட தலைவர் பிரபாகரன்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/08/95000.html", "date_download": "2019-02-21T16:22:09Z", "digest": "sha1:NSG5OZ72XAPTC2DHF3MGK54IJOGN7MFM", "length": 25565, "nlines": 229, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: ஹஜ் செய்திகள்: பர்மிட் இல்லாத 95,000 உள்நாட்டு யாத்தீகர்கள் திருப்பி அனுப்பி வைப்பு !", "raw_content": "\nஇரவில் குறைந்த மின் அழுத்தத்தால் பிலால் நகர் மக்கள...\nகுர்பானிக்காக, அதிராம்பட்டினத்தில் களைகட்டிய செம்ம...\nமல்லிபட்டினத்தில் புதிய மருத்துவமனை திறப்பு ( படங்...\nபுனிதமிகு மக்காவில் குழுமி இருக்கும் ஹஜ் யாத்ரீகர்...\nஅதிராம்பட்டினத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப...\nஅதிரையில் தீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி ...\nதுபையில் ஹஜ்ஜூப் பெருநாள் விடுமுறை இலவச பார்க்கிங்...\nஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு 803 கைதிகள் விடுதலை ~ ...\nதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டி.செந்தில் கும...\nஹஜ் செய்திகள்: 104 வயதான இந்தோனேஷிய ஹஜ் பயணிக்கு ச...\nஹஜ் செய்திகள்: பெர்மிட் இல்லாத உள்நாட்டு ஹஜ் பயணிக...\nஹஜ் செய்திகள்: மன்னர் சல்மான் ஹஜ் விருந்தினர்கள் 1...\nசம்சுல் இஸ்லாம் சங்க தலைமை நிர்வாகிகளின் தன்னிலை வ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி செ.செ.சேக் அப்துல் காதர் அவர்...\nஅதிரையில் திருட்டு ~ சிசிடிவி கேமரா உதவியால் திருட...\nஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ள...\nகத்தார் வாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாத...\nபைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட கத...\nஇந்திய கவுன்சுலர் சேவைகளுக்கான தீர்வை கட்டண வரி உய...\nஹஜ் செய்திகள்: புனிதப்பள்ளிகளின் விரிவாக்கமும், ஹா...\nபாசியில் சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுப...\nசம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு பொதுக்குழு...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தேர்தலில், 24 செயல் திட்டங்...\nசம்சுல் இஸ்லாம் சங்கச் செயலர் பதவிக்கு, 'சமூக ஆர்வ...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு, தமுமுக 'ஆத...\nஹஜ் செய்திகள்: கிங் சல்மான் அறக்கட்டளை ஹஜ் திட்டத்...\nஹஜ் செய்திகள்: 1400 ஹாஜிகளுக்கு மருத்துவ அறுவை சிக...\nஹஜ் செய்திகள்: ஹஜ் யாத்ரீகர்களுக்கு ஹரம் ஷரீஃப் இம...\nஅமீரகத்தில் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு தியாகப் ப...\nசீனா, சிங்கப்பூர், மலே���ியா நாடுகளுக்கு செல்லும் மீ...\nமத்திய அரசைக் கண்டித்து, அதிராம்பட்டினத்தில் எஸ்டி...\nதுபை நூர் பேங்க் மெட்ரோ ஸ்டேஷன் சேவை மீண்டும் தொடக...\nசவுதியின் புதிய பட்ஜெட் விமானச் சேவை \nஅமீரகத்தில் அக்.1 ந் தேதி முதல் புகையிலை பொருட்கள்...\nஹஜ் செய்திகள்: புனித கஃபாவிற்கான புதிய கிஸ்வா துணி...\nஹஜ் செய்திகள்: 'அரப் நியூஸ்' சார்பில் ஹஜ் பயணிகளுக...\nஅதிரையில் பேரூராட்சி செயல் அலுவலர் மேற்பார்வையில் ...\nமரண அறிவிப்பு ( செ.மு செய்யது முகமது அண்ணாவியார் அ...\nஅதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் தமுமுக...\nஎச்சரிக்கை பதிவு: அதிராம்பட்டினம் பிரதான சாலைகளில்...\nஅதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் முக்கிய அறிவ...\nஅமீரகத்தில் எமிரேட்ஸ் ஐடி நிறுவனத்தின் பெயர் மாற்ற...\nஹஜ் செய்திகள்: சவுதியில் மழலையர் விளையாட்டு கல்வி ...\nஅதிரையில் அரஃபா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி \nசம்சுல் இஸ்லாம் சங்க செயலர் பதவிக்கு 'சமூக ஆர்வலர்...\nIAS தேர்வு பயிற்சி: ஆட்சியர் அலுவலகத்தில் இலவச விண...\nசவுதியில் 61 போலி ஹஜ் சர்வீஸ் அலுவலகங்கள் மீது அதி...\nஅமீரகத்தில் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஹஜ்ஜூப் பெருந...\nபுனித கஃபாவை சுற்றியுள்ள முற்றங்களில் பிரம்மாண்ட க...\nசவுதியில் ஹஜ் சிறப்புத் தபால் தலை வெளியீடு \nசவூதி ரியாத்தில் 20 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் அத...\nசவுதியில் ஆக. 31 அரஃபா தினம் ~ செப். 1 ஹஜ்ஜூப் பெர...\nஅதிரை பேருந்து நிலையம் அருகே சட்டவிரோத மதுக்கடையை ...\nஅதிராம்பட்டினத்தில் டிடிவி தினகரன் உருவபொம்மை எரிப...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆங்கில மொழித்திற...\nஅதிராம்பட்டினத்தில் கல்லூரிப் பேராசிரியர்கள் ஒரு ந...\nசவுதி அபஹா நகரில் புகை பிடிப்போருக்கான சிகிச்சை மை...\nசம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் பதவிக்கு முன்னாள் சே...\nதுபையில் மின் கட்டணம் தவணை முறையில் செலுத்தும் திட...\nபுனிதமிகு மக்காவில், ஆக. 24 ந்தேதி முதல் 3 நாட்களு...\nஅதிராம்பட்டினத்தில் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் தொடக்கம்:...\nசவுதியில் நேற்று (ஆக.21 ) பிறை தென்படவில்லை என கோர...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் முக...\nதென்னிந்திய அளவிலான பளுதூக்கும் போட்டியில் தங்கப்ப...\nமக்கா ஹோட்டலில் தீ ~ 600 ஹாஜிகள் பத்திரமாக மீட்பு ...\nஹஜ் செய்திகள்: அரஃபா மலை, ஜபல் அல் ரஹ்மா பகுதிகளில...\nஹஜ் செய்திகள்: உ���்ரா சீசனில் 8 மில்லியன் யாத்ரீகர்...\nஅதிரை பழைய போஸ்ட் ஆபீஸ் சாலையில் புதிதாக காய்கறி, ...\nஅபுதாபியில் விரைவில் கேபிள் கார் போக்குவரத்து தொடக...\nஅதிராம்பட்டினம் புஹாரி ஷரீப் மஜ்லீஸ் நாளை (ஆக. 22 ...\nஎச்சரிக்கை பதிவு: அபுதாபியில் 2 நாட்கள் மர்மமாக மா...\nதிங்கட்கிழமை துல் ஹஜ் பிறையை தேடுமாறு சவுதி அரேபிய...\nசென்னையில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஅமீரகத்தில் AAMF புதிய நிர்வாகம் தேர்வு (படங்கள்)\nஅதிரை தமுமுகவின் மருத்துவச் சேவையைப் பாராட்டி குளி...\nபட்டுக்கோட்டையில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்டிபிஐ...\nமஹாராஜா சமுத்திரம் அணையிலிருந்து வீணாக கடலில் கலக்...\nபுதிய சாதனையை நோக்கி நடப்பாண்டின் ஹஜ் பயணிகள் வருக...\nசவுதியில் ஹஜ் பெருநாள் தொடர் விடுமுறை அறிவிப்பு \nஅதிரையில் நள்ளிரவில் தொடரும் திருடர்களின் அட்டுழிய...\nபட்டுக்கோட்டை ரயில் நிலையத்தின் எழில்மிகு தோற்றம் ...\nஅதிராம்பட்டினத்தில் இந்திய செஞ்சுலுவைச் சங்கம் சார...\nசெக்கடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை (படங்கள்)\nமரண அறிவிப்பு ( ஹாஜிமா செய்யது அளவியா அவர்கள் )\nதீயணைப்பு ஒத்திகை செயல்விளக்க நிகழ்ச்சி (படங்கள்)\nதுபை மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு \nபுனித ஹஜ் கடமை நிறைவேற்ற 104 வயது மூதாட்டி சவூதி வ...\nகனடாவில் வைர மோதிரத்துடன் விளைந்த சுவையான கேரட் \nஹஜ் செய்திகள்: கத்தார் ஹஜ் யாத்ரீகர்களுக்காக சாலைவ...\nஇரசாயனப் பொருட்கள் சேர்க்காத விநாயகர் சிலைகளைக் கு...\nஷார்ஜா கல்பா நகர் புதிய சாலையில் புதிய வேகக்கட்டுப...\nஅமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும...\nதுபையில் ஆட்டோமெட்டிக் லைசென்ஸ்களை, மேனுவல் லைசென்...\nதிமுகவில் புதிதாக மாவட்ட பதவி பெற்ற முன்னாள் அதிரை...\nஅபுதாபி விமான நிலையத்தில் இந்திய - பாகிஸ்தான் சுதந...\nஜித்தா வரலாற்று சிறப்புமிகு 'பலத்' பகுதியில் பயங்க...\nசவுதியில் மெச்சப்படும் இந்தியர் ஒருவரின் தன்னலமற்ற...\nஅதிரையில் ஆட்டோ ஓட்டுநர்கள் நலச்சங்கம் சார்பில் சு...\nமேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுதந்த...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆ��்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஹஜ் செய்திகள்: பர்மிட் இல்லாத 95,000 உள்நாட்டு யாத்தீகர்கள் திருப்பி அனுப்பி வைப்பு \nஅதிரை நியூஸ்: ஆக. 16\nஹஜ் பாதுகாப்பு படையினர் அனைத்து ஹஜ் பயணிகளுக்கும் குறிப்பாக வயதான யாத்ரீகர்களுக்கு வருடந்தோறும் வழங்கிவரும் கனிவான சேவையை இன்முகத்துடன் வழங்கி வருகின்றனர்.\nஇன்னொரு புறம் ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 12 வரையான காலத்தில் மட்டும் சவுதியின் பல பகுதிகளிலிருந்தும் முறையான ஹஜ் பெர்மிட்டுகள் இல்லாமல் மக்கா உட்பட பல்வேறு புனிதத் தலங்களின் சோதனைச்சாவடிகளிலிருந்து இதுவரை சுமார் 95,400 உள்நாட்டு ஹஜ் பயணிகளும் சுமார் 47,700 வாகனங்களும் தடுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என புனித ஹஜ் பாதுகாப்புப் படையின் கமான்டர் ஜெனரல் காலித் அல் ஹர்பி தெரிவித்துள்ளார்.\nஏற்கனவே புனித மக்காவினுள் நுழைந்துவிட்டவர்கள் மற்றும் பாலைவனப் பகுதிகளின் வழியாக அத்துமீறி உள்நுழைபவர்கள் அனைவரும் தொடர் சோதனைகள், வான்வெளி கண்காணிப்புக்கள் மூலம் பிடிக்கப்பட்டு கடும் அபராதங்களுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் எச்சரித்துள்ளார்.\nகடந்த ஞாயிறு வரையிலான கணக்கின்படி, முறையான பெர்மிட்டுடன் இதுவரை 675,143 ஹஜ் யாத்ரீகர்கள் சவுதிக்குள் பிரவேசித்துள்ளனர். இவர்களில் 663,860 பேர் விமானங்கள் மூலமும், 10,796 பேர் தரைவழிப் போக்குவரத்து மூலமாகவும், 487 பேர் கப்பல் மூலமும் வருகை தந்துள்ளனர்.\nஹஜ் பயணிகள் சிரமமின்றி தவாப் சுற்றுவதற்காக செய்யப்படும் கூடுதல் ஏற்பாடான மடஃப் (Al Mataf) தவாப் சுற்று பாதைகள், பாலங்கள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளன இவற்றை சுமார் 200 பொறியாளர்கள் உருவாக்கி இந்த ஹஜ் காலம் முழுவதும் கண்காணித்து வருவர். இந்த மடஃப் பாலத்தின் வழியாக மணிக்கு சுமார் 105,000 ஹஜ் யாத்ரீகர்கள் சுமூகமாக தவாப் சுற்றி வர முடியும்.\nஉள்நாட்டு பயணிகளுக்கான மலிவுவிலை (Low Cost) ஹஜ் திட்டத்தின் அனைத்து இருக்கைகளும் ஏற்கனவே பூர்��்தியாகிவிட்ட நிலையில் மேலும் சுமார் 3,000 மலிவுவிலை இருக்கைகளை ஆன்லைன் முன்பதிவின் மூலம் வழங்க ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் முன்வந்துள்ளது. சுமார் 14,000 ரியால் செலவிற்குள் தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து என அனைத்து செலவுகளும் இத்திட்டத்தில் அடங்கும்.\nஇதற்கிடையில் நேற்று மக்காவின் துணை அமீர் இளவரசர் அப்துல்லாஹ் பின் பந்தர் ஹஜ் பயணிகள் தங்களின் ஹஜ் அனுஷ்மானங்களை நிறைவேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'அல் மஷாயர்;' (Al Mashayer Train) எனும் ரயில் போக்குவரத்தை ஆய்வு செய்தார்.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=53&task=subcat", "date_download": "2019-02-21T16:19:22Z", "digest": "sha1:XLAJ6JS2FRCB2V7Y73OETE7ILMXUICIR", "length": 10967, "nlines": 129, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் வீடுகளில் வசிப்போர் பற்றிய பதிவு (பொலிஸ்)\nவீடுகளில் வசிப்போர் பற்றிய பதிவு (பொலிஸ்)\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\nகாணாமல்போன அடையாள அட்டைக்குப் பதிலாக இன்னோர் அடையாள அட்டை வழங்குதல்\nஅடையாள அட்டையில் திருத்தங்கள் செய்தல்\nதபால் அடையாள அட்டை வழங்குதல���\nவெளிநாட்டுப் பிறப்புக்களைப் பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபிறப்பு சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரத்தினை திருத்தியமைத்தல்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nபுதிய பிறப்பு சான்றிதழை வழங்குதல்\nவெளிநாட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nபிறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nவீட்டில் நிகழ்ந்த பிறப்பினை பதிவு செய்தல்\nபிறப்பு சான்றிதழை திருத்தம் செய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nவிவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nவிவாகம் (பொது) பதிவு செய்தல்\nதிருமணச் சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்\nகிராமிய வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nதனியார் வைத்தியசாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த இறப்பினை பதிவுசெய்தல்\nஇறப்புச்சான்றிதழில் உட்புகுத்தப்பட்ட விபரங்களை திருத்தியமைத்தல்\nவீட்டில் நிகழ்ந்த இறப்பினை பதிவு செய்தல்\nஇறப்பு சான்றிதழின் பிரதியை வழங்குதல்\nகாலங்கடந்த இறப்பினை பதிவு செய்தல்\nபதிவு செய்யும் செயல்கள் /வாக்காளர் பட்டியலை மறுபரிசீலனை செய்தல்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகைய��ரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=6408", "date_download": "2019-02-21T16:07:53Z", "digest": "sha1:EQEQ46XJRMAPKOPVDJE2HNFHGZE2QWRS", "length": 9403, "nlines": 102, "source_domain": "www.v7news.com", "title": "இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன ஹைடெக் டயக்னோஸ்டிக் கோபாஸ் e801 தொடக்கம் | V7 News", "raw_content": "\nஇந்தியாவிலேயே முதன்முறையாக நவீன ஹைடெக் டயக்னோஸ்டிக் கோபாஸ் e801 தொடக்கம்\nApril 12, 2018 Comments (0) இந்தியா, உலகம், செய்திகள், மருத்துவம் Like\nஇந்தியாவிலேயே முதன்முறையாக ஹைடெக் டயக்னோஸ்டிக் சென்டரில் கோபாஸ் 801 என்ற கருவி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கருவியை ஹைடெக் டயக்னோஸ்டிக் மையத்தின்இந்திய நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான மருத்துவர் எஸ்.பி.கணேசன் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோபாஸ் மருத்துவ கருவி மூலம் ஒரே ரத்த மாதிரியில் 2530 சோதனைகள் செய்ய முடியும் என்றார். சுவிட்சர்லாந்தின் ரோச் நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கருவி ஹிட்டாச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் மருத்துவர் கணேசன் கூறினார்.\nஹைடெக் டயக்னோஸ்டிக் பரிசோதனை மையத்துக்கு சென்னை,திருவள்ளூர், வேலூர்,சேலம், ஈரோடு, நெல்லை,தஞ்சை உள்ளிட்ட பல்வேறு நகரங்க��ில் கிளை உள்ளது என்றும் மருத்துவர் கணேசன் தெரிவித்தார். இந்த ஆண்டு மேலும் 40 கிளைகள் தொடங்கி 100- கிளைகளை எட்டுவதே இலக்கு என்றும் அவர் கூறினார். இந்த விழாவில் ரோச் டயக்னோஸ்டிக் இந்திய மேலாண் இயக்குனர்மருத்துவர் ஷ்ரவன் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\nLike இந்தியா, உலகம், செய்திகள், மருத்துவம் இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன ஹைடெக் டயக்னோஸ்டிக் கோபாஸ் e801 தொடக்கம்\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகா��்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/politics?filter_by=random_posts", "date_download": "2019-02-21T15:57:26Z", "digest": "sha1:UKTSRIJVVPB7DLPRVCAFPQZTFK3J4VMZ", "length": 19021, "nlines": 272, "source_domain": "dhinasari.com", "title": "அரசியல் Archives - தினசரி", "raw_content": "\n திமுக.,வுக்கு நெல்லையில் வலுக்கும் எதிர்ப்பு\nபஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி பஞ்சாயத்து தேர்தல் நடத்திட வேண்டும்\nதிரிபுரசுந்தரி அம்மன் கோயிலில் வழிபட்டு முதல்வராகப் பதவி ஏற்ற பிப்லப்\nபொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்பு: வைகோ., ஹெச்.ராஜா வரவேற்பு\nபிரதமர் மோடிக்கு ஒரு தடகள வீராங்கணையின் சகோதரத்துவக் கடிதம்\nகமல் குறித்த கௌதமியின் புகாரில் அர்த்தங்கள் பல உள்ளன: ஜெயக்குமார் ‘உள்குத்து’\nசிரித்துக் கொண்டே சொன்னார். அவர் சொன்ன அர்த்தம் என்ன என்பது குறித்து ஜெயக்குமார் மேலும் விளக்கவில்லை.\nஸ்ரீரங்கத்தில் ஸ்டாலினுக்கு கோயில் மரியாதை தான் முதல்வர் ஆக அரங்கனை வேண்டிய குமாரசாமிக்கு ‘ஆச்சர்ய’ கேள்வி\nஅந்த வகையில் மீண்டும் இந்து மதப் பழக்கங்களை சீண்டியிருக்கிறார் ஸ்டாலின் என்றே கருத இடம் இருக்கிறது. இத்தகையவர்கள் எப்படி முதல்வர் நாற்காலியில் அமர்ந்து எல்லோருக்கும் பொதுவானவர் என கூறிக் கொண்டு ஆட்சி செய்வார் என்ற கேள்வி எழுப்பப் படுவதை ஒதுக்கிவிட இயலாது\nஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசுவதா\nசென்னை: ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இனப்படுகொலையை நியாயப்படுத்திப் பேசுவதா என்று இலங்கை அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,...\nசேலம் பசுமைவழி சாலைத் திட்டம்: ‘கிறிஸ்துவ பாதிரி’யின் வெறுப்பைத் தூண்டும் பொய்ப் பிரசாரம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடச் செய்வதில் திட்டமிட்டு கலவரங்களைப் பரப்பி தமிழகத்தில் வன்முறையை வளர்த்து விட்ட கிறிஸ்துவ பாதிரிகளின் அடுத்த இலக்காக, சேலம் - சென்னை பசுமை வழி சாலைத் திட்டம் திகழ்கிறது. இதற்கான வெறுப்புப் பிரசாரங்களை பல வழிகளில் சமூக ஊடகங்கள் வழியே பரப்பி வ���ுகிறார்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஜெ தீபா நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். ஈரோடு ரயில் நிலையம் முன்பு தீபா பேரவை நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.\nமருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதம் தேவை\nமருத்துவப்படிப்பு: தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்து விவாதம் தேவை என்று பாமக., நிறுவுனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை: கைகளில் ஏற்பட்ட புண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாகத் கூறி, கைகளையே துண்டித்தால் எப்படி இருக்குமோ, அதேபோன்ற...\nபெரியார் குறித்து அடுத்து வம்புக்கு இழுப்பவர் சுப்பிரமணிய சுவாமி\n‘பெரியார்’ நாயக்கர் சிலை உடைக்கப்பட்டது குறித்து நாம் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்கும் போது, 15/08/47 (சுதந்திர தினத்தில்) பிரிட்டிஷ் கவர்னரை\nதிடீர் திடீர்னு திறந்த வண்டில கையை அசைச்சிட்டு போகாதீங்க… மோடிக்கு பாதுகாப்பு படையினர் ‘அறிவுரை’ \nபுது தில்லி: கொலைச் சதிகள் குறித்த தகவல்கள் வெளிவருவதால், மோடிக்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. அத்துடன், மாவோயிஸ்டுகள் கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய தகவல் வெளியானதன் எதிரொலியாக, திட்டமிடாமல் திடீரென பொதுமக்களைப்...\nமேலாண்மை வாரியத்துக்காக தற்கொலை: அதிமுக., எம்பி பேச்சும் எதிர்வினைகளும்\nஇதனிடையே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப் படாவிட்டால் ராஜினாமா செய்வோம் என்று சொன்னாலாவது பொருத்தமாக இருக்கும், ஆனால் இப்படி தற்கொலை என்றெல்லாம் சொல்லி மிரட்டுவது நன்றாக இல்லை என்று அவையில் பலர் கருத்து கூறினர். இருப்பினும் தங்கள் மன உணர்வுகளை வெளிப்படுத்துவதற்காக அவ்வாறு கூறியதாக பின்னர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.\nகருணாநிதியின் குரலை கேட்க ஆவலாக உள்ளேன்: ரஜினி நெகிழ்ச்சி\nசென்னை நந்தனத்தில் நடந்த காலா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: சிவாஜி திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு திமுக தலைவர் கருணாநிதி வந்திருந்தார். அப்போது அவர் மேடையில் பேசவும் செய்தார். 75 ஆண்டுகளாக...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட��டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/29/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:30:24Z", "digest": "sha1:QDYCFP54LKJCIJQ2UXFQV3EUP32BKIMM", "length": 7618, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா ஆஸ்திரேலிய அணி: நாளை கடைசி டெஸ்ட் போட்டி….! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / விளையாட்டு / தென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா ஆஸ்திரேலிய அணி: நாளை கடைசி டெஸ்ட் போட்டி….\nதென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா ஆஸ்திரேலிய அணி: நாளை கடைசி டெஸ்ட் போட்டி….\nஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காகத் தென்ஆப்பிரிக்கா நாட்டிற்குச் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது.\n4 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும்,2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. பந்தை சேதப்படுத்திய விவகாரத்தால் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் வார்னருக்கு ஓராண்டு தடையும்,பான்கிராப்டுக்கு 9 மாத தடை விதிக்கப்பட்டிருப்பதால்,ஸ்மித்,வார்னர்,பான்கிராப்ட் ஆகியோருக்கு பதிலாக ரென்ஷா,பர்ன்ஸ்,மேக்ஸ்வெல் ஆகியோர் கடைசி டெஸ்ட் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.டிம் பெய்ன் ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஸ்மித்,வார்னர் இல்லமால் ஆஸ்திரேலிய அணி பலமான தென்ஆப்பிரிக்கா அணியை எந்த விதத்தில் சமாளிக்க போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.\nகடைசி டெஸ்ட் போட்டி ஜொஹன்னஸ்பர்க்கில் நாளை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.\nதென்ஆப்பிரிக்காவை சமாளிக்குமா ஆஸ்திரேலிய அணி: நாளை கடைசி டெஸ்ட் போட்டி....\nகண்ணீருடன் மன்னிப்பு கேட்ட ஸ்மித்….\nமியாமி டென்னிஸ் இறுதியில் ஸ்டெட்ன்ஸ்- ஆஸ்டாபென்சோ மோதல்…\nமல்யுத்தம்: சந்திப் தோமர் தோல்வி\nசாம்பியன்ஸ் டிராபி ; இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி-20 போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்.\nஆசிய வலு தூக்கும் போட்டிகளில் 11ஆம் வகுப்பு மாணவர் பாலவசீகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/bsnl-announce-happy-offer-for-prepaid-subscribers/", "date_download": "2019-02-21T15:58:53Z", "digest": "sha1:VRSHQXVEHZPUA5GLDPSQY3WL4YKZ7ZTN", "length": 8197, "nlines": 48, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம் | BSNL Happy offer for Prepaid subscribers", "raw_content": "\nHome∕NEWS∕Telecom∕பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nபிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் : ரூ.187 முதல் ரூ.999 வரை பிளான்களின் விபரம்\nஇந்தியாவின் பொது தொலைத் தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்கிற பிஎஸ்என்எல் நிறுவனம், தங்களது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் என்ற திட்டத்தை அறிவித்து ரூ.187 முதல் ரூ.999 வரையிலான விலையில் திட்டங்களை வெளியிட்டுள்ளது.\nபிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் 3ஜி மற்றும் 2ஜி வாயிலாக தனது டெலிகாம் சேவையை வழங்கி வருகின்ற நிலையில் அதிகரித்து வரும் தனியார் நிறுவனங்களின் போட்டியை சமாளிக்கும் வகையில் பிஎஸ்என்எல் தொடர்ந்து மிக சவாலான திட்டங்களை வெளிப்படுத்தி வருகின்றது. சமீபத்தில் ஐபிஎல் 2018 போட்டிகளை முன்னிட்டு ரூ.248 மதிப்பி���் நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா திட்டத்தை அறிவித்துள்ளது.\nஹேப்பி ஆஃபரில் முதலில் அமைந்துள்ள ரூ.187 மதிப்பிலான திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை கொண்டு 28ஜிபி டேட்டா அதாவது நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா பெறவும் , வரம்பற்ற உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.\n54 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபரின் ரூ.349 பிளான் தினசரி 1ஜிபி என மொத்தம் 54ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.\n91 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபரின் ரூ.485 பிளான் தினசரி 1.5 ஜிபி என மொத்தம் 136.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.\n129 நாட்கள் செல்லுபடியாகின்ற பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபரின் ரூ.666 பிளான் தினசரி 1.5 ஜிபி என மொத்தம் 193.5 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.\nஅதிகபட்சமாக 181 நாட்கள் வேலிடிட்டி கொண்ட பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர் பிளான் ரூ.349 பிளான் தினசரி 1 ஜிபி என மொத்தம் 181 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர், வெளியூர் அழைப்புகளை இந்த திட்டத்தில் பெறலாம். தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகின்றது.\nஇந்த திட்டங்கள் பி.எஸ்.என்.எல் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nTagged BSNL, BSNL Happy offer, பிஎஸ்என்எஎல், பிஎஸ்என்எல் ஹேப்பி ஆஃபர்\nநோக்கியா X ஸ்மார்ட்போன் அறிமுக தேதி விபரம்\nதினமும் 2ஜிபி டேட்டா வழங்கும் ஐடியா செல்லுலார் ரூ.249 பிளான் விபரம்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி ச��றப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2018/04/05164628/1155286/Tata-H7X-SUV-Spotted-Testing.vpf", "date_download": "2019-02-21T17:01:03Z", "digest": "sha1:3N4KGE5QIRRLMRSYMKX6X4ZRMDJRKZWX", "length": 15574, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H7X || Tata H7X SUV Spotted Testing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் டாடா H7X\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் H7X எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் H7X எஸ்யுவி மாடலை சோதனை செய்து வருகிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.\nடாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் H5X எஸ்யுவி கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்தது. இந்த மாடல் பூனேவி்ல் சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியான நிலையில், டாடா H7X ஆடம்பர எஸ்யுவி சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.\nஊட்டியில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் டாடா H7X விவரங்கள் வெளியாகியுள்ளது. டாடா H7X ஏழு பேர் அமரக்கூடிய வகையில் மூன்றடுக்கு இருக்கைகளை கொண்டிருக்கிறது. புதிய டாடா H5X மற்றும் H7X கார்கள் L550 பிளாட்ஃபார்ம் சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது.\nடாடா H5X போன்று H7X மாடலும் முழுமையாக மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த மாடலில் தற்காலிக ஹெட்லைட், இன்டிகேட்டர்கள் மற்றும் டெயில் லைட் கிளஸ்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. டாடா H7X எஸ்யுவி H5X மாடலை விட நீளமாக இருக்கிறது. இத்துடன் அதிக கிரவுன்ட் கிளியரன்ஸ், தடிமனான பில்லர்கள் மற்றும் பெரிய அலாய் வீல்கள் கொண்டுள்ளது.\nபுதிய டாடா H7X வடிவமைப்பு டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 வடிவமைப்பு சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. டாடா H7X உள்புறத்தில் அதிக இடவசதி மற்றும் ஆடம்பர கேபின் கொண்டுள்ளது. இத்துடன் ஹெச்டி இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, சன்ரூஃப், சரவுண்டு சிஸ்டம், ஆறு ஏர்பேக் வழங்கப்பட்டுள்ளது.\nமெக்கானிக்கல் அம்சங்களை பொருத்த வரை டாடா H7X மாடலில் 2-லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 170 பிஹெச்பி பவர், 350 என்எம் டார்கியூ மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது ZF சார்ந்த 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் காப்புரிமை புகைப்படங்கள்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் யமஹா எம்.டி.15\nமஞ்சள் நிறத்தில் ஏ.பி.எஸ். வசதியுடன் யமஹா ஆர். 15\nஇந்திய விற்பனையாளர்களிடம் டியூக் 790 - விரைவில் அறிமுகமாகும் என தகவல்\nஹோன்டா CB300R ஸ்பை புகைப்படங்கள்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2018/04/03044639/1154691/Pravin-Togadia-says-BJP-has-cheated-people-in-the.vpf", "date_download": "2019-02-21T16:56:19Z", "digest": "sha1:FE6SBE6VIMXIXWKB5ZHD5ADUO7DUJGL5", "length": 5086, "nlines": 26, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Pravin Togadia says BJP has cheated people in the name of Lord Ram", "raw_content": "\nராமர் பெயரை சொல்லி பா.ஜ.க. மக்களை ஏமாற்றி விட்டது - பிரவின் தொகாடியா\nமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ராமர் கோவில் கட்டித் தருவதாக ஆட்சியைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றிவிட்டது என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார். #PravinTogadia #VHPPresident #RamarTemple\nமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ராமர் கோவில் கட்டித் தருவதாக ஆட்சியைக் கைப்பற்றி மக்களை ஏமாற்றிவிட்டது என விஷ்வ இந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா குற்றம் சாட்டியுள்ளார்.\nஉத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்ப்பில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த அமைப்பின் தலைவர் பிரவின் தொகாடியா கலத்துக்கொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர் பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்தார்.\nஅந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது:-\nமத்தியில் ஆளும் மோடி அரசும், உத்தரப்பிரதேச மாநிலத்தை ஆளும் யோகி அரசும் ராமர் கோவில் கட்டித் தருவதாக அளித்த வாக்குறுதியால் தான் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால் இப்போது அதை நிறைவேற்றாமல் நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருப்பதாக கதை சொல்கிறார்கள். ராமர் பெயரை சொல்லி பா.ஜ.க. மக்களை ஏமாற்றி விட்டது.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜ.க. அரசு ஒரு முன்னேற்றமும் புரியவில்லை. 20 கோடி இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக நான் மோடியிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் தற்போது இந்த கேள்விகளை எழுப்புகிறேன்\nஇவ்வாறு பிரவின் தொகாடியா பேசினார்.\nசிவசேனா கட்சி ஏற்கனவே பா.ஜ.க.விற்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது. தற்போது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பும் பா.ஜ.க.வுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வந்தாலும் தற்போது பா.ஜ.க.விற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. #PravinTogadia #VHPPresident #RamarTemple #tamilnews\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசன���கள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mayilaadum-paraiyila-song-lyrics/", "date_download": "2019-02-21T16:30:24Z", "digest": "sha1:VKGJCIPXXNSFCMY2DWGC3HEEWZ6UVPQU", "length": 9936, "nlines": 317, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mayilaadum Paraiyila Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : கே.எஸ். சித்ரா\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஆண் : மயிலாடும் பாறையில\nபெண் : மயிலாடும் பாறையில\nஆண் : நாங்க போகாத\nபெண் : நாங்க போகாத\nஆண் : அட மயிலாடும்\nபெண் : மதுரை மேங்காட்டு\nபெண் : திருச்சி சேலம்\nபோனேன் ராணி போல நாட்டியமாடி\nஆண் : பேறு பெற்ற சென்னையில\nபரிசு பல வாங்கி வந்தேன்\nபெண் : பெரியவங்க கையில\nதான் பதக்கம் பல பெற்று வந்தேன்\nஆண் : ஆட்டம் பாட்டத்தில\nபெண் : கூடும் கூட்டத்தில\nஆண் : தாள கட்டுக்குள்ள\nபெண் : தாம் த தகிட தீம்\nதாம் த தகிட தீம் எனக்கு\nஆண் : மயிலாடும் பாறையில\nபெண் : { நாங்க போகாத\nவாங்காத பேரும் இல்ல } (2)\nஆண் : தகிட தகிட\nஆண் : பாடும் குயிலு பாத\nபெண் : ஹோய் ஹோய்\nபெண் : தாளம் ஏதும் தப்ப\nவில்ல பாடும் சுதி விட்டதில்ல\nஆண் : மேளம் இன்னும்\nபெண் : பாட்ட கட்டி வச்சு\nபாடி நிக்குறேன் கூட நிக்குறேன்\nஆண் : நாட்டு சக்கரையே பாத்து\nபெண் : ஜாதி மல்லிகைய\nசேத்து கையில தான் சூடி\nஆண் : தாம் த தகிட தீம்\nதாம் த தகிட தீம் தாளம்\nபெண் : மயிலாடும் பாறையில\nஆண் : போடு மயிலாடும்\nபெண் : நாங்க போகாத\nஆண் : நாங்க போகாத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2017/10/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-02-21T15:37:29Z", "digest": "sha1:7V7PSY355MT6J7MVJ224D47Q42ZPROWP", "length": 7307, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "இலண்டனில் திடீரென கறுத்த வானம்:நடந்தது என்ன? | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nஇலண்டனில் திடீரென கறுத்த வானம்:நடந்தது என்ன\non: ஒக்டோபர் 18, 2017\nவழக்கத்துக்கு மாறாக நேற்றையதினம் இலண்டனின் சில பகுதிகளில் சிவப்பு நிறச் சூரியனையும், மழை மேகங்கள் எதுவும் இன்றித் திடீரென கறுத்த வானத்தையும் கண்ட மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதையடுத்து பரபரப்புத் தொற்றிக்கொள்ளவே, அந்தச் சூழலைப் பலரும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பரிமாறத் தொடங்கினர்.\nஎவ்வாறெனினும், இலண்டன் வானிலை அவதான நிலையம் உடனடியாக இந்த விசித்திர சூழல் குறித்து ஆராய்ந்து கருத்து வெளியிட்டது.\nதெற்கு ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கப் பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய ஒபீலியா புயலில் கிளம்பிய தூசுப் படலம் மற்றும் சிதைவுத் துணுக்குகள் என்பனவே இந்தத் திடீர் ‘காட்சி மாற்றத்’துக்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமேல்நோக்கி பாயும் அருவி: சீனாவில் அதிசயம்\nடிரம்ப் விதித்த தடைக்கு தடை போட்ட நீதிபதி\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nஒரு மனதாக நிறைவேறிய தீர்மானம்… பிரித்தானியா அரசு இந்திய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்…\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65288/girlfrien-sale-at-ebay", "date_download": "2019-02-21T16:00:42Z", "digest": "sha1:LFKADVYZJE7PNNJUFM6Y6AQPGT2ST56Z", "length": 14046, "nlines": 138, "source_domain": "newstig.com", "title": "காதலியை இ-பேயில் விற்க முயன்ற காதலன், விளையாட்டு வினையானதால் விபரீதம்! - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nகாதலியை இ-பேயில் விற்க முயன்ற காதலன், விளையாட்டு வினையானதால் விபரீதம்\nஒரு காதலன் தன் காதலி யை இ-பே ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்க விளையாட்டாக முயற்சி செய்தார். மேலும், அதில் பொருள் குறித்த டிஸ்க்ரிப்ஷனில், அவர் பயன்படுத்தப்பட்டவர் என்று குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார். விளையாட்டாக காதலர் மேற்கொண்ட முயற்சி அவரையே திருப்பி அடித்தது.\nஇவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் பலரும் அவருக்கான விலையை பிட் செய்ய ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் டேல் லீக்ஸ் காதலி விற்பனை பதிவு பிட்டிங் 70 ஆயிரம் யூரோக்களை எட்டியது. இதன் இந்திய மதிப்பு ஏறத்தாழ 60 இலட்சம் ஆகும்.\nடேல் லீக்ஸ் (34), தன் ஓராண்டு கால துணையான கெல்லி கிரேவ்ஸ்'ஐ (37) கேலி செய்ய வேண்டி ஆன்லைனில் அவரை விற்பதாக ஒரு பதிவிட்டார். மேலும், அந்த பதிவில் பிராடக்ட் டிஸ்க்ரிப்ஷன்ல். 'fairly tidy but close up shows signs of wear', 'the rear ends leaks a bit but nothing that can't be plugged'. என்றும் கொஞ்சம் ஏடாகூடமாக எழுதி விற்பனை பதிவை துவக்கி வைத்தார்.\nசின்ன காமெடியாக முடியும் என்று நினைத்து டேல் துவக்கி வைத்த இந்த பதிவு, ஒருக்கட்டத்தில் அவரது கைமீறி செல்ல ஆரம்பித்தது. உலகின் பல இடங்களில் இருந்து கெல்லியை வாங்குவதற்கு பலரும் விருப்பம் தெரிவித்து டேல்க்கு மெசேஜ் செய்ய துவங்கினார்கள்.\nடேல் பதிவிட்டு 24 மணி நேரத்தில் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கேர்ள் ஃபிரெண்ட் விற்பனை பதிவனை கண்டிருந்தனர். மேலும், நூறு யூரோவில் துவங்கிய பிட்டிங் மளமளவென்று எகிறி ஒரு கட்டத்தில் 70,000 யூரோவை எட்டியது. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு 60 இலட்சம் ஆகும்.\nடேல் கோல்செஸ்டர், எசெக்ஸ் எனும் பகுதியில் வசித்து வருகிறார். இதில் சிலர் டேலை சோதிக்கும் வகையில் டெஸ்ட் டிரைவ் கிடைக்குமா என்றும், இதற்கு முன் எத்தனை பேர் பயன்படுத்தி இருக்கிறார்கள் என கேள்வி கேட்டு நாராசமாக நச்சரிக்க துவங்கினார்கள்.\nலேண்ட்ஸ்கேப் கார்டனிங் கம்பெனி உரிமையாளரான டேல், \"நான் இ-பேவில் கேர்ள் ஃபிரெண்ட் விற்பனை குறித்து பதிவிட்டதில் இருந்து தொடர்ந்து அந்த பதிவை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். கெல்லி, அப்போது என்னிடம் வந்து எதை பார்த்து இப்படி சிரித்துக் கொண்டிருக்கிறாய்\nஅப்போது தான் நான் செய்த மொத்த காரியமும் கெல்லிக்கு அறிய வந்தது. ஆனால், கெல்லி இந்த பதிவை எல்லாம் யார் காண போகிறார்கள் என்று நினைத்தார். இதனால் எதுவும் நடக்காது என்று கருதினார். சிறிது நேரம் கழித்து நானும் கெல்லியும் டின்னருக்கு வெளியே கிளம்பிவிட்டோம்.\nடின்னருக்கு வெளியே சென்ற பிறகு தான் ஐரோப்பா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா என உலகின் பல நாடுகளில் இருந்து கெல்லியை வாங்க பலரும் முன்வந்து மெசேஜ் அனுப்ப துவங்கினார்கள். அதை நான் கெல்லிக்கு தெரியாமல் டேபிளுக்கு கீழே மொபைலை வைத்து படித்துக் கொண்டிருந்தேன். கெல்லியின் மதிப்பு இ-பேயில் எகிறிக் கொண்டிருந்ததை நான் அவரிடம் கூறவில்லை.\nஆரம்பத்தில் என் நண்பர்கள் சிலரே கே��ியாக பிட் செய்தனர். ஆனால், ஒருக்கட்டத்தில் யார், எவர் என்று தெரியாதவர்கள் எல்லாம் வந்து பிட்டிங்கை எகிற செய்தனர். அப்போது தான், நாம என்ன பண்ணிட்டோம்னு இங்க இவங்க இப்படி பிட் பண்ணிட்டு இருக்காங்க., என தோன்றியது.\nநல்லவேளையாக கெல்லி இதை எல்லாம் ஒரு சர்ப்ரைஸாக தான் எடுத்துக் கொண்டார். ஒருவேளை இதை சீரியஸாக அவர் எடுத்திக் கொண்டிருந்தால் என்ன ஆவது. பிட்டிங் எகிற, எகிற கெல்லி ஆர்வமாக அதை கண்டுக் கொண்டிருந்தார். சிலர் நாராசமாகவும் கமெண்ட் செய்ய துவங்கினார்கள்.\nஎப்படியோ, இந்த பதிவை கண்ட இ-பே நிறுவனம் நீக்கிவிட்டது. இந்த பதிவை எப்போது நீக்கினார்கள் என்று தெரியாவில்லை. எப்படியும் இலட்சக்கணக்கானவர்கள் இந்த பதிவை கண்டிருப்பார்கள் என்று கருதுகிறேன் என டேல் கூறி இருந்தார்.\nஇந்த விளையாட்டு வினையாகி முடிந்த பிறகு, கெல்லி, \"என்னை எத்தனை பணத்திற்கு விற்றாய், ஒருவேளை யாராவது என்னை வாங்கி இருந்தால், நீ என்னை மிஸ் செய்திருப்பாயா\" என்றெல்லாம் கேலியாக டேலிடம்வினவி இருக்கிறார்.\nஅதற்கு டேல்,\" கொஞ்சம் சோகமாக தான் இருக்கிறேன். ஒருவேளை உன்னை விற்றிருந்தால் லம்போர்கினி அல்லது ஃபெராரி கார் வாங்கி இருப்பேன். அது இப்போது முடியாமல் போய்விட்டது என்று திருப்பி கலாய்த்திருக்கிறார்.\nPrevious article 10 நாட்களாக ஒரு பத்திரிக்கையாளரை தேடும் 15 நாடுகள்.. பின்லேடனை பேட்டி எடுத்தவர்.. திடீர் மாயம்\nNext article நாளை காலை கரையைக் கடக்கிறது தீத்லி புயல் - 5 மாவட்டங்கள் உஷார்\nஒரு சில நிமிடத்திலேயே லீக்கான விஜய் 62 படத்தின் புகைப்படங்கள் அதிர்ச்சியில் படக்குழு\nஉளவுத்துறை உறுதியாக அடித்து சொன்ன தகவல் முதல்வர்கள் திடீர் பயணம் மேற்கொள்ள வேண்டாம்\nஐபிஎல் 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் கழட்டிவிட்ட 3 வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?author=75", "date_download": "2019-02-21T16:10:46Z", "digest": "sha1:ABDXU4TZOAAHMKLLE4ZUWCV77PMMTWQL", "length": 16444, "nlines": 71, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nஹரன் பிரசன்னாவின் “சாதேவி” – நம்மிடையே வாழும் கன்னட தமிழ் உலகம்\nரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம், சிறு கதைத் தொகுப்பு ஒன்று படிக்கக் கிடைத்ததில் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. சந்தோஷம் என்று சொன்னது பின்னர் இதைப் பற்றி எழுதிச் செல���லும் போது எனக்கு கொஞ்சம் சிக்கலான காரியமாக ஆகப் போகிறது. ஆனாலும் எழுதியதை அழிக்க விரும்ப வில்லை. சந்தோஷம் என்று சொன்னது உண்மை. சந்தோஷம் திறமையாக எழுதும் ஒரு சிறு கதைக் காரரைக் கண்டு\t[Read More]\nஇப்போது ஞானி வானம்பாடிகள், அவர்கள் கவிதைகள், அவர்களை ஒன்றிணைத்து செயல்பட தான் முனைந்தது, அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழ் கொண்டு வரும் முன் அவர்களின் தனிப்பட்ட ஆளுமைகள், வானம்பாடி இதழில் அவர்கள் வெளிப்படுத்திய கவிதைகளின் பண்புகள், தான் அவர்களிடம் எதிரார்த்த ஒன்றுபட்ட கருத்தாக்கமும், அவர்களது செயல்பாடுகளும் என்று எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து\t[Read More]\nவானம்பாடி என்ற பெயரில் ஒரு கவிதை இதழ் எனக்கு 1970 களின் ஆரமப வருடங்களில் வருடத்துக்கு ஒன்றிரண்டு முறை என்று வீடு மாறிக் கொண்டிருந்த நிர்பந்தத்தில் இருந்த எனக்கு வீடு தேடி வந்து அறிமுகமானது. அன்று என் இருப்பிடம் என்னவென்று அறிந்த யாரோ ஒரு அன்பரின் சிபாரிசில். முழுக்க முழுக்க கவிதைக்கெனவே வெளியாகும் இலவச இதழ் என்று சொல்லப்பட்டது. அதில் கவிதை எழுதி கவிஞர்களாக\t[Read More]\nஇசை – தமிழ் மரபு – 3\n(எஸ் ஜி கிட்டப்பா – கே பி சுந்தராம்பாள் ) பதினாறாம் நூற்றாண்டிலிருந்து தமிழர்களின் படைப்பு மேதைமை இசையிலும் நடனத்திலுமே தன்னை வெளிப்படுத்திக் கொண்டது. பக்தி சகாப்தத்தின் இலக்கிய மேதைமை கம்பனில் தன் உச்சத்தை அடைந்து பின் சரிவடையத் தொடங்கி, 16 – ம் நூற்றாண்டுக்குப்பின் கிட்டத்தட்ட வறண்டு போனது அம்மேதைமை இசையிலும், நடனத்திலும் தன் கவனத்தை முழுவதுமாய் திருப்பியது,\t[Read More]\n– இசை – தமிழ் மரபு (2)\n(2) – இசை – தமிழ் மரபு இந்திய இசைச்சரட்டின் இந்த முனையைப் பற்றியவர்கள், என ஆந்திரத்தில் தோன்றிய தல்பாக்கம் அண்ணமாச்சாரியார், பத்ராசலம் ராமதாஸர், நாராயண தீர்த்தர், கர்நாடகத்தில் புரந்தரதாசர் போன்றவராவர் இந்துஸ்தானி சங்கீதம் பாரசீக, அராபிய இசைகளின் தாக்கத்துக்குட்பட்டு வேறு வளர்ச்சிப் பாதையில் சென்றுவிட்டது. மேல் ஸ்தாயிகளை எட்டுவதில் இஸ்லாமியர்களின்\t[Read More]\nஇசை: தமிழ்மரபு இசையில் ஒரு தனித்வமான தமிழ் மரபைப் பற்றிப் பேசுவது கடினம். மிக பழம் காலத்திலிருந்து தமிழ் இசையின் சரித்திரத்தை தேடிப் செல்வோமானால்,நமக்குக் கிட்டும் இலக்கியச்சான்றுகள் அதைத் தமிழ் இனம் மற்றும் பண்பாட்டின் விளைபொருளாகக் காட்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் அது ஒரு பரந்த பெரிதான அகில இந்திய (Pan-Indian)மரபின் ஒரு பகுதியாகவும் இருப்பதைப் [Read More]\nஇசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்\nஇசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன் இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்கல் என்று சொல்ல வேண்டும். எழுதியது\t[Read More]\nகாலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்\nகால வெளி என்ற தலைப்பில் விட்டல் ராவிடமிருந்து ஒரு நாவல். நாவல் அல்ல, ஒரு சொல்லாடல். புனைவு அல்ல. ஒரு உண்மை நிகழ்வின் மீது சற்று புனைவும் பூசிய பதிவு. விட்டல் ராவ் நமக்குத் தெரிந்த ஒரு நாவலாசிரியர், சிறு கதை எழுத்தாளர். அவர் தாய் மொழி கன்னடமேயானாலும், அவரது எழுத்து வாழ்க்கை தமிழில் தான் , அவர் எழுத்துக்கள் அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுயசரிதமாக விரியும். குணத்தவை. நிறைந்த\t[Read More]\nகடைசிப் பகுதி – தெருக்கூத்து\nஇத்தகைய உயிரோட்டமுள்ள, தனித்தன்மையுடைய ஒரு நாடக மரபு கவனிக்கப்படாமல் விட்டுவிடப்பட்டுட்ள்ளது ஒரு துரதிருஷ்டவசமான விஷயம். உண்மையில் அனைத்து நாட்டார் கலைகளுக்கும் இதே கதிதான், அவற்றில் பலவும் மறக்கப்படும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. தெருக்கூத்து போன்ற சில ஆங்காங்கே சில இடங்களில் இன்னும் பிழைத்திருக்கின்றன. அவை கலை வெளிப்பாடு களாக, நாடகம் அல்லது\t[Read More]\nஇவையத்தனையும் முதலில் சொல்லிவிட்டு, இப்பொழுது நாம் கூத்தின் முதல் நாளின் அரங்கேற்றத்துக்குத் திரும்பப் போவோம், அதாவது திருவிழாவின் 10-வது நாள். அன்று திரௌபதியின் திருமணம். பாஞ்சால மன்னனின் அரண்மனையில் நடக்கும் சுயம்வரத்தில் ஆரம்பிக்கிறது நாடகம். அரசர் வில்லை எடுத்து வர ஆணையிடும் கட்டத்தில் மேடையில் நாடகம் நின்று போகிறது. இதற்குள் நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது.\t[Read More]\nசி வி ராமன் பற்றிய ஆவணப்படம் தற்போது இணையத்தில்ஆங்கிலம்/ தமிழ் இருமொழிகளிலும்\nந.முருகானந்தம் அன்பார்ந்த நண்பர்க்கு,\t[Read More]\nவிளக்கு விருது வழங்கும் விழா\nசெயற்கை நுண்ணறிவுச் சர்ச்சைகள் – விடியோ பயன்பாடு – பகுதி 6\nகையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\nஎஸ்ஸார்சி எழுத்தாளர்கள்\t[Read More]\n9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து\nவளவ துரையன் அவனும் அவளும் மனத்தால்\t[Read More]\n‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) {சமர்ப்பணம்:\t[Read More]\nசெவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் சமீபத்தில் எரிந்து தணிந்த எரிமலை இருக்கக் கூடுமென விஞ்ஞானிகள் அறிவிக்கிறார்\nசெவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து\t[Read More]\nதுணைவியின் இறுதிப் பயணம் – 13\nசி. ஜெயபாரதன், கனடா என் இழப்பை நினை, ஆனால்\t[Read More]\nகுரு அரவிந்தன் மனம் விரும்பவில்லை சகியே\nக.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nலதாராமகிருஷ்ணன் க.நா.சு – ( “இலக்கிய\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.vallalyaar.com/archives/3966", "date_download": "2019-02-21T15:57:36Z", "digest": "sha1:T53FJRI6RQVSEW5YERW6CUR7GMGMKSFX", "length": 8874, "nlines": 78, "source_domain": "tamil.vallalyaar.com", "title": "கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம் « tamil.vallalyaar.com", "raw_content": "\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – இதன் பொருள் என்ன\nஇந்த பரிபாசயினை சிலர் இறைவனை கண்டவர்கள் பேச மாட்டார்கள் , பேசுபவர்கள் காண மாட்டார்கள் என்பர்.\nஇது மிக தவறானது. இறைவனை கண்ணுற்றவர்கள் பேசமாட்டார்கள் எணின் எப்படி திருமூலர், வள்ளலார் போன்றவர்கள் இறைவனை பற்றி பாடல்கள் இயற்றி , இறைவனை அடையும் வழிகளை பற்றி மக்களிடம் கூறினர்\nஇறைவனை கண்ட ஞானிகள் திருவருட்பா , திருமந்திரம் , திருவாசகம், திவ்யபிரபந்தம் படைத்து தங்கள் கண்ட இறைவனை பற்றியும் , அடைந்த அனுபவங்களையும் அனைவரும் அறிய பாடல்களாக படைத்தனர்.\nஇதனால் மேற் கூரிய பொருள் சரியானது அல்ல இதன் உண்மை பொருள் இதுவே\nஅதாவது – “கண்டவர் விண்டிலர்” – காண்பது நம் கண்கள் அது பேசாது. “விண்டவர் கண்டிலர்” – பேசுவது நம் வாய் அது காணாது. மிக எளிய நேரடியான உண்மை பொருள் இதுவே. சிறிது சிந்தனை செய்தால் அறியலாம்.\nஅதாவது இறைவனை கண்ட கண்களால் “இறைவனை கண்டேன்” என்று கூற இயலாது.\n“இறைவனை கண்டேன்” என்று கூறும் வாயால் இறைவனை காண இயலாது.\nநம்மை சிந்திக்க செய்யவே சித்தர்கள் பரிபாசையாக பலவற்றை கூறி வைத்தனர்.\nஇதனை இரகசியம் என்று மறைப்பது தான் ப��வம்.\nதாங்கள் இறைவனை கண்டதை உணர்த்தும் சில ஞானிகள் பாடல்கள்:\n“கண்டேன் அருட்பெருஞ் சோதியைக் கண்களில் கண்டுகளி கொண்டேன்” – அருட்பெருஞ்சோதி அடைவு திருவருட்பா திருவருட் பிரகாச வள்ளலார்\n“இறைவநின தருளாலே எனைக்கண்டு கொண்டேன்\nஎனக்குள்உனைக் கண்டேன்பின் இருவரும்ஒன் றாக\nஉறைவதுகண் டதிசயித்தேன்” – திருவருட்பா 3051\n“கண்டே னவர் திருப்பாதங் கண்டறி யாதன கண்டேன்” – திருநாவுக்கரசர் பெருமான்\n“திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் திகழும்\nஅருக்கன் அணிநிறமும் கண்டேன் – செருக்கினர்\nபொன்னாழி கண்டேன் புரிசங்கம் கைக்கண்டேன்\nஎன்னாழி வண்ணன்பால் இன்று” – பேயாழ்வார்\nமேலே உள்ள நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடலில் பேயாழ்வார், தான் இறைவனை கண்ட பாங்கினை விவரிக்கிறார்.\n இதோ கண்டேன் கண்டேன் என்று கதறுகிறார் பேயாழ்வார் ஆஹா என்ன அழகு என்ன அழகு அதை எப்படி கூறுவேன் இதோ எங்களை நெருங்கியது எம்பெருமானல்லவா இதோ எங்களை நெருங்கியது எம்பெருமானல்லவா எம்பெருமானின் அழகிய திருமேனியை கண்டேன். ஒளி விளங்கும் கதிரவன் போல ஒளிரும் அழகிய மேனியை கண்டேன். திருமார்பிலே திகழ்கின்ற திருமகளை கண்டேன். அசுரரை துவம்சம் பண்ணிய பொன்னாலான அழகிய சக்ராயுதம் கண்டேன். மற்றொரு கையில் உயிர்களை ஈர்க்கும் அன்பான பாஞ்ச ஜன்யம் என்ற வலம்புரி சங்கையும் கண்டேன். கடல்வண்ணனாம் எம் கடவுள் பால் என்று இத்தனையும் கண்டேன் கண்டேன் என்கிறார் பேயாழ்வார்.\nஎல்லா ஆழ்வார்களும் நாயன்மார்களும் சித்தர்களும் ஞானிகளும் மகான்களும் கடவுளை கண்டவர்களே. நமக்கு சொன்னது நாமும் காணவேண்டும் என்பதற்காகவே.\n– ஞான சற்குரு சிவ செல்வராஜ்\nஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்\nசன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி\nஞான சற்குரு சிவ செல்வராஜ்\nசைவ உணவே மனித உணவு\nமெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்\nகாமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/09", "date_download": "2019-02-21T17:07:17Z", "digest": "sha1:GYCWSL5ZRQWK3OJPZ6IIPMR6AAPLAEZO", "length": 8000, "nlines": 102, "source_domain": "www.puthinappalakai.net", "title": "09 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\n200 சீன இணையர்களுக்கு ஒரே நேரத்தில் சிறிலங்காவில் மாபெரும் திருமணம்\nசீனாவைச் சேர்ந்த 200 இணையர்களுக்கு சிறிலங்காவில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.\nவிரிவு Dec 09, 2016 | 1:06 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை கைப்பற்றும் சீனா – உன்னிப்பாக கவனிக்கிறது அமெரிக்கா\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீத உரிமை சீனாவுக்கு விற்கப்படவுள்ளமை குறித்து, உன்னிப்பாக கவனிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 09, 2016 | 0:55 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதற்கான கட்டமைப்பு உடன்பாடு கைச்சாத்து\nஅம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பாக சீன நிறுவனத்துக்கும், சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில், கட்டமைப்பு உடன்பாடு ஒன்று நேற்றுமாலை கையெழுத்திடப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 09, 2016 | 0:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\n19 தேசத்துரோகிகளை தேசிய வீரர்களாக அறிவித்தார் சிறிலங்கா அதிபர்\nவெள்ளையர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியதால், பிரித்தானிய ஆளுனர் ரொபேர்ட் பிரௌண்ரிக்கினால், தேசியத் துரோகிகள் என்று பிரகடனம் செய்யப்பட்ட, கெப்பிட்டிபொல திசாவே உள்ளிட்ட 19 பேரும், தேசதுரோக குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nவிரிவு Dec 09, 2016 | 0:27 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செ���்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120787", "date_download": "2019-02-21T16:02:01Z", "digest": "sha1:UVDMP572RA5KKHNYEE72TFPBJY2ZDL3E", "length": 7527, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Tennis team kazakhstan team to clinch the Cup, பெடரேஷன் கோப்பை டென்னிஸ் கஜகஸ்தான் அணி அபாரம்: இன்று கொரியாவுடன் மோதும் இந்தியா", "raw_content": "\nபெடரேஷன் கோப்பை டென்னிஸ் கஜகஸ்தான் அணி அபாரம்: இன்று கொரியாவுடன் மோதும் இந்தியா\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nஅஸ்டானா: பெடரேஷன் கோப்பை டென்னிஸ் போட்டியில், இந்திய அணியினர் கஜகஸ்தானிடம் 3-0 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வியுற்றனர். பல்வேறு நாடுகளின் மகளிர் டென்னிஸ் அணிகளுக்கு, பெடரேஷன் கோப்பை போட்டி நடத்தப்படுகிறது. அஸ்டானாவில் நடந்த முதல் ஆட்டத்தில் தாய்லாந்தை 2-1 என்ற ஆட்டக்கணக்கில் வென்றிருந்தது இந்தியா.\nதொடர்ந்து கஜகஸ்தான் அணியுடன் இந்தியா மோதியது. இதில், இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னாவை 6-1, 7-6 என்ற நேர் செட்களில் யுலியா புலின்ட்செவா வென்றார். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் கர்மன் கவுரை 6-3, 6-2 என ஜரீனா டியாஸ் வீழ்த்தினார். இரட்டையர் பிரிவில் ரியா பாட்டியா - பிரார்த்தனா தோம்ரே இணையை 6-1, 6-1 என்ற செட் கணக்கில் அன்னா-கலினா இணை வென்றது. இறுதியில் 3-0 என கஜகஸ்தான் வென்றது. இந்திய அணியினர், கொரியாவுடன் இன்று மோதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\n2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் டென்னிஸில் ரோஜர் பெடரர்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி\nஅணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ வைரல்\nபாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப��பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்\nஉலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு\nஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்\nபெர்னாண்டோ, ரஜிதா அபார பந்துவீச்சு 235 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா\nயு-23 தேசிய அணியில் வீரர்கள் தேர்வு விவகாரம்... ஹாக்கி மட்டையால் அமித் பண்டாரிக்கு அடி: ரவுடி கும்பல் தாக்குதலால் டெல்லியில் பரபரப்பு\nஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி எதிரொலி ‘எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை’: டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சவால்\nபுரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2019-02-21T16:49:52Z", "digest": "sha1:QN63DXYZJ5P3277CLJXKPUZLDKD7FJQS", "length": 8864, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மாலி | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nஇலங்கை அமைதி காக்கும் படையினரின் சேவையை பாராட்டிய மாலிப் படைத் தளபதி\nமாலி நாட்டின் ஐக்கிய நாட்டு படையின் கட்டளை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டெனிஷ் ஜிலேன்ஷ்போருக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட்...\nஉயிரிழந்த இராணுவ வீரர்களின் இறுதிக்கிரியைகள் அவர்களின் சொந்த ஊரில் நடத்த ஏற்பாடு\nஐ. நா. அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இலங்கை வீரர்களின் இறுதிக்கிரிகைகள் அவர்களின் சொந்த ஊர்களான பொலன்னறுவை மற்றும்...\nஇலங்கையை வந்தடைந்த இராணுவ வீரர்களின் உடல்கள்\nமாலி ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் பணியாற்றும் போது மாலியில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த இரு இராணுவ வீரர்களின் உடல்கள் இ...\nமாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் சடலங்களை நாளை இலங்கைக்கு கொண்டு வர ஏற்பாடு\nமாலி ஐ.நா. அமைதிகாக்கும் பணியில் பணியாற்றும் போது மாலியில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த இரண்டு இராணுவப் போர் வீரர்களின்...\nஇலங்கை இராணுவத்தினரின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவர தீர்மானம்\nஆபிரிக்காவின் மாலியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்த இரண்டு இலங்கை...\nமாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு\nமாலி நாட்டில் இம்மாதம் 25 ஆம் திகதி ஐக்கிய நாட்டு அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தவேளையில் உயிரிழந்த இலங்கை இராணுவ வ...\nஇராணுவ வீரர்களது சடலங்கள் இலங்கைக்கு கொண்டுவர நடவடிக்கை\nமாலித் தாக்குதலின் போது உயிரிழந்த இராணுவ வீரர்கள் இருவரது உடல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள...\nமாலி தாக்குதலின்போது பலியான இராணுவக் குடும்பங்களுக்கு இழப்பீடு - ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர்\nஐக்கிய நாட்டின் வதிவிட ஒருங்கிணைப்பாளரான ஹனா சிங்கர், நேற்றைய தினம் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயகவை உத்...\nமாலியில் இலங்கை படையினர் மீது தாக்குதல்- ஐநா கடும் கண்டனம்\nஅமைதிப்படையினர் மீதான தாக்குதல்களிற்கு காரணமானவர்களை கூடிய விரைவில் நீதியின் முன்நிறுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளை எட...\nமாலி குண்டு வெடிப்பில் இரு இலங்கை படையினர் பலி\nகவசவாகனத்தை இலக்கு வைத்து குண்டு தாக்குதல் இடம்பெற்றதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:Goldfather", "date_download": "2019-02-21T15:58:49Z", "digest": "sha1:CPHE6TV4VTQRI26TMWFH5XODWZZJTBVI", "length": 6372, "nlines": 70, "source_domain": "ta.wikibooks.org", "title": "பயனர் பேச்சு:Goldfather - விக்கிநூல்கள்", "raw_content": "\n விக்கிநூல்கள் சமுதாயம் தங்களை வரவேற்கிறது\nவாருங்கள் Goldfather, உங்களை அன்புடன் வரவேற்கிறோம்\nவிக்கிநூல்களுக்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிநூல் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிநூல் பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஆலமரத்தடியில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள், அல்லது உங்களுக்கான மணல்தொட்டியை உருவாக்குங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.\nகையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்\nபுது நூல் ஒன்றைத் துவக்க நூலின் தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள் அல்லது ஏற்கனவே தொகுப்பில் உள்ள நூலிற்கு தங்களின் பங்களிப்பை நல்க தொகுப்பில் உள்ள நூல்கள் பக்கத்திற்குச் செல்லவும்.\nஉங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாய் இருக்கும். மேலும், விக்கிநூல் உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை அழைக்க உதவியாக இருக்கும் நன்றி.\nஇப்பக்கம் கடைசியாக 5 ஆகத்து 2010, 19:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்க���் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/12062422/No-change-in-Petrol-diesel-price.vpf", "date_download": "2019-02-21T16:49:01Z", "digest": "sha1:MBUIFP7XNCXTFAMQBMHWM2JC3DVO52ZU", "length": 12319, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "No change in Petrol, diesel price || பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை + \"||\" + No change in Petrol, diesel price\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை\nபெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\nசர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணைய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணைய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. தினந்தோறும், இந்த விலையானது மாற்றியமைக்கப்படுகிறது.\nகடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. எண்ணைய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த மாற்றமும் இன்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. ரூ.73.00 ஆகவும், டீசல்,நேற்றைய விலையில் இருந்து மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.69.32 காசுகளாகவும் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n1. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\nமுதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.\n2. பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்��து\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ரூ.73.87 ஆக விற்பனையாகிறது.\n3. பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை\nசென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது.\n4. பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்தது\nபெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் உயர்ந்து, ஒரு லிட்டர் ரூ.73.72 ஆக விற்பனையாகிறது.\n5. மீண்டும் தொடர்ந்து ஏறும் பெட்ரோல், டீசல் விலை \nசென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 காசுகள் அதிகரித்து ரூ.73.61 ஆக விற்பனையாகிறது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\n5. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/jul/12/6-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-268-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-2958638.html", "date_download": "2019-02-21T15:52:26Z", "digest": "sha1:QA5C3H4SQ6WYN3JYJDWJ47RR26H4W5YH", "length": 9418, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "6 விக்கெட்டுகளுடன் குல்தீப் அபார சாதனை: 268-க்கு கட்டுப்பட்ட இங்கிலாந்து- Dinamani", "raw_content": "\n6 விக்கெட்டுகளுடன் குல்தீப் அபார சாதனை: 268-க்கு கட்டுப்பட்ட இங்கிலாந்து\nBy Raghavendran | Published on : 12th July 2018 08:45 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் டிரெண்ட் பிரிட்ஜில் உள்ள நாட்டிங்கம் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக வியாழக்கிழமை நடைபெறுகிறது.\nஇப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.\nதுவக்க வீரர்கள் ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் தலா 38 ரன்களுடன் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினர். இந்நிலையில், குல்தீப் யாதவ் வலையில் வீழ்ந்த இங்கிலாந்து விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன. இதனால் இங்கிலாந்து அணியின் ரன்குவிப்பு வேகத்தில் தடை ஏற்பட்டது.\nஇதனிடையே பென் ஸ்டோக்ஸ் 103 பந்துகளை சந்தித்து 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் 53 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுடன் பெவிலியன் திரும்பினர்.\nஇந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒருநாள் போட்டிகளில் இது அவரது சிறப்பான பந்துவீச்சாக அமைந்தது. மேலும் ஒருநாள் போட்டிகளில் தற்போதுதான் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை முதன்முறையாக வீழ்த்தியுள்ளார்.\nஇங்கிலாந்து மண்ணில் சிறப்பாக பந்துவீசிய சுழற்பந்துவீச்சாளர்கள்:\n6/25 குல்தீப் யாதவ் v இங்கிலாந்து, நாட்டிங்கம், 2018\n5/11 ஷாகித் அஃப்ரிடி v கென்யா, எட்பாஸ்டன், 2004\n5/18 ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் v வங்கதேசம், மான்சஸ்டர், 2005\n5/27 ஆதில் ரஷீத் v அயர்லாந்து, பிரிஸ்டல், 2017\nஒருநாள் போட்டியில் இந்தியரின் சிறப்பான பந்துவீச்சு:\n6/04 ஸ்டூவர்ட் பின்னி v வங்கதேசம், மிர்பூர், 2014\n6/12 அனில் கும்ப்ளே v மே.இ.தீவுகள், கொல்கத்தா, 1993\n6/23 ஆசிஷ் நெஹ்ரா v இங்கிலாந்து, டர்பன், 2003\n6/25 குல்தீப் யாதவ் v இங்கிலாந்து, நாட்டிங்கம், 2018\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/45118/party-official-teaser", "date_download": "2019-02-21T15:29:27Z", "digest": "sha1:3ATBVAMAIHEOPFLNGMCJFGV64HFTNV6Q", "length": 4064, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "பார்ட்டி - டீசர் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசக்க போடு போடு ராஜா - டிரைலர் 2\nஅலாவுதீனின் அற்புத கேமரா ட்ரைலர்\n‘வெட்னெஸ் டே’ பட பாணி கதையில் சதய்ராஜ்\nசமீபத்தில் வெளியான ‘கனா’ படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்த சத்யராஜ் அடுத்து ‘தீர்ப்புகள்...\nகலகலப்பாக நடைபெற்ற ‘கனா’ வெற்றிவிழா\nசிவகார்த்திகேயன் தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், ரமா, தர்ஷன்...\nஇந்தவார ரிலீஸ் களத்தில் எத்தனை திரைப்படங்கள்\nஇந்த வாரம் சீதக்காதி, மாரி-2, கனா, அடங்க மறு, சிலுக்குவார்பட்டி சிங்கம், கே.ஜி.எஃப் ஆகிய 6...\nகனா பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nமாயோன் மோஷன் போஸ்டர் லான்ச் புகைப்படங்கள்\nச்ச ச்ச சாரே பாடல் - பார்ட்டி\nமிஸ்டர். சந்திரமௌலி - ஏதேதோ ஆனேனே வீடியோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-21T16:34:11Z", "digest": "sha1:AM6QUMALJILWUNOKM6HKKLZB6ULNT4XN", "length": 9270, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "குளிரூட்டப்பட்ட லொறியில் சிறுவர்கள் கண்டுபிடிப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர��\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nகுளிரூட்டப்பட்ட லொறியில் சிறுவர்கள் கண்டுபிடிப்பு\nகுளிரூட்டப்பட்ட லொறியில் சிறுவர்கள் கண்டுபிடிப்பு\n12 வயதிற்குட்பட்ட 15 சிறுவர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இங்கிலாந்திற்குள் நுழைந்த குளிரூட்டப்பட்ட லொறி ஒன்றினுள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\nவியட்நாமில் இருந்து வந்ததாக கருதப்படும் இவர்கள் கடந்த வியாழக்கிழமை சசெக்ஸில் உள்ள நியூஹெவன் துறைமுகத்தில் தண்ணீர் போத்தல்கள் கொண்டுவரப்பட்ட லொறி ஒன்றினுள்இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரஞ்சு துறைமுகமான Dieppe இல் இருந்து இங்கிலாந்துக்குள் நுழைய முற்பட்ட இந்த லொறி பாதுகாப்பு அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.\n12சிறுவர்களின் உடல்ஆரோக்கியம் நன்றாக இருப்பதாகவும் அவர்கள் சமூகசேவைகளின் பாதுகாப்புக்குகீழ் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இருவர் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டதாகவும் மற்றையவர்கள் குடியேற்றத் தடுப்பு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nசிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை – ஜனாதிபதி\nசிறுவர்கள் பாதுகாப்பு தொடர்பான தேசிய நோக்கத்தை எதிர்வரும் சில வாரங்களுக்குள் ஏற்படுத்தவுள்ளதாக ஜனாதி\nசிறுவர்களின் பாதுகாப்பினை இலங்கை உறுதி செய்ய வேண்டும் – யுனிசெப்\nசிறுவர்களை வன்முறைகள் மற்றும் துஸ்பிரயோகங்களில் இருந்து பாதுகாப்பதற்குரிய கொள்கைகளை இலங்கை அமுல்படுத\nமாணவி துஷ்பிரயோகம் : ஆறு சிறுவர்கள் கைது\nபாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் ��ேரில் ஆறு சிறுவர்கள்\nதலைக்கவசம் அணிந்து கிண்ணஸ் சாதனை\nவீதி பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு சுமார் 5000 க்கும் மேற்பட்ட சிறுவர்கள்\nபெண்கள் வீடு புகுந்து தாக்குதல்: குழந்தை உட்பட இருவர் காயம்\nஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த இரு பெண்கள் நடத்திய தாக்குதலில் குழந்தை உட்பட இருவ\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-02-21T16:41:49Z", "digest": "sha1:NIQAPJ3RP2WC2UP4GP4DEGICRCEUHWJQ", "length": 14692, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் மீட்பு பணி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nநிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் மீட்பு பணி\nநிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடரும் மீட்பு பணி\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதனால், இதுவரை சுமார் 420 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நூற்றுக்கணக்கானோர் காணாமற்போயுள்ளதால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.\nஇந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் நேற்று முன்தினம்(வெள்ளிக்கிழமை) 7 தசம் 5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில், பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.\nநிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமி ஏற்பட்டதுடன், பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் மூன்று இலட்சம் மக்கள் வசிக்கும் பகுதியையும் தாக்கியது. இதனால் அந்த நகரமே மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி இதுவரை சுமார் 420 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.\nமேலும் இந்த பேரழிவில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளமையாலும், நூற்றுக்கணக்கானோர் காணாமற்போயுள்ளதாலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.\nகடற்கரைகளில் நின்றிருந்தவர்கள் பாரிய அலை ஏற்பட்ட போது சிதறி ஓடியமை மற்றும் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுமே உயிரிழந்துள்ளனர்.\nகரையோர சுற்றுலாத்துறை நகரான பாலுவின் கடற்கரையில், தமது வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்ட வந்த மக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற முடியாமல் போனதாலேயே அதிகளவானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட பலரின் உடல்கள் நேற்று முதல் கடற்கரைகளில் ஒதுங்குவதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன், 7 தசம் 5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கு பின்னர் நேற்று ஏற்பட்ட பலமான அதிர்வுகள் காரணமாக கடல் அலைகள் சுமார் 6 மீற்றர்கள் வரை மேலேழுந்துள்ளது.\nஇந்த அனர்த்தங்களை அடுத்து 350 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாக இந்தோனேஷ���ய அனர்த்த கட்டுப்பாட்டு முகவர் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதனால், அங்கிருந்த பல குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ள அதிகாரிகள், மீட்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.\nவான்படையின் விமானங்கள் மூலமாக பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நிவாரணப் பொருட்கள், மற்றும் மருத்துப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதோடு, மருத்துவ உதவிக் குழுவினரும் துரிதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.\nஇதனிடையே, மின்சார துண்டிப்பு மற்றும் தொடர்பாடல் வசதிகள் இன்னும் சீராகாத நிலையில், அங்குள்ள நிலைமைகளை அறிந்து கொள்வதற்கு அதிகாரிகள் கடும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என்பதும் பாதிக்கப்பட்ட சிலர் தொடர்ந்தும் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅந்நியன் பட பாணியில் பொலிஸார் விசாரணை – திருட்டை விலாவாரியாக விளக்கிய திருடன்\nஇந்தோனேஷியாவில் கைத்தொலைபேசிகள் திருடும் திருடனின் கழுத்தில் பெரிய பாம்பை உலவவிட்டு பொலிஸார் விசாரணை\nசங்கிலிகளால் கட்டிவைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட குரங்கு – கொடுமைச் சம்பவம்\nஇந்தோனேஷியாவில் உராங்குட்டான் வகை பெண் குரங்கு குட்டியை கடத்தி, வளர்த்து, முடிகளை நீக்கி, நகைகளை அணி\nஇந்தோனேஷிய சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதிகள் – 36 பேர் பிடிபட்டனர்\nஇந்தோனேசியா நாட்டின் சிறையில் இருந்து தப்பிச் சென்ற கைதிகளில் 36 கைதிகளை பொலிஸார் மீண்டும் கைதுசெய்த\nஇந்தோனேஷிய விமான விபத்து: மீட்புப்பணியில் ஈடுபட்ட வீரர் உயிரிழப்பு\nஇந்தோனேஷியாவில் விமான விபத்து நேரிட்ட இடத்தில் விமானத்தின் பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த ஆ\nஇன்ஸ்டாகிராமில் குழந்தை விற்பனை – ஒருவர் கைது\nஇந்தோனேஷியாவில் தாய் ஒருவர் தனது 11 மாத குழந்தையை இன்ஸ்டாகிராம் மூலம் விற்பனை செய்ய முயன்றதை அந்நாட்\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2015/06/blog-post.html", "date_download": "2019-02-21T15:52:38Z", "digest": "sha1:AQHJM2RCYZITUJH2XWFGWYM6D7UOCOGZ", "length": 101895, "nlines": 736, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: பொறுமை என்னும் புதையல் !", "raw_content": "\nசொந்த கடமைகளின் பொருட்டு, என் வலைப்பூ பங்களிப்பு நிறையக் குறைந்து வருகிறது. சில புதிய பொறுப்புகளை மனப்பூர்வமாய் ஏற்றுக்கொள்ள நிறைய அவகாசம் தேவைப்படுவதால் இந்தத் தொய்வு. வலைப்பூவுக்கான நேரத்தை தினசரி ஒதுக்கும்படியான சூழலை உருவாக்க முயன்றுவருகிறேன். நான் காணாமல் போகும் தருணங்களில் என் நலன் நாடும் நண்பர்களுக்கு மன்னிப்புடனான நன்றிகள் \n\" பொறுமை கடலினும் பெரிது... பொறுத்தார் பூமி ஆள்வார் \" எனப் பொறுமை குணத்தைப் பெருமையாய்ப் போற்றுகிறது தமிழ் \n\"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஇன்னாச்சொல் நோற்பாரின் பின் \"\nஎனப் பொறுமையைத் துறவுக்கும் மேலாகத் தூக்கி நிறுத்துகிறார் திருவள்ளுவர் \n... போன் பண்ணினா பத்து நிமிசத்துல பீட்சாவும் பர்கரும் வீட்டுக்கு வர்ற ஸ்பீட் கலாச்சாரத்துல பொறுமையைப் பத்தி மொக்கையா \n பொறுமைன்னு சுவத்துல எழுதியிருக்கற வார்த்தையைகூடப் படிக்கப் பொறுமையில்லாம ஓடுற இன்னைக்குத்தான் பொறுமை ரொம்ப அவசியமா எனக்குப் படுது... ஏன்னா, நாம ஓடுற வேகத்துக்கு எதுலயாவது மோதிட்டோம்ன்னா எதுல மோதிக்கிட்டோம்ன்னு தெரிஞ்சிக்கவாவது பொறுமை தேவைங்க...\nஅதனால பொறுமையா இந்தப் பதிவை படிங்க \nலட்சக்கணக்கான யூதர்கள் ஹிட்லரால் கொல்லப்பட்டுக்கொண்டிருந்த இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களுக்கு ஒரு ப��ிரங்க கடிதம் எழுதினார் காந்தி...\n\" தோழர்களே... ஹிட்லருக்கு பயந்து ஓடாதீர்கள் அவருக்குத் தேவை உங்கள் உயிர் தான் என்றால் உலகின் யூதர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரிடம் செல்லுங்கள்.... \"\nஎன்பதாக நீளும் அந்தக் கடிதம்,\n\" ஹிட்லர் வேண்டுமானால் உங்களின் உயிரை அழிக்கலாம் ஆனால் உங்களின் ஆன்மாவை ஒன்றும் செய்ய இயலாது நீங்கள் யூதனாகப் பிறந்து யூதனாக இறப்பதை அவரால் மாற்ற முடியாது நீங்கள் யூதனாகப் பிறந்து யூதனாக இறப்பதை அவரால் மாற்ற முடியாது \nமேலை நாட்டினரால் இன்றும் அதிர்ச்சியுடன் விவாதிக்கப்படும் வரலாற்றுக் கடிதங்களில் ஒன்று அந்தக் கடிதம் ஆனால் காந்தியின் அறிவுரை ஆன்மா சம்மந்தப்பட்டது \n\" ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு \" என்ற ஏசுநாதரின் போதனை இன்றளவும் சரி தவறு என விவாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் கூட அடித்தால் திருப்பி அடி ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ போன்றவர்கள் கூட அடித்தால் திருப்பி அடி ஆனால் அத்துடன் நிறுத்திக்கொள் என்றே போதிக்கிறார்கள் \nகாந்தி தன் கடித்தத்தில் கூறுவதைப் புரிந்துக்கொள்ள முடியுமானால் ஏசுநாதரின் வார்த்தை சரி என்பது புரியும்...\nதெருவில் போகும்போது நம்மை நிறுத்தி அறைபவனைக் கூறவில்லை ஏசுநாதர் அவர் குறிப்பிட்ட அடி, உங்கள் நம்பிக்கைக்கு மாற்றான நம்பிக்கை உடையவன் அடிக்கும் அடி...\n வேண்டுமானால் இரண்டு கன்னங்களிலும் அடித்துக்கொள்... உன்னால் என் உடலைதான் சிதைக்க முடியுமே தவிர, என் ஆன்மா கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைக்க இயலாது என்ற பெருமை செருக்கு மிக்கப் போதனை எனக்கான நேரம் வரும்வரை அவசரப்பட்டு என் கொள்கையைக் கொன்றுவிடமாட்டேன் என்ற பொறுமை என்னும் பெரும்பலம் \nஏசுநாதரின் போதனை புரியுமாயின், உலகம் உருண்டை என ஆதாரத்துடன் நிருபித்த கலிலியோ திருச்சபையின் முன்னால் மண்டியிட்டு தன் கூற்றைத் தானே மறுத்தது பயத்தினால் அல்ல என்பதும் புரியும் \nசாங்கிய தத்துவம் குணங்களை மூன்றாக வகைப்படுத்துகிறது.சத்வ, ரஜோ, தமோ ஆகிய அந்த மூன்று குணங்களில் முதன்மையானது சத்வ குணம். படைப்பின் குணமாகப் போற்றப்படும் சத்வ குணத்தின் அடிப்படை பொறுமை மற்றும் அமைதி \nபிள்ளையாரின் யானை முகமும், அவரது காலடி சுண்டெலியும் கற்றுவிக்கும் வாழ்க்கை தத்துவம் எத்தனை பேருக்கு தெரியும் \nசுண்டெலியை போன்ற அவசரமான, அலைபாயும் மனதை யானையைப் போலப் பொறுமை காத்து அடக்க வேண்டும் என்பதே அந்தத் தத்துவம் \nஅரபு மொழியில் சபர் என்றொரு வார்த்தை உண்டு. இஸ்லாமிய மார்க்கத்தில் அடிக்கடி உபயோகிக்கப்படும் வார்த்தைகளில் ஒன்று சபர். சபர் என்றால் பொறுமை, சாந்தி எனப் பொருள்படும்.\nதென்னிந்திய இஸ்லாமிய பரம்பரை குட்டிக்கதை ஒன்று...\nஒரு ஆடம்பரமான மன்னனுக்கு மூன்று பெண்கள். இளைய பெண்கள் இருவரும் அரச குடும்பத்துக்கு ஏற்ப பகட்டு வாழ்க்கை வாழ, மூத்தவள் மட்டும் சதா சர்வகாலமும் இறை வணக்கத்தில் ஈடுபாடு கொண்டு, மிக எளிமையாக வாழ்பவள். எந்தச் சூழ்நிலையிலும் சலனப்படாத பொறுமையானவள்.\nமூத்த மகளின் எளிமையாலும் பொறுமையாலும் எரிச்சலாகும் மன்னன் அவளை அரண்மனை வாழ்க்கைக்கு ஒத்துவராதவள் என்று ஊருக்கு வெளியே குடிசை ஒன்றில் வசிக்க அனுப்பிவிடுகிறான். அவளும் மறு சொல் பேசாமல் பொறுமையுடன் அங்கு இறைவனைத் தொழுதவாறு தன் வாழ்க்கையைக் கழிக்கிறாள்.\nபுனித ஹஜ் யாத்திரைக்குப் புறப்படும் மன்னன், அனைவரிடமும் சொல்லிக்கொண்டு தன் இளைய மகள்கள் இருவரிடமும் என்ன கொண்டுவர எனக் கேட்கிறான். அவர்களும் விலை உயர்ந்த, அரிதான பரிசு பொருட்களை வாங்கி வருமாறு வேண்டுகிறார்கள். புனித யாத்திரைக்காக மன்னன் கப்பல் ஏறும்போது ஒரு தடங்கல்...\nகாற்று இருந்தும், பாய்மரம் விரித்தும் கப்பல் நகரவில்லை \nகலங்கும் மன்னன் அரண்மனை முதியவரிடம் ஆலோசனை கேட்க, மூத்த மகளிடம் சொல்லாமல் கிளம்புவதை இறைவன் ஏற்கவில்லை எனக் கூறுகிறார். மன்னனும் வேண்டா வெறுப்பாய் ஒரு சேவகனை அழைத்து, தான் புனித யாத்திரை போவதை மகளிடம் கூறிவிட்டு அவளுக்கும் என்ன வேண்டும் எனக் கேட்டுவருமாறு அனுப்புகிறான்...\nஅந்தச் சேவகன் மூத்த இளவரசியின் குடிலுக்குச் செல்லும் சமயத்தில் அவள் தொழுகையில் இருக்கிறாள்... சேவகனுக்கோ அவசரம் \nவந்த விசயத்தை அவன் கூற... தொழுகையை நிறுத்தாமலேயே \" சபர்.. சபர்... \" எனக் கூறுகிறாள் இளவரசி \nஅவன் மீன்டும் என்ன வேண்டும் எனக் கேட்க, மீன்டும் சபர் என்ற வார்த்தையே பதிலாக வருகிறது \nஅலுப்புடன் மன்னரிடம் திரும்பிய சேவகன் இளவரசியாருக்கு சபர் கட்டை ஒன்று வேண்டுமாம் என்கிறான் மன்னனும் தலையில் அடித்துக்கொண்டு சரி என்று சொ���்ல, கப்பல் கிளம்புகிறது \nபுனித யாத்திரையின் சடங்குகள் முடித்த மன்னன் தன் இளைய பெண்கள் இருவரும் கேட்டது அனைத்தையும் வாங்கிகொண்டு பயணம் திரும்பும் போது மீன்டும் அதே சோதனை \nஅப்போதுதான் மூத்த மகள் கேட்ட சபர் கட்டையின் ஞாபகம் வருகிறது. அதனை வாங்க ஒரு ஆளை அனுப்ப, நகர் முழுவதும் கேட்டலைந்தும் அப்படி ஒரு கட்டை கிடைக்காததால் அலுத்துபோன அவன் ஒரு சவுக்குக் கட்டையைக் கொண்டு வந்து இதுதான் சபர் கட்டை எனக் கூறுகிறான் \nநாடு திரும்பிய மன்னன் சபர் கட்டையை, என்ன வேண்டும் எனக் கேட்டு அனுப்பிய அதே சேவகனிடம் மூத்த மகளுக்கு அனுப்புகிறான்...\nஇதோ நீங்கள் கேட்ட சபர் கட்டை என நீட்டும் சேவகனை பார்த்து சிரிக்கிறாள் அந்தப் பெண் \n\" தொழுகையில் இருந்த என்னை அவசரப்படுத்தியதால் பொறுமையாக இரு என்னும் பொருளில் சபர் என்றேன்... நீயோ அவசரமாய்ப் போய்ச் சபர் கட்டை கேட்டதாகச் சொல்லிவிட்டாய் ... சரி, அப்படி வைத்துவிட்டு போ ... சரி, அப்படி வைத்துவிட்டு போ \nஎனக் கூறுகிறாள். அவனும் அந்தக் கட்டையைச் சுவரோரம் சாய்த்து வைத்துவிட்டுத் திரும்புகிறான்.\nஅந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டு அவளை மணமுடித்துக் கொள்வதாய்க் கதை முடியும் \nஇஸ்லாமிய மரபின் ஒரு பிரிவான சூபி தத்துவம் மற்றும் ஜென் பெளத்தம் பொறுமையை மனிதன் முழுமை அடைவதற்கான முழுமுதல் தகுதியாய் முன்நிறுத்துகின்றன \nஜென் தத்துவத்தில் தவம் என்பதின் விளக்கமே பொறுமையுடன் காத்திருத்தல் தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தைவிட, அந்த வரத்துக்காகக் காத்த பொறுமையே பெரிதாகப் போற்றப்படுகிறது தவத்தின் முடிவில் கிடைக்கும் வரத்தைவிட, அந்த வரத்துக்காகக் காத்த பொறுமையே பெரிதாகப் போற்றப்படுகிறது ஏனெனில் நாம் பெற விரும்பும் ஒன்றுக்காகக் காத்திருக்கும் தருணமே நாம் அடைய விரும்பும் அந்த ஒன்றுக்கு தகுதியுடையவராக நம்மை மற்றிக்கொள்ளக் காலம் நமக்களித்த வரம் \n எல்லாவற்றுக்கும் பொறுத்து பொறுத்துப் பொறுமை காத்தால் என்ன ஆவது நமக்கான மரியாதை கிடைக்க வேண்டாமா நமக்கான மரியாதை கிடைக்க வேண்டாமா ... யாருக்கு யார் அடிபணிவது ... யாருக்கு யார் அடிபணிவது \nஅடிபணிவது வேறு பொறுமையாய் கடந்து செல்வது வேறு மெளனம் காத்து பொறுத்திருப்பதால் நமது மரியாதை குறைந்துவிடாது... வேகமாய் வந்து விழும் வார்த்தைகளின் சப்தத்தைவிடப் பொறுமையான மெளனம் ஏற்படுத்தும் பயமும் தாக்கமும் பெரிது \nஅடிபணிதலோ பல்லை கடித்துக் கோபத்தை அடக்கி, பின்னால் நம்மைவிட எளியவரிடம் கொட்டுவதோ பொறுமை அல்ல பொறுமை என்பது விருப்பு வெறுப்பற்று சலனமற்ற மனதுடன் இருத்தல்... எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல் நின்று, நாம் வகுத்துக்கொண்ட நியாயத் தர்மங்களையும் தாண்டிய பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயல்படுதல்.\nகணினி முன் அமர்ந்தவரெல்லாம் கருத்தும் எதிர்கருத்தும் சொல்ல வசதியாகிவிட்ட இன்றைய உடனடி ஊடகத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து அவசரமாய் மாறிவிட்டது முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் \nகத்தரிக்காய் விலை தொடங்கிச் சினிமா முதல் அரசியல்வரை அடித்துப் பிழிந்து அவசர நொடியில் உடனடி தீர்ப்பு... உடனடியாக அடுத்தச் செய்தி நேற்று நடந்ததின் இன்றைய நிலை பற்றியெல்லாம் கவலையில்லை நேற்று நடந்ததின் இன்றைய நிலை பற்றியெல்லாம் கவலையில்லை அதுவே ஜாதி மதச் செய்திகள் என்றால் சொல்லவே வேண்டாம் \nஊடகம் ஒரு உதாரணம் மட்டுமே \nஇன்றைய வாழ்க்கை முழுவதுமே பொறுமையற்ற படபடப்பாய் அமைந்துவிட்டது \n\" ஐம்பது நாட்களில் அம்பானியாவது எப்படி \" என்ற புத்தகத்தை வாங்கும்போதே அம்பானியின் இன்றைய நிலைக்கு அவரது ஐம்பது வருட உழைப்பும், கொஞ்சம் அரசியல் தந்திரமும் ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் அவர் வாழ்க்கையில் எவ்வளவு பொறுமையாக யோசித்துக் காய்களை நகர்த்தியிருப்பார் என்பது புரியும் \nஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டென்பது விஞ்ஞானப் பூர்வமாய் நிருபிக்கப்பட்ட ஒரு இயற்கை நியதி.\nஅவசரமான வினைகள் மிக வேகமான எதிர்வினைகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், இயங்குதலைவிட இருத்தலே முக்கியம் என்ற நியதியும் புரியும் \nவிரைவாகத் தயாரிக்கப்பட்ட அவசரத்துக்கான உணவான பீட்சா உண்டாகும் எதிர்வினை கொழுப்பு சேருதல் நிறைவாகச் சமைக்கப்பட்ட கேழ்வரகோ இருத்தலை, அதாவது இருக்கும் வரைக்கும் உடலை பராமரிக்க உதவுகிறது \nவேடிக்கையான உதாரணம் என்றாலும் உண்மை அதுதானே \nவாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, \" எதுவும் மாறும் \" என்ற தெளிவையும் கவனத்தில் கொண்டு பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும் \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\nபொறுமை பற்றிய என் பதிவை பொறுப்புடன் படித்து முதல் கருத்திட்ட உங்களை பற்றி பெருமை கொள்கிறேன் தோழரே \nபதிவு என்னும் பாதையில் பாதம் பதித்தமைக்கு\nவலைப் பூ என்னும் மாலை கொண்டு வாசல் வரை வந்து\nபொறுமையின் பொருள் தங்களது அருளால் இன்று கிடைத்தது\nஅதுவும் அந்த சுண்டெலி கதை\nசுண்டி விட்டது எமது பொறுமை உணர்ச்சிகளை\nஇப்ப சொல்லுங்க நண்பரே அருளால் என்று சொன்னது சரிதானே\nதென்னிந்திய இஸ்லாமிய பரம்பரை குட்டிக்கதை யில் சொன்னது போல்\nஅந்த மூத்த இளவரசி தொழுகை முடித்து, எனக்கு ஒரு சிறந்த கணவனைக் காட்டு என இறைவனிடம் இறைஞ்சி கேட்டுக் கண் திறக்கும் போது அந்தச் சவுக்குக் கட்டை பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரன் வெளிப்பட்டு அவளை மணமுடித்துக் கொள்வதாய்க் கதை முடியும் என்றே சொல்லி கதையை முடித்து இருந்தீர்கள் அல்லவா\nஅதேபோன்று சபர் கட்டையானது பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரி வெளிப்பட்டு\nஅவளை தாங்கள் மணம் முடிப்பதாக நான் கனவு காண்கிறேன்\n நண்பரே நல்ல பதிவை தந்தமைக்கு\nஏற்றுக்கொண்டேன் உங்களின் அறிவு மணம் வீசும் வலைப்பூ மாலையை \n\" இப்ப சொல்லுங்க நண்பரே அருளால் என்று சொன்னது சரிதானே\nஏதோ இந்த அருகம்புல்லால் இயன்றது... ( அட அருகம்புல்லும் பிள்ளையாருக்கு உகந்தது அல்லவா \n\" சபர் கட்டையானது பிளந்து அதிலிருந்து ஒரு ராஜகுமாரி வெளிப்பட்டு\nஅவளை தாங்கள் மணம் முடிப்பதாக நான் கனவு காண்கிறேன்\nநல்லவர்களின் உள்ளன்புடனான கனவுகளும் பிரார்த்தனைகளும் நிச்சயம் நிஜமாகும் நண்பரே...\nஅந்த நிகழ்வில் நிச்சயமாய் நீங்களும் முன் நிற்பீர்கள்.\nநன்றி என்ற வார்த்தை மட்டும் போதுமானதாகுமா \nஉங்களை வலையுலகில் பார்க்க பொறுமை ரொம்ப அவசியம்தான், சாம்\nசாரி வருண்... இனி இடைவெளியின்றி தொடர முயற்சிக்கிறேன்...\nபொறுமை கடலினும் பெரிது... பொறுத்தார் பூமி ஆள்வார் \" எனப் பொறுமை குணத்தைப் பெருமையாய்ப் போற்றுகிறது தமிழ் \n***\"உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்\nஇன்னாச்சொல் நோற்பாரின் பின் \"\nஎனப் பொறுமையைத் துறவுக்கும் மேலாகத் தூக்கி நிறுத்துகிறார் திருவள்ளுவர் \nஇதனால்தானோ என்னவோ, ஆறு மணிக்கு வர்ரேன்னு சொல்லீட்டு 9 மணிக்கு வர்ரானுக நம்மாளுக. வள்ளுவர் சொல்றபடி பொறுமைக காத்து நடக்கிறோமோ\nஆனால் ஒண்ணு சாம், வள்ளுவரே அவர் எல்லாரையும் குறல் குறளா எழுதி இப்படி செய்தால் சாலச் சிறந்ததுனு செய்ய சொன்னதுல ஒரு 10% செய்து இருப்பாரானு எனக்கு ஒரு சந்தேகம்னு எனக்கு ஒரு சந்தேகம்\nவள்ளுவரையே விமர்சிக்கிறான் தமிழின துரோகினு எல்லாரும் கட்டையை தூக்கிக் கொண்டு அடிக்க வரப்போறாங்க\nநீங்கள் சொல்வதில் எனக்கும் உடன்பாடு உண்டு வருண்...\nதமிழர்கள் மட்டுமல்ல... ஒட்டுமொத்த இந்தியர்களின் குறைகளில் ஒன்று நீங்கள் குறிப்பிட \" TOUCH HIM NOT \nதிருவள்ளுவர் தொடங்கி இந்திய அளவில் காந்தி, தமிழ்நாட்டில் எம் ஜி ஆர் என நாம் விமர்சனத்துக்கு அப்பால் வைத்தவர்களின் பட்டியல் இந்திய ஜனத்தொகையை போலவே நீளம் \nஇன்றும் மேல் நாட்டில் காந்தியின் அஹிம்சா கொள்கையே கேள்விக்குள்ளாக்கி விவாதம் செய்துகொண்டிருக்கிறார்கள்... அனைத்துமே ஆரோக்யமான விவாதங்கள். அவர்கள் நம்மவர்களை போல, விவாதத்தில் தடுமாறினால் அக்காள் தங்கைகளை அசிங்கமாய் வைவதையெல்லாம் செய்வது கிடையாது \nவருகைக்கும், ஆரோக்யமான கருத்துக்கும் நன்றி வருண்\nவணக்கம், நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு நீண்ட பதிவு, பொருமையாக படித்தேன்.\nஆனா பொருமை எருமையினும் பெரிது என்பார்கள், சாரி சாரி,\n\" ஆனா பொருமை எருமையினும் பெரிது...\"\n இதை படிக்கும் போதுதான் தோனுது... எமனோட வாகனத்தை எருமையா படைச்சதுக்கு காரணம் அவன் பொறுமையாகவே வரட்டும்ன்னு தானா \nஅவசர உலகத்தில் பொறுமை காப்பது ரொம்பக் கஷ்டம் தான் ஆனாலும் பொறுமையாக படித்தேன் பதிவை.\nபொறுமை காக்கின் பெருமை கொள்வார் என்றும் சொல்வார். பொறுமை பற்றிய அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி \nஇந்த அவசர உலகத்தை நிர்மாணித்துகொண்டதும் மனிதன் தான் ... அதை மீன்டும் பொறுமையான வாழ்க்கையாக மாற்றுவதற்கும் மனிதனால் (மு���ற்சித்தால்) முடியும் \nபொறுமை, நிதானம் தற்போதைய தேவை என்பதைப் பதிவினைப் படிக்கும்போது உணர்ந்தேன். நல்ல உதாரணங்கள். பகிர்வுக்கு நன்றி.\nபொறுமை, நிதானம் இரண்டுக்குமான தேவை என்றைக்கும்விட இன்றைக்கு மிக அவசியமானதாக படுகிறது \nமவுனம் பொறுமை என கிளாசிக் கருத்துப் பேசும் மாஸ் பதிவு...\nஎனக்கு மிக தேவையான பதிவு மிகவும் அவசியமான தருணத்தில்\nஎனது இந்த பதிவு உங்களிடத்தில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி \nதிண்டுக்கல் தனபாலன் June 2, 2015 at 7:26 PM\nகுட்டிக்கதைகள் என்றாலே ரொம்பவும் பிடிக்கும்... +\nblogspot.in to blogspot.com மாற்றினால் தான் தமிழ்மணம் செயல்படும்...\nஇந்த பதிவு வலைசித்தர் அவர்களின் உள்ளம் கவர்ந்ததில் மகிழ்ச்சி...\nசில சொந்த கடமைகளை முடித்துவிட்டு தமிழ்மணம் சேர உதவி நாடிவருவேன்... தாமதத்துக்கு மன்னிக்கவும் \nமிக மிக அருமையான பதிவு இத்தனை நாள் பொறுமை காத்து அருமையான ஒரு பதிவை தந்திருக்கின்றீர்கள் என்றால் அது மிகையல்ல. இப்படி நிதானமாக எழுதுவதால் தான் அரிதாகத் தந்தாலும் பெரிதாக (இது பதிவின் நீளம் அல்ல....பெரிய கருத்தை) எழுதுகின்றீர்கள் இத்தனை நாள் பொறுமை காத்து அருமையான ஒரு பதிவை தந்திருக்கின்றீர்கள் என்றால் அது மிகையல்ல. இப்படி நிதானமாக எழுதுவதால் தான் அரிதாகத் தந்தாலும் பெரிதாக (இது பதிவின் நீளம் அல்ல....பெரிய கருத்தை) எழுதுகின்றீர்கள் குட்டிக் கதைகள் எல்லா மதங்களையும் அருமையாக இணைத்து.....ஒரு அக்மார்க் பதிவு\nஅவசரமான வினைகள் மிக வேகமான எதிர்வினைகளை விளைவிக்கும் என்பதைப் புரிந்துகொண்டால், இயங்குதலைவிட இருத்தலே முக்கியம் என்ற நியதியும் புரியும் \nவிரைவாகத் தயாரிக்கப்பட்ட அவசரத்துக்கான உணவான பீட்சா உண்டாகும் எதிர்வினை கொழுப்பு சேருதல் நிறைவாகச் சமைக்கப்பட்ட கேழ்வரகோ இருத்தலை, அதாவது இருக்கும் வரைக்கும் உடலை பராமரிக்க உதவுகிறது \nவேடிக்கையான உதாரணம் என்றாலும் உண்மை அதுதானே \nவழக்கம் போலவே, ஆழ்ந்து படித்து கருத்துரை வழங்கியுள்ளீர்கள்...\nசற்றே நின்று யோசித்தால், எதற்காக இவ்வளவு அவசரமாய் பொறுமையற்று ஓடி வாழ்கிறோம் என்ற கேள்வி எழுகிறது \nதங்களின் மனமார்ந்த கருத்துக்கு நன்றி.\nபொறுமையின் உண்மையான நிறத்தை உங்கள் எழுத்துக்களால் வண்ணமயமான ஓவியமாக வரைந்தது போலிருக்கிறது. பாராட்டு��்கள்.\nஏசுவின் பிரபலமான ஒருவன் உன்னை ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற போதனையை பலர் தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் அதன் ஆன்மாவை எளிமையாக விவரித்து என்னை ஆச்சர்யப்பட வைத்துவிட்டீர்கள். சபாஷ்.வன்முறைக்கு வன்முறை தீர்வல்ல என்ற அதன் அர்த்தம் புரிவதற்கு சற்று யோசிக்கவேண்டும்.\nஅங்கிருந்து சுண்டெலி, யானை என்று வந்து சபர் கட்டை கதையோடு பொறுமைக்கான அவசியத்தை அழகாக எடுத்துரைத்ததற்கு இன்னொரு பாராட்டு.\nஉங்கள் பதிவு வர நீண்ட நாட்கள் ஆகின்றன. பரவாயில்லை. இது போன்ற ஆழமான கருத்தை ரசனையுடன் சொல்லும் பதிவுக்கு முன் இந்த நீண்ட காத்திருத்தல் பெரிய விஷயமல்ல என்று தோன்றுகிறது.\nஇறுதியாக நண்பர் புதுவை வேலு (யாதவன் நம்பி) கூறிய கருத்தை வரவேற்கிறேன். ஆனால் ஒரு சிறிய திருத்தம். உங்கள் ராஜகுமாரி எந்த சபர் கட்டைக்குள்ளும் இல்லை உங்கள் அருகிலேயே இருப்பது போல நினைக்கிறேன்.\nவழக்கம் போலவே மிக அழகான வார்த்தைகளில் அமைந்த ஆழமான பின்னூட்டம் \nஇந்த பதிவை உங்களுக்காக எழுதினேன் என்றால் நம்புவீர்களா \nதாமதமாகிவிட்டதே... எங்கே அடுத்த பதிவு என்று காரிகன் செல்லமாய் குட்டுவாரே என்று நினைத்தே எழுத தொடங்கினேன் அதே போல நீங்களும் கேட்டிருந்தீர்கள் \nஉங்களின் பாராட்டை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் எழுத்தில் நான் கற்க வேண்டியதும் கடக்க வேண்டியதும் நிறைய உள்ளது என்பதையும் நினைவில் கொள்கிறேன் \n\" உங்கள் ராஜகுமாரி எந்த சபர் கட்டைக்குள்ளும் இல்லை உங்கள் அருகிலேயே இருப்பது போல நினைக்கிறேன். \"\nகாரிகன், மேலே குறிப்பிட்ட உங்களின் வரிகளை படித்தபோது கண்கலங்கிவிட்டேன் என்ற உண்மையை சொலவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை என்னை நன்கு அறிந்த ஆத்ம நண்பர்களில் யாராவதுதான் காரிகன் என்ற பெயரில் ஒளிந்திருக்கிறார்களா என தோன்றுகிறது \n நீங்கள் நினைத்தது முற்றிலும் உண்மை சபர் கட்டையிலிருந்து வெளிப்படும் அதிசயத்துக்கு ஈடான ஒரு நிகழ்வில் நான் கண்டடைந்த என் ராஜகுமாரி என் அருகில்தான் இருக்கிறாள் சபர் கட்டையிலிருந்து வெளிப்படும் அதிசயத்துக்கு ஈடான ஒரு நிகழ்வில் நான் கண்டடைந்த என் ராஜகுமாரி என் அருகில்தான் இருக்கிறாள் நான் பொறுமை பற்றி எழுதியதற்கு காரணமும் அவள்தான் \nநீங்கள் என் மீது கொண்டு���்ள உள்ளார்ந்த அன்புக்கும் ஆத்மார்த்தமான நட்புக்கும் நன்றியெல்லாம் கூற மாட்டேன் காரிகன் \nவணக்கம் நண்பரே நலம்தானே... தங்களது பதிவுகளிலேயே நான் மிகவும் விரும்பி படித்த பதிவு இதுதான் என்று சொல்வேன் அற்புதமான விடயத்தை அழகாக நகர்த்திக்கொண்டு சென்ற விதம் அருமை தொடருங்கள் இடைவெளி வேண்டாமே....\nஸஃபூர் இதை அடிக்கடி உபயோகப்படுத்தும் அரேபியர்கள் எந்த நேரமும் ஸூர்ராஹ்,, ஸூர்ராஹ் (சீக்கிரம்) என்று நொடிக்கு நொடி அவசரப் பட்டுக்கொண்டே வாழ்கின்றார்கள் நண்பரே...\nஉங்களின் வரிகள் என்னை நெகிழச்செய்துவிட்டன நிச்சயமாய் இடைவெளியின்றி தொடர முயல்கிறேன் தோழரே நிச்சயமாய் இடைவெளியின்றி தொடர முயல்கிறேன் தோழரே \nஸூர்ராஹ்,, ஸூர்ராஹ் (சீக்கிரம்) என்று நொடிக்கு நொடி அவசரப் பட்டுக்கொண்டே வாழ்கின்றார்கள் நண்பரே...\nஅவசரப்படுவது மட்டுமல்ல, நிறைய அராபியர்கள் இஸ்லாம் போதித்த சகோதரத்துவத்திலிருந்து நீண்ட தூரம் விலகிவிட்டார்கள் என்பது என் கருத்து.\nவிரைவில் தொடர்பு கொள்கிறேன் நண்பரே...\nமூன்று மதங்களிலும் கூறப்பட்டிருக்கும் பொறுமைப் பற்றி பெருமையாக கூறியிருப்பது அருமை. தங்கள் தளத்தில் இணைந்து தொடர்கிறேன் நண்பரே\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி \nமூன்று மதங்களிலும் கூறப்பட்டிருக்கும் பொறுமைப் பற்றி பெருமையாக கூறியிருப்பது அருமை. தங்கள் தளத்தில் இணைந்து தொடர்கிறேன் நண்பரே\nபொறுமையாக வந்து அந்தப் பொறுமை எனும் வார்த்தைக்கே விளக்கம் கொடுத்திருக்கிறீர்கள். குட்டிக்கதையும், உதாரணங்களும் பிரமாதம்.\nபொறுமையாக படித்து அருமையாக பின்னூட்டமிட்டதற்கு நன்றி \nநிறைய சொல்லவேண்டும் என்று நினைக்கிறேன்.\nஉங்கள் பதிவைவிட அதிகமாகப் போய்விடும் என்றும் நினைக்கிறேன்.\nஆற்றொழுக்கு என்று சொல்வார்கள் எழுத்தில்.\nஒரு மிகச்சிறந்த உரையை உங்கள் எழுத்தில் நிகழ்த்திவிட்டுப் போய்விட்டீர்கள் எனத்தோன்றியது முதல் வாசிப்பில்.\nஇப்பொழுதைக்கு இதை மட்டும் கூறிச்செல்கிறேன்.\nஉங்களின் முதல் பின்னூட்டத்திலிருந்து இன்றுவரை என்னை ஊக்குவித்து, என் செம்மைபடுத்த உதவுபவர்களில் நீங்களும் ஒருவர் \n\" ஆற்றொழுக்கு என்று சொல்வார்கள் எழுத்தில்.\nஒரு மிகச்சிறந்த உரையை உங்கள் எழுத்தில் நிகழ்த்திவிட்டுப் போய்விட்டீர்கள் எனத்���ோன்றியது முதல் வாசிப்பில்... \"\nஜடப்பொருட்கள் கூட ஒன்றை ஒன்று சார்ந்திருக்கும் இந்த பூமியில் சுயம்புவாக எதுவும் கிடையாது என்பது என் எண்ணம்... என்னை செதுக்குவதில் நண்பர் காரிகனை போல உங்களுக்கும் பங்குண்டு \n\" இப்பொழுதைக்கு இதை மட்டும் கூறிச்செல்கிறேன்...\"\nசீக்கிரம் வாருங்கள் ஜோசப்... சத்வ, ரஜோ, தமோ பற்றிய உங்களின் கருத்தை அறிய ஆவலாக காத்திருக்கிறேன்.\nபதிவுகளுக்குப் பின்னூட்டமிட விரும்பும் என் கைகளைக் கட்டிக் கொண்டு சில நாளாயிற்று. அவை பெரிதும் விரும்பப்படுவதில்லை. வாயடக்கம் தேவைப்படுவதுபோல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும்போது கை அடக்கமும் தேவைப்படுகிறது.\nஉங்கள் பதிவு படிக்க முதலில் என் கண்ணை உறுத்தியது, //இந்து மதம் மனித குணங்களை மூன்றாக வகைப்படுத்துகிறது.சத்வ, ரஜோ, தமோ ஆகிய அந்த மூன்று குணங்களில் முதன்மையானது சத்வ குணம். படைப்பின் குணமாகப் போற்றப்படும் சத்வ குணத்தின் அடிப்படை பொறுமை மற்றும் அமைதி // என்னும் பகுதி. ஏனெனில் இது இந்து மதம் கூறும் கருத்தல்ல. இதனைக் கூறுவது சாங்கியம்.\n( இந்து மதம் வரையறு என்று கேட்டுவிடாதீர்கள்\nஇந்து மதம் என்பதனுள் (உலகாயதம் தவிர), கிறித்தவ, இஸ்லாமிய சமயங்களின் வருகைக்கு முன்பிருந்த சமயக் கருத்துக்கள் பெரிதும் உள்ளடக்கப்பட்டபின், இதை இந்து மதக் கருத்து என்று நீங்கள் சொல்வதில் உள்ள பொதுமரபினைத் தவறு என முடியாது எனவே என் கண் உறுத்தியதற்கு இதுவன்று காரணம்.\nநான் தற்போது ஆரம்பித்திருக்கும் ( ஆரம்பித்து அறுக்கும் என்பதே இன்னும் சரியான பதம் :) ) சமயங்கள் தொடர்பான இடுகையில், பகிர நினைத்திருந்த செய்தி இது.\nஅறிந்ததை இங்கு பகிர்வதில் எனக்குத் தடையில்லை. ஆனால் பதிவில் வரும் ஒரு சிறு செய்தி, பதிவின் முதன்மைக் கருத்திற்குப் பெரிதும் தொடர்பில்லாச் சிற்றிழை.. அதைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டுமா என்றுதான் தவிர்த்தேன்.\nஇந்தியத் தொல் சமயங்களை வேதங்களைப் பிரமாணமாக ஏற்பன, ஏலாதன என இரு கூறுகளாகப் பகுத்தோமானால், வேதத்தைப் பிரமாணமாக ஏலாதன உலகாயுதம், சமணம், பௌத்தம், என்னும் மூன்றும் ஒரு புறமும், வேதத்தை ஏற்பனவாக, சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம், மீமாம்சை, வேதாந்தம், சித்தாந்தம், முதலாயின மறுபுறமும் நிற்கும்.\nசாங்கியம் என்பதன் பொருள் பூரண அறிவு.\nமாற்றத்திற்கு உள்ளாகும் எதுவும் அறிவுள்ளதாகாது.\nஅறிவே உருவான பொருள் மாற்றம் அடையாது.\nஇதுவே அவர்களின் தத்துவ அடிப்படை.\nசமணர் கொண்ட சீவன், ஆசீவன் என்பதைப் ‘புருடன், பிரகிருதி’ என்கிறது சாங்கியம். இங்குச் சாங்கியர் பிரகிருதியின் குணங்களாகக் கொள்பவையே நீங்கள் காட்டிய சாத்வீகம், ராஜசம், தாமசம் என்னும் குணங்கள். இவையே பிரகிருதிக்கு அடிப்படை.\nசாங்கிய தத்துவத்தில் இந்தக் குணம் என்பது, நாம் இன்று வழங்கும் ஒன்றன் இயல்பு அல்லது தன்மை என்ற பொருளில் கையாளப்படவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.\nகுணம் என்பது ஒரு பொருள்.\nஇந்த மூன்று குணங்களும் மூன்று பொருட்கள்.\nசாத்வீகம் என்பது, இலேசான, மேலெழுகின்ற, ஒன்றன் உருவத்தைப் பிரதிபலிக்கின்ற ஒரு பொருள்.\nதீ, காற்று போன்றவை மேலெழுவது அவற்றின் சாத்வீக குணத்தினால்தான்.\nகருணை, மகிழ்ச்சி, கூச்சம் போன்றவை சாத்வீகத்தின் இயல்புகள்.\nராஜசம் என்னும் பொருள், தானும் இயங்கிப் பிறவற்றையும் இயக்குவது.\nதீயைப் பரவச் செய்வதும், காற்றை வீசச் செய்வதும், நம் ஐம்புலன்களைப் பொருள்கள் மேல் செலுத்துவதும் ராஜசமே\nவீரம், ஆசை, தற்புகழ்ச்சி, திமிர் போன்றன அதன் குணங்கள்.\nதாமசம் என்னும் பொருள் எந்த இயக்கத்தையும் தடுப்பது. இருள், மயக்கம் போன்றன அதன் தன்மைகள்.\nஇம்மூன்றிடையேயும் சதா போர் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சில நேரங்களில் ஒன்றன் ஆதிக்கம் மிகும். ஏனையவற்றின் ஆதிக்கம் குறையும். அதே நேரம் இம்மூன்றும் ஒன்றைவிட்டு மற்றன எப்போதும் நீங்குவதில்லை. அவற்றை நீ்க்கவும் முடியாது என்னும் கருத்துடையவர் சாங்கியர்.\nஇதற்குச் சாங்கியர் காட்டும் உவமை, எண்ணை, திரி, சுடர் என்பன.\nஇவை மூன்றும் தம்மில் முற்றிலும் மாறுபட்ட இயல்பை உடையன. ஆயினும் மூன்றும் சேர்ந்தே ஒளியை உருவாக்குகின்றன. இவ்வுவமையின் பரிமாணம் சாத்வீக, ரஜோ, தாமச குணங்கள் இணைந்து உலகின் பொருட்கள் அனைத்தையும் உருவாக்குவதாக விரிகிறது. இம்மூன்று குணமும் இல்லாமல் உலகில் எந்தப் பொருளும் இல்லை என்கிறது சாங்கியத் தத்துவம்.\nமனிதனிடத்திலும் இம்மூன்று குணங்களும் இருக்கின்றன.\nஎண்ணையும் தீயும் திரியுமாய் ஒளிரும் வாழ்வில், ஒளிர்தலும் எரிதலும் தீர்தலும் கூடியும் குறைந்தும் தொடர்கின்றன. அவ்வவற்றிற்கான இயல்புகளுடன்.\nஎன மட்டுமே பொதுவாகப��� பார்க்கப் படுகின்ற இக்குணங்கள் பற்றிய என் எண்ணம் உங்கள் பதிவினைப் படித்த போது மனதின் உருப்பெருக்கி ஒன்றைப் பெருகத் திறந்து எறும்பொன்றை யானையாக்கிற்று.\nவிரிவஞ்சியும் நேரமின்மையாலும் உங்கள் பதிவுக்குப் பெரிய தொடர்பில்லாததாலும் இம்முக்குணங்களையும் இதழோரம் குறுநகையுடன் படித்துக் கடந்தேன்.\nபொறுமை பற்றி நான் சொல்ல வேண்டிய கருத்தும் உள்ளது.\nஇது போல் இரு மடங்கு வரும்..\n\" பதிவுகளுக்குப் பின்னூட்டமிட விரும்பும் என் கைகளைக் கட்டிக் கொண்டு சில நாளாயிற்று. அவை பெரிதும் விரும்பப்படுவதில்லை. வாயடக்கம் தேவைப்படுவதுபோல பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடும்போது கை அடக்கமும் தேவைப்படுகிறது. \"\nநீங்கள் குறிப்பிட்டது, \" எல்லாம் கற்று தேர்ந்தவர்களின் \" பதிவுகளுக்கு வேண்டுமானால் உண்மையாக இருக்கலாம். நான் எழுதுவது கற்றுக்கொள்ள, அறியாதவற்றை அறிந்துக் கொள்ள... அறிந்தவற்றை இன்னும் செம்மைபடுத்திக்கொள்ள \nஒவ்வொரு பதிவுக்கு பின்னரும் நான் எதிர்பார்ப்பது ஆரோக்யமான அறிவுப் பகிர்வைதான் இதுதான் வலைப்பூ எழுத்தின் தனித்தன்மையும் கூட இதுதான் வலைப்பூ எழுத்தின் தனித்தன்மையும் கூட \n\" ஆனால் பதிவில் வரும் ஒரு சிறு செய்தி, பதிவின் முதன்மைக் கருத்திற்குப் பெரிதும் தொடர்பில்லாச் சிற்றிழை.. அதைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டுமா என்றுதான் தவிர்த்தேன்... \"\n சிறு செய்தி என பலவற்றை தவிர்த்து தவிர்த்து தான் நமது சமூகத்தை இந்த நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறோம் \nஉண்மையை கூற வேண்டுமானால்... நான் எழுதிய வரிகளில் எனக்கே சந்தேகம் இருந்தது... சாங்கியம் என சமீபத்தில் விரிவாக படித்ததும் ஞாபகம் இருந்தது. ஆனால் நேரமின்மை என்ற அவசரத்தால் சரிபார்க்காமல் விட்டுவிட்டேன். ( சாங்கியம் பற்றி எந்த நாவலில் படித்திருப்பேன் என உங்களுக்கு புரியும் \nஉங்களை எண்ணி வியக்கிறேன் ஜோசப் நீங்கள் என் தளத்தை தொடர்வதில் பெருமையும் படுகிறேன்.\n\" பொறுமை பற்றி நான் சொல்ல வேண்டிய கருத்தும் உள்ளது.\nஇது போல் இரு மடங்கு வரும்..\nநீண்ட பின்னூட்டம் மட்டுமல்ல, நீங்கள் விரும்பினால் எனது தளத்தில் பதிவே எழுதலாம் வாய்ப்பளிப்பேன் சகோதரா \nவாசிப்பதற்கு பொறுமையில்லாத உலகத்தில் பொறுமையைப் பற்றி போதித்துள்ளீர்கள் . அழகான உதாரணங்களோடு அருமைய���ன விளக்கங்களும் கொடுத்துள்ளீர்கள்.\n///கணினி முன் அமர்ந்தவரெல்லாம் கருத்தும் எதிர்கருத்தும் சொல்ல வசதியாகிவிட்ட இன்றைய உடனடி ஊடகத்தால் கருத்துச் சுதந்திரம் என்பது கருத்து அவசரமாய் மாறிவிட்டது முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது முகம் தெரியாத ஒருவர் எழுதிய வரிகளுக்காக நமக்கு இரத்த அழுத்தம் எகிறுகிறது எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் எழுதிய அவர் எங்கோ சாவகாசமாய்ப் பீட்சா மென்றுகொண்டிருக்க நாம் நம் உற்ற தோழருடன் அதன் பொருட்டுச் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறோம் \nஇந்தப் பகுதியை நான் மிகவும் ரசித்தேன். எழுத்துச் சுதந்திரம் இருப்பதால் மனதில் உள்ளதையெல்லாம் எழுத ஒரு கூட்டம் உண்டு. அதை மறுக்க ஒரு கூட்டம் உண்டு . ஆனால் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதை சிலர் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். என்னையும் நான் அதில் சேர்த்துக் கொள்வேன். அது எவ்வளவு அபத்தம் என்பது இப்போது புரிகிறது. எதிர்க் கருத்துகளையும் நாகரீகமாக கொடுக்க பொறுமை கற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் பதிவு அதைச் சொல்லி கொடுக்கிறது.\n\" என் கருத்தை நான் சொல்வதற்க்கு எனக்கிருக்கும் அதே உரிமை அந்த கருத்தை எதிர்ப்பதற்கு உனக்கும் உண்டு \" என்றான் விக்டர் ஹூயூகோ \nகருத்தில் மாறுபடுவதோ, காரசாரமாய் விவாதிப்பதோ தப்பில்லை... மேலும் ஆரோக்யமான கருத்து விவாதமே ஒரு சமூகம் அறிவு ரீதியாய் முன்னேற உதவும். ஆனால் நீங்களே குறிப்பிட்டதை போல, விவாதம் என்ற பெயரில் வார்த்தைகளால், அதுவும் ஆபாசமாய் அடித்துக் கொள்வது அபத்தம் இதை பற்றியே ஒரு பதிவிடலாம் \nஎன் பதிவுகளை தொடர்ந்து படித்து ஆழமாய் பின்னூட்டமிடுவதற்கு நன்றி. நேரமின்மையால் உங்களின் தளம்வர தாமதமாகிவிட்டது... இனி தொடருவேன் \nபொறுமை என்று சொன்னாலே \"நீங்க எந்த காலத்தில் இருக்கீங்க\"-ன்னு கேட்கும் இந்த கால கட்டத்தில் பொறுமையின் அருமையை பெருமையாக விளக்கியுள்ளீர் நண்பரே.\nபொறுமையை விளக்க பொறுமையோடு மூன்று மதங்களிலிருந்தும் கதைகளையும் கருத்துக்களையும் கூறிச்சென்றது மிகவும் சாமர்த்தியமே\nபீட்சா-வை விட மாக்கீ-யின் உதாரணம் சொல்லப்பட்டிருந்தால் காலத்தோடு ஒட்டியிருக்கும்.\nஆக மொத்தத்தில் சாமின் சாமர்த்தியம் இந்த பதிவு. வாழ்த்துகள்\nபொறுமையாக படித்து அருமையாக பின்னூட்டமிட்டதற்கு நன்றி...\n இதை போல இன்னும் பல உதாரணங்களை கொடுக்க வழியுள்ள இன்றைய \" நாகரீக \" உணவு பழக்கம் பயமுறுத்துகிறது \nஇன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் \"குழலின்னிசை\"க்கு\nதங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.\nமுதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்\nஅன்பின் இனிய வலைப் பூ உறவுகளே\n\"குழலின்னிசை\" என்னும் இந்த வலைப் பூ\nஉங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.\nகடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, \"குழலின்னிசை\" வலைப்பூ மலர்ந்தது.\nசரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.\nதங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.\nதங்களின் வலைப்பூ பணி மேன்மேலும் சிறக்க வேண்டி வாழ்த்தி, என் கருத்தினை பதிந்துவிட்டேன் \nகரந்தை ஜெயக்குமார் June 7, 2015 at 5:52 PM\nபொறுமை பற்றி பொறுமையுடனும் பொறுப்புடனும் பகிர்ந்த கட்டுரை கண்டு மகிழ்ந்தேன் நண்பரே\n///சுண்டெலியை போன்ற அவசரமான, அலைபாயும் மனதை யானையைப் போலப் பொறுமை காத்து அடக்க வேண்டும் ////\nஅற்புதமான சிந்தனை நண்பரே நன்றி\nஎனது பதிவை படித்து, மகிழ்ந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.\nஇன்றைய அவசர உலகத்தில் பொறுமை காக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் தேவை \nபொறுமை பற்றிய மிகச் சிறப்பான பகிர்வு பல அருமையான தகவல்களுடன்\nநீண்ட நாட்களுக்கு பிறகு நீங்கள் என் வலைதளம் வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. தொடருங்கள் அய்யா... நானும் தொடர்கிறேன் \nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் June 8, 2015 at 5:29 AM\nஎனக்கும் வலைத்தள வருகைக்குத் தொய்வு ஏற்பட்டுவிட்டது சகோ, நீங்கள் சொல்வது போல நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.\nபொறுமை பற்றிய பதிவு அருமை, சொடுக்கியவுடன் தளம் திறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் எனக்கு அவசியம் தான் :)\nநீங்கள் சொல்லியிருக்கும் தகவல்களும் கதையும் அருமை. சமர் என்றால் பொறுமையா தமிழில் போர் என்று அர்த்தம் அல்லவா தமிழில் போர் என்று அர்த்தம் அல்லவா\nபதிவுகளைத் தொடர வாழ்த்துகள் சகோ.\nதாமதமானாலும் தொடருங்கள் சகோ... உங்களை போன்றவர்களின் பங்களிப்பு எங்களுக்கு அவசியம் தேவை.\nசமர் அல்ல சகோதரி சபர். சரியான உச்சரிப்பில் எழுத வேண்டுமானால் நண்பர் கில்லர்ஜீ குறிப்பிட்டபடி \" ஸஃபூர் \" என எழுதுவதுதான் சரியாக இருக்கும் \nஉங்களின் பின்னூட்டத்தை படித்தபோதுதான் போருக்கு சமர் என பெயர்க்காரணம் சமம் என்ற அர்த்தத்தில் வந்திருக்கலாமோ என்று தோன்றுகிறது... சமமான பலம் பொருந்திய இருவர் நேருக்கு நேர் சமர் செய்தல்... \nநிச்சயமாய் பதிவுகளை தொடருவேன் சகோதரி... நீங்களும் தொடருங்கள் \nபொறுமையையும் அதன் பயன்களையும் பொதுமறை மற்றும் மதங்களின் கருத்தின் வாயிலாகவும், குட்டிக்கதை வழியாகவும் இட்ட பதிவு.\nபல நேரங்களில் பொறுமை தவறி பின்னர் நான் வருத்தப்பட்டதுண்டு. பயில்கிறேன் ஐயா. வாழ்க வளமுடன்.\nநானும் அப்படி பலமுறை வருத்தப்பட்டு, காலம் கொடுத்த சில அடிகளை ஏற்று பயின்றவன் தான் அய்யா \nசித்திரம் போல, செந்தமிழ் போல பொறுமையும் பழகினால் கைக்கூடக்கூடியதுதான் \nஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டு என்ற ஏசுநாதரின் போதனைக்கு நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் வியக்க வைத்தது. இதுவரை சிந்திக்காத கோணம். எனக்கான நேரம் வரும் வரை என் கொள்கையைக் கொன்று விட மாட்டேன் என்ற பொறுமை\nசபர் என்ற சொல்லுக்குப் பொறுமை என்பதை அறிந்தேன். பொறுமை என்றால் எந்தச் சூழ்நிலையிலும் நிதானம் இழக்காமல், நாம் கொண்ட கொள்கையின் படி பரந்த நோக்குடன் சிந்தித்துச் செயல்படுதல் என்ற விளக்கம் அருமை.\nஇன்றைய அவசர யுகத்தில் எல்லோருக்கும் படபடப்பு, அவசரம். நிதானமோ பொறுமையோ துளியும் இல்லை. பெரும்பாலோர் மன அழுத்தத்துக்கு ஆளாகித் தவிக்கின்றனர். எனவே இன்றைய காலத்துக்கு மிகவும் அவசியமான பதிவு.\nஎதையும் பொறுமையாய் நிதானமாய் யோசித்தால் எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்பது முழுக்க முழுக்க உண்மை. அதனால் தான் ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்றார்கள். ஆத்திரமும், அவசரமும் இருக்கும் வரை மூளை சரியாக வேலை செய்யாது.\nபொறுமையின் அவசியத்தை வலியுறுத்தும் நல்லதொரு பதிவுக்குப் பாராட்டுக்கள் சகோ ஊமைக்கனவுகள் சகோவைப் போலவே உங்கள் எழுத்தும் என்னை வியக்க வைக்கிறது ஊமைக்கனவுகள் சகோவைப் போலவே உ���்கள் எழுத்தும் என்னை வியக்க வைக்கிறது\nபொறுமையாக படித்து பொறுமை பற்றி அருமையாக பின்னூட்டமிட்டுள்ளீர்கள்\n\" ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்றார்கள். ஆத்திரமும், அவசரமும் இருக்கும் வரை மூளை சரியாக வேலை செய்யாது. \"\nஅனுபவபூர்வமாய் உணர்ந்த உண்மை சகோ \nஎனது எழுத்தில் உங்களுக்கு பிடிக்கிறது என்றால் அதற்கு காரணம் ஊமைக்கனவுகள் விஜு தொடங்கி உங்களை போன்றவர்கள்வரை அனைவரும் கொடுக்கும் ஊக்கம்தான் \nஅடுத்த பதிவை பொருமையை எதிர்பார்த்து காத்திருக்கும்..வலிப்போக்கன்.\nஅதிகம் காக்கவைத்துவிட மாட்டேன் தோழரே... \nவாழ்க்கையில் எது நடந்தாலும், இதுவும் மாறும் என்ற எண்ணத்தோடு, \" எதுவும் மாறும் \" என்ற தெளிவையும் கவனத்தில் கொண்டு பொறுமையாய் யோசித்தால் எதற்கும் தீர்வு கிடைக்கும் என்பதோடு நமது இரத்த கொதிப்பும் சமன்படும் \nஉங்கள் வயது அறுபதா ஸாம் பக்குவப்பட்ட வரிகள் இந்தக் கேள்வியைக்கேட்கத் தூண்டிற்று\nஉண்மையில் வயதானாலும் இந்தப்பக்குவம் நிறைய பேருக்கு வருவதில்லை. புரிதலுண‌ர்வும் பகுத்தறிந்து பார்த்தலும் தான் பொறுமையாக இருக்க காரண‌ங்களாகின்றன. இது எந்த வயதிலும் வருவது தான்\nவாழ்க்கை அனுபவத்தில் மூத்த தங்களின் வார்த்தைகளுக்கு நன்றிகள் பல.\n\" உங்கள் வயது அறுபதா ஸாம் பக்குவப்பட்ட வரிகள் இந்தக் கேள்வியைக்கேட்கத் தூண்டிற்று பக்குவப்பட்ட வரிகள் இந்தக் கேள்வியைக்கேட்கத் தூண்டிற்று\nநாற்பதின் ஆரம்பத்தில் நிற்பவன் நான் \n\" உண்மையில் வயதானாலும் இந்தப்பக்குவம் நிறைய பேருக்கு வருவதில்லை. புரிதலுண‌ர்வும் பகுத்தறிந்து பார்த்தலும் தான் பொறுமையாக இருக்க காரண‌ங்களாகின்றன. இது எந்த வயதிலும் வருவது தான்\nமிக உணமையான வரிகள் அம்மா. அனைத்துமே நாம் வாழ்க்கையை பார்க்கும் பார்வையில்தான் உள்ளது \n வருகை தாமதம் ஆகிவிட்டது மன்னிக்கவும் மிகச்சிறப்பான பதிவுடன் மீண்டும் துவங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள் மிகச்சிறப்பான பதிவுடன் மீண்டும் துவங்கியிருப்பதற்கு வாழ்த்துக்கள் எலி,யானை பற்றிய விளக்கம் மிகவும் அருமை எலி,யானை பற்றிய விளக்கம் மிகவும் அருமை பொறுமை மிகவும் அவசியம் என்று உணர்த்தும் அந்த குட்டிக்கதையும் சிறப்பு பொறுமை மிகவும் அவசியம் என்று உணர்த்தும் அந்த குட்டிக்கதையும் சிறப்பு பொறுமையை கடைப���டிக்க சொல்லும் பல்வேறு தத்துவங்களை எளிமையாக விளக்கியமை நன்று பொறுமையை கடைபிடிக்க சொல்லும் பல்வேறு தத்துவங்களை எளிமையாக விளக்கியமை நன்று\n.... உங்கள் வருகையே மகிழ்ச்சி \nவாழ்த்து பின்னூட்டத்துக்கு நன்றி நண்பரே.... தொடருவோம் \nஉங்களுடைய இந்தப்பதிவு இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-7.html அடையாளம் காட்டப்பட்டுள்ளது. நேரம் கிடைக்கையில் சென்று பாருங்கள்\nதனிப்பட்ட காரணங்களால் எனது வலைப்பூ பங்களிப்பு அதிகம் தடைப்படுகிறது....\nதங்களின் வலைச்சரபொறுப்பு அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். தங்களின் எழுத்துப்பணி மேன்மேலும் சிறக்கட்டும்.\nஎன்னையும் உங்களின் தொகுப்பில் குறிப்பிட்டு, எனக்கு தகவலும் தந்தமைக்கு நன்றிகள் பல. தாங்கள் அறிமுகப்படுத்திய படைப்பாளிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு ��ெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2017/12/625.html", "date_download": "2019-02-21T15:28:25Z", "digest": "sha1:3OTR265DS2ZPZSVBQL33JPI3H5JPIFAA", "length": 29358, "nlines": 243, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபை விமான நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட 6.25 மில்லியன் திர்ஹம்!", "raw_content": "\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை போட்ட...\nஅரசியலுக்கு வரும் ரஜினிக்கு அதிரை பாருக் வழங்கும் ...\nசீனாவில் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட டைனோச...\n60 ஆண்டுகள் உற்ற நண்பர்களாக இருந்தவர்கள் உடன் பிறந...\nசவுதி ஜித்தாவாழ் அ���ிரை பிரமுகர்களின் ஒருநாள் குடும...\nஷார்ஜாவில் இன்றும், நாளையும் இலவச பார்க்கிங்\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் கின்னஸ் சாதனை ஒத்தி...\n13,000 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய தாய்லாந்து நீத...\nதுபை பாலைவனத்தில் சிக்கிய நபரை நவீன தொழில்நுட்ப உத...\nஅதிராம்பட்டினத்தில் SUMUKA கலந்தாலோசனைக் கூட்டம்\nதமிழக ஆளுநர் தஞ்சை வருகை ~ மக்கள் பிரதிநிதிகளின் ம...\nஅதிராம்பட்டினம் அல் ஹிக்மா மகளிர் இஸ்லாமியக் கல்வி...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் பிலால் நகர் இளைஞர்கள் கோர...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் மாணவ,மாணவிகள் கின்ன...\nசர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் வென்ற மாணவர்களுக...\nஅதிராம்பட்டினம் உட்பட பேரூராட்சி வார்டுகள் மறுவரைய...\nதுபையில் ஜன.1 முதல் ஃபிரேம் பில்டிங் பொதுமக்கள் பா...\nஅதிராம்பட்டினத்தில் TNTJ கிளை-3 புதிதாக தொடக்கம் ~...\nஅதிராம்பட்டினத்தில் இதுதான் சமூக ஒற்றுமை \nதுபையில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பார்க...\nஷார்ஜாவில் 50% தள்ளுபடி சலுகையில் போக்குவரத்து அபர...\nஅமீரகத்தில் 5% வாட் வரியால் ஜனவரி மாத பெட்ரோல் வில...\nஅதிராம்பட்டினம் செக்கடிமேடு நடைமேடை பயிற்சிகத்தில்...\nவரி விதிப்பால் சவுதியில் இருந்து 62,000 வெளிநாட்டு...\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மிலாது விழா (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் 'லேப்-டாப்' திரும்ப ஒப்படைத்து வ...\nதஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை ~...\nமாற்றுத்திறனாளி சிறப்பு குறை தீர்க்கும் கூட்டத்தில...\nவிவசாயத்தில் சாதித்துக்காட்டிய அதிராம்பட்டினம் பிர...\nசவுதி குடிமக்களின் வங்கிக் கணக்குகளில் தலா 1000 ரி...\nதுபை அன்றும் ~ இன்றும் (புகைப்படங்கள்)\nஅமீரகத்தில் 8 மில்லியன் திர்ஹம் மதிப்பிலான போலி பி...\nமின்தடை உள்ளிட்ட புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்...\nஅபுதாபியில் கிருஸ்தவ புத்தாண்டு தினத்தன்று இலவச பா...\nஅமீரகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய படகு அறிமுகம் \nமேலத்தெரு நீர்தேக்க தொட்டி பிரதான குடிநீர் குழாய் ...\nஅமீரகத்தில் 5G தொழில்நுட்பம் விரைவில் ஆரம்பம்\nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் நடந்த ஜனாஸா குளிப்பாட்ட...\nஅமீரகத்தின் இளம் விஞ்ஞானிக்கு பட்டத்து இளவரசர் பார...\nபல உயிர்களை காப்பாற்றிய சிறுவனுக்கு குவியும் பாராட...\nதங்க நகரம் துபையில் 200 கடைகளுடன் மேலும் ஒரு கோல்ட...\nதுபை ஷாப்பிங் பெஸ்��ிவல் இன்று முதல் கோலாகல தொடக்கம...\nஅதிராம்பட்டினம் அமெரிக்கன் கூட்டமைப்பின் (AAF) சந்...\nஅமீரக அரசுத்துறை ஊழியர்களுக்கு பனிக்கால சலுகை அறிவ...\nஷார்ஜா பார்க்கிங் மீட்டர் மீது ஸ்டிக்கர் நோட்டீஸ் ...\nஅதிராம்பட்டினம் ஆலடிக்குளம் புனரமைக்கும் பணிகள் தீ...\nசவுதியில் ஹஜ், உம்ரா யாத்ரீகர்கள் செலுத்தும் 5% வா...\nஅமீரகம் முழுவதும் இன்றும் வெண்பனி போர்வை \nதுபையில் மோட்டார் சைக்கிள் மீது பார்க்கிங் கட்டணம்...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து பிப்...\nபட்டுக்கோட்டையில் நடைபயிற்சி விழிப்புணர்வுப் பேரணி...\nஅதிராம்பட்டினம் மீனவர் வாகன விபத்தில் பலி \nஅதிராம்பட்டினத்தில் சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் ...\nநீரிலும், நிலத்திலும் இயங்கும் விமானம் ~ சோதனை வெற...\nஎதிர்ப்பை தொடர்ந்து பணிந்தது பயணிகளை பாடாய்படுத்தி...\nதுபை விமான நிலையத்தில் ஹைட்ரஜன் டேக்ஸி அறிமுகம்\nதுபையில் ஃபிரேம் பில்டிங் அடுத்த வாரம் திறப்பு \nசம்சுல் இஸ்லாம் சங்கத்தில் ஜனாஸா குளிப்பாட்டும் ஒழ...\nஅமீரகத்தில் கடும் பனிமூட்டம் (படங்கள்)\nஅதிராம்பட்டினத்தில் மினி மாரத்தான் ஓட்டப்போட்டி ~ ...\nபட்டுக்கோட்டை டிஎஸ்பி அலுவலகத்தில் டிஐஜி ஆய்வு\nதொகுதியை மறக்காத முன்னாள் கவுன்சிலர் \nஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்தில் அதிராம்பட்ட...\nதஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் பயிற்...\nஇஸ்லாமியர்களின் மையவாடி ஆக்கிரமிப்புகளை மீட்டுத் த...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ரஷீதா அம்மாள் (வயது 80)\nமதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்தில் ஒருவர் ...\nமலேசியாவில் ஆபத்தில் சிக்கிய பெண்ணின் குடும்பத்துக...\nதொழில் முனைவோர் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ...\nதஞ்சை மாவட்டத்தில் நடப்பாண்டு சாலை விபத்தில் 432 ப...\nகடலோர பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு கூட்டம் (படங்க...\nஅதிராம்பட்டினத்தில் 10.40 மி.மீ மழை பதிவு \nபட்டுக்கோட்டையில் விஏஓக்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)...\nசவுதியில் திருமணத்திற்கு சென்ற மணப்பெண்ணின் கார் த...\nதூய்மை நாள் விழிப்புணர்வு பேரணி ~ கூட்டம் (படங்கள்...\nகலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்ட...\nஅமீரகத்தில் பஸ் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் வ...\nஅமீரகம் ~ சவுதியில் ஜன.1 முதல் பெட்ரோலுக்கு 5% வாட...\nஇன்று இலவசம் நாளை முதல் ரொக்கம்\nஅ��ிரையில் 110 வயது மூதாட்டி வஃபாத் (காலமானார்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா உம்மு ஹனிமா (வயது 94)\nஅதிராம்பட்டினத்தில் குளிர்ந்த காற்றுடன் தூறல் மழை\nதஞ்சை மாவட்டத்தில் படித்த இளைஞர்களுக்கு தொழில் முன...\nதஞ்சை மாவட்டத்தில் 589 ஊராட்சிகளில் நாளை டிச.20 தூ...\nதஞ்சையில் அதிரை பிரமுகரின் புதிய டெக்ஸ்டைல்ஸ் திறப...\nதஞ்சை-பட்டுக்கோட்டை-மன்னார்குடி புதிய அகல ரயில் பா...\nஅமீரகத்தில் பெட்ரோல் வாகனங்கள் கேஸ் வாகனங்களாக மாற...\nஅதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் விதை பந்துகள...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய கட்டுமானப்பணி நிலவரம் ...\nகுவைத்தில் உயிரிழந்த அதிரையரின் மனைவிக்கு நிலுவைத்...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகம்மது யூசுப் அவர்கள்\nஅதிரை ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் ராணுவ வாகனங்கள் (படங்க...\nஅமீரகத்தில் இருவேறு இடங்களில் நிகழ்ந்த தீ விபத்தில...\nகுவைத்தில் 7 நாள் இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்ச...\nஅதிராம்பட்டினத்தில் லக்கி சில்க்ஸ் வாடிக்கையாளர்கள...\nஅரசுப் பள்ளிக்கூடத்தின் அவலம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ப.அ முகமது சமூன் (வயது 62)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nதுபை விமான நிலையத்தில் பயணிகள் தவறவிட்ட 6.25 மில்லியன் திர்ஹம்\nகுறிப்பு: பயனுள்ள பல தகவல்கள் உள்ளன முழுமையாக படிக்கவும்.\nபயணிகள் துபை விமான நிலையத்தில் 2016 ஆம் ஆண்டு மறதியாக விட்டுச் சென்ற தொகை 6.25 மில்லியன் திர்ஹம்.\nதுபை சர்வதேச விமான நிலையங்களில் 2016 ஆம் ஆண்டு பயணிகள் மறதியாக விட்டுச் சென்ற 6.25 மில்லியன் திர்ஹத்திற்கு ஈடான தொகை யாரும் கோராததால் துபை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது என துபை விமான நிலைய 'தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கான போலீஸ் துறையின்' இயக்குனர் கோலனல் ராஷித் பின் சப்வான் (Colonel Rashid Bin Safwan, director of the lost and found department) தெரிவித்தார்.\nகடந்த 2016 வருடம் தொலைத்துவிட்டுச் சென்ற பொருட்களை ஏலம் விட்டதன் மூலம் 4.71 மில்லியன் திர்ஹம் கிடைத்ததாகவும், நடப்பு வருடத்தில் இதுவரை 3.86 மில்லியன் திர்ஹம் வருமானம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nநடப்பு 2017 வருடத்தில் மட்டும் 198,000 டாலர்கள், 10,000 பஹ்ரைனி தினார்கள், 15,000 யூரோக்கள், 300,000 கத்தாரி ரியால்கள், 3,000 குவைத் தினார்கள் மற்றும் 80,000 கண்டுபிடிக்கப்பட்டு பயணிகளிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇந்த வருடம் ஏலம் விடப்பட்ட பொருட்களில் சுமார் 14,000 மொபைல் போன்கள், 1,679 ஸ்மார்ட் போர்டு கருவிகள் (Smart Board Devices), 639 லேப் டாப்கள், 1,217 கேமிராக்கள், 16,000 கண்ணாடிகள், 11,000 கைக் கடிகாரங்கள் ஆகியவை ஏலம் விடப்பட்ட பொருட்களில் சிலவாகும். கடந்த வருடம் 4,826 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதை ஆனால் நடப்பு வருடம் அதைவிட கூடுதலாக சுமார் 5,500 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nஇவற்றுடன் சில கல்யாண ஒப்பந்த சான்றிதழ்கள், பல்கலைக்கழக சான்றிதழ்கள் கண்டெடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் புதிய வாட்டர் கூலர், ஒரு ஜெட் ஸ்கி (தண்ணீரின் மேல் இயங்கும் பைக்), மின் ஜெனரேட்டர், 60,000 திர்ஹம் மதிப்புள்ள புதிய வெர்த்து (Vertu) மொபைல், 60 இஞ்ச் எல்சிடி டிவி போன்றவைகளையும் விட்டுச் சென்றுள்ளனர்.\nமேலும் அடையாள அட்டைகள் (ID Cards) , கடிகாரங்கள், மொபைல் போன்கள், ஸ்மார்ட் டிவைஸ்கள் ஏராளம் கண்டுபிடிக்கப்பட்டு போலீஸ் நிலையங்கள் மூலம் திருப்பித் தரப்படுகின்றன. கோரப்படாத பொருட்கள் 1 வருடம் வரை பாதுகாக்கப்பட்டு பின்பு ஏலம் விடப்படுகின்றன. எமிரேட்ஸ் ஐடிக்கள் மற்றும் அமீரகத்தினரின் பாஸ்போர்ட்டுகள் அந்தந்த துறைகளுக்கும், வெளிநாட்டினரின் ஆவணங்கள் அந்தந்த நாடுகளின் தூதரகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.\nமருந்து மற்றும் உணவுப்பொருட்கள் அழிக்கப்படும். காலணிகள் மற்றும் துணிமணிகள் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தர்ம ஸ்தாபனங்களுக்கு கொடுக்கப்படுகின்றன. ஒருவர் பயணிகள் தவறவிட்டுச் செல்லும் பொருளை கண்டெடுத்தால் 48 மணிநேரத்திற்குள் சம்பந்தப்பட்ட துறையிடம் ஒப்படைக்க வேண்டும் இல்லையேல��� கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்படும். பொருட்களை ஒப்படைப்பவர்கள் அன்பளிப்பு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி கண்ணியப்படுத்தப்படுவார்கள்.\nபல பயணிகளுக்கும் துபை விமான நிலையத்தில் 'தொலைந்த மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களுக்கான போலீஸ் துறை' ஒன்று செயல்படுவதையே அறிந்திருக்கவில்லை. சட்டப்படி பொருட்களை தொலைத்த பயணிகள் 1 வருடத்திற்குள் மீட்டிக் கொள்ளலாம், ஒரு வருடத்திற்குப் பின் அவை விற்கப்பட்டிருந்தாலும் மீட்டித் தரப்படும்.\nபொதுவான பயணிகள் மற்றும் சுற்றுலாவாசிகள் தாங்கள் தவறவிடும் பொருட்கள் குறித்து முறையாக புகார் தெரிவித்தால் சிலவேளை துபை போலீஸாரே அந்தப் பொருட்களை உங்களின் வீடு தேடி வந்தும் தர வாய்ப்புள்ளது, நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் உங்கள் பொருட்களை உங்களிடம் சேர்க்க முயற்சிக்கப்படும்.\nசமீபத்தில் பொருட்களை தவறவிட்டுச் சென்ற சீன பயணி மற்றும் 7 கிலோ பொருட்களை விட்டுச் சென்ற சவுதி பயணி ஆகியோருடைய பொருட்கள் அந்தந்த நாடுகளிலேயே கொண்டு சேர்க்கப்பட்டு திரும்ப வழங்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.\nவிமான நிலையத்தில் தொலைந்து போகும் பொருட்கள் குறித்து நேரில் புகார் தர முடியாதவர்கள் ஆன்லைன் வழியாகவும் புகார் தெரிவிக்கலாம் அதற்கான முகவரி இதோ...\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\n போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதுதான் இந்த மறதி\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1111270.html", "date_download": "2019-02-21T15:54:16Z", "digest": "sha1:K3AUEOHQ5K24SEOBH2MBWOCDWGBSXIRZ", "length": 12477, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "பிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்..\nபிரேசில் நாட்டில் அதிசயம்: 22 ஆண்டுகளாக மணல் கோட்டையில் வாழும் மன்னர்..\nபிரேசில் தலைநகர் ரியோடி ஜெனீரோவில் பாரா டா திஜூகா பகுதியை சேர்ந்தவர் மார்சியோ மி‌ஷயல் மடோலியாஸ் (44). இவர் இங்கு மன்னராக இருக்கிறார்.\nஆனால் இவர் கோட்டை கொத்தளங்களால் ஆன அரண்மனையில் வசிக்கவில்லை. மாறாக மணல் கோட்டையில் வசிக்கிறார். மணல் சிற்பங்கள் செய்வதில் வல்லவரான இவர் சிறு வயதில் இருந்தே கடற்கரையில் வாழ்ந்து வந்தார்.\nஎனவே இவருக்கு வேறு இடத்துக்கு செல்ல மனமில்லை. கடற்கரையோரம் வசிக்க வேண்டுமானால் அதிக அளவு வீட்டு வாடகை கொடுக்க வேண்டியிருந்தது. எனவே அவரே தனக்காக அரண்மனையை கட்ட முடிவு செய்தார். மணல் சிற்பங்கள் செய்யும் திறன் படைத்த அவர் அழகான மணல் அரண்மனையை கட்டினார்\nஅதில் கடந்த 22 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். அது இடிந்து விழாமல் இருக்க அவ்வப்போது அரண்மனையின் மீது தண்ணீர் தெளித்து கொள்கிறார்.\nஇந்த மணல் கோட்டையை காண பலர் அங்கு வருகின்றனர். அவருடன் போட்டோ எடுத்துக் கொள்கின்றனர். அவர் தலையில் கிரீடமும் செங்கோலும் வைத்துள்ளார். அவரை அனைவரும் மன்னர் என்றே அழைக்கின்றனர். இருந்தாலும் மணல் கோட்டையும், சில புத்தகங்கள் மட்டுமே இவரது சொத்தாக உள்ளது.\n‘வடக்கு – கிழக்குக்கு சிங்களவர்கள் தன்னிச்சையாக வரவில்லை’ -சி.வி.விக்னேஸ்வரன்\nபிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் கோட்பாட்டாளரான செர்கீ ஐசென்ஸ்டைனின் பிறந்தநாளை டூடுலால் கொண்டாடும் கூகுள்..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1139474.html", "date_download": "2019-02-21T15:45:23Z", "digest": "sha1:DJAHZ2IDY3CG66JZUD77YJRTA5FIRDIE", "length": 11525, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nதந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு..\nதந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு..\nதமிழரசுக்கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 120வது ஜனன தின நிகழ்வுகள், இன்று (சனிக்கிழமை) மட்டக்களப்பில் இடம்பெற்றது.\nமட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள தமிழரசுக்கட்சியின் தலைமையத்தில், பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.\nஇதன்போது தந்தை செல்வாவின் திருவுருவப்படத்திற்கு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுத்தீபம் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.\nஇந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் உட்பட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.\nகந்தரோடையில் சமூக நலன்புரி நிலையம் திறந்துவைப்பு..\nடொரிங்டன் தோட்ட தொழிலாளர்கள் உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம்..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17295-Vilvaaranyeswarar-temple?s=4e9d0da182432b5e4f6d2199b6b14d9b&p=26009", "date_download": "2019-02-21T15:53:20Z", "digest": "sha1:6SW7RG47N5TINVJILAY4YQENOXKDX4X3", "length": 44392, "nlines": 495, "source_domain": "www.brahminsnet.com", "title": "Vilvaaranyeswarar temple", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*\n*சிவ தல அருமைகள் பெருமைகள் தொடர்.*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள இத்தலம் நூற்று பதின்மூன்றாவது தலமாகப் போற்றப் படுகிறது.\n*தல தீர்த்தம்:* வில்வ தீரீத்தம், பிரம்ம தீர்த்தம், காண்டீப தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வெட்டாறு (முள்ளியாறு-அகத்திய காவேரி.)\n*ஆலயப் பழமை:* ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதானது.\nகூவிளவனம், பிரமவனம், காண்டீப வனம், பஞ்சாக்கரபுரம், கொள்ளம்புதூர் , திருக்கொள்ளம்புதூர்.\nகொரடாச்சேரியில் இருந்து ஏழு கி.மி. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.\nகும்பகோணத்தில் இருந்து தெற்கே இருபது கி.மி. தூரத்தில் இருக்கிறது.\nகும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம்.\nதினந்தோறும் காலை 6.00 மணி முதல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.00மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.\nஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இருந்த இவ்வாலயத்துக்குள் *\"சிவ சிவ\"* *சிவ சிவ* என மொழிந்து உள் புகுந்தோம்.\nமுகப்பு வாயிலினுள் நுழைந்ததும் மேற்குப்புறத்தில் ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்துடனான சுதையுடன் காட்சி கிடைக்க, வணங்கித் தொடர்ந்தோம்.\nஅடுத்து இருபுறமும் துவார விநாயகர் இருக்க கைதொழுது நகர்ந்தோம்.\nஅடுத்து உள் தொட��்ந்தபோது, விசாலமான முற்றவெளிக்கு வந்து சேர்ந்தோம்.\nவலதுபுறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி இருக்க வணங்கிக் கொண்டோம்.\nஇரண்டாவது வாயிலருகே வந்த போது ஐந்து நிலைகளையுடைய கோபுரக் காட்சி தெரியவும், சிவ சிவ என மொழிந்து கோபுரத்தைத் தரிசித்து உள் சென்றோம்.\nவாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர் இருக்க பணிந்து வணங்கிக் கொண்டோம்.\nதண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக இருக்க, இங்கும் முன்நின்று வணங்கிப் பணிந்தோம்.\nவெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எதுவும் காணக்கிடைக்காது வெட்டவெளியாயிருந்தது.\nதெற்கு வெளிப் பிரகாரத்திலிருந்து நகர்ந்து இரண்டம் பிரகாரத்துள் நுழைந்தோம்.\nஇங்கு மூன்று நிலைகளுடான கோபுரத் தரிசனம் கிடைத்தது. சிரசிற்கு மேலாக கைகளை உயர்த்தி கூப்பி *சிவ சிவ* என வணங்கிக் கொண்டோம்.\nஐந்து நிலை கோபுர வாயில் வழியே உள் நுழைந்ததும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பத்தைக் கண்டு மெய்மறந்து நின்றோம்.\nஉள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் இருக்க தொடர்ச்சியாக ஒவ்வொருத்தரையும் வணங்கி நகர்ந்தோம்.\nஅடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகளைக் கண்டு வணங்கி வலம் செய்தோம்..\nவலம் வந்து தரிசித்து வந்தபோது, செப்புக் கவசமிட்ட கொடிமரத்தைக் காணப் பெற்று வணங்கிப் பணிந்தெழுந்தோம்.\nகொடிமரத்து விநாயகரையும் வணங்கிக் கொண்டோம்.\nமண்டபத்தினுள் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி இருந்தது. அம்பாள் நின்ற கோலத்தில் தெற்கு நோக்கி அருள்பார்வை தந்து கொண்டிருந்தாள்.\nமனமுருக பிரார்த்தனை செய்வித்து அர்ச்சகர் காட்டிய தீபாரதனையைப் பெற்று வணங்கி வெளிவந்தோம்.\nசந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளதைக் காணப்பெற்றோம்.\nசந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் இருப்பதைக் காணப்பெற்றோம்.\nதுவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடைந்தோம்.\nநேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்ததினால், தரிசனம் மிகத் தெளிவாக அமைந்தன.\nபிரார்த்தனை செய்து, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.\nகோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர்களை கண்டு வணங்கிக் கொண்டோம்.\nசண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார். இவருக்குண்டான வணங்குதல் முறையை, முறையாக வணங்கி வெளிவந்தோம்.\nஅர்ச்சுனன், கங்கை, விநாயகர், காவிரி, ஆதிசேடன், இடைக்காடர், வரகுண பாண்டியன், கோச்செங்கட் சோழன், பிருகுமுனிவர், காசிபர், கன்வர், அகத்தியர், வசிட்டர், வாமதேவர் வழிபட்டனர்.\nஇடைக்காட்டுச் சித்தர் முக்தி பெற்ற தலம் இது.\nஇங்கு இறப்பவர்களுக்கு சிவபெருமான் பஞ்சாட்சர மந்திரத்தை காதில் ஓதி முக்தி அளிக்கின்றார் என்பது தொன்மை.\nஅனைத்து ஆலயங்களிலும் இரவு ஆலயத்தை மூடும் முன் அர்த்தஜாம பூஜையை செய்வது வழக்கம்.\nஆனால், தீபாவாளி அன்று மட்டும் முந்தைய நாள் செய்யவேண்டிய அந்த பூஜையை அதிகாலையில் மேற்கொள்ளும் ஆலயம் இவ்வாலயம் இது.\nசோழ வள நாட்டில் வாழ்ந்தவர்கள் பாதிரி வனம் எனும் *திருக்கருகாவூரில் உஷத்கால (சூரியோதய) பூஜையையும்,*\nமுல்லை வனம் எனும் *அவளிவளநல்லூரில் கால சந்தி (முற்பகல்) பூஜையையும்,*\nவன்னிவனம் எனும் *ஹரித்வார மங்கலத்தில் உச்சிகால பூஜையையும்,*\nபூளைவனம் எனும் *ஆலங்குடியில் சாயரட்சை (சூரிய அஸ்தமனகால) பூஜையையும்,*\nவில்வவனம் எனும் *திருக்கொள்ளம்புதூரில் அர்த்தஜாம (நள்ளிரவு) பூஜையையும்* ஒரே நாளில் அடுத்தடுத்து தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.\nபல சிவத்தலங்களை தரிசனம் செய்தவாறே ஊர் ஊராக வந்து கொண்டிருந்தார் ஞானக் குழந்தை திருஞான சம்பந்தர்,\nஇவ்வூர் வழக்கப்படி நான்கு ஆலயங்களுக்குச் சென்று அந்த பூஜைகளை தரிசித்துவிட்டு, ஐந்தாவது ஆலயமான திருக்கொள்ளம்புதூர் நோக்கி விரைந்து வந்து கொண்டிருந்தார்.\nமறுநாள், ஐப்பசி மாத அமாவாசை நாள். தீபாவளிப் பண்டிகையை எல்லோரும் கோலாகலமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தனர்.\nஇருள் அடர்ந்த அந்த வேளையில் திருஞான சம்பந்தர் தம் அடியார்களுடன் முள்ளி ஆற்றைக் கடந்து செல்ல முயன்றார்.\nசோதனையாக ஆற்றில் வெள்ளம் கட்டுக்கடங்காமல் பெருக்கெடுத்து ஓடியது.\nஅனைவரும் திகைத்து செய்வதறியாமல் நின்றனர்.\nதிருஞான சம்பந்தர் தைரியமாக தாமே படகை செலுத்தத் தீர்மானித்து,\nகட்டியிருந்த படகை அவிழ்த்து அதில் ஏறி அமர்ந்து அடியவர்களையும் அமரச் செய்தார்.\nஇருட்டான அந்த அமாவாசை இரவில் பயந்த அடியார்களுக்கு ஆறுதல் கூறும் வண்ணம் பதிகம் பாடினார் சம்பந்தர்.\nவெள்ள நீரோட்டத்தை எதிர்த்து மெல்ல படகைச் செலுத்தி மறுகரையை அவர்கள் அடைந்த போது அதிகாலை ஆகிவிட்டது.\nதிருக்கொள்ளம்புதூர் அர்ச்சகர்கள் திருஞான சம்பந்தர் ஆலயத்திற்கு வருவதை வரவேற்க ஆவலாக பூரண கும்பத்தோடு காத்திருந்தனர்.\nஅர்த்த ஜாம பூஜைக்கான நேரம் கடந்து விடிகாலையும் வந்து விட்டது. என்ன ஆயிற்றோ சம்பந்தருக்கு என அவர்கள் கவலைப்பட்டனர்.\nஅப்போது தம் அடியவர்களுடன் திருஞான சம்பந்தர்ஆலயப் பிரவேசம் செய்தார்.\nஅவருக்காக அர்த்த ஜாம பூஜை, உஷத்காலத்தில் செய்யப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாள் நிகழ்ந்த அந்த சம்பவத்தை நினைவுறுத்தும் வண்ணம் ஒவ்வொரு ஆண்டும் இப்போதும் அந்த ஆலயத்தில் இவ்வாறு பூஜை நடத்தப்படுகிறது.\nதிருஞான சம்பந்தர் இத்தலத்திற்கு வருகை தந்ததை நினைவுறுத்தும் வகையில் ஓடத்திருவிழா நடக்கிறது.\nதிருஞான சம்பந்தரின் உற்சவத்திருமேனியை படகில் வைத்து ஓதுவார்கள் தேவாரம் ஓத, முள்ளி ஆற்றின் இக்கரையிலிருந்து அக்கரைக்கு படகு செலுத்துகிறார்கள்.\nஅதிகாலை சூரியன் உதிப்பதற்கு முன் படகு கரை சேருகிறது. அங்கே ரிஷபாரூடராய் வில்வவனநாதர் ஞான சம்பந்தரை எதிர்கொண்டழைத்து ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது.\nஇந்த விழாவிற்காகவே இறைவன் திருவருளால் அன்று முள்ளியாற்றில் நீர் கரைபுரண்டோடும் அதிசயம் இன்றுவரை தொடர்ந்த வண்ணம் அமைந்து வருகிறது.\nஅன்று உஷத்காலத்தில் ஆலயத்தில் அர்த்தஜாம பூஜை நடக்கும். ஆண்டிற்கொருமுறை நடக்கும் அபூர்வத்திருவிழா என்பதால் அன்று சிவனடியார்கள் அதிக எண்ணிக்கையில் ஆலயத்தில் கூடுவர்.\nஅம்பாள் அழகு நாச்சியாரும், வில்வவனநாதரும் திருஞானசம்பந்தருக்கு மட்டுமல்லாமல் ஆலயம் நாடும் அடிய���ர்களுக்கும் தம் அருளை வாரி வழங்கும் விழாவாக நடக்கிறது.\n, ஐந்து வேளை வழிபாடுகளும்\nபலர் அறிந்திடாத அற்புதத் தகவல்;\nசிவதலங்கள் பற்றி நாமறிந்தவைகள் நிறைய, நாமறியாதவைகள் சில\nஒன்று என்ற விகிததத்தில் ஐந்து வேளைக்கு வழிபடக்கூடிய ஐந்து சிவ தலங்கள் குறித்த அற்புதமான ஆன்மீக தகவல் இது.\nஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டு முறையில் கலந்துகொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்கள் அதாவது பஞ்ச ஆரண்ய தலங்கள் ஆகும்.\nஒரே நாளில் ஒவ்வொரு ஐந்து வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறு பிறவி இல்லாத நிலையை அடையலாம்.\nஆரண்யம் என்றால் காடு என பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள்\nஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை, காலை, உச்சிவேளை, மாலை, அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.\nதஞ்சைக்கு அருகில் அமைந்துள்ள பஞ்ச ஆரண்ய தலங்கள் முறையே\n5. திருக்கொள்ளம்புதூரில் அர்த்தசாமத்திலும் என வழிபடுபவையாகும்.\nதிருஞானசம்பந்தர் தனது திருதலப் பயணத்தின்போது பஞ்ச ஆரண்ய தலங்களை முறைப்படி வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதலங்கள் யாவும் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளன.\nகொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்\nநட்டம் ஆடிய நம்பனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nநல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால்,இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப்படுவதாக. எம் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய சிவபெருமானே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவாயாக.\nகோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்\nநாட்ட கத்துறை நம்பனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nநீர்நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம் பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப்படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்த��யும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nகுலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்\nவிலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகுலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில், விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nகுவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்\nதவள நீறணி தலைவனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nபெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள். புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nகொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்\nநின்ற புன்சடை நிமலனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்\nஆடல் பேணிய அடிகளை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nதிருநடனம் செய்யும் தலைவனான சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்\nஏறு தாங்கிய இறைவனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னை���் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nகுரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்\nஅரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nகுரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்றவனும், இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதிமுதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nபருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்\nஇருவர் காண்பரி யான்கழ லுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nபருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nநீர கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்\nதேர மண்செற்ற செல்வனை யுள்கச்\nசெல்ல வுந்துக சிந்தை யார்தொழ\nநீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும், சமணர்களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக. நம்பனே மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.\nகொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்\nநன்று காழியுள் ஞானசம் பந்தன்\nஇன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்\nஎன்றும் வானவ ரோடிருப் பாரே.\nகொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புகழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப் பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர்.\n*திருவிழாக்கள்:* சித்திரையில் பிரமோற்சவ நாளில் சுவாமி புறப்படுதல், நவராத்திரியில் அம்மன் புறப்படுவதல், ஐப்பசி அமாவாசையில் திருஞானசம்பந்தர் திருவிழா, கந்த சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி தனுர் பூஜை, மற்றும் தைப்பூசம்.\n*தொடர்புக்கு:* 4366 262 239\nபாடல் பெற்ற சிவ தலங்களில் காவிரித் தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *ஜகதீசுவரர், ஓகைப்பேரையூர்.*\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=120788", "date_download": "2019-02-21T16:02:12Z", "digest": "sha1:B4I6GONRLWG3HEVHFRYN7NO3FEUL2DGJ", "length": 8613, "nlines": 50, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Davis Cup tennis tournament Going to the Indian team ?: The management of the Federation is serious advice, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாக். செல்லும் இந்திய அணி?: சம்மேளன நிர்வாகிகள் தீவிர ஆலோசனை", "raw_content": "\nடேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி பாக். செல்லும் இந்திய அணி: சம்மேளன நிர்வாகிகள் தீவிர ஆலோசனை\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nபுதுடெல்லி: டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை இருநாடுகளுக்கும் பொதுவான இடத்தில் நடத்த அகில இந்திய டென்னிஸ் சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் வகையிலான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டி பாகிஸ்தானில் தான் நடத்தப்பட வேண்டும். ஆனால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக இந்திய அணி அங்கு செல்ல வாய்ப்பு இல்லை. இதனால், இரு அணிகளுக்கும் பொதுவான இடத்தில் வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் அணி உலக குரூப் தகுதி சுற்றுக்கு முன்னேறும்.\nஇதுகுறித்து, அகில இந்திய டென்னிஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், ‘‘நாட்டின் சட்டத்திட்டங்கள், விதிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். இருப்பினும், இதுகுறித்து அரசிடம் தெரிவிப்போம். எந்த ஒரு விளையாட்டுக் குழுவையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அரசு அனுமதி வழங்காது’’ என்றார். இதுகுறித்து இந்திய டேவிஸ் கோப்பை கேப்டனும், டென்னிஸ் நட்சத்திரமுமான மகேஷ் பூபதி தெரிவிக்கையில், ‘‘மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதற்கு, இந்திய விளையாட்டுக்குழு தயாராக உள்ளது’’ என்றார்.\n2 ஆண்டுகளுக்கு பிறகு மாட்ரிட் ஓபன் ��ென்னிஸில் ரோஜர் பெடரர்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ராய், ரூட் அதிரடியில் இங்கிலாந்து மிரட்டல் வெற்றி\nஅணியில் இருந்து முற்றிலும் ஒதுக்கப்பட்ட நிலையில் யுவராஜ் சிங்கின் ‘ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸ்’ வீடியோ வைரல்\nபாகிஸ்தானுடன் விளையாட எதிர்ப்பு ‘திட்டமிட்டப்படி போட்டி நடக்கும்: ஐ.சி.சி. தலைமை செயல் அதிகாரி தகவல்\nஉலக கோப்பையை வென்ற கேப்டன் ஓய்வு அறிவிப்பு ‘பொழுதுபோக்குக்காக கபடியை விளையாட ஆரம்பித்தேன்’: மகிழ்ச்சியுடன் விடைபெறுவதாக அனுப் குமார் அறிவிப்பு\nஐபிஎல் தொடர் மார்ச் 23ல் சென்னையில் துவக்கம் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் முழு அட்டவணை: முதல் போட்டியில் தோனி - கோலி அணிகள் மோதல்\nபெர்னாண்டோ, ரஜிதா அபார பந்துவீச்சு 235 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா\nயு-23 தேசிய அணியில் வீரர்கள் தேர்வு விவகாரம்... ஹாக்கி மட்டையால் அமித் பண்டாரிக்கு அடி: ரவுடி கும்பல் தாக்குதலால் டெல்லியில் பரபரப்பு\nஆஸ்திரேலிய ஓபனில் தோல்வி எதிரொலி ‘எனது ஆட்டம் இன்னும் முடியவில்லை’: டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் சவால்\nபுரோ கைப்பந்து லீக் போட்டி கொச்சிக்கு 4வது வெற்றி: சென்னை அணி 3ல் 2 தோல்வி\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/lesson-3304771170", "date_download": "2019-02-21T15:42:18Z", "digest": "sha1:CGZ4DIQ4F5WPGE765J6G5PTYYDLCDS6A", "length": 3988, "nlines": 113, "source_domain": "www.internetpolyglot.com", "title": "お金、買い物 - பணம், ஷாப்பிங் | Lesson Detail (Japanese - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nお金、買い物 - பணம், ஷாப்பிங்\nお金、買い物 - பணம், ஷாப்பிங்\nこのレッスンを欠席しないで。 どうお金を勘定するかに関して学んでください。. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\n0 0 キオスク (Kiosuku) விற்பனை எந்திரம்\n0 0 スーパーマーケット (Su^pa^ma^ketto) பல்பொருள் சிறப்பங்காடி\n0 0 デパート (Depa^to) பல்பொருள் அங்காடி\n0 0 並ぶ (Narabu) வரிசையில் சேர்ந்துகொள்ளுதல்\n0 0 借りる (KariRu) கடன் வாங்குதல்\n0 0 売れる (UreRu) விற்பனை செய்தல்\n0 0 引き出す (Hikidasu) திரும்ப பெற்றுக்கொள்ளுதல்\n0 0 支払う (Shiharau) பணம் செலுத்துதல்\n0 0 自動販売機 (Jidouhanbaiki) பொருள் வழங்கும் எந்திரம்\n0 0 蚤の市 (NomiNoShi) பழைய பொருள் அங்காடி\n0 0 買う (Kau) வாங்குதல்\n0 0 返品する (HenpinSuru) திருப்பிக் கொடுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/06/blog-post_21.html", "date_download": "2019-02-21T16:41:56Z", "digest": "sha1:3GWUK2WDTPQCNYKWSDAB62LBLXCGGAKJ", "length": 19900, "nlines": 159, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: கேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’", "raw_content": "\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஇதற்கு முன்பாக சங்கர் அவர்கள் எழுத்தில் வெளிவந்த ஐந்து புத்தகங்களில் நான் படித்தது ‘சினிமா வியாபாரம்’ மட்டுமே. அடுத்து காத்திருந்தது ‘சினிமா என் சினிமா’விற்காக. உலக சினிமாக்களை பார்த்து விட்டு ‘ப்ளடி..என்ன படம் எடுக்கறாங்க இங்க’ என்று சதா சர்வகாலமும் உள்ளூர் படங்களை வெறுத்தொதுக்கும் நபர்கள் ஒரு வகை. நம்பியார் நம்ம வாத்தியார் உதட்டோரம் ரெண்டு தரம் தக்காளி சட்னி ஊற்ற வைத்ததும் அதைக்கண்டு பொறுக்காமல் கையில் இருக்கும் கத்தியை திரை கிழியும் அளவிற்கு தூக்கி வீசி ‘அதாலேயே அவன் தொப்புளை கீறு தலைவா’ என்று பொங்கும் பட்டாளம் இன்னொரு வகை. இப்படி இரு எக்ஸ்ட்ரீம்களுக்கு இடையே யதார்த்தமாக பயணித்தவாறு சினிமா குறித்த நல்ல புரிதலோடு அத்துறையில் நீண்ட காலம் இயங்கும் லைவ் வயர்தான் கேபிள் சங்கர். இவர் எழுதும் வெள்ளித்திரை சார்ந்த புத்தகங்களை படிப்பதற்கு ஆவல் வர முக்கிய காரணம் - காசுவல் ரைட்டிங். அவ்வகையில் முதல் பிரதியை வாங்கி சுடச்சுட நான் படித்த ‘சினிமா என் சினிமா’ பற்றிய எனது பார்வை உங்கள் பார்வைக்கு.\nஜான்சிராணி எனும் புதிய பதிப்பகத்தின் சார்பில் வெளியாகி இருக்கும் இந்நூலின் விலை 70 ரூபாய். திக்கான பளபளா அட்டையுடன் மொத்தம் 102 பக்கங்கள். அழகாக டிசைன் செய்து இருக்கிறார் சென்னைப்பதிவர் ‘வலைமனை’ சுகுமார். சமீப காலங்களில் வெளியான 27 திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களின் தொகுப்பே இப்புத்தகம். ‘நீங்க சொல்லிட்டீங்கல்ல. பாத்துருவோம் பாஸ்’ ‘அட...படம் நல்லா இருக்கும் போல’ ‘நேர்த்தியான விமர்சனம். அருமை’, அனைத்திலும் உச்சமாக முழு விமர்சனத்தையும் படித்து விட்டு ‘படம் பாக்கலாமா வேணாம���’ என்று கேபிளின் இணையத்தில் திரை விமர்சனங்களுக்கு கமன்ட் போட்டு எகிறி ஓடிய அன்பர்கள் பரிகாரம் தேட ஒரு வாய்ப்பை தந்துள்ளது இந்நூல். ஏழாம் அறிவு, அவன் இவன், அரவான் போன்ற படங்களுக்கு நிறைய இடம் ஒதுக்கி கொத்து பரோட்டா போட்டுள்ளார் ஆசிரியர். டெல்லி பெல்லி, சாஹிப் பீவி அவுர் கேங்க்ஸ்டர், வெங்காயம் என நான் பார்க்காத படங்களை எப்படியும் பார்த்தாக வேண்டிய ஆவலை தூண்டுகின்றன விமர்சனங்கள்.\nமுதல் சில பக்கங்களை திருப்புகையில் ‘முன்னுரை, என்னுரை, புகழுரை’ என்று எதுவுமின்றி நேரே எங்கேயும் எப்போதும் விமர்சனத்துடன் ஆரம்பித்துள்ளது நன்று. ‘இந்த நூலின் ஆசிரியர் உலக சினிமா டிவிடியை மிக்சியில் அரைத்து முப்பொழுதும் நாலு க்ளாஸ் குடுக்கும் அளவிற்கு வித்தகர்’ ரீதியில் வழக்கமாக புல்லரிக்கும் புத்தகங்களின் முதற்பக்க க்ளிஷேவை தவிர்த்துள்ளார் கேபிள். பக்கங்களை தாண்ட தாண்ட கமா, முற்றுப்புள்ளி மற்றும் எழுத்துப்பிழைகள் ஆங்காங்கே எட்டிப்பார்க்கின்றன. இதைக்கவனிக்க எப்படி தவறினர் என்பது முக்கியமான கேள்வி. Dirty Picture – dirtry picture, Vicky donor – Vicky doner என தலைப்பிடப்பட்டு உள்ளதும் குறையே. இனி வெளியிடவுள்ள புத்தகங்களில் கடுமையான ப்ரூப் ரீடிங் அவசியம் சாரே.\n‘எங்கேயும் எப்போதும்’ விமர்சனத்தில் ‘அஞ்சலியை பார்க்கும் போதெல்லாம் அள்ளி அணைத்து கன்னத்தில் முத்தமிட தோன்றுகிறது’ என துள்ளி குதிக்கிறார் ஆசிரியர். பாத்து சார். டபுள் கோட்டிங் கையோட வந்துற போகுது. மயக்கம் என்ன படத்தில் ‘கண் கலங்க வைக்கும் நெகிழ்வான க்ளைமாக்ஸ்’ இருந்ததாக சொல்கிறார். போங்க சார் ஆனாலும் நீங்க ரொம்ப தமாசு. ‘ஆடுகளத்தில் பெரியவர் ஜெயபாலன் மற்றும் கிஷோருக்கு முறையே ராதாரவி மற்றும் சமுத்திரக்கனி டப்பிங் தந்துள்ளனர்’ போன்ற தகவல்கள் சராசரி ரசிகனுக்கு புதிது. மங்காத்தா எங்கிருந்து சுடப்பட்டது என்று லிஸ்ட் போட்டு, ஒரிஜினல் எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்ப சொல்லி ஒரு சில பதிவர்களை லேசாக சுரண்டியும் பார்க்கிறார் சங்கர் நாராயண். நூலில் வந்த விமர்சனங்களில் குட் நைட் குட் மார்னிங்(ஆங்கிலம்) மற்றும் விக்கி டோனர்(ஹிந்தி) இரண்டையும் பரிந்துரைத்து என்னை தியேட்டருக்கு அழைத்து சென்றார் கேபிள். இரண்டுமே சிறப்பு. குட் நைட் குட் மார்னிங் சில ந���ட்களே தியேட்டர்களில் வலம் வந்தது. வாய்ப்பு கிடைத்தால் டி.வி.டி.யில் தவறாமல் பாருங்கள்.\nசிறந்த சினிமா விமர்சகர் ஆவதற்கு முக்கிய தகுதிகள் சில உண்டு. ஒளிப்பதிவு, பின்னணி இசை பற்றி போதிய அறிவு/தீவிர ஆர்வம், படத்தில் நடித்த சிறு கேரக்டர்கள் குறித்த தகவல்களை கூறுதல், படம் தேறுமா, தேறாதா என்பது குறித்த வணிக சூட்சுமம் உள்ளிட்ட சில. இது போன்ற நுட்பமான மற்றும் புதிய விஷயங்களை விமர்சனங்களின் ஊடே தருவது கேபிள் சங்கரின் ப்ளஸ் என்பதற்கு ‘சினிமா என் சினிமா’ ஒரு சாம்பிள். வரும் ஞாயிறு அன்று டிஸ்கவரி புக் பேலஸில் இந்நூல் வெளியீடு நடக்க உள்ளது. சிறப்பு விருந்தினர்களாக நடிகர் நாசர், அம்புலி இயக்குனர்கள் ஹரீஷ் நாராயண் – ஹரி சங்கர், கிருஷ்ணவேணி பஞ்சாலை இயக்குனர் தனபாலன் ஆகியோர் வரவுள்ளனர். வாழ்த்துகள் கேபிள் சங்கர். ‘சாப்பாட்டுக்கடை’ புத்தகம் சீக்கிரம் ரிலீஸ் செய்க\nசினிமா என் சினிமா – பெப்பர் பாப்கார்ன்\nஅஞ்சலியை பற்றி தப்பாக சொன்ன சிவாவை வன்மையாக கண்டிக்கிறோம்\nகேபிள் மோசமான ஆளு. கலகலப்பு மூலம் அஞ்சலி கூட பேச ஆரம்பிச்சிருக்கார். இந்த புக்கை கொண்டு போய்\nஅஞ்சலியிடம் குடுத்து \" எங்கேயும் எப்போதும் விமர்சனம் படிங்க\" என புக்கையே லவ் லெட்டர் ஆக்க சாத்திய கூறுகள் உண்டு\nஅக்கு வேறா, ஆணி வேறா அலசிட்டீங்க போங்க.\nநல்லதொரு கலைஞன் மட்டுமே இப்படியொரு படைப்பை ரசித்துப் படைக்கமுடியும். ரசித்துப் படைத்த ’தலை’க்கும், அதை ருசித்து பகிர்ந்த சிவாவிற்கும் பாராட்டுக்களும், நன்றிகளும்.\nஇப்பவே டிஸ்கவரி புக் பேலஸிற்கு புத்தகம் வேண்டி அட்வான்ஸ் மெயில் அனுப்பிடலாமா\nபாஸ் இது என்ன இலவச பொஸ்தவமா\n70 ரூ என்பது ரொம்ப விலை ஜாஸ்தி , அதுக்கு ரொம்ப ஓவர் வாசிப்பு உங்களுது :-))\n102 பக்கத்துக்கு 15 ரூ தான் விலை வைக்கணும் ,பதிவு எழுதுறவங்க எல்லாமே ஜமீந்தார் குடும்பம் போல :-))\nபடிச்சதும் கமெண்ட் போட்டுட்டேன் , இதை வச்சு ஆள் ஆளுக்கு பஞ்சாயத்து பண்ண கிளம்பிடுவாங்க பொழப்பத்தவங்க, 102 பக்கம் உள்ள சினிமா விமர்சன புத்தகத்துக்கு 70 ரூ விலை என்பது அதிகம். அதையே சொன்னேன். சினிமா பார்க்கிறதே காசுக்கு தண்டம் இதுல விமர்சனம் செய்ததை வேற காசு கொடுத்து வாங்கி படிக்கணுமா\nபொன்னியின் செல்வன் ஒரு பாகம் 15 ரூ னு பெல்ஸ் ரோட்டில வாங்கிற ஆளு ,எனவே இது என் கர���த்து பணக்கார பதிவர்கள் எல்லாம் இது போல நூல்கள் வாங்கி வாசிக்கலாம்\nபுத்தகம் ஒரு லட்சம் பிரதி தாண்டி விற்க வாழ்த்துகள்.........(அப்பத்தானே கேபிள் பார்ட்டி வைப்பாரு)\nMANO நாஞ்சில் மனோ said...\nஸ்பைடர்மேன், ஸ்பெக்ட்ரம் மால் & சத்யம்\nமலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி\nகேபிள் சங்கரின் ‘சினிமா என் சினிமா’\nஎடோ கோபி..ஞாங்கள் பாண்டி போயி..\nபதிவர் கருந்தேள் ராஜேஷின் மின்னூல்\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 6\nஎடோ கோபி ஞான் கேரளா போயி – 5\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 4\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 3\nஎடோ கோபி..ஞான் கேரளா போயி - 2\nஎடோ கோபி.. ஞான் கேரளா போயி - 1\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yethi-yethi-song-lyrics/", "date_download": "2019-02-21T16:53:52Z", "digest": "sha1:3QOUNWQO3TEEFVUE73TBTXBF7KL2YNSA", "length": 10212, "nlines": 309, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yethi Yethi Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : பென்னி டயல், குணால் கஞ்சவாலா, நரேஷ் ஐயர், சோழர் சாய்\nஇசையமைப்பாளர் : ஹரிஷ் ஜெயராஜ்\nஆண் : மச்சி மச்சி\nஆண் : சக்க போடு\nகுழு : ஹான் ஹான்\nஆண் : { ஏத்தி ஏத்தி ஏத்தி\nஎன் நெஞ்சில் தீய ஏத்தி\nஆண் : சூது வாது தெரியாது\nசொக்க தங்கம் ராசா சுத்தம்\nஆண் : ராஜா நான் ராஜா\nராஜா ராஜா நான் ராஜா என்\nஆண் : ராஜா நான் ராஜா\nகாஜா ராஜா நான் ராஜா\nஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி\nஎன் நெஞ்சில் தீய ஏத்தி\nகுழு : ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ\nஹோ ஹோ ஹோ ஹோ\nஆண் : பங்க் அடிச்சி\nஏர்லி மார்னிங் பத்து மணி\nஆண் : லைட் ஹவுசு\nபதில் எழுத பாதி பேப்பர்ல\nஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி\nஎன் நெஞ்சில் தீய ஏத்தி\nஆண் : சூது வாது தெரியாது\nசொக்க தங்கம் ராசா சுத்தம்\nகுழு : போலி போலி\nஹா ஹா ஹா ஹா\nஆண் : தண்டாலு தினம்\nபோல ஏத்தி ஆர்ம்ஸ பாப்போம்\nஆ ஏதாச்சு சண்டை வந்தா\nஆண் : ரௌண்டு கட்டி\nஇருக்கு பவரு கட்டி நொறுக்குங்கடா\nபறக்க ரெக்கைகள் எதுக்கு காத்தாடி\nஆண் : ஏத்தி ஏத்தி ஏத்தி\nஆண் : சூது வாது தெரியாது\nகுழு : சொக்க தங்கம் ராசா\nகுழு : முகத்த கழுவு லேசா\nஆண் : ராஜா நான் ராஜா\nராஜா ராஜா நான் ராஜா என்\nஆண் : ராஜா நான் ராஜா\nகாஜா ராஜா நான் ராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/44341/i-stand-with-kamal-in-politics-rather-than-rajini", "date_download": "2019-02-21T16:20:35Z", "digest": "sha1:A7TXN6ICQQUMT2MRNLLSFKP6EEOHKEQN", "length": 4408, "nlines": 67, "source_domain": "www.top10cinema.com", "title": "‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்\n‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\n2.௦ மேக்கிங் வீடியோ - பார்ட் II\nஆர்.ஜே.பாலாஜி ஹீரோ அவதாரம் எடுத்து நடித்திருக்கும் படம் ‘LKG’. இந்த படம் வருகிற 22-ஆம் தேதி ரிலீசாக...\n‘தளபதி’ படத்திற்கு பிறகு ரஜியுடன் இணையும் பிரபலம்\n‘பேட்ட’ படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின்...\n’ - ‘இளையராஜா-75’ விழாவில் ரஜினி\nநேற்று (3-1-19) மாலை சென்னையில் நடந்த ‘இளையரஜா-75’ இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் ரஜினிகாந்த்,...\nவிசாகன் - சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nவிசாகன், சௌந்தர்யா ரஜினி திருமண விழா புகைப்படங்கள்\nஎந்திரலோகத்து சுந்தரியே வீடியோ பாடல் - 2.0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/887", "date_download": "2019-02-21T15:53:11Z", "digest": "sha1:Z4QBO22BAVOKYBU6L2B4XSFE27GYNYXS", "length": 7864, "nlines": 114, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை!", "raw_content": "\nயாழ்ப்பாணத்தில் நேற்று திடீரென 4 பாகை செல்சியசால் எகிறிய வெப்பநிலை\nயாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வழமைக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டதாக மக்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். வழக்கத்தை விடவும் 4பாகை செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை காணப்பட்டதால் மக்கள��� பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதேவேளை இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வழமையை விடவும் அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅனுராதபுரம், மட்டக்களப்பு, குருநாகல், மகாஇலுப்பல்லம, புத்தளம், இரத்மலான, வவுனியா ஆகிய பகுதிகளில் வழமையை விட 2 பாகை செல்சியஸ் அதிகமான வெப்பநிலை பதிவானது. நாட்டின் ஏனைய பகுதிகளிலும், வழக்கத்தை விட சற்று அதிகமான வெப்பநிலை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅம்பாந்தோட்டை, கட்டுகஸ்தோட்டை, மன்னார், மற்றும் திருகோணமலையில் வழக்கத்தை விடவும், 3 பாகை செல்சியஸ் அதிகமான வெப்ப நிலை காணப்பட்டது.\nஇதனைவிட இரவு நேர வெப்பநிலையும் வழக்கத்தை விட சுமார் 2, 3 பாகை செல்சியஸ் அதிகமாகவே காணப்பட்டதாக சுட்டிக்கட்டப்பட்டுள்ளது.\nஇதனால் பொதுமக்கள் நேற்றைய தினம் வெளியில் நடமாட முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2009/09/blog-post_09.html", "date_download": "2019-02-21T16:44:52Z", "digest": "sha1:4S5DUALDI2N6TZY422HIAI4OZJWDUDD7", "length": 2159, "nlines": 24, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தக��ல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவேளாண்மை செய்திகள் தகவல்கள் அறிய படத்தின் மேல் ...... க்ளிக் செய்யுங்கள்.......\n10:23 PM வேளாண்மை செய்திகள் தகவல்கள் அறிய ...... இங்கே க்ளிக் செய்யுங்கள்....... 0 கருத்துரைகள் Admin\nகுறிச்சொற்கள்: வேளாண்மை செய்திகள் தகவல்கள் அறிய ...... இங்கே க்ளிக் செய்யுங்கள்.......\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/organic-farms/organic-insecticides/", "date_download": "2019-02-21T16:13:00Z", "digest": "sha1:OHBBCAFSYNFRBNJMTPX4QASTCVFJXGSP", "length": 11383, "nlines": 78, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் - Pasumaiputhinam", "raw_content": "\nYou Are Browsing ‘இயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள்’ Category\nவீட்டுத்தோட்டத்தைக் காக்கும், பூண்டுக் கரைசல்(Garlic Solution)\nகத்தரி, தக்காளி, வெண்டை, அவரை உள்ளிட்ட காய்கறிச் செடிகளில் நோய்த் தாக்குதல் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதை நோய் வருவதற்கு முன்பே கட்டுப்படுத்தி விட வேண்டும். இதற்கு மூலிகைப் பூச்சிவிரட்டி அதிமுக்கியம். புகையிலை, பூண்டு, பச்சை மிளகாய், வேப்பிலை, நொச்சி இலை இவை ஐந்தையும் சம அளவில் எடுத்து உரலில் போட்டு இடித்து, மூழ்கும் அளவு மாட்டுச் சிறுநீரில் ஊறவைத்து, நன்றாக கொதிக்க வைத்து, பிறகு ஆறவைக்க வேண்டும். 10 லிட்டர் தண்ணீருக்கு 500 மில்லி வீதம் கலந்து...\nநோய் கட்டுப்பாட்டிற்கு சில குறிப்புகள்(Control Diseases In Plants)\nபல்வேறு பூஞ்சாண நோய்கள் அதிகப்படியான ஈரம் மற்றும் குறைந்த காற்றோட்டம் ஆகிய காரணங்களால் பரவுகின்றது. செடிகளை மிக நெருக்கமாக நட்டால் தண்ணீர் மிகவும் மெதுவாக ஆவியாகிறது. இதனால் அதிகப்படியான ஈரம் எப்பொழுதும் இருக்கும். எனவே செடிகளை நெருக்கமாக வளர்க்கக் கூடாது. நன்றாக வளர்ந்த செடிகளுக்குத் தேவையான இடத்தைக் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே விட்ட தண்ணீர் காய்ந்த பிறகே மீண்டும் செடிகளுக்கு தண்ணீர் விட வேண்டும். பாதிக்கப்பட்ட செடிகள் அல்லது இலைகளை உடனுக்குடன்...\nஆமணக்கை பூச்சிகளின் பதிவேடு என்று கூறலாம், எந்த பூச்சி வந்தாலும் முதலில் ஆமணக்குச் செடியைதான் நாடும். இதை ஆங்கிலத்தில் TRAP CROP என்று கூறுவார்கள். ஆமணக்குச் செடிகளை வயலின் ஓரத்தில் நடலாம், எண்ணிக்கை குறை���ாகவே நடவேண்டும். ஆமணக்குச் செடியை அடிக்கடி பரிசோதித்து, தீமைசெய்யும் பூச்சிகளைக் கண்டால் அப்பூச்சிகளை சேகரித்து அழித்து விட வேண்டும். அதிகமாக ஆமணக்கு நடக்கூடாது, நெருக்கமாகவும் இருக்கக்கூடாது, வயலின் நடுவிலும் நடக்கூடாது. கட்டுப்படும் பூச்சிகள் வெள்ளைக்...\nமாவுப்பூச்சி மேலாண்மை உலகில் பல வகையான மாவுப் பூச்சிகள் உள்ளன. அவற்றில் ஒரு வகையான மாவுப்பூச்சிகள்தான் பாராகாக்கஸ் மார்ஜினேட்டஸ் (Para Coccus marginatus) எனும் பப்பாளி மாவுப்பூச்சி. இப்பூச்சியின் தாக்குதல் தமிழ்நாட்டில் முதன் முதலாக ஜுலை 2008 ஆம் ஆண்டு கோயமுத்தூர் பகுதியில் பப்பாளியில் கண்டறியப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்திலும் இப்பூச்சியின் தாக்குதல் காணப்படுகிறது. இப்பூச்சிகள் பப்பாளியை மட்டும் அல்லாது மல்பரி, மரவள்ளி, பருத்தி, கொய்யா, கத்தரி, தக்காளி,...\nபயிர் வளர்வதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வளங்கி பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பவை பயிர் வளர்ச்சி ஊக்கி ஆகும். புகையிலை கரைசல், மண்புழு உரம், இஞ்சி பூண்டு மிளகாய் கரைசல், மோர் கரைசல், வேம்பு கரைசல், பஞ்சகவ்யம், பீஜாமிர்தம், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், அக்னி அஸ்திரம் போன்றவை இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சில பயிர் வளர்ச்சி ஊக்கிகள் ஆகும். புகையிலை கரைசல் தயாரித்தல் 150 கிராம் நீட்டு புகையிலையை எடுத்துக்கொண்டு சிறு சிறு துண்டுகளாக வெட்ட...\nபயிர் வளர்ச்சியை தூண்டும் கரைசல் வகைகள்(Growth Hormones)\nடி.ஏ.பி கரைசல் – சிறந்த இலைவழி ஊட்டம் பயிர்கள் பூக்கும் தருணத்தில் மணிச்சத்தின் தேவை அதிகம். பயிர்கள் நிறைய பூக்கவும், காய்க்கவும், காய்களில் மணி நிறைய பிடிக்கவும், மணிச்சத்து நிறைய தேவைப்படுகிறது. மணிச்சத்தை இலை மூலமாக வழங்கிட ஏற்ற உரம் டி.ஏ.பி. அதில் 46 சதம் மணிச்சத்து நீரில் கரையும் வடிவில் உள்ளது. இதனைச் செடிகள் எளிதில் உறிஞ்சிக் கொள்ள வாய்ப்பாக 18 சதம் தழைச்சத்தும் இணைந்திருக்கிறது. மற்ற சத்துக்களை விட தழைச்சத்தையே பயிர்கள் விரும்பி எடுத்துகொள்ளும்...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF-13/", "date_download": "2019-02-21T16:38:18Z", "digest": "sha1:KZ4QE3EO24V2G2JAW3H7XAOTZWCKG5BV", "length": 46978, "nlines": 220, "source_domain": "tamilmadhura.com", "title": "திருமதி ராஜம் கிருஷ்ணனின் 'கரிப்பு மணிகள்'- 13 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- 13\nராமசாமிக்கு மறுநாளே வேலை சீட்டுக் கிழிக்கப்பட்டது. தங்கராசு அவனிடம் வந்து, அத்தனை தேதி வரையிலுமான காசைக் கொடுத்துக் கணக்குத் தீர்த்துவிட்டான். கையெழுத்து ஒன்றைப் போட்டுவிட்டுச் சம்பளத்தை – ஐம்பத்தெட்டு ரூபாய் சொச்சத்தை எண்ணிப் பெற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.\nசைக்கிளைப் பிடித்துக் கொண்டு அவன் தோல்வி அவமான உணர்வுடன் வெளிவரவில்லை. ஒரு எரிமலை வெடிக்கப் போகிறதென்ற உணர்வுடன் அவன் பொன்னாச்சியைக் கூடப் பார்க்கக் காத்திராமல் வெளிவந்தான். நேராகத் தொழிற்சங்கத் தலைவர் தனபாண்டியனைக் காண வீட்டுக்கு விரைகிறான்.\nஒரு காலத்தில் தூத்துக்குடி நகர்ப்புறத்தில் உப்புத் தொழிலாளருக்கென்று பட்டா செய்து கொடுத்த மனைகள் கொண்ட தெரு அது. இந்நாள் அந்த மனையில் உப்பளத் தொழிலாளி ஒருவனும் கட்டிடம் எடுத்துக் கொண்டு வாழவில்லை. புதிய துறைமுகத்தில் அலுவலக வேலை செய்பவனும், கல்லூரியில் பணியாற்றுபவரும் வாடகைக்கு இருக்கும் வகையில் கண்ட்ராக்ட், வியாபாரம் என்று பொருளீட்டும் வர்க்கத்தார் அங்கே மனைகளை வாங்கி வீடுகள் கட்டியிருக்கின்றனர். பச்சையும் நீலமும் பாங்காப் பூசப்பெற்ற சிறு இல்லங்கள் அழகுற விளங்குகின்றன. ‘கமான்’ வளைவுகளில் வண்ணப் பூச்செடிகளும், பசுமையான குரோட்டன்சுகளும் வளர்க்கப்பெற்ற வீடுகளும் இருக்கின்றன. நல்ல வெய்யில் நேரம். இந்த நேரத்தில் அவன் சைக்கிள் சக்கரம் மணலில் புதைய அந்த வீட்டின் முன் வந்து சுற்றுக் கதவைத் திறக்கிறான்.\nதனபாண்டியன் உப்பளத் தொழிற்சங்கத் தலைவராக வளர்ச்சி பெற்று வந்திருப்பதை அந்த வீடே அறிவிப்பதாக அவனுக்கு அப்போதுதான் சுருக்கென்று தைக்கிறது. அவன் இத்தனை நாட்களில் அவர் வீட்டுக்கு வந்திராமலில்���ை. இருட்டில், மாலை நேரங்களில் அவசரமாக வந்து செல்வான். நான்கு வருடங்களுக்கு முன் இந்த வீடு எப்படி இருந்ததென்று அவன் அறிந்திருக்கிறான். ஓலைக்குச்சு ஒன்று உள்ளே தள்ளி இருந்தது. அப்போது அந்தத் தெருவும் இவ்வளவுக்கு வண்மை பெற்றிருக்கவில்லை. முன்புறம் தூண்கள் அலங்காரமாக விளங்கும் வராந்தா, மொசைக் தளம், வராந்தாவில் மேற்சுவரில் வரிசையாக அரசியல் தலைவர்களின் படங்கள் விளங்குகின்றன. காமராசர், காந்தியடிகள், நேரு, இந்திரா, அண்ணாதுரை ஆகிய எல்லாத் தலைவர்களின் படங்களும் விளங்குகின்றன. உட்புகும் வாயிலில் ஒரு வண்ணப் பூந்திரை தொங்குகிறது. வராந்தாவில் நான்கு கூடை நாற்காலிகள் இருக்கின்றன.\nஅவன் சிறிது குழப்பத்துடன், “சார்…” என்று கூப்பிடுகிறான். உள்ளிருந்து தொப்பி போல் முடிவிழும் தலையும், பெரிய பெரிய வில்லைகளாக, தங்க பிரேம், மூக்குக் கண்ணாடியும் கட்டம் போட்ட சட்டையுமாக ஒரு இளைஞன் வருகிறான்.\n உப்பளத் தொழிலாளி ராமசாமி, பனஞ்சோலை அளம்…” என்று பரபரப்புடன் கூறும் அவனை அவன் அலட்சியமாக நோக்கிவிட்டு, “அப்பா இல்லையே…” என்று மறுமொழி கொடுக்கிறான். “அப்பாவை இப்பல்லாம் வீட்டில் பார்க்க முடியாது. சாயங்காலம் எட்டு மணிக்கு வந்தீங்கன்னா இருப்பார்.”\n“தெரியாது, திருச்செந்தூர் போறதாகச் சொன்னாங்க. நீங்க சாயங்காலம் வாங்க\nராமசாமி வெளியில் திரும்பப் போகிறான். சண்முகக் கங்காணியிடம் கூறலாமா என்று நினைக்கிறான். தனக்கு வேலை போனதை இழப்பாகக் கருதி எவரிடமும் புலம்பி முறையிட அவனுக்கு அப்போது பிடிக்கவில்லை. எனவே பொறுத்திருந்து மாலை ஏழு மணி சுமாருக்கு தனபாண்டியனைத் தேடி வருகிறான். அந்த நேரத்தில் வீட்டுச் சுற்றுக்குள் யார் யாரெல்லாமோ தலைவருக்காகக் காத்து நிற்கின்றனர். நீலச்சட்டை போட்ட இளைஞன் ஒருவன் ஒரு நரை முடிக்காரரிடம், “அஞ்சு மணிக்கி வாங்கன்னாரு. இந்நேரமாச்சு, காணம்” என்று கூறிக் கொண்டிருந்தான்.\nராமசாமி அருகில் சென்று, “நீங்க எந்த அளக்காரரு\nஇளைஞன் குனிந்து பிடரியைச் சொறிந்து கொள்கிறான்.\n“தகராறுதா. அதில்லாம இங்க ஏன் வாரம்…” என்று நரைத் தலை கேட்கிறான்.\nசற்றைக்கெல்லாம் தலைவர் சைகிளில் வருகிறார். சைகிளைப் பாங்காக நிறுத்துமுன் ஒரு ஆள் வந்து வாங்கித் தள்ளிக் கொண்டு செல்கிறான். புதிய குஞ்சங்கள் கறுப்பும் ���ிவப்புமாக அலங்கரிக்கும் ஆசனமும் பளபளக்கும் மின் விளக்குமாக அந்தச் சைகிள் அலங்கரிக்கப் பெற்ற புதுமணப் பெண் போல் நிற்கிறது. அவன் தனது துருப்பிடித்த பழைய சைகிளைப் பார்த்துக் கொள்கிறான். சைகிள் வைத்துக் கொண்டு, படிப்பகத்தில் சென்று பத்திரிகை படிக்கும் வித்தியாசமான உப்பளத் தொழிலாளியாக இருந்த ராமசாமி… அவனுக்கு இப்போதும் ஒரு குறைவும் வந்து விடவில்லை என்று நினைத்துக் கொள்கிறான். தலைவர் நீலச் சட்டைக்கார இளைஞனிடம் பேசிவிட்டுத் திரும்புகையில் ராமசாமி வராந்தாவில் ஏறி நின்று வணக்கம் தெரிவிக்கிறான்.\n” என்று கேட்டுக் கொண்டே பதிலுக்கு நிற்காமல் மேல் வேட்டி விசிற, திரையைத் தள்ளிக் கொண்டு அவர் உள்ளே நுழைந்து விட்டார். அவர் நுழைந்ததும் அந்த ஆட்களும் தொடர்ந்து செல்கின்றனர்.\nராமசாமி சற்றே பிரமித்தாற் போல் நிற்கிறான். வராந்தாவில் அழகிய இளஞ்சிவப்புக் கூடு போட்ட விளக்கு ஒளியைச் சிந்துகிறது.\nஅவர்கள் பேச்சு வார்த்தை நடத்தும் போது அவன் உள்ளே செல்வது பண்பல்ல என்று நிற்கிறான். பணம் பிரித்துச் செலவு செய்து, துண்டுக் கடிதாசிகள் அச்சிட்டு அவன் பரப்பிய போது அந்தத் தலைவரிடம் கேட்க, காட்ட… வந்திருக்கிறான். அது படிப்பகச் சந்திப்புத்தான்.\nவீட்டுக்கு வந்தாலும் முன்புற முற்றத்துக்கப்பால் வராந்தாவைக் கடந்து அவன் சென்றவனல்ல.\nதனது ஆவேசக் கொந்தளிப்பு ஏமாற்றமாகிய சிறு பாறையில் பட்டு உடைந்து சக்தி இழந்து போனாற் போல் தோன்றுகிறது. எச்சிலை விழுங்கிக் கொள்கிறான்.\nதலைவருக்கு இந்தச் செய்தி தெரிய வேண்டியதுதான் தாமதம்; உடனே ஆயிரம் பதினாயிரம் உப்பளத் தொழிலாளரை அவர் ஒன்று சேர்த்து விடுவார். மிகப் பெரியதோர் பிரளயத்துக்குக் கருவானதோர் எழுச்சியை அந்த முதலாளிகளும் கணக்கப்பிள்ளைகளும் எதிர்நோக்கிச் சமாளிக்க வேண்டும் என்றதோர் உறுதி, கொடிக் கம்பமாய் அவனுள் எழும்பியிருந்தது. அந்தக் கொடிக் கம்பத்தில் தலைவர் போராட்டக் கொடியை ஏற்றி விடுவார் என்று அவன் வந்திருக்கிறான். ஆனால்… ஆனால்…\nஒரு நிமிடம் ஒரு யுகமாகப் போகிறது.\nஅவர்கள் பேசிவிட்டு, பேசிக் கொண்டு வெளியே வருகின்றனர். தனபாண்டியனும் வருகிறார். அவர்கள் சென்ற பிறகு தான் ராமசாமியின் மீது அவர் பார்வை விழுகிறது.\n“ஏம்ப்பா, ராமசாமி, வெளியே நிக்கே… ஆளவே காணம�� ரொம்ப நாளா… ஆளவே காணம் ரொம்ப நாளா நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன, சுப்பையா வீட்டில் பேசக் கூப்பிட்டா நோடீசு கொண்டு போட்டுட்டுப் போன, சுப்பையா வீட்டில் பேசக் கூப்பிட்டா\n“சொல்றதுக் கொண்ணுமில்ல, அண்ணாச்சி. சீட்டக் கிழிச்சிட்டாங்க” ராமசாமிக்குக் குரல் படீரென்று உடைந்தாற் போல் வருகிறது.\nகண்கள் நிலைக்க அவர் வியப்பை வெளியாக்குகிறார்.\n“ஆமாம். நாயம் கேட்டே. ஒண்ணில்ல அண்ணாச்சி, அந்தத் தடியன் நாச்சப்பன், கணக்கப்புள்ள, இவனுவ பண்ணுற அக்குரவம் ஒண்ணா, ரெண்டா தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும் தாய்க் குலத்துக்கு துரோகம் செய்யிறானுவ. பாத்திட்டு எப்பிடி இருக்க முடியும் நம்ம ஒடம்புல ரத்தம் ஓடல நம்ம ஒடம்புல ரத்தம் ஓடல அளத்தில் இரண்டு மாசமுன்ன ஒரு பொண்ணு புள்ள பெத்திட்டா. அவ உப்புச் சேத்து மண்ணுல விழுந்து கெடக்கா. இவனுவ ஏசுறானுவ. அவளுக்கு ஒரு ஒதவி, ஒத்தாசை செய்யணுமின்னு தொழிலாளிக்குத் தொழிலாளியே ஈரமில்லாம பயந்து சாவுறா. நான் அப்பவே ஒரு முடிவெடுக்கணுமின்னு வச்சிட்டே…”\nஅவனுக்கு எதை முன்பு சொல்ல வேண்டும் எதை விட வேண்டும் என்று நிதானம் புரியவில்லை. மோதியடித்துக் கொண்டு சொற்கள் வருகின்றன.\n“நீ சொல்ல வந்த விசயத்தச் சொல்லு ராமசாமி, சீட்ட கிளிக்க இப்ப என்ன வந்தது அதில்ல முக்கியம்\n“ஒண்ணில்ல அண்ணாச்சி, ரொம்ப நாளாவே அந்த நாச்சப்பனுக்கு எம்மேல காட்டம். அளத்துல ஒரு பொண்ண வளச்சிட்டுக் கேடு செய்யப் பாத்தா. அது கொஞ்சம் ஒசந்த பண்புள்ள பொண்ணு. இவெ அல்டாப்புக்கு மசியல. நாவேற கண்காணிச்சிட்டே இருந்தே. அவனுக்கு அது புடிக்கல. சங்கம், தொழிலாளர் ஒத்துமைன்னு பேசுறேன்னு துரை ஏஜண்டுக்கும் கோபம். வீட்டக் காலி பண்ணுன்னா. அது ஒரு மாசமாவுது, பெறகு, நேத்துக் காலம முதலாளி என்னைக் கூப்பிடுறான்னு கணக்கப்புள்ள வந்தா. நா மொதலாளி முகத்தயே பார்க்குறதில்ல…”\n“ராமசாமி, உனக்குச் சொல்ல வந்த விசயத்தைச் சொல்லத் தெரியல. ஒன்ன வேலய விட்டு ஏன் நிப்பாட்டினாங்கறதச் சுருக்கமாச் சொல்லு. நான் ஏழரை மணிக்கு ஆத்தூரில் ஒரு மீட்டிங்குக்குப் போவணும்” என்று தலைவர் கடியாரத்தைப் பார்க்கிறார்.\n“சுருக்கந்தா. முதலாளி கூப்பிட்டனுப்பினா. நாச்சப்பன் இருந்தான். சோலைப் பயல் வேற குடிச்சுப் போட்டு நின்னான். திட்டமிட்டு எல்லாம் செய்தாப்பல என்ன அவமானம் செய்யவே, எனக்குக் கோவம் வந்திரிச்சி. பொண்டுவகிட்ட அவன் நடக்கிறதச் சொன்னே. ஒண்ணு உளுமாந்திரம் இல்லாம இவனுவ எனக்கு அம்பது ரூவா சம்பளத்த எதுக்கு ஒசத்தறாங்க.”\n“ஆமா அண்ணாச்சி. ஒனக்கு சம்பளம் அம்பது ரூபா ஒசத்தியிருக்கே, இந்த வளவில இருந்துக்கன்னா. இந்த எரையை வச்சு எதுக்கோ என்னை இழுக்கறாங்கன்னு தோணிச்சு. நா அப்ப நாயம் கேட்டே.” அவர் முகத்தைச் சுளிக்கிறார்.\n“ஏம்பா, சம்பளம் அதிகம் கொடுக்கிறோமின்னா தூண்டில் இரைன்னு சொல்லுற குடுக்காட்ட எதுவுமில்லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல குடுக்காட்ட எதுவுமில்லன்னுறிய, நீங்களும் ஒரு வழிக்கு வரணுமில்ல சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே. வார்முதல் பண்ணுறவ, பெட்டி சுமக்கிறவன், அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல. அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத் தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியதுதானே சொல்லப் போனா, நியாயமா, ஒன்னைப் போல தொழிலாளிங்க வாய் திறக்க ஒண்ணில்லே. வார்முதல் பண்ணுறவ, பெட்டி சுமக்கிறவன், அன்னாடக் கூலியில் மாயிறான். அத்தையும் கங்காணி புடிச்சிட்டுக் கணக்கப்பிள்ளைக்கு லஞ்சம் குடுக்கான். அவனையும் சொல்லிக் குத்தமில்ல. அவன் முதலாளியிடம் ஈவுகாட்ட வேண்டியிருக்கு. நாம ஒட்டு மொத்தமா சேத்துப் பார்க்கணும். அம்பது ரூபா அதிகச் சம்பளம் போட்டுத் தாரேன்னா நீ ஒத்துக்க வேண்டியதுதானே\nராமசாமி குழம்பிப் போகிறான். பதில் வரவில்லை.\n“எப்போதும் வருமம் வச்சிட்டே எதையும் கண்ணோட்டமிட்டுப் பயனில்லை தம்பி. சரி, பிறகு என்ன நடந்தது உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண்டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்திட்டியா உங்க வேலையும் வேண்டாம், எதுவும் வேண்டான்னு உதறி எறிஞ்சிட்டு வந்திட்டியா\n“அப்படி எதுவும் சொல்லல. இது சூழ்ச்சின்னு மனசுக்குப் பட்டிச்சி. நான் கண்ட்ராக்ட் அக்குரமம் பண்ணுறதச் சொன்னே. முதலாளி நான் குடிச்சிருக்கேன்னு ஏசுனா. சோலைப் பயல் என்னை வெளியே தள்ள வந்தான். உண்மையைச் சொன்னதுக்கு இந்தக் கூலி அண்��ாச்சி. அவமானம் பண்ணினா, கூப்பிட்டனுப்பி. நீங்க சொல்லுங்க நாயம்…”\nராமசாமிக்குக் குரல் தழுதழுத்து விடுகிறது.\n“ஏன்ல பொம்பிள போல அழுவுற உன்னைப் போல ரெண்டுங் கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய. தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விசயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும் உன்னைப் போல ரெண்டுங் கெட்டான் பயலுவதா காரியத்தைக் கெடுத்துக் குட்டையக் குழம்புறிய. தொழிலாளர் சங்கம்னு ஒரு அமைப்பு, அதுக்கு ஒரு தலைவன்னு இருக்கறப்ப, நீ விசயத்த அப்பவே ஏங்கிட்டல்ல வந்து சொல்லணும் கூப்பிட்டனுப்பினா, வீட்டக் காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா, கூலி அதிகமாக குடுத்தா, இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி கூப்பிட்டனுப்பினா, வீட்டக் காலி பண்ணச் சொன்னா, இல்ல, இந்த வளவில் வந்திருன்னு சொன்னா, கூலி அதிகமாக குடுத்தா, இதெல்லாம் ஏங்கிட்ட வந்து சொல்லி யோசனை கேக்காம, முதலாளி மொகத்துக்கு நேர எதுத்துப் பேசுனா எப்படி அவங்க காங்கரீட்டுக் கோட்டை. பத்து நூறு ஆனை பலம் கூட இடிக்க முடியாது. அப்படி இருக்க, பேசத் தெரியாதவன்லாம் போயி என்னேனும் சொல்லிடறிய. இப்பப்பாரு, ஒரு பயல், அமைச்சர் கலந்துக்கற கூட்டத்தில போயி ஏறுமாறாப் பேசிட்டா. ஊழல் மலிஞ்சிருக்கு, இவன் லஞ்சம் கேட்டான்; அவன் வாங்கிட்டான்னு எடுத்து விட்டிருக்கா. இந்தப் பயல்களுக்கு மரியாதையாப் பேசத் தெரியலன்னு அரசுச் சார்புப் பத்திரிக்கை பத்தி பத்தியா திட்டறா. நாம் போயி மன்னிப்புக் கேக்கணும். முதலாளிமாருங்ககிட்ட அவனுவ வாழப்பழத்தில ஊசிவய்க்கிறாப்பல நாமும் பேசணும், அது ஒரு கலை. சரி… இப்ப மணி ஏழாச்சி, நான் போவணும், நீ நாளக்கி வந்து என்னப் பாரு. நான் அவங்களை நல்லவிதமா காண்டாக்ட் சேஞ்சி, உனக்கு ஏதும் ஏற்பாடு செய்யிறேன். திரும்ப வேலைக்கு எடுத்துப்பாக…”\nராமசாமிக்கு உருப்புரியாத உணர்வுகள் வந்து குழம்பி அவனைப் பந்தாடுகின்றன.\nஇவன் தலைவனாக வேண்டுமென்பதற்காக அவன் எத்தனை பேரிடம் பேசி ஒன்று கூட்டினான்\nதலைவர்… தலைவர்… பெரிய வீடு கட்டி விட்டான். பளிங்குத் தரை, திரை, சோபா… அது இது என்று மேலேறிப் போகிறான். சே\nமண்ணை வாரி எறிய வேண்டும் ப��லிருக்கிறது.\nஅவன் மீண்டும் துப்பிய எச்சிலை விழுங்குவது போல அங்கு வேலை செய்ய அவர் எடுத்துச் சொல்வாராம்\nசைகிளைத் தள்ளிக் கொண்டு அவன் தெருவில் திரும்பி வரும்போது தெரு இருட்டாக இருக்கிறது. ஆனால் அங்கே வீடுகளிலிருந்து வெளிச்சம் வழிகிறது.\nஇந்த அநியாயத்தைக் காரணமாக்கி ஓர் போராட்டத்துக்கு வழி வகுக்க வேண்டுமென்றல்லவோ கொதித்து வந்தான்\nஒரு குறியில்லாமல் அவன் நடந்து செல்கிறான். விரிந்து கிடக்கும் முட்செடிப் புதரைத் தாண்டி மணல் தேரியில் தெருக்கள் கூரையும் சார்ப்புமாக இடிந்து, சுவரும் ஓட்டைப் பந்தலுமாக, வேலிப்படலும் மண் முற்றமுமாகத் தொழிலாளர் வீடுகள். நிலவு மஞ்சளாக வந்து குலுகுலுவென்று முற்றங்களில் விளையாடும் குழந்தைகளைப் பார்க்கிறது. தெருவோரம் கிழவர் ஒருவர் பனஓலை சுமந்து செல்கிறார். நடையிலிருந்தே அவனைக் கண்டு கொள்கிறார். கண்களைச் சரித்துக் கொண்டு கேட்கிறார்.\n“ஆமா தாத்தா. இங்கியா ஒங்க வீடு\n“ஆமா. அதா கடாசில. இப்பத்தா வார, ஓலை வாங்கிட்டு… எங்க ஓல கெடக்கிது ரெண்டு ரூவாக்கி வாங்கின மூங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. ‘பெரணி நாரு’* (* பெரணிநார் – வெளிப்புறத்தில் பனமட்டையில் கிழித்த நார் – உறுதியானது), ‘ஈரக்கிளி’* (* ஈரக்கிளி – பிரம்பு) எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக்கிறாப்பலியா இருக்கு ரெண்டு ரூவாக்கி வாங்கின மூங்கில் பதினஞ்சி ரூபா விக்கிது. ‘பெரணி நாரு’* (* பெரணிநார் – வெளிப்புறத்தில் பனமட்டையில் கிழித்த நார் – உறுதியானது), ‘ஈரக்கிளி’* (* ஈரக்கிளி – பிரம்பு) எல்லாம் வெலகுடுத்து வாங்கி வைக்கிறாப்பலியா இருக்கு காயித பாட்டரிக்காரன் அள்ளிட்டுப் போறா. ஒரு சுசய்ட்டின்னு வச்சா, அந்த மொதலாளிய நாலாள விட்டுப் பிரிச்சிவிட்டிடறா…”\nராமசாமி எதுவும் பேசாமல் நிற்கிறான். எந்தத் திசையை நோக்கினாலும் இப்படி மனித சமுதாயமே ஆள் பவர், அழுந்தப் பெற்றோர் என்று இரண்டு பட்டுக் கிடக்குமோ\n“சுசய்ட்டிய ஏன் தாத்தா பிரிக்கணும்.”\n நாம ‘சேர்’ கட்டி சங்கம் சேந்து சாமான் வாங்கிப் போட்டு பொட்டி முடஞ்சு வித்து லாவம் காணுவமின்னா, தனி முதலாளிய வியாபாரம் எப்படியாவும் நாலாளுக்குக் காசு அதிகம் குடுத்துத் தன் வசம் இழுத்துக்கிட்டான். சங்கம் பிரிஞ்சு போச்சு தம்பி. நீ பெரியவங்க கிட்டல்லாம் பேசுறவ, தொடர்பிருக்கின்னு சொ���்லிக்கிறா. இந்தத் தொழில் எங்க வயித்துக்கு அரைக்கஞ்சி வார்க்கும் தொழில். பனஓலை, நாரு, மூங்கில் எல்லாம் நியாய விலைக்கு எங்களுக்குக் கிடைக்கிறாப்பல பண்ணினீன்னா கையெடுத்துக் கும்பிடுவம். ஓட்டுக் கேக்க எப்பமோ கச்சி கச்சியா கொடி போட்டிட்டு வாராவ. ஓட்டப் போடுங்க. ஒங்கக்கு எல்லாஞ் சேஞ்சு தாரமின்னுதாவ. எதும் சரிவாரதில்லை. எங்க ஒழப்ப, அரை வெலய்க்கிப் போடுதோம் பசிக் கொடுமையில…”\nஇங்கெல்லாம் ராமசாமி தொழிற்சங்கக் காசு பிரிக்க வந்ததுண்டு. அந்த தொழிற்சங்கக் காசு – கட்டிட வாடகை, இரண்டொரு பேப்பர் வாங்கும் செலவு இவற்றுக்குக் கட்டி வருவது கூட கஷ்டம். தொழிற்சங்கத்துச் செயலாளன் பேச்சிமுத்து இங்குதான் இருந்தான். அவன் இந்தத் தொழிலையே விட்டுச் சென்று எங்கோ வியாபாரம் செய்கிறானாம்…\n“என்ன தம்பி… பேசாம இருக்கியே எங்க தொழில்ல பாஞ்சாலி கஷ்டப்படுது. அரைக்கஞ்சிக்கு முடியாம, பிள்ளியள உப்பு அறைவைக்கு அனுப்புறம். மாசி பங்குனிக் காலத்துல எங்க பொம்பிளக பண்பாட்டு வேலைக்குப் போயி ரெண்டு மூணு கொண்டாருவா, இப்ப அதுவுமில்ல…”\nராமசாமியைக் கிழவர் எல்லாச் சக்திகளையும் உள்ளடக்கிக் கொண்ட தூணாகக் கருதி முறையிடுகிறார். அவனோ எரிச்சலை விழுங்கிக் கொள்கிறான்.\n“தாத்தா, உங்களுக்குள் ஒத்துமை இல்லாம கூட்டுறவு சங்கத்தையே உடய்க்கிறீங்க. பொறவு வெளியாளைக் கூப்பிடுறிய. ஒரு தொழிலாளி சங்கம்னா அந்தத் தொழிலாளிதாந் தலையா நிக்கணும். வெளியே இருக்கறவனைக் கூப்பிட்டா, அவன் ஒங்க தலையை மிதிச்சிட்டு ஏணி ஏறுவா. பொறவு அவனும் மொதலாளிமாரும் ஒண்ணு.”\n ஆனா இந்தக் கூறுகெட்ட தொழிலாளிகளுக்கு அதிகாரத்துல இருக்கிறவன்கிட்ட பேச என்ன வக்கிருக்கு அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது அவனுக்கு எழுத்தா படிப்பா, என்ன எளவு புரியிது அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டியிருக்கு அதுக்கு ஒரு வெளியாளத்தானே நம்ப வேண்டியிருக்கு அவன்னா போறா வாரா, எழுத்தெழுத பேச கொள்ள…”\n இருந்தாலும் அறிவுக் கண்களனைத்தும் உப்பு உறிஞ்சிப் பீளை படரச் செய்து விடுகிறது.\nஅப்போது அவனை இனம்கண்டு கொண்டு ஏழெட்டு இளைஞர்கள் வந்து சூழ்கின்றனர். “வணக்கம் அண்ணாச்சி. பணம் பிரிக்க வந்திருக்கம். அம்மன் கொடை, தாராளமாப் போடணும்…” முகமே தெரியவில்லை. குரல்கள் தாம் இசக்கிமுத்து, பரிமளம், கிருட்டினன் என்று அறிவிக்கின்றன.\n“வயிறு கூழுக்கழுகிறது. அம்மனாவது, கொடையாவது” என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் ‘தப்பு தப்பு’ என்று அபராதம் வேண்டுகிறான். “வெடலப் பிள்ளைய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசிப் படி அஞ்சு ரூவான்னு விக்கி. ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சினாலும் குடிக்கிறது, ஆத்தா கருணைதான” என்று எரிச்சலுடன் ராமசாமி கேட்கையில் கிழவன் ‘தப்பு தப்பு’ என்று அபராதம் வேண்டுகிறான். “வெடலப் பிள்ளைய இப்படியெல்லாம் சொல்லப் போவதா. அரிசிப் படி அஞ்சு ரூவான்னு விக்கி. ஏதோ இன்னக்கி அரைக் கஞ்சினாலும் குடிக்கிறது, ஆத்தா கருணைதான” ராமசாமிக்கு எரிச்சல் இன்னும் கிளர்ந்து மண்டுகிறது.\nஅரைக்கஞ்சி அவள் கருணை; பட்டினி அவள் கருணை; அறியாமை, மௌட்டீகம் அவள் கருணை. அடுத்தவனை நம்பி, அவன் அமுக்கிட்டு மேலேறுறதும் நாம ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிட்டுச் சாவுறதும் கூட அவ கருணை தா. செய்…\nஅவன் சைக்கிளைத் தள்ளி ஏறி மிதித்துக் கொண்டு போகிறான்.\nகதைகள், தமிழ், நாவல்கள், ராஜம் கிருஷ்ணன், stories, Tamil stories\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nகல்கியின் பார்த்திபன் கனவு – 47\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/89286", "date_download": "2019-02-21T15:44:07Z", "digest": "sha1:JS4E7PSQ7QY3HW2MMNCUDUP6HXJM7QFC", "length": 9416, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "வாழைச்சேனையில் புலிச்சுறா கைப்பற்றல் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் வாழைச்சேனையில் புலிச்சுறா கைப்பற்றல்\nவாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால் பிடிப்பதற்கு தடை செய்யப்பட்ட புலிச்சுறா மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரூக்சான் குரூஸ் தெரிவித்தார்.\nகரைக்கு திரும்பிய படகொன்றிலிருந்த 160 கிலோ கிராமிற்கு மேல் நிறையுடைய புலிச்சுறா மீனொன்று புதன்கிழமை கைப்பற்றப்படுள்ளதுடன், இவ்வகை மீனினம் தடை செய்யப்பட்ட மீன் என்பது குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லையென குறித்த படகிலுள்ள மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.\nவாழைச்சேனை மீன்பிடித்துறைமுகப் பகுதியில் வைத்து இப்புலிச்சுறாவினை கைப்பற்றிய கரையோரக் காவற்படையினர் அதற்கான மேலதிக நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.\nகுறித்த மீனினம் கடல்வாழ் பேரினத்தில் எஞ்சியிருக்கக்கூடிய ஒரே சுறா இனமென்பதுடன், இதனை கடல்புலி என்றும், இதன் உடலில் காணப்படும் ஆழ்ந்த கோடுகள் புலியின் தோலினைப்போல ஒத்திருப்பதால் புலிச்சுறா என்றும் அழைப்பதாகத் தெரிய வருகின்றது.\nPrevious articleவட்டதெனியவில் இளம் முஸ்லிம் மாதர் அமைப்பினால் கண் பரிசோதனை முகாம்\nNext articleகவிஞர், அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை றிஸ்லி சம்சாட் எழுதிய ”முகவரி” கவிதை நூல் வெளியீட்டு விழா\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nசாய்ந்தமருது, கல்முனை உள்ளூராட்சி விவகாரம் தொடர்பான உயர் மட்டக் கூட்டம்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்க���்பட வேண்டும்\nபடிப்பினை தரும் சிங்களத் தொழிலதிபரின் முன்மாதிரி: யாசிப்பவனை வெறுக்காதீர்\nமட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் சீரழிந்து காணப்படுகின்றது – அமீர் அலி.\nவன்முறையில் ஈடுபட்டு மரணிப்போருக்கு, நஸ்டயீடு வழங்கும் ஒரே ஆட்சி நல்லாட்சி \nகட்டார் செல்கிறார் ஜனாதிபதி மைத்திரி\nஇலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதிக்க இம்சை\nஇராஜாங்க அமைச்சர் அமீர் அலிக்கு வரவேற்பு நிகழ்வு (படங்கள்)\n“திகன கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப வேண்டும்”\nஅகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவையின் அம்பாரை மாவட்ட விசேட ஒன்றுகூடல்\nகளுவாஞ்சிக்குடியில் ஓடாவி வேலை செய்பவர்களுக்கு உபகரணம் வழங்கிவைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/trivandrum-padmaswamy-temple-story/", "date_download": "2019-02-21T16:14:40Z", "digest": "sha1:RLY2X4DBWOQSBFTVDXFWTF7ADPF7XOD6", "length": 29092, "nlines": 134, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Trivandrum padmaswamy temple story |திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் தல வரலாறு. | Chennai Today News", "raw_content": "\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் தல வரலாறு.\nஆன்மீகம் / தல வரலாறு\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nதிருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாபசுவாமி கோவில் இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒரு புகழ்பெற்ற இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். திரு அனந்த பத்மனாபசுவாமி கோயில் என்பது இதன் மற்றொரு பெயராகும். மூலவர் பகவான் மகா விஷ்ணு வின் கோவிலாகும், இக்கோவில் கேரளாவில் திருவனந்தபுரம் நகரத்திலுள்ள கோட்டைக்குள் அமைந்துள்ளது.\nஇக் கோயில் விஷ்ணுவுக்கு உரிய 108 திவ்ய தேசங்கள் எனப்படும் புனித வழிபாட்டிடங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. இக்கோவிலில் மூல நாதரான பத்மனாபசுவாமி மகா விஷ்ணுவின் அவதாரமாக அனந்தசயனம் எனப்படும் யோகநித்திரையில் (முடிவற்ற உறக்கநிலை, துயிலும் நிலை)ஆழ்ந்திருக்கும் வண்ணம் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இது ஒரு பழைய கோயில் ஆகும். திருவனந்தபுரம் (திரு+அனந்த+புரம்) என்னும் பெயரும் இக்கோயிலில் உள்ள இறைவனின் பெயரைத் தழுவியே ஏற்பட்டது. திருவிதாங்க��ர் அரசர்கள் காலத்தில் இக்கோயில் பெரும் புகழுடன் விளங்கியது.\nஇக்கோயில் நம்மாழ்வாரின் பாடல்களிலிலிருந்து நூற்றாண்டிலேயே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. பின்னர் சேரமான் பெருமான் இக்கோயிலை முதன் முதலில் எழுப்பி, பூஜை முறைகளுக்கும் திருவிழாக்களுக்கும் ஆலய நிர்வாகத்திற்கும் ஏற்பாடுகள் செய்ததாகவும் ஓலைச்சுவடிகள் வாயிலாக அறிய முடிகிறது. தொள்ளாயிரம் வருடங்களுக்கு முன்னர் ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1686-ல், தீப்பிடித்துக் கோயில் அழிந்து விட்டதால், மீண்டும் திருவிதாங்கூர் அரசின் மன்னரான மார்த்தாண்ட வர்மரின் முயற்சியால் 1729-இ அது புதுப்பிக்கப்பட்டது. அச்சமயத்தில்தான் மரத்தாலான மூல மூர்த்தி அகற்றப்பட்டு, 12000 சாளக்கிராமத்தினாலும் “கடுசர்க்கரா” என்ற அஷ்டபந்தனக் கலவையாலும் நிறுவப்பட்ட புது “அனந்தசயன மூர்த்தி” பிரதிஷ்டை செய்யப்பட்டது\n1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் ராஜ்யம், செல்வம் அனைத்தையும் தானமாக ஸ்ரீ அனந்த பத்மநாபருக்கு பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் “பத்மநாபதாசர்” என்று அழைக்கப்பட்டனர்.[1] இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.\nவில்வமங்கலத்து சாமியார் என்பவர், நாராயணனுக்கு தினமும் பூஜை செய்து வந்தார். பூஜை நடக்கும் நேரங்களில் பகவான், ஒரு சிறுவனின் வடிவில் வந்து சாமியாருக்கு தொந்தரவு கொடுப்பார். சாமியாரின் மீது ஏறி விளையாடுவதும், பூஜைக்குரிய பூக்களை நாசம் செய்வதும், பூஜை பாத்திரங்களில் சிறுநீர்கழிப்பதும் மாயக்கண்ணனின் லீலைகளாக இருந்தன. சாமியாரின் சகிப்புத் தன்மையை பரிசோதிக்க இப்படி நடந்ததாக வரலாறு கூறுகிறது. ஒரு நாள் கண்ணனின் தொந்தரவை சகிக்க முடியாத சாமியார் கோபத்தில், “உண்ணீ (சின்ன க��்ணா) தொந்தரவு செய்யாமல் இரு’ எனக் கூறி அவனைப் பிடித்து தள்ளினார். கோபம் அடைந்த கண்ணன் அவர் முன் தோன்றி, “”பக்திக்கும், துறவுக்கும் பொறுமை மிகவும் தேவை. உம்மிடம் அது இருக்கிறதா என சோதிக்கவே இவ்வாறு நடந்தேன். இனி நீர் என்னைக் காண வேண்டுமானால், அனந்தன் காட்டிற்குத் தான் வரவேண்டும், எனக் கூறி மறைந்து விட்டார். தன் தவறை உணர்ந்த சாமியார் அனந்தன் காடு என்றால் எங்கிருக்கிறது என்றே தெரியாதே என்ற கவலையில் புறப்பட்டார். பலநாள் திரிந்தும், காட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. பலரிடம் கேட்டும் அனந்தன் காடு எங்கிருக்கிறது என அறியமுடியவில்லை. ஒரு நாள் வெயிலில் நடந்து தளர்ந்து ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்தார். பக்கத்தில் இருந்த குடிசை வீட்டில் கணவன் மனைவிக்கிடையே சண்டை நடந்து கொண்டிருந்தது. அப்போது கணவன் மனைவி யிடம், “இனியும் நீ என்னிடம் சண்டைக்கு வந்தால், உன்னை அடித்து கொன்று, அனந்தன் காட்டில் கொண்டு எறிந்து விடுவேன், என மிரட்டினான். சாமியார் மகிழ்ச்சியுடன் அந்த வீட்டுக்கு சென்றார். அவர்களைச் சமாதானம் செய்து வைத்த சாமியார், அனந்தன் காட்டை பற்றிகேட்டார். அந்த வாலிபனும் காட்டை காட்டினான். அங்கு கல்லும், முள்ளும் ஏராளமாக இருந்தது. என்றாலும் பகவானை காணும் ஆவலில் அவற்றை கடந்து முன்னேறினார். இறுதியில் பகவானை கண்டார். அப்போது அவர் “உண்ணிக் கண்ணனாக’ இருக்கவில்லை, அனந்த சயனத்தில் வீற்றிருக்கும் இறைவன் விஷ்ணுவின் ரூபத்தில் காட்சி அளித்தார் -(அனந்தா என்ற பாம்பின் மேல் படுத்தவாறு காட்சியளித்தார்). அவரது உருவம் மிகப்பெரியதாகக் காணப்பட்டது.மேலும் அவர் அத்தனை பெரிய ரூபம் எடுத்ததால், முனிவரால் விஷ்ணுவை சரியாக தரிசனம் செய்ய இயலவில்லை என்றும், அதே போல் அவரை பிரதக்ஷணம் அதாவது வலம் வர முடியவில்லை என்றும் மன்றாடினார். மேலும் அவர் இறைவனிடம் தமது கையில் இருக்கும் தண்டத்தின் மூன்று மடங்கு அளவில் சுருங்கி, அவருக்காக காட்சி அளிக்குமாறு வேண்டிக்கொண்டார். இறைவனும், உடனுக்குடன் அவர் வேண்டிக்கொண்ட போலவே காட்சி அளித்தார் மேலும் பக்த கணங்கள் அவரை மூன்று வாதில்கள் வழியாகவே வழிபடவேண்டும் என்று கற்பித்தார். இந்த வாதில்கள் வழியாகவே இன்று நாம் இறைவனை சேவித்து வருகிறோம். முதல் வாதில் வழியாக. நாம் பரம சிவனை ��ணங்குகிறோம், இரண்டாம் வாதில் வழியாக நாம் நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மனை வழிபடுகிறோம் மற்றும் மூன்றாவது வாதில் வழியாக நாம் விஷ்ணுவின் பாதங்களை சேவிக்கிறோம், அப்படி செய்வதால் நாம் முக்தி அடையலாம் என்று நம்புகிறோம். மீண்டும் சாமியாரை பகவான் சீண்டினார். தனக்கு பசிஎடுப்பதாக கூறிய பகவானுக்கு, காட்டில் கிடைத்த மாங்காயில் உப்பு சேர்த்து, ஒரு தேங்காய் சிரட்டையில் வைத்து கொடுத்தார். பின்னர் திருவிதாங்கூர் மன்னருக்கு தகவல் தெரிவித்தார். மன்னர், எட்டு மடங்களில் உள்ள பிராமண பூஜாரிகளை அழைத்துக் கொண்டு, அனந்தன் காட்டுக்கு புறப்பட்டார். ஆனால், அங்கே சுவாமி இல்லை. என்றாலும் மன்னர், அந்த இடத்தில் அனந்த பத்மநாபனுக்கு கோயில் கட்ட ஏற்பாடு செய்தார். அங்கு, அனந்தன் பாம்பு மீது பள்ளி கொண்ட பரந்தாமனின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. “பத்மநாப சுவாமி’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.\nஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில் அமைந்துள்ள இடமானது பரசுராமரின் க்ஷேத்திரம் எனப்படும் ஏழு க்ஷேத்திரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது; புராணங்கள் மற்றும் குறிப்பாக ஸ்கந்த புராணம் மற்றும் பத்ம புராண நூல்களில் இக்கோவிலைப் பற்றிய குறிப்புகள் மற்றும் சிறப்புகள் அடங்கியுள்ளன. ஹிந்துக்கள் கடவுளாகப்போற்றும் மகா விஷ்ணு இவ்விடத்தில் இருந்து கொண்டு, திவாகர முனி மற்றும் வில்வமங்கள சுவாமியைப் போன்ற இந்திய முனிவர்களுக்கு காட்சி அளித்து பரிபாலித்ததாக பாரம்பரியச் சுவடுகள் தெரிவிக்கின்றன.\nவேறு ஒரு கதையின் படி, புலைய தம்பதிகள் மகா விஷ்ணுவை குழந்தையாகப் பார்க்கவேண்டும் என்று விருப்பம் கொண்டதாக தெரிவிக்கிறது. அக்குழந்தையும் அந்த தம்பதியினர் கையால் படைத்த அன்ன ஆகாரத்தை உண்டு களித்ததாக கதைகள் கூறுகின்றன.\nஅதே போல, திவாகர முனிவருக்கு, முதன்முதலாக இறைவன் காட்சியளித்த பொழுது, அவருக்கு உடனுக்குடன் கையில் கிடைத்த ஒரு பழுக்காத மாங்கா மற்றும் ஒரு தேங்காயை ஒரு தட்டில் வைத்து இறைவனுக்கு படைத்ததாகவும், அவ்வழியில் முதன்மை பூஜையை இறைவருக்கு செய்ததாகவும் மக்கள் நம்பி வருகின்றனர். இதை நினைவில் கொண்டு, இக்கோவிலில் இறைவனுக்குப் படைக்கப்படும் நைவேத்தியமானது, அரிசியால் படைத்த அன்னப்பிரசாதம் ஒரு தேங்காய் கொட்டையில் வைத்து அளிக்கப்���டுகிறது.\nதரிசனம் செய்வதற்கான நேரம் (காலை நேரம்) 3.30-4.45, 6.30-7.00, 8.30-10.00, 10.30-11.00, 11.45-12.00; (மாலை நேரம்) 5.00-6.15 மற்றும் 6.45-7.20. இந்துக்களுக்கு மட்டுமே கோவிலில் நுழைய அனுமதியுள்ளது.\nஇந்தக் கோவிலில் பல திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. பல திருவிழாக்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகின்றன. ஐப்பசித் திருவிழா ஒக்டோபர்-நவம்பர் மாதங்களிலும், பைங்குனித் திருவிழா மார்ச் ஏப்ரில் மாதங்களிலும், பத்து நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடடுகிறார்கள். கடைசி நாளன்று ஆறாட்டு விழாவிற்காக (ஆற்றில் புனித நீராடுதல்) ஆலயத்திலிருந்து சங்குமுகம் கடற்கரைக்குஊர்வலம் மேற்கொள்ளப்படுவதுடன் இந்தத் திருவிழாக்கள் முடிவு பெறுகின்றன. ஆறாட்டு என்பது கோவில் விக்ரஹங்களை கடலில் நீராட்டி புனிதப்படுத்துவதை குறிப்பதாகும். இந்தச்சடங்கு மாலைவேளையில் நிறைவேற்றப்படுகிறது. திருவிதாங்கூர் மகாராஜா கால்நடையாக மெய்க்காவலராக இந்த ஆறாட்டு உற்சவத்தில் கலந்துகொண்டு நடத்திச்செல்வார். குறிப்பிட்டுள்ள பூஜைகளை நியமப்படி செய்து முடித்த பின்னர், கடலில் ஸ்ரீ பத்மனாபஸ்வாமி, கிருஷ்ணர் மற்றும் நரசிம்ஹரின் திவ்ய விக்ரகங்கள் முறையாக கடலில் சம்பிரதாயப்படி குளிப்பாட்டப் படுகின்றன. சடங்குகள் முடிந்த பிறகு, இந்த விக்ரகங்கள் மறுபடியும் மேளதாளத்துடன் மற்றும் பாரம்பரிய விளக்குகளுடன், கோவிலுக்கு மறுபடியும் திரும்ப அழைத்துச் செல்லப்படுகின்றன மேலும் அத்துடன் நிகழ்ச்சிகள் முடிவடைகின்றன.\nஸ்ரீ பத்மநாபர் கோவிலில் ஆண்டு தோறும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருவிழா ஒன்பது நாள் நீடிக்கும் நவராத்திரி பண்டிகையாகும். பத்மனாபஸ்வாமி கோவிலுக்கு முன்னே விளங்கும் குதிரை மாளிகை அரண்மனைக்கு சரஸ்வதி தேவி, துர்க்கை அம்மன் மற்றும் இறைவன் முருகரின் விக்ரகங்கள் ஊர்வலமாக, மேள தாளத்துடன் பக்தர்களால் கொண்டு வரப்படுகின்றன. இந்த உற்சவம் 9 நாட்களுக்கு விமிரிசையாக கொண்டாடப் படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த விழாவின் பொழுது, புகழ் பெற்ற சுவாதி இசை விழாவும் சேர்ந்து நடத்தப்படுகிறது.\nஇந்தக் கோவிலில் லக்ஷ தீபம் திருவிழா மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள், அன்று நூறாயிரம் விளக்குகள் (அல்லது ஒரு லக்ஷம்) எண்ணை விளக்குகள் கோவிலைச் சுற்றி எரியவிடப்படும். இந்த���் திருவிழா மிகவும் தனிப்பட்டதாகும் மேலும் ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்வதாகும். இந்தத் திருவிழாவிற்கு முன்னால், துதிகளை சொல்லி இறைவனை வேண்டிக்கொள்வது மற்றும் ஐம்பத்தாறு நாட்களுக்கு வேத பாராயணம் நடைபெறும். திருவிழா நாள் அன்று இரவு, நூறு ஆயிரம் எண்ணை விளக்குகள் கோவில் வளாகத்தின் நான்கு பக்கங்களிலும் எரிய விடப்படுகிறன. அடுத்த லக்ஷ தீபம் திருவிழா ஜனவரி 2014 ஆம் ஆண்டில் நடைபெறும்.\nஇந்திய – இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு. அடுத்த வாரம் டெல்லியில் நடக்கிறது.\nஈராக்கில் கடத்தப்பட்ட 46 இந்திய நர்ஸ்கள் விடுதலை. நாளை நாடு திரும்புகின்றனர்.\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/weekly-astrology-from-22-11-15-to-28-11-15/", "date_download": "2019-02-21T16:25:36Z", "digest": "sha1:7XD6WBQMSX2WNQ67LR4R5ETHTCBHOEED", "length": 26697, "nlines": 170, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வார ராசிபலன் 22.11.15 முதல் 28.11.15 வரைChennai Today News | Chennai Today News", "raw_content": "\nவார ராசிபலன் 22.11.15 முதல் 28.11.15 வரை\nஜோதிடம் / வார பலன்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nஅதிக உழைப்பால் அதிர்ஷ்டகர வாழ்வு பெறும், மேஷ ராசி அன்பர்களே\nகுரு, செவ்வாய், ராகு, புதன் அதிக நன்மை தருவர். வளர்ச்சிப் பாதைக்கான வழி திறக்கும். புதிய பணிகளை செயல்படுத்துவீர்கள். திட்டமிட்டதை விட குடும்பச் செலவு அதிகரிக்கும். வாகனப் பயணம் இனிய அனுபவம் தரும். புத்திரர்கள் படிப்பு வேலை வாய்ப்பில் மேம்படுவர். குடும்பத்தில் மங்கள நிகழ்வு உருவாகும். பணக்கடனில் ஒரு பகுதி செலுத்துவீர்கள். மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுங்கள். தொழில், வியாபாரம் அதிக உழைப்பால் சராசரி இலக்கை அடையும். பணியாளர்கள், பணியிடத்தில் வேண்டாததைப் பேச வேண்டாம். பெண்கள் நகை பாதுகாப்பில் கவனம். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் கொள்வர்.\nபரிகாரம்: முரு���ன் வழிபாடு, நம்பிக்கை வளர்க்கும்.\nஇனிய வார்த்தை பேசி, பிறர் மனம் கவரும், ரிஷப ராசி அன்பர்களே\nசந்திரன், சுக்கிரன், கேது ஓரளவு நற்பலன் தருவர். நிலுவைப் பணிகளை நிறைவேற்றுவதால், உரிய நன்மை கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் உதவி கேட்பர். வாகனத்தில் மித வேகம் பின்பற்றவும். குழந்தைகளின் உடல்நலத்தில் கவனம் வேண்டும். மனைவி, உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்வார். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.\nபணியாளர்கள் பொறுப்புடன் பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். பெண்கள் சிக்கனமாக செலவழித்து பணம் சேமிப்பர். மாணவர்கள் வெளியிடம் சுற்றுவதை குறைப்பது நல்லது.\nபரிகாரம்: அம்பிகை வழிபாடு, மகிழ்ச்சி தரும்.\nசமூக நிகழ்வுகளை அனுபவமாக ஏற்று செயல்படும், மிதுன ராசி அன்பர்களே\nசனீஸ்வரர், சூரியன், புதன், சுக்கிரனால் அதிக நற்பலன் ஏற்படும். கடந்த கால உழைப்பிற்கான பலன் முழு அளவில் வந்து சேரும். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. சமூகப் பணியிலும் ஈடுபாடு வளரும். புத்திரர்கள் விரும்பிக் கேட்ட பொருள் வாங்கித் தருவீர்கள். உடல்நலம் ஆரோக்கியம் பெறும். விருந்து, விழாவில் கலந்து கொள்வீர்கள். மனைவியின் பாசம் நெகிழ்ச்சி தரும். புதியவர்களின் ஆதரவினால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும்,\nபணவரவும் அதிகரிக்கும். பணியாளர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டு, வெகுமதி பெறுவர்.பெண்கள் குடும்பத்தேவையை நிறைவேற்றி நற்பெயர் பெறுவர். மாணவர்கள் நண்பர்களால் நன்மை பெறுவர்.\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தி வழிபாடு, மங்கள வாழ்வு தரும்.\nதன்னைச் சார்ந்தவர்களுக்கும், நல்ல ஆலோசனை வழங்கும், கடக ராசி அன்பர்களே\nகுரு, சுக்கிரன், ராகு செவ்வாய் அனுகூல பலன் தருவர். மதிநுட்பம் நிறைந்தவர்களின் அறிமுகம் உதவி கிடைக்கும். வளர்ச்சிப் பாதையில் நடை போடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்பு கொள்வர். வாகன பயன்பாடு அதிகரிக்கும். புத்திரர்கள், உங்கள் சொல்படி நடந்து, நற்பெயர் பெற்றுத் தருவர். கடனில் ஒருபகுதியை செலுத்துவீர்கள். மனைவி, உங்களின் நல்ல குணங்களை பாராட்டுவார். தொழில், வியாபாரம் செழித்து, ஆதாய பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிடுவீர்கள். பணியாளர்கள், சிறப்பாக பணிபுரிந்து சலுகை பெறுவர். பெண்கள் ஆன்மிக சுற்றுலா செல்வர். மாணவர்கள் நன்றாகப் படித்து ஆசிரியரின் பாராட்டு பெறுவர்.\nபரிகாரம்: துர்க்கை வழிபாடு, தைரியம் வளர்க்கும்.\nமனசாட்சியை மதிக்கும், சிம்ம ராசி அன்பர்களே\nசுக்கிரன், புதன், சந்திரனால் ஓரளவு நன்மை உண்டு. தன்னால் இயலாது என ஒதுக்கி வைத்த பணியை, சிலரது வற்புறுத்தலினால் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டாம். வாகனத்தில் பராமரிப்பு செலவு கூடும். புத்திரர்களின் எண்ணங்களை அறிந்து வழிநடத்துவது குடும்பத்தில் நன்மையை உருவாக்கும். உடல்நிலை சுமாராக இருக்கும். மனைவி வழி உறவினர்கள் உதவிகரமாக நடந்து கொள்வர். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்ளவும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். பணியாளர்கள் அலுவலகத்தில் கடன் பெறுவதை தள்ளிப்போடவும். பெண்களுக்கு வீட்டுச் செலவுக்கு சற்று சிரமம் இருக்கும். மாணவர்கள் பெற்றோரின் கருத்துக்களை ஏற்பதால் நன்மை உண்டாகும்.\nசந்திராஷ்டமம்: 22.11.15 காலை 6:00 மணி முதல் 23:11:15 காலை 10:39 மணி வரை.\nபரிகாரம்: சிவன் வழிபாடு சகல நன்மை தரும்.\nஇருப்பது போதும் என மகிழ்வுடன் வாழும், கன்னி ராசி அன்பர்களே\nசுக்கிரன், சூரியன், சனீஸ்வரரால் நன்மை ஏற்படும். பணிகளை ஆர்வமுடன் நிறைவேற்றுவீர்கள். விலகிய உறவினர்கள், சொந்தம் கொள்ள வருவர். புத்திரர்கள் சாந்தமாக செயல்பட்டு நற்பெயர் பெறுவர். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை மகிழ்ச்சி கூடும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான பண உதவி எளிய முயற்சியால் கிடைக்கும். பணியாளர்கள் குறித்த காலத்தில், பணிகளை முடித்து நற்பெயர் பெறுவர். பெண்கள் கணவரின் அன்பு, பணவசதி கிடைக்கும். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் மேம்படுவர்.\nசந்திராஷ்டமம்: 23.11.15 காலை 10:40 மணி முதல் 25:11:15 மதியம் 1:07 மணி வரை.\nபரிகாரம்: மகாலட்சுமி வழிபாடு, வெற்றிக்கு வழி தரும்.\nமன உறுதியுடன் செயல்படும் துலாம் ராசி அன்பர்களே\nகுரு, சுக்கிரன், கேது நற்பலன் தருவர். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பர். வீடு, வாகனத்தில் அறிமுகம் இல்லாதவர்க்கு இடம் தர வேண்டாம். புத்திரர்களின் வெகுநாள் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை ஆரோக்கியம் பெறும். மனைவியின் கருத்துக்கு முக்கியத்துவம் தருவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க மாற்றுத்திட்டம் உருவா���ும்.\nபணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். பெண்கள் தாய் வீட்டு உதவியைப் பெறுவர். மாணவர்களுக்கு புதியவர்களின் நட்பு கிடைக்கும்.\nசந்திராஷ்டமம்: 25.11.15 மதியம் 1:08 மணி முதல் 27:11:15 மாலை 5:09 மணி வரை.\nபரிகாரம்: விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.\nசமயோசிதமாக நடந்து வெற்றி பெறும், விருச்சிக ராசி அன்பர்களே\nசெவ்வாய், சுக்கிரன், ராகு ஆதாய ஸ்தானத்தில் உள்ளனர். சுக்கிர மங்கள யோகத்தின் சுப பலன் கிடைக்கும். சமூக அந்தஸ்து கூடும். உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும். புத்திரர்களின் அறிவுத்திறன் மேம்படும். பூர்வ சொத்தில் ஓரளவு பணம் வரும். பகைவர்கள் விலகிப் போவார்கள். மனைவி உங்கள் எண்ணப்படி நடந்து கொள்வார். வெளியூர் பயணம் இனிய அனுபவம் தரும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற கவனம் கொள்வீர்கள். பணியாளர்கள் பணவரவுக்கேற்ப செலவுகளை ஏற்பது சிரமம் தவிர்க்கும். பெண்கள் குடும்ப நலனில் அக்கறை கொள்வர். மாணவர்கள் நண்பரின் உதவியால் படிப்பில் முன்னேறுவர்.\nசந்திராஷ்டமம்: 27.11.15 மாலை 5:10 மணி முதல் 28:11:15 இரவு 11.55 மணி வரை.\nபரிகாரம்: பெருமாள் வழிபாடு செல்வ வளம் தரும்.\nபிறர் கருத்தை மதித்து நட்பைப் பேணும், தனுசு ராசி அன்பர்களே\nகுரு மற்றும் சந்திரன் நன்மை தருவர். செயல்களில் முன்யோசனை வேண்டும். உடன்பிறந்தவர்களின் கருத்தை விமர்சிக்க வேண்டாம். வாகன பயன்பாடு அதிகரிக்கும்.\nபுத்திரர்களின் பிடிவாத குணத்தை சரிசெய்ய இதமான அணுகுமுறை நல்லது. கடன் வாங்குவதை தவிர்த்து சிக்கனமாக இருப்பது நல்லது. மனைவியின் மனதில் நம்பிக்கை வளர உதவுவீர்கள். பொது இடங்களில் எவரிடமும் அதிகம் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் அதிக மூலதனம் தேவைப்படும். பணியாளர்கள் நிர்வாகத்தை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களின் நீண்டநாள் பிரார்த்தனை நிறைவேறும். மாணவர்கள் படிப்பு, பொது அறிவில் மேம்படுவர்.\nபரிகாரம்: சாஸ்தா வழிபாடு இடர் நீக்கும்.\nசத்தியத்தை மன உறுதியுடன் பின்பற்றும், மகர ராசி அன்பர்களே\nபெரும்பான்மை கிரகங்கள் ஆதாய பலன் தருவர். உங்களின் பொறுப்பான செயல் உறவினர்களிடம் பாராட்டு பெறும். தம்பி, தங்கை கேட்ட உதவியைச் செய்வீர்கள்.\nபுத்திர்களின் அறிவுத்திறன் வளர உங்களின் அனுபவங்களை சொல்வீர்கள். எதிரிகள் உங்களை விட்டு விலகுவர். உடல்நிலை பலம் பெறும். மனைவி ஒற்றுமையுடன் ந���ந்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பார். தொழில், வியாபாரம் செழித்து லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் பொறுப்புணர்வுடன் பணி செய்து சலுகை பெறுவர். பெண்களுக்கு பணவசதி தாராள அளவில் இருக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பர்.\nபரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு, நன்மை தரும்\nஅடுத்தவர்களின் நலனையும் பாதுகாக்க உதவும், கும்ப ராசி அன்பர்களே\nகுரு, சுக்கிரன், சூரியன் புதனால் அதிக நன்மை உண்டாகும். ஆர்வமுடன் செயல்படுத்துகிற பணிகள் அத்தனையும் சிறப்பாக நிறைவேறும். வாழ்வில் முன்னேற உதவியவர்களுக்கு நன்றி சொல்வீர்கள். புதிய வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள் படிப்பு, வேலையில் சிறப்பான இடம் பெறுவர். பூர்வ சொத்தில் வளர்ச்சியும், பணவரவும் கூடும். மனைவி உங்களின் நல்ல குணத்தை பாராட்டுவார். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த சுபசெய்தி வரும். தொழில், வியாபாரத்தில் வருகிற இடையூறை தாமதமின்றி சரி செய்வதால், பணவரவு சீராகும். பணியாளர்களுக்கு ஓரளவு சலுகை கிடைக்கும். பெண்கள் குடும்பத்தின் எதிர்கால நலன் சிறக்க பணிபுரிவர். மாணவர்கள் படிப்பிலும், விளையாட்டிலும் ஆர்வம் கொள்வர்.\nபரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.\nமன்னிக்கும் மனப்பாங்கை பின்பற்றும், மீன ராசி அன்பர்களே\nசந்திரன் மட்டுமே நன்மை தருவார். மற்றவர்கள் புகழ்வதைக் கேட்டு ஏமாந்து போக வேண்டாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும். புத்திரர்களுக்கு சிகிச்சை தேவைப்படலாம். யாரிடமும் தேவையற்றதை பேசி வம்பில் சிக்க வேண்டாம். மனைவியின் நம்பிக்கையை பெறும் வகையில் பாசம் கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் போட்டி அதிகரிப்பதால், ஓரளவே லாபம் கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி செயல்பட்டு பணித்திறனில் மேம்படுவர். பெண்கள் பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்க கூடாது. மாணவர்கள் படிப்பில் முன்னேற கடுமையாக பாடுபட வேண்டும்.\nபரிகாரம்: பைரவர் வழிபாடு வெற்றிக்குவழி தரும்.\nபீகாரில் பதவியேற்ற 2வது நாளே குழப்பமா லாலு மகள் திடீர் போர்க்கொடி\nபுகைப்பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கு ஏற்படும் நோய்கள்\nஇந்த வார ராசிபலன் 03/04/2016 முதல் 09/04/2016 வரை\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/149324", "date_download": "2019-02-21T15:33:27Z", "digest": "sha1:QSPGGUFV45NIACR3U46CRNHDLY2QY5KK", "length": 24755, "nlines": 89, "source_domain": "www.dailyceylon.com", "title": "அரசியல் கலாசார யுகப்புரட்சி ஒன்றை நோக்கி நாடு நகர்த்தப் படல் வேண்டும்! - Daily Ceylon", "raw_content": "\nஅரசியல் கலாசார யுகப்புரட்சி ஒன்றை நோக்கி நாடு நகர்த்தப் படல் வேண்டும்\n– மசிஹுதீன் இனாமுல்லாஹ் –\nஇன்று நாடு 70 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றது, மேலைத்தேய காலணி ஆட்சிமுறையில் இருந்து விடுதலை பெற்ற நாம் இந்த நாட்டை நாமே ஆள்வதற்கும் வளங்களை முகாமை செய்வதற்கும் ஜனாநாயக ஆட்சிக் கட்டமைப்பினூடாக நாம்மை நாமே இந்த தேசத்தை ஆள்வதற்கும் அதன் இறைமை சுயாதிபத்தியம் ஆள்புல ஒருமைப்பாடு பொருளாதார அபிவிருத்தி என பலதுறை மேம்பாடுகளையும் நாமே தீர்மானிக்க 1948 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 4 ஆம் திகதி பிரித்தானிய காலணி ஆட்சியிலிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தை இன்று 70 ஆவது முறை நாம் கொண்டாடுகின்றோம்.\nஇனி கடந்த எழு தசாப்த காலமாக ஒரு தேசத்தவர் என்ற வகையில் நாம் கடந்து வந்த பாதை குறித்து எமது வரலாற்றை மீட்டிப் பாக்கின்ற பொழுது கடந்த நான்கு தசாப்த காலமாக இந்த நாட்டின் சுதந்திரத்தை இறைமையை, ஆள்புல ஒருமைப்பாட்டை, சுயாதிபத்தியத்தை, பொருளாதார மற்றும் சகல துறை அபிவிருத்தியை நாம் அடைந்துள்ளோமா என்ற கேள்வியையும் அதற்கான பதிலையும் எம்மால் தெளிவாகவே கண்டு கொள்ள முடியும்.\nசுதந்திரத்தின் பொழுது ஐக்கியப்பட்ட நாம் சுதந்திரத்தின் பின்னர் முரண்பட்டு கடந்த ஏழு தசாப்தங்களும் பிரிவினையை வளர்த்து குறிப்பாக கடந்த மூன்று தசாபதங்களாக நாட்டில் இரத்த ஆறை ஓட்டியிருக்கின்றோம், நாட்டின் சகலதுறை பின்னடைவுகளோடு பல ஆயிரக்கணக்கான உயிர்களை நாம் இழந்திருக்கின்றோம், சுமார் 500 பில்லியன் அமெரிக்க டாலர்களை யுத்தத்திற்காக செலவிட்டிருக்கின்றோம்.\nஎமது உள்வீட்டுப் பிரச்சினையை யுத்தம் என்ற பெயரிலும் சமாதனம் என்ற பெயரிலும் பிராந்திய சர்வதேச சகதிகளிடம் அடகு வைத்து எம���ு தேசத்தின் நலன்களை வளங்களை அவற்றின் இராணுவ பொருளாதார இராஜதந்திர நலன்களிற்காக நாம் தாரை வார்திருக்கின்றோம்.\nமனித வள அபிவிருத்தியில் கரிசனை செலுத்தாத நாம் எமது கல்வி உயர்கல்வி தொழில் தொழில் நுட்ப உயர்தொழில் நுட்பக் கல்வி போன்ற துறைகளிற்கு உரிய முக்கியத்துவத்தைக் கொடுக்காமயினால் சாதாரண தரப் பரீட்சைக்கு வருடா வருடம் தோற்றும் சுமார் 350,000 மாணவர்களில் 25,000 மாணவர்களுக்கே எமது பலகளைக் கழகங்களில் கற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன, இன்னும் சிறு தொகயினருக்கே ஏனையே தொழில் துறைகளில் கற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றன, அதன் காரணமாக வருடா வருடம் சுமார் 250,000 இலட்சம் இளைஞர் யுவதிகள் நிபுணத்துவமற்ற தொழிலாளர்களாக மத்திய கிழக்கிற்கு படை எடுக்கின்றார்கள், அவர்கள் உழைக்கின்ற வைப்பீடு செய்கின்ற சுமார் எழு பில்லியன் அமெரிக்க டாலர்கள் இந்த நாட்டின் வெளிநாட்டு நாணய உழைப்பில் முதலிடம் வகிக்கிறது.\nஇயற்கை வளங்கள் நிறைந்த இந்த தேசத்தில் விவசாயம், மீன்பிடி, பெருந்தோட்டத் துறைகள், கால்நடை வளர்ப்பு, உள்நாட்டு உற்பத்திகள்,கைத்தொழில் சிறு கைத்தொழில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் என எல்லாத் துறைகளிலும் நாம் பின்னடைவையே சந்தித்துக் கொண்டிருக்கின்றோம், அவற்றில் இளைய தலைமுறையினர் நம்பிக்கை கொள்ளுமளவிறுக் எத்தகைய கொல்கி திட்டமிடல் அமுலாக்கல் அடைவுகள் எதனையும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்களால் முன்வைக்க முடியாமல் போயிருக்கின்றது என்பதுவே உண்மை.\nகடந்த பத்து வருடங்களில் இலங்கை பெற்ற பத்து இலட்சம் கோடி ரூபாய்கள் கடன்தொகையில் சுமார் ஒரு இலட்சம் கோடியிற்கே வளங்களாகவும் முதலீடுகளாகவும் அபிவிருத்திகளாளவும் கணக்கு வழக்குகள் மத்திய வங்கியிடம் இருப்பதாக அண்மையில் ஜனாதிபதி கருத்து வெளியிடுமளவிற்கு இந்த நாட்டில் ஊழல் மோசடி நிறைந்த அடிமட்டம் முதல் உயர்மட்டம் வரையிலான ஆட்சி மற்றும் நிர்வாக கட்டமைப்புக்கள் இருந்திருக்கின்றன.\nஇந்த நாட்டின் தற்போதைய வெளிநாட்டுக் கடன் மொத்த தேசிய உற்பத்தியில் சுமார் எண்பது 80% விகிதத்தை எட்டிப் பிடித்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சுமார் 65,000 கோடி அமெரிக்க டாலர்கள், இனி வரும் ஒவ்வொரு வருடமும் வட்டியும் முதலுமாக நாமது தேசம் சுமார் 500 கோடி அமெரிக்க டாலர்களை வட்டியாகவும் முதலின் பகுதியாகவும் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒவ்வொரு பிரஜையும் சுமார் 400,000 தலைவீத கடனை சுமந்த வண்ணமே இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.\nபிரதான அரச நிறுவனங்கள் யாவும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கின்றன, கடந்த பத்து வருடங்களாக நாட்டின் உயிர் நாடி மத்திய வங்கியில் பிணை முறி மோசடி இடம் பெற்றிருக்கிறது, ஊழியர் சேம இலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் என்பன முதலீட்டு நிதித் தேவைகளிற்காகவென பிணை முறிகளூடாக பெறப்பட்டு பாரிய ஊழல் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.\nநல்லாட்சி அரசு 2015 இல பதவியேற்று இரண்டொரு மாதங்களில் இடம் பெற்ற பின முறி மோசடியில் சுமார் 1500 கோடி ரூபாய்கள் வரையில் அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nஇலங்கை மின்சார சபை, இலங்கை விமான சேவை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனம், இலங்கை என எல்லா நிறுவனங்களும் நட்டத்தில் இயங்குகின்றன, ஸ்ரீவிமான சேவை நிறுவனம் சுமார் 10,000 கோடி கடனில் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதால் அதனை விற்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது, அதற்கு கடனை வழங்கிய இஅலங்கை வங்கி மக்கள் வங்கி, சர்வதேச சந்தைகளில் இருந்து கடன்களைப் பெற்றுக் கொடுத்த மத்திய வங்கி ஆகியன பாரிய நெருக்கடியிகுள் சிக்கியுள்ளன.\nகுறிப்பிட்ட வங்கிகள் ஏனைய பல துறைகளிற்கும் நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும், உதாரணமாக இலங்கை மின்சார சபை மாத்திரம் அரச வங்கிகளிற்கு 3200 கோடி ரூபாய்களை அரச வங்ககிகளிற்கு செலுத்த வேண்டி இருக்கிறது, இலங்கை மின்சார சபை அவற்றிற்கு சுமார் 30,000 கோடி ரூபாய்கள் கடன்களை செலுத்த வேண்டியுள்ளது.\nஇலங்கை நீர் வழங்கல் சபை புதிய திட்டங்களிற்காக 67000 கோடி உள்நாட்டுக் கடன்களையும், சுமார் 15,000 கோடி வெளிநாட்டு முதலீட்டை பெறுவதற்கும் அந்த சுமையை பாவனையாளர் கட்டண அதிகரிப்பாக விதிப்பதற்கும் முடிவை 2016 ஆம் ஆண்டு எடுத்தது.\nபாரிய அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் கடந்த அரசில் பெறப்பட்ட பெரும் தெருக்கள் துறை முகங்கள் விமான நிலையம், நகர அபிவிருத்திகள் ஹோட்டல் நிர்மாணங்கள் என இன்னோரன்ன திட்டங்களிற்காக பெறப்பட்ட ஊழல் மோசடிகள் நிறைந்த வெளிநாட்டு முதலீடுகளிற்காக அரச தனியார் பங்கேற்பு அபிவிருத்தித் திட்டங்கள் என்ற பெயரில் அவற்றை அந்த நாடுகளிற்கே மறைமுகமாக அரசு கொடுக்கும் கட்டாய நிலையில் உள்ளது.\nஇவ்வளவு அரசியல் பொருளாதார பின்னடைவுகள் நடிபெற்ற பின்னரும் கூட நாட்டின் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலைக்கு இனப்பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வினை எய்த முடியாத நிலையிலேயே இந்த தேசத்தின் ஆட்சியாளர்கள் இருக்கின்றார்கள். மாறாக போருக்குப் பின்னரான இலங்கையில் இனவாத சக்திகள் உரமூட்டி வளர்க்கப்படுகின்றமை நாட்டின் எதிர்காலத்தை கேள்விக்குறியாகும் நிலையிலேயே இருக்கின்றது.\nஅண்மையில் இடம்பெற்ற தேர்தல் முறை மாற்றங்கள் இடம் பெற்று வரும் எல்லை நிர்ணயங்கள் யாவுமே இன்னுமின்னும் சிறுபான்மை சமூகங்களை பேரின சக்திகளின் காலடியில் விலங்கிட்டு வைப்பதற்கான முச்தீபுகலாகவும் இருக்கின்ற எச்ச சொச்ச அதிகாரங்களை பறிப்பதற்குமான நடவடிக்கைகளாகவும் பார்க்கப் படுகின்றன.\nமுஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்காக குரல்கொடுக்க ஒரு சர்வதேச சமூகமோ, இந்தியா போன்ற ஒரு பிராந்திய சக்தியோ இலாத நிலையில் வடக்கில இருந்து கடந்த கால் ணோஓட்றேஆஂஊஆளீறூ முன்னர் பலவந்தமாக விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீளக் குடியமர்த்த எந்த வித அரத்தமுள்ள நடவடிக்கைகளையும் அரசாங்கங்கள் இதுவரை முறையாக மேற்கொள்ள வில்லை மாறாக அவர்களது காணி நிலங்கள் பறிக்கப்படுகின்றன. கிழக்கு மாகாணத்திலும் முஸ்லிம்களது பறிக்கப்பட்ட காணிகள் தவிர்த்து அவர்களிற்கு உரித்தாக வேண்டிய நிலங்கள் கூட இப்பொழுதும் பறிக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன.\nதேசிய அரசியலிற்கு எவ்விதத்திலும் குறைவில்லாது முஸ்லிம் சமூக அரசியலும் வங்குரோத்து நிலையினை அடைந்து விட்டிருக்கின்றமை யாவரும் அறிந்த உண்மையாகும், போராட்ட அரசியலாக ஆரம்பித்த அடியாள அரசியல் இன்று சூதாட்ட அரசியலாக மாறி சின்னாபின்னப்பட்டு மாறி மாறி ஆட்சிக்கு வரும் கட்சிகளுடன் சரணாகதி அரசியல் செய்யுமளவிற்குச் சென்று இன்று பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்ற நிர்க்கதி நிலைக்கு சமூகத்தை இட்டுச் சென்றுள்ளது.\nஇந்த நிலையில் தான் நாம் 70 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொடிருக்கின்றோம், தேசிய அரசியலில் ஒரு யுகப் புரட்சியை ஏற்படுத்துவதற்கான முற்போக்கு சக்திகளுடன் கைகோர்த்து இந்த நாட்டு மக்களிற்கு அரசியல் பொர��ளாதார விமோசனத்தை பெற்றுக் கொடுக்க உழைப்பது ஒவ்வொரு பிரஜைகள் மீதும் சுமத்தப் பட்டுள்ள பாரிய பொறுப்பாகும். அதே போன்றே சமூக அரசியலையும் தேசிய அரசியலில் சரியான பரிமாணங்களில் உள்வாங்கச் செய்வதும் நல்லாட்சி விழுமியங்களை நோக்கிய அரசியலை முன்னெடுப்பதும் புதிய தலைமுறை இளம் தலைமைகளின் பாரிய கடமையாகும்.\nஇந்த நாட்டில் நீதியான நேர்மையான நல்லாட்சி அமைவதற்கும், ஜனநாயக கட்டமைப்புக்கள் மேலும் பலப் படுத்தப் படுவதற்கும், இனங்களுக்கிடையில் சமாதான சகவாழ்வு மேலோங்குவதற்கும், அமைதி பாதுகாப்பு ஸ்திரத்தன்மையுடன் கூடிய நிலயான பொருளாதார சுபீட்சம் ஏற்படுவதற்கும், மனித உரிமைகள் மதிக்கப் படுவதற்கும், இனப்பிரச்சினைக்கான சகல சமூகங்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிலையான அரசியல் தீர்வு எய்தப் படுவதற்கும் ina மத மொழி பிரதேச வேறுபாடுகளிற்கு அப்பால் உழைப்பது அனைவர் மீதுமுள்ள ஆன்மீக தார்மீக கடமையுமாகும்.\nஇதுவே இந்த சுதந்திர தினத்தில் நாம் விடுக்கும் செய்தியாகும்.\n– கலாநிதி ஷெய்க் மசிஹுதீன் இனாமுல்லாஹ் –\nPrevious: காலனித்துவ காலத்தில் எடுத்த எமது பொருட்களை திருப்பித் தாருங்கள்- சாகர தேரர்\nNext: பிரித்தானிய இளவரசர் எட்வட் நுவரெலியாவிற்கு விஜயம் (Photos)\nபோதைக்கு எதிரான ஜனாதிபதியின் நடவடிக்கையைப் பாராட்டுவோம் \nசிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் எம். ஆர். லத்தீப்\nதேசத்தைக் கட்டியெழுப்புவதில் அறபுக் கல்லூரிகளின் வகிபாகம்\nமாவனல்லை சம்பவம் உணர்த்தும் பாடம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/17498-three-killed-when-the-train-collided.html", "date_download": "2019-02-21T15:31:11Z", "digest": "sha1:5CV25IANQ32N5DOO4XTLLTTESHNJUPIM", "length": 9583, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "சென்னையில் மின்சார ரெயிலில் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பலி!", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹ��ருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nசென்னையில் மின்சார ரெயிலில் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பலி\nசென்னை (24 ஜூலை 2018): சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலின் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nசென்னை கடற்கரை- திருமால்பூர் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் மின்கம்பத்தில் மோதி கீழே விழுந்துள்ளனர். இதில் பலர் பலத்த காயம் அடைந்து அதில், 3 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகாயம் அடைந்தவர்களை மீட்டு ரயில்வே போலீசார் சிகிச்சைக்காக மருத்துவ மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். முன்னதாக நேற்றிரவு பரங்கிமலையில் மின்கம்பத்தில் மோதி ரயிலில் பயணித்த பயணிகள் 2 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.\n« சொத்து வரி நூறு சதவீதமாக உயர்வு சிறுமி வன்புணர்வு வழக்கில் மேலும் மூவர் கைது சிறுமி வன்புணர்வு வழக்கில் மேலும் மூவர் கைது\nபோலீஸ் வாகனம் மோதியதில் மூன்று பேர் பலி\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nஅமைதியாக இருக்க விரும்புகிறேன் - ராகுல் காந்தி அறிவிப்பு\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க முடியாத…\nBREAKING NEWS: அதிமுக - பாமக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானத…\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விள…\n10 ரூபாய்க்கு சேலை - விளம்பர மோகத்தில் சிக்கி பெண்கள் மயக்கம…\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவ…\nசி���்பு தம்பி குறளரசன் குறித்து தந்தி நாளிதழில் வந்த திடுக் ச…\nகவிஞர் வைரமுத்துவின் கண்ணீர் கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/170414/news/170414.html", "date_download": "2019-02-21T16:00:24Z", "digest": "sha1:EAEXJRWBSJZIMR4JSN5EV2M4W4VM7N4F", "length": 4770, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஓவியா கையில் உள்ள குழந்தை யாருடையது தெரியுமா..? வைரலாகும் புகைப்படம் ..!! : நிதர்சனம்", "raw_content": "\nஓவியா கையில் உள்ள குழந்தை யாருடையது தெரியுமா..\nபிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஓவியா ரொம்பவும் வைரலாகி விட்டார்.\nசின்ன குழந்தைகள் முதல் இவரை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.\nபல பட வாய்ப்புக்களும் குவிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் தற்போது அவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷை சந்தித்துள்ளார்.\nஅவர் கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் போட்டோ வெளியாகியுள்ளது. இந்த குழந்தை ஐஸ்வர்யாவின் சகோதரர் மகன் ஆர்யனாம்.\nPosted in: சினிமா செய்தி, செய்திகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/46925-%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A.html", "date_download": "2019-02-21T15:57:15Z", "digest": "sha1:YQDCXRNLFRJO4M3DDKEGHVDWCPH64TLF", "length": 14743, "nlines": 266, "source_domain": "dhinasari.com", "title": "ஆந்திராவில், தெலுங்கு மொழி கட்டாயம் - தவறும் நிறுவனங்களுக்கு அபராதம் - தினசரி", "raw_content": "\nமுகப்பு இந்தியா ஆந்திராவில், தெலுங்கு மொழி கட்டாயம் – தவறும் நிறுவனங்களுக்கு அபராதம்\nஆந்திராவில், தெலுங்கு மொழி கட்டாயம் – தவறும் நிறுவனங்களுக்கு அபராதம்\nஆந்திராவில் தெலுங்கு, தாய் மொழியாகவும், அலுவலக மொழியாகவும் உள்ளது. இந்நிலையில் தாய் மொழியை வலுப்படுத்தும் நோக்கில், கடும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.\nஇதுதொடர்பாக அம்மாநில அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, தெலுங்கு மொழி பாடம் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அல்லது 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் கட்டாயம் தெலுங்கில் பேச வேண்டும் என்றும், இல்லாவிட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியை அலுவலக மொழியாக பின்பற்றாத அரசு துறைகளுக்கு, 5 ஆயிரம் ரூபாயும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தெலுங்கு மொழியில் இல்லாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கென தனியாக 25 கோடி ரூபாய் மதிப்பில் “தெலுங்கு மொழி துறை” ஒன்றை ஏற்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.\nமுந்தைய செய்திஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்ஜி… க்ரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கா : பகீர் கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி\nஅடுத்த செய்திஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் திருநாடு அலங்கரித்தார்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/12212416/LS-election-coalition-in-Tamil-Nadu-has-been-confirmed.vpf", "date_download": "2019-02-21T16:40:19Z", "digest": "sha1:4WHBEFT3N2Y23ZA4KND6MVYUNAR2F4PC", "length": 13905, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "LS election coalition in Tamil Nadu has been confirmed; BJP General Secretary Muralidhararao || தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ் + \"||\" + LS election coalition in Tamil Nadu has been confirmed; BJP General Secretary Muralidhararao\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது; பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ்\nதமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான கூட்டணி உறுதியாகி விட்டது என பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ் தெரிவித்து உள்ளார்.\nநாடாளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாரதீய ஜனதா, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைப்பதற்காக பிற கட்சிகளுடன் பேச்���ுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.\nதமிழகத்தில் கூட்டணி அமைப்பது பற்றி பா.ஜ.க. பொது செயலாளர் முரளிதரராவ் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் பேசும்பொழுது, தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான பா.ஜ.க. கூட்டணி உறுதியாகி விட்டது.\nதமிழகத்தில் வலுவான கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்து விட்டது. இன்னும் ஒரு சில நாட்களில் கூட்டணி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும். தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி மிக பெரிய வெற்றி பெறும் என தெரிவித்து உள்ளார்.\n1. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்த சமாஜ்வாடி பற்றி முலாயம் சிங் கடும் விமர்சனம்\nபகுஜன் சமாஜ் கட்சியுடன் சமாஜ்வாடி கட்சி கூட்டணி வைத்ததற்கு அதன் நிறுவனரான முலாயம் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.\n2. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவு அறிவிப்பு; துணை முதல் அமைச்சர்\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. முடிவை அறிவிக்கும் என துணை முதல் அமைச்சர் கூறியுள்ளார்.\n3. நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டி இல்லை; நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nநாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டி இல்லை என நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.\n4. தமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கோரிக்கை\nதமிழகத்தில் மக்களவை தேர்தலை முதல் கட்டத்தில் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் அ.தி.மு.க. கடிதம் வழியே கோரிக்கை விடுத்துள்ளது.\n5. தேர்தல் தேதி அறிவித்தவுடன் யாருடன் கூட்டணி என தெரிவிக்கப்படும் ரங்கசாமி பேட்டி\nவரும் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து, தேர்தல் தேதி அறிவித்தவுடன் தெரிவிக்கப்படும் என, புதுச்சேரி முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தன��யாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\n5. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகளை பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/125794", "date_download": "2019-02-21T15:39:38Z", "digest": "sha1:Z6B22IKQY5HSKRTYWW2KI7N2KFK2ZSFS", "length": 7148, "nlines": 94, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியாவில் கிணற்றுக்குள் தாயும் குழந்தையும் சடலம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியாவில் கிணற்றுக்குள் தாயும் குழந்தையும் சடலம்\nவவுனியாவில் கிணற்றுக்குள் தாயும் குழந்தையும் சடலம்\nவவுனியா செய்திகள்:வவுனியா – கூமாங்குளம் பகுதியில் கிணறு ஒன்றில் இருந்து இளம் தாயும் மகனும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த இரு சடலங்களும் இன்று காலை 11.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇதில் 33 வயதுடைய மயூரன் ராஜினி மற்றும் அவரது 4 வயது மகனான மயூரன் சஸ்வின் என்போரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஇவர்கள் இருவரும் அவர்களது முன் வீட்டின் முன்னால் உள்ள கிணற்றில் இருந்தே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து முன் வீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில்,\n“எமது வீட்டிற்கு குறித்த நான்கு வயது சிறுவன் வந்திருந்தான். அதன் பின் குறித்த தாயும் வந்திருந்தார்.\nஇருவரும் நன்றாக வழமை போல் என்னுடன் கதைத்தனர். இதன்போது வீட்டில் இருந்த ரொட்டியை சாப்பிடக் கொடுத்தேன். அவர்கள் சாப்பிட்டார்கள்.\nஅவர்கள் வீட்டில் இருக்கும் போது நான் அயலில் இருந்த கடைக்கு சென்று விட்டேன். 10 நிமிடத்தில் திரும்பி வந்து விட்டே���்.\nஅப்போது அவர்களை காணவில்லை. சிறிது நேரத்தில் அவர்களது மற்றைய பிள்ளையான 9 வயது சிறுவன் “அம்மா நிற்கிறாவா” என தேடி வந்தான்.\nஇதன்போது அவனுடன் இணைந்து தேடிய போதே குறித்த தாயும் மகனும் கிணற்றில் சடலமாக இருந்ததை கண்டோம்” எனத் தெரிவித்தார்.\nசம்பவ இடத்திற்கு வந்த கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் மரணத்திற்கான காரணம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nPrevious articleபேஸ்புக்’ அதிபர் மார்க் ஷுக்கர்பெர்க்கின் பாதுகாவலர் சிலவு எவ்வளவு தெரியுமா\nNext articleபுலித்தோல் போர்த்திய சிங்கள விசுவாசி விகாரை அமைக்க உறுதிமொழி\nவவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து நால்வர் பலி\nவவுனியாவில் தமிழ் இளைஞர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nவவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:53:57Z", "digest": "sha1:JMLOEQPJSFUT4MXKHGAMERH326EIE24J", "length": 9111, "nlines": 59, "source_domain": "athavannews.com", "title": "எகிப்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதே இலக்கு – ஜெயிர் ஆகிர்ரே | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: ஜெரெமி கோர்பின்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nஎகிப்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதே இலக்கு – ஜெயிர் ஆகிர்ரே\nஎகிப்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் இடம்பெற வேண்டும் என்பதே இலக்கு – ஜெயிர் ஆகிர்ரே\nஎகிப்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் தனது பெயரும் இடம்பெற வேண்டும் என்பதே தமது இலக்கு என அந்த அணியின் புதிய பயிற்றுனர் ஜெயிர் ஆகிர்ரே தெரிவ��த்துள்ளார்.\nஎகிப்து அணி ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதிகான் காற்பந்தாட்ட தொடரில் பங்கேற்பதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது.\nஇவ்வாறு இடம்பெற்ற பயிற்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எகிப்து கால்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் இதனை கூறியுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட அவர், “உலகக்கிண்ண போட்டிகளில் அடைந்த தோல்வி குறித்து சிந்தித்து கொண்டிருந்தால் எதிர்வரும் போட்டிகளை எதிர்கொள்வது சிரமம்.\nஎனவே தோல்வியை கடந்து வெற்றியை நோக்கியதாய் அணி வீரர்களை ஆற்றுப்படுத்துவது மிக முக்கியம். எனவே எகிப்தின் கால்பந்தாட்ட வரலாற்றில் எனது பெயரும் இடம்பெற வேண்டும் என்பதே எனது இலக்கு. அதற்காக கடின உழைப்புடன் போராட வேண்டியது அவசியமாகும்“ என தெரிவித்துள்ளார்.\nஎகிப்து கால்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஹெட்டர் கூப்பர் கடந்த உலக கிண்ண போட்டிகளில் அடைந்த தொடர் தோல்விகளால் பதவி விலக்கப்பட்டார்.\nஅதனை தொடர்ந்து முன்னாள் ஜப்பான் மற்றும் மெக்சிகோ அணிகளின் முகாமையாளராக செயற்பட்ட ஜெயிர் ஆகிர்ரே, எகிப்து அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.\nஇவர் அந்த அணிக்கு பயிற்சிகளை வழங்க 1 தசம் 4 அமெரிக்க டொலர்களை வருடாந்த வருமானமாக பெறுகின்றார். ஜெயிர் ஆகிர்ரே ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கியவர் என்பதும் குறிப்பிடதக்கது.\nஎகிப்து அணியின் பயிற்றுவிப்பாளராக நியமனம் பெற்றுள்ள ஜெயிர் ஆகிர்ரே புதிய பதவியேற்பின் பின்னர் ஆபிரிக்க நாடுகளுக்கு இடையிலான காற்பந்தாட்ட தொடரின் தகுதிகான் போட்டிகளை எதிர்கொள்கின்றார்.\nஅதற்கான பயிற்சிகளில் அணியின் முன்னணி வீரான மொஹமட் சலா உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2014/12/blog-post_15.html", "date_download": "2019-02-21T17:10:22Z", "digest": "sha1:KDXXNL2RLGPM2GTTD5N7ROHDP5VTXFNA", "length": 172605, "nlines": 953, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !: விடாது துரத்திய விஷ்ணுபுரம் !", "raw_content": "\nபால்ய வயதில், ஒரு மழைக்கால மாலை நேரத்தில் எனக்கு பரிச்சயமான அட்டை கிழிந்த காமிக்ஸில் தொடங்கிய வாசிப்பு என்னை இன்னும் தொடர காரணம் என் பெற்றோர்கள் \nஅந்த மாலையிலிருந்து நான் புத்தக புழுவாய் மாறிப்போனேன். வளர்ச்சிக்கு ஏற்ப என் வாசிப்பு ரசனையும் மாற, பள்ளிக்கூடத்துக்கு அடுத்ததாக நான் அதிகம் இருந்தது நூலகங்களில் பொது நூலகங்கள் தொடங்கி லெண்டிங் லைப்ரரி வரை ஊரின் அனைத்து நூலகங்களும் எனக்கு அத்துப்படி பொது நூலகங்கள் தொடங்கி லெண்டிங் லைப்ரரி வரை ஊரின் அனைத்து நூலகங்களும் எனக்கு அத்துப்படி அன்று எனது பெற்றோர்கள் எந்த விதத்திலாவது வாசிப்புக்கு தடைபோட்டிருந்தார்களேயானால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்... நிச்சயமாக சாமானியனாய் உங்களை தொடர்ந்திருக்க முடியாது அன்று எனது பெற்றோர்கள் எந்த விதத்திலாவது வாசிப்புக்கு தடைபோட்டிருந்தார்களேயானால் என் வாழ்க்கையே மாறியிருக்கும்... நிச்சயமாக சாமானியனாய் உங்களை தொடர்ந்திருக்க முடியாது காமிக்ஸில் தொடங்கி கண்ணில் கண்ட நூல்களையெல்லாம் வாசிக்க தொடங்கிய காலம் வரை எனக்கு எந்த தடையும் போட்டதில்லை அவர்கள் \nபத்தாம் வகுப்பு தேர்வின்போது நான் வாசித்துக்கொண்டிருந்தது பாலகுமாரனின் இரும்பு குதிரைகள் \nநானூற்றி பதிமூன்று மதிப்பெண்கள் என ஞாபகம்...\n\" அந்த கன்றாவியை வாசிக்காமல் இருந்திருந்தா இன்னும் அதிகமா மார்க் எடுத்திருக்கலாம்ல... \"\n\" பள்ளிக்கூட கன்றாவியை மட்டும் படிச்சிட்டு வாந்தியெடுத்து அப்படி ஒண்ணும் அதிகமா வாங்க வேண்டாம் \nஎன் அம்மா சட்டென கூறினார். என் க��்வி மதிப்பெண்களை பற்றி பேசுவதைவிட, நான் படிக்கும் புத்தகங்களை பற்றி மற்றவர்களிடம் பெருமையாக பேசுவார்கள் \nவிகடன் பிரசுரம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பிரான்சில் இருந்தேன். நான் வாங்கி அனுப்ப சொல்லியிருந்த புத்தகங்களில் எய்ட்ஸ் எரிமலையும் ஒன்று அந்த புத்தகத்தின் அட்டை தெரியாமல் பைண்ட் பண்ணி அனுப்பி வைத்தார் என் தந்தை அந்த புத்தகத்தின் அட்டை தெரியாமல் பைண்ட் பண்ணி அனுப்பி வைத்தார் என் தந்தை நான் பிரான்சிலிருந்து குறிப்பிடும் புத்தகங்களுக்க்காக என் பெற்றோரும், குடும்ப நண்பர் தேத்தரவுராஜும் பட்டபாடுகள் சொல்லி மாளாது \nஇரண்டாயிரத்தின் தொடக்கம்... இந்தியாவில் முழுவீச்சை அடைந்திருந்த நுகர்வோர் கலாச்சாரம் எங்கள் ஊரிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியிருந்த காலகட்டம். எனது பால்யத்தின் அற்புதங்களில் ஒன்றான ரஹ்மானியா பேப்பர் ஸ்டோர்ஸ் எல்லாம் காணாமல் போக ஆரம்பித்த காலம் \n\" கொஞ்சம் புக்ஸ் வாங்கனும்... எங்க கிடைக்கும் \nபிறந்த ஊருக்கு அந்நியனாய் மாற தொடங்கியிருந்த நான் சொந்தக்காரர் ஒருவரிடம் கேட்டேன்.\n\" அட நம்ம பரட்டை டீக்கடையிலேயே விக்கிறானே \nஅவர் சட்டென கூற, குழம்பினேன் \n இப்பவே ஒரு நடை போயிட்டு வந்துடலாம்... பய பிஸினசை டெவலப் பண்ணிட்டான்ல... எல்லா பொஸ்த்தகமும் வச்சிருக்கான் \nபரட்டை கால ஓட்டத்துக்கு ஏற்ப தொழில் விருத்தி பண்ணிக்கொண்டார் போலிருக்கிறது என்ற மகிழ்ச்சியுடன் கிளம்பினேன் \n நான் சொன்னேன்ல... எது வேணுமோ வாங்கிக்குங்க \nகடையை நெருங்கிய சொந்தக்காரர் எனக்கு உதவிய மகிழ்ச்சியுடன் கூற...\nபரட்டை பிஸினஸ் டெவலப் பண்ணியிருந்தது உண்மைதான் வடை, டீ, போண்டாவுடன் தமிழின் முன்னணி வார, மாத சஞ்சிரிகைகளும் கடையில் தொங்கின \nநம் சமூகத்தின் பெரும்பாலானவர்களுக்கு வார, மாத சஞ்சிரிகைகளுக்கும், புத்தகங்களுக்குமான வித்யாசம் தெரிவதில்லை இன்னும் பலருக்கு வாசித்தல் என்றாலே பள்ளி பாட புத்தகங்கள் மட்டும்தான் \nநமது சமூகத்தில் வாசிப்பு பழக்கம் உள்ளவன் வேலைவெட்டி இல்லாதவன் கிடைத்த காசையெல்லாம் வீணாய் செலவு செய்யும் பிழைக்கத்தெரியாதவன் கிடைத்த காசையெல்லாம் வீணாய் செலவு செய்யும் பிழைக்கத்தெரியாதவன் புத்தகம் வாங்கி கொடுக்கும் நண்பனைவிட குவார்ட்டருக்கு செலவு செய்பவன் \" நண்பேன்டா புத்��கம் வாங்கி கொடுக்கும் நண்பனைவிட குவார்ட்டருக்கு செலவு செய்பவன் \" நண்பேன்டா \nஒன்றுக்கும் உதவாத அரசியல் அலும்புகளையும், அரைவேக்காட்டு சினிமா செய்திகளையும் தலைப்புகளாக்கி, இலக்கியத்தரமிக்க எழுத்தாளர்களின் பேட்டியில்கூட அவர்களின் படைப்புகளை பற்றி விரிவாக குறிப்பிடாத, சிலவேளைகளில் அவர்களின் பதில்களை நையாண்டி பேட்டியாக்கி பிரசுரிக்கும் ஊடங்களை கொண்ட சமூகத்தின் மக்கள் இப்படி இருப்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை \nஒரு நாட்டின் நூலகங்களின் தரத்தை வைத்தே அந்த சமூகத்தின் வாசிப்பு தகுதியை கணித்துவிடலாம். மேலை நாடுகளில் நூலகர் பணிக்கெனவே மேல்நிலை படிப்புகள் உண்டு. அதையும் தாண்டி, பல்வேறு தேர்வுகளுக்கு பின்னரே அந்த பணியில் அமர முடியும். அங்கெல்லாம் நூலகர்கள் தங்கள் நாட்டின் இலக்கியம் தாண்டி உலக இலக்கியம் வரை அனைத்தையும் அறிந்து விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.\nஅங்கு குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே அவரவர் நாட்டின் இலக்கியங்கள், குழந்தைகள் புரிந்துக்கொள்ளக்கூடிய வகையில் எளிமையான படக்கதைகளாய் அறிமுகம் செய்யப்படுகின்றன. முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.\nஎனது பதிணென்பருவத்து நண்பர்களில் ஒருவன் கிரி. கலாட்டா கிரி என்றால் தான் ஊரிலுள்ளவர்களுக்கு புரியும். ஒரு பாட்டில் பீருக்கே சுருதி ஏறி கண்மண் தெரியாமல் கலாட்டாவில் இறங்கிவிடுவான் என்பதால் அந்த பெயர்.\nலோக்கல் எம் எல் ஏவின் தொண்டரடிப்பொடியாகி, எப்படியோ நூலகத்தில் கடைநிலை ஊழியனாக சேர்ந்தவனை சில வருடங்களுக்கு முன்னர் சந்திக்க நேர்ந்தது... தினத்தந்தியை கூட புரட்டியறியாத கிரி நூலகராக பதவி உயர்வு பெற்றிருந்தான் \nஇந்தியா வரும் ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் தேடி அலையும் போது ஏற்படும் அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதிவிடலாம் \nகி. ராஜநாராயணின் கோபல்லபுரத்து மக்கள் சாகித்ய அகாடமி விருது பெற்ற நேரம்... அவர் புதுச்சேரியில் குடியேறியதை பத்திரிக்கைகள் பேசிக்கொண்டிருந்த காலம்...\nபுதுச்சேரியில் அந்த புத்தகத்துக்காக அலைந்து கொண்டிருந்தேன் \nஹிக்கின்பாதம்ஸ் புக் ஸ்டாலில் விசாரித்தபோது வந்த கேள்வி \nபல வாரங்கள் விசாரித்து, சென்னையின் முட்டு சந்தின் முனையிலிருந்த ஒரு கடையிலிருந்து \" கோபல்லபுரத்து மக்களை \" கண்டுபிடித்து பிரான்ஸ் அனுப்பி வைத்தார் நண்பர் தேத்துரவு ராஜ் \nஅதே புதுச்சேரியில் அருந்ததி ராயின் \" Gods of small things\" மற்றும் அப்துல் கலாமின் \" wings of fire \" ஆகிய ஆங்கில நூல்கள் மிக எளிதாக கிடைத்தன பிரதான நேரு வீதியின் பளபள ஷாப்பிங் மால்களின் முகப்பு கண்ணாடியில் பரத்தப்பட்டிருந்தன அந்த நூல்கள்.\nபிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் புத்தக கடைகளில் அவரவர் மொழி புத்தங்களை மட்டுமே காண முடியும் ( ஆங்கிலம் கற்பதற்கான பாட புத்தகங்கள் இதில் சேர்த்தி இல்லை ) இவ்வளவுக்கும் ஆங்கில தேசமான இங்கிலாந்து இவர்களுக்கு பக்கத்து வீடு ) இவ்வளவுக்கும் ஆங்கில தேசமான இங்கிலாந்து இவர்களுக்கு பக்கத்து வீடு பிரபலமான ஆங்கில நூல்களும் \" Best seller \" வகைகளும் உடனுக்குடன் மொழிபெயர்க்கப்பட்டு விற்பனைக்கு வருமே தவிர, ஆங்கில மூலத்தை தேடி அலைய வேண்டும் \nநமக்கு புத்தகத்தினுள் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ( தி.ஜானகிராமனின் படைப்புகளை நோக்கி என்னை திருப்பியவர் சகோதரர் ஜோசப் விஜு அவர்கள். )\nஅந்த ஆங்கிலத்தையும் நம்மவர்கள் உருப்படியாக கற்பதில்லை என்பது இன்னும் கொடுமை \nஜெ. கிருஷ்ணமூர்த்தியின் Freedom from the known புத்தகம்... நம்அன்றாட வாழ்வின் அனுபவங்களின் மூலம் அறிந்த மனப்பிம்பங்களிலிருந்து நாம் விடுபட்டால்தான் பிரபஞ்ச உண்மையை உணர முடியும் என்பது இந்த புத்தகத்தின் ஒரு வரி விளக்கம்.\nஇதன் தமிழ்மொழியாக்கம் ஒன்றினை படிக்க நேர்ந்தது. தலைப்பு \"உண்மையிலிருந்து விடுதலை \" ஜே. கே சொல்ல நினைத்ததோ Freedom from the known , அதாவது அறிந்தவைகளிலிருந்து விடுதலை. அறிந்தவைகளிலிருந்து மனம் விடுதலை அடைந்தால்தான் உண்மையை காண முடியும். தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை ஜே. கே சொல்ல நினைத்ததோ Freedom from the known , அதாவது அறிந்தவைகளிலிருந்து விடுதலை. அறிந்தவைகளிலிருந்து மனம் விடுதலை அடைந்தால்தான் உண்மையை காண முடியும். தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை \nமற்றொரு சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான். ராஜநாராயணன் கரிசல் மக்களின் வாழ்வை கண் முன் நிறுத்தினார் என்றால் இவர் நெல்லை முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியலை, மும்மதங்கள் கலந்த சமூகத்தின் குழப்பங்களை, அத்தனை கலகங்களுக்கிடையேயும் பாமரனிடம் பொங்கும் மனித நேயத்தை ரத்தமும் சதையுமாய் எழுத்தில் கொடுத்தவர்.\nஇவரது சாய்வு நாற்காலி, ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு போன்ற நாவல்களை எனக்காக தேடி ஒரு நண்பர் படையே அலைந்தது \nமீன்டும் அதே கி. ராஜநாராயணனின் கோபல்ல கிராமம் தேடி சென்னையில் அலைந்த போது , பழம்பெரும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் கிடைத்த அனுபவம்....\nபுத்தக பிரிவில் நுனிநாக்கு ஆங்கில இளம் பெண்...\nதமிழ் புத்தக அடுக்கில் வழக்கம் போலவே பாலகுமாரன் மட்டும் சிரித்து கொண்டிருந்தார்... கூடவே ராஜேஷ் குமார், ராஜேந்திர குமார்.... அவர்களை சுற்றி சமையல் கலை, ஜோதிடம், வாஸ்து.... நட்ட நடுவே, \" முப்பது நாளில் கோடீஸ்வரர் ஆவது எப்படி \" மற்றும் \" சுகமான தாம்பத்ய வாழ்வுக்கு சுவையான யோசனைகள் \" மற்றும் \" சுகமான தாம்பத்ய வாழ்வுக்கு சுவையான யோசனைகள் \n\" கி. ராஜநாராயணன் எழுதிய கோபல்ல கிராமம் இருக்கிறதா \nபுதுச்சேரியின் ஹிக்கின் பாதம்ஸ் ஆசாமியாவது கி.ராஜநாராயணனை யார் என்றுதான் கேட்டார்...\n\" அதெல்லாம் இங்க கிடையாதுங்க \nநான் ஏதோ \" அந்த மாதிரி \" புத்தகம் கேட்டது போல் பதறினார் நுனிநாக்கு ஆங்கிலி \nசட்டென திரும்பிய என் கண்களில் பட்டது... \" அந்த மாதிரி \" நூல்களே தான் அவற்றில் ஒன்று காம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் அவற்றில் ஒன்று காம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் சத்தியமாய் சொல்கிறேன் நண்பர்களே நம்மவர்கள் \" அந்த சுதந்திரத்துக்கு \" உதாரணமாய் அடிக்கடி குறிப்பிடும் பிரான்ஸில் கூட அப்படிப்பட்ட புத்தகத்தை பார்த்ததில்லை நான் \nஎங்கள் ஊரின் பேருந்து நிலையத்தினருகே இருந்த அந்த பெட்டிக்கடையில் அனைத்து தினசரி, வார, மாத இதழ்களுடன் பருவகாலம் தொடங்கி அவ்வப்போது பெயர் மாறும் குயிலி, டிஸ்கோ, கிளாமர் போன்ற கில்மாக்களும் கிடைக்கும் அந்த கடைக்காரர் ஒரு உடல் ஊனமுற்ற இளைஞர். சக்கர நாற்காலியில் வரும் அவரை ஒரு நாள் போலீஸ்க்காரர்கள் இழுத்துபோனார்கள்.\n\" மாப்ள... ரகசியமா சரோஜாதேவி வித்திருக்கான்டா \nஏழை பாழைகளுக்காக சரோஜாதேவியை ஒளித்து விற்றால் குற்றம், மேல்தட்டு ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் எடுத்து புரட்டகூடிய தூரத்தில் காமசூத்திரம் விற்கலாம் \nஅப்போது அலைந்தது சரி, இன்றுதான் இணையத்தின் மூலம் எந்த நூலையும் வாங்கலாமே என கேட்கலாம்...\nஎனக்கு புத்தகங்களை நேரில் சென்று வாங்க வேண்டும் நான் தேடியது கிடைத்த பரவசத்துடன் பார்த்து , அதன் அட்டையை தடவி, புது வாசனையை முகர்ந்து ...முன் அட்டை கிழிந்த புத்தகத்தை என்னால் வாசிக்க இயலாது \nஎன்னை சைக்கோ என்று வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளுங்கள் \nசில மாதங்களுக்கு முன்னர், இந்தியா கிளம்புவதற்கு முன்பாக ஆனந்த விகடனை புரட்டிக்கொண்டிருந்தேன். உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்பது போல விகடன் புத்தக கண்காட்சி முதல்முறையாக எனது ஊரில் அதுவும் நான் அங்கிருக்கும் சமயத்தில் அதுவும் நான் அங்கிருக்கும் சமயத்தில் \nஊர் வந்த நாள் முதலாய் அந்த முகவரி தேடி அலைகிறேன், கிடைக்கவில்லை அந்த தெரு என்னவோ எனக்கு நன்கு தெரிந்ததுதான் அந்த தெரு என்னவோ எனக்கு நன்கு தெரிந்ததுதான் அங்கு கண்காட்சி நடக்கும் அறிகுறியே இல்லை \nஎன் பால்ய நண்பனிடம் கேட்டேன்...\n\" கண்காட்சினா திருவிழா கூட்டம்ன்னு நெனைச்சிட்டியா நீ திருந்தவே மாட்டடா \nஇரண்டு பெரிய கடைக்களுக்கிடையே சொருகலாய் அந்த புத்தகக்கடை. இருட்டில் அமர்ந்திருந்த கடைக்காரர் எங்களை கண்டதும் அவசரமாய் விளக்குகளை போட்டார் \nகடையின் நடுவே விகடன் பிரசுர புத்தகங்கள் \nநான் பாய்ந்து பாய்ந்து சேகரிப்பதை பயத்துடன் பார்த்துக்கொண்டிருந்தார் பணம் செலுத்தும் வரை அனைத்தையும் வாங்குவேன் என்பதை நம்பவில்லை அவர் \n\" லெண்டிங் லைப்ரரிக்கா சார் \n\" ம்ம்ம்... கேக்குறாருல்ல... சொல்லுடா \n\" இல்ல சார்... படிக்கத்தான் \nஅவர் என்னை பார்த்ததின் அர்த்தம் மட்டும் இன்னும் விளங்கவில்லை \nசில நாட்கள் கழித்து மற்றொரு ப��த்தக கண்காட்சியின் விளம்பரம் கண்டேன்... இந்த முறை சற்றே பெரிய கடை.\nதி.ஜானகிராமனின் புத்தகங்கள் இருக்கிறதா எனக்கேட்டேன்...\n\" நிச்சயமாய் இருக்கும் சார்... தோ அங்க பாருங்க \nகை காட்டினார் கடை முதலாளி...\nஅவர் காட்டியது கண்காட்சி புத்தகங்கள். கிழக்கு பதிப்பக வெளியீடுகள். எனக்கு தெரிந்து தி.ஜானாகி ராமனின் படைப்புகளை கிழக்கு பதிப்பகம் வெளியிடவில்லை. ஆனாலும் ஜெயமோகனின் சில புத்தகங்கள், சாரு நிவேதிதா என அள்ளிக்கொண்டு வந்தேன்.\nநான்கு இலக்கத்தில் நான் செலுத்திய தொகை கொடுத்த மகிழ்ச்சியில் கேட்டார் கடைக்காரர்.\n\" ஜானகிராமன் இல்லீங்களே... \"\n ரொம்ப கஸ்ட்டமர்ஸ் ஜானகிராமன் கேக்குறாங்க சார் வாங்கி போடுங்க சார் \nநான் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட கடைப்பெண்னை பார்த்தாரே ஒரு பார்வை... நல்லவேலை அவரது நெற்றிக்கண் திறக்கவில்லை அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் \nஇவ்வளவு புலம்பினாலும் புத்தக கண்காட்சிகள், வலைப்பூ சமூகம் என வாசிப்பின் ரசனை நிறைய உயர்ந்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்றாலும் வாசிப்பில் நம் சமூகம் கடக்க வேண்டிய தூரம் இன்னும் மிக மிக அதிகம் \n... விடாது துரத்திய விஷ்ணுபுரம்...\nநீண்ட நாட்களாய் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் நாவலை வாங்க ஆவல். விகடன் பிரசுர கடைக்காரரிடம் கேட்டபோது வரவழைத்து தருகிறேன் என்றார். சில நாட்களில் இருப்பு இல்லை என கைவிரித்துவிட்டார். இரண்டாம் கடைக்காரரோ அப்படி ஒரு புத்தகமே இல்லை என சாதித்துவிட்டார் நான் சென்ற ஒரு மாத காலத்தில் சென்னை போன்ற நகரங்களுக்கு செல்ல நேரமில்லை \nகுடும்ப நண்பர் ஒருவருடன் எனக்கு வீடு கட்டித்தந்த பொறியாளரின் வீட்டுக்கு சென்றிருந்தேன்....\nவீட்டு ஹாலில் நான் தேடிய விஷ்ணுபுரம் \n\" என் பொண்ணு படிப்பா சார் \nஎன்றவர், அவரது மகளை கூப்பிட்டார்.\nஇருபதிலுள்ள அந்தப்பெண் விஷ்ணுபுரம் படிப்பதை அறிந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டே எங்கு வாங்கினாள் என்று கேட்டேன். ஒரு இணைய தளத்தின் பெயரை குறிப்பிட்டது அந்தப்பெண். இன்றைய இளைய தலைமுறையினர் முகநூலுக்கு மட்டுமே லாயக்கு என நான் நினைத்துகொண்டிருந்ததை பொய்யாக்கினாள் அந்தப்பெண் \nஊர் திரும்ப சில நாட்களே இருந்தன. இணையம் மூலம் வரவழைக்க நாட்கள் போதாது. அதுமட்டுமல்லாமல் எனது ஐரோப்பிய வங்கி அட்டையின் மூலம் இந்தியாவில் பணம் செலுத்த சில நடைமுறை சிக்கல்கள் \nசரி, இந்த முறையும் விஷ்ணுபுர தரிசணம் நமக்கு கிட்டாது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்...\nஊர் திரும்ப போவதை சொல்லிக்கொள்ள எனது ஆசான் திரு. மைக்கேல் ஜோசப் அவர்களை காண சென்றேன்... ( நான் படித்த பள்ளியின் ஆதர்ஷம் அவர் அந்த நல்லாசிரியரை பற்றி சொல்ல நிறைய இருப்பதால் வேறொரு பதிவிடுகிறேன் அந்த நல்லாசிரியரை பற்றி சொல்ல நிறைய இருப்பதால் வேறொரு பதிவிடுகிறேன் \nஎங்கள் பேச்சு வழக்கம் போலவே புத்தகங்கள், வாசிப்பு என ஓடியது.\n இருய்யா... ஒரு புக் இருக்கு... உனக்கு பிடிக்குமான்னு தெரியல... \nசட்டென புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நீட்டினார்...\n\" சார்... நான் இன்னும் ரெண்டு நாள்ல... \"\n\" பரவாயில்லய்யா... எடுத்துக்கிட்டு போ நான் படிச்சிடேன்... இதைப்பத்தி நிறைய பேசனும்... முதல்ல படி நான் படிச்சிடேன்... இதைப்பத்தி நிறைய பேசனும்... முதல்ல படி \nஇப்படியாக விடாது துரத்தி என்னை வந்தடைந்தது விஷ்ணுபுரம் \nகல்லூரி ஒன்றில் தான் உரையாற்றியபோது ஒரு மாணவர் எழுந்து எல்லோரும் புரிந்து கொள்வது போல இலகுவான நாவலாக விஷ்ணுபுரத்தை ஏன் எழுதவில்லை என தன்னை கேட்டதற்காக எரிச்சல் அடைந்ததை தனது மற்றொரு நூலில் குறிப்பிட்டிருந்தார் ஜெயமோகன்...\nதமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்து இளைஞனுக்கு விஷ்ணுபுர காலச்சக்கரம் எப்படி புரியும் \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\nநண்பா மன்னிக்கவும் பிறகு வருவேன்... ஆப்கோ, மாலும் படேகானா...\nவலைச்சர பணியின் மத்தியிலும் முதல் பின்னூட்டமிட்டதற்கு நன்றி நண்பரே... நேரம் கிடைக்கும்போது பதிவுக்கு பின்னூட்டமிடுங்கள்.\nபுத்தகதேடல் குறித்த ஒரு ஆவணமாக இந்த பதிவை காக்கலாம் அண்ணா அதனை அழமான, இலகுவான நடை. நம்மூர் புத்தகப்பிரியர்களின் நிலையை விலக்கியபடியே பெட்டிக்கடை, பெரியகடை என சமூகமும் பேசி மனதை இழுத்துக்கொண்டே எழுத்து இந்தியாவில் இருந்து பிரான்ஸ் சென்று மீளாமல் மயிலிறகாய் அந்த புத்தங்களுக்கு உள்ளேயே தங்கிவிட துடிக்கிறது. நம்ம ஊர்ல நாலு புத்தகக்கடை இருக்கு:) அப்புறம் அந்த புத்தகங்களை புதுமணம் மாறும் முன் அதுவும் முதல் ஆளாய் படிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு அதனை அழமான, இலகுவான நடை. நம்மூர் புத்தகப்பிரியர்களின் நிலையை விலக்கியபடியே பெட்டிக்கடை, பெரியகடை என சமூகமும் பேசி மனதை இழுத்துக்கொண்டே எழுத்து இந்தியாவில் இருந்து பிரான்ஸ் சென்று மீளாமல் மயிலிறகாய் அந்த புத்தங்களுக்கு உள்ளேயே தங்கிவிட துடிக்கிறது. நம்ம ஊர்ல நாலு புத்தகக்கடை இருக்கு:) அப்புறம் அந்த புத்தகங்களை புதுமணம் மாறும் முன் அதுவும் முதல் ஆளாய் படிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு ரெண்டு முறை என் அறைத்தோழி நான் வாங்கி வந்த விகடனை நான் படிக்கும் முன் படித்துவிட்ட காரணத்தால், அவளுக்கே அதை கொடுத்துவிட்டு புதிதாய் வாங்கியும் படித்திருக்கிறேன், இரண்டாம் முறை அதை தோழி கண்டுபிடித்தபோது,\"பாவம் உங்க கட்டிக்கபோறவன்\" என்றாள்:))) ஒரு சிறுகதையின் அளவுக்கு நீளமான, சுவையான இன்னும் சில அனுபவங்களும் உண்டு:)) உங்கள் நடையின் நேர்த்தியில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் நிழல் தெரிகிறது அண்ணா\nஎழுத அதிக நாட்கள் எடுத்துகொண்ட பதிவு இது சற்றே நீளமான, ஆழமான இந்த பதிவு வலைப்பூவுக்கு பொருந்துமா என்ற தயக்கமும் இருந்தது \nஉங்களின் இதமான பின்னூட்டம் மனதை தொட்டுவிட்டது.\nதோழியின், \" பாவம் உங்களை கட்டிக்கப்போறவன்... \"\n\" ஒரு சிறுகதையின் அளவுக்கு நீளமான, சுவையான இன்னும் சில அனுபவங்களும் உண்டு:)) \"\nஅந்த அனுபவங்களின் தொகுப்பை உங்களிடமிருந்து மிக விரைவில் எதிர்பார்க்கிறேன் \n\" உங்கள் நடையின் நேர்த்தியில் நீங்கள் வாசித்த புத்தகங்களின் நிழல் தெரிகிறது அண்ணா\n அனைவருமே வாழ்க்கையின் ஏதோ ஒரு தருணத்தில் எவராலோ, எதனாலோ ஈர்க்கப்பட்டு அதன் தாக்கம் தாங்குபவர்கள் தானே வாழ்வின் சுவாரஸ்யமும் அதுதான் இல்லயா \nமனதுக்கு இதமான மயிலிறகு பின்னூட்டத்துக்கு நன்றி\nபுத்தகத்தைத் தேடி அலைவதும், தேடிய புத்தகம் கிடைத்தபின் கிடைக்கின்ற மகிழ்ச்சி இருக்கின்றதே\nஉங்களை போன்ற, புத்தகங்களின் அருமை தெரிந்தவர்களின் அந்த உணர்வை வார்த்தைகளில் சொல்லிவிட முடியாதுதான் \nகட்டுரையின் தலைப்பை பார்த்ததுமே ஏதோ ஒரு மர்ம நாவலை படிக்கபோகிறோம் போல் உள்ளது என்றுதான் எண்ணி உள்ளே நுழைந்தேன். தனது ��ாழ்வியல் அனுபத்தை\nவாழைப் பழத்தை தோலுரித்து உண்ணத் தருவது போல் தனது நூலறிவு நுட்பத்தை நுங்காக நமக்களித்து நூலகத்திற்கே நூல் தரும் நுண்ணறிவாளராகி விட்டார் நண்பர் சாமானியன்.\nபுதுவையின் மைய பகுதியில் (நகர் புறம்) நான் வசித்துவந்தததால் எனக்கு தெரிந்தது எல்லாம் ரோமண்ட் ரோலண்ட் நூலகம், நியூமன் லைபிரரி, விஸ்டம் லைபிரரி, குழந்தை வேல் புக் ஸ்டால் போன்ற இடங்கள் தான்\n சரி இதை எதற்கு இங்கு இவன் பதிவு செய்கிறேன் என்று கேட்கிறீர்கள்,\nஇழந்த இந்த இளமைக் கால நினைவுகளை எல்லாம் மீட்டுக்கொடுத்த, காணாதக் காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது உமது இந்த கட்டுரை பதிவு.\nஇதுதான் ஒரு படைப்பாளியின் உண்மை வெற்றி\nபதிவில் நீங்கள் கூறிய நூலாசிரியர் யாவரும் அறிந்தவர்கள்தான் இருப்பினும் அவர்களது படைப்பினை பெறுவதற்கு நீங்கள்பட்ட வலி அது ஒரு வகையான் அறிவு சார்ந்த பிரசவ வலி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. இருப்பினும் நமது மண்ணின் மைந்தர் புதுவை பிரபஞ்சனை பற்றிக் கூறாதது ஏனோ\nஎனது நெஞ்சை அள்ளிய ஒரு வாசகம் இந்த பதிவில் இடம் பெற்று இருந்தது\n\" பள்ளிக்கூட கன்றாவியை மட்டும் படிச்சிட்டு வாந்தியெடுத்து அப்படி ஒண்ணும் அதிகமா மார்க் வாங்க வேண்டாம் இதுபோன்ற அறிவு சார்ந்து நின்று சிந்தித்து செயல் பட்ட\nதங்களது தாய்க்கு எனது தலை சிறந்த வணக்கங்கள் நண்பரே\nஇதுபோன்று இன்னும் நிறைய சொல்லத்தான் நினைக்கின்றேன் ஆனால் வார்த்தை இன்றி தவிக்கிறேன்.\nமுடிவாக ஒன்றே ஒன்று மட்டும் நண்பரே\nதங்களது பதிவில் இடம் பெற்று உள்ள கி.ராஜநாராயணன் அவர்கள் அணிந்துள்ள\nபொன்னாடையை போன்று ஒரு பொன்னாடையை தங்களூக்கு அணிவித்து வாழ்த்த வேண்டும் விடாது துரத்திய விஷ்ணுபுரம் \nஅழ்ந்து படித்து, நிறைவான கருத்துரையிட்டமைக்கு நன்றி நண்பரே \n\" இழந்த இந்த இளமைக் கால நினைவுகளை எல்லாம் மீட்டுக்கொடுத்த, காணாதக் காட்சியை கண்முன் கொண்டுவந்து நிறுத்தியது உமது இந்த கட்டுரை பதிவு...\"\nபெரிய வார்த்தைகளுக்கு நிறைய நன்றிகள்.\n\" நீங்கள்பட்ட வலி அது ஒரு வகையான் அறிவு சார்ந்த பிரசவ வலி என்றுதான் சொல்ல தோன்றுகிறது \"\nஇந்த பதிவில் நான் சொல்ல நினைத்தது வாசிப்பு பற்றிய நமது சமூகத்தின் கண்ணோட்டத்தையும், நன்கறிந்த சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் கூட எளிதில் கிட���க்காத சூழலையும்தான். அப்படி நான் அலைய நேர்ந்த நாவல்களை பற்றி குறிப்பிடும்போது ஆசிரியர்களின் பெயர்களும் இயல்பாக வந்துவிழுந்து நூல் அறிமுக பதிவு போன்ற தோற்றம் வந்துவிட்டது. பிரபஞ்சனை பற்றி குறிப்பிடாமல் போனதற்கு காரணம் இதுதான் \nமேலும் தொடர்ந்து வாசிப்பவன் என்பதை தவிர எனது வாசிப்பு அனுபவம் எள்ளளவே \nஇலக்கியக்கடல் கண்முன்னே ஆர்ப்பரிக்க, கிளிஞ்சல்களைக்கூட அல்ல, வெறும் சில மண் துகள்களை மட்டுமே கண்ணில் கண்டவன் நான் \nஉங்களின் இதமான வார்த்தைகளே மனதை தொட்ட பிறகு பொன்னாடை தேவையா நண்பரே \nநூலகத்திற்கே நூல் தரும் நுண்ணறிவாளராகி விட்டார் நண்பர் சாமானியன்.\nஇம்முறை சற்று விரைவாகவே வந்துவிட்டீர்கள். தலைபோகிற அவசரத்தில் ஒரு கட்டுரையைத் தட்டச்சுச் செய்யும் வேலையை ஒதுக்கிவிட்டு இங்கே வந்தால்.........................................................\nசிலரைப் பார்க்கும் போது கேட்கத்தோன்றும், “ இத்தனை நாள் எங்கிருந்தீர்கள் \nஉங்கள் பதிவுகள் நான் வலைத்தளத்திற்கு வரும்முன்னரே வரத்தொடங்கிவிட்டன.\nஆனால் ஒவ்வொரு பதிவிலும் சுடர் விடும் உங்கள் எழுத்தாளுமை, வசீகரமானது.\nநான் உங்களுக்குத் தி.ஜா வைப்பற்றிச் சொல்லியது இரண்டு காரணங்களுக்காக..\nஒன்று உங்கள் சிறுகதை ஒன்றில் தெரிந்த அவரது வடிவ சாத்தியம்,\nஇரண்டாவது அவனது இடங்களைச் சித்தரிக்கும் துல்லியம்.\nஇது கடந்து இன்னொன்று உண்டென்றால் அது அவனது இசைஞானம்.\nஎழுத்தில் இழைபிரித்து எடுக்க முடியாத சங்கீதத்தின் நுண்மை விளக்கம்\nதமிழில் இரு நாவல்களை இசை பற்றிய செய்திகளை நுட்பமாய்க் கூறுகின்றதற்காய் எடுத்துக்காட்ட வேண்டுமென்றால்,\nதி.ஜா வின் மோகமுள்ளும், சிதம்பர சுப்ரமணியனின் இதயநாதமுமே என்பேன்.\nஅதிலும் தி.ஜா வின் மோகமுள் ஒரு பாமரனைக்கூட இசையின் பால் திருப்பும் வலிமை கொண்டது.\nஎழுத்தில் இராக தாளங்களின் சப்தத்தைச் செவிமடுத்தது அப்போதுதான். இதயநாதத்தில் இசையின் கலப்பைத் தனித்தறிய முடியும். மோக முள்ளில் அது இரண்டறக் கலந்திருக்கிறது. இது என் வாசிப்பானுபவமே\nகாமிக்ஸில் தப்பி ஓடிய இளவரசியின் பளபளப்பான அட்டை இன்னும் என் நினைவில் இருக்கிறது.\nஎனது ஆறாம் வகுப்பில் நாவல்கள் பக்கம் பார்வை திரும்பியபோது அதன் விவரணைகளுக்காகவே அதை வெறுத்தேன்.\nபடங்களோடு உரையாடல்கள் இருக்கும் காமிக்ஸில��ருந்து நாவலுக்கு நகரும் யாருக்கும் ஏற்படும் அனுபவமாய் இருக்கும் அது.\nசித்திரங்களுக்குப் பதில் இந்த சித்தரிப்புகள் என்று உணரும் முன்னே கிரைம் நாவல்கள், கல்கி, சாண்டில்யன், சுஜாதா, பின் பாலகுமாரன் என நகர்ந்தது வாசிப்பு.\nமீண்டும் படக்கதைகளின் அனுபவத்தை நாவல்களில் தந்தது தி.ஜா. தான். அதன் சித்தரிப்புகள் ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சையை மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தின.\nவீடுகள் வீதிகளும் அதில் அலையும் முகங்களும் என அத்துணை துல்லியமாய் ஒரு சித்திரிப்பு எழுத்தில் முடியுமா\nமாற்றுக் கருத்திருந்தாலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களான ந பா , அகிலன் , போன்றோரை ஒப்பிடும் போது, தி.ஜா வின் உயரம் பெரிது.\nவாசிப்பு என்னை தூக்கிச் சென்ற பயணத்தில் சற்று வேகமாய் வளைவுகளுடனான திருப்பம் அது..\nபுதுமைப் பித்தனின் கபாடபுரத்திற்கு அடுத்து எழுதப்பட்ட புராணக்கருவுடன் கூடிய நாவல் என்ற தம்பட்டத்தால் நானும் அதை வாசித்தேன்.\nஜெயமோகனுக்கு உள்ள இடத்தை நாம் கொடுத்து விட வேண்டும்.\nநிறைய வாசிப்பனுவம், நல்ல நடை , சில குறுங்கதைகள் இவற்றுடன்““ தமிழில் இதுவரையில் எழுதப்படாத இனிமேலும் எனையன்றி யாரும் எழுத முடியாத நாவல்““ என வெண்முரசறைந்து அறிவிக்கும் அவரது திமிர்வாதம், இந்துத்துவம் இழையோட, ஆங்காங்கு அவரது எழுத்துத் தெளித்துச் செல்லும் நச்சு விதைகளை விட ஆபத்தானது.\nகபாடபுரத்துச் சிவனுக்கும் விஷ்ணுபுரத்துத் திருமாலுக்கும் அவர் கோர்க்கும் சரடின் நோக்கம் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nவித்யா கர்வம் என்றாலும் “தான் தற்புகழ்தல் தகுதியன்றே“ என்று சொன்ன தமிழில்தான் அவர் பிழைப்போடுகிறது.\nமுடிந்தால் நீயும் எழுதிப் பாரு என்று சொன்னால் நான் எழுத்தாளனில்லை. அது என் துறையுமில்லை.\nஉங்களுக்குக் கருத்திட வந்து இவர்களைச் சுற்றி நான் நழுவிப்போகிறேன்.\nஇது உங்களை நான் தி.ஜா பக்கம் திருப்பினேன் என்றதால் நேர்ந்தது.\nஅதையும் கடந்து வர வேண்டுமண்ணா\n“ தாண்டி அல்ல “ என்பதற்காக நான் பார்க்கச்சொன்னேன் அவரை அவ்வளவே\nவாசிப்பை அதிலும் குறிப்பாய்த் தமிழ்வாசிப்பைத் தொலைத்துவிட்ட இந்தத் தலைமுறையை நினைக்க வேதனையாய்த் தான் இருக்கிறது.\nஅதைவளர்த்தெடுக்க வேண்டிய ( நூற்றிருபது) ஆசிரியர்கள் கலந்து கொண்ட கூட்டமொன்றில் எத்தனைபேர் வாசிக்கிறீர்கள் என்றதற்கு, “ ஏழு பேர் கைத்தூக்கி வாசிப்பதாக நாளிதழ்கள் சிலவற்றின் பெயர்களைச் சொன்னது “ நினைவுக்கு வருகிறது.\nஜெயமோகன் பற்றியும் விஷ்ணுபுரம் பற்றியும் கூறியவை எனது கருத்துகளே\nபுத்தகங்களின் வாசனையை மீண்டும் உங்களின் எழுத்தில் நுகர்ந்தேன்.\nஉங்கள் தளத்தில் நீங்கள் அதிகம் கவிதை மற்றும் இலக்கணம் பேசினாலும், அவற்றில் நீங்கள் எந்த அளவுக்கு ஈடு இணையற்ற புலமை படைத்தவரோ அதே அளவு புலமையும் தீவிரமான விமர்சன பார்வையும் உரைநடை இலக்கியத்தின் பாலும் கொண்டவர் நீங்கள் என்ற கணிப்பு எனது பதிவின் மூலம் வெளிவந்ததில் மிகவும் பெருமை படுகிறேன்.\nநீங்கள் குறிப்பிட்ட இரண்டு காரணங்களை நானும் உணர்ந்ததால்தான் தி.ஜாவை பற்றிய குறிப்பில் உங்களை இழுத்துவிட்டேன்... இழுத்துவிட்டேன் என்பதைவிட நான் ஒன்றும் சுயம்பு இல்லை என உணர்த்துவதற்க்காகவும்தான். எனது எழுத்தில் ஏதாவது வசீகரத்தை உண்மையிலேயே உணர்ந்தீர்களேயானால் அதற்கு உங்களை போன்றவர்களின் ஊக்கமும், இல்லையில்லை ஊக்கம்தான் காரணம்.\n\" மாற்றுக் கருத்திருந்தாலும் ஜனரஞ்சக எழுத்தாளர்களான ந பா , அகிலன் , போன்றோரை ஒப்பிடும் போது, தி.ஜா வின் உயரம் பெரிது... \"\nஉங்கள் இந்த கருத்தில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறதோ அதே அளவு உண்மை உங்களின்\n\" ஜெயமோகனுக்கு உள்ள இடத்தை நாம் கொடுத்து விட வேண்டும்.\nநண்பர் யாதவன் நம்பியின் பின்னூட்டத்துக்கான என் பதிலில்,\n\" இந்த பதிவில் நான் சொல்ல நினைத்தது வாசிப்பு பற்றிய நமது சமூகத்தின் கண்ணோட்டத்தையும், நன்கறிந்த சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் கூட எளிதில் கிடைக்காத சூழலையும்தான். அப்படி நான் அலைய நேர்ந்த நாவல்களை பற்றி குறிப்பிடும்போது ஆசிரியர்களின் பெயர்களும் இயல்பாக வந்துவிழுந்து நூல் அறிமுக பதிவு போன்ற தோற்றம் வந்துவிட்டது. பிரபஞ்சனை பற்றி குறிப்பிடாமல் போனதற்கு காரணம் இதுதான் \nமேலும் தொடர்ந்து வாசிப்பவன் என்பதை தவிர எனது வாசிப்பு அனுபவம் எள்ளளவே \nஇலக்கியக்கடல் கண்முன்னே ஆர்ப்பரிக்க, கிளிஞ்சல்களைக்கூட அல்ல, வெறும் சில மண் துகள்களை மட்டுமே கண்ணில் கண்டவன் நான் \nஎன நான் குறிப்பிட்டிருந்தது வெறும் அவையடக்கதுக்காக அல்ல, உண்மையே அதுதான் \n\" ஜெயமோகன் பற்றியும் விஷ்ணுபுரம் பற்றியும் கூறியவை எனது கருத்த��களே\nநிச்சயமாக சகோதரரே, ஆனால் உங்களின் அந்த கருத்துகளும் உண்மை.\n\" இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, நூறு வருடத் தமிழ்லக்கியத்தின் மிகப்பெரிய முயற்சி... \"\nஎன்பதாக போகும் அந்த நாவலின் முன்னூட்டத்திலேயே நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் எனக்கும் தோன்ற, துணுக்குற்றேன் தான் அது தத்துவ ரீதியாய் என்னை கவர்ந்த நாவல் என்பது உண்மை. ஆனால் எனது பதிவின் முடிவு ஜெயமோகனை ஆராதிப்பது போல முடிந்ததுவிட்டதோ என இப்போது தோன்றுகிறது...\n\" நிறைய வாசிப்பனுவம், நல்ல நடை , சில குறுங்கதைகள் இவற்றுடன்““ தமிழில் இதுவரையில் எழுதப்படாத இனிமேலும் எனையன்றி யாரும் எழுத முடியாத நாவல்““ என வெண்முரசறைந்து அறிவிக்கும் அவரது திமிர்வாதம்,... \"\nஉலகின் ஆகச்சிறந்த கவிதையும், கதையும் இன்னும் புனையப்படவே இல்லை ஓவியமும் அப்படியே இன்றைய அற்புதம் நாளைய அபத்தமாக முடியலாம் \n\" அதையும் கடந்து வர வேண்டுமண்ணா\n“ தாண்டி அல்ல “ என்பதற்காக நான் பார்க்கச்சொன்னேன் அவரை அவ்வளவே\n தாண்டி வர இருந்த என்னை கடக்கச்செய்தது நீங்களே என்பதை குறிப்பிடுவதில் பெருமையே \nமிக ஆரோகியமான, உண்மையான, நேர்மையான உங்களின் பின்னூட்டம் இந்த பதிவினை வேறு ஒரு நிலைக்கு நகர்த்திவிட்டது. நன்றி சகோதரரே.\nஇது வாழ்வு முழுவதும் தொடர வேண்டும்... வாழ்த்துக்கள்...\nஆமாம், வாசிப்பு நம் வாழ்வு முழுவதும் தொடரத்தான் வேண்டும் \nமிக மிக அருமையான பதிவு எப்படி விட்டுப் போனது என்று தெரியவில்லை...\nவாசித்தல், புத்தகத் தேடல் ....ஆஹா..நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர். அருமையான பெற்றோர் கிடைத்திருப்பதற்கு. எத்தனை பெற்றோர்கள் வாசித்தலை ஊக்கப்படுத்துகின்றார்கள்1 நீங்கள் சொல்லியிருப்பது போல் ஆங்கில நூல்கள் மலிந்து கிடக்கும் வேளையில் தரமான உயர்வான எழுத்தாளர்களின் பெயர் கூட பலருக்கும் தெரிந்திருப்பதில்லை...அதிலும் லாபி விளையாடுகின்றதோ..\nதி.ஜானகிராமனின்மோக முள்...எப்பேர்பட்டது...சிலாகிக்க வேண்டிய புத்தகம். ..அது போல் கிரா....\nஉங்கள் வாசித்தல் பிரமிக்க வைக்கின்றது. அதனால்தான் உங்களால் இத்தனை தரமான பதிவுகள் தர முடிகின்றது. வாசித்தல் என்பது நமக்கு பல விஷ்யங்களைக் கற்றுத் தருகின்றது அதுவும் மரணம் வரை, நமது புலன் கள் நல்ல முறையில் இருந்தால்...இறுதி மூச்சு வரைத் ��ொடவேண்டிய ஒரு விடயம்.\n இலக்கியம் விளையாடுகின்றது. நீங்களும் புத்தகம் இடலாம்...\nவலைச்சரம் போற்றும் ஆசானே வருக \nபெற்றோர் விசயத்தில் மட்டுமல்ல, உங்களை போன்ற நல்ல உள்ளங்களின் வாழ்த்துகள் கிடைப்பது வரை... நான் ஆசிர்வதிக்கப்படவன் தான்.\nஉங்களின் அன்பும், மற்றவர்களின் படைப்புகளை பாராட்டும் பண்பும் இந்த பின்னூட்டத்தில் தெரிகிறது. வாசித்தலை தொடருபவன் என்பது உண்மையே தவிர, நான் அறிய வேண்டிய நூல்களின் எண்ணிக்கை மிக அதிகம் \nவாசிப்பின் சுக அனுபவத்தை உங்களின் தரமான எழுத்தில் செதுக்கியதற்கு பாராட்டுக்கள். தலைப்பைப் பார்த்துவிட்டு எதோ ஜெமோ கட்டுரையின் நீட்சி என்று நினைத்தேன். ஆனால் இத்தனை உயிரோட்டமாக தெளிந்த நீரோடை போல எழுத சாம் போன்ற சிலரே இருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது நீங்கள் எனது நண்பர் என்பதில். நீங்கள் எனது பாராட்டைத் தாண்டி வேறு இடத்திற்கு வந்துவிட்டீர்கள். நான் உங்களிடம் எதிர்பார்த்ததும் இதுவே.இன்னும் நீண்ட தூரம் மற்றும் பெரிய அங்கீகாரங்களுக்கு உங்களின் எழுத்து உங்களை அழைத்துச் செல்ல எனது வாழ்த்துக்கள்.\nபுத்தக வாசிப்பை நேசிக்கும் நெஞ்சங்கள் இன்று அரிதாகிவிட்டன. பரந்த வாசிப்பின்றி ஒரு அழகான எழுத்தை நாம் வசப்படுத்த முடியாது. இது உங்களின் வாசிப்பு மற்றும் எழுத்து இரண்டுக்கும் இடையே உள்ள இணைப்புக் கோடு என்பதாக நான் எண்ணிக்கொள்கிறேன். சற்றும் அலுப்பின்றி முதல் வரியிலிருந்து கடைசி வார்த்தைவரை ஒருவரை படிக்க வைக்க பலரால் நிச்சயம் முடியாது. இதில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்.\nஉங்களுக்கு வந்த பின்னூட்டங்களே இந்த உண்மையை சொல்லிவிடுகின்றன. இதில் நானென்ன புதிதாக சொல்வது ஊமைக் கனவுகள் தி ஜா வின் எழுத்தை அனுபவித்துச் சொல்லியிருந்தது என்னை யோசிக்கவைத்தது. அவர் --தி ஜா---ஒரு சகாப்தம். ஜே மோ வை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. எனவே விஷ்ணுபுரம் பற்றி எனக்கு அதிக கவலைகளில்லை.\nவழக்கம் போலவே நாகரிக நகைச்சுவை அங்கே இங்கே என்று தெறிக்க, மிகவும் ரசிப்பான பதிவை எழுதியிருப்பதற்காக எனது பாராட்டுக்கள். உங்களைப் போலவே மெட்ராஸ் தமிழன் என்று ஒருவர் தனது அனுபவங்களை ஏறக்குறைய இதே அளவு புரிதலோடும் நகைச்சுவையோடும் எழுதிவருகிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்ய எனக்க��� ஆர்வம். முடிந்தால் அவர் எழுத்தையும் படியுங்கள்.\nநிறைய எழுதுங்கள் என்று இனிமேலும் நான் உங்களைச் சொல்ல முடியாது. நிறைய உங்களின் எழுத்தால் எங்களை மகிழ்ச்சிக்குட்படுத்துங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும் என்று தோன்றுகிறது.\nநீங்கள் குறிப்பிடும் இடத்துக்கு நான் வந்தது உண்மையென்றால் இங்கு என்னை அழைத்து வந்ததில் உங்களுக்கும் பங்குண்டு காரிகன் \nஆழ்ந்து அனுபவித்து வாசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி.\nமெட்ராஸ்தமிழனை பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள்... காரிகன், உங்களிடம் நான் நேசிக்கும், மதிக்கும், போற்றும் குணம் இதுதான் எனது வலைப்பூ பெரும்பாலும் வாழ்வியல் அனுபவங்களை பேசுவது. அதனை தொடர்வதுடன் அதே ரீதியில் அமைந்த மற்றொரு தளத்துடம் ஒப்பிட்டு, அறிமுகப்படுத்தி... வாசித்தலில், நேர்மையாக வாசிப்பவர்கள் இன்னும் உயர்வு. நீங்கள் அந்த ரகம் \nநிச்சயமாய் எழுதுவோம், ஒன்றாய் தொடருவோம் நண்பரே \nகளிற்றை பற்றி சிறப்பான கருத்தை தந்தீர்கள்\nகளிற்றின் மீது அமர்ந்து ஊர்வலம் போகிறீர்கள்\nஎன்ன கருத்து கருப்பு சாமி\nவலைச் சரத்தில் வலம் வந்ததைத் தான்\nஎனது வலைச்சர வலத்தை படம் பிடித்து அனுப்பியதற்கு நன்றி நண்பரே... ஆனால் படத்தில் ஒன்றும் தெரியவில்லையே... ஒரே கருப்பு... அட ஆமாம் களிறும் நானும் ஒரே கலரல்லவா \nஇரும்புக் குதிரைகள் வாசிப்பு குறித்த உங்கள் தாயாரின் கருத்து புரட்சிகரமானது\nஅம்மா அப்டீனா அப்பா பைன்ட் பண்ணி அனுப்புறார்.\nஒரு நாள் நான் இதை ஆங்கிலத்தில் புக் ஹன்ட் என்ற தலைப்பில் மொழிமாற்றம் செய்ய விரும்புகிறேன். விருப்பங்கள் நிறைவேறலாம் ...\n இந்த பதிவுக்கு ஆங்கில பொழிபெயர்ப்பு தகுதி உண்டென நீங்கள் கருதினால் தாராளமாக செய்யுங்கள் நண்பரே.\nநல்ல விருப்பங்கள் நிச்சயம் நிறைவேறும்.\nநான் பொய்யெதுவும் சொல்ல இஷ்டப்படவில்லை..\nஜெயமோஹன் சிந்தனைகளே என்னால் ஏற்றுக்க முடியாது. அவர் அகந்தை எரிச்சலூட்டும் ஒண்ணு. எழுத்தாளன் முதலில் தன்னடக்கம் உள்ள மனிதனாக இருக்கணும். பிறர் மனதைப் புரிந்து கொள்ளணும். மத வெரியனா இருக்கக்கூடாது. தான் பெரிய இவன் என்கிற எண்ணம் உள்ள எவன் படைப்பையும் பறக்கணிப்பது என் ஆட்டிட்டூட். ஜெயமோகன் படைப்புகள் மேல் எனக்கு ஒரு ஈர்ப்பு கெடையாது. ஜெயமோஹனை புறக்கணிப்பதால் (விஷ்ணுபுரத்தையும்) நான் வாழ்க்கையில் பெருசா எதையோ இழந்துவிட்டேன் என்கிற கருத்தில் எனக்கு ஒப்புதல் இல்லை. :)\nஒவ்வொரு பதிவுக்கு பின்னும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கும் பின்னூட்டங்களில் உங்களுடையதும் உண்டு \nநான் இந்தியாவிலிருந்து கிளம்பிய காலத்திலிருந்து இன்றுவரை புத்தக தேடலில் எனக்கு கிடைத்த சுவாரஸ்ய, சங்கடமான அனுபவங்களின் தொகுப்பே இந்த பதிவு. பல வருடங்களுக்கு முன்னர் கி. ராவின் புத்த்கம் தேடியபோது கிடைத்த அனுபவத்திலிருந்து ஆரம்பித்து சில மாதங்களுக்கு முன்னர் ஜெயமோகனின் புத்தகம் தேடியபோது கிடைத்ததுவரை எனக்கு வாய்த்த அனுபவங்களை பற்றி பதிய நினைத்தேனே தவிர வாசிப்பு அனுபவங்களை அல்ல \nஆனால் தலைப்பும், பதிவினை முடித்த விதமும் இது ஏதோ விஸ்ணுபுர விமர்சனம் போன்ற ஒரு தோற்றத்தை எற்படுத்திவிட்டது \nஜோசப் விஜு, காரிகன், நீங்கள் அனைவரும் வேவேறு இடங்களில், வெவெவேறு தொழில்களில், சமூக பின்புலங்களில் வசிப்பவர்கள்... ஆனால் ஆச்சரியமாய் ஜெயமோகன் பற்றிய உங்கள் அனைவரின் கருத்தும் ஒத்துபோகிறது. மேலும் அவரின் படைப்புகளுக்கு வெளியே அவரை பற்றிய என்னுடய கருத்தும் உங்களுடையதை ஒத்ததே \nஅதுசரி வருண், ஒரு நட்பான சிறு ஆதங்கம்... ஜெயமோகன் அலையில் நான் இந்த பதிவில் குறிப்பிட்டிருந்த பல சுவாரஸ்யங்களை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டீர்களே...\nகாரிகன் சொல்வதுபோல் எப்போதுமே உங்க பதிவு வாசிக்க மிகவும் சுவாரஸ்மாகவே இருக்கும். அதைப் பத்தி பிறகு எழுதுறேன் சாம். :)\n****நமக்கு புத்தகத்தினுள் என்ன இருக்கிறது என்பது முக்கியமில்லை அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை அது ஆங்கிலத்தில் இருந்தால், கையில் கொண்டு போவதில் ஒரு பெருமை Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் Gods of small things செம cantroversial என பெருமைப்பட்டுக்கொள்பவர்கள் தி. ஜானகி ராமனின் அம்மா வந்தாள் நாவலை மட்டும் ஏனோ ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ( தி.ஜானகிராமனின் படைப்புகளை நோக்கி என்னை திருப்பியவர் சகோதரர் ஜோசப் விஜு அவர்கள். )***\nஅம்மா வந்தாள் நான் படிச்சு இருக்கேன் சாம். என்னைக் கேட்டால் இது ஒரு பிரச்சினைக்குரிய நாவல்தான் என்பேன். தி ஜா மிகப் பெரிய எழுத்தாளர்தான். அவர் நடை யாருக்குமே வராது. எனக்கு தி ஜா வைப்பிடிக்கும். இருந்த போதிலும் அம்மா வந்தாள் கதையை ஏற்றுக் கொள்வது கஷ்டம்.\nநான், நீங்கள், விஜு மூவருமே ஆண்கள்தான். அலங்காரத்தை (அப்புவுன் அம்மா) படைத்தவரும் ஒரு ஆம்பளைதான். சரியா\nதி ஜா அலங்காரத்தை உருவாக்கிய ஒரு ஆம்பளை. அதாவது \"பெண் மனம்\" புரியாத ஒரு ஆம்பளை. பெண்களிம் உள்ள எசஸ்ட்ரோஜன்கள் ஹார்மோன் இல்லாத ஒரு ஆம்பளை, சரியா\nஇப்போ அலங்காரத்தைப் பார்ப்போம். தகாத உறவு நமது கலாச்சாரத்தில் இல்லாமல் இல்லை. அதில் தாய்களும் மாட்டிக் கொள்வதுண்டு. அதுபோல் அலங்காரம் னு சொல்லலாம்தான்.. ஆனால் அலங்கராத்தை இன்னும் கொஞ்சம் கவனித்துப்பார்த்தால், தி ஜா அவர் வசிதிக்காக உருவாக்கிய பெண் என்றே தோன்றுகிறது.\nஅப்புக்குப் பிறகு பிறந்த 3 குழந்தையிமே தகாத உறவில் பிறந்தது என்கிறார்..\nஆனால் அலங்காரம் தன் மனதைக் கட்டுப்படுத்த முடியாமல் தான் செய்த தவறுக்காக அப்புவை வேதம் கற்க அனுப்புகிறாள்..\nஇதையெல்லாம் நீங்க கவனித்து அலங்காரத்தை புரிந்து கொள்ள முயன்றால், தி ஜா வின் \"கை பொம்மை\" அலங்காரம் என்றே தோன்றுகிறது. அவள் ஒரு உண்மையான கேரக்டர் கெடையாது என்றே தோன்றுகிறது.. :)\nஅம்மா வந்தாள் படிச்சு இருக்கீங்க இல்ல சாம்\nவிஜூ என்னிடம் வாதம் செய்ய யோசிப்பார்.. நீங்கதான் படிச்சுட்டு வந்து விவாதிக்கணும்.. :))\nபடைப்பு எந்த அளவுக்கு ஒரு படைப்பாளியின் அனுபவம் சார்ந்ததோ அதே அளவுக்கு வாசிப்பவரின் அனுபவமும் கருத்தும் அவரது சூழல் சார்ந்தது. தனது படைப்பு குதிரையை வாசகனுக்கு அறிமுகம் செய்வதோடு எழுத்தாளனின் கடமை முடிந்துவிடுகிறது என்றே தோன்றுகிறது அந்த குதிரையை தடவிக்கொடுப்பதில் தொடங்கி... அதன் மீது பிரயாணம் செய்வது, அதனை பராமரிப்பது, வெறுமனே பார்த்து நிற்பது... அல்லது எட்டி உதைப்பது என அனைத்துமே வாசகரின் விருப்பம் சார்ந்தது.\nஉங்கள் பார்வையிலிருந்து, \" அலங்காரத்தம்மாள் \" பற்றிய கருத்தினை முற்றிலும் ஏற்றுக்கொள்கிறேன்.\n( என் கருத்தை நான் நிறுவுவதற்கு எனக்கிருக்கும் அதே அளவு கருத்துசுதந்திரம் என் கருத்தை எதிர்ப்பவருக்கு உண்டு - விக்டர் ஹூகோ )\nஜெயமோகன் : கட்அவுட்டை முந்தும் கீ போர்டு \nபடித்தேன் தோழரே... சில சங்கடமான அனுபவங்களால் வினவில் பின்னூட்டமிடுவதை நிறுத்தி கொண்டேன்.\n( நீங்களும் ஆரம்பம் மற்றும் முடிவ�� வைத்து இதை ஜெயமோகன் பற்றிய பதிவாக நினைத்துவிட்டீர்கள்... )\nதலைப்பை வாசித்த உடன் ஏதோ புராண வலைப்பதிவு போல இருக்கும் என்று தான் நினைத்தேன். பதிவு முழுவதும் படித்து முடித்த பின் சில நிமிடங்கள் ஆழ்ந்த மெளனத்தின் இருந்தேன். அப்பப்பா இவ்வளவு அருமையான நடை. அற்புதம் ஐயா. இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் இவ்வளவு அருமையான நடை. அற்புதம் ஐயா. இத்தனை நாட்களாக எங்கே இருந்தீர்கள் அழிந்து வரும் புத்தக வாசகர்களின் ஏக்கங்களை மிக தத்ரூபமாக கூறியியுள்ளீர்கள். ஒவ்வொரு வரியும் இதயத்திலிருந்து வந்து விழுந்த வைர வரிகள். ஒருவர் நன்றாக எழுதுகிறார் என்றால் அவர் நல்ல புத்தகங்களை நன்றாக வாசிக்கிறார் என்று பொருள். அதை நீங்கள் நிரூபித்து விட்டீர்கள். மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஉங்களின் மனமுவந்த பாராட்டுதல்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல. என் எழுத்து அருமை எனில் அதற்கு நீங்கள் குறிப்பிட்ட வாசிப்புடன் உங்களை போன்றவர்களின் பாராட்டுதல்களும் ஊக்கமுமே காரணம்.\nஉங்களின் தொடர் ஊக்கம் தேவை \nநான் ‘விடாது கருப்பு’ என்றுதான் வேடிக்கையாகக் கிராமத்தில் சொல்ல கேள்விப் பட்டிருக்கிறேன். ‘விடாது\n’.... பற்றி அறிந்து கொள்ள ஆவலாய்ப் பார்த்தேன். தாங்கள் விடாது புத்தகம் படித்ததை வழக்கமாகக் கொண்டிருந்ததை அறிந்து எனக்கு பெருமையாக இருந்தது. வாசிப்பு தொடரக் காரணம் தங்களது பெற்றோர்கள் என்று சொன்ன போது ... அவர்களை எண்ணி நான் வியந்து போனேன். காரணம்... பாடத்தை தவிர வேறு ஏதாவது படித்தால்... பாடத்தைப் படி... தேர்வில் மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் வேளையில் தங்களின் பெற்றோர்...வித்தியாசமாக இருந்தது கண்டு மகிழ்ச்சி. இப்பொழுதெல்லாம் மாணவர்கள் பாடப்புத்தகத்தை தவிர மற்ற புத்தகங்களை படிக்க எண்ணுவதே இல்லை என்பதுதான் செய்தி. அவர்களுக்கு தொலைக்காட்சி பார்ப்பதற்கே நேரம் போதவில்லை\n படித்துக் கொண்டே நானூற்றி பதிமூன்று மதிப்பெண்கள் என ஞாபகம்...என்பதிலிருந்தே நாம் விரும்புகிற செயல்களைத் தடையின்றிச் செய்ய விட்டால்... வழக்கமாக செய்ய வேண்டிய செயல்கள் சிறப்பாக அமையும் என்பதற்கு நீங்கள் உதாரணம். பாலகுமாரனின் ‘இரும்புக்குதிரைகள்’ அவர் டாபே டிராக்டர் கம்பெனியில் வேலை பார்த்த அனுபவத்தை வைத்து எழுதப்பட்ட பரிசு பெற்ற அருமையான நாவலை நானும் படித்து மகிழ்ந்திருக்கிறேன். தி.ஜா.ராவின்‘ மரப்பசு’ என்று ஞாபகம்.... அதுவும் படித்திருக்கிறேன்.\nகி. ராஜாவின் ‘ கோபல்லபுரத்து மக்கள்’ நாவலுக்கான தேடலை அறிந்தேன்.\n ரொம்ப கஸ்ட்டமர்ஸ் ஜானகிராமன் கேக்குறாங்க சார் வாங்கி போடுங்க சார் \nநான் முடிக்கும் முன்னரே குறுக்கிட்ட கடைப்பெண்னை பார்த்தாரே ஒரு பார்வை... நல்லவேலை அவரது நெற்றிக்கண் திறக்கவில்லை அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் அந்த கோபத்துக்கு கடைப்பெண் மட்டுமல்லாது புதகங்களுடன் சேர்ந்து நானும் எரிந்திருப்பேன் கடையின் உரிமையாளருக்குத்தானே எந்த நூல் விற்கும் என்பது தெரியும்\n‘இந்தியா வரும் ஒவ்வொரு முறையும் புத்தகங்கள் தேடி அலையும் போது ஏற்படும் அனுபவங்களையே ஒரு புத்தகமாக எழுதிவிடலாம் ’ உண்மைதான். தங்களின் புத்தகம் படிக்கும் ஆர்வம்...அதற்குள் மறைந்திருப்பது வெளியே தெரிகிறது.\nகாம சூத்திரம் முழுவதையும் காமிக்ஸ் வடிவில் கொண்ட புத்தகம் மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் மிக உயர்ந்த தரத்திலான ஆங்கில புத்தகம் பிரான்ஸில் கூட அப்படிப்பட்ட புத்தகத்தை பார்த்ததில்லை.\nஏழை பாழைகளுக்காக சரோஜாதேவியை ஒளித்து விற்றால் குற்றம், மேல்தட்டு ஷாப்பிங் மால்களில் குழந்தைகள் எடுத்து புரட்டகூடிய தூரத்தில் காமசூத்திரம் விற்கலாம் இது ஜனநாயகம் ஆமாம் அய்யா நீதி கூட பணம் படைத்தவனுக்கு ஒன்றும்... பாமரனக்கு ஒன்றும் தானே செய்கிறது. தோப்பில் முகம்மது மீரான் நெல்லை முஸ்லீம் சமூகத்தின் வாழ்வியலை படம் பிடித்துக் காட்டியிருப்பதை சுட்டிக் காட்டியிருந்தீர்கள். வாய்ப்பு கிடைக்கும் போது வாசிக்கிறேன்.\nவீட்டு ஹாலில் நான் தேடிய விஷ்ணுபுரம் \n\" என் பொண்ணு படிப்பா சார் \n-தேடிய பெண் கிடைத்த மகிழ்ச்சியைப்போல இருந்திருக்கும்.... நம்ம ஊரில் என்றால்... ‘இந்த புத்தகத்தைத்தான் இவ்வளவு நாளா தேடிக்கிட்டே இருந்தேன்... நல்ல வேளை நம்ம வீட்ல இருந்ததை நா அறியாமலே போயிட்டேன்... நா படிச்சிட்டு தர்றேன்’ என்று சொல்லிவிட்டு எடுத்துச் சென்று விடுவார்... அந்த புத்தகத்தை தரமாட்டேன் என்று நம்மால் மறுக்கவும் முடியாமல்... மறுபடி அந்தப் புத்தகம் நம்ம கைக்கு வரும் என்றும் சொல்லவும் முடியாது போய் விடும்... போயே விடும்... நாகரிகம் கருதி நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.\nஊர் திரும்பப் போவதைஅறிந்து தங்களின் ஆசான் திரு. மைக்கேல் ஜோசப்\n இருய்யா... ஒரு புக் இருக்கு... உனக்கு பிடிக்குமான்னு தெரியல... \n-சட்டென புத்தக அலமாரியிலிருந்து எடுத்து நீட்டினார்...விஷ்ணுபுரம் \nஇதுதான் கும்பிடப் போற தெய்வம் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்பார்களே கிராமத்தில் அதுபோல்..‘தேடினேன்... கண்டுகொண்டேன்... நன்றி சொல்வேன்... தெய்வமே’ என்று தெய்வமகன் படத்தில் சிவாஜி கணேசன் பாடியதுபோல் இருந்திருக்கும்\nஆழ்ந்து வாசித்ததுடன் மட்டுமல்லாமல் வரிக்கு வரி உதாரணங்களுடன் நீண்ட பின்னூட்டமிட்ட உங்களுக்கு முதலில் என் நன்றிகள் பல \n\" நீதி கூட பணம் படைத்தவனுக்கு ஒன்றும்... பாமரனக்கு ஒன்றும் தானே செய்கிறது. \"\nபல நேரங்களில் நீதியும் பணம் படைத்தவர்களால் \" வாங்கப்பட்டுவிடுவதுதான் \" பெரும்சோகம் \nபுத்தக இரவல் பற்றி குறிப்பிட்ட நீங்கள் \"...நாகரிகம் கருதி நீங்கள் அவ்வாறு செய்யவில்லை. \" என குறிப்பிட்டிருந்தீர்கள் \nமுதலில் நான் புத்தகங்களை இரவல் கொடுப்பதில்லை காரணம்... பெரும்பாலானவர்கள் நம் முன்னால் தானும் படிக்கும் பேர்வழி என காட்டிக்கொள்வதற்க்காக எடுத்து செல்கிறார்களே தவிர உண்மையான வாசிப்பு ஆசையுடன் கிடையாது காரணம்... பெரும்பாலானவர்கள் நம் முன்னால் தானும் படிக்கும் பேர்வழி என காட்டிக்கொள்வதற்க்காக எடுத்து செல்கிறார்களே தவிர உண்மையான வாசிப்பு ஆசையுடன் கிடையாது உண்மையான வாசிப்பு ஆர்வம் இல்லாததால் நூலின் அருமை தெரியாமல் வீட்டில் எங்காவது போட்டு விடுவார்கள்... அப்புறாம் அவர்களே விரும்பினாலும் நம்மிடம் திருப்ப முடியாது உண்மையான வாசிப்பு ஆர்வம் இல்லாததால் நூலின் அருமை தெரியாமல் வீட்டில் எங்காவது போட்டு விடுவார்கள்... அப்புறாம் அவர்களே விரும்பினாலும் நம்மிடம் திருப்ப முடியாது இரண்டாவது காரணம், அட்டை கிழிந்த புத்தகத்தை படிக்க பிடிக்காது என குறிப்பிட்டிருந்தேன்... அதே போல இரவல் புத்தகத்தையும் என்னால் படிக்க இயலுவதில்லை இரண்டாவது காரணம், அட்டை கிழிந்த புத்தகத்தை படிக்க பிடிக்காது என குறிப்பிட்டிருந்தேன்... அதே போல இரவல் புத்தகத்தையும் என்னால் படிக்க இயலுவதில்லை ஜோசப் சார் போன்றவர்களிடம் உரிமையுடன் வாங்குவது விதிவிலக்கு ஜோசப் சார் போன்றவர்களிடம் உரிமையுடன் வாங்குவது விதிவிலக்கு மற்றப்படி தெரிந்தவர்கள் வீட்டில் கண்ணில்படும் புத்தகம் பிடித்தால் பேசாமல் புத்தகத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு விபரங்களை குறித்துகொண்டு, என்ன விலையானாலும் நானே வாங்கிவிடுவேன் மற்றப்படி தெரிந்தவர்கள் வீட்டில் கண்ணில்படும் புத்தகம் பிடித்தால் பேசாமல் புத்தகத்தின் பெயர் மற்றும் வெளியீட்டு விபரங்களை குறித்துகொண்டு, என்ன விலையானாலும் நானே வாங்கிவிடுவேன் இது நல்ல பழக்கமா என தெரியவில்லை \n\" தேடிய பெண் கிடைத்த மகிழ்ச்சியைப்போல இருந்திருக்கும்.... \"\nபுத்தகதை தேடியதில் சில பெண்களின் கடைக்கண் பார்வையை தவறவிட்ட அனுபவமும் எனக்குண்டு... ஆனால் அதற்காக இன்று வரையில் வருத்தமில்லை \nதாங்கள் புததகங்களை இரவல் கொடுப்பதில்லை...இரவல் புத்தகத்தை படிக்க இயலுவதில்லை...இது நல்ல பழக்கமா என தெரியவில்லை என்று கேட்க வேண்டியதேயில்லை... மிகமிக நல்ல பழக்கம் ஆனால் முன்னமே சொன்னது கடைபிடிப்பது சிரமானது என்று நினைக்கின்றேன். மிகவும் வேண்டியப்பட்டவர்கள்... அல்லது நண்பர்கள் புத்தகத்தைக் கேட்கின்ற பொழுது கொடுக்க முடியாது என்று கூறுவது சற்ற சிரமாக இருக்கும். பின்னது சொன்னது தாரளமாக அனைவரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று.\nஇரவலாக புத்தகம் படிப்பது திருடி படிப்பதற்கு ஒப்பாகும். புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படிப்பது எழுத்தாளரின் உழைப்புக்கு நாம் கொடுக்கும் சிறிய வெகுமதி.அப்படிப் படிப்பதிலே முழு திருப்தி உண்டாகும்.\nநான் பல புத்தகங்களை விலைக்கு வாங்கி இன்னும் படிக்கப்படாமலே காத்து கொண்டு இருக்கின்றன. காலம் வரும் போது அந்தப் புத்தகங்கள் என்னைப் பார்க்கும் என்றே நினைக்கின்றேன்.\nஅகிலனின் ‘சித்திரப்பாவை’ படித்திருக்கிறேன். படிக்கப் படிக்கப் அவ்வளவு நன்றாக இருக்கும்.\nஜெயகாந்தன் நாவல் முழுக்கு என்னிடம் இருக்கின்றன. சிலவற்றைப் படித்திருக்கிறேன். ஜெயகாந்தன் சிறுகதை&நாவல் எனக்குப் பிடிக்கும்.\nசமீபத்தில் கவிப்பேரரசின் வைரமுத்தின் ‘மூன்றாம் உலகப்போர்’ படித்தேன். வாய்ப்புக் கிடைத்தால் படியுங்கள்.\nபுத்தகதை தேடியதில் சில பெண்களின் கடைக்கண் பார்வையை தவறவிட்ட அனுபவமும் எனக்குண்டு... ஆனால் அதற்காக இன்று வரையில் வருத்தம���ல்லை என்பதிலிருந்தே தங்களின் புத்தகம் படிக்கின்ற ஆர்வம் வெளிப்படையாகத் தெரிகின்றது. பெண்ணின் கடைக்கண் பார்வை காட்டிவிட்டால் இயமும் கடுகாமே என்று சொன்ன புரட்சிக்கவி பாராதிதாசனின் வரிகளைப் பொய்யாக்கிவிட்டீர்கள்\nவாசிப்பு ஒரு மனிதனை பூரண மனிதன் ஆக்கும். face book தேடாது நூலகம் தேடும் பெண்ணையும் அறிமுகப் படுத்தியுள்ளீர்கள் . இன்றும் உடல் பெருத்த நூலுடன் பிரயாணம் மேற்கொள்வோரை நான் காண்கின்றேன். சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்\n\" இன்றும் உடல் பெருத்த நூலுடன் பிரயாணம் மேற்கொள்வோரை நான் காண்கின்றேன் \"\n தீராத அறிவுப்பசி கொண்டவர்களுக்கு எவ்வளவு பெருத்தநூலும் போதாது தானே \nவாசிப்பு 80 எல்லோருக்கும் வராது அது உள்ளத்திலிருந்து உணர்வுப்பூர்வாய் வெளி(றி)யாகும் இனம் புரியாத பந்தம் நண்பா நானும் ஒரு புத்தகப் புழுவே\nசிலநேரங்களில் பற்று அதிகமாகி நான் ஜப்பான் மொழி தெரியாவிட்டாலும் படிப்பதுண்டு.\nவாருங்கள் வலைச்சரம் வென்ற வேந்தரே \n\" சிலநேரங்களில் பற்று அதிகமாகி நான் ஜப்பான் மொழி தெரியாவிட்டாலும் படிப்பதுண்டு... \"\nநண்பரே, இதை படிக்கவும்தான் ஞாபகம் வருகிறது...முதல் பதிவில் \" ஆப்கோ, மாலும் படேகானா...\" என்றிருந்தீர்களே..\n\" ஹா முஜே மானும் படே கா \nஎனக்கு சில நேரங்களில் பற்று அதிகமானால் ஹிந்தி தெரியாவிட்டாலும் வந்துவிடும் \nசத்தியமா எனக்கு ஹிந்தி தெரியாதுஜீ....\n( ஹிந்தி உபயம் : ரோஜா \n படிக்கும் பழக்கம் பற்றித் தாங்கள் கூறும் ஒவ்வொரு சொல்லும் உண்மை தமிழ்ச் சமூகம் நூல்களிடமிருந்து வெகுவாக விலகியிருக்கிறது. அதே நேரம், தமிழில் நூல்கள் வெளியிட்டால் தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் நிலைமையும் இன்று இல்லை. தங்கள் பொறியாள நண்பரின் மகள் போல, படிக்கும் பழக்கமுள்ள இளைஞர்களும் இன்று இருக்கவே செய்கிறார்கள். படிக்கும் பழக்கம் பதிப்பகங்கள் வருவாய் ஈட்டும் அளவுக்கு இருக்கவே செய்கிறது என்பதற்கு, நாளும் புதிது புதிதாக முளைக்கும் இணைய நூல் கடைகளும், நூல்களை இலவசத் தரவிறக்கத்துக்கு அளித்தே முன்னணிக்கு வந்துவிடும் வலைப்பூக்களுமே நல்ல சான்றுகள் தமிழ்ச் சமூகம் நூல்களிடமிருந்து வெகுவாக விலகியிருக்கிறது. அதே நேரம், தமிழில் நூல்கள் வெளியிட்டால் தலையில் துண்டு போட்டுக் கொள்ளும் நிலைமையும் இன்று இல்லை. தங்கள் பொறியாள நண்பரின் மகள் போல, படிக்கும் பழக்கமுள்ள இளைஞர்களும் இன்று இருக்கவே செய்கிறார்கள். படிக்கும் பழக்கம் பதிப்பகங்கள் வருவாய் ஈட்டும் அளவுக்கு இருக்கவே செய்கிறது என்பதற்கு, நாளும் புதிது புதிதாக முளைக்கும் இணைய நூல் கடைகளும், நூல்களை இலவசத் தரவிறக்கத்துக்கு அளித்தே முன்னணிக்கு வந்துவிடும் வலைப்பூக்களுமே நல்ல சான்றுகள் ஆனால், படித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்பொழுது விழுக்காட்டளவில் படிக்கும் பழக்கமுடையோரின் எண்ணிக்கை வெகு குறைவே ஆனால், படித்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்பொழுது விழுக்காட்டளவில் படிக்கும் பழக்கமுடையோரின் எண்ணிக்கை வெகு குறைவே சமூகத்தின் மீதான ஏக்கத்தை வருந்தச் சொல்லும் இந்தப் பதிவு, இன்றைய இளைஞர்களும், படிக்கும் பழகத்தைக் குழி தோண்டிப் புதைக்கவே தொழிலுக்கு ( சமூகத்தின் மீதான ஏக்கத்தை வருந்தச் சொல்லும் இந்தப் பதிவு, இன்றைய இளைஞர்களும், படிக்கும் பழகத்தைக் குழி தோண்டிப் புதைக்கவே தொழிலுக்கு () வந்திருக்கும் கல்வியாளர்களும், அவர்களின் கோலாட்டத்திற்கு ஏற்பத் துள்ளிக் குதிக்கும் இன்றைய அரசியலாளர்களும் படிக்க வேண்டிய பதிவு\nதங்களின் முதல் வருகைக்கு நன்றி.\nஆழமாய் உள்வாங்கி படித்து, இந்த பதிவுக்கான காரணத்தை மிக அழகான வார்த்தைகளில் கொடுத்துவிட்டீர்கள் \n\" இன்றைய இளைஞர்களும், படிக்கும் பழகத்தைக் குழி தோண்டிப் புதைக்கவே தொழிலுக்கு () வந்திருக்கும் கல்வியாளர்களும், அவர்களின் கோலாட்டத்திற்கு ஏற்பத் துள்ளிக் குதிக்கும் இன்றைய அரசியலாளர்களும் படிக்க வேண்டிய பதிவு) வந்திருக்கும் கல்வியாளர்களும், அவர்களின் கோலாட்டத்திற்கு ஏற்பத் துள்ளிக் குதிக்கும் இன்றைய அரசியலாளர்களும் படிக்க வேண்டிய பதிவு\n கல்வித்துறையும் \"ஓட்டுபிச்சை\" மேடையாய் மாற்றப்பட்டதின் விளைவு \nஉங்களின் தொடர் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.\nஅழகிய நடையில் உங்களின் வாசிப்புத் திறனை வளர்க்கத் தேடிய தேடலைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள் . தேடல்களில் தோல்வி வந்தாலும் ஒரு நாள் தேடியது தானாக வந்து சேரும் அனுபவம் எல்லோருக்கும் இருக்கும் . அது உங்களுக்கும் நிகழ்ந்திருக்கிறது . இந்த அனுபவம் அழகான கதை வாசித்தது போலவே இருந்தது.\nஒவ்வொரு பதிவின் போதும் உங்களின் வருகையை எதிர்பார���ப்பேன்... நல்ல வார்த்தைகளுக்கு நன்றி நண்பரே \nதங்களின் முதல் வருகைக்கும் இதமான வார்த்தைகளுக்கும் நன்றி.\nநமது சமூகத்தில் அப்படிப்பட்ட பெற்றோர்கள் அமைவது பேறு. அந்த வகையில் நாம் கொடுத்துவைத்தவர்கள் \nதொடர்ந்து வருகை தாருங்கள். நன்றி\nதங்களின் நூலுக்கான தேடலும் ஆர்வமும் என்னை மகிழ்ச்சியடைய வைத்தது. ஏனென்றால் எனக்கு நூல்களைப் படிப்பதும், பகிர்வதும் மிகவும் பிடித்தது. நேரு தன் நூல்களில் பல நூல்களை மேற்கோள் காட்டுவார். அவ்வாறே நட்வர்சிங் அண்மையில் எழுதியுள்ள நூல்களில் (குறிப்பாக One life is not enough) அதிகமான நூல்களைப் பற்றி விவாதிக்கிறார். பெரிய அரசியல் தலைவர்களிடமும் உரையாடுகிறார். இந்த நூல் என்று நான் வரையறுத்துக்கொள்வதில்லை. முடிந்தவரை அனைத்து நூல்களையும் படிக்க முயற்சிக்கிறேன். அவ்வப்போது அவை பற்றி பகிரவும் செய்கிறேன். வாசிப்பு தொடர்பாக கட்டுரைகளும் தினமணி மற்றும் தமிழ் இந்து இதழ்களில் எழுதியுள்ளேன். எனது இல்லத்தில் ஒரு நூலகம் உள்ளது. நண்பர்களிடமும், உறவினர்களிடமும் வீட்டில் நூல்களைச் சேர்க்கவேண்டும் என்றும் நூலகம் வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறிவருகிறேன். உங்களது பதிவைப் படித்ததும ஏதோ ஒரு நூலகத்திற்குள் சென்று வந்த உணர்வு ஏற்பட்டது. தொடர்ந்து எழுதுங்கள், படியுங்கள், பகிருங்கள். வாழ்த்துக்கள்.\nதங்களை போன்ற, ஆழ்ந்த வாசிப்பையும் தாண்டி விமர்சனங்கள் எழுதும் பெரியவர்கள் எனது பதிவுகளை படித்து பின்னூட்டமும் இடுவது மகிழ்ச்சியையும், இனி எழுதுவதை இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பொறுப்பையும் ஒரு சேர தோற்றுவிக்கிறது.\nஆமாம் அய்யா, நூலகம் உள்ள வீடுகளில் ஆலய பக்தியும் தானாகவே குடியேறிவிடும்.\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல\nபுதிய புத்தகங்கள் எல்லாவற்றையும் வாங்க வேண்டும் என்றால் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை ,முன்பு பழைய புத்தக கடைகளில் பொக்கிஷமாய் பல புத்தகங்கள் கிடைக்கும் .ஆனால் ,அங்கேயும் இப்போது முழுக்க முழுக்க கல்வி பாடப் புத்தகங்கள் மட்டுமே சில நாட்களுக்கு முன் அருப்புக் கோட்டையில்,எனக்கு பிடித்தமான பழைய புத்தகங்கள் கிடைத்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது \nஒரு சமூகத்தின் வேதனை முழுவதையுமே ஓரிரு வரிகளில் பதிந்துள்ளீர்கள் நண்பரே \nடாஸ் மார்க் நடத்தி, இலவச பிச்சைகளிடும் அரசாங்கம் உருப்படியாக செய்திருக்கவேண்டியது அனைவருக்கும் வாசிக்க கிட்டும் நூலகங்கள்... ஹும் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று December 28, 2014 at 8:56 PM\nஉங்கள் புத்தக தாகம் அசாதரணமானது . விஷ்ணு புரத்திற்கே இந்த நிலையா. இன்னும் சில நாட்களில் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடக்கப் போகிறது . ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் .புத்தகம் வாசிப்பதை பெருமையாக கருதிய தாய் கிடைக்க கொடுத்துவைத்தவர்தான் தாங்கள். எனக்கும் பள்ளி வயதில்தான் பாலகுமாரன் அறிமுகமானார். அப்போது ஒன்றும் புரியாவிட்டாலும் அனைத்தும் படித்து விடுவேன். மறுவாசிப்பின்போதுதான் அதன் சிறப்புகளை உணர முடிந்தது.\nஉங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை நிறைய உள்ளன. தொடர்ந்து வருவேன்.\nபின்னூட்டத்தில் பெருந்தன்மையுடன் எழுதியிருந்தாலும் மூத்த வலைப்பதிவரான உங்களிடம் நான் கற்றுக்கொள்ளவேண்டியது தான் அதிகம்...\nகற்றது கையளவு என்பதால்... ஒன்றாக கற்போம் \n//தமிழில் எழுதியவர் புரிந்து கொண்டதோ உண்மையிலிருந்து விடுதலை அதாவது Freedom from the truth \nபுத்தகத்திருவிழாவில் சாஹித்ய அகாதமி அரங்கில் புத்தகங்களை, குறிப்பாகப் பழைய புத்தகங்களை நல்ல தள்ளுபடி விலையில் கொடுக்கிறார்கள்.\nகிழக்குப் பதிப்பகத்தின் புத்தகங்கள் வெளியூர்கள் செல்லும்போது மோட்டல் கடைகளின் கயிய்ரில் கூடத் தொங்கும். அவர்களின் விளம்பர வீச்சு, உழைப்பு அப்படி.\nதி.ஜா புத்தகங்கள் ஐந்திணைப் பதிப்பகத்தில் கிடைக்கும்.\nகடற்கரையில் கடலை வாங்கித் தின்றால் கூட தூக்கி எறியுமுன் அந்த பேப்பரில் எழுதியிருப்பதையும் படித்து விட்டுத் தூக்கி எரியும் கூட்டத்தில் நானும் ஒருவன்.\nசமீபத்தில் விஷ்ணுபுரம் உட்பட வாங்கி வைத்திருக்கும் புத்தகங்கள் பலவற்றைப் படிக்க நேரமில்லாமல் வைத்திருப்பது குற்ற உணர்வைத் தருகிறது. முன் போல அவ்வளவு வேகமாகப் படிக்க முடியவில்லை\n\" கடற்கரையில் கடலை வாங்கித் தின்றால் கூட தூக்கி எறியுமுன் அந்த பேப்பரில் எழுதியிருப்பதையும் படித்து விட்டுத் தூக்கி எரியும் கூட்டத்தில் நானும் ஒருவன்.... \"\nவாங்கிய வடையை மறந்துவிட்டு வடை மடித்த துண்டு பேப்பரை படித்து, டீயை ஆறிவிட்ட அனுபவம் எனக்கும் உண்டு நண்பரே \n\" சமீபத்தில் விஷ்ணுபுரம் உட்பட வாங்கி வைத்திருக்கும் புத்த��ங்கள் பலவற்றைப் படிக்க நேரமில்லாமல் வைத்திருப்பது குற்ற உணர்வைத் தருகிறது. முன் போல அவ்வளவு வேகமாகப் படிக்க முடியவில்லை\nவாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் அனைவருக்குமே உள்ள வருத்தம்தான் இது \nராணி காமிக்ஸில் ஆரம்பித்து கோகுலம், பூந்தளிர், அம்புலிமாமா, குமுதம் ,விகடன் என்று வளர்ந்தது என் வாசிப்பு எங்கள் ஊரில் நூலகவசதி இல்லை எங்கள் ஊரில் நூலகவசதி இல்லை பொருளாதாரமும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை இருந்தாலும் சில புத்தகங்களை தேடி வாசித்து இருக்கிறேன். கி.ராஜநாராயணனின் எழுத்துக்களை விகடனில் வாசித்து இருக்கிறேன் இப்பொழுதுதான் நிலைமை ஓரளவு சரியாகி இருக்கிறது. புத்தகங்களுக்கு என ஒரு தொகை ஒதுக்கி நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். தி.ஜா.வின் ஒரு சிறுகதை தொகுப்பை வாசித்ததாக ஞாபகம், எருமைப்பொங்கல் என்று நினைவு. விஷ்ணுபுரம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் இப்பொழுதுதான் நிலைமை ஓரளவு சரியாகி இருக்கிறது. புத்தகங்களுக்கு என ஒரு தொகை ஒதுக்கி நிறைய நூல்களை வாசிக்க வேண்டும். தி.ஜா.வின் ஒரு சிறுகதை தொகுப்பை வாசித்ததாக ஞாபகம், எருமைப்பொங்கல் என்று நினைவு. விஷ்ணுபுரம் பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன் இந்தவருட புத்தகச்சந்தையில் முடிந்தால் வாங்கி வாசிக்க வேண்டும். சிறப்பான கட்டுரை இந்தவருட புத்தகச்சந்தையில் முடிந்தால் வாங்கி வாசிக்க வேண்டும். சிறப்பான கட்டுரை பகிர்வுக்கு நன்றி இந்த இடுகை வெளியான சமயம் என் சித்தப்பா மகன் இறந்து துக்கத்தில் இருந்தமையால் உடனே வாசிக்க முடியாமல் போய்விட்டிருக்கிறது. உங்கள் இடுகைகளை தொடர்கிறேன் நண்பா விஷ்ணுபுரம் படித்து முடித்த பின் நூலை பற்றி எழுதவும் இது ஒரு வேண்டுகோளே விஷ்ணுபுரம் படித்து முடித்த பின் நூலை பற்றி எழுதவும் இது ஒரு வேண்டுகோளே கட்டளை இல்லை நேரமும் விருப்பமும் இருந்தால் எழுதுங்கள்\nபொருளாதாரம் வாசிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்காமல் இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் பதிவுகள் நீங்கள் ஒரு சமூக அக்கறையுள்ள நல்ல எழுத்தாளர் என்பதை பறைசாற்றுகின்றன. உங்கள் வாழ்த்துக்கு நன்றி\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் என் ஆழுந்த அனுதாபங்கள். குடும்பம் முக்கியம் தோழரே... படைப்புகள் இங்குதான் இருக்கும் \nஉங்களின் வருகை நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.\nஎன் பள்ளி பருவ நினைவகள் சில நிமிடம் வந்து சென்றன. நான் எந்த ஊருக்கு சென்றாலும் நூலகத்தை தேடிச் சென்று படித்ததுண்டு. அது ஒரு சுகமான நினைவுகள்.... எளிய நடையில் இனிமை நினைவுகள். பகிர்வுக்கு நன்றி....\nஉங்கள் முதல் வருகைக்கும்,அனுபவம் பகிரும் வார்த்தைகளுக்கும் நன்றிகள் பல. தொடர்ந்து வாருங்கள்.\n தங்கள் வாசிப்பானுபவம் எழுத்தாற்றல் எடுத்தாளும் விடயம் அனைத்தும் வியக்கும் வண்ணமே அமைந்துள்ளது. கண்கள் அகல அனைத்தும் ஆர்வத்தோடு வாசித்தேன். அம்மாவின் ஊக்கம் தரும் பேச்சும் என்னைக் கவர்ந்தது. நூல்களை தேடித் தேடி அறிவுப் பசியை தீர்த்ததும் என்னைக் கவர்ந்தது எனக்கு இந்த சூழல் அமையவில்லை. இப்போது தான் புரிகிறது வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நான் இவற்றை இழந்து விட்டேனே என்று வருந்துகிறேன். விஷ்ணு புரத்தை தேடித் திரிந்ததும் அடைந்த விதமும் கூட ஆச்சரியப் பட வைத்தது. அதையும் முன்னரே படித்து விட்டு சாதாரணமாக அந்நூலை தூக்கி தந்த உங்கள் நண்பர். ம்..ம்..ம்.. பேச்சிழந்து நிற்கின்றேன். வாசிப்பு உங்கள் இருவரையும் வளமாக வைத்திருகிறது. வசதியை சொல்லவில்லை ஹா ஹா மூளைவிருத்தியை சொல்கிறேன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் .... அன்றே வாசித்து விட்டேன் இன்று தான் கருத்திட முடிந்தது.தாமதத்திற்கு மன்னிக்கவும்.\nதங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....\nஎனக்கும் விஷ்னுபுரம் வாசிக்கவேண்டும் என்று ஆவலாகவே உள்ளது கிடைக்குமா தெரியலை. பார்க்கலாம். இது நிச்சயம் தேவையான நல்ல பதிவே நல்ல அனுபவம்.ரசித்தேன் அனைத்தையும்.\n\" இப்போது தான் புரிகிறது வாசிப்பு எவ்வளவு முக்கியம் என்பது நான் இவற்றை இழந்து விட்டேனே என்று வருந்துகிறேன். \"\nபிரெஞ்சு மொழியில் \" Jamais trop tard \" என்பார்கள்... தாமதமாகிவிட்டது என்பதே கிடையாது. ஆரம்பித்தல்தான் முக்கியம் \" என்பார்கள்... தாமதமாகிவிட்டது என்பதே கிடையாது. ஆரம்பித்தல்தான் முக்கியம் வாசிப்பின் முக்கியம் உணர்ந்த நொடியே அனைத்தையும் பெற்றுவிட்டீர்கள் சகோதரி \nஹா...ஹா...ஹா... அதீத வசதி யாருக்கு வேண்டும் சகோதரி வாசிப்பினால் உண்டாகும் தெளிவுக்கும் பகுத்தறிவுக்கும் முன்னால் பொருட்செல்வம் ஈடாகுமா \nஅந்த வாசிப்பின் தைரியத்தில்தானே எமனையே எத்த நினைத்தான் பாரதி \nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.\nமிகவும் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.\n\"//முதலாம் வகுப்பு குழந்தைகள் கூட நூலகங்களுக்கு தொடர்ந்து அழைத்து செல்லப்படுகிறார்கள். கலை, இலக்கிய ரசனை அவர்களுக்கு பால்யத்திலிருந்தே பயிற்றுவிக்கப்படுகிறது.//\"\nஉண்மை தான். இங்கு பாலர் வகுப்புகளிலேயே (kinder) பள்ளியில் இருக்கும் நூலகத்திலிருந்து வாரம் ஒரு முறை ஒரு புத்தகத்தை கொடுத்து அனுப்புகிறார்கள்.\nநான் இந்தியா போகும்பொழுது, சென்னையில் இருக்கும் புத்தக வெளியீட்டாளர்களின் அலுவலகத்துக்கே சென்று எனக்குத் தேவையான புத்தகத்தை வாங்கி வந்துவிடுவேன்.\nஉங்களின் புத்தக தேடல், கண்டிப்பாக நீண்டதொரு பதிவை கொடுக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.\nஅந்த கடைசி வரிகள் - நெற்றியடி.\nமன்னிப்பு என்ற வார்த்தைகளெல்லாம் தேவையா \n\" அந்த கடைசி வரிகள் - நெற்றியடி. \"\nசில காரணங்களால் கண்டுக்கொள்ளப்படாமலேயே விடுபட்ட கடைசி வரிகளின் பொருள் உணர்ந்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி \nஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த புத்தாண்டின் துவக்கம் உலகின் மனிதநேய மறுமலர்ச்சி விடியலாக அமையட்டும். ஜாதி, மத, மொழி, பிராந்திய வேற்றுமைகளை களைந்து மனிதம் வளர்ப்போம்.\nஎனது அருமை நண்பர்/அவர் தம் குடும்பத்தினர்,\nஅனைவருக்கும் மனங் கனிந்த இனிய இறையருள்மிக்க,\n பரவாயில்லை விடுங்கள்... எனக்கும் கொஞ்சம் திருப்தி...நான்தான் இப்படி தொழில்நுட்ப அறிவு-கணினிஅனுபவக் குறைவோடு இருக்கிறேனோ என்ற என் ஐயத்தைப் போக்கி நானும் இருக்கிறேன் என்று எனக்கு ஆறுதலாக இருப்பதால்() எனக்கும் இந்தமாதிரி அனுபவங்கள் உண்டு.. பின்னூட்டத்தை அப்லோட் பண்ணுவதாக நினைத்து அழித்த அனுபவம் மட்டுமல்ல, புத்தகங்களோடு திரிந்த அனுபவத்தைச் சொல்கிறேன். நான் எழுதிய நீண்ட பின்னூட்டத்தின் சுருக்கம் இதுதான் - பள்ளிக்காலத்தில் -அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் உயர்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்புக் கணித ஆசிரியர் திரு உலகநாதன் அவர்கள் அறிமுகப்படுத்திய- கல்கியின் பொன்னியின் செல்வன் தொடங்கி, சாண்டில்யன், மு.வ., நா.பா, பின்னர் கல்லூரிக்காலத்தில் தி.ஜா., பு.பி.,ஜெ.கா...என நகர்ந்து டி.செல்வராஜ், கு.சி.பா., தமிழ்ச்செல்வன், மேலாண்மை, கந்தர்வன் அம்பை, பாமா எனத் தொடர்வதுதான்.. இன்னும் சுருக்கமாகச் சொல்வதெனில் இலக்கியம் பயனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய எனது புரிதல். இதை, ஜெயகாந்தன் மற்றும் க.நா.சு.பற்றிய எனது கட்டுரைகளில் பார்க்கலாம் -\nமுறையே - http://valarumkavithai.blogspot.com/2013/01/blog-post_7.html , http://valarumkavithai.blogspot.com/2012/02/blog-post.html ஆகவே, தங்களின் வாசிப்பு ருசியை வாழ்த்தி வரவேற்கும்போதே, கி.ரா. தோப்பில் தி.ஜா. எல்லாம் சரி, ஆனால் ஜெயமோகனுக்காக இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை என்பதே. ஏனெனில், நம்போன்றோர் வீடுகளுக்குத் தேவை துளசிச் செடிகளே அன்றி குரோட்டன்சுகள் அல்ல.. நன்றி நண்பரே.. வாழ்க உங்கள் தேடல். வணக்கம்.\nஎன் பதிவுகளுக்கான உங்களின் பின்னூட்டங்கள், முக்கியமாய் இந்தப் பதிவுக்கான பின்னூட்டம் எனக்கு மிகுந்த ஊக்கத்தைக் கொடுக்கிறது. உங்கள் முதல் பின்னூட்டம் என் தவறினால் அழிந்துவிட, உடனடியாக மீன்டும் ஒரு நீண்ட பின்னூட்டம் கொடுத்தமைக்கு நன்றிகள் பல.\nநீங்களெல்லாம் தமிழ்க்களமாடி வென்றவைகளை ஓரமாய் நின்று ஆச்சரியத்துடன் ரசிக்கும் என்னைப் போன்ற ஒரு சாமானியனின் பதிவை ஆழமாய் வாசித்து, உங்கள் அனுபவங்களையும் பகிர்ந்துள்ளீர்கள்...\n\"...இலக்கியம் பயனுடையதாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதில்லை, மகிழ்ச்சியூட்டுவதாகவும் இருக்கவேண்டும் என்பதே இப்போதைய எனது புரிதல்...\"\n பயனுள்ள எண்ணங்களின் ஊற்றுக்கண் மகிழ்ச்சியுற்ற இதயம் தானே \nஎனது வாசிப்பு அனுபவம் கடுகளவிலும் குறைவு.\"வாசிப்புக்காக \" அலைந்த அனுபவங்களின் தொகுப்பே இந்தப் பதிவு. நான் கடைசியாய் அலைந்தது விஷ்ணுபுரம் நாவலுக்காக என்றதால் முடிவு அப்படி அமைந்துவிட்டது.\nதமிழின் சிறுவர் இலக்கியத்துக்காக மட்டுமே தன் வாழ்நாளை அர்ப்பணித்த வாண்டுமாமா என்ன ஆனார் எனத் தேடாமல், நடிகையின் நாபிச்சுழிக்கு டூப் போட்டது உண்மையா என கலந்துரையாடல் நடத்தும் ஊடங்களை கொண்ட சமூகத்தி��் காவல்கோட்டம் கிடைக்காததில் ஆச்சரியம் இல்லை \nமேலும் என்னைப் போன்ற வெளிநாடுவாழ் இந்தியர்களுக்குத் தமிழின் நூல் பற்றிய தகவல் கிடைக்கும் அளவுக்கு அதன் ஆசிரியரின் சுயதம்பட்டப் பேட்டிகள அதிகம் கிடைப்பதில்லை \n\" இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, நூறு வருடத் தமிழ் இலக்கியத்தின் மிகப்பெரிய முயற்சி... \"\nஎன்பதாகப் போகும் அந்த நாவலின் முன்னூட்டத்திலேயே நீங்கள் குறிப்பிட்ட கருத்துகள் எனக்கும் தோன்ற, துணுக்குற்றேன் \"\nஎன்று சகோதரர் ஜோசப் விஜுவின் பின்னூட்டப் பதிலில் குறிப்பிட்டிருக்கிறேன்.\nநிறைய தர்க்கமும், வாதமும் செய்ய வழியுள்ள விஷ்ணுபுரம் தத்வார்த்தமான ஒரு நல்ல நூல்... அவ்வளவே \nமற்றப்படி அதன் ஆசிரியர் அறைகூவும் \" இந்திய காவிய மரபின் வளமைகளையும், அழகுகளையும் உள்வாங்கிஎழுதப்பட்ட, மிகப்பெரிய முயற்சி... \" ஜெர்மனிய எழுத்தாளன் ஹெர்மான் ஹேஸ் எழுதிய சித்தார்த்தாவிலேயே தொடங்கிவிட்டது \nடிசம்பர் 3, 2014 இந்தியா டுடேயின் ஜெயமோகன் நேர்காணலில்...\n\" ஒரு விஷ்ணுபுர வாசகனோ, வெண்முரசு வாசகனோ மற்ற எந்த படைப்பையும் தன் காலடில்தான் வைக்கிறான். இங்கிதமில்லாம மற்ற எழுத்தாளர்களப் பாத்து நீ ஏன் இப்படி எழுத மாட்டேன்றன்னு நேரடியா கேட்டிருறான். \"\nவித்யாகர்வம், அறிவுச்செருக்கு என்பதையெல்லாம் தாண்டிய அறியாமை அகந்தையிது \nஇதைப் படித்ததும் அவரது வாசகர்கள் புரிந்துகொண்ட அளவுக்கு கூட, விஷ்ணுபுரத்தின் தத்துவங்களை அதன் படைப்பாளி புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்கு தோன்றியது \nகுரோட்டன்சுகளாகவாவது இருந்திருக்கவேண்டிய படைப்புகள் அவற்றை படைத்தவரின் அகந்தையால் பார்த்தீனியங்களாக மாறிவிடுவது நகைமுரண் \nநன்றி சாம். விஷ்ணுபுரத்தை மட்டுமல்ல... காவல் கோட்டத்தை நான் இன்னும் படிக்கவில்லை என்றால் நம்புவீர்களா (என் தோழன் சு.வெ.யிடமே “கொஞ்சம் இருப்பா.. உன் நாவலை வாங்கணும்னா நான் ஜி.பி.எஃப் லோன் போடணும், படிக்கணும்னா 15நாள் மெடிக்கல் லீவ் போடணும் போலயே (என் தோழன் சு.வெ.யிடமே “கொஞ்சம் இருப்பா.. உன் நாவலை வாங்கணும்னா நான் ஜி.பி.எஃப் லோன் போடணும், படிக்கணும்னா 15நாள் மெடிக்கல் லீவ் போடணும் போலயே”னு கிண்டல் பண்ண, அவன் என்னை முறைக்க... அது இன்னும் நிறைவேறவில்லை... என்னவோ இப்போதெல்லாம் நாவல் படிக்க அலுப்பாக வருகிறது.. ஜே.கே.யின் நாவல்கள் சிறுகதைகள் கட்டுரைகள் அத்தனையும் படித்து நான் எழுதிய கட்டுரை இணைப்பை ஒருமுறை படிக்கக் கேட்டுக் கொள்கிறேன். அதோடு, உங்கள் நண்பா்கள் யாரும் இங்கிருந்து அங்கு வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள் எனது நூல்களை அவர் முகவரிக்கு அனுப்பி உங்களிடம் சேர்க்க முயல்வேன். உங்கள் படிப்பின் அகலம் படைப்பின் ஆழமாகத் தொடரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.\nபின்னூட்டத்தையும் தொடர்ந்து பதலளித்ததற்கு நன்றிகள்.\nநானும் காவல்கோட்டத்தை இப்போதுதான் ஆரம்பித்துள்ளேன்...\n\" ... மனம் பித்தாகி, பிறழ்ந்து, நினைவு மங்கிய ஒரு காலவெளி போல நிகழ்காலத்தைக் கடந்துபோவது ஓர் எழுத்தாளனுக்கு இயற்கை விதித்த நியதி... \"\nமேலே குறிப்பிட்டது காவல் கோட்டம் முன்னுரையில் சு. வெங்கடேசன் அவர்களின் வார்த்தைகள் அந்த நாவலுக்கான அவரின் பிரம்மாண்ட உழைப்பு பிரம்மிக்க வைக்கிறது.\nநிச்சயமாய் உங்கள் பதிவுகளை படித்து பின்னூட்டமிடுவேன் அய்யா.\n\" உங்கள் நண்பா்கள் யாரும் இங்கிருந்து அங்கு வருவதாக இருந்தால் எனக்குத் தெரிவியுங்கள் எனது நூல்களை அவர் முகவரிக்கு அனுப்பி உங்களிடம் சேர்க்க முயல்வேன் \"\n\" உங்கள் படிப்பின் அகலம் படைப்பின் ஆழமாகத் தொடரவேண்டும் என்பதே எனது வேண்டுகோள். \"\nஅய்யா... உங்களின் வேண்டுகோள் இனி காலத்துக்கும் என் நெஞ்சில் பதிந்திருக்கும்.\nதங்களின் வலைத்தளம் இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வருகை தந்து சிறப்பிக்கவும்.\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்ப��்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்��ர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=11618", "date_download": "2019-02-21T15:58:46Z", "digest": "sha1:WEAMAKSYVHBLEWESJMBZF2IOQVDDEPZ4", "length": 10284, "nlines": 58, "source_domain": "www.tamilmurasu.org", "title": "குகை கோயிலில் வண்டி வேடிக்கை : பூமிக்கு வந்த சாமிகள்!||Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nகுகை கோயிலில் வண்டி வேடிக்கை : பூமிக்கு வந்த சாமிகள்\nசேலம்: சேலம் குகை மாரியம்மன் கோயில் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று விமரிசையாக நடந்தது. சாமி போல வேடமணிந்த கலைஞர்கள், அலங்கார ரதங்களில் ஊர்வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோயிலில் நேற்று இரவு வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கும் வாகனங்களில் சாமி போல வேடமணிந்த கலைஞர்கள் வலம் வருவதுதான் இந்த நிகழ்ச்சியின் ஹைலைட். வழக்கம்போல, இந்த ஆண்டும் விழா களை கட்டியது.\nவண்டி வேடிக்கை விழாவை காண தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு திரண்டனர். அலங்கார ரதங்கள் ஊர்வலம் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கண்ணை கவரும் வண்ண ரதங்கள், கோயிலின் மாடவீதிகளை சுற்றி வலம் வந்தன.\nகர்ணனுக்கு காட்சி தரும் சூரிய பகவான், அபிமன்யு - வத்சலாதேவி திருக்கல்யாணம், அர்ச்சுனன் - சுபத்திரை திருமணத்துக்கு வந்த கண்ணன், மகிஷாசுரன், மகிஷாசுரமர்த்தினி, சிவன், பிரம்மா என பல்வேறு சாமிகளை போன்று தத்ரூபமாக மேக்கப் அணிந்த கலைஞர்கள் ரதங்களில் வலம் வந்தனர். வழிநெடுகிலும் சிலர் குழந்தைகளை அவர்களிடம் கொடுத்து ஆசி பெற்றனர்.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/14/delhi.html", "date_download": "2019-02-21T16:41:47Z", "digest": "sha1:C5EXABZKNPWJQE4VWED3OVCOJQRWY3JS", "length": 13805, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லியில் குண்டு வைக்க திட்டம்... 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது | bid to plant bombs in delhi foiled - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n12 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n54 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nடெல்லியில் குண்டு வைக்க திட்டம்... 2 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கைது\nடெல்லியில் வெடிகுண்டு வைத்து பெரும் சேதத்தை ஏற்படுத்த திட்டமிட்டிருந்த இரண்டு பாகிஸ்தான்தீவிரவாதிகளை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.\nடெல்லி நியூ பிரண்ட்ஸ் நகரில் புதன்கிழமை இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுஅங்கு இருண்ட பகுதியில் 2 பேர் சந்தேகப்பட்டத்தக்க வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர்மற்றொருவரிடம் ஏதோ ஒரு பொருளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.\nஅவர்கள் மேல் சந்தேகம் கொண்ட போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள் பெயர் மக்சூத்மற்றும் செய்யது என்பதும் அவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.\nதொடர்ந்து அவர்களைச் சோதனையிட்டதில், 2 கி���ோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருத்து, 1 கையெறிகுண்டு, 2டெட்டனேட்டர்கள் மற்றும் 1 செல் போன் ஆகியவற்றை வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.\nஅவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்த போது தெரிய வந்ததாவது:\nமக்சூத் கடந்த ஏப்ரல் மாதம் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் காஷ்மீர் குப்வாராமாவட்டத்தில் பல வன்முறைச் சம்பவங்ளில் ஈடுபட்டுள்ளார்.\nஅவர் டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வைத்து பெரும்சேதத்தை விளைவிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.\nஇதற்காகத்தான் பாகிஸ்தான் கூலிப்படையினரால் டெல்லிக்கு தான் அனுப்பப்பட்டிருந்ததையும் போலீசாரிடம்மக்சூத் தெரிவித்தார். மேலும், இதற்காக 2 கிலோ ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்து கொண்டு வந்தது தான்தான் என்றுசெய்யது கூறினார்.\nமகசூத் தங்கியிருந்த தாய்மூர் நகர் வீட்டிற்கு சென்று போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்து, மேலும் 6 கிலோஆர்.டி.எக்ஸ். வெடி மருந்து கைப்பற்றப்பட்டது.\nமக்சூத்துக்கும், செய்யதுக்கும் உதவி செய்த ஆசாத் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13041620/How-many-people-have-been-able-to-return-home-from.vpf", "date_download": "2019-02-21T16:50:53Z", "digest": "sha1:VUW2R6Z3I26JKVQRGXMDDYGTR4ZV2NXZ", "length": 21650, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "How many people have been able to return home from abroad for the last 10 years? The Madurai High Court questioned the Central Government || கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர்? மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nகடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர் மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி + \"||\" + How many people have been able to return home from abroad for the last 10 years\nகடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர் மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nகடந்த 10 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவிப்பவர்கள் எத்தனை பேர் என்று மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது.\nகன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செபஸ்டின் பிரிட்டோ, அவினாஷ் உள்பட 4 பேரும் இந்தியாவில் இருந்து ரஷ்யாவிற்கு தனியார் கப்பல் மூலம் எல்.பி.ஜி. கியாஸ் ஏற்றிச்சென்றனர். இவர்கள் தவிர பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்களும் அந்த கப்பலில் பயணித்தனர். கடந்த மாதம் 21–ந்தேதி அந்த கப்பல் ரஷ்யா அருகே சென்ற போது கியாஸ் கசிவு ஏற்பட்டு, கப்பல் தீப்பிடித்தது. இதில் கப்பலில் இருந்தவர்கள் பலர் உயிர் தப்பினர். ஆனால் 4 இந்தியர்களின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை. மாயமான அவர்களை மீட்கக்கோரி, மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர்.\nஅப்போது, 4 பேரை மீட்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வெளியுறவுத்துறை செயலாளர் மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை தலைவர் ஆகியோருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் அதிகாரிகளுக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை பிறப்பித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:–\nஇந்திய கடற்பரப்பில் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக விசாரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது\nகடற்பரப்பில் ஏற்படும் விபத்தில் ஏற்படும் காயம் மற்றும் உயிரிழப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதன்படி சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதா வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு நாடு வாரியாக ���ெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு நாடு வாரியாக வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கை எவ்வளவு கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் ஆண்டு வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும். அவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதா ஆண்டு வாரியாக அறிக்கை அளிக்க வேண்டும். அவர்களின் உடல்கள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டதா கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிற்கு திரும்ப இயலாமல் பிற நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் எத்தனை பேர் கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவிற்கு திரும்ப இயலாமல் பிற நாடுகளில் தவித்து வரும் இந்தியர்கள் எத்தனை பேர் அவர்களில் எத்தனை பேருக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவர்களில் எத்தனை பேருக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது வெளிநாட்டு சிறைகளில் இருக்கும் இந்தியர்கள் எத்தனை பேர்\nவெளிநாடுகளில் தொழிலாளர்களாக செல்லும் இந்தியர்கள் கைது செய்யப்படுவதற்கான காரணங்கள் என்ன வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு சட்ட உதவிகளை இந்திய அரசு வழங்குகிறதா வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு சட்ட உதவிகளை இந்திய அரசு வழங்குகிறதா வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக புகார் எழுந்துள்ளநிலையில், அதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதாக புகார் எழுந்துள்ளநிலையில், அதுதொடர்பாக ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன எத்தனை பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன எத்தனை பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளன எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன கடந்த 10 ஆண்டுகளில் எத்தனை புகார்கள் பெறபட்டுள்ளது.\nஇது வரையில் எத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் எத்தனை வழக்கில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளிடம் உரிய முறையில் புகார் அளிக்க முடிகிறதா\nஇந்திய பணியாளர்கள் பலவேறு நாடுகளில் பணிபுரியும் இந்திய தூதரக அதிகாரிகளிடம் புகார் அளிக்க சென்றால் மொழி பிரச்சினை ஏற்படுகிறதா கடந்த 10 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் பணி புரியும் பணியாளர்களால் இந்தியாவிற்கு எவ்வளவு வருமானம் வந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக குடியேறுவதை தடுப்பதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது\nமேற்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை அடுத்த மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.\n1. கப்பல் விபத்தில் சிக்கி மாயமான 4 பேரை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அதிகாரிகள் ஆஜராக நேரிடும் மதுரை ஐகோர்ட்டு எச்சரிக்கை\nகப்பல் விபத்தில் சிக்கி மாயமான 4 பேரை மீட்க எடுத்த நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பியதுடன், உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும் என்று மதுரை ஐகோர்ட்டு எச்சரித்துள்ளது.\n2. தமிழகத்தில் 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் தொடங்குவதற்கான டெண்டருக்கு தடை மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nதமிழகத்தில் புதிதாக 5,125 பெட்ரோல் விற்பனை நிலையங்கள் (‘பங்க்’கள்) தொடங்குவதற்கு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n3. வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு\nமத வழிபாட்டு தலங்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி. அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.\n4. திருப்பதியை போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை அறநிலையத்துறைக்கு, மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nதிருப்பதி கோவிலைப் போன்று தமிழக கோவில்களில் விடுதிகளை ஏன் பராமரிப்பதில்லை என்று அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.\n5. போலீசார்– வருவாய்த்துறையினர் பணிச்சுமையை குறைக்க தை மாதத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்தலாமே தமிழக அரசு பரிசீலிக்க மதுரை ஐகோர்ட்டு யோசனை\nபோலீசார், வருவாய்த்து���ையினர் பணிச்சுமையை குறைக்க தை மாதத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பரிசீலித்து முடிவு செய்யுமாறு தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு யோசனை தெரிவித்துள்ளது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://expressnews.asia/category/state-news/", "date_download": "2019-02-21T15:29:11Z", "digest": "sha1:SQXKHMUQ3Q6HAVNRGYTI5GEUETBQTAIO", "length": 17119, "nlines": 177, "source_domain": "expressnews.asia", "title": "State-News – Expressnews", "raw_content": "\nஜல்லிக்கட்டு விளையாட்டு விழா கோவையில்\nகோவை ஜல்லிக்கட்டு சங்கம் -2019 மற்றும் கோவை மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் ஜல்லிக்கட்டு விளையாட்டு விழா நாளை L&T பைபாஸ் சாலையில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் நடைபெறும் இடத்தில் கோமாதா பூஜை இன்று நடந்தது. கோவை ஜல்லிக்கட்டு தலைவர் சமூக ஆர்வலர் எஸ். பி அன்பரசன் கோமாதா பூஜை துவக்கி வைத்து பசுமாடுகளுக்கு பழங்களை வழங்கினார். உடன் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இது தொடர்பாக மாவட்ட …\nகோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nகோவை பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூர��யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கல்லூரி 1969-1974 வரை படித்த மாணவர்கள் சொந்தமாக தொழில் செய்து கொண்டும், பெரிய நிறுவனங்களில் பணிபுரிந்து கொண்டு இருக்கின்றனர். வெளிநாடுகளில் பணிபுரியும் மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆண்டுகள் ஆன நிலையில் பொன் விழா சந்திப்பாக கொண்டாட முடிவெடுத்தனர். அதன்படி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, லண்டன், மலேசியா, செளதி அரேபியா ஆகிய நாடுகளில் பணிபுரியும் முன்னாள் மாணவர்கள் உட்பட …\nபழங்குடியினர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக முயற்சிக்கும் நடிகர் ஆரி.\nநீலகிரி மாவட்டம் கூடலூர்,பந்தலூர் பகுதி பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக பல புதிய முயற்சிகளை தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமும் அங்குள்ள NAWA (Nilagiri Aadhivasi welfare association) தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளார் ஆரி. நீலகிரி மாவட்ட பழங்குடியினர் வாழ்வு மேம்பாட்டிற்காக அந்த சமுதாய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நிலை உயர வேண்டும் என்பதற்காகவும் நாவா தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்த கலந்தாய்வு கூட்டத்திற்கு பத்திரிகையாளர் …\nஉயிரிழந்த பிறந்த குழந்தையின் தலையில் காயம் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அலட்சியம்.\nகோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் முன்பு குழந்தையின் உயிரிழப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டம் கோவை : ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உயிரிழந்த பிறந்த குழந்தையின் தலையில் காயம் இருப்பதைக் கண்டு ஆத்திரமடைந்த பெற்றோர், மருத்துவமனையின் முன்பு போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி விக்ரம் மற்றும் பவித்ரா. இவர்களுக்கு திருமணமாகி சுமார் ஒரு ஆண்டு காலம் ஆகிறது. பவித்ரா …\nசென்னை ஓட்டுநர் ராஜேஷின் தற்கொலை கண்டன ஆர்பாட்டம்\nகோவையில் வாகன ஓட்டுநர்கள் கண்டன ஆர்பாட்டம் கோவை : சென்னை ஓட்டுநர் ராஜேஷ் தற்கொலை வழக்கு விவகாரத்தில் காவல்துறையின் போக்கை கண்டித்து, கோவை மாவட்ட அனைத்து சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் நலசங்கத்தினர் ஒருநாள் வேலை நிறுத்தம் மற்றும் கண்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டூரிஸ்ட் டாக்சி, கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து, தமிழக காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையின் அராஜகப் போக்கை கண்டித்து …\nவிமானத்தில் பறந்த 120 முதியவர்கள்\nவிமானத்தில் பறந்த 120 முதியவர்கள் – ஒரு தனி மனிதனின் கனவு நிறைவேறிய கதை ‘தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் முதியவர்களை விமானத்தில் ஏற்றி ரசிக்க வேண்டும்’ என்ற ஒரு தனி மனிதனின் நீண்டநாள் கனவு நிறைவேறியிருக்கிறது. திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ளது தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர், பின்னலாடை மொத்த வியாபாரத் தொழில் செய்துவருகிறார். இவர், தன்னுடைய கிராமத்தில் வசிக்கும் வசதியற்ற குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்களை விமானத்தில் …\nஒரு லட்சத்துக்கும் அதிகமான நிவாரண பொருட்களுடன் கேரளாவில் முகாமிட்ட அபிசரவணன்..\nகேரள எம்.எல்.ஏவுடன் நிவாரண பணிகளுக்காக கைகோர்த்த அபிசரவணன்.. தற்போது கேரளா முழுதும் கன மழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்து, உடமைகளை பறிகொடுத்துள்ளனர்.. பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஆங்காங்கே முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பல்வேறு தரப்பிலிருந்தும் அவர்களுக்கான உதவிக்கரங்கள் நீள தொடங்கியிருக்கின்றன. அந்தவகையில் ‘கேரளா நாட்டிளம் பெண்களுடனே’ புகழ் நடிகர் அபிசரவணன் கேரளாவில் வயநாடு, குட்டநாடு பகுதியில் தனது சகாக்களுடன் நிவாரண …\nகேரளாவில் வரலாறு காணாத மழை\nகேரளாவில் வரலாறு காணாத மழை கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விடாமல் கனமழை மாநிலத்தின் பல மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தாழ்வான இடங்களில் வெள்ளநீர் புகுந்து உள்ளது. ஏராளமான வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. பெய்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக மாநிலம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்து உள்ளது. பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டு …\nசிங்காரம் பிள்ளை மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பொன்விழா ஆண்டை சிறப்பிக்கும் விதமாக கண்காட்சி நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/162691", "date_download": "2019-02-21T16:57:17Z", "digest": "sha1:JUPFGRLEJFJ77JOXKUO6VGKUZF2A2HDS", "length": 4812, "nlines": 79, "source_domain": "www.dailyceylon.com", "title": "ம���ணவனைத் தாக்கிய அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை - Daily Ceylon", "raw_content": "\nமாணவனைத் தாக்கிய அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை\nமாணவர் ஒருவரை குரூரமாக தாக்கிய குற்றத்துக்கு பொல்பிதிகம தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nகுருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இந்த உத்தரவை இன்று பிறப்பித்தார்.\nமொரகொல்லையை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிபர் வாசல ராஜகருணா முதியன்சலாகே ஜயவர்தன பண்டா (60) என்பவருக்கெதிராகவே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 10,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி பாதிக்கப்பட்ட மாணவனுக்கு 1 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டார். (நு)\nPrevious: UPDATE : தாய்லாந்து குகை – மற்றுமொரு சிறுவன் மீட்பு\nNext: எவன்காட் விவகாரம் – ஒக்டோபர் 30 வரை வழக்கு ஒத்திவைப்பு\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/01/blog-post_08.html", "date_download": "2019-02-21T15:28:40Z", "digest": "sha1:7WPPG26DL6BQRBO2E6AFBUU4OA7PDICU", "length": 6113, "nlines": 33, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nஉழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு\n2:52 PM உழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு, செய்திகள் 0 கருத்துரைகள் Admin\nகோவை: தமிழகத்தின் உழவர் சந்தைகளை அமெரிக்க பல்கலைக்கழக மாணவர்கள் பார்வையிட்டு வியந்து பாராட்டினர்.\nஇந்திய பாரம்பரிய விவசாய முறைகள் பற்றி அறிந்துகொள்ள அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 30 மாணவர்கள் கோவை வந்துள்ளனர்.\nகோவையில் உள்ள வேளான் உற்பத்தி மையம் மற்றும் உழவர் சந்தைய��� அவர்கள் பார்வையிட்டனர்.\nபருவகால பயிர் சாகுபடி, விவசாய பொருட்களின் விற்பனை முறை போன்றவை குறித்து மாணவர்கள் ஆர்வமாக கேட்டறிந்தனர்.\nஅமெரிக்காவில் பொதுவாக நுகர்வோர் சூப்பர்மார்க்கெட் மற்றும் தரகர்கள் மூலமாகவே காய்கறிகளை வாங்குகின்றனர். ஆனால் தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து நுகர்வோர் நேரடியாக பொருட்களை வாங்கும் முறையை வியப்பாக அவர்கள் பார்த்தனர்.\nமாணவர்களுடன் வந்திருந்த கார்னெல் பல்கலைக்கழக விவசாயத் துறை தலைவர் பீட்டர் ஹாப்ஸ் கூறுகையில், இந்திய விவசாயிகள் எவ்வாறு பருவத்துக்கு ஏற்றபடி விதவிதமான பயிர்களை உற்பத்தி செய்கிறார்கள் என்பதை எங்கள் மாணவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறோம்.\nமேலும் உழவர் சந்தை மூலம் நுகர்வோரும் உற்பத்தியாளரும் நேரடியாக சந்திப்பதும், வாங்குபவர்களுக்கு காய்கறிகள் இயற்கையான பிரஷ்ஷாக கிடைப்பது எங்களுக்கு புதுமையானது.\nஇடைத்தரகு இல்லாத வணிகம் என்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியமான காய்கறிகள் நுகர்வோருக்கு கிடைப்பதும் இதில் முக்கியமான அம்சமாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.\nவயல்வெளிகளில் இருந்து நேராக இங்கு வந்துள்ள காய்கறிகள் பார்ப்பதற்கு மிக அழகாகவும், சாப்பிடுவதற்கு மிக ருசியாகவும் இருப்பதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.\nகார்னெல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச விவசாய முறைகள் தொடர்பான முதுகலை பட்டப்படிப்புக்காக இந்த பயணத்தை மாணவர்கள் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.\nகுறிச்சொற்கள்: உழவர் சந்தை: அமெரி்க்க பல்கலை மாணவர்கள் வியப்பு, செய்திகள்\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122607/news/122607.html", "date_download": "2019-02-21T16:16:49Z", "digest": "sha1:SKUKHFRQAOR5Y4ORGHV2YMTFY6NFURIH", "length": 5146, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "புகையிரதத்தின் முன் பாய்ந்து தாய் தற்கொலை – மகள் படுகாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபுகையிரதத்தின் முன் பாய்ந்து தாய் தற்கொலை – மகள் படுகாயம்…\nஹப்புத்ளை புகையிர நிலையத்தில் பெண் ஒருவர் தனது 10 வயது மகளுடன் புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் நேற்று இரவு வேளையில் நடந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nபதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரத்��ின் முன் பாய்ந்தே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇதில் படுகாயமடைந்த 10 வயது சிறுமி தற்போது தியத்தலாவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.\nகுறித்த, சம்பவம் தொடர்பில் ஹப்புதளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/category/herbals/spinach/", "date_download": "2019-02-21T16:23:50Z", "digest": "sha1:EX5GAMVKJPZKRDCTHFE4YC6XBVJEDG6Y", "length": 5639, "nlines": 57, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "கீரைகள் - Pasumaiputhinam", "raw_content": "\nசதக்குப்பையின் மருத்துவ குணங்கள் (Medicinal Properties of Sathakuppai)\nசோயிக்கீரை, மதுரிகை என்று பல பெயர்களை கொண்ட சதகுப்பை ஒரு மருத்துவ செடி ஆகும். பார்ப்பதற்கு சீரக செடியை போல் தோற்றமளிக்கும் இது நாலைந்து அடி உயரம் வளரக் கூடியது. மலைகளிலும் நிலத்திலும் பயிரிடப்படும் குறுஞ்செடி. குடை விரித்தாற்போல் நரம்புகள் தோன்றும். அவற்றின் இடையே சிவப்பு மலர்கள் பூக்கும். விதைகள் பழுத்ததும் தனியாகப் பிரிக்கப்படும். சோயிக் கீரையின் இலைகள் இனிப்பும் கார்ப்பும் கலந்த சுவையுடன் இருக்கும். உணவுக்கு ஏற்றது, கீரைக்கடைகளில் ...\nமுடக்கத்தான் என்றால் என்ன முடக்கத்தான் என்பது கீரை கொடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு ஏறு கொடி. வேலிகளில் தானாக படர்ந்து வளரக் கூடியது. இதன் தண்டுகள் கம்பி போன்று மெல்லியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இலைக் காம்பு நீண்டு இருக்கும். இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது. ஒவ்வொரு இலைக் காம்பும் மூன்று பிரிவாகப் பிரிந்து, ஒவ்வொரு பிரிவுக்கும் மூன்று இலைகள் வீதம் மொத்தம் ஒன்பது இலைகள் இருக்கும். அதாவது ஒவ்வொரு இலைக் காம்பும் ஒன்பது கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். கம்பி...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைச��்கள் (12)\nசானிட்டரி நாப்கின்கள் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2017/09/26/news/26242", "date_download": "2019-02-21T17:08:48Z", "digest": "sha1:XAFLAMGOL3SZINATCOFW5FU5IGR63NBB", "length": 10151, "nlines": 110, "source_domain": "www.puthinappalakai.net", "title": "தியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nதியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சலி\nSep 26, 2017 by யாழ்ப்பாணச் செய்தியாளர் in சிறப்பு செய்திகள்\nஇந்திய- சிறிலங்கா அரசுகளிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து, உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து உயிர்நீத்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 30 ஆவது ஆண்டு நினைவேந்த நிகழ்வு இன்று நல்லூரில் இடம்பெற்றது.\nநல்லூர் கந்தன் ஆலய வீதியில் 12 நாட்கள் உண்ணா நோன்பிருந்த தியாகதீபம் திலீபன், 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 26ஆம் நாள் காலை 10.48 மணியளவில் வீரச்சாவை தழுவினார்.\nதிலீபன் வீரச்சாவடைவடைந்த நல்லூர் ஆலய வடக்கு வீதியில், காலை 10.48 மணியளவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஅதையடுத்து, நல்லூர் ஆலய பின்வீதியில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில், ஈகச் சுடர் ஏற்றி, மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.\nஇந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் கலந்து கொண்டு திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.\nஇந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.\nபோர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலத்துக்குப் பின்னர், தியாகதீபம் திலீபனின் நினைவு நிகழ்வில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கலந்து கொண்டமை இதுவே முதல்முறையாகும்.\nதியாகதீபம் திலீபனின் தியாகத்தை நினைவுகூரும் வகையில், கைதடியில் இருந்து தூக்கி காவடி எடுத்து வந்த ஒருவர், திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி தனது காவடியை நிறைவு செய்தார்.\nTagged with: திலீபன், நல்லூர்\nஒரு கருத்து “தியாகதீபம் திலீபனுக்கு நல்லூரில் பெரும் எண்ணிக்கையான மக்கள் அஞ்சல��”\nஇது போன்ற பதிவுகள் தமிழர்களை உயிர்புடன் வைத்திருக்கும்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப வணிக மையம் – இந்தியா அமைக்கிறது\nசெய்திகள் சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க\nசெய்திகள் யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\nசெய்திகள் மன்னார் புதைகுழி- அதிகாரபூர்வ ஆய்வறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\nசெய்திகள் விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மே 23, 31இல் விசாரணை 0 Comments\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப வணிக மையம் – இந்தியா அமைக்கிறது 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க 0 Comments\nசெய்திகள் யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள் 0 Comments\nசெய்திகள் இந்தியாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சிறிலங்கா தடை 0 Comments\nRobert Pragashpathy on தெற்காசியாவின் நட்சத்திரம் – 1\nநக்கீரன் on படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/category/analytical-articles/page/2", "date_download": "2019-02-21T17:06:19Z", "digest": "sha1:HCX2FA2RT7P4KARPLYAUR5UMYOGNXW6J", "length": 14904, "nlines": 121, "source_domain": "www.puthinappalakai.net", "title": "ஆய்வு கட்டுரைகள் | புதினப்பலகை | Page 2", "raw_content": "அறி – தெளி – துணி\nமேற்கையும�� சீனாவையும் சமாளித்தல் – தற்கால அனைத்துலக அரசியல், பொருளாதார நோக்கு\nவல்லரசுகள் தமது நலன்களை பேணும் போக்கில் கவனம் கொண்டுள்ளன. அரசியல்வாதிகள் தமது பதவிகளை பேணுவதில் கவனம் கொண்டுள்ளனர். மக்களும் தமது நலன்களின் அடிப்படையிலேயே வாழ விரும்புவர். இந்நிலையில் கடந்த காலங்களில் வாழ்ந்த தியாகம் மற்றும் தன்னலமற்ற போராட்டம் என்பன இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் வெறும் பேச்சுப்பொருளாக மாறும் அபாயமே உள்ளது .\nவிரிவு Aug 07, 2016 | 2:10 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nசிறிலங்காவில் நடந்த போர் – நுணுக்கமாக ஆய்வு செய்யும் அமெரிக்கா\nதமது எதிர்காலப் போர்களுக்காக, அமெரிக்காவுக்கு வெளியே, நடக்கும் போர்கள் மற்றும் இராணுவ விவகாரங்களை ஆராய்வதற்காக, வெஸ்ற் பொயின்ற் அதிகாரிகள் உலகம் முழுவதிலும் முன்னர் பயணங்களை மேற்கொண்டு வந்தனர்.\nவிரிவு Aug 01, 2016 | 2:14 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஎல்லாளனின் சமாதி அனுராதபுரவில் உள்ளதா\nஇலங்கையின் தமிழ் அரசனான எல்லாளனின் சமாதியானது அனுராதபுர மாவட்டத்தில் காணப்படுவதாகக் கூறப்படும் தகவலில் உண்மையில்லை என வரலாற்று ஆய்வாளரும் பேராசிரியருமான எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.\nவிரிவு Jul 28, 2016 | 2:29 // நித்தியபாரதி பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nகடந்த கட்டுரையில் பாகிஸ்தான் தனது தேசகட்டுமானத்தில் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கும் அதேவேளை மேலை நாடுகளையும் சீன வல்லரசையும் எவ்வாறு தனக்கே உரித்தான பாணியில் சமாளித்து செல்ல முற்படுகிறது என்பதை பார்க்கக் கூடியதாக இருந்தது.\nவிரிவு Apr 25, 2016 | 3:09 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 07\nநீங்கள் அதிகளவுக்கு விமர்சிக்கப்பட்டால் உங்களுடைய செயற்பாடும் கருத்தும் அதிகளவுக்கு கவனிக்கப்படுகிறது என்று அர்த்தமாகும்.இந்த விமர்சனங்கள் உங்களுடைய குறைகளை தவறுகளை சுட்டிக்காட்டுவதாக இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அவற்றை கவனத்தில் எடுத்து உங்களை திருத்திக் கொள்ள வேண்டும்.\nவிரிவு Mar 14, 2016 | 1:18 // நெறியாளர் பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 06\nஒரு விடுதலைப் போராட்டத்தை அழிப்பதற்கு எதிரிகள் கையில் எடுக்கு���் முதல் ஆயுதம், விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களான போராளிகளை கொச்சைப்படுத்தும் பரப்புரையாகும். போராளிகளை கொச்சைப்படுத்துவதன் மூலம் தான் போராட்டத்தையும் அதை முன்னெடுக்கும் அமைப்பையும் பயங்கரவாதம் என்ற வரையறைக்குள் அடக்க முடியும்.\nவிரிவு Feb 23, 2016 | 7:00 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nமேற்கையும் சீனாவையும் சமாளித்தல் – தற்கால சர்வதேச அரசியல், பொருளாதார நோக்கு\nஇந்தியாவுக்கான அமெரிக்க உதவிகள் பிராந்திய மட்டத்தில் சீனாவுடன் சமநிலைப்படுத்தல் என்பதையே மையமாக கொண்டது. சீன தலையீடும் செல்வாக்கும் தெற்காசிய நாடுகளில் அதிகரித்திருக்கிறது .இதனால் தெற்காசிய நாடுகள் இந்திய – அமெரிக்க கூட்டுக்குள் அடங்காது கை நழுவிப்போவதை தடுப்பதிலே மிகவும் பிரயத்தனம் எடுக்கப்படுகிறது.\nவிரிவு Feb 01, 2016 | 6:27 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 05\n‘ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு உயிரைக் கொடுக்கத் துணிந்தவனையும் உழைப்பை கொடுப்பவனையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது. உயிரைக் கொடுக்கத்துணிந்தவன் தன்னுடைய செயற்பாட்டுக்கான வெகுமதியை எதிர்பார்க்க மாட்டான். அவனுடைய எதிர்பார்ப்பு ஆகக் கூடிய பட்சம் தன்னுடைய செயற்பாட்டுக்கான அங்கீகாரம் என்ற அளவில் தான் இருக்கும்.\nவிரிவு Jan 31, 2016 | 0:01 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 04\n‘ஒரு விடுதலைப் போராட்டத்தில் வெற்றிகளும் தோல்விகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களை போன்றவை. விடுதலை என்ற இலக்கை அடையும் வரை இவை இரண்டும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உண்மையான விடுதலைப் போராளிகள் வெற்றிகளை கண்டு மமதையடையவோ தோல்விகளை கண்டு சோர்ந்து போகவோமாட்டார்கள்’\nவிரிவு Jan 25, 2016 | 0:00 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஇரண்டாம் முள்ளிவாய்க்கால் – பாகம்: 03\n‘தனது விடுதலைக்காக போராடும் ஒரு இனத்தின் மீது எதிரி ஆயுதங்களைக் கொண்டு நடத்துகின்ற யுத்தம் அந்த இனத்திற்கு உடனடி பேரழிவுகளையும் பின்னடைவுகளையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அது நிரந்தரமானதல்ல. அந்த இனத்தால் அதிலிருந்து மீள முடியும்.\nவிரிவு Jan 17, 2016 | 3:01 // புதினப்பணிமனை பிரிவு: ஆய்வு கட்டுரைகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் ந���்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/most/read/week/user_blog_submission.php", "date_download": "2019-02-21T15:42:38Z", "digest": "sha1:7F6M5OS2IB6E7CDXKENGBZFQBEGYIQ56", "length": 9638, "nlines": 82, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இந்த வாரம்\nஇந்த வாரம் வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 100 இடுகைகள்\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரர், பல்லாயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர், மிகப்பெரிய தொழிலதிபர், ஆனால், தமிழ்நாட்டில் குறிப்பிட்டுச் சொல்லும்படி – எந்த தொழிற்சாலையும் இல்லாதவர் …. ...\nயூகமும், வியூகமும் – முதல் ரவுண்டில் வெற்றி யாருக்கு….\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … துவக்கத்திலிருந்து, இறுதி வரை – பாஜகவுடன் கூட்டணி என்கிற செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்காமலே பார்த்துக் கொண்டது – அடக்கி வாசித்து, வெளியில் தெரியவராதபடி நிறைய ...\nகண்ணி��் படாமல் இருக்கும் பல சுவாரஸ்யங்கள்… (பகுதி-14 இன்றைய சுவாரஸ்யம்…)\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … சுவாரஸ்யமாக, பலனுள்ளதாக, நாம் விரும்பி ரசிக்கக்கூடியதாக – நிறைய செய்திகள்… நிறைய தகவல்கள்…இணையத்தில் பல இடங்களில் நம் கண்களில் படாதிருக்கின்றன. இதில் யூ-ட்யூப் ...\nபாஜகவை தவிர்க்கும் ஒரு புத்திசாலித்தனமான மூவ் ….\n… … … இன்று, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ரஜினிகாந்த் தனது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்…. இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டம் நடப்பது பற்றியோ, அதில் ...\nவெட்கம் கெட்ட பாமக சொரணை கெட்ட அதிமுக பிச்சை எடுக்கும் ...\nபனிமலர் | 0 மறுமொழி |\nஇரண்டு திராவிட கட்சிகளும் மாற்றி மாற்றி ஆண்டு தமிழகத்தை சுடுகாடாக மாற்றிவிட்டது என்று சென்ற தேர்தலில் கூவிய பாமக. இன்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி என்றால் ஒன்று ...\nகலைநிதி | 0 மறுமொழி | | அனுபவம் | அரசியல் | கட்டுரை\nலைட்டா எல்லோருக்கும் காது குத்துவது போல இருக்கு... இந்தியாவின் மற்ற பகுதிகளில் இப்படி ஒரு குண்டு வெடித்து இருந்தால் எதிர்பாராரது என்று சொல்லலாம், ஆனால் ...\npichaikaaran s | 0 மறுமொழி | | அரசியல் | இலக்கியம்\nஇலக்கிய வாதி என்ற அந்தஸ்தில் இருந்த தன்னை அரசியல்வாதியாக மாற்றி அசிங்கப்படுத்துகிறார்கள் என மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதி இருப்பது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ...\nஇத்தனை ரசனையுடன் இதை யார் எழுதி இருப்பார் …..\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … ஒரு இடத்தில் இதைப் படித்தேன்… முதலில் நீங்களும் படியுங்கள்… பிறகு சொல்லுங்கள் பார்க்கலாம் – யார் இதை இத்தனை ரசனையுடன் எழுதி இருப்பாரென்று …\nஇவர்கள் – கடமையை முடித்து – பெட்டிகளில் உறங்குகிறார்கள் … ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … இவர்கள் – இந்த தேசத்திற்கான தங்கள் கடமையை முடித்த திருப்தியுடன் – பெட்டிகளில் நிம்மதியாக உறங்குகிறார்கள் … … … இவர்களுக்கான, நம் கடமை ...\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thalib.in/events/2017-01-08-jallikattu2017", "date_download": "2019-02-21T15:31:11Z", "digest": "sha1:KZTSYQL5YV6746FH72AU3YX2EFOPMBSM", "length": 10994, "nlines": 60, "source_domain": "www.thalib.in", "title": "Jallikattu 2017 – thalib.in thalib.in", "raw_content": "\nதுளியும் வன்முறையின்றி நடக்கும் இளைஞர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள\nதுளியும் வன்முறையின்றி நடக்கும் இளைஞர்களின் போராட்டத்திற்கு வாழ்த்துக்கள - மம்மூட்டி\nதைப் புரட்சியை / Jallikattu 2017 - வரலாறாக மாறிய எழுச்சிப் போராட்டம்/புரட்சி\n21nd Jan 2017 அவசர சட்டத்தை பிறப்பித்தார் ஆளுநர்: அலங்காநல்லூர் உள்பட தமிழகம் முழுவதும் நாளை ஜல்லிக்கட்டு\n22nd Jan 2017 நத்தம்: ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வாடிவாசலை முற்றுகையிட்டு போராட்டம்\n22nd Jan 2017 நத்தம் அருகே உள்ள கோவில்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வந்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து மக்கள் விரட்டியுள்ளனர்.\n22nd Jan 2017 கோவை கொடிசியா மைதானத்தில் ரேக்ளா பந்தயம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் ரேக்ளா பந்தயம் தொடங்கியது. சுமார் 200 அதிக மாட்டு வண்டிகள் இதில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல வீரர்கள் போட்டியை புறக்கணித்தனர். இதனால் 3 வண்டிகள் மட்டுமே பங்கேற்றன.\n22nd Jan 2017 மக்கள் கடும் கொந்தளிப்புடன் இருப்பதாலும், ஜல்லிக்கட்டை நடத்த முடியாத நிலை ஏற்பட்டு விட்டதாலும், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் சென்னை திரும்புகிறார்.\n22nd Jan 2017 ‘மக்கள் விரும்பும்போது அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தி கொள்ளலாம். யாராலும் ஜல்லிக்கட்டை தடுக்க முடியாது’ - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\n22nd Jan 2017 அவசர கதியில் ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற பந்தயங்களை நடத்தி முடித்து நல்ல பெயர் பெற முற்பட்ட அதிமுகவினருக்கு கடைசியில் மக்களிடமிருந்து கிடைத்தது அவமானம் மட்டுமே.\n23rd Jan 2017 தமிழக சட்டப்பேரவையிலும் திங்கள்கிழமை (ஜன.23) மாலை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.\n23rd Jan 2017 ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்து மேலும் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுத்து வருவதால்,போலீஸார் மெரீனா கடற்கரைக்கு திங்கள்கிழமை காலை சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களைக் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.\n23rd Jan 2017 சென்னையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மெரீனாவுக்கு வரக் கூடிய அனைத்துச் சாலைகளுக்கும் போலீஸார் “சீல்’ வைத்தனர்.\n23rd Jan 2017 மெரீனாவில் கூடியிருந்தவர்களை வலுக்கட்டாயமாக போலீசார் வெளியேற்றினர். சிலரை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று வெளியேற்றினர்.\n23rd Jan 2017 போராட்டக்காரர்கள் தேசிய கீதம் பாடினர். ஆனால், அதனை பொருட்படுத்தாத காவல்துறையினர் அவர்களை அடித்து வெளியேற்றினர்.\n23rd Jan 2017 பல பெண்கள் காவல்துறையினரால் சட்டை கிழிந்தது.\n23rd Jan 2017 இதனியைடே இளைஞர்கள் போலீஸார் எங்களை அப்புறப்படுத்த கடுமையை கையாள நினைத்தால் கடலில் குதித்து தெற்கொலை செய்துகொள்வோம் என்று கடலை நோக்கி ஓடினார்கள். தெற்போது கடலில் நின்று மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.\n23rd Jan 2017 சிறு அசம்பாவிதற்கும் இடம் அளிக்காமல் அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் போலீஸ்காரர்களால் போர்களமக மாறியது.\n30th Jan 2017 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணி முதல் பிப்ரவரி 12ஆம் தேதி வரை மெரீனா, மயிலாப்பூர், அண்ணாசதுக்கம், திருவல்லிக்கேணி, ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.\n30th Jan 2017 மிருகவதை தடுப்பு சட்டம் - 217( தமிழ்நாடு திருத்தம்) என்ற சட்டத்திற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arcvisvanathanjewellers.com/Tamil/Thiru.aspx", "date_download": "2019-02-21T15:44:23Z", "digest": "sha1:GRIEF37E5LUMTB57HB6T6BLEQDGSPQSB", "length": 1177, "nlines": 12, "source_domain": "arcvisvanathanjewellers.com", "title": "திருமாங்கல்யம்", "raw_content": "\n22 கேரட் தங்கம் வெள்ளி வைரம் பரிசு பத்திரம்\nசெயின் | வளையல்கள் | நெக்ளஸ் | டாலர் | மோதிரம் | கம்மல் | திருமாங்கல்யம் | தங்ககாசுகள் | ஹாரம் | கைக்கடிகாரம் | பிரெஸ்லட் | பரிசு பொருட்கள்\nஎடை : 3 கி\nஎடை : 0.5 கி\nஎண் - பொருள் எண்\nஎடை - குறிப்பிட்ட எடை முதல்\n- சூம் பன்ன கிலிக் செய்யவும்\n- பொருட்களை தேர்ந்தெடுத்து விவரம் அறிய செக்பாக்சை கிலிக் செய்யவும்\n© ARC விஸ்வநாதன் & கோ ஜுவல்லர்ஸ் படைப்பு : பிலேஸ் டெக்னாலாஜி சொல்யுஷன்ஸ் (பி) லிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dxersguide.blogspot.com/2013/10/blog-post_17.html", "date_download": "2019-02-21T16:20:19Z", "digest": "sha1:L4GQ5TS7ZWTML77PYIONAZZQQ4N4GNWL", "length": 11696, "nlines": 267, "source_domain": "dxersguide.blogspot.com", "title": "dxers guide: சர்வதேச வானொலி சஞ்சிகை பற்றி திரு. அப்துல் ஜப்பார்", "raw_content": "\nசர்வதேச வானொலி சஞ்சிகை பற்றி திரு. அப்துல் ஜப்பார்\nB.B.C. யின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் ஜெய்சக்திவேல் ஒரு வானொலி கலைக் களஞ்சியம்\n(என்சைகிளோபீடியா) என்றால் அது மிகையல்ல. உலகின் அத்தனை வானொலிகள், குறிப்பாகத் தமிழ்\nவானொலிகள் பற்றிய குறிப்புக்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார்\nபன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பிரதியாக ஆரம்பிக்கப்பட்டு, பிறகு தட்டச்சு செய்து நட்பு\nவட்டத்துக்குள் மட்டும் வினியோகிக்கப்பட்டு வந்த \"சர்வதேச வானொலி\" முதன் முறையாக அச்சு வாகனம்\nஏறுகிறது. \"தினமலர்\" நாளிதழ் நிறுவனரின் பேரன் தினேஷ், கொழும்பு \"வீரகேசரி\" நாளிதழின் சென்னை\nஅலுவலகத்தில் பணிபுரியும் அருண், ஜெய்சக்திவேல் ஆகியோரின் கூட்டு முயற்சி இது\nஇதன் வெளியீட்டு விழாவும், \"கரிசல்\" திரைப்படக் கழகத்தின் துவக்க விழாவும் திருநெல்வேலி, வண்ணரப்\nபேட்டை, அறிவியல் வளாக அரங்கில் 25.4.08 காலை முதல் மாலை வரை முழு நாள் விழாவாக நடைபெற்றது.\nதிரைப்பட இயக்குனர் மாரிமுத்து, குறும்பட இயக்கத்தின் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.\n'விழி-வழித் தொடர்பு' (Visual Communication) கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து\nகொண்டனர். அன்று வானொலியின் பிதாமகன் மார்க்கோனியின் பிறந்த நாளும் கூட.\nவானொலியின் வரலாறு, வளர்ச்சி, இப்போதைய பயன்பாடுகள், வருங்கால சாத்தியக் கூறுகள், வானொலியில்\nகுரலை வைத்துக் கொண்டு என்னென்ன ஜகஜ்ஜால வித்தைகள் எல்லாம் செய்யலாம் என்று நாற்பது\nநிமிடங்கள் பேசினேன். \"ஆக்ராவின் கண்ணீர்\" என்ற வானொலி நாடகத்தில் அக்பர் சக்கரவர்த்தியாக நடித்த\nஉள்ளூர் வானொலிகளில் பணியாற்றும் பல இளஞர்கள் - இளைஞிகள் வந்திருந்தார்கள். \"வானொலியில்\nஇப்படியெல்லாம் விஷயமிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. யாரும் சொல்லிய்ம்\nதரவில்லை\" என்று சொன்னபோது, இப்போதைய வானொலியின் தரம் எனக்குப் புரிந்தது. கேட்க வேதையாக\nஅழைபிதழில் என்னை, \"உலகில் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்\" என்று என்னைக் குறிப்பிட்டிருந்தார்கள். அது\n என்னை விட மூத்தவர்களான பூர்ணம் விஸ்வநாதன், இலங்கையின் முனைவர்\nகார்த்திகேச�� சிவத்தம்பி, \"ரேடியோ மாமா\" சரவணமுத்து ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும்\nஇப்போது களத்தில் இல்லை என்பது மட்டுமல்ல, என்னைப்போல் 58 வருட அனுபவம் என்பது யாருக்கும்\nஇல்லை என்பது என்னையே ஆச்சரியப்பட வைத்த சுவாரஷ்யமான தகவல்.\nபெண்களில் இலங்கையின் ராஜேஸ்வரி ஷண்முகம், விசாலாக்ஷி ஹமீது (இவர் BH ன் துணைவியாரல்ல)\nBBC ஆனந்து சூர்யபிரகாஷ், லண்டன் 'சன்ரைஸ் வானொலி' யின் யோகா தில்லை நாதன் ஆகியோர் என்\nஅளவு அனுபவத்தில் நெருங்கி வரக் கூடியவர்கள்\nஷோபனா ரவி, சரோஜ் நாராயணசாமி ஆகியோர் அரசில் பணியாற்றியவர்கள் ஆகவே கூடிப்போனால்\nஅவர்களது அனுபவம் 40 ஆண்டுகளை தாண்டிப்போக வழியில்லை என்றும் கூறப்படுகிறது. BH அப்துல்\nஹமீதின் அனுபவ வயது 45 ஆண்டுகள்.\nஇந்தத் தகவல்கள் என்னை உற்சாகப் படுத்துவதுடன், முதுமையாக அல்ல, மிக இளமையாக\nநிலை உயரும்போதும் பணிவு கொள்ளும் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்\nசர்வதேச வானொலி சஞ்சிகை பற்றி திரு. அப்துல் ஜப்பார்...\nதனியார் வானொலிகளில் செய்தி : மத்திய அரசுக்கு உச்ச ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/06/13/%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-1-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-02-21T15:44:49Z", "digest": "sha1:WV476FQT464JGESZHNMYKT7XRVJHWLG4", "length": 10526, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "நள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்… வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர் | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nநள்ளிரவு 1 மணிக்கு இறங்கிய இளம்பெண்… வியக்கவைத்த கண்டக்டர், டிரைவர்\nகேரளாவைச் சேர்ந்த ஆதிரா என்ற இளம்பெண் இன்டிகோ விமான நிறுவனத்தில் கஸ்டமர் கேர் பிரிவில் பணி புரிகிறார். கொச்சியிலிருந்து ஜூன் 2-ம் தேதி இரவு 9.30 மணியளவில் திருவனந்தபுரம் செல்லும் பேருந்தில் அவர் பயணித்தார். கொல்லம் மாவட்டத்தில் உள்ள ��ங்கரமங்கலத்தில் ஆதிரா இறங்க வேண்டும். சங்கரமங்கலத்தைப் பேருந்து அடையும்போது, நள்ளிரவு 1.30 மணி. பிற பயணிகள் உறக்கத்தில் இருந்தனர். நள்ளிரவில் இளம்பெண் ஒருவரைத் தனியாக விட்டுச் செல்ல பேருந்தின் கண்டக்டர், டிரைவருக்கு மனம் வரவில்லை. `உங்களை அழைத்துச் செல்ல யாராவது வருகிறார்களா’ என்று ஆதிராவிடம் கேட்டுள்ளனர்.\nசகோதரர் வந்துகொண்டிருப்பதாக அவர்களிடத்தில் கூறிய ஆதிரா பேருந்தைவிட்டு இறங்கியிருக்கிறார். ஆதிரா இறங்கிய பின்னும் பேருந்து நகரவில்லை. அங்கேயே நின்றுகொண்டிருந்தது. ஆதிராவின் சகோதரர் 10 நிமிடம் கழித்து வந்தார். அதுவரை, அந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து முகப்பு விளக்கு வெளிச்சத்துடன் அங்கேயே நின்றுகொண்டிருந்தது. சகோதரருடன் அவர் புறப்பட்ட பின்னரே, பேருந்து நகர்ந்தது. முகம் தெரியாத பயணிக்கு உதவிய மனதிருப்தியோடு பேருந்து திருவனந்தபுரம் நோக்கி மீண்டும் ஓடியது. சில நாள்களும் ஓடின.\nதிடீரென்று அந்தப் பேருந்து ஓட்டுநர், கண்டக்டர்ருக்கும் பல முனையில் இருந்தும் வாழ்த்து குவிந்தது. என்ன ஏதுவென்று தெரியாமலேயே பேருந்தை ஓட்டிய கோபக்குமாரும் ஷிஜூவும் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். இருவருக்கும் வாழ்த்துக் குவிய காரணம்… ஆதிராவின் ஃபேஸ்புக் பதிவு. ”நள்ளிரவில் தன் பாதுகாப்புக்காகப் பேருந்து நின்றது குறித்து தன் பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார். `அந்தச் சமயத்தில் என்னால் அவர்கள் இருவருக்கும் நன்றி கூற முடியவில்லை. அதனால், ஃபேஸ்புக் வழியாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பதிவில் ஆதிரா குறிப்பிட்டிருந்தார். ஆதிராவின் ஃபேஸ்புக் பதிவு வைரல் ஆக, கே.எஸ்.ஆர்.டி.சி தலைமை செயல் அதிகாரி டாமின் தக்கன்சேரியிலிருந்து சாதாரண மக்கள் வரை கோபக்குமாரும் ஷிஜூவும் பாப்புலர் ஆகிவிட்டனர்.\nசிறு உதவி என்றாலும் தக்க சமயத்தில் செய்த உதவி அல்லவா\nமனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி\nகிளிநொச்சி இளைஞனின் மரணத்தில் 30,000 ரூபாய்க்கு என்ன நடந்தது\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nச���றுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/149723", "date_download": "2019-02-21T17:01:14Z", "digest": "sha1:NHNIFSNHNXVNPH5FXURZPCPYF5YCKCTT", "length": 4632, "nlines": 75, "source_domain": "www.dailyceylon.com", "title": "பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி பயணித்த கார் விபத்து - Daily Ceylon", "raw_content": "\nபிரதமர் நரேந்திர மோடியின் மனைவி பயணித்த கார் விபத்து\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதாபென் சென்ற கார் விபத்துக்குள்ளாகியுள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் கோடாவில் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு யசோதாபென் குஜராத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் யசோதாபென்னிற்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சித்தோர்கரில் உள்ள மருத்துவமனையில் யசோதபென் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடிக்கும், யசோதா பென்னுக்கும் கடந்த 1968-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்றாலும் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர். (ஸ)\nPrevious: உயிரிழந்த நிலையில் சிறுத்தைக் குட்டி மீட்பு (Photos)\nNext: இலங்கைக்கான பிரிட்டிஷ் வர்த்தக தூதுவராக ரணில் நியமனம்\nடிரம்புக்கு எதிராக 16 மாநிலங்கள் வழக்குத் தாக்கல்\nசவுதி இளவரசர் தலைமையிலான தூதுக் குழு நாளை இந்தியா விஜயம்\nஇந்தியா-பாகிஸ்தான் எல்லை முறுகல்: சவுதி பாகிஸ்தானுக்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/15818", "date_download": "2019-02-21T15:29:18Z", "digest": "sha1:KJ5UVNNKYYM2YZFJSDLXCVPSQWSES24A", "length": 7638, "nlines": 110, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்!!", "raw_content": "\nபெண் உறுப்பினுள் கண்ணாடி துகள்களுடன் இரத்தப் போக்குடன் யுவதி யாழ் வைத்தியசாலையில்\nபெண் உறுப்பினுள் கண்ணாடித் துகள்களுடன், இரத்தப் போக்குடன் யாழ் தனியார் வங்கி ஒன்றில் கடமையாற்றும் வவுனியா யுவதி ஒருவர் யாழில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த யுவதி அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. வங்கிகளில் கடமையாற்றும் பெண் ஊழியர்கள் தங்���ியிருந்த வீடு ஒன்றில், பெண் ஊழியரின் பிறந்த நாள் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்வில் கலந்து கொண்ட யுவதி, அந்த பெண் ஊழியர்களுடனேயே அன்று அந்த வீட்டில் தங்கியிந்த போதே இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது.\nபழுதடைந்த சிறு மின்குமிழ் ஒன்றின் பாகங்களே பெண் உறுப்பிலிருந்து மீட்கப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த யுவதியை இன்று காலையே விடுதியில் தங்கியிருந்த பெண் ஊழியர்கள் தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு வந்து அனுமதித்தனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2019-02-21T15:30:36Z", "digest": "sha1:HVZEELFMZWLMEMKKEPGUZB4CWMJL2MGW", "length": 4850, "nlines": 74, "source_domain": "www.noolaham.org", "title": "அருளமுதம் (பிள்ளையான் சின்னத்தம்பி நினைவு மலர்) - நூலகம்", "raw_content": "\nஅருளமுதம் (பிள்ளையான் சின்னத்தம்பி நினைவு மலர்)\nஅருளமுதம் (பிள்ளையான் சின்னத்தம்பி நினைவு மலர்)\nஆசிரியர் பண்டிதர் சி. அப்புத்துரை\nஅருளமுதம் (பிள்ளையான் சின்னத்தம்பி நினைவு மலர்) (1.78 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nஅருளமுதம் (பிள்ளையான் சின்னத்தம்பி நினைவு மலர்) (எழுத்துணரியாக்கம்)\nதிருச்செந்தூர் முருகன் பிள்ளைத் தமிழ்\nமட்டுவில்பதி பிள்ளையான் சின்னத்தம்பி ஞாபகார்த்தப் புலமைப்பரிசில் நிதியம்\nநூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845] எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\n2005 இல் வெளியான நினைவு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 13 ஆகத்து 2017, 18:00 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-02-21T16:14:04Z", "digest": "sha1:Y73AVMW3JVR2MN4E6F56FI5TKMSLXLEL", "length": 7989, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஐவர் | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nவவுனியாவில் திருட்டுடன் தொடர்புடைய ஐவர் கைது\nவவுனியா, கல்மடு சாளம்பன் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐவரை வவுனியா பொலிஸார் நேற்று கைது செய்து...\nகடலில் அடித்துச்செல்லப்பட்டவர்களில் ஐவர் மீட்பு: ஒருவர் மாயம்...\nஅம்பலாங்கொடை வாடிவீடொன்றிற்கு அருகே உள்ள கடற்பரப்பில் நீராடச் சென்றவர்களில் ஒருவர் கடலில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில்...\nமுச்சக்கர வண்டி விபத்தில் ஐவர் படுகாயம்\nஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் சென்ஜோன் டிலரி பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளாகி சாரதி உட���பட ஐவர் பொகவந்தலாவ...\nவவுனியாவில் தேர்தல் வன்முறையில் ஈடுபட்ட ஐவர் கைது\nநாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்ற நிலையில் வவுனியாவில் தேர்தல் வன...\nவவுனியாவை நோக்கிச் சென்ற இ.போ.ச. பஸ் மீது தாக்குதல் : ஐவர் வைத்தியசாலையில்\nகொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த இ.போ.ச பஸ் மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் ஜவர் காயமடைந்த நிலையில...\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஐவர் கைது\nவர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை ஹட்டன் பொலிஸார் வீடொன்றிலிருந்து மீட்டுள்ளனர்.\nரத்தொட பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் ஒருவர் பலி : ஐவர் படுகாயம்\nரத்தொட - ரிவஸ்டன் பகுதியில் வேன் ஒன்று பள்ளத்தில் விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.\nசட்டவிரோத முறையில் பீடி தயாரித்த ஐவர் கைது\nஅரச தீர்வையின்றி சட்ட விரோதமான முறையில் பீடி தயாரிப்பில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nவாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் காயம்\nகல்முனை மருதமுனை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டில் ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2016/10/03/sensex-gains-over-300-points-rbi-policy-meet-and-india-pakistan-006122.html", "date_download": "2019-02-21T15:28:40Z", "digest": "sha1:GJR6RASVMAUDSALNDGLLPLSWUUGCVC2R", "length": 19559, "nlines": 195, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஓரே நாளில் 390 புள்ளிகள் வரை உயர்வு.. 28,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்..! | Sensex gains over 300 points ahead of RBI policy meet & India-Pakistan tensions - Tamil Goodreturns", "raw_content": "\n» ஓரே நாளில் 390 புள்ளிகள் வரை உயர்வு.. 28,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்..\nஓரே நாளில் 390 புள்ளிகள் வரை உயர்வு.. 28,000 புள்ளிகளைத் தாண்டியது சென்செக்ஸ்..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nஇவங்க எல்லாம் உள்ளே, நீங்க எல்லாம் வெளியே... உள்ளே வெளியே உள்ளே வெளியே.\nமீண்டும் இறக்கம் கண்ட சந்தைகள், திரும்ப ஏறுமா...\nஇன்று சென்செக்ஸ் 300 புள்ளிகளும், நிப்டி 10,700 புள்ளியாகவும் சரிய காரணம் என்ன\nஇந்திய - பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றமான நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர, இரு நாடுகளும், ராணுவத்தினரும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் சர்வதேச சந்தையில் இந்திய சந்தை மீது இருந்த பாதிப்புகள் இன்று குறைந்து சென்செக்ஸ் குறியீடு சுமார் 390 புள்ளிகள் வரை உயர்ந்தது.\nஇருநாடுகளின் எல்லையில் அமைதி நிலவ இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பாதுகாப்புத் துறை உறுதி செய்துள்ளதை அடுத்து மும்பை பங்குச்சந்தையை விட்டு வெளியேறிய அன்னிய முதலீட்டாளர்கள் இன்று அதிகளவில் முதலீடு செய்து சந்தை உயர்விற்கு முக்கியக் காரணமாக விளங்கினர்.\nஅதுமட்டும் அல்லாமல் ஆட்டோமொபைல் சந்தையில் கணிப்புகளைத் தாண்டிய விற்பனை அளவுகளை எட்டியது, இதனால் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிற்கும் அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளும் உயர்வுடன் காணப்பட்டது.\nஅனைத்திற்கும் மேலாக நாளை நடப்பெற உள்ள புதிய ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் தலைமையிலான இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டத்தில் வணிக வங்கிகளுக்கு அளிக்கப்படும் வட்டி விகிதத்தின் அளவு குறைந்தபட்சம் 0.25 சதவீதமாவது குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதன் எதிரொலியாகவே இந்திய சந்தையில் முதலீட்டு அளவு இன்று அதிகரித்துக் காணப்படுகிறது.\nராகுராம் ராஜன் கவர்னர் பதவியில் வெளியேறி நடக்கும் முதல் இருமாத நாணய கொள்கை மறுஆய்வு கூட்டம் இது என்பதால், மத்திய அரசுக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் சாதகமாக இக்கூட்டத்தின் முடிவுகள் இருக்கும் எனத் தெரிகிறது. ராஜன் எப்போதும் பணவீக்கத்தைக் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டு இருப்பவர், பணவீக்கும் குறைந்தாலே நாட்டில் பொருளாதார வளர்ச்சி தானாக உயரும் என்பது அவர் கருத்து.\nபணவீக்கும் குறைவதால் நுகர்வோர் சந்தையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடையும்.\nஇன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 377.33 புள்ளிகள் அதாவது வெள்ளிக்கிழமை வர்த்தக நிலையை விடவும் 1.35 சதவீதம் உயர்ந்து 28,243.29 புள்ளிகள் வரை உயர்ந்து, 28,000 புள்ளிகள் என்ற வலிமையான வட்டத்திற்குள் சென்செக்ஸ் நுழைந்தது.\nசென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று நிலையான வர்த்தக உயர்வுடன் 126.95 புள்ளிகள் உயர்ந்து 8,738.10 புள்ளிகளை எட்டியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: sensex nifty bse nse stock market சென்செக்ஸ் நிஃப்டி பிஎஸ்ஈ என்எஸ்ஈ பங்குச்சந்தை\n வளர்ச்சி 15%, மகிழ்ச்சியில் முதலீட்டாளர்கள்..\n இல்லன்னா இனி வாங்கவே முடியாது..\nஉலகமே திவாலாகும், பயமுறுத்தும் நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை Paul Krugman\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/30/pmk.html", "date_download": "2019-02-21T15:38:22Z", "digest": "sha1:DMUV5SGVUNVYUGC5UFWQDI6HQSXZ6AZX", "length": 13968, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "பா.ம.கவை கூட்டணியில் இன்னும் சேர்க்கவில்லை: பா.ஜ.க. விளக்கம் | pmk yet to join nda - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n17 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n46 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n54 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்ய���ேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபா.ம.கவை கூட்டணியில் இன்னும் சேர்க்கவில்லை: பா.ஜ.க. விளக்கம்\nதேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இன்னும் சேர்க்கப்படவில்லை என பாரதீய ஜனதா கட்சிதெளிவுபடுத்தியுள்ளது.\nகடந்த வாரம் டெல்லிக்கு ஓடிய ராமதாஸ், பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்தார். தனது கட்சியை தேசிய ஜனநாயகக்கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nவாஜ்பாயை சந்தித்துவிட்டு வெளியே வந்த ராமதாஸ், தானாகவே நிருபர்களிடம் கூறுகையில், தேசிய ஜனநாயகக்கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்துவிட்டது என்றார்.\nஆனால், பா.ஜ.க. தரப்பிலிருந்து எந்தவிதமான அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வரவில்லை. தன்னை ராமதாஸ்சந்தித்துவிட்டுச் சென்றது குறித்து மட்டும் திமுக தலைவர் கருணாநிதியுடன் வாஜ்பாய் உடனடியாகதொலைபேசியில் தெரிவித்தார்.\nபாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதை முதலில் வரவேற்ற கருணாநிதி, தலித் கட்சிகள்எதிர்ப்புத் தெரிவித்ததால், பின் வாங்கிவிடடார். ராமதாஸ் இன்னும் என்னை சந்திக்கவில்லை. சந்தித்த பின்னர்தான் திமுக பொதுக் குழுவில் பேசி முடிவு செய்வோம் என்று கூறிவிட்டார்.\nஇந் நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியை இன்னும் சேர்க்கவே இல்லை எனபாரதீய ஜனதா கட்சியும் அறிவித்துவிட்டது. முதலில் ராமதாஸை சேர்ப்பதில் பிரச்சனை இருக்காது என திமுகவும்பா.ஜ.கவும் கருதிவிட்டன.\nஆனால், தலித் எதிர்ப்பு கிளம்பியுள்ளதையடுத்து பா.ஜ.கவும் பா.ம.கவை கைவிட்டுள்ளதாகத் தெரிகிறது.\nடெல்லில் நடந்த பா.ஜ.க. செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு இன்று (திங்கள்கிழமை) சென்னைதிரும்பிய தமிழக பா.ஜ.க. பொதுச் செயலாளரான இல. கணேசன் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,\nபா.ம.கவை இன்னும் கூட்டணியில் சேர்க்கவேயில்லை. ஆனால், ராமதாஸ் தான் கூட்டணியில் சேர்ந்து விட்டதாகக்கூறி வருகிறார். இதற்கு அவர் தான் விளக்கம் தர வேண்டும்.\nபா.ம.க. இப்போது திரிசங்கு சொர்க்கத்தில் உள்ளது என்றார் கணேசன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு ���லவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/13035749/In-Cuddalore-town-denial-of-rental-hikes-Merchants.vpf", "date_download": "2019-02-21T16:45:57Z", "digest": "sha1:KGWZHNAOFMNXKAQ2TDSIXZUVMFLYP6NX", "length": 17415, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Cuddalore town, denial of rental hikes Merchants shut the shops and darna || கடலூர் முதுநகரில், வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nகடலூர் முதுநகரில், வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தர்ணா + \"||\" + In Cuddalore town, denial of rental hikes Merchants shut the shops and darna\nகடலூர் முதுநகரில், வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தர்ணா\nகடலூர் முதுநகரில், வாடகை உயர்வை கண்டித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைக்கு ‘சீல்’ வைக்க முயன்ற அதிகாரிகளை வியாபாரிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nகடலூர் முதுநகரில் பக்தவச்சலம் மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு நகராட்சிக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் நகராட்சி மூலம் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடைகளின் மாத வாடகையை சுமார் 10 மடங்காகவும், ஓராண்டு வாடகையை வைப்பு தொகையாக செலுத்த வேண்டும் என்றும் நகராட்சி சார்பில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த நிலையில் பக்தவச்சலம் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் உயர்த்தப்பட்ட வாடகையை திரும்ப பெறக்கோரி நேற்று காலையில் தங்களது கடைகளை பூட்டி கடைகளின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் கடலூர் முதுநகர் போலீசா��் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே அங்கு வந்த நகராட்சி வருவாய் அதிகாரி சுகந்தி, நகர்நல அலுவலர் அரவிந்த்ஜோதி, நகர அமைப்பு அதிகாரி தயாநிதி உள்ளிட்ட அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.\nஅப்போது வியாபாரிகள் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நீங்கள் வாடகையை உயர்த்தி கேட்பதும், ‘சீல்’ வைக்க முயற்சிப்பதும் நியாயமில்லை என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு ஒரு கடைக்கு அதிகாரிகள் பூட்டு போட்டு ‘சீல்’ வைக்க முயன்றனர்.\nஇதற்கிடையே சீல் வைக்க முயன்ற கடையின் பூட்டை உடைத்து வியாபாரிகள் உள்ளே சென்றனர். தொடர்ந்து வியாபாரிகள், அதிகாரிகளை முற்றுகையிட்டு கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தாசில்தார் சத்தியன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு ஏற்படுத்தப்படும் என்றனர். இதனை தொடர்ந்து வியாபாரிகள், கலைந்து சென்றனர். இதுபற்றி வியாபாரிகள் கூறுகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான வாடகை தொகையை அனைத்து கடை உரிமையாளர்களும் 15 சதவீதம் அதிகப்படுத்தி ஜி.எஸ்.டி. வரி உள்ளிட்டவை அடங்கிய தொகையை வரவோலையாக எடுத்து நகராட்சிக்கு அனுப்பி விட்டோம். இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வரும் நிலையில், அதிகாரிகளின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றனர்.\n1. மம்தாவுடன் தர்ணா போராட்டத்தில் அமர்ந்த 5 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை - மத்திய அரசு அறிவுறுத்தல்\nமம்தாவுடன் தர்ணா போராட்டத்தில் அமர்ந்த 5 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.\n2. 3 நாட்களாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நிறைவு\n3 நாட்களாக நீடித்து வந்த மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் நிறைவு பெற்றுள்ளது.\n3. திருச்சியில் அதிகாரிகள் அதிரடி சோதனை: ரூ.10½ லட்சம் குட்கா பறிமுதல் குடோனில் பதுக்கி விற்ற 3 வியாபாரிகள் கைது\nதிருச்சியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி ரூ.10½ லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மளிகை பொருட்கள் எனக்கூறி குடோனில் பதுக்கி விற்ற 3 வியாபாரிகள் கைது செய்யப்பட்டனர்.\n4. தஞ்சை மீன்மார்க்கெட் பராமரிக்கப்படுமா\n5. விற்பனைக்கு தடை எதிரொலி: சமயபுரம் ஆட்டுச்சந்தையில் அதிகாரிகள்-வியாபாரிகள் வாக்குவாதம்\nதிருச்சி மாவட்ட சந்தைகளில் ஆடு, மாடுகள் விற்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சமயபுரம் ஆட்டு சந்தையில் நேற்று அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/03120526/1181143/samai-rice-biryani.vpf", "date_download": "2019-02-21T16:54:47Z", "digest": "sha1:NEZYFIH6JUT2ECMEBVQFW6SIPXKKB32Y", "length": 17754, "nlines": 204, "source_domain": "www.maalaimalar.com", "title": "சாமை அரிசியில் சத்தான பிரியாணி || samai rice biryani", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசாமை அரிசியில் சத்தான பிரியாணி\nஉணவு வகையில் பிரியாணி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் கவரும் ஒரு உணவாக இருக்கிறது. இன்று சாமை அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉணவு வகையில் பிரியாண�� குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரையும் கவரும் ஒரு உணவாக இருக்கிறது. இன்று சாமை அரிசியில் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசாமை அரசி - 1 கப் (200 கிராம்),\nபூண்டு - 8 பல்,\nஇஞ்சி துண்டு - 2 அங்குல,\nபச்சை மிளகாய் - 5\nதயிர் - கால் கப்,\nபுதினா - ஒரு கைப்பிடி,\nமல்லி - ஒரு கைப்பிடி,\nகேரட், பீன்ஸ், குடை மிளகாய், நூக்கல், உருளை, பச்சை பட்டாணி போன்ற காய்கறிகள் - தேவையான அளவு (காய்கறிகளுடன் மஷ்ரூம், பனீர் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்).\nபட்டை இலை - சிறிதளவு,\nஎண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு.\nதக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, காய்கறிகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஇஞ்சி, பூண்டு மற்றும் மிளகாயை நன்கு விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nசாமை அரிசியை நன்கு கழுவி, 1½ கப் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்.\nகுக்கரில் எண்ணெய் மற்றும் சிறிது நெய் சேர்த்து காய்ந்த பின் பட்டை மற்றும் பிரிஞ்சி இலையை போட்டு சிவந்தவுடன் அதில் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.\nவெங்காயம் லேசாக சிவந்தவுடன் அதில் இஞ்சி பூண்டு விழுதையும், புதினாவையும் சேர்த்து வதக்க வேண்டும்.\nஇஞ்சி பூண்டின் பச்சை வாசனை போனவுடன் அதில் கொத்தமல்லி சேர்த்து பின்பு காய்கறிகளை சேர்த்து லேசாக வதக்க வேண்டும்.\nமேலும் இவற்றுடன் தக்காளி தயிர் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.\nபின்பு சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து ஊற வைத்த அரிசியை அதில் சேர்க்க வேண்டும்.\nஒரு கப் சாமைக்கு ஒன்றரை கப் தண்ணீர் போதுமானது. எனவே நாம் வதக்கிய காய்கறிகளில் தண்ணீர் இருக்குமானால் அந்தளவு தண்ணீரை அரிசியில் இருந்து வடித்து விட வேண்டும்.\nஅரிசியை போட்ட பின் அடுப்பை முழுதாக வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து குக்கரை மூடி விட வேண்டும். ஆனால் வெயிட் வைக்கக்கூடாது. 15 முதல் 20 நிமிடம் ஆன பின் அடுப்பை அணைத்து லேசாக கிளறி விட வேண்டும்.\nசாமை பிரியாணி இப்பொழுது சாப்பிட தயாராக இருக்கும்.\nஇதற்கு தொட்டுக் கொள்ள வழக்கமாக பிரியாணியுடன் சாப்பிடும் தயிர் வெங்காயம் பச்சடி போன்ற எதையும் வைத்துக் கொள்ளலாம்.\nவழக்கமான அரிசி பிரியாணியை விட இது வித்தியாசமான சுவையுடன் இருக்கும். சாமை மிகச்சிறிய அளவில் இருக்கும் என்பதால் பிரியாணி உதிர்வதாக இல்லாமல் இருக்கலாம். ஆனா���் சாப்பிடும் போது அதன் சுவையுடன் ஒப்பிடுகையில் அது ஒரு குறையாக தெரியாது.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nகுழந்தைகளுக்கு விருப்பமான செஸ்வான் சிக்கன்\nபிஸ்தா பருப்பில் உள்ள மருத்துவ குணங்கள்\nமனைவியிடம் கணவன் கேட்க கூடாத விஷயங்கள்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/12090147/1190743/Bharathidasans-son-Mannar-Mannan-was-hospitalized.vpf", "date_download": "2019-02-21T16:59:44Z", "digest": "sha1:RJWF2Q5AZABMPPWDITP2PNMV2TKZLFTU", "length": 3424, "nlines": 21, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Bharathidasan's son Mannar Mannan was hospitalized", "raw_content": "\nபாரதிதாசன் மகன் மன்னர் மன்னனுக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி\nபதிவு: செப்டம்பர் 12, 2018 09:01\nபாவேந்தர் பாரதிதாசனின் மகன் மன்னர் மன்னனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #MannarMannan\nபுரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் மகனும் தமிழறிஞருமான மன்னர் மன்னன் புதுச்சேரியில் வசித்து வருகிறார். 90 வயது நிரம்பிய இவர் முதுமை சார்ந்த நோய்களால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்தார். இன்று அவரது உடல்நிலையில் மேலும் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக புதுவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nதமிழறிஞரான மன்னர் மன்னன் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். புதுவை வானொலியில் பணியாற்றிய காலத்தில், தமிழ் பண்பாட்டை பறைசாற்றும் பல புதுமையான நாடகங்களை வழங்கியிருக்கிறார். புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவரது தமிழ்ப்பணியை கவுரவிக்கும் வகையில் புதுவை அரசின் கலைமாமணி விருது, தமிழ்மாமணி விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. #MannarMannan\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/59346", "date_download": "2019-02-21T15:30:09Z", "digest": "sha1:WT44C4XI5LCODBDV3GXAVPAFV5TOBVJC", "length": 6172, "nlines": 86, "source_domain": "www.todayjaffna.com", "title": "யாழ் இளவாலையில் சிக்கிய இவர்கள் யார் தெரியுமா?? - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome யாழ் செய்தி யாழ் இளவாலையில் சிக்கிய இவர்கள் யார் தெரியுமா\nயாழ் இளவாலையில் சிக்கிய இவர்கள் யார் தெரியுமா\nஇளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிரதேசத்தில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\nஇளவாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தினை வடமாகாண சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரி.கணேசநாதன் தலைமையில் இயங்கும் சிவில் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்கள் புகைப்படம் எடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகருக்கு அனுப்பியதனை அடுத்து சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் தலைமையிலான காவல்துறையினர் துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஐந்து இளைஞர்களை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட ஐந்து இளைஞர்களும் காவல்துறை விசாரணையின் பின்னர் இன்றைய தினம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிவானின் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.\nPrevious articleஇங்கிலாந்து ராணுவத்தால் சித்திரவதைப்படுத்தி நேதாஜி கொலை – புதிய புத்தகத்தில் பகீர் தகவல்…\nNext articleதெல்லிப்பளை இராணுவத்தின் வசமுள்ள காணி அடுத்தவாரம் விடுவிப்பாம்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/tag/karunakaran/", "date_download": "2019-02-21T15:38:13Z", "digest": "sha1:PZE76AUYIX2HOSE5RWDBCO7GBU5VF5ZS", "length": 10057, "nlines": 102, "source_domain": "nammatamilcinema.in", "title": "karunakaran Archives - Namma Tamil Cinema", "raw_content": "\n. / Uncategorized / செய்திகள் / பெண்கள் பக்கம் / விமர்சனம்\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nஏ வி ஆர் புரடக்ஷஸ் சார்பாக வி ஆர் அன்புவேல்ராஜன் தயாரிக்க, கருணாகரன், சந்தோஷ், அருண் ஆதித் , யோக் ஜேபி, சுப்ரமணியபுரம் ராஜா, அனு சித்தாரா, சுபிக்ஷா, லிசா நடிப்பில் சீயோன் இயக்கி இருக்கும் படம் பொது நலன் கருதி …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nசிலுக்குவார்பட்டி சிங்கம் @ விமர்சனம்\nவிஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் தயாரித்துக் கதாநாயகனாக நடிக்க, ரெஜினா கசான்ட்ரா, யோகி பாபு, ஆனந்த் ராஜ்,ஓவியா, கருணாகரன், மன்சூர் அலிகான் , லிவிங்ஸ்டன்,நடிப்பில் செல்லா அய்யாவு இயக்கி இருக்கும் படம் சிலுக்குவார் பட்டி சிங்கம் . …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஸ்டுடியோ கிரீன் சார்பில் கே ஈ ஞானவேல் ராஜா தயாரிக்க , ஆர்யா , சாயீஷா , கருணாகரன், ஆடுகளம் நரேன், சம்பத் , ஆகியோர் நடிப்பில் , சன்தோஷ் ஜெயகுமார் இயக்கி இருக்கும் படம் கஜினிகாந்த் . காந்தமா \n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nவிதி மதி உல்டா @ விமர்சனம்\nரைட் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் , ரமீஸ் ராஜா, ஜனனி ஐயர், டேனியல் பாலாஜி, கருணாகரன், சென்ட்ராயன், ஞானசம்மந்தன் , சித்ரா லட்சுமணன், ஆதித்யா டி.வி. குட்டி கோபி, லோகேஷ், ஆதித்யா கதிர்.ஆகியோர் நடிப்பில் ஏ ஆர் முருகதாசிடம் உதவியாளராக இருந்த விஜய் பாலாஜி எழுதி இயக்கி இருக்கும் படம் விதி மதி உல்டா . ஒற்றைப் பிள்ளையாய் சோம்பேறியாய் வாழும் சுகவாசி இளைஞன் ஒருவனுக்கு ( ரமீஸ் ராஜா ) , …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஎனக்கு வாய்த்த அடிமைகள் @ விமர்சனம்\nவன்சன் மூவீஸ் சார்பில் ஷான் சுதர்சன் தயாரிக்க, ஜெய், பிரனிதா, தம்பி ராமையா, கருணாகரன் , காளி வெங்கட், நவீன் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடிக்க, மகேந்திரன் ராஜாமணி இயக்கி இருக்கும் படம் எனக்கு வாய்த்த அடிமைகள் . இந்த அடிமைக்கு …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nநகைச்சுவையில் நீளும் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’\nசேதுபதி வெற்றிப் படத்தைத் தயாரித்த வன்சன் மூவீஸ் ஷான் சுதர்சன் தயாரிக்க, ஜெய், பிரணிதா, கருணாகரன், நவீன், தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், காளி வெங்கட், உள்ளிட்ட முப்பத்தாறு (கதாபாத்திரங்களில்) நடிகர்கள் நடிக்க, சந்தானத்தோடு லொள்ளு சபாவில் பணியாற்றிய மகேந்திரன் …\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஜாக்சன் துரை @ விமர்சனம்\nஸ்ரீ கிரீன் புரடக்ஷன்ஸ் சார்பில் எம் எஸ் ஷரவணன் தயாரிக்க, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் முரளி ராமசாமி வெளியிட, சத்யராஜ், சிபிராஜ், கருணாகரன், பிந்து மாதவி, யோகி பாபு நடிப்பில் , பர்மா படத்தை இயக்கிய தரணிதரன் எழுதி இயக்கி …\n. / செய்திகள் / பெண்கள் பக்கம் / பொது\nகல்யாணத்தில் உள்ள வன்முறை சொல்லும் ‘ஒரு நாள் கூத்து’\nகெனன்யா பிலிம்ஸ் சார்பில் J.செல்வகுமார் தயாரிக்க, தினேஷ் , மியா ஜார்ஜ் , நிவேதா பெத்துராஜ்,, மெட்ராஸ் ரித்விகா, பாலசரவணன், ரமேஷ் திலக் ஆகியோர் நடிக்க, பண்பலை வானொலியில் முதன்மை நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரிந்த நெல்சன் வெங்கடேசன் இயக்கி இருக்கும் …\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/169920", "date_download": "2019-02-21T15:31:02Z", "digest": "sha1:VDWYRQMSSWZ5AAU6XR2JM7GP2BQT7CDS", "length": 5252, "nlines": 70, "source_domain": "www.dailyceylon.com", "title": "பிரதம நீதியரசர் பதவிக்கு நீதிபதி நளின் பெரேராவின் பெயர் ஜனாதிபதியால் முன்வைப்பு - Daily Ceylon", "raw_content": "\nபிரதம நீதியரசர் பதவிக்கு நீதிபதி நளின் பெரேராவின் பெயர் ஜனாதிபதியால் முன்வைப்பு\nஉயர் நீதிமன்றத்தின் புதிய பிரதம நீதியரசர் பதவிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி நளின் பெரேராவின் பெயர் ஜனாதிபதியினால் அரசியலமைப்புச் சபைக்குப் பிரேரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப் நாளை (12) ஓய்வு பெறவுள்ளதனால் ஏற்பட்டுள்ள பதவி இடைவெளிக்கே ஜனாதிபதியினால் நளின் பெரேராவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.\nஜனாதிபதியினால் பிரேரிக்கப்பட்டுள்ள நபர் அரசியலமைப்புச் சபையினால் ஏற்றுக் கொள்ளப்படின் நாளை மறுதினமே (13) பதவிப் பிரமாணம் இடம்பெறும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.\nபுதிய பிரதம நீதியரசரை தெரிவு செய்வதற்கு அரசியலமைப்புச் சபை நாளை (12) கூடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. (மு)\nPrevious: எல்லை நிர்ணய குழுவின் அறிக்கை 31 ஆம் திகதிக்கு முன்னர் ஒப்படைப்பது அவசியம்- தே.ஆ.\nNext: மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை ஏன் முன்னதாகவே நடாத்தினார்- முஜிபுர் ரஹ்மான் புதிய விளக்கம்\nபுராதன சின்னங்கள் இருக்கும் இடங்களில் அவதானமாக நடந்து கொள்வோம் – ACJU\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ பீடம் கால வரையறையின்றி மூடல்\nரவி, மனோ, அஸாத் சாலி ஞானசார தேரரை சந்திக்க வெலிக்கடை சென்றனர்\nபோதைப் பொருளைவிட முக்கிய பிரச்சினை தொடர்பில் மஹிந்த தேசப்பிரிய கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T16:20:39Z", "digest": "sha1:7SNXOPHUV2JQKJBMPR3YO2IY2AGF5GCX", "length": 7387, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: வில்கின்ஸ்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nபுகழ் பெற்ற கால்பந்து வீரர் கவலைக்கிடம்\nலண்டன் (01 ஏப்ரல் 2018): இங்கிலாந்தின் புகழ் பெற்ற முன்னாள் கால் பந்து வீரர் ராய் வில்கின்ஸ் (61) கார்டியாக் அரஸ்ட் ஏற்பட்டு கவலைக் கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிமுக வி…\nவிஜயகாந்த் ரிட்டர்ன் - யாருடன் கூட்டணி என்று அறிவிப்பு\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nஅனைத்து அவசர உதவிகளுக்கும் ஒரே எண் வசதி - தமிழகத்திலும் அறிமுகம்\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க மு…\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு…\nநெட்டிசன்களை விளாசிய சானியா மிர்சா\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/ramanan/news?page=3", "date_download": "2019-02-21T16:35:01Z", "digest": "sha1:Z5VRNQ4NQEG25RNTZXSVTLK4LQODGOHS", "length": 8431, "nlines": 154, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nஆதித்ய வர்மா: ரைசா கேரக்டரில் ப்ரியா ஆனந்த்\nநடிகர் விக்ரம் மகன் அறிமுகமான 'வர்மா' படத்தை இயக்குனர் பாலா இயக்கிய நிலையில் இந்த படம் தங்...\nஅமேசான் பிரைமில் விஸ்வாசம் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nஅஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி அமேசான் பிரைமில...\nவடிவேலுவ தூக்கி போடு; யோகி பாபுவ புடிச்சி போடு: இம்சை அரசன் அப்டேட்\nபிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் சிம்பு தேவன் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடிப்பி...\nபிரபல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க ப...\n'அவரிடம் என் காதலை சொல்லவேண்டும்' - வரலட்சுமி\nநடிகை வரலஷ்மி விஷாலுடன் சேர்த்து கிசு கிசுக்கப்பட்டத்து ஊரறிந்த உண்மை. அவர்கள் இருவரும் கா...\nசினிமாவுல நடிக்கணும்னா அட்ஜஸ்ட் பண்ணு இல்லைனா போயிட்டே இரு\nசினிமாத்துறையில் நடக்கும் அவலங்களை குறித்து நடிகை கனி குஸ்ருதி அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார...\nபள்ளி பாட புத்தகத்தில் விஜய் பட பாடல்\nகுழந்தைகளின் பள்ளி பாட புத்தகத்தில் நடிகர் விஜய்யின் சினிமா பாடல் இடம்பெற்று ஆச்சர்யத்தை ஏ...\n20. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று உடன் பிறந்தவர்களுடன் மனவருத்தம் ஏற்படும் விதத்தில் ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். உறவி...\nமகனின் உயிரிழப்பை தாங்க முடியாத தாய் தற்கொலை\nமுல்லைத்தீவில் மகன் உயிரிழந்த சோகம் தாங்க முடியாத தாய் தற்கொலை செய்து கொண்ட பெரும் சோக சம்...\nயாழில் நள்ளிரவில் வாகனத்துடன் மடக்கிப் பிடிக்கப்பட்ட ஆசாமி\nநள்ளிரவில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிவந்த வாகனத்தை அவ்விடத்தில் மறைந்திருந்த விசேட அ...\n19. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nமேஷம்:இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்க...\nயாழில் ரயிலுடன் மோதிய இளைஞன் உயிரிழப்பு\nயாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதியதில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப...\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nபதின்மூன்று வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்ய...\nமுல்லைத்தீவில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலி\nமுல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் நேற்று இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியமை...\nயாழின் ஆலய வாசலில் முதியவருக்கு நேர்ந்த சோகம்\nஆலய தரிசனத்தில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் ஆலய வாசலிலே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/176517/news/176517.html", "date_download": "2019-02-21T16:16:24Z", "digest": "sha1:LXBJWVH5DSJ43NTXYHGUFYXHSBHV2WI5", "length": 23461, "nlines": 108, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்? : நிதர்சனம்", "raw_content": "\nகூட்டமைப்பின் பின்னடைவுக்கு யார் காரணம்\nதொடர் அடக்குமுறைகளுக்கு உள்ளாகும் சமூகமொன்று எப்போதுமே ஓரணியில் திரள்வதற்கே விரும்பும். அதன்மூலம், தம்மைப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நம்பும்.\nசுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையில், தமிழ் மக்கள் அதிக தருணங்களில் இந்த நிலையையே எடுத்து வந்திருக்கிறார்கள். இன்னமும் அதன் படிகளிலேயே பெருமளவு நிற்கின்றார்கள்.\nதமிழ்த் தேசியப் போராட்டங்கள் எழுச்சி பெற்ற காலம் முதல், தமிழ் மக்கள் ஏதோவொரு கட்சியின் பின்னாலோ அல்லது இயக்கத்தின் பின்னாலோ திரண்டிருக்கின்றார்கள்.\nஅந்தக் காலங்களில் எல்லாம், மாற்றுக் குரல்கள், மாற்றுச் சிந்தனைகள் என்கிற விடயங்களுக்கான வெளி தமிழ்ச் சூழலிலும் பெரியளவில் ஏற்பட்டிருக்கவில்லை; அல்லது எடுபடவில்லை. கேள்விகள், விமர்சனங்களுக்கு அப்பால் நின்று, ஓரணியில் திரள்வதே பலம் என்று நம்பி வந்திருக்கின்றார்கள். ஆனால், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று ஆண்டுகள், ஓரணியில் திரள வேண்டும் என்கிற நிலையைக் குறிப்பிட்டளவு தளர்த்தியிருக்கின்றது.\nஅது, மக்களை மாற்றுக் குரல்களையும் மாற்றுத் தெரிவுகளையும் பரிசீலிக்கவும் வைத்திருக்கின்றது. கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (நேரடியாக ‘தமிழரசுக் கட்சி’ என்று கொள்வதே பொருத்தமானது.) சந்தித்த பின்னடைவு, அந்தப் புள்ளியிலிருந்து ஆரம்பிக்கின்றது.\nமஹிந்த ராஜபக்ஷ அடக்குமுறை ஆட்சிக்கு எதிரான அலை, நாடு பூராவும் வீசிக்கொண்டிருந்த போது, அந்த அலைக்குள் தமிழ் மக்களும் தங்களை இணைத்துக் கொண்டார்கள். தமது நிலைப்பாட்டைத் தங்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படையாகப் பிரதிபலித்து, மைத்திரிபால சிறிசேனவை ஆதரி���்த போது, அதை அங்கிகரித்தார்கள்.\nஅந்த அங்கிகாரத்தின் அடுத்த கட்டமாக, 2015 பொதுத் தேர்தலிலும் கூட்டமைப்புக்கு ஏக பிரதிநிதிகள் என்கிற நிலைக்கு அண்மித்த வெற்றியைப் பரிசளித்தார்கள். 2009 முள்ளிவாய்க்கால் வரை விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்ட மக்கள், அதன் பின்னர் அடக்கு முறைகளுக்கு எதிராக, ஓரணியில் திரளும் போக்கில் இருப்பதில், நம்பிக்கையான தரப்பு என்கிற அடிப்படையில் கூட்டமைப்புக்குப் பின்னால் அணி திரள ஆரம்பித்தார்கள்.\nஆனால், 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான கடந்த மூன்று ஆண்டுகள் என்பது, சிறிய ஜனநாயக வெளியைத் தமிழ் மக்களை நோக்கித் தள்ளியது. அது, முடங்கிப் போயிருந்த அரசியல் உரையாடல் வெளியைக் குறிப்பிட்டளவு திறந்து விட்டது.\nநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தாலும், ஆட்சி மாற்றத்தின் பங்காளிகள் என்கிற வகையில் கூட்டமைப்பினரைத் தமிழ் மக்கள், தமது ஆளும் கட்சியாகவே பார்க்க ஆரம்பித்தார்கள். வடக்கு மாகாண சபையில், சி.வி.விக்னேஸ்வரன் ஆட்சியமைக்கும் போது, அதை மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாகவே மக்கள் முன்மொழிந்தார்கள்.\nஆனால், ஆட்சி மாற்றம் என்பது, கூட்டமைப்பே எதிர்பார்க்காத வகையில், அவர்கள் மீது ஆளுங்கட்சி அடையாளத்தைக் கொடுக்க வைத்தது. அதன்பின்னரான நாட்களில், வடக்கு மாகாண சபைக்குள் எழுந்த குழப்பங்கள் மக்களினால் இரசிக்கப்படவில்லை.\nஅத்தோடு, தமிழரசுக் கட்சி எதிர்கொண்டிருக்கின்ற அக முரண்பாடுகளும் கூட்டமைப்பின் பின்னடைவுக்கு முக்கிய காரணமாகும். தமிழரசுக் கட்சிக்குள் சிரேஷ்ட- கனிஷ்ட உறுப்பினர்களுக்கிடையிலான தலைமுறை இடைவெளி மாத்திரமல்ல, பதவிகளுக்கான அலைச்சலும் பெரும் பிரச்சினையாகும்.\nதமிழ்த் தேசிய அரசியலில் தற்போதுள்ள கட்சிகளில் தமிழரசுக் கட்சியே பெரிய கட்சி. அந்தக் கட்சியே தற்போதும் உறுப்பினர்களை வெளிப்படையாக இணைத்துக் கொள்கின்றது. தொகுதி – பிரதேச வாரியாக, நிர்வாக உறுப்பினர்களை நியமித்துச் செயலாற்றுகின்றது. ஆனால், கட்சியின் கட்டுமானத்தில் படிப்படியாக முன்னேறிச் செல்வது – அதற்காகச் செயலாற்றுவது என்கிற நிலைகளுக்கு அப்பால், யாரோடு இருந்தால் பதவிகளை இலகுவாக அடையலாம் என்கிற நிலை, தமிழரசுக் கட்சியைக் கூறுபோட்டு வைத்திருக்கின்றது.\nதேர்தல் அரசியலில் இவ்வாறான குத்துவெட்டுகள் இயல்பானதுதான் என்கிற போதிலும், தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமது தலையாய கடமை என்று சொல்லும் தமிழரசுக் கட்சிக்குள் இவ்வாறான பிற்போக்கான விடயங்கள் அதிகமாகத் தலைதூக்குவது என்பது அபத்தமானது.\nசாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை நகர சபைகளைக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் இழந்தமைக்கு, தமிழரசுக் கட்சிக்குள் நீடித்த அக முரண்பாடுகளே காரணம்.\nசாவகச்சேரியில் அருந்தவபாலனுக்கும் சயந்தனுக்கும் இடையிலான தன்முனைப்புப் பிரச்சினை, கூட்டமைப்பைத் தோற்கடித்தது. பருத்தித்துறை நகர சபைக்கான வேட்பாளர் தேர்விலும் சுகிர்தனின் கை ஓங்கியதை ஏற்றுக்கொள்ளாத தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கூட்டமைப்புக்கு எதிராக வேலை செய்தார்கள்.\nஅத்தோடு,வல்வெட்டித்துறை நகர சபையில் சுயேட்சைக்குழு பெற்ற 1,000 வாக்குகள், கூட்டமைப்புக்கு கிடைக்க வேண்டியவை. கடந்த முறை அனந்தராஜா தலைமையிலான சபையைக் குழப்பிய விதத்தில், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் முக்கிய பங்காற்றினார்கள்.\nஇதனாலேயே, சுயேட்சைக் குழுவொன்றை களத்தில் இறக்குவதற்கு வல்வெட்டித்துறை சமூகம் முனைந்தது. வல்வெட்டித்துறையில் கூட்டமைப்பு முன்னிலை பெற்ற போதும், குறைந்தது இரண்டு ஆசனங்களைப் பெறுமளவுக்கான வாக்குகளை சுயேட்சைக்குழுவிடம் இழந்திருக்கின்றது.\nமட்டக்களப்பு மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டால், கிழக்கு மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கிவிட்டு, அதிகாரத்தில் பங்காளியாக இருந்த கூட்டமைப்பு மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டது. அதற்கும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களே பெரும்பாலும் காரணமாக இருந்தார்கள்.\nயாழ். மாநகர சபைக்கான மேயர் வேட்பாளர் இம்மானுவேல் ஆர்னோல்டே என்பதை, தமிழரசுக் கட்சியின் சுமந்திரன் தரப்பு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தயார்படுத்தி வந்தது.\nஅதுவரை காலமும் அதைக் குறிப்பிட்டளவு ஆமோதித்து வந்த சி.வீ.கே. சிவஞானம் தரப்பு, இறுதி நேரத்தில் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவரை, யாழில் இயங்கும் தொலைக்காட்சியொன்றின் உரிமையாளர் உள்ளிட்ட தரப்பினர் கூட்டமைப்பின் மேயர் வேட்பாளராக முன்மொழிய வேண்டும் எ��்கிற யோசனையை முன்வைத்தபோது, அந்தப் பக்கம் சாய்ந்தது.\nஅது, தமிழரசுக் கட்சிக்குள்ளும் மத- சாதியவாத உரையாடல்களை மறைமுகமாகச் செய்ய வைத்தது. தேர்தல் பிரசாரங்களின் போதும் அதை முன்னிறுத்திய நிகழ்வுகள் நடந்தன.\nஅத்தோடு, சுமந்திரனை மீறி இன்னொருவரை மேயர் வேட்பாளராகக் கொண்டு வர முடியாது என்கிற நிலையில், கூட்டமைப்புக்கு எதிரான மனநிலையை அதிகப்படுத்துவதில் அதிகமான தமிழரசுக் கட்சியினரும் ஈடுபட்டனர்.\nவடக்கு, கிழக்கிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டது யாழ். மாநகர சபை. அதை வெற்றி கொள்வது என்பது தமிழ்த் தேசிய அடையாள அரசியலில் முக்கியானது. ஏனெனில், அது அனைத்துத் தரப்பு மக்களையும் கொண்ட சபை.\nஅப்படியான நிலையில், பிரதான கட்சியான கூட்டமைப்பு, தன்னுடைய மேயர் வேட்பாளரை வெளிப்படையாக அறிவித்து, தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க முடியவில்லை என்பதே பெரும் பின்னடைவாகும்.\nஇருப்பதிலேயே சிறு தேர்தலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், கூட்டமைப்பு பின்னடைவைச் சந்தித்தால், பாதிப்புகளை விரைவாக சரி செய்வதற்கான வாய்ப்புகள் உண்டு.\nஅதில், முக்கியமானது தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்தின் உறுதிப்பாடு தொடர்பானது. அடுத்தது, கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், கட்சிக்குள் நீடிக்கும் குழப்பங்களைக் கண்டும் காணாமல் விடுவது. குழப்பங்கள் எழும்போது தீர்க்கமான முடிவுகளை எடுப்பதுவே கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் ஒழுக்கத்தை கொண்டு வரும்.\nஇவ்வாறான நிலையில், எவ்வளவு உறுப்பினர்களைச் சேர்த்துக் கொண்டாலும், மக்களின் அதிருப்தியைப் பெறுவதை நிறுத்தவே முடியாது.\nஅத்தோடு, மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், ஒரு கட்சியாக, ஒரு முடிவை எடுத்த பின்னர், அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நிலையொன்றைத் தமிழரசுக் கட்சி உருவாக்க வேண்டும்.\nமாறாக, கட்சிக் கூட்டங்களில் அனைத்துக்கும் தலையாட்டிவிட்டு, கட்சியின் முடிவுகள் விமர்சனத்துக்கு உள்ளாகும் போது, அந்த முடிவுகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது மாதிரியான நிலைப்பாடுகளை எடுக்கும் நபர்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்த வேண்டும். அந்த நிலையை, சில காரணங்களுக்காகப் பொறுத்துக் கொள்வது என்பது, கட்சியை மாத்திரமல்ல, மக்களையும் முட்டாளாக்கும் செயலாகும்.\nஅதைத் தமிழரசுக் கட்சி இனி��ாவது தவிர்த்துக் கொள்ள வேண்டும். அப்படியான நிலையில், கூட்டமைப்பின் பின்னடைவுக்கு தமிழரசுக் கட்சியே பிரதான பொறுப்பை ஏற்க வேண்டும். சம்பந்தனும் மாவையும் சுமந்திரனும் நின்று நிதானித்து அதேநேரம் தீர்க்கமாகச் செயலாற்ற வேண்டும்.\nPosted in: செய்திகள், கட்டுரை\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/category/kalaipadaippugal/page/2", "date_download": "2019-02-21T16:58:48Z", "digest": "sha1:H2XV3V4NGSM4UARIZRSDCQHIIRT5UUZM", "length": 5109, "nlines": 90, "source_domain": "www.vvtuk.com", "title": "கலைப்படைப்புகள் | vvtuk.com | Page 2", "raw_content": "\nHome கலைப்படைப்புகள் (Page 2)\nஈழத்து கலைஞர்களினால் முகப்புத்தாக நண்பர்களுக்காக உருவாக்கப்பட்ட வீடியோ பாடல் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.\nஈழத்து கலைஞர்களினால் முகப்புத்தாக நண்பர்களுக்காக...\nஅலைகள் வழங்கும் புத்தம் புதிய இசையும் கதையும்… ஒலி .. எழுத்து.....\nஅமெரிக்காவில் விஸ்வரூபத்திற்கு ஏகோபித்த வரவேற்பு: ரூ. 3 கோடிக்கு மேல் வசூல்.\nஉலக நாயகன் கமல் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் படம்...\nபிரிட்டனில் ஏலத்துக்கு வரும் அனுராதபுர காலத்து சந்திரவட்டக்கல்\nலண்டனைத் தளமாகக் கொண்ட பிரபல போன்ஹாம்ஸ் தனியார்...\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikibooks.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2019-02-21T15:53:13Z", "digest": "sha1:GZKHY2JW3GDCXA2IOAQMWI3ITGLNDDT2", "length": 4626, "nlines": 85, "source_domain": "ta.wikibooks.org", "title": "பகுப்பு:தமிழ் - விக்கிநூல்கள்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அன்றாடத் தமிழ்ப் பேச்சு‎ (1 பக்.)\n► ஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி‎ (1 பக்.)\n► தமிழ் எழுத்துக்கள்‎ (17 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஆங்கிலம் - தமிழ் அறிவியல் அகராதி\nஇப்பக்கம் கடைசியாக 15 செப்டம்பர் 2011, 22:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1525807", "date_download": "2019-02-21T17:08:46Z", "digest": "sha1:RIUXDN4SJEBWW35EOG5LE3NAB3XTA6DF", "length": 29677, "nlines": 262, "source_domain": "www.dinamalar.com", "title": "ஜெ.,ஜெயம், அ.தி.மு.க்., மீண்டும் ஆட்சி, 32 ஆண்டுகளுக்கு பின், எம்,ஜி.ஆர்., சாதனை மிஞ்சினார் | அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு 134ல் வெற்றி ஜெ.,க்கு ஜெயம்! :32 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்தது:தி.மு.க.,விற்கு வலுவான எதிர்க்கட்சி அந்தஸ்து Dinamalar", "raw_content": "\nதி.மு.க., தலைவருக்கு இனிக்காத சொந்த ஊர்\nபதிவு செய்த நாள் : மே 20,2016,00:09 IST\nகருத்துகள் (333) கருத்தை பதிவு செய்ய\nதமிழக சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும், தனித்து போட்டியிட்டு, 134ல் வெற்றி பெற்றுள்ளது. 32 ஆண்டு களுக்கு பின், ஆளுங்கட்சியே மீண்டும் ஆட்சியை பிடித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.\nதமிழக அரசியல் வரலாற்றில், எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து, இரண்டாவது முறையாக, ஆட்சியை பிடித்த முதல்வர் என்ற பெருமையை, ஜெயலலிதா பெற்றுள்ளார். ஆட்சியை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க., வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.\nதமிழகத்தில், 1957ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது; காமராஜர் முதல்வரானார். அடுத்து, 1962ல் நடந்த தேர்தலிலும், காங்கிரஸ் வெற்றி பெற்று, காமராஜர், இரண்டாவது முறையாக, முதல்வராக தேர்வானார்.\nதி.மு.க.,வில் இருந்து பிரிந்து, அ.தி.மு.க.,வை துவக்கிய எம்.ஜி.ஆர்., 1977 சட்டசபை தேர்தலில், 200 இடங்களில் போட்டியிட்டு, 130 இடங்களில் வெற்றி பெற்றார்; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டு சேர்ந்து, தேர்தலை சந்தித்த எம்.ஜி.ஆர்., முதல்வரானார். அடுத்து, 1980ல் லோக்சபா தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர்., மத்தியில் ஆட்சியில் இருந்த, ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்தார். தி.மு.க., வோ, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்தது.\nஇக்கூட்டணி, 37 இடங்களில் வெற்றி பெற்றது; அ.தி.மு.க., இரு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா, தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சியை கலைத்தார்.\nஎம்.ஜி.ஆர்., காலம்இதனால், 1982ல் நடக்க வேண்டிய, தமிழக சட்டசபை தேர்தல், முன்கூட்டியே, 1980ல் நடந்தது. இந்த தேர்தலில், 177 தொகுதிகளில் போட்டியிட்ட, அ.தி.மு.க., 129 இடங்களில் வெற்றி பெற்றது;\nஇரண்டாவது முறையாக, எம்.ஜி.ஆர்., முதல்வராக பொறுப்பேற்றார்.பிரதமராக இருந்த இந்திரா, 1984 அக்டோபரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இடைக்கால பிரதமராக பொறுப்பேற்ற ராஜிவ், லோக்சபா தேர்தலை நடத்த முடிவு செய்தார். அப்போது எம்.ஜி.ஆர்., உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.\nஅப்போது, காங்கிரசுடன் இணக்கம் ஏற்பட்ட தால், தமிழக சட்டசபையை கலைத்து விட்டு, தேர்தலை சந்திக்க எம்.ஜி.ஆர்., முடிவு செய்தார். இதன் காரணமாக, 1984ல் லோக்சபா தேர்த லுடன், தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., 162 தொகுதிக ளிலும், காங்கிரஸ், 72 தொகுதி களிலும் போட்டியிட்டன. இதில், அ.தி.மு.க., 132\nஇடங்களிலும், காங்கிரஸ், 61 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிரசாரத்திற்கு வராமலே, எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்று முதல்வரானார்.\nஎம்.ஜி.ஆருக்கு தனிப்பட்ட செல்வாக்கு இருந்த போதும், பிற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே வெற்றி பெற்றார். ஆனால், முதன் முறையாக, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 39 தொகுதிகளில், 37 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது.\n234 தொகுதிகளிலும்...:அதே நம்பிக்கையுடன், சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., தனித்து களம் இறங்கியது. அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முன்வந்த, இந்திய குடி��ரசு கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, மனித நேய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், முக்குலத்தோர் புலிப்படை ஆகியவற்றை இணைத்துக் கொண்டு, முதன் முறையாக அ.தி.மு.க., 234 தொகுதிகளிலும், களம் இறங்கியது.\nதி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி; தே.மு.தி.க., - மக்கள் நலக் கூட்டணி;பா.ஜ., மற்றும் பா.ம.க., என, பல முனை போட்டி நிலவியது, அ.தி.மு.க.,வுக்கு சாதகமானது. தேர்தலில், 134 இடங்களை பிடித்து, ஆட்சியை தக்கவைத்தது. எம்.ஜி.ஆருக்கு பின், தொடர்ந்து, இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்து, ஜெயலலிதா சாதனை படைத்துள்ளார். எம்.ஜி.ஆர்., கூட்டணி அமைத்து போட்டி யிட்டார். ஜெயலலிதா கூட்டணி இல்லாமலே, 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள் ளார்.\nஆறாவது முறையாக ஜெ., பதவியேற்பு:தமிழகத்தில், 1991 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா, முதன் முறையாக பதவியேற்றார். அதன்பின், 2001ல், மீண்டும் முதல்வரானார்; டான்சி வழக்கு காரணமாக, பதவி விலகினார்; வழக்கில் இருந்து விடுதலையான பின், மீண்டும் முதல்வரானார்.\nஅடுத்து, 2011 தேர்தலில்வெற்றி பெற்று முதல்வரானார்; சொத்து குவிப்பு வழக்கு காரணமாக, பதவி இழந்தார்; அவ்வழக்கில் இருந்து விடுதலையானதும், மீண்டும் முதல்வரானார்.\nதற்போது, 2016 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆறாவது முறையாக, முதல்வராக உள்ளார்.\n* ஜெயலலிதா தலைமையிலான, புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா, 23ம் தேதி, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா அரங்கில் நடைபெறும் என, தகவல் வெளியாகி உள்ளது.\n* ஆட்சியை பிடிக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட தி.மு.க., வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை மட்டுமே பெற்றுள்ளது. தி.மு.க., - காங்., கூட்டணி, 98 இடங்களை பிடித்துள்ளன. இதில், தி.மு.க., மட்டும், 89 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.\nபிரதமர், கவர்னர் ஜெ.,க்கு வாழ்த்து:\nதமிழகத்தில், மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள ஜெயலலிதாவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் ரோசையா, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, பா.ஜ., - எம்.பி., தருண் விஜய் ஆகியோர், தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.\n'வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்': தேர்தலில் பெரும் வெற்றியை தந்த, தமிழக மக்களுக்கு நன்றி தெ��ிவித்துள்ள, முதல்வர் ஜெயலலிதா, தேர்தல்அறிக்கையில் அளிக்கப் பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என, உறுதியளித்து உள்ளார்.அவரது அறிக்கை:வெற்றி மீது வெற்றி வந்து என்னை (நம்மை) சேரும் என்ற, எம்.ஜி. ஆர்., பாடல் வரிகளுக்கேற்ப, நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு மகத்தான வெற்றியை அளித்துள்ளனர். என்னை, மீண்டும் தொடர்ந்து முதல்வராக தேர்வு செய்து, ஒரு சரித்திர சாதனையை ஏற்படுத்திய மக்களுக்கு, என் நெஞ்சார்ந்த நன்றி.\nஇந்த வெற்றியை எனக்கு அளித்த தமிழக மக்களின் பால், எனக்கு எழுகிற உணர்ச்சிப் பெருக்கு, உள்ளத்தில் எழுகிற நன்றி உணர்ச்சி, இவற்றை விவரிக்க, அகராதியில் வார்த்தைகளே இல்லை.\nதி.மு.க.,வின் பொய் பிரசாரங்களை பொடி பொடியாக்கி, உன்னதமான, உத்தமமான, உண்மையான ஜனநாயகத்தை நிலைநாட்டியது, இந்த தேர்தல். குடும்ப ஆட்சிக்கு, நிரந்தர முற்றுப்புள்ளி வைத்த தேர்தல். குடும்பத்தோடு ஓட்டு கேட்டவர்களை, குழி தோண்டி புதைத்த தேர்தல். தமிழக மக்களை நம்பாமல், கருத்துக் கணிப்புகளை நம்பிய கட்சிக்கு, எதிர்பார்த்த தோல்வியை கொடுத்த தேர்தல்.தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றும்; இந்தியாவிலே, தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முதன்மை மாநிலமாக்க, தொடர்ந்து அல்லும் பகலும், அயராது உழைப்பேன் என்றும் உறுதியளிக்கிறேன்.\nஎம்.ஜி.ஆருக்கு பின், 1984ம் ஆண்டுக்கு பின், தொடர்ந்து ஆட்சியில் உள்ள கட்சியே வெற்றி பெற்ற பெருமையை, எனக்கு அளித்த மக்களுக்கும், தேர்தலில், கட்சி வெற்றிக்காக உழைத்த தொண்டர்களுக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும், தோழமை கட்சி தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றி.புதுச்சேரி மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள, ஏழு சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட, அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஓட்டளித்த அனைவருக்கும் என் நன்றி.இவ்வாறு முதல்வர் ஜெ., தெரிவித்து உள்ளார்.\n: சென்னை, போயஸ் கார்டனில், பத்திரிகையாளர்களிடம் முதல்வர் ஜெ., பேசியதாவது:கடந்த 1984க்கு பின், தமிழகத்தில் ஆளுகிற கட்சி, தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை தொடர்வது, இப்போது தான் நடந்திருக்கிறது. 10 கட்சிகள் சேர்ந்து என்னை எதிர்த்த போதிலும், பெரிய கூட்டணி என்று எதுவும் இல்லாத போ���ும், நான் ஆண்டவனை நம்பி, மக்களோடு கூட்டணி வைத்துக் கொண்டேன்.\nமக்கள் குரலே மகேசன் குரல் என்பர். ஆண்ட வன் என்றால், கடவுள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்; மக்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம். மக்கள் என்னை கைவிட வில்லை. மக்கள் என் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்று, பலமுறை சொல்லி இருக்கிறேன். நானும், தமிழக மக்கள் மீது அளவற்ற நம்பிக்கை வைத்துள்ளேன்.\n'மக்களால் நான், மக்களுக்காகவே நான்' என்ற தாரக மந்திரம் அடிப்படையில் செயல்படு கிறேன்; இனியும், தொடர்ந்து செயல்படுவேன். என் வாழ்வு, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டது. தமிழக மக்களுக்கு நன்றியை வெளிப் படுத்தும் விதமாக, புதிய உத்வேகத்துடன் செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nRelated Tags ஜெ. ஜெயம் அ.தி.மு.க். மீண்டும் ஆட்சி 32 ஆண்டுகளுக்கு பின் எம் ஜி.ஆர். சாதனை மிஞ்சினார்\nமலரே உனக்கு வெக்கமே இல்லையா. எம் ஜி ஆர் சாதனையை நெருங்க கூட முடியாது இவரால். தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்தவர் அவர். மனிதர்களை மனிதராக மதிக்க கூடியவர் அவர். இவர் போல மனிதர்களை மாடுகளாக நடத்த மாட்டார். இவரின் பெங்களுரு நாட்களை வசதியாக மறைத்து விட்டீர்கள். இவரும் கூட்டணி தானே அமைத்து இருந்தார்.. 134 இல் 3 தொகுதிகள் கூட்டணி தானே DMK , ADMK நேரிடையாக மோதிய 170 இல் DMK வெற்றி பெற்று இருப்பது 89 இல். ADMK 81. தயவு செய்து உண்மையின் உரைகல் என்று சொல்லி கொள்ளாதீர்கள் இனி மேலும்.\nஐயா இந்த தேர்தலில் திமுக வெற்றி பெறக் கூடாது என்று கடவுள கடவுள கடவுள என்று வேண்டாத கடவுள் இல்லை தேர்தல் முடிவு வந்தவுடன் Rs:100/ ஐ கோவில் உண்டியலில் செலுத்திய பின்தான் மனது நிம்மதி அடைந்தது. என்னைப்போல் பலர் அந்த நிலமையில் தான் இருந்தனர். பொய்யையும் பித்தலாட்டமும் சூதும் நிறைந்த கட்சியிடம் ஆட்சியை மக்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.\nஇந்த தடவை விஷன் 2020 2016 குள்ளேயே முடிச்சிட்டதால விஷன் 2050 கூடிய விரைவில் வரும்......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=11111&ncat=4", "date_download": "2019-02-21T17:03:57Z", "digest": "sha1:6MGGUN4ST3UNJNCS3EC2AV5TT4BATI6H", "length": 22356, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nஎம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக்கும் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 கீகளைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந்திருக்கும் பைலை மூடிவிட்டீர்களா இப்போது மீண்டும் Ctrl + F4 பயன்படுத்துங்கள். புரோகிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிராமினை மூட வேண்டும் என்றால் அதில் திறந்திருக்கும் ஒவ்வொன்றையும் முதலில் Ctrl + F4 பயன்படுத்தி மூடிவிட்டு இறுதியாகவும் அதனைப் பயன்படுத்தினாலே புரோகிராம் மூடப்படும்.\n* கண்ட்ரோல்+எஸ்கேப் அழுத்துங்கள். உடன் ஸ்டார்ட் மெனு கிடைக்கும். பின் ஆரோ கீகளைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் புரோகிராம்களைப் பெறலாம். இந்த மெனு வேண்டாம் என்றால் மீண்டும் எஸ்கேப் கீயினை அழுத்தி வெளியே வரலாம்.\n* வேர்டில் ஒரு டாகுமெண்ட் பைலில் ஒரு சொல் எங்கிருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறீர்களா தொடர்ந்து அதே சொல்லைத் தேட Find and Replace விண்டோவினை திறந்தே வைத்திருக்க வேண்டியதில்லை. ஜஸ்ட் Shift+F4 அழுத்தினால் போதும். தொடர்ந்து அந்த சொல் தேடப்பட்டு முடிவுகள் உங்களுக்குக் கிடைக்கும்.\nபங்சன் கீகளில் எப் 12 கீ சில அரிய செயல்பாடுகளைத் தருகிறது.\nஎப் 12 தனியாக : ஒரு பைலை வேறு ஒரு பெயரில் அல்லது வடிவில் சேவ் செய்திட\nஷிப்ட் + எப் 12: பைலை சேவ் செய்திட\nகண்ட்ரோல் + எப்12: பைல் ஒன்றைத் திறந்திட\nகண்ட்ரோல் + ஷிப்ட் + எப் 12 : பைல் பிரிண்ட்\nகண்ட்ரோல் + ஆல்ட் + எப் 12 : கிராபிக்ஸ் புராபர்ட்டீஸ் அறிய\nஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள்.\nUSB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் டிரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.\nWizard:(விஸார்ட்) இது ஒரு தானாக இயங்கும் சிறிய விண்டோ. ஆன்லைன் அசிஸ்டன்ட் என்றும் சொல்லலாம். அதிக நெளிவு சுளிவுகள் நிறைந்த கம்ப்யூட்டர் அமைப்பில் உங்களை தெளிவுடன் வழி நடத்தும் ஒரு புரோகிராம்.\nEvent Handler: ஒரு செயல்பாட்டினைத் தூண்டும் இன்னொரு செயல்பாடு. ஒரு பட்டனில் மவுஸ் கர்சரை அழுத்திவிடுகையில் அடுத்த செயல்பாடு மேற்கொள்ளப்படுகிறதல்லவா அந்த அழுத்தும் செயலின் பின்னணியே Event Handler என அழைக்கப்படுகிறது.\n*வைபி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புபவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வைபி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வைபி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தையும் அடுத்ததாக பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவையும் இடம் பெறுகின்றன.\n*இன்டர்நெட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஸ்வேதிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், டச், நார்வேஜியன், பின்னிஷ், செக், ரஷ்யன் மற்றும் மலாய்\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nபிரவுசரில் சில ஷார்ட்கட் கீ வழிகள்\nஇந்த வார இணையதளம்: மிருகங்களின் பெயர்கள்\nஸீரோ டே வழி வைரஸ் தாக்குதல்\nபுதிய ஸ்கைப் பதிப்பு 5.10.0.114\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விம��்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=33298&ncat=4", "date_download": "2019-02-21T17:12:31Z", "digest": "sha1:RSYUSZTKNJZ75XCRCVR2QJFI6X7QGL6I", "length": 20904, "nlines": 263, "source_domain": "www.dinamalar.com", "title": "பேஸ்புக்கில் நட்புகளை வடிகட்ட | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் இன்று பலதரப்பட்ட மக்களை இணைத்து வருகின்றன. ஆனால், பல நேரங்களில், நாம் சிலருடன், சில அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களிடம், சில கொள்கைகள் கொண்டோருடன் நட்புறவு வைத்துக் கொள்ளத் தயங்குவோம். சிலரை நாம் நட்பாக ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்கள் நம்மை அவமானப் படும் வகையில் நடத்த முயற்சிக்கலாம். சிலர் நமக்கு எரிச்சல் தரும் வகையில் தகவல்களை அனுப்பலாம். அல்லது இவர்கள் தரும் ஏராளமான தகவல்களைச் சமாளிக்க நமக்கு நேரம் கிடைக்காது.\nஇத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க, பேஸ்புக்கில் அரட்டை அடிக்கும் விருப்பத்தினையே முடக்கி வைக்கலாம். ஆனால், எல்லாரையும் நாம் ஒதுக்க முடியாது. ஒரு சிலருடன் தொடர்ந்து நட்புறவு வைத்துக் கொண்டு, தகவல்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புவோம். இப்படி ஒரு நிலை ஏற்படுகையில், அதனைச் சமாளிக்கும் வழிகள் என்ன நாம் விரும்பிய வகையில் கட்டுப்பாடுகளை எப்படி அமைக்கலாம் என்ற வழிகளை இங்கு பார்க்கலாம்.\nநம் பிரவுசரில், பேஸ்புக் இணைய தளத்தின், வலது கீழ் பகுதியில் சிறிய கியர் ஐகான் ஒன்று காட்டப்படும். இதன் வண்ணப் பின்னணியும், இதன் வண்ணமும் இது இருப்பதைப் பளிச் எனக் காட்டாது. அந்த கியர் ஐகானின் மீது கிளிக் செய்திடுங்கள்.\nஇங்கு கிடைக்கும் மெனுவில், Advanced Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், மேலே தரப்பட்டுள்ள சூழ்நிலைகளைக் கட்டுப்படுத்தும், சமாளிக்கும் வழிகள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம்.\n1) Turn off chat for all friends என்பதைக் கிளிக் செய்தால், நமக்கு செய்தி / தகவல் வந்தால் நமக்கு அது அறிவிக்கப்பட மாட்டாது. அந்த செய்திகள் அனைத்தும் நம்முடைய இன் பாக்ஸுக்குச் செல்லும். அதை எப்போது வேண்டுமானாலும் திறந்து பார்த்துக் கொள்ளலாம்.\n2) Turn off chat for all friends except என்பதனைத் தேர்ந்தெடுத்து, நாம் தொடர்பில் கொள்ள வேண்டிய நபர்களின் பட்டியலை மட்டும் தரலாம். 3) Turn off chat for only some friends என்பதைத் தேர்ந்தெடுத்து, நாம் விரும்பாத நண்பர்களின் பெயர்களை மட்டும் தரலாம். இதனால், அவர்களிடமிருந்து எந்த தகவலும் வராது.\nஇதில் நாம் ஒதுக்கும் நட்புக்களை முழுமையாகத் தடை (Block) செய்திட வேண்டியதில்லை. இவர்கள் உங்களுக்கு உடனடி தகவல்கள் அனுப்ப முடியாதபடி தடை எழுப்பப் பட்டிருக்கும். அவர்களுக்கு நீங்கள் இது போல விலக்கி வைத்திருப்பது அறிவிக்கப்பட மாட்டாது. நீங்கள் அரட்டையில் ஈடுபட அப்போது தயாராக இல்லை என்பது போலவே காட்டப்படும்.\nமேலே சொல்லப்பட்ட விருப்பத் தேர்வுகள் அனைத்தும் பேஸ்புக் மெசஞ்சரில் தரப்படவில்லை. உங்களுடைய போன் அல்லது டேப்ளட் பி.சி.யில் இந்த வசதி கிடைக்காது.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\n - மின் அஞ்சல்கள் - சற்று எண்ணிப் பார்க்க\nஇணையத்தில் பெண்கள் ஏன் அதிகம் இல்லை\nஇணையக் கட்டணத்தை 75% குறைக்க வேண்டும்\nஎட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் வசதி\nஜிமெயில் முகவரிகளில் கூடுதல் வசதிகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்��ன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/125996", "date_download": "2019-02-21T16:37:31Z", "digest": "sha1:7FFKLZH36UW2TDJABJYWBA2K75GQ4YUK", "length": 6595, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "ராஜபக்ஷர்களினால் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பான தகவல் வெளிவந்தது - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome புலனாய்வு செய்தி ராஜபக்ஷர்களினால் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பான தகவல் வெளிவந்தது\nராஜபக்ஷர்களினால் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பான தகவல் வெளிவந்தது\nபுலனாய்வு செய்திகள்:ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு புலனாய்வுத் துறை அதிகாரியொருவரின் வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக, பொலிஸ் வட்டார தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.\nஅத்துடன், அந்த இடம் தொம்பே பதுவத்த வலவ்வ என்ற பெயரில் அழைக்கப்படுவதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டதன் பின்னர் சிரேஷ்ட ஊடகவியலாளர் லலித் அலஹகோன் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தொடர்பை மேற்கொள்ள தொலைபேசியில் மூன்று முறை முயற்சித்து���்ளார். இருப்பினும், அது முடியாமல் போயுள்ளது.\nபின்னர் இது தொடர்பில் அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கரு ஜயசூரியவிடம் கடத்தப்பட்டமை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இச்செய்தி அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கரு ஜயசூரியவால் எடுத்துக் கூறப்பட்டதாகவும் அத்தகவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடத்தப்பட்ட ஊடகவியலாளர் கீத் நொயார், தெஹிவளை மிருகக் காட்சிசாலைக்கு அருகில் வீசப்பட்ட நிலையில் இருந்து மீட்கப்பட்டிருந்தார்.\nPrevious articleபுங்குடுதீவு சுவிஸ் குமார் தப்பித்த வழக்கு குற்றப்புலனாய்வு ஒருவருக்கு அழைப்பு\nNext articleகுமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதியாக்க ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்\nரணிலை அழைத்து சென்றவரை கொலை செய்ய வெறியோடு தேடும் மர்மகும்பல்\nமஹிந்த அணியின் மாகந்துர மதுஷ் துபாயில் சிக்கிய விவகாரம் என்ன\nபிரித்தானியாவில் மரணமான புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய போராளி மரணத்தில் சர்ச்சை\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/devotional/benifits/63665/rasipalan-news", "date_download": "2019-02-21T15:52:48Z", "digest": "sha1:2XT3N2AZQ7SGECLWH6OBTC4SOEZPWD5Z", "length": 17275, "nlines": 136, "source_domain": "newstig.com", "title": "இன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா - News Tig", "raw_content": "\nNews Tig ஆன்மீகம் பலன்கள்\nஇன்று மட்டும் இந்த ராசிக்காரருக்கு அடிக்க போகும் மிகப்பெரிய யோகம் என்னனு தெரியுமா\nஇன்று 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படியிருக்கப் போகிறது என்று பார்ப்போம். என்னென்ன பலன்கள் உண்டாகப் போகின்ற என்று பார்ப்போம்.\nநம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் சிலரோ ராசிபலன்களை முழு மனதாக நம்பி, அன்றைய தின பணிகளை தொடங்குவார்கள். அப்படி இன்று எந்த ராசிக்காரர்களுக்கு எப்படியிருக்கும் என்பதை பார்க்கலாம்.\nமேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்\nகடிதப் போக்குவரத்தின் மூலம் உங்களுக்கு சாதகமான செய்திகள் வந்து சேரும். கால்நடைகளிடம் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனப் பயணங்களின் மூலம் உங்களுக்கு சாதகமான பலன்கள் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை மிஞ்சி வெற்றியையும் பெறுவீர்கள். உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மன வருத்தங்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் பச்சை நிறமும் இருக்கும்.\nரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20\nஅரசாங்கத் தரப்பிடமிருந்து சாதகமான தகவல்கள் வந்து சேரும். சொத்து சேர்க்கைகள் உண்டாகும். உங்களுடைய மந்தத் தன்மையால் பணியில் உங்களுக்கு சாதகமற்ற சூழல்கள் உண்டாகும். விலையுயர்ந்த பொருள்களைக் கையாளும்போது, கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் நினைத்த இடத்தில் இருந்து, கடனுதவிகள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளஞ்சிவப்பு நிறமும் இருக்கும்.\nமிதுனம்: 22 மே – 21 ஜூன்\nஇழந்த பொருள்களை மீட்பதற்கான பொருளாதார உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் மூலமாக மகிழ்ச்சியான சூழல்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுடைய நட்பு கிடைக்கும். வேளாண்மைத் தொழிலில் உள்ளவர்களுக்கு உண்டான தேக்க நிலை நீங்கி லாபம் ஏற்பட வாய்ப்புகள் உருவாகும். ஆன்மீக காரியங்களுக்காக நன்கொடைகளைக் கொடுத்து மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாக அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமாகவும் இருக்கும்.\nகடகம்: 22 ஜூன் - 22 ஜூலை\nநீங்கள் செய்கின்ற வேலைகளில் மிகுந்த கவனம் தேவை. வெளியூா் வேலைவாய்ப்புகள் நீங்கள் நினைத்த பலன்களைத் தரும். பெரியோர்களின் ஆதரவினால், பரம்பரை சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nசிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட��\nநீங்கள் பிறருக்கு கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றியதினால், உங்களுக்குப் புகழ் உண்டாகும். உயர் பதவியை பெறுவதற்கான சக ஊழியர்களுடைய ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுடைய வருகையினால், மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புனித யாத்திரை செல்வதற்கான பணிகளை மேற்கொள்ள முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக அடர் சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nகன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்\nதொழில் சார்ந்த முயற்சிகளின் காரணமாக பொருளாதார லாபங்கள் உண்டாகும். நண்பர்களுடைய உதவியினால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கடவுள் வழிபாட்டின் மூலம் மனம் மகிழ்ச்சி உண்டாகும். விவாதங்களில் கலந்து கொள்ளும்போது கொஞ்சம் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வீடு, மனைகளால் லாபம் அதிகரிக்கச் செய்யும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nதுலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்\nவாகனப் பயணங்கள் மேற்கொள்ளும் போது, அனுகூலமான சூழல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளினால் உங்களுடைய சேமிப்பு கிடுகிடுவென உயரும். மனதில் உள்ள கவலைகள் குறைவதற்ககான சூழல்கள் உருவாகும். பதவி உயர்வினால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். பணிகளில் உள்ளவர்களுக்கு மேன்மையான சூழல்கள் ஏற்படும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 8 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக நீலநிறமாகவும் இருக்கும்.\nவிருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்\nஉங்களுடைய வாதத் திறமையினால் லாபம் உண்டாகும். வெளியாட்களின் மூலம் பொருளாதார முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் உருவாகும். மனைவியை அனுசரித்துச் செல்லுங்கள். எதிர்பார்த்த உதவிகளின் மூலமாக லாபமும் உண்டாகும். ஆன்மீக ஈடுபாடுகள் அதிகரிக்கும். கடல்வழி மார்க்க பயணங்களினால் அனுகூலமான செய்திகள் உண்டாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பல வண்ண நிறங்களும் இருக்கும்.\nதனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்\nகூட்டாளிகளிடம் தேவையற்ற விவாதங்களைத் ��விர்ப்பது நல்லது. மிக சாதுர்யமான பேச்சுக்களால் மற்றவர்களால் பாராட்டப்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள். தூர தேச பயணங்களின் மூலமாக ஏற்பட்ட சிக்கல்கள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று உங்ககளுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக இளம் மஞ்சள் நிறமும் இருக்கும்.\nPrevious article இதுவரை யாரும் அறிந்திடாத நம்ம சென்றாயன் பற்றிய ஆச்சரிய தகவல்கள்\nNext article இந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா இத படிங்க\nஇந்த எண்ணில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும்னு தெரியுமா இத படிங்க\nஇந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையருக்கு வந்த சோதனை தற்போது அவருடைய நிலை\nமருத்துவமனையில் எப்போதுமே இந்த 8 பொருட்களை தொடவே கூடாதாம்\nதேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு லண்டன் விமான நிலையம் மூடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/62023/vali-movie-jothika-salari", "date_download": "2019-02-21T15:29:56Z", "digest": "sha1:PNNCV4ZKMAQQIPT4NWJMQSYQZGYMWEPE", "length": 9734, "nlines": 125, "source_domain": "newstig.com", "title": "வாலி படத்தில் சிம்ரனுக்கு பதில் இவர்தான் நடித்தாரா முதலில் ஜோதிகாவின் முதல் சம்பளம் எவ்வளவு - News Tig", "raw_content": "\nNews Tig சினிமா செய்திகள்\nவாலி படத்தில் சிம்ரனுக்கு பதில் இவர்தான் நடித்தாரா முதலில் ஜோதிகாவின் முதல் சம்பளம் எவ்வளவு\nநடிகரும் இயக்குனரும்மான எஸ்.ஜே சூர்யா அஜித்தை வைத்து எடுத்த படம் தான் வாலி, இவரின் முதல் படத்திலேயே ஒரு மாபெரும் நடிகரை இயக்க வாய்ப்பு கிடைத்தது, அந்த வாய்ப்பை பயன்படுத்திகொண்ட எஸ்.ஜே. சூர்யாவும் தனது திறமையை வெளிபடுத்தி ஒரு சூப்பர் ஹிட் கொடுத்தார் ரசிகர்களுக்கு. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் எஸ்.ஜே சூர்யாவுக்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் செய்திகள் உண்டு.\nமேலும் இந்த பாடத்தில் பல சுவாரசியமான விஷயங்கள் நடந்துள்ளது, எஸ்.ஜே.சூர்யா ஒரு கதை எழுதி தயாரிப்பாளர் சக்கரவர்த்தியிடம் கூறனார் அவருக்கும் கதை பிடித்து போக இந்த படத்தை கண்டிப்பாக நாம் செய்வோம் என கூறினார், ஆனால் சில நாட்கள் கழித்து இந்த கதையை பிறகு எடுக்கலாம், இப்பொழுது அஜித்தை வைத்து இரண்டு வேடத்தில் படம் ���டுத்தால் அருமையாக இருக்கும்.\nஅதற்காக ஒரு கதையை தயார் செய்ய சொல்லிருக்கார் இதனை செவி கொடுத்து கேட்டுக்கொண்ட எஸ்.ஜே.சூர்யா வெறும் 15 நாட்களில் அஜித்திற்கு ஏற்றது போல் ஒரு பிரமாண்டமான கதையை தயார் செய்தார், இந்த கதை சக்ரவர்த்திக்கு பிடித்துபோனது, மேலும் இந்த படத்தில் தான் நடிகை ஜோதிகாவையும் அறிமுகம் செய்தார் எஸ்.ஜே.சூர்யா.\nஆனால் படம் தொடங்குவதற்கு முன் சில பிரச்சனைகள் சினிமா ஸ்ட்ரைக், பெப்சி படைப்பாளிகள் பிரச்னை,என பல்வேறு பிரச்சனைகள் ஓடிகொண்டிருந்தது ஆனாலும் அவர்களின் ஆதரவோடு ஒரு நாள் ஷூட்டிங்கை தொடங்கி முடித்தார்கள்.\nமுதலில் இந்த படத்தில் சிம்ரன் நடித்த காட்சிகளில் நடித்தது கீர்த்தி ரெட்டிதான், அதேபோல் படத்தில் நிறைய காட்சிகளில் ஜோதிகா நடித்திருப்பார் ஆனால் பல காட்சிகள் எடிட்டிங்கில் வெட்டப்பட்டது ஜோதிகா நடித்த காட்சிகள், ஆனாலும் இந்த படத்தில் நடித்ததற்கு ஜோதிகாவுக்கு 1 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டது.\nபடம் ரிலீஸ் ஆகி 3 நாட்கள் ஆகியும் படத்திற்கு வரவேப்பு கிடைக்கவில்லை பிறகு 4 வது நாள் கே.பாலசந்தர் அவர்கள் கால் செய்து யார் அந்த இயக்குனர் படம் பிரமாதமாக எடுத்துள்ளார் என பாராட்டினார், பிறகு படம் மாஸாக ஓடியது.\nPrevious article உண்மை ரகசியத்தை வெளியிட்ட ஆரவ் அதிர்ச்சியில் ஓவியா மற்றும் ரசிகர்கள்\nNext article படுக்கை அறையில் வெங்காயம் ஒரே இரவில் இப்படி மாறி இருந்தால் அது கன்பார்ம்\nஅஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான நடிகை சங்கவி இப்போது என்ன செய்கிறார் தெரியுமா\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஐடி துறைக்கு நெருக்கடி தந்த 2017க்கு பைபை 2018ல் வளர்ச்சி இருக்கும் என நாஸ்காம் நம்பிக்கை\nஅஜித் படத்தில் இவரா வில்லன் சஸ்பென்ஸ் உடைத்தெறிந்த சிவா\nகத்தரிக்காயை இப்படி செஞ்சு குடிச்சு பாருங்க உங்க உடல் எடை 10 கிலோ வரை குறையும்\nநாலு படம் ஓடலைன்னா நக்கிட்டுத்தான் போகணும் கோபமாகப் பேசிய விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%88/%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/&id=35327", "date_download": "2019-02-21T15:30:19Z", "digest": "sha1:V7LOZKLCIOPJ3X4V6YHYVOTN5TNFTORZ", "length": 17124, "nlines": 100, "source_domain": "tamilkurinji.co.in", "title": " என்னால் உலக கோப்பையை வெல்ல முடிய வில்லை அதை டோனி சாதிப்பார்- சவுரவ் கங்குலி நம்பிக்கை , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nஎன்னால் உலக கோப்பையை வெல்ல முடிய வில்லை அதை டோனி சாதிப்பார்- சவுரவ் கங்குலி நம்பிக்கை\nகடந்த 2011–ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது கடைசி 4 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றி கண்டதுடன், உலக மகுடத்தையும் சூடியது. இந்த உலக கோப்பையிலும் இந்திய அணி தனது முதல் 5 லீக் ஆட்டங்களிலும் வெற்றிகளை குவித்து பிரமாதப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் தொடர்ச்சியாக 9 வெற்றிகளை பெற்றிருப்பதுடன், இந்த வகையில் இந்தியாவின் முந்தைய சாதனை (2003–ம் ஆண்டு உலக கோப்பையில் தொடர்ந்து 8 வெற்றி) முறியடிக்கப்பட்டிருக்கிறது.\nஇதே போல் கேப்டன் என்ற முறையில் டோனியும் சில சிறப்புகளை வசப்படுத்தியுள்ளார். அதாவது மேற்கண்ட 9 வெற்றிகளும் டோனி தலைமையில் கிடைத்தவை ஆகும். உலக கோப்பை கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்களின் வரிசையில் இந்தியாவின் சவுரவ் கங்குலியை (8 வெற்றி) பின்னுக்க�� தள்ளிவிட்டு வெஸ்ட் இண்டீசின் கிளைவ் லாயிட்டை (இவரும் 9 வெற்றி) டோனி சமன் செய்துள்ளார். இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய கேப்டனாக நீண்ட காலம் செயல்பட்ட ரிக்கிபாண்டிங் (தொடர்ந்து 24 வெற்றி) யாரும் நெருங்க முடியாத தூரத்தில் இருக்கிறார்.\nஉலக கோப்பையில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை தேடித்தந்த கேப்டன்கள் விவரம் வருமாறு:–\nரிக்கிபாண்டிங் (ஆஸ்திரேலியா) 24 வெற்றிகள் (உலக கோப்பை 2003, 2007, 2011\nடோனி (இந்தியா) 9 வெற்றிகள் (உலக கோப்பை 2011, 2015)\nகிளைவ் லாயிட் (வெஸ்ட் இண்டீஸ்) 9 வெற்றிகள் ( உலக கோப்பை 1975, 1979)\nசவுரவ் கங்குலி (இந்தியா) 8 வெற்றிகள் 2003\nமார்ட்டின் குரோவ் (நியூசிலாந்து) 7 வெற்றிகள் ( உலக கோப்பை 1992)\nடோனி தலைமையில், இந்திய அணி உலக கோப்பை போட்டிகளில் மொத்தம் 9 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. இதன் மூலம், சவுரவ் கங்குலி தலைமையிலான இந்திய அணி பெற்ற வெற்றிகள் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து கங்குலி கூறியதாவது:-\nஇந்திய அணி பிரமாதமாக விளையாடுகிறது. உலக கோப்பை வெற்றி பெறும் தூரத்தில் தான் உள்ளார்கள்.இந்திய அணியின் பவுலிங் பேட்டிங் பீல்டிங் மூன்றும் நான்றாக உள்ளது.\nஐசிசி தொடர்கள் போன்ற பெரிய போட்டித்தொடர்களின்போது டோனியின் கேப்டன்ஷிப் வியப்பை தருகிறது. பிற போட்டிகளில் இருந்ததைவிட முற்றிலுமாக டோனி அப்போது மாறிவிடுகிறார்.பிற போட்டிகளின்போது, டோனியின் கேப்டன்ஷிப் மிக சாதாரணமாகவே தென்படுகிறது. ஆனால் ஐசிசி தொடர்களில், அவர் விஸ்வரூபம் எடுப்பது மர்மமாகவே உள்ளது. டோணி மிகவும் கூல் கேப்டன் என்பதால்தான், வெற்றி சாத்தியம் என்ற கருத்து உள்ளது. ஆனால் அது மட்டுமே வெற்றிக்கான காரணம் கிடையாது.\nடோனியும் பல நேரங்களில் கோபப்பட்டுள்ளார். ஆனால் கோபத்தை நெறிப்படுத்தும் திறமை அவரிடம் உள்ளது இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டன் டோனியா, அல்லது நானா என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இந்த கேள்விக்கு விடை சொல்வது கடினம். ஆனால், என்னால் உலக கோப்பையை வென்று தரமுடியவில்லை, அதை டோனி சாதிப்பார் என்பதை பெருமையுடன் கூற முடியும். இவ்வாறு அவர் கூறினார்.\nIPL கிரிக்கெட்டில் புனே அணிக்கு 9–வது வெற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது\nIPL 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பை தோற்க��ித்து 9–வது வெற்றியை பெற்றதுடன், அடுத்த ...\nIPL கிரிக்கெட்டில் குஜராத்தை வீழ்த்தியது, ஐதராபாத் அணி\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.10–வது ...\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் ‌ஷரபோவா தோல்வி\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டத்தில் ரஷிய வீராங்கனை ‌ஷரபோவா, கனடா வீராங்கனை பவுச்சர்டிடம் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார்.மாட்ரிட் ...\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தாவை தோற்கடித்து பஞ்சாப் அணி 6–வது வெற்றி\nஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்து 6–வது வெற்றியை பெற்றது. 10–வது ஐ.பி.எல். 20 ...\n3-வது ஒருநாள் கிரிக்கெட்: விராட் கோலி சதம் வீண், இந்தியா மீண்டும் தோல்வி -ஆஸ்திரேலியா வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்தது. மேலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரையும் இழந்ததுஇந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3–வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் ...\nஜிம்பாப்வேயை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி\nஜிம்பாப்வேக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ...\nகெய்ல் அதிரடி சதம் வீண்\nஇங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரில், வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கேல் அதிரடியாக 62 பந்தில் 151 ரன் விளாசியும் சாமர்செட் அணி பரிதாபமாக தோல்வியைத் ...\nநீட்டா அம்பானி விருந்தில் திளைத்த மும்பை அணி வீரர்கள்\nபிரிமியர் கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற மும்பை வீரர்களுக்கு தனது வீட்டில் விருந்து கொடுத்தார், அணி உரிமையாளர் நீட்டா அம்பானி.எட்டாவது பிரிமியர் கிரிக்கெட் தொடரின் பைனலில் அசத்திய ...\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி சென்னையில் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் நடக்கவுள்ளது.வரும் அக்டோபர் மாதம் இந்தியா வரவுள்ள தென் ஆப்ரிக்க ...\nஷரபோவா பிரெஞ்ச் ஓபன் தொடரை கைப்பற்றினார்\nபிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷ்யாவின் ஷரபோவா, ஜெர்மனியின் கெர்பர், ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசர் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thechoice.one/2017/08/02/", "date_download": "2019-02-21T15:52:12Z", "digest": "sha1:YQKXEKMDYHTYBUJC6ZLANPKPGBOFWWDU", "length": 3240, "nlines": 78, "source_domain": "thechoice.one", "title": "August 2, 2017 - The Choice", "raw_content": "\nநபி (ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஷைக் ஸிபூர்-ரஹ்மான் அல் முபாரக்புரி அவர்களின் வாழ்க்கையில் முழுமையான அதிகாரப்பூர்வ புத்தகம் உள்ளது. இது உலக முஸ்லிம் லீக் முதல் பரிசு வென்ற புத்தகமாக கௌரவிக்கப்பட்டது. புத்தகம் முஹம்மது வாழ்க்கை பல்வேறு கட்டங்களை கணக்கில் எடுத்து. இந்த புத்தகம் குர்ஆன் பப்ளிஷிங் மற்றும் அச்சகம், ரியாத் ஆகியவற்றிலிருந்து விரிவான மேற்பார்வைக்கு உட்பட்டது மற்றும் அனைத்து ரசிகர்களுக்கும் நம்பகமானதாகவும் பொருத்தமானதாகவும் கருதப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/02/05/173-maha-periyava-on-pasupathi/", "date_download": "2019-02-21T16:43:18Z", "digest": "sha1:LJ3JS4WJGWNB64OQ4HKYYHMAVNUXBCFL", "length": 40268, "nlines": 153, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "173. Maha Periyava on Pasupathi – Sage of Kanchi", "raw_content": "\nபரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமான ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல. பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.\nதழையைக் கண்ட இடமெல்லாம் ஒடுகிற பசுவைப் போல், இந்திரிய சௌக்கியத்தைத் தேடி ஒடிக்கொண்டேயிருக்கிறோம் நாம். பசுவின் சொந்தக்காரன் அதைக் கட்டிப் போடுவதைப்போல் பசுபதியான ஈசுவரன் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறான்.\n‘எங்கே கட்டியிருக்கிறான், கண்ணுக்குக் கட்டு எதுவும் தெரியவில்லையே’ என்று தோன்றும். ஆனாலும் நம்மை அறியாமலேயே இந்தக் கட்டைப்பற்றி நாம் அவ்வப்போது பேசுகிறோம். ஒரு காரியத்துக்காக நாம் எத்தனையோ முயற்சி செய்கிறோம்; அப்படியும் அது பலிதமாகவில்லை; இச்சமயத்தில், ‘முடிந்ததெல்லாம் செய்தேன்; ஆனால், கர்ம பந்தம் யாரை விட்டது காரியம் ஜயிக்கவில்லை’ என்று சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். ‘பந்தம்’ என்பதுதான் ‘கட்டு’. நம்முடைய பூர்வ கர்மாவினால் நம்மைக் கட்டியிருக்கிறார் பசுபதி.\nகயிற்றால் கட்டப்பட்ட பசுவுக்கு, அந்தக் கட்டின்மீது கோபம்தான் வரும். ஆனால் கட்டை அவிழ்ந்துவிட்டால் என்ன ஆகிறது அது அசலான் தோட்டத்தில் மேய்கிறது. அவன் அதை வெளுவெளு என்று வெளுத்துக் கட்டுகிறான். பட்டியில் கொண்டுபோய் அடைக்கிறான். அப்போதுதான் பசுவுக்குத் தன்னைக் கட்டிப் போட்டிருந்தது எவ்வளவு நல்லது என்று தெரிகிறது.\nஇப்படியேதான் கர்மக் கட்டைப்பற்றி நமக்குக் கோபம் வருகிறது. ஈசுவரன் இப்படி ஒரு கட்டைப் போடாவிட்டால் நமக்குத் தோல்வி, துக்கம் இதெல்லாம் ஏற்படாது. தோல்வியும் துக்கமும் வருவதால்தான் நாம் இப்போது ‘நமக்கு இவ்வளவுதான் பொசிப்பு’ என்கிற புத்தியைப் பெற்று, இருக்கிற மட்டும் திருப்தியுடன் நிம்மதியுடன் வாழக் கொஞ்சமாவது முயல்கிறோம். இவை இல்லாவிட்டால் நம்முடைய ஆசைக்கும், நாம் போடுகிற ‘ப்ளானு’க்கும் முடிவே இராது. இத்தனை பலமான கட்டு இருக்கும்போதே, நம்மில் ஒவ்வொரு தனி மநுஷ்யனின் ஆசைக்கும் இந்த சிருஷ்டி முழுவதையும் ஆஹுதி பண்ணினாலும் போதாமலிருக்கிறது. பூலோகம் போதாதென்று, இப்போதே சந்திர மண்டலம், மார்ஸ் என்று பேசுகிறோம். கட்டு இல்லாவிட்டால் கேட்கவே வேண்டாம். இப்போதே இத்தனை போட்டி, பொறாமை, சண்டை என்றால் அப்போது எப்படியிருக்கும் என்று கற்பனை கூடச் செய்ய முடியாது. நம் ஆசை அவ்வளவையும் காரியத்தில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்யாதபடி கர்மம் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறதோ, நாம் பிழைத்தோமோ\nபசுவைக் கட்டிப் போடாவிட்டால் அது பயிரையும் பாழாக்குகிறது; தானும் அடிபடுகிறது. அதுபோல் கர்மாவால் ஈசுவரன் நம்மைக் கட்டிப் போடாவிட்டால் நம்மையும் கெடுத்துக் கொண்டு லோகத்தையும் கெடுத்து விடுவோம் – இப்போதே கெடுக்கிறோம். துர்பலத்திலேயே இவ்வளவு கெடுத்தால், சுயேச்சை பலம் பூரணமாக இருக்கும்போது எவ்வளவு கெடுப்போம்; கயிறு போட்டுக் கட்டுவதால்தான், ஏதோ ஒரு சமயத்திலாவது பசுவுக்குக் கட்டுத் தறியிடம் வந்து படுக்க முடிகிறது. கர்மம் கட்டுவதால்தான், நாமும் எப்போதாவது அதற்கு முளையான ஈசுவரனிடம் சித்தத்தைப் படுக்க வைக்கிறோம். இல்லாவிட்டால், பகவானை அடியோடு மறந்து, இப்படியே சம்ஸாரத்தில் உழன்று கொண்டு தானிருப்போம்.\nநம்முடைய க்ஷேமத்து��்காக, நாமே நமக்கு அதிக உபத்திரவத்தை உண்டாக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக, பகவான் நம்மைக் கட்டிப் போட்டிருக்கிறார். ‘எப்பொழுது அவிழ்த்து விடுவீர்’ என்று அவரைக் கேட்டால், ‘ஒருவருக்கும் ஒரு தீங்கும் செய்யாமல், அதனால் உனக்கும் பாபம் உண்டாக்கிக் கொள்ளாமல் இருக்கிற பக்குவம் வந்தால், அவிழ்த்து விடுவேன்’ என்கிறார்.\nகுழந்தை விஷமம் செய்தால், கட்டிப் போடுகிறோம். நம்மிடம் ‘ஆசை’ என்ற விஷமம் இருப்பதால், நம்மைப் பசுபதி கட்டிப் போட்டிருக்கிறார். குழந்தைக்கு விஷம புத்தி போய் விட்டால் அப்புறம் கட்டமாட்டோம். நமக்கு ஆசை போய்விட்டால் ஈசுவரனும் நம்மை அவிழ்த்து விடுவார். ஆசையினால்தான் பலருக்குப் பலவிதக் கஷ்டங்களை உண்டாக்கி, நாமும் கஷ்டப்படுகிறோம். ஆசை போய்விட்டால், யாருக்கும் நம்மால் கஷ்டம் இல்லை. அப்போது கட்டும் இல்லை; அவிழ்த்து விடுவார்.’\nகட்டு போய்விட்டது என்பதால் அசலான் தோட்டத்தில் மேயமாட்டோம். ஏனென்றால், அசலான் தோட்டத்தில் மேயாத புத்தி நமக்கு வந்த பிறகுதான் பசுபதி கட்டையே எடுக்கிறார். கட்டு போனபின் நாம் கட்டுப்பட்ட நிலையிலிருந்து உயர்ந்து கட்டியவனின் நிலைக்கே போய்விடுவோம். கட்டு இருக்கிற வரையில் நாம் வேறு, ஸ்வாமி வேறு என்று பூஜிக்கிறோம். கட்டு போய்விட்டால் நாமே அவன் என்று தெரிந்து கொள்வோம். அப்புறம் பூஜைகூட வேண்டாம்.\nஒரு நிலை வரையில் ஜீவன் பசு என்று சுருதியும் சொல்கிறது. அது எந்த நிலை\nஎன்று சொல்லியிருக்கிறது. இதற்குப் பொதுவாக, ‘இஷ்ட தேவதையை விட்டுவிட்டு அதற்கு அந்நியமான தேவதையை உபாஸிக்கிறவன் ‘பசு’ என்று பொருள் சொல்வார்கள். அது தவறு. ‘தான் பூஜிக்கிற தேவதை தனக்கு அந்நியமானது என்று நினைத்து எவன் பூஜை செய்கிறானோ அவன் ‘பசு’ என்பதே சரியான அர்த்தம். இப்படி பகவான் வேறு, பக்தன் வேறு என்ற பேத புத்தி இருக்கிற வரையில் கர்மா உண்டு. கர்மா உள்ள வரையில் கட்டும் உண்டு.\nஅதற்காக, இப்போதே நமக்கு பேத புத்தி போய்விட்டதாக நாம் பிரமை கொள்ளக் கூடாது. பாசாங்கு பண்ணக்கூடாது. உண்மையாகவே பேத புத்தியைப் போக்கிக் கொள்ள வேண்டும். அப்படிப் போகாத வரையில் சாஸ்திரோக்தமான கர்மங்களைச் செய்யத்தான் வேண்டும்.\n‘ஸ்வாமிகள் என்ன இப்படிச் சொல்கிறார் இத்தனை நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போ��ு இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிற கர்மத்தைச் செய்யத்தான் வேண்டும் என்கிறாரே இத்தனை நாழி கர்மா இருந்தால் கட்டும் உண்டு என்று சொன்னார். இப்போது இவரே அநுபவத்தில் அபேத ஞானம் வருகிற சாஸ்திரம் விதிக்கிற கர்மத்தைச் செய்யத்தான் வேண்டும் என்கிறாரே இந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா இந்தக் கர்மம் மட்டும் கட்டிப் போடாதா’ என்று உங்களுக்குத் தோன்றும்.\nஇதற்குப் பதில் சொல்கிறேன்: ஆசை வாய்ப்பட்டுச் செய்கிற கர்மங்களின் கட்டை அவிழ்ப்பதற்கே சாஸ்திரம் விதிக்கிற தர்ம காரியங்களின் கட்டு உதவி செய்கிறது. அதெப்படி ஒரு கட்டு இன்னொரு கட்டை அவிழ்க்க உதவும் என்று கேட்கலாம். ஒரு திருஷ்டாந்தம் சொல்கிறேன்: ஒருத்தன் விறகுகளைக் கட்டிக் கொண்டு வருகிறான். மணி முடிச்சாகக் கட்டிவிட்டான். கயிற்றை அவிழ்க்க முடியவில்லை. அப்போது என்ன செய்வார்கள் தெரியுமா அந்தப் பழைய கட்டுக்குப் பக்கத்திலேயே அதைவிட இறுக்கமாக மற்றொரு கயிற்றைச் சுற்றி நெருக்குவார்கள். இந்த இரண்டாவது கயிற்றை முடிச்சுப் போடமாட்டார்கள். அப்படியே கெட்டியாக விறகுகளைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொள்வார்கள். இந்த இறுக்கலில் பழைய மணி முடிச்சுக் கட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகத் ‘தொள தொள’ என்று நெகிழ்ந்து கொடுக்கும். அதை அப்படியே அலாக்காக விறகுச் சுமையிலிருந்து கழற்றி விடுவார்கள். பிறகு புதிதாக இறுக்கிப் பிடித்துக் கொண்ட கயிற்றையும் விட்டுவிடுவார்கள். ஆக, புதிய கட்டு பழைய கட்டை அவிழ்க்க உதவி விட்டது. அப்புறம் இதையும் சுலபமாக எடுத்துப் போட்டு விட முடிந்தது.\nசாஸ்திரம் சொல்கிற தர்ம காரியங்களின் கட்டு, இரண்டாவது கயிறு போன்றது. அது முடிச்சுப் போட்டுக் கட்டுவது அல்ல; கட்டுகிற மாதிரி இருக்கும். சாஸ்திர விதிகள் ரொம்பவும் கறாராக, கண்டிப்பாக கட்டுப்படுத்துகிற மாதிரிதான் இருக்கும். ஆனால் இந்திரியங்கள் போடுகிற மணி முடிச்சான ஆசைக்கட்டிலிருந்து விடுபட்டு, கடைசியில் பூரண நிம்மதி, சௌக்கியம், விடுதலை பெற வேண்டுமானால், இந்தக் கட்டு இருந்தேயாக வேண்டும்.\nஆசைக்கட்டுப் போனபின் சாஸ்திரக் கட்டும் போய்விடும். ஆனால் முதலில் அது போவதற்காக இந்த இரண்டாவது கட்டை நாமாகப் போட்டுக் கொள்ள வேண்டும். தார்மிகமாக மநுஷ்ய காரியம், தேவகாரியம், பூஜை, யக்ஞம், பரோபகாரம், ஜீவாத்ம கைங்கரியம் எல்லாம் பண்ண வேண்டும். ஆசை போனபின் இந்தத் தெய்வ காரியங்கள், வைதிக காரியங்கள், சமூக காரியங்கள் எல்லாம் கூட நின்றுவிடலாம்.\nஇந்த நிலையை ஒருவன் அடைகிறபோது தேவதைகளுக்கெல்லாம் இப்படிப்பட்ட சாதகனிடம் கோபம் வருமாம். (தேவதைகள் வேறு; தெய்வம் எனறு பொதுவில் சொல்லப்படும் ஸ்வாமி வேறு.) * மனிதன் வைதிக காரியம் செய்தால்தான் தேவதைகளுக்கு ஆஹுதி கிடைக்கும். இல்லாவிட்டால் அவர்கள் பட்டினிதான். எனவே இவன் கர்மாவை விட்டு, யக்ஞம், தர்ப்பணம், பூஜை இவற்றை நிறுத்தி விட்டால் தேவர்களுக்குச் சாப்பாடு கிடைக்காது. எனவேதான் கோபம் வரும். மாடு கறவை நின்றுவிட்டால் அப்புறம் அது பிரயோஜனம் இல்லை என்று தீனி போடுவதை நிறுத்தி விடுகிறோம் அல்லவா மனிதனின் ஆசையெல்லாம் நின்று விட்டால், எந்த தேவதையின் அநுக்கிரகமும் இவனுக்கு வேண்டாம் என்றாகி, அவற்றுக்கு இவன் ஆஹுதி தருவதும் நின்றுவிடும். மனிதனின் கர்மம் நின்றுவிட்டால் அப்புறம் தேவதைகளுக்கு அவனால் பிரயோஜனம் இல்லை. இது காரணமாகத்தான், புராணங்களில் பல ரிஷிகள் பிரம்ம ஞானத்தை அடையத் தபஸ் செய்த போது தேவதைகள் பிரதிபந்தகம் (இடையூறு) விளைவித்ததாகப் பார்க்கிறோம்.\nஇதனால்தான் ஸம்ஸ்கிருதத்தில் அசட்டுக்கும் அஞ்ஞானிக்கும், ‘தேவனாம் ப்ரியன்’ என்றே ஒரு பெயர் ஏற்பட்டிருக்கிறது. ‘தேவனாம் ப்ரியன்’ என்றால் ‘தேவதைகளுக்கு இஷ்டமானவன்’ என்று அர்த்தம். அது ஏதோ புகழ்ச் சொல் போலத் தோன்றும். ‘தேவனாம் ப்ரிய அசோக்’ என்று அசோகச் சக்கரவர்த்திக்கூடக் கல்வெட்டுகளில், ஸ்தூபிகளில் எல்லாம் தம்மை வர்ணித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், உண்மையில் எவன் தேவதைகளுக்கு திருப்தி செய்கிற நிலைக்கு மேற்பட்ட ஞானத்தை ஒரு நாளும் தேடிப் போகாமல், கர்மத்திலேயே உழலுகிற அசடோ, அவனே ‘தேவனாம் ப்ரியன்’.\nபழைய காலத்தில் ஞானம் வந்தவர்களும்கூட சாஸ்திரக் கர்மாவை விடத் தயங்கினார்கள். மற்றவர்களுக்கு வழி காட்டுவதற்காக, இவற்றை தங்களுக்கு அவசியமில்லாமலும் கூடத் தொடர்ந்து செய்து வந்தார்கள். நாமோ, சிறிது கூடத் தயக்கமில்லாமல், ஹாய்யாக சகல சாஸ்திர தர்மங்களையும் விட்டுவிட்டோம். ஆனால் ஞானியாகத்தான் ஆகவில்லை.\nஞானியில்லை என்றால், ‘தேவனாம் ப்ரியர்’களாகவாவது இருந்தால், அவர்களுடைய பிரீதியால், நாம் செத்துப்போன பின் தேவலோகத்துக்குப் போகலாம். தேவலோகம் என்பது ஒரு கேளிக்கை லோகம். அது மோக்ஷமல்ல. மோக்ஷம் என்பது இந்திரியங்களுக்கு எட்டாத ஆத்மானந்தத்தை சாசுவதமாகத் தருவது. தேவலோகம் என்பது நம் வைதிக கர்மாவினால் கிடைத்த புண்ணியம் தீருகிற காலம் வரைக்கும் மட்டுமே போக போக்கியங்களைத் தருகிற இடம். புண்ணியம் தீர்ந்தபின் பூலோகத்துக்குத் திரும்பத்தான் வேண்டும். மோக்ஷ சுகத்துக்கும், தேவலோகம் என்கிற ஸ்வர்கத்தின் இன்பத்துக்கும், அஜகஜாந்தரம். இருந்தாலும் துக்கமும் கஷ்டமும் நிறைந்த மநுஷ்ய லோகத்திலிருந்து நாம் தேவ லோகத்துக்காவது போனால் விசேஷம்தான். நாம் இதற்காகவே வழி பண்ணிக் கொண்டிருக்கிறோமா அதுவும் இல்லை. தேவதைகளுக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம் அதுவும் இல்லை. தேவதைகளுக்குத் திருப்தி தருகிற வைதிக கர்மங்களை விட்டுவிட்டபின் அவர்களுக்கு எப்படிப் பிரியமானவர்கள் ஆவோம் நாம் ‘நரகவாஸீனாம் ப்ரியர்’களாகவே இருக்கிறோம் – நரகத்திலிருப்பவர்கள், நமக்குத் துணையாக இவர்களும் வரப் போகிறார்கள் என்று நம்மைப் பற்றிப் பிரியமான எண்ணுகிற ஸ்திதியில்தான் இருக்கிறோம்.\nதுஷ்டர்களாக இருப்பதைவிட, அசடுகளாக ஆவது சிலாக்கியம். முதலில் நாம் அசடுகளான தேவனாம்பிரியர்களாக ஆகவேண்டும். அப்புறம் பசுபதி கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டை அவிழ்த்து விடுவார். (தேவலோகத்தை விரும்பாமல், பற்றின்றி கர்மா செய்தால், இக்கர்மாவே சித்த சுத்தி தந்து ஞானத்துக்கு வழிகோலும்.) அப்புறம் தேவதைகளின் பிரியத்தையும், அப்பிரியத்தையும் பொருட்படுத்தாத ஞானி ஆகலாம். அப்போது பசு (ஜீவன்) – பாசம் (கயிறு) – பதி (ஈசுவரன்) என்கிற மூன்றில் பசுவும் பாசமும் போய், பதி மட்டுமே இருக்கும். பசுவான நாமே பதியாகி இருப்போம்.\nசைவ சித்தாந்தத்தில் பசு – பதி – பாசம் என்று எதைச் சொல்கிறார்களோ, அதுதான் ஆதிசங்கரரின் அத்வைத வேதாந்தத்தில் ஜீவன் – பிரம்மம் – மாயை என்று சொல்லப்படுகிறது. சங்கரரும் பசு – பாசம் என்ற பதங்களையே ‘ஸெளந்தர்ய லஹரி’ சுலோகம் ஒன்றில் பிரயோகித்திருக்கிறார்.\nசிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:\nபராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் பஜனவான்\n உன்னை எவன் பூஜிக்கிறானோ அவன் பசு, ப��சம் என்கிறவற்றின் சேர்க்கையால் உண்டாகிற விபரீதத்தைப் போக்கிக் கொண்டு ஸதா காலமும் பரமாநந்தம் என்ற ரஸத்தையே ருசிக்கிறான்.)\n* இதற்கு அடுத்த உரையான “தேவர்கள்” என்பதில் இதன் விளக்கம் வெளியாகியிருக்கிறது.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/10/17/china.html", "date_download": "2019-02-21T16:46:48Z", "digest": "sha1:EXBGX57BM4DMXW3WA5HS4ACN37VDX6PK", "length": 11170, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீன விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர் | Chinese astronauts return to earth, next manned flight in 2007 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n17 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n59 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nசீன விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்\nசீன விஞ்ஞானிகள் 2 பேர் விண்வெளியில் தங்களது 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பத்திரமாக தரைஇறங்கினர்.\nசீனாவின் சென்ஜோ-6 என்ற விண்கலத்தில் ஃபி ஜூன்லாங், நை ஹைஸ்ஹெங் ஆகிய இரு வீரர்கள் விண்வெளிக்குஅனுப்பப்பட்டனர். இருவரும் தங்களது 5 நாள் விண்வெளி ஆய்வுகளை முடித்து கொண்டு மங்கோலியாவில்இன்று பத்திரமாக தரையிறங்கினர்.\nஇருவருக்கும் மிக உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.\n2வது முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி வெற்றி கண்டதன் மூலம் மனிதனை விண்ணுக்கு அனுப்பிய3வது நாடு என்ற பெருமையை சீனா பிடித்துள்ளது.\nவரும் 2007ம் ஆண்டில் மீண்டும் வீரர்களை விண்ணுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது சீனா. அப்போது அந்தவீரர்கள் விண்ணில் நடக்கவுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/123412", "date_download": "2019-02-21T15:30:00Z", "digest": "sha1:LNSGVYCDDPQC6UM2GZYMCSJRTAZMTAW2", "length": 8655, "nlines": 96, "source_domain": "www.todayjaffna.com", "title": "சுவிட்சர்லாந்துக்கு வருகைதரவிருக்கும் கிம் ஜாங் உன் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome சுவிஸ்லாந்து செய்திகள் சுவிட்சர்லாந்துக்கு வருகைதரவிருக்கும் கிம் ஜாங் உன்\nசுவிட்சர்லாந்துக்கு வருகைதரவிருக்கும் கிம் ஜாங் உன்\nஅமெரிக்க ஜனாதிபதி டிரம்புடனான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் நடைபெறலாம் என வடகொரிய அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.\nஇதன் ஒருபகுதியாக பெர்ன், டாவோஸ் மற்றும் ஜெனீவா நகரங்களில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்யும் பொருட்டு வடகொரியா அதிகாரிகளுக்கு கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்புக்கு பின்னர் இருநாட்டு தலைவர்களும் அடுத்த சந்திப்பு தொடர்பில் எதையும் உறுதிப்படுத்தாத நிலையில்,\nஅடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தயாராகி வருவதாக உறுதிப்படுத்தாத தகவல்கள் வெளியாகின.\nசிங்கப்பூரில் நடைபெற்ற சந்திப்பின்போது கிம் ஜாங் உன் அளித்த உறுதியை துரிதப்படுத்தும் நோக்கில் இந்த சந்திப்பு அமையலாம் என கூறப்பட்டது.\nவெள்ளியன்று வடகொரியா சென்ற அமெரிக்க செயலர் Mike Pompeo, இது தொடர்பில் விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.\nஆனால் அமெரிக்கா தரப்பில் அடுத்தக்கட்ட சந்திப்பானது நியூயார்க் நகரில் வைத்து நடத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளது.\nவடகொரியாவை பொறுத்தமட்டில் சுவிட்சர்லாந்தாக இருந்தால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளது.\nகாரணம் கிம் ஜாங் உன் தமது பாடசாலை காலம் முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் பெர்ன் மாகாணத்தில் தங்கியிருந்துள்ளார்.\nமட்டுமின்றி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு தெரிவு செய்யும் நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்று.\nவரலாற்று சிறப்புமிக்க ரொனால்ட் ரீகன் மற்றும் மைக்கேல் கோர்பச்சேவ் சந்திப்பானது 1985 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்றது.\nமட்டுமின்றி வடகொரியா மற்றும் தென்கொரியாவுக்கு இடையேயான போர் நிறுத்த நடவடிக்கைகளுக்கு சிறிய அளவில் சுவிட்சர்லாந்தும் காரணமாக அமைந்துள்ளது.\nஅது மட்டுமின்றி முதற் சந்திப்பிற்காக சிங்கப்பூரை தெரிவு செய்யும் முன்னர் வடகொரியாவின் தெரிவு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகராகவே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழில் முடிவெட்டி காசு கொடுக்காதவருக்கு 17 மாதம் சிறை\nNext articleபறக்கும் தட்டு மோதி வெடித்துச் சிதறியது இங்கிலாந்து கால்பந்து ஆட்டம் நடக்கும் அரங்கம் அருகே அதிர்ச்சி\nசுவிற்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த வர்த்தகர் பல இலட்சம் பணத்துடன் அந்நாட்டு பொலிஸாரினால் கைது\nசுவிஸ் தமிழர்களின் கொண்டாட்டங்களுக்கு வர உள்ள நெருக்கடி\nசுவிஸில் இருந்து இலங்கை வந்த யுவதிக்கு ஏற்பட்ட விபரீதம்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-02-21T16:32:07Z", "digest": "sha1:X2AUYT6NZQX3IEKQVDJUCKJBSXAHNXYX", "length": 9700, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "எல்சல்வடோர் முன்னாள் ஜனாதிபதிக்கு 10 வருட கடூழிய சிறை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஎல்சல்வடோர் முன்னாள் ஜனாதிபதிக்கு 10 வருட கடூழிய சிறை\nஎல்சல்வடோர் முன்னாள் ஜனாதிபதிக்கு 10 வருட கடூழிய சிறை\nமத்திய ஆபிரிக்காவிலுள்ள எல்சல்வடோர் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்தோனியா சகாவுக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nபணமோசடி மற்றும் பொதுமக்களின் பணத்தைக் கையாடிய குற்றத்திற்காக எல்சல்வடோர் ஜனாதிபதி என்தோனியா சகா (வயது-53) கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி என்தோனியா சகா, 300 மில்லியனுக்கும் அதிகமான பணத்தைக் கையாடிய குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நேற்று (புதன்கிழமை) அவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி அந்நாட்டின் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nமேலும், 260 மில்லியன் டொலர் பணமும் தண்டப்பணமாக அறவிட்டுள்ளது.\nகடந்த 2004-2009 வரை ஆட்சியில் இருந்த என்தோனியா சகாவின் கட்சியைச் சேர்ந்த பணமோசடிகளுக்கு உதவிபுரிந்த நிர்வாக அதிகாரிகள் 6 பேருக்கும் 3-16 வருடங்கள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nசகாவிற்கு பின்னர் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட மவுறிசியா ஃபனீஸீம் மக்களுக்குச் சொந்தமான அரசாங்கத்தின் பணத்தை தனது சுற்றுலாப் பயணத்திற்காகவும் சொந்த வீட்டு மற்றும் வைத்திய செலவுகளுக்காகவும் பயன்படுத்திய குற்றச்சாட்டிற்காக நிகராகுவா நாட்டிற்கு நாடுகடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nகனேடிய தொழிற்சாலை ஊழியர்களை தாக்கிய பெண்ணுக்கு சிறைத் தண்டனை\nரொறன்ரோவிலுள்ள கனேடிய ரயர் தொழிற்சாலையின் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண்ணுக்கு ஏழு ஆண்டுகள் ச\nவேலூர் மத்திய சிறையில் சோதனை\nவேலூர் மத்திய சிறையில் இன்று (சனிக்கிழமை) காலை திடீர் சோதனை நடத்தப்பட்டுள்ளது. குறித்த சிறையிலுள்ள க\nரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர்கள் உயர்நீதிமன்றில் மேன்முறையீடு\nமியன்மாரில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரொயிட்டர்ஸ் செய்திச் சேவையின் ஊடகவியலாளர்கள், உயர் நீதிமன்றத்\nதடுப்பு காவலிலிருந்த கைதியின் கொலை விவகாரம் தொடர்பில் விசாரணை\nஅம்பாந்தோட்டை, ��ங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியை க\n – 27 பேர் உயிரிழப்பு (2ஆம் இணைப்பு)\nதஜிகிஸ்தான் சிறையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக உள்துறை அமைச்சு அதிகாரி\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/110135", "date_download": "2019-02-21T16:06:28Z", "digest": "sha1:44WWA7EYQ6MAE3RZIYPXPNI5T4QKOI2R", "length": 10104, "nlines": 170, "source_domain": "kalkudahnation.com", "title": "சட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களைவைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் சட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களைவைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது\nசட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களைவைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் கைது\nசட்ட விரோதமாக கடவுச்சீட்டுக்களைவைத்திருந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nவெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைபெற்றுத்தருவதாக கூறி பல ஊர் இளைஞர்களிடமிருந்து பணத்தினையும் கடவுச்சீட்டுக்களையும் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய வந்த நிந்தவூரைச் சேர்ந்த இளைஞரை ஏமாற்றப்பட்ட இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்கு வழங்கிய தகவல்களை அடுத்த சம்மாந்துறைபொலிஸார் நேற்று முந்தினம் வியாழக்கிழமை (07) சுற்றிவளைத்துகுறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.\nகைது செய்யப்படட இளைஞரிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த 14கடவுச்சீட்டுக்கள் மற்றும் ���ணனி உபகரணங்கள் உள்ளிட்ட ஆவணங்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வு உத்தியோகத்தர்தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்ட இளைஞரை சம்மாந்துறை பொலிஸார் வெள்ளிக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர் செய்ததை அடுத்து மேலதிக விசாரணைக்கான 14 நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனதாகவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் குற்றப் புலனாய்வுஉத்தியோகத்தர் மேலும்தெரிவித்தார்.\nPrevious articleகிழக்கில் கல்வியை முன்னேற்ற பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்\nNext articleசுதந்திர ஊடக கண்கானிப்பு மையத்தின் மாவட்டஒன்றுகூடல்\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nசர்வதேச குர்ஆன் போட்டியில் 5ம் இடம் பெற்ற மாணவன் கௌரவிப்பு\nகல்குடா சைடாவினால் பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு.\nஏறாவூர் படுகொலையும் படிப்பினைகளும் – ஜுனைட் நளீமி\nதொலைந்த கமெராவை ஒப்படைத்த முஸ்லிம் இளைஞர்\nசிந்தனையைக் கூராக்கும் நேரம்- சட்டத்தரணி பஹ்மி முஹைதீன்\nயாழ்.மாவட்ட வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான செய்திகள் வதந்தியே-Dr.மாஹிர் விசேட செவ்வி\nஒருநாள் போட்டியில் பதற்றம் – ரசிகர்களுக்கு இடையில் மோதல்.\nகல்முனை மாநகரில் அதிகாரமற்றிருப்பதே அ.இ.ம.கா வளர்ச்சிக்கு உரம்\n(வீடியோ) புதிய தேர்தல் முறைப்படி எவ்வாறு வாக்களிப்பது\nஓட்டமாவடியில் பாரிய விபத்து.ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலையில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/01/blog-post_23.html", "date_download": "2019-02-21T16:46:25Z", "digest": "sha1:WR44U4WODBOB75PAWJKFYTDJAQRH7OXT", "length": 26518, "nlines": 382, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: பிளாக்மெயில்", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nஇருந்துட்டு வாரேன் ஒரு மாசம்\"\nஉயிர் வலி வாலோடு போச்சென\n90'-களில் எழுதிய என் கவிதை ஒன்று தெய்வாவிடம் இருந்திருக்கும் போல, அனுப்பி தந்தான். சற்று டிங்கரிங் பார்த்தேன். நன்றி தெய்வா.\nஅலைபாயுதே வசனம் மாதிரி சில சமயம் தேவதையாயும் சில சமயம் ராட்சசியாகவும் இருப்பவளே மனைவி\nஅருகில் இல்லாத போது தான் அருமை தெரியும்\nஆஃப்டர் மேரெஜ்க்கு அப்புறம் படிச்சா ஒரு வேளை புரியலாம்...\nவசந்த் சொல்ற மாதிரி ஒரு வேள கல்யாணம் ஆயிட்டா புரியுமோ \nஅண்ணா பிள்ளையார் எறும்பு பொல்லாதது இல்ல.பாக்கத்தான் பயமாருக்கும்.கடிக்காது உங்களைப்போல \nஉங்களின் சிந்தனையும் அதை வெளிபடுத்தும் விதமும் என்னை வியக்க வைத்து கொண்டே இருக்கிறது அண்ணா...\nநல்ல சிந்தனை, வாசித்து முடிக்கையில் மெல்லிய புன்னகை எழுகிறது. கலக்குங்க மக்கா. அப்படியே சிறுகதைகளும் எழுதினால் நல்லா இருக்கும்.\n”கழிவறை கண்ணாடி ஸ்டிக்கர் பொட்டு\nஎன்னால் முடிந்தது உன் தங்கைக்கு\nஅழைத்து உன் ஊடல் ரசிப்பது\nஇரவுகளில் உன் இரண்டொரு அழைப்புகளைத் தவற விடுவது”\nகவிதை ரொம்ப அழகு பா.ரா. :)..\nபிள்ளையார் எறும்பு சிவனேன்னுதான இருக்கும் :))\nநல்லதொரு அருமையான கவிதை. பழையது எனினும் சொல்லும் இனிமை புதிது.\nபிள்ளையார் எறும்பு சிவனேன்னுதான இருக்கும் :))//\n90 ரிலே நல்ல அழகான வரிகள்\nபிரியப் பிரிய முறுக்கேறும் கயிறு.\nஓட்டு போட்டிருக்கிறேன்றாலும் இந்தக்கவிதை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு உடலாக அல்லது நுகர்வு பொருளாக பார்ப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. தவறாக இருப்பின் மன்னிக்கவும்\n:) படிச்சு முடிக்கவும் சிரிப்பு வந்தது.\nஇதையெல்லாம் மகாம்மா படிச்சாங்கன்னா உங்களை விட பாக்கியசாலி யாருமில்லை, இங்கே..\nசந்தனமுல்லை கேள்வி நியாயமாகத்தான் படுகிறது. இருப்பினும் வார்த்தை விளையாட்டு ரசிக்கவைக்கிறது.\nஇப்ப்த்தெரியுந்துங்களா மனைவியின் அருமை....தமிழ்மண விருதுக்கு வாழ்த்துக்கள்...\nதிருமணம் ஆகாத போதும் இதை உணர்ந்ததுண்டு தந்தைக்கு துணையாக கடைசி மகனான என்னை விட்டுவிட்டு தாய் செல்லும் பொழுது.\nபள்ளியின் வாலாக உருவகப்படுத்தி கொள்ளாமல் அதனுடைய துடிப்பை மட்டும் கருத்தில் கொண்டேன்.\nமுல்லையின் புரிதலில், அவர்களுக்குத் தோன்றிய கருத்துக்களை வெளிப்படையாக வைத்ததற்கு முதலில் நாம் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டியிருக்கிறது. அது, வலைப்பக்கங்களில் அதிகமாகத் தேவைப்படுவதாய் நினைக்கிறேன்.\nஎனக்கு இந்தக் கவிதை இப்படித்தான் அர்த்தமாகிறது. இங்கு ���ால்தான் உடல். உயிரற்ற அதனை எதுவேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் தூக்கிச் செல்ல முடிகிறது.எங்கே உறுத்தல் என்றால், எறும்பில்தான்.\nஎனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மக்கா. உங்க ”குசும்பை” ரசிச்சேன்.\nமுல்லை சொல்வது வாஸ்த்தவம்தான்.இதை நான் எழுதிய சமயம் அப்படியாக யோசித்திருக்கிறேன் போல என்றுதான் புரிகிறது எனக்கும்.உங்களின் எறும்பு குழப்பத்திற்கு என் டிங்கரிங்கில் தவறும் இருக்கலாம் போல.அந்த பழைய கவிதையை கீழே அப்படியே பதிகிறேன்.\nமன்னிப்பெல்லாம் வேணாம் மக்கா.உண்மையில் சந்தோசமாக இருக்கிறது.மாது சொல்வது போல் இது நம் வலை குடும்பத்தில் தேவையான ஒன்றே..ஆனாலும் முல்லை,அதுவும் சேர்த்துத்தானே தாம்பத்யம்\nநிழலின் 100-வது இடுகை. வாழ்த்துக்கள் மக்கா.\nவாலை மட்டும் விட்டுச் செல்லும்\nஉயிர் வலி வாலோடு போச்சு\nஅவள் பாட்டுக்குச் சொல்லிப் போனாள்\nபல்லிக்கும் அவளுக்கும் ஒரே வலி\nவெறும் வாலின் இழ்ப்பு பல்லிக்கு\nஎப்ப நகருமோ எறும்பின் நடுவே\nஅருமையான கவிதை பா.ரா அண்ணா\nபிள்ளையார் எறும்பு பொல்லா எறும்பு.//\nஒரு ஐஞ்சாறு வயசுல பாண்ட்ஸ் டப்பால ஷெல்ப்ல இருந்த பல்லியை நான் மடக்க அதன் வால் துடித்த துடிப்பு இன்னும் என் கண்ணுக்குள் இருக்கு. பல்லி மட்டும் சமத்தா ஓடிடுச்சி. அந்த குற்றவுணர்ச்சி இன்னும் என் மனசுல இருக்கு. நிற்க\nபல்லி வாலினையும், புள்ளையார் எறும்பையும் வைச்சி பின்னீட்டீங்க.\nநேசனின் இந்த வார்த்தைகளோடு ஒத்துபோகிறேன் சித்தப்ஸ் :)\nநிழலின் 100-வது இடுகை. வாழ்த்துக்கள் மக்கா.\nமிகுந்த நன்றியும் அன்பும் மக்கா\nப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,\nகண் மூடித் திறந்தது போல் இருக்கு.\nஇப்போது மாற்றி எழுதியதை விட முன்பு இருந்தது எனக்குப் பிடித்திருக்கிறது. விளக்கமாக இருக்கிறது. நன்று.\nஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...\nஇந்த கவிதைக்கு கமெண்ட் எழுத\nஆசை தான். என்ன செய்ய..\nஎனக்கு திருமணம் ஆகி விட்டது\nமுகப்பில் வாசித்த போதும் சரி\nபின்னூ வில் முன் எழுதியதை வாசித்த போதும் சரி நுகரத்தருவதான பாவனைதான் நுகர்வாக பார்ப்பதாய் என் புரிதல் இல்லை\nஆனால் சந்தோஷமாக இருக்கிறது அம்மா பிரியத்தில் இதுதான் இவன் என்று இருக்கையில் ஒரு நாள் வீடு வரும் தோழி திட்டிக் கொண்டே அறையை ஒழுங்கு செய்வது போல\nஇப்பிடியும் வரணும்ல அதுதானே ஆரோக்கியம்\nஇளவரசர் நிறைய ஊர் சுற்றட்டும்\nதங்கை முல்லை சொன்ன பின் இன்னொரு பார்வை தேவையெனப்படுகிறது. இந்தக் கவிதையை மறுவாசிப்புக்கு உட்படுத்தலாம்.அதற்கு எங்கள் அன்பு பாராவும் வழிவிட்டிருக்கிறார். இந்த விவாதம் புதிதாகவும் நேர்மையானதாகவும் இருக்கிறது. தகப்பன் சாமி என்பதை நான் பெண்பதப் படுத்துகிறேன்.\nஅண்ணன் இங்க இருக்கு நீங்க கேட்ட விசயம். மின்னஞ்சல் முகவரி சரியான்னு தெரியல, அதனாலதான் இங்க.\nபிள்ளையாருக்கு பிரச்னை இல்லை.. கல்யாணம் பண்ணிகிட்டவனுக்குத்தான் வாலின் வலி..\nக‌விதை ந‌ன்றாக‌ இருக்கின்ற‌து. ஆனால் பிள்ளையார் எறும்புக‌ள் சைவ‌மாச்சே அது வேற‌ எறும்பா இருக்கும் அண்ணா ந‌ல்லா யோசித்து பாருங்க‌.\nரொம்ப அருமையான இணக்கம் \"அந்த வாடி\"யில் தெரிகிறது. :))\nதிரும்பி கொண்டு நிற்கும் பிங்க் பொம்மை சூப்பர் அண்ணே. எப்டீங்க... எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க.. எப்டீங்க..\nஇதனுடன் சேர்த்து 100 க்கும் வாழ்த்துகள் பா.ரா\nரொம்ப நல்லாவே டிங்க்கரிங்க் பார்த்திருக்கீங்க பா.ரா ;)))))))))\nஅட டிங்கரிங் பண்ணாததே அருமையா இருக்கே. சுஜாதா அவர்கள் சொன்ன மாதிரி 1990 களில் உங்கள் உணர்வு அது. அதனை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் 1990 களில் என்று குறிப்பிட்டுவிட்டீர்கள்.\nஅதோடு சின்ன மாம்ஸ்(நேசன்) கவிதை செமையா இருக்கு\nப்ரியங்கள் நிறைந்த என் நண்பர்களுக்கு,\nஅதிகாலையில்,ரியாத் பயணம்.தனி தனியாக கை பற்ற இயலவில்லை.எல்லோருக்கும் நன்றி மக்கா.\nபசலை மணம் வீசும் கவிதை. எறும்பு ஊற கல்லும்​தேயும்.. ​அப்படியா பழைய கவிதையை திருத்திய பாங்கில் வியந்து​போகிறேன்\nநிழல் நீண்டு​நெடியதாய் எல்லாத் திணைகளையும் கடந்து விரியட்டும்.\nரசித்தேன் பாராண்ணே...(பழைய கவிதைதான் என் மரமண்டைக்குப் புரிஞ்சது... :-( )\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.vallalyaar.com/know-about", "date_download": "2019-02-21T16:07:11Z", "digest": "sha1:DGESH74HFTPLVEQAXNQKTMSUB7BIIGRM", "length": 3560, "nlines": 76, "source_domain": "tamil.vallalyaar.com", "title": "தெரிந்து கொள்ளுங்கள் « tamil.vallalyaar.com", "raw_content": "\nஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்\nசன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி\nஞான சற்குரு சிவ செல்வராஜ்\nசைவ உணவே மனித உணவு\nதவம் எப்படி செய்ய வேண்டும்\nதிருவருட்பா – பாத்திரத்தில் சிறந்தது\nசற்குரு சிவசெல்வராஜ் அவர்கள் எழுதி வெளியிட்டுள்ள ஞான நூற்கள்\nவடலூர் சத்தியஞானசபை “ஜோதி தரிசனம்” – விளக்கம்\nஞானிகள் உணர்த்தும் திருவடி – மெய்ப்பொருள்\nசன்மார்க்க அன்னை – வாலை கன்னி ‘ய’ குமரி\nஞான சற்குரு சிவ செல்வராஜ்\nசைவ உணவே மனித உணவு\nமெய்ஞ்ஞான உபதேசங்கள் வீடியோ – ஞான சற்குரு சிவசெல்வராஜ்\nகண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம்\nகாமத்திற்கு அடிமையாகாமல் இருப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/6000", "date_download": "2019-02-21T15:29:44Z", "digest": "sha1:LFH7G5NYR6AAPTCPHJ3LL3RH75BTEAB5", "length": 8506, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | விடுதலைப்புலிகளின் 25 வருட கால ஆவணம் சிக்கியது (Photos)", "raw_content": "\nவிடுதலைப்புலிகளின் 25 வருட கால ஆவணம் சிக்கியது (Photos)\nயாழ்ப்பாணத்தில் இப்போதுள்ள வாண்டுகள் - கொசுறுகள் பலருக்கும், 2002ம் ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறைப்படுத்திய இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசங்களுக்கு பயணம் செய்வதற்கான போக்குவரத்து அட்டை (பாஸ்) நடைமுறையே தெரிந்திருக்க வாய்ப்புண்டு.\nஆனால் இங்கு நியூஜவ்னா.கொம் பதிவேற்றியுள்ள பயண அனுமதி அட்டைகள், 25 வருடங்களுக்கு முன்னர் 1992ம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்ட பயண அனுமதி அட்டைகள்.\nஅன்று விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டு பிரதேசமான யாழ்ப்பாணத்திலிருந்து கடமைக்காக வவுனியா மாவட்டத்துக்கு செல்ல வேண்டிய அரசாங்க அலுவலர்கள், கிலாலி கடல் வழி ஊடாக படகில் கிளி.பூநகரிக்கு பயணம் செய்து அங்கிருந்து வவுனியாவுக்கு செல்ல வேண்டியிருந்தது. அப்போது வழங்கப்பட்ட பயண அனுமதி அட்டைகளே இவை.\nஇன்றைக்கு இந்த பயண அனுமதி அட்டைகள் வெள்ளிவிழாவும் (25 ஆண்டுகள்) கண்டு விட்டன. இன்றைக்கும் இவற்றை பொக்கிசமாக ஒருவர் பாதுகாத்து வருவதோடு, அந்த கால வாழ்க்கையை பசுமையான நினைவுகளாகவும் எம்முடன் பகிர்ந்து கொண்டார்.\n‘விடுதலைப்புலிகள் பாஸ் நடைமுற��யை கடைப்பிடித்து மக்களை துன்புறுத்தினர்’ என்று வாய் கிழிய காட்டுக்கூச்சல் கத்துபவர்களுக்கு, மக்களாலேயே விரும்பப்பட்டு ஒரு வரலாற்று ஆவணமாக இன்றும் கூட பாதுகாத்து வரப்படும் இத்தகைய பயண அனுமதி அட்டைகள் செம சாட்டையடி\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ் போதனாவைத்தியசாலையில் நகைகளைத் திருடும் திருடியின் முழு விபரங்கள் இதோ\nயாழில் பிரபல பாடசாலை மாணவர்கள் செய்த மோசமான செயல்\nபிள்ளையார் ஆலயத்தை ஆக்கிரமித்து அமைக்கப்படும் பெளத்த விகாரை\nதமிழ் மக்களை ஏமாற்றும் சம்பந்தன், சுமந்திரன்\nயாழில் பிறந்த 39 வயதான காவாலியின் உண்மையான அப்பா யார்\nசாட்டி கடற்கரையில் இரவில் அரங்கேறிய அசிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2019-02-21T16:21:36Z", "digest": "sha1:DLYV6NJWAJBMGZZDY5FX5Z3O3JRYV5Y2", "length": 8812, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமானி | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nசலாவுடன் மாயமான விமானியை தேட 27000 பவுண் நிதியுதவி\nவிமான விபத்தில் உயிரிழத்ந எமிலியானோ சலாவின் உடல் மீட்கப்பட்ட நிலையில், விமானியைத் தேடும் பணிகளுக்காக பிரபல கால்பந்தாட்ட...\nவிமானியின் கோபத்தால் ஏற்பட்ட பாரிய விபத்து\nவிமானிக்கு ஏற்பட்ட மன அழுத்தத்தால் விமானம் விபத்துக்குள்ளான கோர சம்பவம் ஒன்று நேபாளத்தில் நிகழ்ந்துள்ளது.\nமது போதையில் விமானத்தை இயக்க தயாரான விமானி கைது\nபோர்த்துக்கல் நாட்டில் குடிபோதையில் விமானத்தை இயக்க தயாரான விமானியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nநியூயோர்க்கில் ஹெலிகொப்டர் ஆற்றில் விழுந்து விபத்து : ஐவர் பலி \nநியூயோர்க் நகரிலுள்ள கிழக்கு ஆற்றுக்கு அருகில் ஹெலிகொப்டரொன்று தரையிறங்க முற்பட்ட போது நேற்று ஆற்றில் விழுந்து விபத்து...\nவிமானிக்கு இடம்தெரியாமையால் கூகுளின் உதவியுடன் பலாலி சென்ற அமைச்சர் \nஅமைச்சர் மஹிந்த அமரவீர பயணித்த உலங்குவானூர்தியின் விமானிக்கு பலாலி விமான நிலையம் தெரியாதமையால் ஆகாயத்தில் சுற்றிய நிலையி...\nலீலாக் காட்டுத் தீயை சினிமா பாணியில் அணைத்த விமானி\nகலிபோர்னியாவில் உருவாகி இருக்கும் காட்டுத் தீயை விமானி ஒருவர் சினிமா பானியில் அணைத்து இருக்கிறார்.\nசாகச விமானம் கடலில் விழுந்து விபத்து ( காணொளி இணைப்பு)\nஇத்தாலியின் தலைநகரான ரோமில் இருந்து சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள டெரசினா நகரில் விமான சாகச நிகழ்ச்சி நடைப்பெற்ற...\nஹெலிகொப்டரைத் தரையிறக்கி லொறி சாரதியிடம் வழி கேட்ட விமானி\nவழியைத் தவறவிட்ட விமானி ஒருவர், வழி கேட்பதற்காக ஹெலிகொப்டரைத் தரையிறக்கிய சம்பவம் கஸகஸ்தானில் இடம்பெற்றுள்ளது. கடும்...\nதுருக்கி விமானம் விபத்திற்குள்ளானதில் 32 பேர் பலி ( காணொளி இணைப்பு )\nதுருக்கி விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று விபத்திற்குள்ளானதில் விமானி உட்பட 16 பேரி உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள...\nஅவுஸ்­தி­ரே­லிய கடற்­க­ரையில் கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக விபத்­துக்­குள்­ளாகி விழுந்த விமானம் பெண்­ணொ­ருவர் பலி ; மூவர் காயம்\nஅவுஸ்­தி­ரே­லி­யாவின் குயீன்ஸ்­லாந்து மாநில கடற்­க­ரையில் சிறிய ரக விமா­ன­மொன்று அங்கு கூடி­யி­ருந்­த­வர்கள் முன்­பாக...\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.வி���்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/46905-bjp-leaders-activists-garlanding-viran-azhagumuthukon-statues.html", "date_download": "2019-02-21T16:13:30Z", "digest": "sha1:MG2PSGAU2SFV5H5JDD6GUGF55CTENDGA", "length": 18523, "nlines": 273, "source_domain": "dhinasari.com", "title": "அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை! - தினசரி", "raw_content": "\nமுகப்பு உள்ளூர் செய்திகள் அழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை\nஅழகுமுத்துக்கோன் சிலைக்கு பாஜக., சார்பில் தலைவர்கள் மரியாதை\nஅதன்படி, பாஜக., தொண்டர்கள் சூழ இன்று காலை கட்டாளகுளத்திற்குச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nசென்னை: வீரன் அழகுமுத்துக்கோன் 260வது பலிதானம் ஆன தினம் இன்று கடைபிடிக்கப் பட்டது. இதை முன்னிட்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.\nதமிழகத்தில் பாஜக., சார்பில் அங்கங்கே உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள். சென்னை எழும்பூரில் உள்ள சிலைக்கு மாலை அணிவித்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும் தமிழக பாஜக., மூத்த தலைவருமான இல.கணேசன், இது குறித்துக் கூறியபோது, “அடிமை வாழ்வை எதிர்த்த, கப்பம் கட்ட மறுத்த முதல் தமிழக மன்னன், ஆங்கிலேயருக்கு எதிரான சுதந்திரப் போரில் அந்நிய சூழ்ச்சிக்குப் பலியான இளம் மாவீரன், வீர அழகுமுத்து கோன் அவர்களது 260 ஆவது பலி தான நாளான இன்று (ஜூலை 11) காலை எழும்பூரிலுள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தேன்.\nபிறந்த நாள் அளவுக்கு நினைவு நாள் கொண்டாடப் படுவதில்லை. இன்றைய தினம் நினைவு நாள் அல்ல, பலிதான நாள். தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் நேரும் போது உயிரையும் தருவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும் என்பதற்கு உதாரணம் வீர அழகுமுத்து கோன் அவர்களது பலிதானம்.” என்று கூறினார்.\nஅவருடன் நடிகர் எஸ்.வி.சேகர், டால்பின் ஸ்ரீதரன் உள்ளிட்ட திரளான தமிழக பாஜக., நிர்வாகிகள் சென்று மாலை அணிவித்தனர்.\nஅதுபோல், மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தாம் தூத்துக்குடி மாவட்டத்துக்கே சென்று வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையில் கலந்து கொள்ள இருப்பதாகக் கூறியிருந்தார். “வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜையை முன்னிட்டு இன்று (11/7/2018) கட்டாளகுளத்திற்கு சென்று அவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய இருக்கிறேன். தமிழகத்தில் தோன்றிய சுதந்திரப் போராட்ட வீரர்களுள் தலைசிறந்தவரான வீரன் அழகுமுத்துக்கோனுக்கு பிரதமர் @narendramodi மோடி தலைமையிலான மத்திய அரசு நினைவு தபால்தலை வெளியிட்டு பெருமை சேர்த்தது என்பது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை. இந்நாளில் வீரன் அழகுமுத்துக்கோன் தியாகத்தை மனதில் ஏந்தி வீரவணக்கம் செலுத்துவோம். @byadavbjp @BJP4TamilNadu என்று குறிப்பிட்டிருந்தார்.\nஅதன்படி, பாஜக., தொண்டர்கள் சூழ இன்று காலை கட்டாளகுளத்திற்குச் சென்ற பொன்.ராதாகிருஷ்ணன், வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.\nஅசம்பாவிதங்களைத் தவிர்க்க இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.\nமுந்தைய செய்திசிலைத் திருட்டு வழக்கை சிபிஐ.,க்கு மாற்றுவதைத் தவிர வேறு வழியில்லை : அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nஅடுத்த செய்திஹாய் தமிழ் டைரக்டர் முருகதாஸ்ஜி… க்ரீன்பார்க் ஹோட்டல் நினைவிருக்கா : பகீர் கிளப்பிய நடிகை ஸ்ரீரெட்டி\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்த��றையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/whatsapp/", "date_download": "2019-02-21T16:37:04Z", "digest": "sha1:Z2TVIO3EDY6PQ4IKV7SDZPCBYPX4PQVU", "length": 10821, "nlines": 50, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Whatsapp", "raw_content": "\nWhatsApp : 2 மில்லியன் கணக்குகளை முடக்கிய வாட்ஸ் ஆப்\nஉலகின் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற சமூக வலைதளமான வாட்ஸ்ஆப், சமீபத்தில் 2 மில்லியன் அதாவது 20 லட்சம் வாட்ஸ்ஆப் கனக்குளை முற்றிலும் நீக்கி அதிரிச்சி அளித்துள்ளது. நீக்கப்பட்ட 75 சதவீத கணக்குள் தானியங்கி முறையில் அதிகப்படியான மெசேஞ்களை அனுப்பி வந்துள்ளன. இந்தியாவில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பெரும்பாலான சமூக வலைதளங்கள் மிக சிறப்பான முறையில் போலி செய்திகள் பரவுவதனை தடுப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளன. குறிப்பாக வாட்ஸ்ஆப் தகவல் பரிமாற்றும் தளத்தை இந்திய அளவில் […]\nWhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்\nஃபேஸ் ஐடி , டச் ஐடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் செயலி ஆப்பிள் பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சம் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயிலியில் இனைக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு சார்ந்த அம்சம் மிகப்பெரிய நன்மையை ஆப்பிள் பயனர்களுக்கு வழங்க உள்ளது. குறிப்பாக பயனாளர்கள் தங்களது தகவல்களை பாதுகாக்க வழி வகை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த பாதுகாப்பு முறையை தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் இயக்கிக் கொள்ளலாம். ஆப்பிள் ஐஓஎஸ் மொபைலில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு […]\nவாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் இணைக்க முயற்சி\nஉலகின் மிகப்பெரிய சமூக வலைதளமாக விளங்கும் ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களுக்கிடைய தகவல் பரிமாற்றம் செய்வற்கான நோக்கத்தை ஃபேஸ்புக் முயற்சி செய்கின்றது. இந்திய உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் வாட்ஸ்அப் முன்னணி தகவல் பரிமாற்ற செயலியாக உள்ள நிலையில், ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசஞ்சர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களும் அபரிதமான பங்களிப்பை கொண்டுள்ளன. குறிப்பாக இந்த மூன்று தளங்களும் தனத்தனியாக செயல்படுவதில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது. வாட்ஸ்ஆப் பயனர் ஃபேஸ்புக் மெசஞ்சர் செயலி பயன்படுத்துபவருக்கு […]\nTagged Instagram, Whatsapp, இன்ஸ்டாகிராம், மெசஞ்சர், வாட்ஸ்அப்\nஉலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்தது வாட்ஸ்அப்\nஇந்தியா உள்பட உலகளவில் போலி செய்திகளை தடுக்க 20 நிபுணர் குழுவை தேர்வு செய்து செய்துள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிபுணர்கள், தவரான தகவல்களைபரவுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் மற்றும் பொலிட்டிக்கல் சயின்ஸ் துறையை சேர்ந்த சகுந்தலா பானாஜி, பெங்களூரை சேர்ந்த அனுஷி அகர்வால் மற்றும் நிஷா பாஷன ஆகியோர் “வாட்ஸ்அப் கண்காணிப்பு வாட்ஸ்அப் மெசேஜ் மற்றும் இந்தியாவில் மொபைல் வன்முறைகள்” என்ற தலைப்பில் ஆய்வு […]\nவாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியது என்பது கூட தெரியாத பல அமெரிக்க மக்கள்\nஉலகளவில் பிரபலமான மெசேஜிங் பிளாட்பாரமாக இருந்து வரும் வாட்ஸ்அப் நிறுவனத்தை யார் வாங்கியுள்ளனர் என்று 50 சதவிகித அமெரிக்க மக்களுக்கு தெரியாது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து DcukDuickGo என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியுள்ளது என்பது 50 சதவிகித அமெரிக்க மக்களுக்கு தெரியா��லே வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தி வருவதாக தெரிய வந்துள்ளது. 1,297 வயது வந்த ஆண்களிடம் நடத்தபட்ட இந்த ஆய்வில், பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் வாங்கியது தெரியாமல் உள்ளது. […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/59745", "date_download": "2019-02-21T16:53:23Z", "digest": "sha1:VO6YD3PVGMBLSCH35WK76D6257JLINDC", "length": 8585, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனை!!! - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome வவுனியா செய்திகள் வவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனை\nவவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயம் வரலாற்றுச் சாதனை\nஅண்மையில் வெளியாகிய கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு அடிப்படையில் வவுனியா செட்டிக்குளம் மகா வித்தியாலயம் தனது பாடசாலை வரலாற்றில் வரலாற்றுச் சாதனை ஒன்றை பதிவு செய்துள்ளது.\nவவுனியா மாவட்டத்தின் தெற்கு வலயத்தில் உள்ள பின் தங்கிய மாணவர்களை அதிகமாக் கொண்ட இப்பாடசாலையில் இம்முறை வெளியாகிய பரீட்சைக் பெறுபேற்றில் இரு மாணவர்கள் சாதனை படைத்துள்ளதாக பாடசாலை அதிபர் எஸ்.தர்மரட்ணம் தெரிவித்துள்ளார்.\nஎமது பாடசாலை மாணவன் உயிர்முறைகள் தொழிநுட்ப பிரிவில் 3ஏ சித்திகளை பெற்று வடமாகாணம் மற்றும் மாவட்ட ரீதியில் முதலாம் இடத்தினையும், அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடத்தினையும் பெற்று பாடசாலைக்கு மட்டுமல்லாது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளான்.\nஅடுத்து, கணிதப்பிரிவில் மனோகரன் அருண்ராஜ் எ.பி.சி சித்திகளை பெற்று மாவட்ட ரீதியில் 14வது இடத்தினைப் பெற்று செட்டிகுளம் பகுதியில் இருந்து பொறியியல் பீடத்திற்கு தெரிவான முதல் மாணவன் என்ற சாதனையைப் பதிவு செய்துள்ளான்.\nஇது தவிர, கணிதப் பிரிவில் கணேஸ் உசாந்தன் சி.2எஸ் சித்திகளையும், உயிர்முறைகள் தொழிநுட்ப பிரிவில் நவரட்ணராசா கிருசாயினி பி.2சி சித்திகளை பெற்று மாவட்ட நிலை ரீதியில் எட்டாம் இடத்தினையும், வர்த்தகப்பிரிவில் முருகதாஸ் மோகன்ராஜ் ஏ.2பி சித்திகளையும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\nகணிதப்பிரிவில் எமது பாடசாலையிலிருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியது இதுவே முதற்தடவையாகும். எமது பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து உள்ளிட்ட கஸ்ரங்களுக்கு மத்தியிலேயே இங்கு வந்து கற்பதுடன் ஆசிரியர்களும் போக்குவரத்து தொடர்பில் பிரச்சனைகளை எதிர் கொண்டுள்ள நிலையிலேயே அர்ப்பணிப்புடன் பணியாற்றியுள்ளனர்.\nவவுனியா செட்டிக்குளம் மகாவித்தியாலயத்தில் இவ்வாண்டு பரீட்சை எழுதியோரில் 4 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்றுள்னர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nPrevious articleதுர்க்கை அம்மனுக்கு பிதிர்க்கடன் செலுத்துவதற்காக கஞ்சாவில் ரொட்டி சுட்டு படைத்தேன் சந்தேக நபர் நீதிமன்றத்தில் விளக்கம்\nNext articleஜெயலலிதா சிகிச்சை விவரம் தர தயார்.. அப்பல்லோ அறிக்கை.. சசிகலா அதிர்ச்சி..\nவவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து விபத்து நால்வர் பலி\nவவுனியாவில் தமிழ் இளைஞர் மீது இராணுவத்தினர் தாக்குதல்\nவவுனியாவில் தமிழ் இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saamaaniyan.blogspot.com/2013/01/blog-post_21.html", "date_download": "2019-02-21T17:00:35Z", "digest": "sha1:HR573SZQHNJITBHSO7RWDWQOJKZFSN32", "length": 23071, "nlines": 186, "source_domain": "saamaaniyan.blogspot.com", "title": "சாமானியனின் கிறுக்கல்கள் !", "raw_content": "\nஇதை செய்ய வேண்டும், அதை நிறுத்த வேண்டும், இப்படி இருக்க வேண்டும் என பல்வேறு உறுதிமொழிகளுடன் ஒவ்வொரு புத்தாண்டையும் தொடங்கி, அந்த உறுதிமொழிகளெல்லாம் காலண்டர் தாள்களைவிடவ��ம் வேகமாய் உதிர்ந்து மறைந்த வேகத்தில் ஆண்டின் இறுதியை நெருங்கி, மீன்டும் ஒரு புத்தாண்டினை புது சத்தியத்துடன் தொடங்கி...\nஆகையால் தோழர் தோழிகளே... உறுதியற்ற உறுதிமொழிகளும் சாத்தியபடாத சத்தியங்களும் வேண்டாம் \n இந்த ஆண்டு முழுவதையும் சந்தோசமாய் கழிப்போம் \nநீண்ட ஆயுள், ஆரோக்யம், செல்வம் என்றெல்லாம் வாழ்த்துகிறோமே தவிர சந்தோசமாக இருங்கள், அனைவரிடமும் அன்பு செலுத்துங்கள், உங்களை சுற்றி உள்ள இவ்வுலகின் அற்புதங்களை உணருங்கள் என வாழ்த்துவது அரிது \nசற்றே ஓடுவதை நிறுத்திவிட்டு யோசித்தோமானால் இந்த நொடி மட்டுமே நிரந்தரம் என்பது புரியும் நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்னும் நிறைய நேரமிருக்கிறது இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறோம். ஆனால் நாளையே இந்த வாழ்க்கை நின்றுவிடுமானால்... நீங்கள் சாதிக்க நினைத்தையெல்லாம் சாதித்து விட்டீர்களா நிலையற்ற இவ்வாழ்க்கையின் நிலயான இத்தருணத்தை முழுமையாக பயன்படுத்தி கொள்ளுங்கள். இன்னும் நிறைய நேரமிருக்கிறது இன்னும் நிறைய நாட்கள் இருக்கின்றன என்றே நினைக்கிறோம். ஆனால் நாளையே இந்த வாழ்க்கை நின்றுவிடுமானால்... நீங்கள் சாதிக்க நினைத்தையெல்லாம் சாதித்து விட்டீர்களா நீங்கள் நேசிப்பவர்களிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டீர்களா நீங்கள் நேசிப்பவர்களிடம் சொல்ல நினைத்ததையெல்லாம் சொல்லி விட்டீர்களா நான் எப்படி வாழ நினைத்தேனோ அப்படி வாழ்ந்துவிட்டேன் அல்லது வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என நம்மில் எத்தனை பேரால் சொல்ல முடியும் \nஉங்களுக்கு நல்லது என நீங்கள் மனதில் வரித்துகொண்ட கற்பனைகளை தேடி நித்தமும் ஓடுவதை சற்றே நிறுத்திவிட்டு நிதானித்து பார்த்தோமானால் நம்மை சுற்றி நமக்காக நிகழ்ந்து கொண்டிருக்கும் நல்லவைகள் புலப்படும் நம்மை தேடிவரும் நன்மைகளை நாம் உணராதது புரியும் \nஉங்களின் பெற்றோர்களை கொண்டாடுங்கள். வயோதிகத்தின் நிழல் வேகமாய் படரும் அவர்கள் உங்களுடன் இருக்கும் பொழுதை பெருமையுடன் பயன்படுத்தி கொள்ளுங்கள்.\nஉங்க்ளை இன்னும் பிள்ளைகளாய் நேசிப்பது அவர்கள் மட்டும்தான். அவர்கள் உங்களை வளர்த்த விதத்தில், உங்களுக்கு அளித்த வசதிகளில் குறைகள் இருந்திருக்கலாம், ஆனால��� அவர்களால் முடிந்ததை முழு மனதுடன் உங்களுக்கு அளித்தார்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இன்றும் அவர்கள் உங்களின் பின்னால் இருக்கிறார்கள். உங்களின் வெற்றிகளை பாராட்ட தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க தோல்வியின் போது தோள்தொட்டு தூக்க உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட உங்களின் மகிழ்ச்சியை அவர்களுடையதாய் கொண்டாட உங்களின் துக்கத்தை தாங்கள் ஏற்று கொள்ள \nஉங்களின் குழந்தைகளுடனான நேரத்தை அவர்களுக்காக முழுமையாய் செலவிடுங்கள். மிக வேகமாய் வளரும் அவர்களின் சிறகுகள் விரிந்து அவர்களின் வாழ்க்கைக்காக அவர்கள் பறந்து விடுவார்கள்.\nநம் குழந்தைகளை கண்காணிப்பதிலும், கண்டிப்பதிலும், அறிவுரைகள் கூறுவதிலுமே அவர்களுக்கான நேரத்தை செலவிடும் நாம் நம் குழந்தைகளை பற்றி பெருமைபட்டது எப்போது அவர்களை கடைசியாய் பாராட்டியது எப்போது அவர்களை கடைசியாய் பாராட்டியது எப்போது அவர்களின் வளர்ச்சிக்கு தேவை நம் ஊக்கம். அது மட்டும் தான் நாம் நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு அளிக்கும் உறுதியான அஸ்த்திவாரம்.\nகாதலனோ காதலியோ அல்லது கணவனோ மனைவியோ, உங்கள் துணைக்கான நேரத்தை அவர்களுடன் முழுமையாக செலவிடுங்கள்.\nநம் வேலை பளு, குடும்ப தேவைகள், அன்றாட காரியங்கள் என பலவற்றுக்கு மத்தியில் நமக்கென காத்திருக்கும், நமக்கென வாழும் நம் துணையின் தேவைகளை பல நேரங்களில் மறந்து விடுகிறோம் ஆனால் வாழ்க்கை படகு ஒரு துடுப்பை விட இரு துடுப்புகளால் செலுத்தபடும்போது சீராய் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள் ஆனால் வாழ்க்கை படகு ஒரு துடுப்பை விட இரு துடுப்புகளால் செலுத்தபடும்போது சீராய் போகும் என்பதை மறந்துவிடாதீர்கள் பரஸ்பர புரிதலும், ஒற்றுமையும், விட்டுகொடுத்தலும் இல்லையென்றால் இல்லறத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும் \nஎந்த எதிர்ப்பார்ப்புகளும் அற்ற பால்ய பருவத்தில் நம் தோள் மீது கைபோட்டு நடந்தவர்கள் தொடங்கி, வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்முடன் இணைந்தவர்கள் எத்தனைபேர் ஓடி வந்து உதவியவர்கள் எத்தனை பேர் ஓடி வந்து உதவியவர்கள் எத்தனை பேர் அவ்வப்போது அவர்கள் நமக்காக நம் பாதையை மறைத்த தடைகளை நகர்த்தியிராவிட்டால் நாம் இன்று இங்கிருந்திருப்போமா அவ்வப்போது அவர்கள் நமக்காக நம் பாதையை மறைத்த தடைக���ை நகர்த்தியிராவிட்டால் நாம் இன்று இங்கிருந்திருப்போமா தவறான புரிதல்களால் அவர்களுக்கும் நமக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் தவறான புரிதல்களால் அவர்களுக்கும் நமக்குமான உறவில் விரிசல்கள் ஏற்பட்டிருக்கலாம் தொடர்பு நின்று போயிருக்கலாம் ஆனால் அவர்களுடன் நாம் கழித்த இனிய தருணங்கள் நம் மனங்களில் கல்வெட்டுகளாய் பதிந்தேதான் இருக்கும் \nஅந்த நண்பர்களை மீன்டும் சந்திக்க நேர்ந்தால் முதல் புன்னகை நம்முடையதாக இருக்கட்டும் \nமொத்தத்தில் இந்த உலகத்தை, அது நாம் கேட்காமலே நமக்கு கொடுத்திருக்கும் கொடைகளை நேசிப்போம் மகிழ்ச்சியாக இருப்போம் நிரந்தரமற்ற இவ்வாழ்வின் நிரந்தரமான இத்தருணத்தை நிறைவாக அனுபவிப்போம் நம்மை சுற்றியுள்ள இவ்வுலகின் அற்புதங்களை ரசிப்போம் நம்மை சுற்றியுள்ள இவ்வுலகின் அற்புதங்களை ரசிப்போம் நம் அன்பினால் இவ்வுலகுக்கு இன்னும் கொஞ்சம் அழகூட்டுவோம் \n அதனை அழகாக நீங்கள் நினைக்க நினைக்க, அது இன்னும் அழகாக உருவெடுக்கும் ஒரு குழந்தையாய் விளையாடுங்கள் கிறுக்கனைபோல் கத்தி ஆழ சுவாசியுங்கள் \n இத்தருணத்தில் வாழ்வதால் மட்டுமே அந்த அற்புதங்களை உணர முடியும் \nஒவ்வொரு விடியலையும் ஒரு புத்தாண்டாய் கொண்டாடுங்கள் \nஇப்பதிவு பற்றிய உங்கள் எண்ணங்களை பதிவு செய்யுங்கள். நன்றி.\nஅதிமுக பாஜக & பாமக கூட்டணி நிலமை இப்படிதான் இருக்கிறதோ\nவயதாகி வந்தாலும் காதல் - வாசல் வரை நினைவுகள்\nகாப்பியடிப்பது பத்தி காப்பி மன்னன் கமலஹாசன்\nநெலப்பட்டு பறவைகள் சரணாலயம்-புலிகாட் ஏரி - 2\nநாலாயிர திவ்யப் பிரபந்தம் : திருவிருத்தம் : நம்மாழ்வார்\nநாம் அறியாமல் செய்யும் தவறு\nவடிவேலு செல்ஃபோனை தட்டி விட்ட து ஏன்\nகல்யாணத்திற்குப் பின் வந்த காதல் \nஜல்லிக்கட்டு மாடுபிடி மாவீரன் அழகாத்தேவனை துரோகத்தால் வீழ்த்திய வரலாறு\nபிரபல வலைப்பதிவர் தமிழ் இளங்கோ இயற்கை எய்தினார்\nசூரியனை இல்லை, உழவர்களை வணங்கிக் கொண்டாட வேண்டிய பொங்கல் இது\nநெகிழ்வான, நெகிழி… “கைப்பிள்ளை” அரசுகளின் கார்ப்பரேட் விசுவாசம்\nதங்க மங்கை மனதோடு பேசலாமா - பகுதி-5\nதேதி குறிக்கப்பட்ட வனம் – வையவன் கவிதைகள்\nஇலக்கியச் சாரலில் புதிய வேர்கள் நூல் விமர்சனம்\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பத��வு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nகபாலி - ஒரு மாற்றத்தின் துவக்கம்\nதமிழ் காமிக்ஸ் உலகம் - தமிழில்\nஇயக்குநர் ராஜராஜாவும் பாடலாசிரியர் சொற்கோ கருணாநிதியும்\nந மது சமூகத்தில் கோபத்தை பெரும்பாலும் பெருமையான தகுதியாகவே முன்னிறுத்துகிறோம் \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \" சாருக்கு கோபம் வந்தா என்ன செய்வாருன்னு தெரியாது \nமதம் ஜாதி மொழி பிராந்தியம் என நாம் பிரிந்திருந்தாலும் நமக்குள்ளிருக்கும் மனிதம் ஒன்றுதான் அன்பே அதன் அடிநாதம் குடும்பம் உறவு நட்பு சுற...\nச மீபத்தில் இரண்டு பாகிஸ்த்தானியர்களைச் சந்திக்க நேர்ந்தது... அறிமுகத்தின் போது ஒருவர் தன் பெயர் வாசிம் எனக் கூறினார். \" வாசிம் அக...\nஇது \" தாய் மண்ணே வணக்கம் \" பதிவின் தொடர்ச்சி . .. ந மது சமூகத்தின் சீரழிவுகள், குறைகள் பற்றியே கழுவி கழுவி ஊற்றிக்கொண்டிருக்க...\nமுடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 2\nதா த்தா, சித்தப்பாக்கள் எனக் குடும்பத்தினர் பலர் பிரான்சில் இருந்ததால் அவர்கள் ஊர் திரும்பும் போதெல்லாம் சென்னை சென்று அழைத்து வர...\nஒரு ரோஜா மலர்ந்த நொடி \nஎ ந்த முன்னறிவிப்புமின்றி ஒரு மாதத்துக்கும் மேலாக வலையுலகில் சஞ்சரிக்காத இந்த சாமானியனை வலைவீசி தேடிக்கொண்டிருக்கும் நட்புகளுக்கு... மன்னிக...\n\" நா ன் நலம் என்று சொல்வதே தற்போதைய சூழலில் அபத்தமாகத் தெரிகிறது... \" எனது நல விசாரிப்புக்கு நண்பர் காரிகனின் பதில் இது \nமீ ன்டும் ஒரு ஜனவரி பிறந்துவிட்டது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது .. ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட வேகமாக ஓடி மறைவதாகத் தோன்றுகிறது \nஇரும்பு பெண்மணிக்கு இறுதி வணக்கம்\nஇ ந்த இரண்டு மாத காலத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல்நிலையைப் பற்றியும், அந்நிகழ்வு தமிழ்நாடு தொடங்கி இந்திய அரசியல்வரை ஏற்ப...\nபி ரான்சில் ஜூலை முதல் தேதியிலிருந்து கோடை விடுமுறை தொடங்கிவிட்டது செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் செப்டம்பர் முதல் தேதி வரை, இரண்டு மாதங்களுக்கு நாடே மந்தமாகிவிடும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/16/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-292-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-21T16:52:23Z", "digest": "sha1:BIEQ7ZQSN6Y7AUMOX4GBTZZQUYCJQ2CO", "length": 6537, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "இந்தோனேசியாவில் 292 முதலைகளை கொன்ற கிராம மக்கள்…! – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / உலகச் செய்திகள் / இந்தோனேசியாவில் 292 முதலைகளை கொன்ற கிராம மக்கள்…\nஇந்தோனேசியாவில் 292 முதலைகளை கொன்ற கிராம மக்கள்…\nஇந்தோனேசியாவின் மேற்கு பப்புவா என்ற பகுதியில் உள்ள சோரோங் மாவட்டத்தில் பண்ணையில் இருந்த 292 முதலைகளை கிராம மக்கள் கொன்று குவித்தனர்.\nதனது கால்நடைகளுக்கு புற்களை வெட்ட சென்ற 48 வயதாகும் ஒருவரை முதலை பண்ணையில் இருந்த முதலை ஒன்று தாக்கியதில் அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த கிராம மக்கள் பண்ணையினுள் புகுந்து அங்கிருந்த முதலைகளை கொன்று குவித்தனர். இதில் 292 முதலைகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.\nமேலும், பண்ணை நிர்வாகம் மேற்கொண்டிருக்கும் பாதுகாப்புகள் அம்சங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தோனேசியாவில் 292 முதலைகளை கொன்ற கிராம மக்கள்\nடொனால்டு டிரம்ப்புக்கு லண்டன் மேயர் பதிலடி…\nலட்சத்தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்\nஜெர்மனி: ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து – 8 பேர் பலி\nஜனநாயகத்தை மதித்து நடந்து கொள்ளுங்கள்-கலகக்கார ஆட்சிக்கு பிரேசில் மக்கள் எச்சரிக்கை\nபாகிஸ்தான் : தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/05/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9-53/", "date_download": "2019-02-21T15:35:14Z", "digest": "sha1:HAZKZVMMGRQ7AGBZXNGYT77HPDUMPXWY", "length": 38838, "nlines": 255, "source_domain": "tamilmadhura.com", "title": "ஜெனிபர் அனுவின் \"உனக்கென நான்!\" - 53 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nசன்முகம் மயங்கிவிழ சந்துரு “அப்பா” என தாங்கிபிடித்தான். அதற்குள் தன்னவனை காணாமல் வந்த அன்பு “மாமா” என ஓடிவந்தவள் தன் மாமனாரை பிடித்துகொண்டு “அப்பா வாங்க” என கத்தினாள்.\n“என்னங்க பொண்ணுகத்துற சத்தம் கேக்குதுங்க” என்றார் பார்வதி. போஸோ கலைப்பாய் இருந்து எழுந்தவர். “என்னம்மா” என்றார்\n“இல்ல அன்பு கத்துற என்னனு தெரியலைங்க”\n“அடி போடி” என மீண்டும் தூங்க செல்ல அதற்குள் சத்தம் வெளியிலிருந்து வந்தது. பதறிபோய் ஓட அங்கு மூவரையும் பார்த்தார். பின் சந்துரு வண்டியை எடுக்க அந்த மருத்துவமனைக்கு விரைந்தனர்.\nடாக்டர் பார்த்துவிட்டு “இவரு ரொம்ப எமோஷனல் ஆகிருக்காரு அதான் ரொம்ப நாளா அடக்கிவச்சுருந்த ஸ்ட்ரஸ் மொத்தமா வெளிய வந்துருக்கு மத்தபடி பயப்படுறதுக்கு ஒன்னுமில்லை மார்னிங்க கூட்டிட்டி போங்க” என்று கிளம்பினார்.\nதன் தந்தையின் அருகில் சந்துரு அமர அவனது தோளை ஒரு கைதட்டியது. திரும்பி பார்க்க சுவேதாதான் அது. “ஏய் என்னப்பா அப்பாக்கு ஒன்னுமில்லையே”\n“இல்ல சும்மா கொஞ்சம் ஸ்ட்ரஸ்ப்பா அவ்வளவுதான்”\nபின் சன்முகத்தின் அருகில் சென்ற சுவேதா “என்னப்பா அதான் அண்ணாவுக்கு கல்யானம் முடிஞ்சிருச்சுல அப்புறம் என்ன கவலை உங்களுக்கு ஓ என் கல்யானத்துக்கு யோசிக்குறீங்களா” என ஸ்ட்ரஸ் ரிலிப் செய்ய முயன்றாள்.\nசன்முகமோ தன் வலி தன்னுடன் இருக்க “ஆமாமா உன்கல்யானத்த பத்திதான் யோசிச்சேன் எனக்கு ஒரு சத்தியம் பன்னுமா”\nசுவேதா குழம்பிவிட்டாள். “என்ன அப்பா”\n“இல்லம்மா நீ வாழுற வயசுல ஏன் சாகனும்னு நினைக்குற”\n“ஏம்மா உனக்கு இருக்குற அந்த வலிப்பு எதுவரைக்கும் இருக்குனு எனக்கு தெரியும்மா; பாவம் சுகு எனகிட்ட எப்புடி அழுதான் தெரியுமா”\n“இல்ல அப்பா அப்புடில்லாம் இல்ல”\n“அவன் தான் உன்ன கூட்டிபோய் ட்ரீட்மன்ட் பன்னுறான்னு சொல்றான்ல.”\n“எனக்கு ஒன்னும் இல்லப்பா” என சமாளித்து பார்த்தாள். கண்கள் காட்டிகொடுத்தது.\n“ஏம்மா உன் ரிப்போர்ட் கன்சல்ட் பன்னிட்டுதான் வாரோம். இன்னும் இரண்டு வருசம்தான் அதுல உனக்கு கெடு இருக்கு: எடுக்கு முரண்டு பிடிக்குற”\n நான் வாழ்ந்து என்ன ஆகபோகுது” என கண்ணீர் வந்தாலும் உதடுகள் சிரித்தன.\n“இது சாகுற வயசு இல்லடா உனக்கு; நீ சுகு அன்பு சந்துரு எல்லாம் நல்லா வாழனும் ஒன்னா இந்த அப்பா செத்தாகூட உங்கள பாத்துகிட்டு ச���்தோஷமா இருப்பேன் காவேரிகூட சேந்து.” என கூற “அப்பா ஏன்ப்பா சாகனும்னு சொல்றீங்க” என்று அழுதிவிட்டாள்.\n“பின்ன என்னம்மா உன்ன மட்டும் எப்புடி நான் சாக விடுவேன்” எனகூறி விட்டு சுவேதாவின் கையை எடுத்து தன் தலையில் வைத்ததார். “சத்தியம் பன்னுமா நீ ஆபரேஷன் பன்னுறேன்னு” சுவேதாவும் “பன்னிகுறேன்ப்பா” எனகூற சுகு மௌனமாக நின்றான். அவன் உள்ளம் மகிழ்ந்தது அனுக்கு மட்டும்தான் தெரியும்.\nபின்ன தன் காதலியை காப்பாற்ற வலி இருந்தும் தவற விடம் பயம் அவனுக்கு “நான் எங்க அம்மாவ பாக்க சீக்கிரம் போறேன்டா” என்று சிரிப்பாள்.\n“ஏய் அப்ப உன்ன நினைச்சுகிட்டு இருக்குற எனக்கு என்னடி முடிவு நானும் உன் கூட வந்துடவா”\n நீ நிம்மதியா ஒரு பொண்ண கட்டிகிட்டு வாழனும்டா” என முத்தம் தருவாள்.\n“சுவேதா முரண்டு பன்னாத சொன்னா கேளுடி\n“ஏன்டா நான் இப்பதான் கொஞ்சம் சந்தோஷமா இருக்கேன் இதே சந்தோஷத்தோடயே செத்துடுறேனே என்ன விட்டுருடா. என்னால இனி கஷ்டம் வந்த தாங்க முடியாதுடா” என குழந்தையாக மாறுவாள்.\n“ஏன்டி உன்ன கஷ்டபடுத்திகிட்டு என்னையும் கஷ்டபடுத்துற”\n“அதான்டா சொல்லுறேன் அந்த லதாவ கல்யானம் பன்னிகோ அவதான் ரொம்ப பிரியமா இருக்கா உன்மேல அப்புறம் உனக்கு பிறக்குற குழந்தைக்கு என்பேரு வச்சிடாத என்னமாதிரி வீனா போயிடுவா”\n“நீ சரியா வரமாட்ட இரு சந்துருகிட்ட சொல்லுறேன்” என ஃபோனை எடுக்க “ஐய்யோ அண்ணாகிட்டயா வேணாம்டா” என ஃபோனை பிடுங்கிவிடுவாள். ஆனால் இன்று தன் தந்தையிடம் மாட்டிகொண்டு சம்மதம் தெரிவித்ததில் சுகுவுக்க மகிழ்ச்சி. கேட்டால் செயற்கையா வாழ்கைய அதிகபடுத்துனா சுவாரஸ்யம் இருக்காதுன்னு ஐன்ஸ்டின் டயலாக் பேசுவா அப்புறம் என்ன அவமட்டும் இயற்கையாவா சாகபோறா அந்த போதை பொருள் அது இதுன்னு உடம்ப கெடுத்துகிட்டு இப்ப சாகபோறேன்னு சொன்னா விடமுடியுமா.\n“ஏய் சுவாதா அப்பா என்ன சொல்றாங்க” முறைத்தான் சந்துரு.\n“டேய் அண்ணா அன்னிய விட்டட்டு நீ இங்க என்னடா பன்னுற போ போய் அவங்கள பாரு” என விரட்டினாள்.\n“நான் போறது இருக்கட்டும் உனக்கு என்ன பிராப்ளம் டேய் சுகு நீயாவது சொல்லுடா” அவனும் மௌனமாகவே நின்றான்.\n“டேய் அது பெரியவங்க மேட்டர் உனக்கு என்ன வந்துச்சு அன்னிய விட்டுட்டு இப்புடி வந்திருக்கியே அவங்க ஏமாந்துறபோறாங்க”\n“அதெல்லாம் ஒன்னும் ஏமாற ���ாட்டா\n“ஆமா அவ ஆட்டம் எல்லாம் பகல்லதான் நைட் அவ தூங்கனா நவீன கும்பகர்னன்தான் எழுப்பவே முடியாதுப்பா” என சந்துருகூற “உனக்கு எப்புடிடா அவங்க ஃபீலிங்க தெரியும்” என சுவேதா கூறும் தருனம். போஸ் அங்கு வர அனைவரும் மௌனாமாமார்கள்.\n“மாப்ள நீங்க வீட்டுக்கு போங்க”\n“ஐயோ கல்யானம் ஆன புதுசுல இப்புடி இருந்தா உங்க அத்த பார்வதி பேய் அடிச்சிடும் பூதம் பிடிச்சிடும் அப்புடின்னு சொல்லுவா”\n“ஆமா அன்கில் அன்ப தனிய விட்டுட்டு வந்துருக்கான்” என சுவேதா தன் பங்கை ஆற்றனாள்.\n“ஆமாமா நீயும் கூட கிளம்பு”\n“இல்ல நான் அப்பாகூட இருக்கேன்”\n“இது கொஞ்சம் சரியில்லாத ஏரியாமா அதான் நீ சந்துருகூட கிளம்பு அதான் நானும் சுகுமாரும் இருக்கோம்ல”என கூற அரைமனதுடன் கிளம்பினர்.\nகார் அந்த குளிரில் அமைதியாக செல்ல “சுவேதா நான் உன் அண்ணன்தான அப்புடிதான நினைக்குற”\n“டேய் ஏன்டா அப்புடி கேக்குற”\n“இல்ல சும்மாகேட்டேன் உன்ன என் சொந்ததங்கச்சியாதான் நான் பாக்குறேன் அத புரிஞ்சுகோ” எனகூற அதன் உள் அர்த்தம் புரிந்தவள் மௌனமாக இருக்க கார் வீட்டைநோக்கிவிரைந்தது.\n“மாமாக்கு எதுவும் ஆகாதுலமா” என்று பார்வதியை வருத்திகொண்டிருந்தாள். “ஏய் போய் தூங்க்குடி இப்பதான் உங்க அப்பா பேசுனாரு சும்மாதானாம் எந்த பிரட்சனையும் இல்லைனு சொல்லிட்டாரு”\n“அது இல்லமா இன்னொரு தடவ கேக்குறியா”\n“எதுக்கு உங்க அப்பா என்ன அடிக்கவா இப்ப நீ தூங்கறியா இல்லையா”\n“சரிம்மா” என தன் தாயின் மடியில் படுக்க.\n“ஏய் உள்ள போய் படுடி மாப்ள வந்துகிட்டு இருக்காங்க” என்று திட்ட அன்பு “போம்மா” என எழுந்து சென்று நுழைந்தாள்.\nஅப்போது பேப்பர் சுற்றபட்ட அந்த டைரி அன்பின் காலில் தவறி விழுந்தது. “ஆஆஆ அம்மா” என கத்தினாள்.\n“சேட்டை பன்னாம தூங்கறியா இல்ல சூடு வைக்கவா” என பார்வதி வாசலில் சென்று அமர்ந்தார். அதை எடுத்து பிரித்தாள் அன்பு. உள்ளே முதல் பக்கத்தில் ஜெனியின் அந்த வெள்ளை உடை இருக்க அதில் அவள் தேவதையாக தெரிந்தாள். எப்படியும் வானத்து தேவதைகளின் காதலை சேர்த்துவைக்கும் பனியை பெற்றிருப்பாள் என நினைத்தாள் அன்பரசி.\nபின் அடுத்த பக்கத்தை பிரட்ட அதில் அந்த குருப் போட்டோ. ‘யார்டா அது என தலைமேல கைய வச்சு கொம்பு வைக்குறது’ என பார்க்க அது ஜெனியின் கைதான். “குசும்புகாரி” என செல்லமாக திட்டியவளை அந்த டைரி மெதுவாக பிரட்ட வைத்தது. அதை பிரட்டியதால் தன் நிம்மதி கெட போவதை அன்பு உணரவில்லை.\n“அக்கா ஆஆஆ இல்லைங்க நான் இல்ல என்ன மன்னிசிடுங்க தெரியாம” என்று புலம்பினான் சேகர். உடனே விளக்குகள் எரிய “என்னடா ஆச்சு அதேகனவா” என்றாள் ஜான்சி தன் தம்பியின் தலையில் கைவைத்துகொண்டே.\nஆம் அவளது உலகம் சேகரை சுற்றித்தான். தந்தை செல்வம் இறந்தபின் தனக்கு இருக்கும் ஒரே உறவு தம்பிதான். தம்பிக்காக தொழிலை நல்லமுறையில் கவனித்தவள். தன் தந்தை சாவிற்கு காரணமான அனைவரையும ஃபலிவாங்குவதும். தன் தம்பிக்கு ஒரு நல்லா வாழ்கை ஏற்படுத்துவதும்தான் லட்சியம்.\nஆனால் சிறுவயதில் எப்போதாவது வரும் கனவு இப்போதெல்லாம் அடிக்கடி ஏற்படுகிறது. தன் தம்பி தூங்காமல் சிரம்படுவதை பார்த்து வேதனைபட்டாள். அதிலும் அந்த ஜெனியை கொல்லும் போது இவன் உடன் இருந்தான்.\n“அக்கா வேனாம்க்கா அந்த பொண்ணு அழகா இருக்கு” என கூறும்போதே ரத்தம் அவனதி கன்னாடியில் தெரித்தது.அதில் சற்று பயந்துவிட்டான். அப்போதிருந்து இந்த கனவு அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது. ஆம் அவன் கனவு வந்துவிட்டு “அக்கா தலை வலிக்குதுக்கா” எனபான்\nபின் “நான் ஏன் அப்புடி பன்னேன்”\n“இல்லம்மா எனமேலதான் தப்பு” எனபான். ஜான்சி தோளைதட்டிய பிறகுதான் கூறுவான் “அக்கா இந்த கனவுல இருந்து தப்பிக்க முடியாதா செத்துடலாம் போல இருக்கு” என்று ஒருமுறை அழுதிருக்கிறான். “அக்கா அந்த ஜெனி ஆவிதான் இப்புடி பன்னுதோ” எனபான். “டேய் அதுக்குமுன்னாடில இருந்து உனக்கு இந்த கனவு வந்திருக்குடா”\n“ஆமாக்கா ஆனா அடிக்கடி வரலையே” என்ற வாசகம் ஜான்சியை யோசிக்க வைத்தது.\nஆரம்பத்தில் அதிகமாக கனினி என்று சுற்றுவதால் இப்படி ஆகிறது என்று நினைத்தாள் ஜான்சி ஆனால் அவன் கூறுவது நாளுக்குநாளா அதிகமாக பயந்தாள் ஜான்சி. “ஒன்னுமில்லைடா” என தட்டி தூங்க வைப்பாள்.\nஅவனது கனவில் குறிப்பாக அவன் கூறியது. அந்த பாழடைந்த பங்களா அப்புறம் அந்த ஆடைகிழிந்த ஒரு பெண் ஓட இவன் துரத்திகொண்டு போவான். சில நடுக்கங்கள் ஏற்பட அவன் நிற்க அந்த பெண் ஒருமூலையில் அமர்ந்துகொண்டு அழ “மன்னிச்சுடுங்க தெரியாம பன்னீட்டேன” என்று கெஞ்ச “என கற்புக்கு என்னடா பதில்” என அந்த பெண் கழுத்தை அறுத்துகொள்ள. “நீ செத்ததுக்கு அப்புறம் எனக்கு என்னடி இருக்கு” என இவனும��� அறுத்துகொள்ள திடுக்கிட்டு விழித்துகொள்வான்.\nஇன்றும் அப்படியே நடக்க “நம்ம அப்பாவ கொண்ண எல்லாத்தையும் பலிவாங்கிட்டு அவங்க ரத்ததுல உனக்கு கல்யானம் பன்றேன்டா அக்கா உனக்கு உனக்குனு ஒருத்தி வந்துட்டா இந்த கனவு வராதுடா” என சபதம் எடுத்து அவனை உறங்க வைத்தாள்.\nதன் கை அவனை அரவனைக்க தன் நினைவுகள் அந்த நாளை நோக்கி நகர்ந்தன.\n“ஹேய் ஜானு யூ ஹேவ் லட்டர்”\n“ம்ம் ஃபிரம் யுவர்டாட் பிங்கி”\n“ஓ கிவ் தட் டு மி”\n“ஐ கேன் ஓபன் யா”\n“பட் யு கான்ட் அன்டர்ஸ்டேன்ட் அவர் லாங்குவேஜ் ஸ்வீட்டி”\n“ஹே ஐ எம் ஜுலி ஃபிரன்ட் ஆஃப் ஜானு ஐ ணோ டமில்யா”\n“ஹாஹா யா ஸ்பீக் சம்திங் ஃபார் மி”\n“தட்ஸ் ஓவர்யா இட்ஸ் டமில்”\n“யா யா எனாப் ஜுலி கிவ் இட் ஐ டிரான்ஸ்லேட் ஃபார் யூ” என அந்த லட்டரை வாங்கி பிரித்தாள்.\nஜான்சிம்மா எப்புடி இருக்க. தம்பிய பாத்துட்டு வந்தியா(ம்ம் வாரத்துக்கு ஒருமுறை பாத்துட்டு வந்துட்டுதான்பா இருக்கேன். இப்பல்லாம் அவன் புரோக்ராமிங்க ஸ்கில் அதிகமாகிட்டே போகுது என தனக்குள் பதில் கூறினாள்). நல்லா இருக்கியானு நீ திரும்ப கேக்காதமா நான் நல்லா இல்ல.(என்னப்பா ஆச்சு).பல வருசத்துக்கு முன்னாடி நான் அந்த காவேரி மேல தெரியாம கார் ஏத்திட்டேன் அதனால அந்த காவேரி மில்ஸ் முதளாலி திட்டம் போட்டு இப்ப அப்பாவ இந்த மாதிரி ஆக்கிட்டாங்கம்மா. ஜான்சி புரியாமல் விழித்தாள்.\nஆமாமா அப்பாவுக்கு ஆக்ஸிடன்ட் ரெண்டு காலும் போயிருச்சும்மா அந்த கம்பெனி லாரிதான் அப்பா மில்லுக்கு போனப்போ வந்து மோதிட்டாங்க. நீதான்மா அவங்கள தட்டிகேக்கனும். நல்லா படிச்சுட்டு ரெண்டுபேரும் வாங்க. அதுக்கு முன்னாடி நான் செத்தாகூட வரகூடாது. இதுதான்மா ஒரு மகளா நி எனக்கு பன்னவேண்டிய கடமை.\nஎன லட்டர் முடிய கண்ணீருடன் நின்றாள்.\n“ஹேய் ஸ்வீட்டி வாட் ஹேப்பன்” இது ஜுலி.\n“தென் ஒய் யூ ஹேவ் டியர்”\n“மை ஃபாதர் காட் ஆக்ஸிடன்ட் அன்டு லாஸ்ட் ஹிஸ் லெக்ஸ்” என தன் தோழி அழுததும் ஜுலிக்கு தன் தந்தை யார் என்றே தெரியாது.ஆனாலும் தந்தை பாசம் என்றால் இதுதானா என உணர்ந்து. தன் தந்தையாக நினைத்து வருந்தினாள்.\n“அதுக்குதான்டா தம்பி அப்பா இறந்தப்போ நீ அவ்வளவு அழுதும் நான் உன்ன விடல. இதுக்கெல்லாம் அப்பா எனக்கு குடுத்த அந்த கடமைதான்டா காரணம். அந்த காவேரி குடும்பத்த நான் முழுசா அழிக்கனும். அவனையு��் அவன் சார்ந்தங்களையும் அவங்க பிரண்டுனு யாரையும் விடமாட்டேன்” என்று சபதம் எடுத்துகொண்டு எழும்போது சேகர் தன் அக்காவின் கையை இறுக்கமாக பற்றிகொண்டான்.பின் அவளை பார்த்தவள் அவனருகிலேயே அமர்ந்தாள்.\n“என்ன அன்பு என்ன இன்னும் தூங்கலையா” இது சந்துரு.\n“இல்லா மாமாக்கு எப்புடி இருக்கு”\n“அப்பாவுக்கு எதுவும் இல்ல நீ தூங்கு” எனகூறும்போது அந்த டைரி அவள் கையிலிருப்பதை பார்த்தான்.\n“ஆமா மேடம் இப்புடி நடுராத்திர உட்காந்துதான் டைரி எழுதுவீங்கலா. அது எப்புடின்னு எனக்கும் சொல்லி குடுங்க”\n“ம்ம் இது நான் உங்கள நினைச்சு எழுதற டைரி இப்ப காட்டமாட்டேன்”\n“என்னடா இது எனக்குனு சொல்லுற ஆனா நான் பாக்க கூடாதா”\n“நீங்க என் புருசனா இருந்தா பாக்கலாம் ஆனா நீங்க என்னோட லவ்வராதான் அதானால நோ”\n“ம்ம் அப்ப நான் சாகுற வரைக்கும் பாக்க முடியாது”\n“இல்லம்மா அரிசி நீ எனக்கு எப்பவுமே காதலிதான் நமக்கு நூறு குழந்தை பிறந்தாலும் நீ எனக்கு செல்லமான காதலிதான். அதனாலதான் அப்புடி சொன்னேன்”\n“ம்ம் சரி நீங்க தூங்குங்க” என அங்கிருந்த மேஜைக்கு சென்றாள்.\n“என்ன அரிசி அவ்வளவு ரகசியமா”\n இங்கயே உட்காந்து எழுதுங்க” என்று கட்டிலில் அமர்ந்தான்.\n“எதுக்கு நீங்க ஒட்டுகேக்குறமாதிரி ஒட்டுபாக்கபோறிங்களா”\n“ஆமா என் லவ்வர் கையெழுத்து எப்புடி இருக்குனாபாக்கத்தான்”\n“டீச்சர் கையெழுத்து நல்லாவாங்க இருக்கும்”\n“அதுக்கு இல்ல அரிசி நான் வீட்டுல டெடி பியர கட்டிபிடிச்சுட்டுதான் தூங்குவேன். அதான் “ என இழுத்தான். அரிசிக்கு வெட்கம் வரவே “அதுக்கு” என அவளும் இழுக்க.\n“உன் தலையனைய நான் எடுத்துகட்டுமா இல்லைனா அப்புறம் உன்னதான் கட்டிபிடிக்க வேண்டியிருக்கும்”\n‘அதுக்குதான்டா நான் இருக்கேன்’ என நினாத்தவள்.\n“இந்தாங்க” என அதை எடுத்து அவனிடம் கொடுத்துவிட்டு அந்த கட்டிலில் அமர்ந்து டைரியை புரட்ட அவன் கலைபில் தூங்கினான்.\nஅன்பரசி டைரி படிக்க அரிசி தன்னவனை அடிக்கடி பார்த்துகொண்டாள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nகதைகள், ஜெனிபர் அனு, தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகல்கியின் பார்த்திபன் கனவு – 35\nஶ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமாவளீ (401-600)\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Thalayangam/2019/02/12200422/Get-the-dues-from-federal-government.vpf", "date_download": "2019-02-21T16:51:01Z", "digest": "sha1:DJDNNYWYK7KHEOJMBVDIC3BDT7QSGD7R", "length": 15780, "nlines": 118, "source_domain": "www.dailythanthi.com", "title": "Get the dues from federal government || மத்திய அரசிடமிருந்து பாக்கிகளை பெறவேண்டும்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nமத்திய அரசிடமிருந்து பாக்கிகள��� பெறவேண்டும் + \"||\" + Get the dues from federal government\nமத்திய அரசிடமிருந்து பாக்கிகளை பெறவேண்டும்\nஎந்த நேரத்திலும் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. இந்தநிலையில், நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையின் கூட்டம் இன்றோடு முடிவடைகிறது.\n‘‘பசுமை நிறைந்த நினைவுகளே, பாடித்திரிந்த பறவைகளே, பழகிக்கழித்த தோழர்களே பறந்து செல்கின்றோம்’’ என்ற கவிஞர் கண்ணதாசனின் பாடலுக்கேற்ப, மக்களவை உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலம் முடிந்து விடைபெற்று செல்கிறார்கள். மாநிலங்களவையிலும் அடுத்த சிலமாதங்களில் சில உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிய இருக்கிறது. தமிழகத்தின் கோரிக்கைளை வாதாடி, போராடி பெற மக்களவை உறுப்பினர்களின் வாய்ப்புகள் முடிவடைந்துவிட்டன. இனி தமிழக அரசும், அரசியல்ரீதியாக அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சிகளும்தான் தேர்தல்தேதி அறிவிப்பதற்கு முன் நமது கோரிக்கைகளை வலியுறுத்தி பெறவேண்டும். மத்தியஅரசாங்கம் தமிழகத்தின் சிலபல கோரிக்கைகளை நிறைவேற்றாத நிலை இருக்கிறது. இந்தஆண்டு தமிழகஅரசு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை ரூ.14,314 கோடியே 76 லட்சமாகவும், நிதிபற்றாக்குறை ரூ.44,176 கோடியே 36 லட்சமாகவும் இருக்கிறது. இவ்வளவு பற்றாக்குறையையும் மத்திய அரசாங்கத்திடமிருந்து பெறவேண்டிய நிதிஉதவிகளை மட்டும் வலியுறுத்தி, வாதாடி பெற்றாலேயே சரிசெய்துவிட முடியும்.\nதமிழக அரசை பொறுத்தமட்டில், மத்திய அரசாங்கத்திடமிருந்து நிறையத்திட்டங்களுக்கான நிலுவைத்தொகை வராமல் இருக்கிறது. குறிப்பாக, நகர்ப்புற மற்றும் ஊரக, உள்ளாட்சி அமைப்புகளுக்கு செயல்பாட்டு நிதியாக ரூ.565 கோடியே 15 லட்சம், அடிப்படை நிதியாக ரூ.3,216 கோடியே 5 லட்சம் இன்னும் வராமல் இருக்கிறது. இதுபோல, பல்வேறு திட்டங்களுக்காக வரவேண்டிய மானியமும் ரூ.10,883 கோடியே 84 லட்சம் அளவில் வராமல் நிலுவையில் இருக்கிறது. மதுரை தோப்பூரில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திரமோடி வந்தபோது கடந்த மாதம் 27–ந்தேதி முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரை சந்தித்து, 17 தலைப்புகளில் பல்வேறு கோரிக்கைகளை தமிழகஅரசின் சார்பில் கொடுத்தார். அதில் தமிழகத்திற்கு வரவேண்டிய நிலுவைத்தொகைகளையும் உடனடியாக வழங்குமாறு கேட்டிருந்தார். இந்தநிலையில், தமிழகத்திற்கு நியாயமாக ஒதுக்கப்படவேண்டிய வறட்சி நிவாரணநிதி, கஜாபுயல் நிவாரணநிதி போன்ற நிதிகளையும் மத்திய அரசாங்கம் முழுமையாக ஒதுக்கவில்லை.\nகடந்த 2015–2016–ம் நிதியாண்டிலிருந்து 2017–2018–ம் நிதியாண்டுவரை, 3 ஆண்டுகளில் நாடுமுழுவதும் ஏற்பட்ட வறட்சி நிலைக்காக பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களும் நிவாரணநிதியை கோரியது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, மராட்டியம், ராஜஸ்தான் உள்பட 14 மாநிலங்கள் ரூ.1,23,605 கோடியே 64 ஆயிரம் நிதிஉதவியை கோரியிருந்தது. ஆனால், இதில் 19 சதவீதநிதியாக ரூ.23,190 கோடியே 69 லட்சத்தை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. எல்லா மாநிலங்களையும்விட, தமிழகத்திற்குதான் மிகக்குறைவான தொகையை மத்திய அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. தமிழகம் கேட்டதொகை ரூ.39,565 கோடியாகும். ஆனால், கொடுத்தது ரூ.1,748 கோடியே 28 லட்சமாகும். தமிழகஅரசு கேட்டதொகையில் 4 சதவீத தொகைதான் வழங்கப்பட்டுள்ளது. வேறு எந்தமாநிலத்திற்கும் இந்தளவு தொகையை குறைத்துக்கொடுக்கவில்லை. எனவே, தமிழகஅரசு அடுத்த சிலநாட்களுக்குள் மத்திய அரசாங்கத்திற்கு இன்னும் அழுத்தம் கொடுத்து, வரவேண்டிய தொகையெல்லாம் பெறுவதற்குள்ள கடைசிவாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அ.தி.மு.க.வோடு கூட்டணி வைக்க பா.ஜ.க. துடித்துக்கொண்டிருக்கும் நிலையில், துருப்புச்சீட்டு உங்களிடம் இருக்கிறது. அதைவைத்து தமிழ்நாட்டுக்கு பெறவேண்டிய நிதிகளையெல்லாம் அ.தி.மு.க. எளிதில் பெற்றுத்தந்துவிடலாம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக இருக்கிறது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. மத்திய அரசாங்க பணிகளில் தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு\n2. இளந்தளிர்களுக்கு இடைநிற்றல் வேண்டாம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2012/11/031112.html", "date_download": "2019-02-21T16:35:08Z", "digest": "sha1:IRJMRSV3KH2Q7GCG5QPRIBFQ7QYGJ4WS", "length": 39221, "nlines": 257, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: ஸ்பெஷல் மீல்ஸ்(03/11/12)", "raw_content": "\n'இத ஜெயலலிதா கிட்ட கேளுங்க. நீ என்ன எனக்கு சம்பளமா தர்ற நாயி'..வாவ் கேப்டன் வாவ்.மேடமின் பிரதான எதிரிகளான தல தளபதி ஆர்டிஸ்ட்(கலைஞர்), ஸ்டாலின் கூட அம்மையார் என்று அழைக்கும்போது நீங்க மட்டும் பேர் சொல்லி கூப்புடுற கெத்துக்கே ஒரு கண்டெயினர் பூங்கொத்து பார்சல் அனுப்பி பாராட்ட தோணுது. சாண்டி புயலையே ஒற்றை காலால் தாண்டி பாண்டி ஆடும் அளவுக்கு கப்பாகுட்டி(capacity) யாருக்கு வரும். அப்பறம்...'தொகுதி' பிரச்னைக்காக மேடமை பாக்க போறோம்னு சொல்ற உங்க கட்சி எம்.எல்.ஏ .க்களை முதல்ல தொகுதில நிஜமாவே என்ன பிரச்னை இருக்குன்னு மக்கள் கிட்ட கேட்டுட்டு போக சொல்லுங்க. என்னதான் மரியாதை நிமித்த சந்திப்புன்னு சொல்லிட்டு கேட் வரைக்கும் வீரமா போனாலும் மேடம் வர்றப்ப பம்மித்தான் ஆகணும். துணை தலைமை ஆசிரியர் பன்னீர் சார் கிட்ட கரக்டா கோச்சிங் எடுத்துக்கங்கப்பா.\nகடந்த ஞாயிறு அன்று 'சக்கரவர்த்தி திருமகன்' பார்க்க தி.நகர் பேருந்து நிலையம் எதிரிலிருக்கும் கிருஷ்ணவேணி தியேட்டருக்கு இரவுக்காட்சி சென்றபோது நடந்த விஷயம் இது. படம் தொடங்கு விளக்குகளை அணைத்த ஐந்தாவது நிமிடம் எமக்கு முன் வரிசையில் இருந்த இளமாறன், அமுதன் இருவரும் அதி தீவிர அரவணைப்பை ஆரம்பித்தனர். சில நிமிடத்தில் சட்டைகளை கழற்றிவிட்டு தொண்டாற்ற தொடங்கினர். லீலை உச்ச கட்டத்தை எட்ட வேறு இருக்கையில் போய் அமர்ந்தோம். இடைவேளைக்கு பிறகு இன்னொரு ரகளை. குடிமகன் ஒருவன் இன்னொரு சோப்ளாங்கி இளைஞன் ஒருவனின் சீட்டில் மாறி அமர தகராறு முற்றி சட்டையை கிழித்து கொண்டார்கள். தியேட்டர் சார்பில் எவரும் எட்டிப்பார்க்க்கவில்லை. இரண்டு தாத்தாக்கள் மட்டுமே இன்சார்ஜ் அங்கே. கிருஷ்ணவேணி பக்கம் படம் பார்க்க (குறிப்பாக இரவுக்காட்சி) செல்பவர்கள் சாக்கிரதை.\nப்ரித்விராஜ், நரேன், பிரதாப் போத்தன் நடித்திருக்கும் புதிய மலையாளப்படம். பெற்றோர்களின் அனுமதி இன்றி ஆபரேஷன் செய்வதால் டாக்டருக்கு ஏற்படும் விளைவுகளை அலசுகிறது கதை. ஆபரேஷன் செய்யவே வேண்டாம். ஒருவேளை குழந்தை இறக்க வாய்ப்பு உண்டு. மருந்து மட்டும் தாருங்கள் என்று சொல்லும் மக்களுக்கும், நோயாளியின் உறவினர் ஒப்புதல் இன்றி நல்லெண்ணத்துடன் சிகிச்சை செய்து அது தோல்வியில் முடிந்தால் சோதனைகளை சந்திக்கும் டாக்டர்களுக்குமான நல்ல படமாக அமைந்திருக்கிறது இது.\nபயிற்சி மருத்துவர்களை பாஸ் செய்ய வைக்கும் உடான்ஸ் நோயாளியாக நகைச்சுவை நடிகர் சலீமின் நடிப்பு சபாஷ். தனது வியாதி குறித்து அறியாமல் அல்லாடும் ப்ரித்விக்கு நோயின் பெயரை சொல்லிவிட்டு 'ஸ்பெல்லிங் வேணுமா' என்று சலீம் கேட்குமிடம் கலக்கல் கலாட்டா. பயிற்சி மருத்துவர்கள் வாழ்வின் பக்கங்களை புரட்டிப்பார்க்க விரும்புவோர் நிச்சயம் ஒரு முறை காணலாம்.\nஆரோகணம் திரைப்படத்தின் டைட்டில் கார்டில் 'நன்றி சுரேகா' என்பதை படித்ததும் 'அட' போட்டேன். இடைவேளைக்கு முன்பு 'வாங்க சார்' என்று எம்.எல்.ஏ.வை ஹோட்டலில் வரவேற்கிறார். அதன் பின்பு 'தப்பாட்டம்' பாடலில் நாயகி விஜி குறித்து ஒரு இளைஞர் (பதிவர்) சுரேகா காதில் கிசுகிசுக்க 'ஓ அப்படியா' என்பது போல் தலை அசைக்கிறார். இறுதியாக சொகுசு காரில் இருந்து இறங்கி 'கலெக்டர் வீட்டு செக்யூரிட்டி கிட்ட விசாரிச்சோம். கவலைப்படாதீங்க. உங்க அம்மா கெடச்சிருவாங்க' என்று சொல்கிறார். ஆக மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக வந்து செல்கிறார். நேரில் பார்ப்பது போலவே படத்திலும் இன் பண்ணிய பார்மல் உடையுடன் திரையிலும்.\nசும்மா லுங்கியை கட்டிக்கொண்டு 'டேய்.. நா கண்டி உள்ள வந்தேன். பேட்டா பாஞ்சி வந்து மூஞ்ச கீசிறுவேன்' பாணியில் மந்திரியை பார்த்து பெரிய வூடு கட்டாவிடினும் அட்லீஸ்ட் சின்ன வூடாச்சும் கட்டுற ரவுடியா சீக்கிரம் 'நடிங்க' தலைவா.\nபசும்பொன் தேவர் குருபூஜை என்பதால் அண்ணா சாலையில் இருக்கும் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க சில நாட்களுக்கு முன்பு காலை முதல் மாலை வரை பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது சென்னை. ஏற்கனவே 'நீலம்' செம காட்டு காட்டிக்கொண்டு இருக்க, தேவராபிமானிகள் வேறு அண்ணா சாலை நோக்கி படையெடுக்க ட்ராபிக் ஜாமில் விழி பிதுங்கியது சென்னையின் இதயம். இது போல பல திருவிழா காட்சிகளை தலை நகரவாசிகள் கண்டு களிக்க சென்னையின் பிரதான வீதிகளில் மேலும் பற்பல சிலைகளை நிறுவி நீங்காப்புகழ் பெறுமாறு 2098 ஆம் ஆண்டு முதல்வராக(ராமதாஸ் ஐயா சாரி..கீபோர்ட் உங்க பேரை தானவே டைப் அடிக்குது) வரப்போகிறவர் வரை கேட்டுக்கொள்கிறோம்.\nஅரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு வழக்கமாக தரப்படும் சத்துணவை() மாற்றி 13 வகை உணவுகளை தரச்சொல்லி உள்ள ஜெக்கு ஒரு சபாஷ். நான் பள்ளி படித்த காலத்தில் குண்டு அரிசிச்சோற்றை கொஞ்சம் பருப்பு கலந்த சாம்பாருடன் சேர்த்து சுடச்சுட தட்டில் கொட்டுவார்கள். சமயங்களில் வீட்டு சாப்பாட்டை விட சத்துணவு ருசி நன்றாக இருந்ததும் உண்டு. தற்போது பல்வகை சாதங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்கப்போகும் செய்தி மகிழ்ச்சி தந்தாலும் அதன் தரம் எப்படி இருக்கும் என்கிற அச்சம் இருக்கத்தான் செய்யும். அவ்வப்போது தரப்பரிசோதனை செய்து உண்மையாகவே சத்துணவை தந்தால் சரி.\nசோ, வரதராஜன், கிரேசி மோகன், எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் போன்றோரின் மேடை நாடகங்கள் பெரும்பாலானவற்றை சென்னை சபாக்களில் பார்த்தாகிவிட்டது. தரமான புதிய நாடகங்கள் இவர்களிடம் வருவதும் அரிதாகிப்போனதன் பொருட்டு நாடகம் பார்ப்பதும் குறைந்து போனது. எனக்கு பல நாள் சந்தேகம் ஒன்று மனதில் நிழலாடுகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை அவ்வாறு முயன்று ஏதேனும் காரணத்தால் பின்தள்ளப்பட்டனரா அவ்வாறு முயன்று ஏதேனும் காரணத்தால் பின்தள்ளப்பட்டனராஅறியேன். அதற்கான முயற்சியில் முனைப்புடன் கலைஞர்கள் ஈடுபட்டால் இன்னும் சில ஆண்டுகளில் அது சாத்தியப்படலாம். காத்திருக்கிறேன்.\n'அமர்ந்து விட்டு செல்க' அதாவது 'சிட் டவுன். தென் கோ'. இதில் ஏதோ ரசாயன தரக்குறைவு இருந்ததை பல்லாண்டுகளுக்கு முன்பே உணர்ந்த சென்னைத்தமிழன் புதிய பார்முலா ஒன்றை கண்டுபிடித்ததன் விளைவு:\nகடந்த சில நாட்களாக சட்டசபை நிகழ்வுகளை ஜெயா மேடம் டி.வி.யில் பார்த்து வருகிறேன். மேடம் பேசும்போது சுற்றி நடக்கும் தமாசுகள்..அல்டிமேட்யா. வெகு சீரியசாக மின்வெட்டு குறித்து அவர் அறிக்கை தந்து கொண்டிருக்க சபா ஹீரோ தனபால் அவர்களுக்கு தண்ணீர் தாகம் ஏற்படுகிறது. கண்ணாடி டம்ளரை கையில் பிடித்து இடது ஓரம் திரும்பி குனிந்து, பம்மி தண்ணீர் பருகியது கண்கொள்ளா காட்சி. மேடம் இன்னும் கொஞ்சம் வால்யூமை ���ற்றி இருந்தால் பதற்றத்தில் டம்ளர் நீர் முழுவதையும் சட்டை பாக்கெட்டில் ஊற்றிக்கொண்டு இருப்பார் பாவம்.\nபக்கத்து சீட்டில் இருக்கும் ஒரே காரணத்திற்காக முதுகை இருக்கையில் சாய்த்து கூட அமர முடியாமல் முன்னாள் முதல்வர் பன்னீர் தவிக்க, இரண்டு வரிசை தள்ளி பின்னே அமர்ந்திருக்கும் சில எம்.எல்.ஏ.க்களோ கொட்டாவி விடுதல், லேசாக கண் சொக்குதல் என எல்லை மீறுகிறார்கள். குளிர் விட்டு போச்சி போல. மொதல்ல அவங்களை எல்லாம் உங்க எதிர் வரிசைல உக்காத்தி வைங்க மேடம். தலைவி நாட்டு பிரச்சனைய பேசும்போது கொட்டாவியா விடுறீங்க கொட்டாவி\nகவுண்டர் பட்டையை கிளப்பிய காமடிகளில் வியட்நாம் காலனி படமும் ஒன்று. 'ஜுஜூலிப்பா' பிரபு, மனோரமா,வினிதாவுடன் தலைவர் செய்யும் ரவுசு எவர்க்ரீன். சாம்பிள் வெடி:\nஆச்சி: உங்க பேரு என்னன்னு சொல்லவே இல்லியே\nகவுண்டர்:பின்ன ஜோசப்னா கிறிஸ்டினா இல்லாம சைவ சித்தாந்த மடாதிபதியாவா இருப்பான்\nகுறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை\nஅம்பி அசடாட்டம் பேசற...விருமாண்டி பசுபதி முதல்,சினிமால கலக்குற பல நடிகர்கள் வரை இப்ப கூட டெங்குல இறந்தாரே அவா வரைக்கும் வீதி நாடங்களில் நடிச்சவா... இன்னிக்கும் வீதி நாடகங்கள் நடந்துன்டுதான் இருக்கு அதில் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் நிறைய திரையுலகில் வர்ரா... இன்னிக்கும் வீதி நாடகங்கள் நடந்துன்டுதான் இருக்கு அதில் பட்டைதீட்டப்பட்ட வைரங்கள் நிறைய திரையுலகில் வர்ரா... சபாவுல அவாளுக்குத்தான் அம்பி வாய்ப்புக் கொடுப்பா... சபாவுல அவாளுக்குத்தான் அம்பி வாய்ப்புக் கொடுப்பா... சபாவுக்கு மட்டும் போகாதேள் தலைநகரில் அப்பஅப்ப வீதி நாடகங்கள் நடக்றதுன்டு யாராவது தோழர்கிட்ட விசாரிச்சுன்டு போய்ப் பார் அம்பி\nசுரேஸ்..இங்கு நான் குறிப்பிட்டு இருப்பது நகைச்சுவை நாடகங்கள் பற்றி மட்டுமே. ஓரளவு விளம்பரமும் இருப்பதால்(நாளிதழ், சுவரொட்டி) சபாக்களில் நகைச்சுவை நாடகங்கள் பார்ப்பதென்பது ஏதுவாகிறது. கிட்டத்தட்ட அனைத்து சபாக்களும் நகரின் பிரதான வீதிகளில் இருப்பது இன்னும் ப்ளஸ். சென்னை போன்ற பெருநகரின் மைய இடத்தில் வீதி நாடகங்கள் நடைபெறுவது மிகக்குறைவு.\nகனி அக்கா சென்னை சங்கமம் நிகழ்ச்சி வச்சாத்தான் உண்டு. மேடம் இர���க்கறதால அது நடக்குமோ\nஅண்ணே சூப்பர் புல் கட்டு கட்டுன திருப்தி இந்த மீல்ஸ்\n//குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை\nஇதற்கு முக்கியமான காரணம் ஸ்பான்சர்ஸ், அவாளுக்கு மட்டும் தான் பிரபல நிறுவனங்கள் ஸ்பான்சர் கொடுக்கின்றன, காரணம் அங்கே அவாளுக்கு வேண்டியவா முக்கிய பொறுப்பில் இருப்பது வழக்கம்.\nபிரலப நாடக மேதைகள் ஸ்பான்சர் கொடுக்கிறாங்கன்னு சில அம்பிகள் சொல்லக்கூடும், நீங்க குறிப்பிட்ட பட்டியலில் இருப்பவர்களின் ஆரம்பகாலத்தில் இருந்தே ஸ்பான்சர்ஸ் எளிதாக கிடைத்திருக்கு.\nஎல்லாம் வழக்கமாக சொல்வாங்க, நான் ஏஜீஎஸ் அலுவலகம், சிம்சன், டீவிஎஸ் இல் வேலை செய்துக்கொண்டே நாடகம் போட்டேன் என, எல்லாம் ஸ்பான்சர் உபயம் தான்.\nடிக்கெட் கட்டணம் அரங்க வாடகைக்கு கூட காணாது.\nவீதி நாடகம் ,சென்னையில் நகரத்தில் நடப்பதில்லை, பூந்த மல்லி, தாம்பரம் பகுதிகளில் பார்த்திருக்கிறேன்.\nவீடு சுரேஷுக்கு அதெல்லாம் சென்னைக்கு வெளியில் என தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை நமக்கு தெரியாமல் நடக்குதோ என்னமோ\nஒரு காலத்தில் மெரினா பீச்சில் கூட மக.இக திடீர்னு கூடி நாடகம் போடுவாங்க, கையில ஒரு பறை வச்சுக்கிட்டு அடிச்சு பாட்டு பாடுவாங்க, போலீஸ் வந்ததும் இடத்தை காலி செய்துடுவாங்க.\nநாடகங்களை பொருத்தமட்டில் (சென்னையை தவிர மற்ற இடங்களில்) நடக்கத் தான் செய்கிறது... (முன்பை விட குறைவு)\nமறக்க முடியாத நகைச்சுவை.... ஜுஜூலிப்பா...\nவிஜய் வெற்றி பெற்றது எப்படி\nகூடுதல் தகவல்களுக்கு நன்றி வவ்வால். மேற்சொன்ன ஜாம்பவான்கள் வெவ்வேறு வகையான நகைச்சுவை செய்தாலும், அந்த வட்டத்தையும் உடைத்து மேலும் சிலர் வந்தால் நன்றாகே இருக்கும் என்பதே என் கருத்து. குறிப்பாக நகரின் மையத்தில் அப்பேற்பட்ட நாடகங்கள் அரங்கேற வேண்டும் என்பதென் ஆசை. பார்க்கலாம்.\nஇப்ப நான் சிரிப்பொலி சேனல்க்கு பதிலா ஜெயா டிவி நியூஸ் தான் கேட்குறேன்..\nரெண்டு நாளைக்கு முன்னாடி அமைச்சர் ஒருத்தர் கை நடுங்க அம்மா புகழ் பாடி கொண்டே ஒரு அறிக்கையை படிக்க..அதை கேட்டு அம்மா சிரிக்க...காண கண் கோடி வேண்டும்...\nஅப்புறம் பதிவுலகமே பட்டாசு வெடித்து கொண்டாடிய ராஜன்-சின்மயி பிரச்சனை பத்தி நீங்க ஒண்ணுமே எழுதலையே....\n//குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்லாத பிறரால் ஏன் தற்கால நாடக உலகில் கொடிகட்டி பறக்க இயலவில்லை///\nமேடை நாடகத்துல வேணா அவங்க இருக்கலாம்...மத்தவங்க எல்லாம் டிவியில கொடி கட்டி பறக்குறாங்க..ரோபோ ஷங்கர், சிவா கார்த்திகேயன்..இன்னும் நிறைய பேர்...திறமை இருந்தா கண்டிப்பா மேல வருவாங்க.. :):)\n//எல்லாம் வழக்கமாக சொல்வாங்க, நான் ஏஜீஎஸ் அலுவலகம், சிம்சன், டீவிஎஸ் இல் வேலை செய்துக்கொண்டே நாடகம் போட்டேன் என, எல்லாம் ஸ்பான்சர் உபயம் தான். //\nஆக மொத்தம் ஒரு நிமிடத்திற்கும் குறைவாக வந்து செல்கிறார். ////\nஅப்படின்னா ஆரோகணம் படத்தில் சுரேகா ஒரு செகண்ட் ஹீரோன்னு சொல்லுங்க.\nஒரு வாரம் நெட்டிற்காக பெரும்பாடு பட்டேன். கரண்ட் கட், மோடம், லோ வோல்டேஜ் பிரச்னை. பில் கட்டாததால் திங்கள் அன்று நெட் கட். அடுத்து வந்த புயலால் டெலிபோன் வயர் பணால். ஸ்ஸ்..ஒரு வழியாக இன்றுதான் இந்த இதிகாசத்தை சமர்ப்பிக்க முடிந்தது. அதற்குள் ட்விட்டர் சர்ச்சை குறித்து கட்டப்பஞ்சாயத்து தல, நாட்டாமை, பெஞ்ச் கோர்ட் டவாலி வரை அனைவரும் தீர்ப்பு சொல்லிவிட்டனர்.\nஇலை மறையாக எழுதுவதற்கும், அதீத ஆபாசத்துடன் எழுதுவதற்குமான வித்யாசத்தை நண்பர்கள் கண்டுகொண்டால் நன்று. உசுப்பேற்றி பிரச்னையை ஊக்குவிக்கும் சுற்றத்தை அவர்கள் இனம் கண்டு கொள்ள வேண்டும்.\nகமண்ட்டை ரப்பர் போட்டு அழிச்சிட்டாரே....\nதிறமைசாலிகள் மீடியாவிற்கு செல்வது ஒருபக்கம். அதே சமயம் நேரடி நாடகம் பார்ப்பதன் அனுபவமே அலாதி. ஒரு ரீடேக் கூட இன்றி நடிக்கும் கலை ஒரு வரம். ரஜினி கூட மேடை நாடகத்தில் நடிக்க யோசித்து வருவதாக கூறியுள்ளார்.\nசக நடிகர் வசனத்தை மறக்கையில் அல்லது வேறேதேனும் இடையூறு ஏற்படுகையில் அதை சமாளித்து நாடகத்தின் போக்கை சரியாக நகர்த்த சாமர்த்தியம் அவசியம். அதுதான் மேடை நாடகத்தின் தனித்தன்மை. நான் பார்த்தவரையில் எஸ்.வி.சேகர் அதில் கில்லாடி. ஆனால் ஒய்.ஜி. மகேந்திரன் சீரியஸ் ஆன மனிதர். சமீபத்தில் அவர் நடித்த 'நாடகம்' எனும் நாடகத்தை பார்த்தேன். அப்போது முன்வரிசையில் இருந்த நபர் கைபேசியில் பேச ஆரம்பித்ததும் அவரை வெளுத்து வாங்கி விட்டார் ஒய்.ஜி.\nநல்லதொரு கலவையான சுவையான சாப்பாடு கவுண்டமணி ஜோக்கும் விஜயகாந்த் பற்றிய நக்கலும் சிறப்பு\nஅசச்சமுண்டு நமக்கும் அச்சமுண்டு ..\nஸ்பெஷல் மீல்ஸ் செம டேஸ்��். அதிலயும் சட்டசபை நிகழ்ச்சி படிச்சு சிரிச்சுட்டேன். பகிர்வுக்கு நன்றி சகோ\nஎழுதும் கருத்துக்கள் என்பது மற்றவர்கள் அத்தனை பேர்களுக்கு சேர வேண்டியது முக்கியம். முதலில் உங்கள் பதிவில் உள்ள பின்னூட்டத்தில் வந்த யூ டியுப் சமாச்சாரங்களை எடுத்துப் போட்டு பார்க்கலாம என்றால் அதற்கு வழியில்லை என்று ஒப்பிக்கின்றது.\nஇது போன்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம் என்பது என் வேண்டுகோள்.\nசுதந்திரத்தை பேச்சில் மட்டுமல்ல எழுத்திலும் உருவாக்க வேண்டியது நமது கடமை.\nநான் கொடுத்த லின்க்கின் மீது மௌஸ் கர்சரை வைத்து செலக்ட் செய்து Key Bordல் Ctrol+C அழுத்தி Copy செய்து புதிய Tap Open செய்து அதில் Ctrol + V அழுத்தி Paste செய்யுங்க அப்புறம் பாருங்க வீடியோ ஓடும் நன்றி\nஒய்.ஜி.மகேந்திரனின் - இது நியாயமா சார்\nஓட்டை கேடயமும், உடைந்த வாளும்\nபாகவதரின் ஹரிதாஸ் - ஆடியோ விமர்சனம்\nபதிவர் சுரேகாவின் - தலைவா வா\nஒய்.ஜி.மகேந்திரனின் - சுதேசி ஐயர்\nக்ரிக்கெட் - ஆள் அவுட்\nஉதிரம் உறிஞ்சிய உற்சாக பானம் - 7\nலைட்டா ஒரு டீ குஸ்ட்டு போ மாமே\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/125999", "date_download": "2019-02-21T16:06:45Z", "digest": "sha1:AS42YEUTF2DMKTCXI3M66TLMYKBT5SLI", "length": 7012, "nlines": 90, "source_domain": "www.todayjaffna.com", "title": "குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதியாக்க ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome பிரதான செய்திகள் குமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதியாக்க ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்\nகுமார் சங்கக்காரவை அடுத்த ஜனாதிபதியாக்க ஐரோப்பிய நாடுகள் அழுத்தம்\nபிரதான செய்திகள்:இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் ���ங்கக்காரவை அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த தென்னிலங்கை அரசியல்வாதிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nஎனினும் தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என சங்கக்கார தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவித்திருந்தார்.\nஆனாலும் சங்கக்காரவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில் பிரபல அரசியல்வாதிகள் சிலர் கடுமையான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஇதற்காக பிராந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் அழுத்தங்களை சங்கக்கார மீது திணிக்கும் முயற்சியில் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.\nசங்கக்காரவை ஜனாதிபதியாக்கும் முயற்சிக்கு பிராந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தூதரகங்கள் தலையிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஅதற்கமைய சங்கக்காரவை சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி வேட்பாளராக கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக குறித்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nகடந்த ஆட்சியின் போதும் குமார் சங்கக்காரவை அரசியலில் ஈடுபடுத்தும் முயற்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஈடுபட்டிருந்தார். ஆனாலும் குமார் சங்கக்கார அதனை முற்றாக நிராகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleராஜபக்ஷர்களினால் நடைபெற்ற கடத்தல்கள் தொடர்பான தகவல் வெளிவந்தது\nNext articleசுவிஸ் அதிகாரிகளுக்கு கை குலுக்க மறுத்ததால் குடியுரிமையை இழந்த குடியேற்றவாசிகள்\nபிரித்தானியாவில் புகலிடம் கோரிய இலங்கையர் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகளால் கைது\nவடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம் – சி.வி.விக்னேஸ்வரன்\nயாழ் பலாலியிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் விமான சேவை \nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karuvelanizhal.blogspot.com/2010/07/blog-post_27.html", "date_download": "2019-02-21T16:24:43Z", "digest": "sha1:EKCDSZW6JY4YNWNOYESUYBZ5TNXZSJ5W", "length": 46427, "nlines": 438, "source_domain": "karuvelanizhal.blogspot.com", "title": "கருவேல நிழல்.....: டூரிங் டாக்கீஸ் பாட்டு (செகன்ட் ஸோ)", "raw_content": "\nமுள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல...\nடூரிங் டாக��கீஸ் பாட்டு (செகன்ட் ஸோ)\nமனசு மட்டும் நிறைந்து போய் விட்டால் எவ்வளவு தூங்கிப் போகிறோம்\n\"மாமா எந்திரிங்க, சாப்பிடுங்க\" என்ற மாப்ள ஆனா ரூனா குரல் கேட்டுதான் எழுந்தேன். எழுந்து, குளித்து, சாப்பிட்டு புறப்பட தயாரானோம்.\nஇடையில் இரண்டு முறை அக்பர், ஸ்டார்ஜினடமிருந்து \"புறப்பட்டீங்களா\" என்கிற அழை பேசி குரல்கள் வேறு.\n\"இனி பாட்டெல்லாம் வேணாம்டா. பார். பார்த்துக் கொண்டே இரு.. \" என்றது உள்மனம். தயாரானேன். 'உள்'ளை நேசிக்கிற எல்லோருக்கும் கிடைக்கிற எல்லாம் எனக்கும் கிடைக்க தொடங்கியது...\nஇறங்கி, அக்பர் அறை அடைந்த போது, மனுஷன் இப்படியா சிரிப்பார் மக்கா இரு கன்னத்திலும் குழி விழ, சிரித்து, பதறி, அணைத்துக் கொண்டார். கன்னக் குழிகளில் இருந்து \"அண்ணே' என்கிற பூ மலர்ந்து கொண்டிருந்தது. (இந்த சிரிப்பை மறக்க ரொம்ப நாளாகும் அக்பர்)\nஸ்டார்ஜனோ வேறு தளத்தில் இருந்தார். நிதானம் என்கிற உன்னத தளத்தில். \"பாராண்ணே..பாராண்ணே\" என்று இடமும் வலமுமாக மூன்று முறை கட்டிக் கொண்டார். பாரா எனலாம். அண்ணே எனலாம். இதென்ன பாராண்ணே என உடைந்து கொண்டிருந்தேன். (இந்த பாராண்ணேவில் எவ்வளவு என்னை இழக்கட்டும் ஸ்டார்ஜன் என உடைந்து கொண்டிருந்தேன். (இந்த பாராண்ணேவில் எவ்வளவு என்னை இழக்கட்டும் ஸ்டார்ஜன்\nஅக்பரின் சகோதரர், மச்சினர், அறையில் இருந்தார்கள். கட்டிக் கொண்டார்கள். குறு குறு வென முகத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். போக, 'பேசட்டும்' என்று எங்களை அனுமதித்து விலகி நின்றார்கள். தனியாக, உயரமாக.\nஅவ்வப்போது, 'பாராண்ணே' என நெருங்கி அமர ஸ்டார்ஜனால் முடிகிறது. வேறு வழி இல்லாமல் சும்மா கை பற்ற முடிகிறது நம்மாலும்.\nதிட்டமிடாத அன்பை வைத்திருப்பார் போல அக்பர் எப்பவும். நம்மிடம் பேசிக் கொண்டிருந்தாலும், வீட்டிலும் இருந்தார்.(மகள் மற்றும் சகோதரர் மகள்கள் போடும் ஆட்டங்களை வீடியோவிலும் காட்டினார்) திட்டமிடாததில் உள்ள பூரிப்பை வாங்க முடியாத தவிப்பு எனக்கு.\nவீட்டிற்கு விருந்தாளி வந்தாச்சு. என்ன செய்யும் வீடு வந்த மனிதர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் வீட்டு மனிதர்கள். பின்புலமாக சில நகர்வுகளும் இருக்கும்.அதிலும் இருப்பார்கள் வீட்டு மனிதர்கள். இல்லையா வந்த மனிதர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள் வீட்டு மனிதர்கள். பின்புலமாக சில நக��்வுகளும் இருக்கும்.அதிலும் இருப்பார்கள் வீட்டு மனிதர்கள். இல்லையா அப்படி, அங்கும் இங்குமாக இருந்து கொண்டிருந்தார்கள் அக்பரும் ஸ்டார்ஜனும்.\nபார்வையின் மூக்கு திறந்திருந்திருக்கும் போது,வாசனை நிரம்பிய, விழியின் ஆன்மாவை உணர முடியும். அப்படி, அங்கும் இங்கும் நகர்ந்து முகர்ந்ததில், அக்பர் குடும்பம் அங்கில்லை. இங்குதான் இருக்கிறார்கள். அவர் அறையில். ஸ்டார்ஜனில், தம்பியில், மச்சினரில், தன்னிலும் கூட\nஅக்பரின் மச்சினர், \"மச்சான் நீங்க இருங்க\" என தன்னை அக்பர் இடத்திற்கு நகர்த்தும் போது அக்பர் யாரென நம்மிடம் சொல்கிறார். பேச்சுக்கு பேச்சு \"ஷேக்\" என்பதில் ஸ்டார்ஜன் யார் என்பதை அக்பரும் சொல்கிறார். எல்லோரும் யார் என்பதை, இவர்கள் எல்லோரையும் இங்கு கொண்டு வந்த அக்பரின் தம்பியும் சொல்கிறார். சொன்னால்தானா சொல் என்பது\nகிளம்பும் போதே, \"பாட்டு வேணாம்டா\" என்று கௌலி தட்டியது. இல்லையா தட்டியது போலவே பாட்டெல்லாம் மறந்து போய் படம் பார்த்துக் கொண்டிருந்தேன்.\n\"டேய்,குடிகாரா இது குடும்பம்டா\" என்கிற படம். எனக்கும் லதா நினைவு வந்து, \"சரி புள்ள. இனி குடிக்கல\" என எனையறியாது, எனக்குள் பேசிக் கொண்டேன், வழக்கம் போல.\nபுறப்பட்ட நேரம் பிரியாணி ஓரை உச்சத்தில் இருந்திருக்கும் போல. ஆனா ரூனா அறையில் சிக்கன் பிரியாணி எனில், இங்கு மட்டன் பிரியாணி. (பேசி வைத்துக் கொண்டீர்களா பாசு\nசமையல் குறிப்பெல்லாம் எழுதுகிறாரே ஸ்டார்ஜன், அவர் செய்ததாகத்தான் இருக்கும் என \" சூப்பர் ஸ்டார்ஜன்\" என்ற போதுதான் தெரிந்தது, பிரியாணி அக்பரின் தம்பி செய்தது என.\n அசடு வழிந்த அதே சூப்பரை அக்பரின் தம்பிக்கு அனுப்பினேன். அவரும் ஒன்னும் சொல்லல. ஒரே சிரிப்பில், சூப்பரா வாங்கி வச்சுக்கிட்டார்.\nசாப்பிட்டு முடிந்து, கொஞ்ச நேரம் சாரு, ஜெயமோகன், என கட்டப் பஞ்சாயத்து ஓடியது. சரவணனை நாட்டாமை ஆக்கி,\" தீர்ப்பை மாத்தி சொல்லு நாட்டாமை\" என்று குரல் கொடுத்துக் கொண்டிருந்தோம்.\nவெள்ளிக் கிழமையில் வந்திருக்கிறோம். வார அசதியை, ஒரே நாளில் அடிச்சுப் போட்டது போல தூங்குவார்கள். எழுந்து துணி துவைப்பார்கள். மீண்டும் தூங்குவார்கள். \"போதும் மக்கா, புறப்படலாம்\" என்று எவ்வளவோ மன்றாடியும் அழைத்துப் போனார்கள் ஜபல் காராவிற்கு.\nகல்லூரி காலத்தில் சுற்றுலா போனது போ��� இருந்த அனுபவம் அது. அதை சிறப்பாக பதிவு செய்திருக்கிறார், ஸ்டார்ஜன். அது 'இது'\nடாட்டால்லாம் காட்டி, அறை வந்ததும், கணிணியை திறந்தேன். \"இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்\" என்ற கணேஷ் கொட்டகை பாடலோடு, முத்திய இடம்...\nமாம்ஸ் வார்த்தைகளால அப்படியே மனச வசியம் பண்ணிடறீங்க...\nமாம்ஸ் வார்த்தைகளால அப்படியே மனச வசியம் பண்ணிடறீங்க...\n//குறு குறு வென முகத்தையும்\nஎப்டிதான் முடியுதோ.. எங்களையும் உங்க கூடவே கூட்டிட்டு போய்டுறிங்க :))\nநானும் அங்கு இருந்ததைப் போல ஒரு உணர்வு...உங்களால் தான் முடிகிறது... நன்றி அண்ணே...\nஅடடா இந்த மனுஷனுக்குத்தான் உரைநடை எவ்வளவு அழகா வருது\nஅப்படியே உள்ள இழுத்துக்குற உத்தி\nநாமளும் வேடிக்கை பார்க்கிற நெகிழ்கிற அமிழ்கிற புளகிக்கிற மனசாய் ஆக வைக்குற எழுத்து\nஎல்லாருக்கும் என் அன்பு மக்கா\nமூன்று விமானப் பயணங்கள் காத்திருப்பின் யுகங்கள் கடந்து\nகொண்டாடும் புன்னகைக்கு இடையில் ஓரம் திரும்பி கண்துடைக்கும் நெக்குருகுதல்\nமகளை பார்த்துக் கொண்டே இருக்கும் நம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கும்\n”உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே\nநீதான் கண்ணே என் சன்னிதி\nநீ இல்லாமல் எது நிம்மதி “\n’இது தீவாளிக்கு எடுத்ததுன்னு சொன்னேனே வெப் கேம்ல இத பார்க்கல நீங்க ’\nபொம்பளைப் பிள்ளைங்கன்னா அப்பிடிதான் இது அவள்\nஅந்த நிமிஷம் மேலெழும் இமைகள்\nதிறக்கும் நீர்த்திரை கட்டிய விழிகளுக்கு\nகைகளைப் பற்றிக் கொள்ள மட்டுமே\nஸ்டார்ஜன் பா.ரா. சரவணனைப் பற்றிக் கொள்ளத் தோன்றுகிறாற் போல\nஎழுத்தில் பாசம் காட்ட பா. ரா. தம்பியால் மட்டுமே முடியும்\nவாரம் ஒன்னு இப்படி எழுதலாமே பா.ரா.கவிதைன்னா கவிதை. உரைநடைன்னாலும் கவிதைன்னு இருக்கே:))\n//குறு குறு வென முகத்தையும்\nஏன் ஓவராயி காலொடிஞ்சி போச்சோ. 3 வார்த்தை அதில ஒன்னு அவுட்டு:))\nநீங்க ஆறுமுகம் ரூம்ல இருந்தப்ப உங்களுக்கு போன் பண்ணி இருந்தேன் பா..\nஅப்ப நீங்க நாலு பேரா இருந்தீங்க. பா.ரா + பா.ரா + பா.ரா +பா.ரா இந்த format ல.. நான் ஒரு ஹலோ சொன்னா நீங்க நாலு ஹலோ சொன்னீங்க... அப்படியே மகா தங்கச்சிக்கு ஒரு போனை போட்டு மாட்டி விட்டுரலாம்னுதான் நினைச்சேன்...சரி ஒரு நாள்தானே சந்தோசமா இருக்கட்டும் என்றுதான் விட்டுட்டேன்.\nஉங்க பதிவை படிச்சிட்டு அருமையான சில நிமிஷங்களையும் மனிதர்கள���யும் இழந்துட்டேன்னு கஷ்டமா இருக்குப்பா...\nதேனில் ஊறிய பலாச்சுளை உங்கள் உரைநடை\nஅடடா இந்த மனுஷனுக்குத்தான் உரைநடை எவ்வளவு அழகா வருது\nஅப்படியே உள்ள இழுத்துக்குற உத்தி\nநாமளும் வேடிக்கை பார்க்கிற நெகிழ்கிற அமிழ்கிற புளகிக்கிற மனசாய் ஆக வைக்குற எழுத்து\nஎல்லாருக்கும் என் அன்பு மக்கா\n”உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே\nநீதான் கண்ணே என் சன்னிதி\nநீ இல்லாமல் எது நிம்மதி “\n”உனக்கே உயிரானேன் என்னாளும் எனை நீ மறவாதே\nநீதான் கண்ணே என் சன்னிதி\nநீ இல்லாமல் எது நிம்மதி “\nஎல்லோரும் ஒரே சாயலில் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே முகம் சில சம்யங்களில். எல்லோருக்குள்ளும் பிறருக்கான சாயல்கள் இருக்கிறது.\nநெகிழும் கனங்களில், எல்லோருக்கும் கண்ணீர் தித்திக்கிறது பாரா. நேசன் சொன்னது போல உரைநடை ராஜபாட்டையில் போய் கொண்டிருக்கிறது.\nநேசா... பிரிவு என்னவெல்லாம் செய்கிறது, தூரம் வளர்க்கும் பிரியம் அலாதியானது...\nஅழும்போது கண் துடைக்க நீளும் சுட்டுவிரல்கள், சிரிக்கும்போது தளும்பி தோள் தட்டும் கரங்கள் எத்தனை, எவ்வளவு சம்பாதித்தாய் சீமைக்கு போய் என்றவர்களின் கேள்வியே அபத்தமாய் படுகிறது, இப்படி மனிதர்களையும், உறவுகளையும் பார்க்கும் பொழுது.\nபிரிவாற்றாமையில் பெருகும் சமுத்திரம் கடந்த வாழ்க்கை, சில உப்புக்கல் தொலைவே என்பது எத்தனை உண்மை. அழகு இந்த பின்னூட்டம், பாராவுக்கா, நேசனுக்கா இல்லை, கடலை நடுவே கொண்டு இரண்டு நிலங்களுக்கு கால் பரப்பி நிற்கும் வாமணர்கள் எல்லோருக்குமா என்று என்னால் வரையறுக்க முடியவில்லை.\nநச்சுன்னு இருக்கு செந்தில் ஜீ\nஉங்கள் எழுத்தின் மூலமாக என்னை அழகாக காட்டிவிட்டீர்கள் அண்ணா.\nவிண்ணைத்தாண்டி வருவாயில் த்ரிஷா கேட்பார். என்னை ரொம்ப நல்லவளா காட்டியிருக்கே. நான் இந்த அளவு நல்லவளா கார்த்தீன்னு. அது போல உங்களிடம் கேட்கத்தோணுது பா.ரா. அண்ணே.\nசரவணன் நாட்டாமை மேட்டர் சூப்பர். ஆறுமுகம் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.\nஅதிகமாக எழுதவில்லை என்றாலும் எல்லாமே நிறைந்திருக்கிறது. விடுபடாமல்.\nஅடுத்த முறை சந்திக்கும் போது இன்னும் நிறைய பேசுவோம்.\nவாரம் ஒன்னு இப்படி எழுதலாமே பா.ரா.கவிதைன்னா கவிதை. உரைநடைன்னாலும் கவிதைன்னு இருக்கே:)) //\nஅதேதாங்க... எல்லாமே கவிதையாகவே இருக்கு... இப்படியும் அப்பப்ப எழுதுங்க...\n.. என்னை வார்த்தைகளால் நெகிழவைத்து விட்டீர்கள். ரொம்ப சந்தோசமாக இருக்கிறது.. உங்களை சந்தித்தது மறக்க இயலாது.\nஉங்கள் எழுத்துக்கள் மூலம் எனக்கு ஒரு அடையாளம் ஏற்படுத்தியுள்ளீர்கள். உங்கள் சங்கமமான கவிதையில் நானும் கரைந்து போனேன். ரொம்ப நன்றி..\nஉரைநடையில் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறீர்கள்.\nரெட்டை போதை. ஒண்ணு பாட்டிலில், இன்னொண்ணு\nபாரா எனலாம். அண்ணே எனலாம். இதென்ன பாராண்ணே\nநேரில் உங்கள் அனைவரையும் பார்த்தை போல் உணர்வு பாராண்ணே\n@ அக்பர்,கமலேஷ் மன்னிக்கனும் மக்கா உங்க பேரை விட்டுட்டேன்\n அந்த வரிகள் விரும்பி மாற்றி எழுதியதுதான் ;)\nசில உப்புக்கல் தொலைவே என்பது எத்தனை உண்மை\nகடலை நடுவே கொண்டு இரண்டு நிலங்களுக்கு கால் பரப்பி நிற்கும் வாமணர்கள்\nபாசம் என்பது, சொல்லி வருவது அல்ல, அது சொல்லாமல் வருவது. இதில் உங்கள் பாசத்தை அருமையாக தெளிவான நடையில் வெளிபடுத்தி இருக்கின்றிர்கள் .\n நிகழ்வுகளை விரல்நீட்டி கண்னழுந்த செய்யுறீங்களே மாமா :)))\nநண்பா நீங்களுமா என்னைய \"ஆனா.ரூனா\" \nபாராட்டுக்கு ரொம்ப நன்றி நேசமித்ரன் அண்ணே.. என்றும் உங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன்.\nதேனில் ஊறிய பலாச்சுளை உங்கள் உரைநடை... அப்படியே மனச வசியம் பண்ணிடறீங்க...\nநான் அங்கு இல்லையே என்ற ஏக்கம். நீங்கள் மகிழ்ந்தீர்கள் என்பதே என் மகிழ்ச்சிப்போல்.\nநான் ஏற்கனவே உங்களிடம் சொன்னதுதான் உறைநடைக் க(வி)தை\nகுடிப்பதை குறைப்பதை விட விட்டுவிடுவது நல்லது - மகனாக.\nஎழுத்தில் பாசம் காட்ட பா. ரா. தம்பியால் மட்டுமே முடியும்||\nகமலேஷ், பின்னூட்டம் பார்த்த பிறகுதான் தோண்டினேன், புகை மண்டலமான உங்கள் குரல்களை. :-). சந்தோசமா இருந்துச்சுடா பயல்களா. வந்திருக்கலாம் நீயும், ஸ்ரீயும். உங்களைப் போலவே தங்கைக்கும் பிடிக்கும், அப்பாவின் சந்தோசம். நன்றி கமலேஷ்\nரொம்ப நன்றிங்க நாய்க்குட்டி மனசு\n என்ன ரசிகை, என்னால் உங்க தளத்திற்கு வர முடியல (பாவிப் பயலுக்கு தொண்டைக் குழி எல்லாம் நடிக்கும்) சிரித்துக் கொண்டே இருக்கிறேன், ரசிகை அம்மாச்சி என்ற அப்பத்தா. :-)\nகவிதை, உரைநடை, அன்பு, நண்பர்கள் எல்லாத்தையும் நீங்களே வச்சுகிட்டா எப்படி சித்தப்பா... மகனுக்கும் பங்கு சேர்த்து கொடுக்கலாம்ல... (பங்கு பிரிக்க வேண்டாம்)....\nஅன்பால் ஆன, அதீத அன்பு கிடைக்கும் அதிர்ஷ்ட காரர் நீங்க; உங்க பேரை அன்பு என்று கூட வச்சிக்கலாம் ( குறைந்தது பட்ட பேராக..)\nராகவன் பின்னூட்டம் அற்புதம்; என்னமா எழுதிருக்கார்\nஅன்பால் கட்டிப்போடும் எழுத்து... மிக அருமை பா.ரா அண்ணே\n என்ன ரசிகை, என்னால் உங்க தளத்திற்கு வர முடியல (பாவிப் பயலுக்கு தொண்டைக் குழி எல்லாம் நடிக்கும்) சிரித்துக் கொண்டே இருக்கிறேன், ரசிகை அம்மாச்சி என்ற அப்பத்தா.\nஅப்பா, அப்போ அடுத்த சந்திப்ப எங்க இடத்லையே வெச்சுக்கலாமே\nதங்களின் \"தோழி\" மற்றும் \"பெயரில் என்ன இருக்கிறது \" என்ற இரண்டு\nகவிதையும் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகள்.\nசெத்து செத்து விழும் மல்லிகா.// இந்த வரிகளை எனது நண்பர்கள் அனைவரிடமும்\nபடித்து காட்டிவிட்டேன்.இன்னும் அந்த வரிகளின் மேல் உள்ள மோகம் குறையவே\nஇல்லை.ஒவ்வொரு முறையும் புதிதாய் வாசிப்பது போன்றே உள்ளது.\nதங்களின் காவிதைகளில் வரும் இடங்கள் சில சிவகங்கையை நினனிவுட்டுகின்றன.\nஉங்களின் \"PROFILE\" சென்று பார்த்தேன் அதற்க்கான தகவல்கள் ஏதும் இல்லை.\nதங்கள் அடுத்த கவிதைக்காக காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள்.\nவழக்கம் போலவே...என்ன சொல்வதென தடுமாற்றமாக இருக்கிறது.\nஅதிக அன்பை சுமந்து திரிகிறீர்கள்.\nதகுதியான உங்களிடம் நீரோட்டம் போல எல்லாம் வந்தடைகிறது போல..\nஅன்பும், ஆச்சரியங்களும், நெகிழ்வுத்தனமையும் நிதமும் அளிக்க உகந்ததாகவே எப்போதும் இருக்கிறது கருவேல நிழல்.\nஇருக்க இருக்க நிழலின் வெளி அதிகரித்துக்கொண்டே போவதாக தோன்றுகிறது..\nஇணைய வெளியெங்கும் சுற்றிவிட்டு பலவித எண்ணக்கலவைகளுடன் நிழலில் ஒதுங்குகையில்தான் அக்கம்பக்கத்தில் அற்புதமான மனிதர்களை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறீர்களென புரிகிறது.\nமனதின் விசாலம் எதனுடனும் ஒப்பிட்டே பார்க்கவியலாத அளவிற்கு பரந்துபட்டு கிடப்பதை அவ்வப்போது உணர முடிகிறது பா.ரா.\nதமது கவிதைகளை போலவே நேசனும், ராகவனும் குறைந்தபட்சம் ஒரு சின்ன அதிர்வையாவது உண்டாக்காமல் போகமாட்டார்கள் போலிருக்கிறது தமது பின்னூட்டங்கள் மூலம்.\nகூடியிருந்து எல்லாமும் பகிர்ந்துகொண்ட நமது நட்புக்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\nஒரு கோப்பையுடனும், வானுக்கும் பூமிக்குமான திறந்த மனதுடனும், அந்த மாமரத்தினடியில் உங்களை சந்திக்கும் ஆவல் மிகுந்தவனாகவே உள்ளேன் பா.ரா..நாட்கடத்தலில்.\nஇந்த ஞாயிறேனும் அழைப்பீர்களென்ற எதிர்பார்ப்புகளினூடாகவே ஒவ்வொரு வாரமும் கழிந்துகொண்டிருப்பதை நினைவு படுத்துகிறேன் பா.ரா..\n பிழிஞ்சு பிழிஞ்சு பின்னூட்டம் செய்வது எப்படி என ஒரு பதிவு போடலாம் மக்கா நீங்க... இதை பார்த்து எவ்வளவு நாளாச்சு\n (இது நம் தளத்திற்கான பின்னூட்டம்தானா) :-) விடுங்க. வாசனை வந்துச்சே.\nஅக்பர், உங்கள் கன்னக் குழிகளை நீங்கள் கண்ணாடியில்தான் பார்க்கணும். எங்களால் நேரில் பார்க்க இயலும். அப்படித்தான் எல்லாம். நன்றி மக்கா\n உம்மை விடவா வேறு அடையாளம் வேணும், அன்பிற்கு\nஉண்மையில், ரொம்ப சந்தோசமாய் இருந்துச்சு காமு. பார்க்கும் போது பேசி தீர்ப்போம். நன்றி மக்கா\nடாய்ய்ய்ய்...ரௌடி மணிஜி, நன்றி ராஸ்கல்\n ஒரு வித்யா வந்தா, ஒரு வித்யா(விதூஸ்) வரக்காணோம். பார்த்தா 'டூ' ன்னு சொல்லிருங்க. :-)\nஇந்த ராகவனை என்னடா பண்ணலாம் நேசன் மக்கா இல்லையா\nஆனா ரூனா, நன்றி ஓய்\nவாங்க அப்துல் மாலிக். மிக்க நன்றி\nநன்றி, அக்காவை கூட்டி வந்த தங்கை, ப்ரியா\nமகன் ரோஸ்விக், பார்க்கும் போது பகிர்ந்துட்டா போச்சு.நன்றி\nமோகன்ஜி, மிக்க சந்தோசம். நன்றி\n'பின்னூட்ட ராகவன்' தான் அவர் பட்டப் பெயர் மோகன்ஜி\n சகோதரி கீதா நல்லா எழுதுறாங்க. வாழ்த்துகளை சொல்லுங்கள்.\n ரொம்ப கஷ்டமாய் இருந்தது. நம் ப்ளாக்கர்ஸ் இருவர்களுக்கு இதே பிரச்சினை படித்த நினைவு இருக்கு. நம் மக்களிடம் உதவி கேட்கலாமே ரசிகை. என் தளத்திலோ, நேசன் தளத்திலோ. தேவை எனில் பின்னூட்டுங்க மக்கா.\nவச்சுக்கிட்டா போச்சு ஸ்ரீ குட்டி. நன்றி\nதோழர், எவ்வளவு காலமாச்சு, இப்படி நீங்க பேசி வானுக்கும் பூமிக்குமான அம் மாமரத்தில், ஒரு கோப்பை பிசின் இருக்கு மக்கா, நமக்கென வானுக்கும் பூமிக்குமான அம் மாமரத்தில், ஒரு கோப்பை பிசின் இருக்கு மக்கா, நமக்கென பச்சக் என ஒட்டும் பிசின். நன்றி என் கும்க்கி\n'நேசன்-கா.பா.வின் வலசை வாசித்து விட்டீர்களா\nகார்ட்டூன் பொம்மைக்கு குரல் கொடுப்பவள்\nசில ரோஜாக்கள் - லதாமகன்\nகல்வராயன் மலையிலிருந்து இறங்கி வந்த கல் குதிரை - கோணங்கி\nஇன்றோடு ஐஸ் வியாபாரம் முடிந்தது\nதணலில் சுட்ட மக்கா சோளமோ ,\nவெட்டி வைத்த வெள்ளரிக்காயோ விற்கக்கூடும்\nடூரிங் டாக்கீஸ் பாட்டு (செகன்ட் ஸோ)\nஎப்படி கண்டு பிடிக்கிறீர்கள் குருஜி\nசேரல், kartin, இளங்கோ கிருஷ்ணன், சுந்தர்ஜி, கமலேஷ்...\nசெல்வநாயகி, விதூஸ், தமயந்தி, கௌரிப்ரியா, அனிதா, அ...\nநேசமித்திரன், அய்யனார், யாத்ரா, மண்குதிரை, ஜ்யோவ்ர...\nசமூக கலை இலக்கிய இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkurinji.co.in/news_details.php?/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D./&id=21490", "date_download": "2019-02-21T16:26:45Z", "digest": "sha1:YR5TQHJFET72US3U3EUZCPLUNQFADQZU", "length": 13792, "nlines": 108, "source_domain": "tamilkurinji.co.in", "title": " கார்ட்டூன் திரைப்படங்களை இலகுவாக நாமே உருவாக்கலாம். , Cookery | சமையல் | சமையல் குறிப்புகள் | samayalkurippu - Samayal, tamil samayal, saivam, asaivam, saiva samayal, asaiva samayal tamil recepies, cooking portal recipes,tamil cooking,tamil recipes,tamil samayal,tamil sweets recipes,recipe documents in tamil,Tamil cooking recipes recipe of tamil cooking, chettinad cooking, chicken, mutton, muslim samayal, brahmin samayal, madurai samayal, thirunelveli samayal, Ooty cooking, cuisine, சமையல்வகை, சமையல், சைவம், அசைவம், டிபன், காரம், இனிப்பு, 30 வகை சமையல், சிற்றுண்டி, சூப், recipes,Veg, non-veg, tifffen, sweet, tamil cooking recipes, soup, juice, samayal kurippugal , samayal kurippu in tamil , samayal kuripugal tamil , சமையல் குறிப்பு ,சமையல் அறை, சமையல் செய்முறை, சமையல் குறிப்புகள், தமிழ் சமையல் , சமையல் குறிப்பு , சமையல் - samayalkurippu.com", "raw_content": "\nகூட்டு - பொரியல் வகைகள்\nகுடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை\nபுல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் மகளைத் தத்தெடுத்த நெகிழவைத்த பிஹார் ஐஏஎஸ் அதிகாரி\nதேசவிரோத சட்டத்தில் 12-ம் வகுப்பு மாணவர் கைது - சமூக ஊடகங்களில் சர்ச்சைக் கருத்து\nஅ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி\nபயங்கரவாதத்தை எதிர்ப்பதில் அரசுக்கு ஆதரவாக அனைவரும் ஒன்றிணைவோம் - ராகுல்காந்தி\nகார்ட்டூன் திரைப்படங்களை இலகுவாக நாமே உருவாக்கலாம்.\nசிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பி பார்க்கும் நிகழ்ச்சியாக கார்ட்டூன் தொடர்கள் காணப்படுகின்றன. இத்தொடர்களை உருவாக்க பல்வேறு மென்பொருட்கள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற காலம் மாறிவிட்டது.. இப்போது கார்ட்டூன் என்ன கணணி விளையாட்டுகளை கூட மிக இலகுவாகவும் வேகமாகவும் உருவாக்க முடிகிறது..\nஎந்த கணணி மொழி பற்றிய அறிவும் இல்லாமல் உயர் தரத்திலான அசையும் வீடியோ மற்றும் ஒலித் தோற்றங்களை கொண்ட கார்ட்டூன் தொடர்களை அமைக்க பயன்படும் இலவச மென்பொருட்கள் பற்றிய கு���ிப்பை இணைத்து உள்ளேன்.நீங்களும் முயன்று பாருங்கள்.\nமென்பொருளை நிறுவும் போது அதனுடன் பல கார்ட்டூன் மாதிரிகளும் நிறுவப்படும்.. இவற்றுடன் நாமும் பல உருவங்களை உருவாக்கி ஊடாடு நிலையை ஏற்படுத்த முடியும். பின்னணி நிலைகளை மாற்ற முடியும்..\nஉங்கள் விருப்புக்கு ஏற்ப பாத்திரங்களை கையாண்டும் திரைக்கதையை தொகுத்தும் கார்டூன்களை வெளியிடும் வாய்ப்பை இம் மென்பொருட்கள் வழங்குகின்றன..\nநீங்களும் உங்கள் ஆக்க திறனை ஒரு முறை பரீட்சித்து பாருங்கள்..\nவாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் பின்டு சாட்ஸ் (Pinned Chats) எனும் புதிய வசதி அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டு உள்ளது. பின்டு சாட்ஸ் என அழைக்கப்படும் இந்த வசதி முன்னதாக பீட்டா பதிப்பில் மட்டும் வழங்கப்பட்டு இருந்தது. புதிய ...\nவாட்ஸ் அப் மூலம் வீடியோ காலிங் செய்வதில் இந்தியா முதலிடம்:\nவாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்வதில், இந்தியா முதலிடத்தில் இருப்பதாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் மூலம் வீடியோ கால் செய்யும் வசதியை ...\nதகவல் தொழில்நுட்பத்தின் அடுத்த புரட்சி: யாஹூ வீடியோ மெசஞ்சர்\nதொலைபேசி, பேஜர், கைபேசி, குறுந்தகவல், ஃபேஸ்புக், ஸ்கைப், வாட்ஸ்அப், வீச்சாட், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்டைம் என படிப்படியாக கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தகவல் தொழில்நுட்பச் சாதனங்கள், நமது நட்பு வட்டாரங்களையும், ...\nஐந்து ஆண்டுகளில் சாலையில் ஓடும் கூகுளின் தானியங்கி கார்\nஇன்னும் ஐந்தே ஆண்டில் சாலைகளில் ஓட்டுனர் இல்லாத கார்களை அறிமுகப்படுத்துவோம் என்று கூகுள் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்து பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. கூகுள் கடந்த சில ...\nகூகுள் கிளாஸை பின்னுக்குத் தள்ளும் சோனியின் ஸ்மார்ட் ஐ கிளாஸ் அறிமுகம்\nபல்வேறு தொழில்நுட்பங்களை உள்ளடக்கியதாக கூகுள் கிளாஸ் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், கூகுள் கிளாஸின் விற்பனையை நிறுத்துவதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருந்தது. இதனை சாதகமாகக் கொண்டு ...\nஆப்பிள் நிறுவனத்தின் புதிய அறிமுகம் ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3\nஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐபேடை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏர் 2 , ஐபேட் மினி 3 என்ற இரண்டு தயாரிப்பை அறிமுகம் செய்துள்ளது. ஐபேட் ஏ��் ...\nரிவர்ஸ் கியர் கொண்ட ராட்சத 'கன்பஸ் 410' பைக்\nஉலகில் இதுவரை கார்கள், மோட்டார் சைக்கிள்களில் பலவிதமான சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. சில சமயங்களில் புதிய வடிவமைப்புகளுக்காக கார் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சாதனை படைத்ததுண்டு. அந்த வகையில் ...\nபுதிய தொழில்நுட்பம் மூலம் 30 வினாடிகளில் சார்ஜ் ஏறும் செல்போன் பேட்டரி\nபுதிய தொழில்நுட்பத்தின் மூலம் 30 வினாடியில் சார்ஜ் ஏற்றும் செல்போன் பேட்டரி தயாரிக்கப்பட்டுள்ளது. செல்போன் பேட்டரிகள் சார்ஜ் ஏற நீண்ட நேரம் எடுத்துக் கொள்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் ...\nவாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு\nவாட்ஸ்அப் செயல்பாட்டை ஆய்வு செய்ய சிசிஐ முடிவு‘வாட்ஸ்அப்’ மென்பொருள் தொழில்நுட்பத் தின் மூலம் உலகின் எந்த மூலையில் உள்ளவர்களிட மும், தாங்கள் கையிலுள்ள செல்போன் மூலம் குறுஞ்செய்திகள் ...\nமணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் உலகின் அதி வேக கார்\nஅமெரிக்க பொறியாளர்கள் மணிக்கு 435 கி.மீ வேகத்தில் பறக்கும் காரை வடிவமைத்து சாதனை படைத்துள்ளனர். ஹென்னஸ்சிஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் பொறியாளர்கள் இந்த வெனோம் ஜி.டி என்ற ...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122879/news/122879.html", "date_download": "2019-02-21T16:38:45Z", "digest": "sha1:RSYAJSXOTB4NSEWW5FNF64KL7KFKP5S7", "length": 9781, "nlines": 92, "source_domain": "www.nitharsanam.net", "title": "கொளு கொளு குழந்தையை பராமரிக்க வேண்டுமா? இதோ உங்களுக்கு இந்த டிப்ஸ்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகொளு கொளு குழந்தையை பராமரிக்க வேண்டுமா இதோ உங்களுக்கு இந்த டிப்ஸ்…\n1.குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.\n2.வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.\n3.சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் பெருக்குவதைத் தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.\n4.வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.\n5.உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.\n6.”குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.\n7.பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.\n8.கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.\n9.குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.\n10.குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.\n11.குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.\n12.குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.\n13.குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வரும்.\n14.குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇனிது இனிது காமம் இனிது\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை ��ருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/J/_Holy_Family_Convent_Jaffna:_Prize_Day_2012", "date_download": "2019-02-21T16:06:14Z", "digest": "sha1:566433DX3CW7DBO34ISSL4OJRFPSYKTF", "length": 3086, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "J/ Holy Family Convent Jaffna: Prize Day 2012 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\nJ/ Holy Family Convent Jaffna: Prize Day 2012 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845] எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nயாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\n2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2018, 00:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/5111", "date_download": "2019-02-21T15:47:32Z", "digest": "sha1:T426SL3E7ANPXE2X5UKJNXKSOCTSEGYA", "length": 25191, "nlines": 131, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | எப்போதும் பணம் சம்பாதிக்கும் ரகசியம்", "raw_content": "\nஎப்போதும் பணம் சம்பாதிக்கும் ரகசியம்\nபுத்தகத்தின் பெயர்: ரிச் இஸ் எ ரிலிஜியன் (Rich is a Religion)\nஆசிரியர்: மார்க் ஸ்டீவன்ஸ் (Mark Stevens)\nஎன் இளமைக் காலத்தில் மிகக் குறைந்த சம்பளத்தில் என்னை வேலைக்கு அமர்த்தி பணத்தின் அருமை குறித்து ஹார்வர்டு மேலாண்மை கல்லூரிகூட சொல்லித் தராத அளவுக்கு எனக்கு பாடம் கற்றுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி. உங்களுடைய ட்யூஷன் பீஸ் தபாலில் வந்துகொண்டிருக்கிறது’ என அதிரடியாக ஆரம்பிக்கிறார் இந்த வாரம் நாம் அறிமுகப்படுத்தும் ‘ரிச் இஸ் எ ரிலிஜியன்’ என்னும் புத்தகத்தை எழுதிய ஆசிரியரான மார்க் ஸ்டீவன்ஸ்.\n‘வாழ்க்கையில் பெரும் பான்மையான சமயங்களில் நம்முடைய நாட்களை எப்படி செலவு செய்தோம் என்று நினைத்துப் பார்க்கிறோம். அதே போல்தான், பண விஷயத்திலும். பணத்தை எப்படி செலவு செய்கிறோம் என்றே பெரும்பான்மையான சமயம் நாம் பேசுகிறோம். பெரும் செலவாளியாக நாம் இருந்தோமேயானால், மால்களுக்கு செல்வதே நம்முடைய வாழ்க்கையின் பயணமாக இருக்கும் இல்லையா’ என்று கேட்கும் ஆசிரியர், முதலில் பணவசதியுடன் இருத்தல் என்பது ஒரு மார்க்கம் என்பதை புரிந்துகொள்ள என்னென்ன விஷயங்கள் தெரியவேண்டும் என்பதை இந்தப் புத்தகத்தில் சொல்கிறார்.\nஎது பணம் எது பணம் இல்லை, எப்படி சிறந்த சொத்துக்களில் முதலீடு செய்து உங்களுடைய செல்வத்தை பெருக்குவது, உங்கள் சொத்துக் களை பாதுகாப்பதற்கான விதிகள், நீங்கள் உறங்கும்போதும் எப்படி பணம் சம்பாதிப்பது, பண சம்பந்தமான விஷயங்களைப் பற்றி சந்தேகங்கள் வரும்போது யார் யாரை அணுகவேண்டும், யாருக்கும் தெரியாமல் பணத்தை வைத்திருப்பதன் அவசியம் போன்றவற்றை இந்தப் புத்தகம் விளக்கமாகச் சொல்கிறது.\nபணம் ஒரு பொருட்டே இல்லை என்று சொல்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்கின்றனர். பணம்தான் எல்லாம் என்று சொல்பவர்கள் ஒருபோதும் மனநிறைவை அடைவதில்லை. இந்தப் புத்தகம் நீங்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத அளவு பணத்தினை சம்பாதிப்பது எப்படி என்பதைச் சொல்லித் தருகிறது.\nநம்மில் பெரும்பாலானோர், நம்மிடம் பணம் வந்தால் நாம் ஆசைப்படும் பல்வேறு விஷயங்களை வாங்கிக் குவிக்கலாம் என்று நினைக்கிறார்கள். அதாவது, பணத்தைக் கொண்டு இன்னொன்றை வாங்கலாம் என்று நினைக்கிறார்கள். சம்பாதிக்க வேண்டும், செலவழிக்க வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தால், வருமானம் மற்றும் செலவு என்ற இரண்டு கோல் போஸ்ட்டுகளுக்கு நடுவே வாழ்நாள் முழுவதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்கிறார் ஆசிரியர்.\n‘‘சம்பாதித்தல், செலவழித்தல், முதலீடு செய்தல் போன்றவற்றை ஒரு மார்க்கமாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். மார்க்கம் என்றால் சாமி மற்றும் வணங்குதல் என்ற அர்த்தத்தில் இல்லை. அதாவது, ஒன்றைக் கொடுத்து மற்றொன்றை வாங்கும் கமாடிட்டியாக அதை நினைக்காதீர்கள் என்கிறேன்.\nபணம் என்று வரும்போது எல்லோரும் ஒரே மதம்தான் என்று வோல்ட்டேர் என்ற அறிஞர் கூறியுள்ளார். ஆனால், அதில் ஒரு சில மாறுதல்கள் இருக்கிறது. எல்லோரும் சம்பாதிக்கிறோம். செலவழிக்கிறோம். இந்த இரண்டுக்கும் நடுவே சில இடத்தில் சொத்து சேர்கிறது. சில இடத்தில் சேர்வதேயில்லை. இந்த இரண்டு இடத்துக்கும் நடுவே நாம் வசதியாகவோ அல்லது வசதிகள் இல்லாமலோ வாழ்ந்துவிட்டுப் போய்விடுகிறோம்.\nஇந்த வாழ்க்கையில் இரண்டு வித மனிதர்களைப் பார்க்கிறோம். முதலாவதாக, பணம் என்பது குறித்த எந்தவிதமான தத்துவ ஞானமும் இல்லாத பல மனிதர்கள்; இரண்டாவதாக, பணம் பற்றி ஏகமும் புரிந்த மிகக் குறைந்த அளவே உள்ள பணம் என்னும் மதத்தைச் சார்ந்தவர்கள். இதில் இரண்டாம் வகை மனிதர்களிடம் இருந்து மட்டுமே நாம் நிறைய விஷயங்களை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்கிறார் ஆசிரியர்.\nபணத்தைப் பொறுத்தவரை, எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பதைப் பற்றிக் கவலை இல்லை. அதை வைத்துக்கொண்டு எதைச் செய்கிறோம் என்பதில்தான் முக்கியமான விஷயமே இருக்கிறது. சம்பாதித்த பணத்தை எப்படி உபயோகிக்கிறோம், எப்படி காப்பாற்றுகிறோம், யாரிடம் கொடுத்து வைக்கிறோம், யாருக்கு நம்மிடம் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது தெரியும்.நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து எவற்றையெல்லாம் செய்ய முடியாது போன்றவற்றை யெல்லாம் தெரிந்து வைத்துக் கொள்வதே முக்கியம் என்கிறார் ஆசிரியர். எது பணம், எது பணம் இல்லை என்பதைப் பற்றி ஆசிரியர் ஒரு முக்கிய விளக்கத்தினை தந்துள்ளார்.\nபணம் என்பது நாம் விரும்பும் வாழ்க்கையை வாழ உதவும் ஒரு விஷயம். பணத்தின் மூலம் நாம் சில சரியான மற்றும் ஸ்திரமான சொத்துக்களை உருவாக்கினால், நாம் பணரீதியாக சுதந்திரமான வாழ்க்கையை வாழ முடியும். கவலையில்லா வாழ்க்கையை நிரந்தரமாக்கும் வண்ணம் அதை சரியாக நம்மால் உபயோகித்துக் கொள்ள முடியும்.\nநம் உறவினர்களையும் நண்பர்களையும் நம்மைப் பார்த்து பொறாமைப்படச் செய்ய வைப்பது பணம் இல்லை. வீடுகள், கார்கள், நினைத்த பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்கிக் கொள்ளச் செய்வது பணம் இல்லை. குவிந்து கொண்டே போகும் பணமும் பணம் இல்லை. அறிவை இழந்து முழுச் சூதாட்டத்தில் இறங்குவதற்கு ஒப்பான செயல்களைச் செய்து சம்பாதிக்கும் பணமும் பணமே இல்லை என்கிறார் ஆசிரியர்.\nகடன் என்பதின் தாக்கத்தை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சொல்லும் ஆசிரியர், நவீன கால அடமானக் (தங்கம், வீடு போன்ற சொத்துக்கு ஈடான கடன்கள்) கடன்கள் உங்களால் இன்றைக்கு இயலாத கனவை நாளை பணம் தருகிறேன் என்று சொல்லி வாங்குவதேயாகும் என்கிறார். நாளைக்கு நம்முடைய வேலை இருக்குமா, வட்டி அதிகரித்தால், சமாளிக்க முடியுமா, குழந்தைகளுக்கு ஆகும் செலவுகள் ஏதும் அதிகரித்தால், அந்தச் செலவுடன் சேர்த்து உங்களுடைய கடனுக்கான தொகையையும் உங்கள் வருமானத்துக்குள்ளேயே வைக்க முடியுமா என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியாமலேயே பலரும் இந்த அடமானக் கடன் வாங்க முனைவதினாலேயே இதைச் சொல்கிறேன் என்கிறார் ஆசிரியர்.\nபணம் என்னும் மார்க்கத்தின் முக்கிய தத்துவமே உங்களிடம் இருக்கும் பண வசதியை மற்றவர்கள் அறிந்து கொள்ளாதிருக்கும் வண்ணம் இருக்கக்கூடிய விஷயங்கள்தான் நிஜமான பணவசதியை தரும் விஷயங்களாகும். அதாவது, பகட்டான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை, ஆடை, ஆபரணங்கள், கார்கள், லேட்டஸ்ட் போன் போன்றவையெல்லாம் உங்களிடம் இருக்கும் பணத்தை மற்றவர்கள் தெரிந்துகொள்ள வைப்பவை.\nஉங்கள் வசம் ஊரில் இருக்கும் ஏக்கர் கணக்கான நல்லதொரு விளைநிலம், அதீத வாடகையை மாதாமாதம் தரும் பில்டிங்குகள், நிரந்தர ஏற்றம் காணும் நல்ல பங்குச் சந்தை முதலீடுகள் போன்றவை உங்களைப் பார்க்கும் அனைவரின் கண்ணுக்கும் தெரியாது. மதிப்பு மிக்கவையாக இருந்தாலும்கூட, சாதாரணமாக உங்களைப் பார்க்கும் நபர்கள் அனைவருக்கும் இவை புலப்படாது. இப்படி மற்றவர்கள் கண்ணில் படாத வசதிகளே உங்களை வளப்படுத்தக்கூடிய சொத்தாகும்.\nஇந்தக் கொள்கையை கடைபிடிக்க முக்கியமாக செய்ய வேண்டியவை மூன்று விஷயங்கள். தேவையில்லாத எதையும் வாங்காதிருத்தல், என்னை ஏழை என்றோ, பணக்காரர் என்றோ மற்றவர் நினைத்தால் எனக்கொன்றும் கவலையில்லை என்ற மனநிலையை வளர்த்துக் கொள்ளுதல், மதிப்புக்கூடக்கூடிய வகை சொத்துக்களை மட்டுமே வாங்குதல் என்ற மூன்று விஷயங்களை கடைபிடித்தாலே இந்த நிலை சுலபத்தில் கைகூடும் என்கிறார் ஆசிரியர்.\nஉங்களுடைய நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே தெரிந்து கொள்கிற வகையில் இருப்பதே சொத்துக்களாகும். ஏனைய எல்லாம் பகட்டே என்கிறார் ஆசிரியர். தங்கள் திறனுக்கு மீறி பங்களாக்களில் வாழ்ந்து ஷோ காண்பிக்கும் பலரும் அடுத்த மாத சம்பளம் வராவிட்டால், திண்டாடிபோகும் நிலையிலேயே இருப்பார்கள். வாழ்க்கை ஒரு விளையாட்டு என்ற எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். அது உண்மையில்லை. சொத்து என்பது மிகமிக புனிதமானது என அவர்கள் புரிந்து கொள்வதே இல்லை என்கிறார் ஆ���ிரியர்.\nவசதியான வாழ்க்கை வாழ நினைக்கும் அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் செய்யும் பெரிய செலவுகள் எல்லாமே எதிர்காலத்தில் பன்மடங்கு மதிப்பு உயரும் வண்ணம் இருக்கும் விஷயங்களுக்காக மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுதலே அதற்குப் போதுமானது என்கிறார் ஆசிரியர்.\nவசதி படைத்த மனிதனாக வாழவேண்டும் என்று ஆசைப்பட்டால், நீங்கள் தூங்கும் போதும் சம்பாதிக்க தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அதாவது, உங்கள் முதலீடுகள் தானாகவே வளர்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் இதன் அர்த்தம் என்கிறார் ஆசிரியர்.\nஅதுவும் தவிர, அடுத்தவர்கள் நம்மை மதிக்கவேண்டும் என்பதற்காக ஒருபோதும் பணத்தை செலவழிக்காது இருத்தல் வேண்டும் என்கிறார் ஆசிரியர்.உங்கள் தகுதிக்கு குறைவான வாழ்க்கை முறையை நீங்கள் தேர்தெடுத்துக் கொள்ளாத வரை, சொத்துக்களையும் முதலீடுகளையும் உருவாக்கி காப்பாற்றுவதே நல்லதொரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளாத வரை, நீங்கள் எப்போதுமே எனக்கு ஏன் பற்றாக்குறையாகவே இருக்கிறது என்று ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று சொல்லி முடிக்கிறார் ஆசிரியர்.\nபணத்தின் அருமையையும் அதை எப்படி சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் நெத்திப் பொட்டில் அடிக்கிற மாதிரி நச்சென்று சொல்லும் இந்த புத்தகத்தை அனைவரும் அவசியம் ஒருமுறை படிக்க வேண்டும்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nநல்லதும் கெட்டதும் கலந்தது தான் மனித குணம்\nஜப்பான் இளசுகளிடம் டிரெண்ட் ஆகும் நிப்பிள் கவர்\nவீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்: அசத்தும் ஓன்லைன் வாய்ப்புகள்\nஇந்தியாவில் மட்டுமல்ல இங்கேயும் பெண்களுக்கு இதே நிலை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/30/train.html", "date_download": "2019-02-21T15:38:33Z", "digest": "sha1:MNBS3YH6QGLOB4EFWWYEDX7SK4UL3YSW", "length": 13025, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில், பஸ் போக்குவரத்து ஸ்தம்பிப்பு | train transport stopped in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n17 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n46 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n55 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nரயில், பஸ் போக்குவரத்து ஸ்தம்பிப்பு\nதமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.\nதமிழகம் முழுவதும் ரயில்போக்குவரத்து ஸ்தம்பித்தது. பல ஊர்களில் திமுகவினர் சாலைமறியலிலும், ரயில் மறியலிலும்ஈடுபட்டனர்.\nசென்னை கொரட்டூர் அருகே உள்ள ரயில்வே புக்கிங் அலுவலகத்துக்குத் தீ வைக்கப்பட்டது.\nசென்னை உள்பட பல நகரங்களில் பஸ், ரயில் போக்குவரத்து ஸ்தம்பிக்கப்பட்டுள்ளது. வணிக ஸ்தலங்கள் எதுவும்திறக்கப்படவில்லை.\nசென்னை நகரில் ஆங்காங்கே ஓடிக் கொண்டிருந்த ஒரு சில பஸ்களிலும் மக்கள் கூட்டம் இல்லை. சாலைகள் மயானம் போல்காட்சியளிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் சென்னை செய்திகள்View All\nஅடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nகன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nதிருநாவுக்கரசர் எந்த அடிப்படையில் விஜயகாந்த்தை சந்தித்தார்\nஎத்தனை இடர்கள் வந்தால் என்ன... சும்மாவா சொன்னார்கள்.. சகலகலாவல்லவன் என்று\nதேமுதிக உள்ளே வந்தால் திமுகவுக்கு பெரும் சிக்கலாகும்.. கணக்கு இடிக்குது பாருங்க\nஒரே நாளில் 3 கட்சிகளுடன் திமுக ஆலோசனை.. மதிமுக, விசிக, முஸ்லீம் லீக் கட்சிகளுடன் நாளை பேச்சு\nஎன் ஆர் காங்கிரஸுக்கு புதுவை மக்களவை தொகுதி ஒதுக்கீடு.. ஒப்பந்தம் கையெழுத்தானது\nதிமுக தொகுதி பங்கீட்டு குழு பேச்சுவார்த்தை நடத்திய அந்த 3 கட்சிகள்.. பரபரப்பில் அறிவாலயம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/world/04/205746", "date_download": "2019-02-21T16:59:13Z", "digest": "sha1:U7W6L3GHEW5DWGJ6GGILGLYZ3FVVTSYC", "length": 7891, "nlines": 73, "source_domain": "www.viduppu.com", "title": "ஒரு இலட்சம் டொலரைக் கொடுத்து ஆட்டை வேட்டையாடிய அமெரிக்கர்..! - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஒரு இலட்சம் டொலரைக் கொடுத்து ஆட்டை வேட்டையாடிய அமெரிக்கர்..\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், ஒரு இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை கொடுத்து அபூர்வ வகை ஆட்டை வேட்டையாடிய சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.\nபாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், காஷ்மீர், தஜிகிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் போன்ற பனிமலைப் பிரதேசங்களில், நீண்ட ரோமங்கள் மற்றும் சுருள் சுருளான கொம்புகளை உடைய மார்கோர் எனும் ஒருவகை அபூர்வ ஆடுகள் உள்ளன. இந்த ஆடுதான் பாகிஸ்தான் நாட்டின் தேசிய விலங்காகும்.\nபன்னாட்டு உயிரின பாதுகாப்புச் சங்கம், இந்த ஆடுகள் மிகவும் அரிய விலங்கினங்களின் பட்டியலில் வைத்துள்ளது. இந்த ஆட்டை வேட்டையாடுவது பாகிஸ்தானில் தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டிகளுக்காக வேட்டையாடுவதை அந்த நாடு அங்கீகரிக்கிறது.\nஇந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள கில்ஜித் பகுதியில் மார்கோரை வேட்டையாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அமெரிக்காவைச் சேர்ந்த பிரயான் ஹர்லான் என்பவர், சாசி லார்மோஸ் இன மக்கள் அதிகமாக வசிக்கும் சாசி என்ற கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் மார்கோர் ஆட்டை வேட்டையாடினார்.\nஇந்த ஆட்டுக்காக அவர், கில்ஜித் - பலுசிஸ்தான் வனத்துறைக்கு சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டாலர்களை ( 19,541,340.50 இலங்கை ரூபா ) கட்டணமாகச் செலுத்தியுள்ளார். இதுதான், பாகிஸ்தானில் அனுமதிக்கப்பட்ட வனவிலங்கு வேட்டையில் ஒருவர் கட்டிய அதிகப்படியான தொகையாகும்.\nமுன்னதாக, கடந்த ஜனவரி 21 ஆம் திகதி மற்றொரு அமெரிக்கரான டயானா கிறிஸ்டோபர் அந்தோனி என்பவர் 1 இலட்சத்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கட்டணமாக செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dailyceylon.com/84750", "date_download": "2019-02-21T16:07:50Z", "digest": "sha1:RZJL7CXBP5OPHQBVIAGKWKZKW4LF7XMK", "length": 9952, "nlines": 77, "source_domain": "www.dailyceylon.com", "title": "ஸக்கியா ஸித்தீக் பரீதின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா - Daily Ceylon", "raw_content": "\nஸக்கியா ஸித்தீக் பரீதின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா\nஓய்வு பெற்ற ஆசிரியை கலாபூஷணம் ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்களின் “இஸ்லாமிய தகவல் களஞ்சியம்” நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 04 ஆம் திகதி சனிக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு கொழும்பு -09 தெமட்டகொட, வை.எம்.எம். ஏ பேரவையில் கலாநிதி ஏ.எம்.ஏ அஸீஸ் மண்டபத்தில் நடை பெறவுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம்.அமீன் தலைமையில், புரவலர் ஹாசிம் உமரின் முன்னிலையில் இடம்பெறும் இவ்விழாவில், நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான அல் -ஹாஜ் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார்.\nஇந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.எச்.எம். ஸமீல்(நளீமி), பேராதனை பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற விரிவுரையாளர் மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹீம்(எம்.ஏ), அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் உப தலைவரும் ஜம்மியத்துல் ஷபாப்பின் உதவிப் பணிப்பாளருமான தேசமான்ய மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம்(கபூரி), அகில இலங்கை வை.எம்.எம்.ஏ தேசியத் தலைவர் அல்- ஹாஜ் சாதிக் சலீம்(ஜே.பி), ஸ்ரீலங்கா முஸ்லிம்\nமீடியா போரத்தின் உப தலைவரும் தினகரன் ஆலோசகருமான எம்.ஏ.எம்.நிலாம் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.\nசிறப்பு அதிதிகளாக மலேசியத் தூதுவராலய விஸா அதிகாரி மர்யம் அம்ஹர் ஷெரீப், ஜாமிஆ நளீமியா நிர்வாக சபை உறுப்பினர் அல்- ஹாஜ் எம்.இஸட்.எம்.ஸவாஹிர், வை.டபிள்யு.எம்.ஏ. மாவனல்லைக் கிளை தலைவி\nஹாஜியானி ஆயிஷா அஸீஸ் மஹ்ரூப், வை.டபிள்யு.எம்.ஏ தலைவி தேசமான்ய ஹாஜியானி மக்கியா முஸம்மில், வை.டபிள்யு.எம்.ஏ பொருளாளர் தேசமான்ய பவாஸா தாஹா, அஷ்ஷபா ஹஜ் உம்ரா சேர்விஸ் பணிப்பாளர் தேசகீர்த்தி ஹாஜியானி இனாயா பாரூக் , கோல் கேட்டர்ஸ் பிரைவட் லிமிடட் உரிமையாளர் அல் -ஹாஜ் சப்ரி ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅத்தோடு விழாவில் வரவேற்புரையை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு பொறுப்பதிகாரி எம்.எஸ்.எம்.அமீர் ஹுசைன்(ஜே.பி),கருத்துரையை கலாபூஷணம் வைத்தியக் கலாநிதி தாஸிம் அஹமது,\nசிறப்பதிகள் உரையை மௌலவி ஏ.எல்.எம்.இப்றாஹீம்(எம்.ஏ) மற்றும் மௌலவி எம்.எஸ்.எம்.தாஸிம்(கபூரி), வாழ்த்துரையை மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத், கவி வாழ்த்து நவமணி சிரேஷ்ட ஆசிரியர் பீட உறுப்பினர் காவ்யாபிமானி தாஜுல் உலூம் கலைவாதி கலீல் மற்றும் கவிதாயினி நூருல் அய்ன் நஜ்முல் ஹுசைன், நூல் அறிமுக உரை ஓட்டமாவடி அரபாத் துஆப் பிரார்த்தனை கொழும்பு மாவட்ட முன்னாள் இஸ்லாம் பாட\nஆலோசகர் மௌலவி எம்.ஏ.எம். இப்லால்(பாரி)யும் நிகழ்ச்சித் தொகுப்பை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர்களான கியாஸ் ஏ. புஹாரி மற்றும் பா.மலரம்பிகை, நன்றியுரையை நவமணி ஆசிரியர் பீட உறுப்பினர் எம்.எஸ்.எம்.சாஹிர் ஆகியோர் நிகழ்த்தவுள்ளனர். இந்நூல் நூலாசிரியரின் 6ஆவது நூல் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅனைவரையும் அன்பாய் அழைக்கின்றனர் ஏற்பாட்டுக் குழுவினர்.(ச)\nPrevious: இந்தியாவில் இரு இலங்கை அகதிகள் பலி\nNext: முச்சக்கர வண்டிக்கு பதிலாக வரும் 4 சக்கர வாகனம் (Video)\nவிடியலை வேண்டி நிற்கும் மலையகம் – கலந்துரையாடல்\nகாணாமல் போன இளைஞன் மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு\nமுஸ்லிம் சேவை பிரபல உலமா நிஸாம் பஹ்ஜி காலமானார்\nஅக்கரப்பத்தனையில் காணாமல் போன 2 வயதுடைய சிறுவன் 18 மணித்தியாலயங்களுக்கு பிறகு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/television/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T16:42:32Z", "digest": "sha1:GGYV7FE5VDXF2Q3R7ILYWV5R6EKRL2O6", "length": 7538, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சென்ட்றாயன்", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nபிக்பாஸ் வீட்டில் நடக்கப் போவது இதுதான் - சென்ட்றாயன் மனைவி சொன்ன ரகசியம்\nசென்னை (31 ஆக 2018): பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் நடக்கபோகும் சம்பவத்தை சென்ட்றாயன் மனைவி கயல் விழி தெரிவித்துள்ளார்.\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nகாஷ்மீ���் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களின் பட்டியல…\nடி.ஆர்.பாலு - கனிமொழி டெல்லி விரைவு\nகழகங்களுக்கு எதிராக புத்தகமே போட்டவர் ராமதாஸ் - ஸ்டாலின் விளாசல்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nவீர மரணம் அடைந்த இந்திய வீரர் லான்ஸ் நாயக் நசீர் அஹமதை மறந்ததேனோ\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிம…\nஜெய்ஷ்-இ-முகமது தலைமை அழிப்பு - இந்திய ராணுவம் அறிவிப்பு\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது…\nகாஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு ஜித்தாவில் கண்டனம் மற்றும் வ…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-02-21T15:50:21Z", "digest": "sha1:73JKTWHCRJEIODQ745BMJ6K2KEXJTSRP", "length": 7263, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: பிரம்படி", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இளம் பெண்களுக்கு பிரம்படி தண்டனை\nகோலாலம்பூர் (04 செப் 2018): மலேசியாவில் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்ட இரு பெண்களுக்கு பிரப்படி தண்டனை வழங்கப் பட்டுள்ளது.\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nமோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதியில் நின்ற பரிதாபம்…\nபுதுக்கோட��டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nகுறளரசன் இஸ்லாம் மதத்தை ஏற்றதன் பின்னணி\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர் தகவ…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி…\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அ…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/ramanan/news?page=8", "date_download": "2019-02-21T16:24:10Z", "digest": "sha1:QHSKU5LD2UZULONKOCGCDOYRSV6E6YPL", "length": 8766, "nlines": 156, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nதவித்த காதலன் விக்னேஷ் சிவனுக்கு தண்ணி ஊற்றிய நயன்தாரா\nதமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்\nஆண்கள் கழிவறை வாசலில் விஜய் புகைப்படம். செம்ம கடுப்பில் கொந்தளிக்கும் விஜய் ரசிகர்கள்\nஆந்திராவில் ஆண்கள் கழிப்பறை வாசலில் நடிகர் விஜய் புகைப்படம் வைத்து பெரும் சர்ச்சையை ஏற்படு...\nசிவகார்த்திகேயனின் இமாலய வளர்ச்சி – வைரல் ஆகும் 10 வருட சேலஞ்ச் புகைப்படம் \nசமூகவலைதளங்களில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் 10 இயர் சேலஞ்ச் புகைப்பட வரிசையில் இப்போத...\nயாஷிகாவின் அந்த இடத்தை விமர்சித்த நபர் ரைட் அண்ட் லெப்ட் விட்ட யாஷிகாவும் அவரது தங்கையும்\n'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற அடல்ட் படத்தின் மூலம் இளசுகள் வட்டாரத்தில் பிரபலமான...\n13. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று அரசியலில் உள்ளவர்களுக்கு தீவிர முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங...\nயாழ் நடு வீதியில் பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி\nமோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடிய...\nவடக்கு நோக்கி திரும்பிய மைத்திரியின் பார்வை\nவடக்கு மக்கள���ன் வறுமை நிலைக்கான பிரதான காரணியாக காணப்படும் நீர் பிரச்சினைக்கு துரித தீர்வு...\nயாழில் கிராமம் ஒன்றை தத்தெடுத்த இராணுவத்தினர்\nயாழ்ப்பாணம் மாவட்டத்தின் அதிகஷ்ட பிரதேசங்களில் ஒன்றான அரியாலை கிழக்கு பிரதேசம், இராணுவத்தி...\nயாழிலிருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடு\nயாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளியான யாழ்.மேல் நீதிமன்றம் தொடர்பிலான செய்தி...\nயாழ் நல்லூர் பிரதேச சபையில் உருவாக்கபட்ட சிறப்பு செயலணி\nநல்லூர் பிரதேசசபையின் எல்லைக்குள் இரசாயன கலவை பயன்படுத்தப்பட்டு பழுக்க வைக்கப்பட்ட பழங்களை...\nயாழில் பெண்ணை தாக்கிய இரு இளைஞர்களிற்கு நேர்ந்த கதி\nதெல்லிப்பளை பகுதியில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்டதுடன், வீட்டில் இருந்த பெண் மீது தாக...\nவடக்கில் 700 கணவனை இழந்த பெண்களிற்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி\nநுண்­நி­திக் கட­னைப் பெற்று அதனை மீளச் செலுத்த முடி­யாத 700 பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங...\nகேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம்: காங்.எம்.எல்.ஏ. கருத்து\nகேரளாவில் மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று அம்மாநில காங்கிரஸ் எம் எல்...\nஎன் சிங்கக்குட்டி ரொம்ப அதிர்ஷ்டசாலி. கையில் குழந்தையுடன் குதூகலிக்கும் சென்ராயன்\nதனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ ,...\n'கே.ஜி.எஃப் 2' ஏப்ரலில் ஷூட்டிங் ஆரம்பம்\nபிரஷாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கடந்த ஆண்டு வெளியான படம்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/34-tamilnadu-news/166076-2018-08-03-10-48-07.html", "date_download": "2019-02-21T15:40:03Z", "digest": "sha1:II5YGPFEKJZHSPTSEYDLZRBRAFCPUKGG", "length": 12733, "nlines": 60, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை நாள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீ��்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\nபெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை நாள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்\nவெள்ளி, 03 ஆகஸ்ட் 2018 15:11\nதிருச்சி, ஆக.3 திருச்சி பெரியார் மருந் தியல் கல்லூரியில் உலக மக்கள் தொகை நாள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 31.07.2018 அன்று காலை 11.30 மணியளவில் கல்லூர��� அரங்கத்தில் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகிக்க பெரியார் நலவாழ்வு சங்கத்தின் செயலர் பேராசிரியர் க. உமாதேவி வரவேற்புரையாற்றினார்.\nஇந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மய்யத்தின் சமூக மருத்துவத் துறை பேராசிரியர் மரு. பிரபா தங்கராஜ் சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில்:\nவறுமையை ஒழித்து, அனைவருக்கும் அனைத்தும் சமமாக கிடைக்க வேண்டும். அதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக வேண்டும் என்பதனை நோக்க மாகக் கொண்டுதான் மக்கள்தொகை நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலக மக்கள்தொகை 7.6 பில்லியன் இதில் சீனா 1.4 பில்லியன் மக்கள் தொகையையும் இந்தியா 1.3 பில்லியன் மக்கள்தொகை யையும் கொண்டுள்ளது. இன்னும் ஏழு வருடங்களில் சீனாவையும் மிஞ்சும் அளவிற்கு மக்கள்தொகை அதிகமான நாடாக இந்தியா மாற இருப்பது நலவாழ் விற்கும், அடிப்படைத் தேவைகளுக்கும் மிகப்பெரிய சவாலினையும் பேராபத் தையும் கொடுக்கக்கூடியது என்றும் உரை யாற்றினார்.\nமக்கள் தொகை பெருக்கத்தினால் நாட்டின் பொருளாதாரம் பெரிதளவில் பாதிக்கப்படுவதுடன், கல்வி, வேலை வாய்ப்பு, அடிப்படைத் தேவைகளில் தன்னிறைவு மற்றும் நலவாழ்வு போன் றவை கேள்விக்குறியாவதுடன் எதிர்காலத் தலைமுறைகளின் தேவைகளும், வாய்ப்புக்களும் சுரண்டப்படுகின்றன. பழைய பண்பாட்டு மூடத்தனத்தில் மூழ்கியுள்ள ஆணாதிக்கமிக்க நம்முடைய இந்திய சமுதாயத்தில் ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற எண்ணத்தில் அதிகமான பிள்ளைப் பேறுகளை சுமக்கக்கூடிய சமுதாய கட்டாயத்தில் பெண்கள் தள்ளப் படுவதனை இன்றைய இளைய சமுதாயம் எதிர்த்து செயல்பட வேண்டும் என்றும் குடும்ப கட்டுப்பாடு என்பதில் கல்வியறிவில்லாத பொதுமக்கள் மருத்துவர்களை அணுகுவதை விட மருந்தாளுநர்களைதான் முதலில் சந்திக்கின்றனர்.\nஎனவே மருந் தியல் துறையில் உள்ள மாணவச் செல் வங்கள் அவர்களிடத்திலே சரியான விழிப் புணர்வையும், மருத்துவ சந்தேகங்களை யும், தடுப்பு முறைகளையும் தெரிவித்து ஆரோக்கியமான சமுதாயம் உருவாக பாடு பட வேண்டும் உரையாற்றி மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம ளித்தார்.\nஇந்நிகழ்ச்சிக்கு பெரியார் மருந்தியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் அ.மு. இஸ்மாயில், துணை முதல்வர் முனைவர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன் னிலை வகித்தனர்.\nபேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்த இந்நிகழ்ச்சிக்கு பேராசிரியர் சு.சாமலர் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarldeepam.com/news/4183.html", "date_download": "2019-02-21T17:10:34Z", "digest": "sha1:CE5EK5YUPM72XU4NT2BW7BDF4A4OMKMY", "length": 14455, "nlines": 107, "source_domain": "www.yarldeepam.com", "title": "டென்மார்க்கில் களைகட்டிய சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி!! - Yarldeepam News", "raw_content": "\nடென்மார்க்கில் களைகட்டிய சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட வெற்றிக் கிண்ணப்போட்டி\nஉலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால், ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் நடாத்தப்படும் “சர்வதேச பூப்பந்தாட்ட (Badmintan) வெற்றிக் கிண்ணப்போட்டி” இவ்வருடம் ,டென்மார்க் Nyborg (நியூபோக்) நகரில் அண்மையில் இரு தினங்களாக இடம்பெற்றது.\nஇதில், கனடா,அமெரிக்கா,பிரித்தானியா, இலங்கை, இந்தியா, மலேசியா,அவுஸ்திரேலியா,பிரான்ஸ்,ஜேர்மனி,நோர்வே,சுவீடன்,,டென்மார்க்,பின்லாந்து, சுவிஸ்சலாந்து,நெதர்லாந்து,நியூசிலாந்து,, போத்துக்கல், ஆகிய உலகநாடுகள் போட்டியில் கலந்து கொண்டன.ஆண்கள், பெண்கள், தனி, மற்றும் இரட்டையர் ,மற்றும் வயது அடிப்படையில்,13 வயதில் இருந்து 60 வயதுக்கு மேற்பட்ட பல பிரிவுகளில் போட்டிகள் இடம் பெற்றது.\nஇலங்கை மன்னார் பகுதியில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.கனடாவில் இருந்து 37 பேரும்,, பிரித்தானியாவில் இருந்து 88 பேரும் கலந்துகொண்டனர். ஒவ்வொரு வருடமும் பல்வேறு நாடுகளில் நடாத்தப்படும் இப்போட்டியானது, கடந்த வருடம் கனடாவில் நடாத்தப்பட்டது.அடுத்த வருடம் நோர்வேயில் நடாத்தப்படவிருக்கிறது.இந்த சர்வதேச ரீதியிலான போட்டிகள், வருடா வருடம் இப் பேரவையின் தலைவர் “கந்தையா சிங்கம்” மற்றும் செயலாளர் “சிவசிறீ தங்கராஜா” ஆகியோரின் வழிநடத்தலில் நடாத்தப்பட்டு வருகிறது..\nஉலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையின் ஆரம்ப ஸ்தாபகரும், தல���வருமான, கந்தையா சிங்கம் தினக்குரலுக்காக கருத்துத் தெரிவிக்கும் போது;\nசுவிஸ் நாட்டில் நீண்ட வசித்து வரும் நான்,நீண்ட காலமாக இந்த துறையில் ஈடுபட்டு வருகிறேன், அந்நாளில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் சிறந்த உதை பந்தாட்ட வீரராக விளங்கினேன். 2006 ல் சுவிஸில் இருந்து இலங்கை சென்று, வடக்கு ,கிழக்கில் சதுரங்க விளையாடுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தி இருந்தேன்..\nஅதன் பின் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்து உலகளாவிய ரீதியில் Badmintan போட்டிகளை நடாத்த எண்ணி, இப்பேரவை ஆரம்பித்தேன். இதுவரை முறையே, சுவிஸ் , பிரான்ஸ் ,லண்டன் ,ஜெர்மனி கனடா ஆகிய நாடுகளிலும், இம்முறை டென்மார்க்கிலும் இப்போட்டிகளை நடாத்தினோம்….அடுத்த வருடம் நோர்வேயில் இப்போட்டிகளை நடத்தவிருக்கின்றோம்.இவ்வருடம் இலங்கையில் நடாத்த எண்ணி இருந்த இப்போட்டியானது,\nகிளிநொச்சியில் நாம் எதிர்பார்த்திருந்த சர்வதேச ரீதியிலான கட்டடம் பூர்த்தி ஆகாத நிலையில், டென்மார்க்கிற்கு மாற்றி விட்டோம்.\nஇது போலவே,எமது நிதி நிலைமைகளை மேம்படுத்திக் கொண்டு, உலக நாடுகள் பலவற்றிலும் இருந்து போட்டியாளர்களை அழைத்து சென்று, எமது தாய் நாடான இலங்கையில் “சர்வதேச பூப்பந்தாட்ட (Badmintan) வெற்றிக் கிண்ணப்போட்டியை சிறப்பாக நடாத்துவதில் நான் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்..அதை விட யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா, மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் தேசிய ரீதியிலான பூப்பந்தாட்டப் போட்டிகளை நடாத்த உள்ளோம்.எந்த ஒரு அரசியல் கலப்புமற்ற வகையில், நடுநிலைமையாக எமது பேரவையை முன்னெடுத்துச் செல்கின்றோம்.இலங்கையில் எட்டு மாவட்டங்களில் எமது கிளைகளை அமைத்துளோம்.கிழக்கு மாகாணத்தில் எமது உதவியுடன் பிள்ளைகளை உக்குவிக்கும் முகமாக போட்டிகளை நடாத்த உள்ளோம்.\nஉலகத் தமிழ் மக்களின் ஆதரவு நிறைவாகக் கிடைப்பதால்,ஆரம்பித்ததில் இருந்து இப்பேரவை, வேகமான வளர்ச்சியை கண்டு வருகிறது.அதோடு,என்னுடன் இணைந்து செயல் படுபவர்கள் எனக்கு சிறப்பான ஒத்துழைப்பை தந்து உதவுகிறார்கள்.இம்முறை டென்மார்க்கில் இப்போட்டிகள் சிறப்பாக இடம் பெற்றது.\nகடந்த வருடம் கனடாவில் மிகவும் பிரமாதமாக நடைபெற்ற இப்போட்டியை பல கனடிய அரசியல் வாதிகளும் வந்து பார்வையிட்டு பிரமித்தனர்.\nஇம்முறை, கனடா��ில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் 8000 டொலர்கள் செலவு செய்து, டென்மார்க் வந்து இப் போட்டியில் கலந்து கொள்வது போட்டியாளர்களின் ஆர்வத்தை காட்டுகிறது.என்று பேரவையின் தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.இந்த சர்வதேச வெற்றிகிண்ணப் போட்டிக்கு, வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் ,விளையாட்டுத் துறை அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன், மற்றும் ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் ஆகியோரும் தமது வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வைத்திருந்தனர்.\nஅக்ஷய திதியை தினத்தில் தங்கத்தை மட்டுமல்ல இதை வாங்கினாலும் செல்வம் பெருகுமாம்……\nகூடுதல் பாதுகாப்புடன் பஜாஜ் பல்சர் 150 இந்தியாவில் அறிமுகம்\nஜனாதிபதி, பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி\nபோட்டியின் ஆரம்பம் முதல் செலுத்திய ஆதிக்கத்தால் கிண்ணம் வென்றது ஜொலிஸ்ரார் அணி\nஇலங்கை இளையோர் ஒருநாள் குழாமில் யாழ் மத்திய கல்லூரியின் வியாஸ்காந்த்\nஇலங்கை தேசிய அணியில் அறிமுகமாகிய யாழ். இளைஞர் : இந்திய அணிக்கு எதிரான போட்டியில்…\nஜனாதிபதி, பிரதமரை மகிழ்ச்சியில் ஆழ்த்திய இலங்கை கிரிக்கெட் அணி\nபோட்டியின் ஆரம்பம் முதல் செலுத்திய ஆதிக்கத்தால் கிண்ணம் வென்றது ஜொலிஸ்ரார் அணி\nஇலங்கை இளையோர் ஒருநாள் குழாமில் யாழ் மத்திய கல்லூரியின் வியாஸ்காந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/01/29/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE-13/", "date_download": "2019-02-21T16:29:29Z", "digest": "sha1:PQI2O7NBD42GQYW2MGTAZI6X3BA7GT4F", "length": 10149, "nlines": 189, "source_domain": "tamilmadhura.com", "title": "சித்ராங்கதா - 13 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nபடிச்சுட்டேங்க….but, பக்கு பக்குனு இருக்கு இப்ப, சரயுவை நினைச்சா… பிபி ஏறிக்கும் போல இருக்கு…. but I do have a slight feeling of that Selvam being a cunning one… eeee…. 🙂 🙂\nசரயு இன்னும் ஒரு நல்ல பாதுகாப்பான துணை இல்லாம தான் இருக்காளா….,\nஅவளோட அக்கா எல்லாருக்கும் அவரவர் பிரச்சனையே பெருசா இருக்கும்போது இவ என்ன பண்ணமுடியும்….\nசம்முவம் நல்லவனா…. கெட்டவனா … தெரியலையே…\nஅதே போல செல்வமும்…, இவ மேல இருக்குற பாசத்தில் எல்லாம் செயுரானா…. புரியலையே….\nஇவங்க எல்லாரையும் விட மனதில் நிற்பவர் மனோரமா டீச்சர் தான்.. சரயு மேல் உண்மையான பாசம் வைச்சி இருக்காங்க…\nபாலிடெக்னிக்ல சேர்ந்து அவ என்ன பண்ண போறா…, வெகுளியான அவ பசங்களை எப்படி சமாளிக்க போறா…\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/09/27/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-18/", "date_download": "2019-02-21T15:41:19Z", "digest": "sha1:F5DE3T2HPPEVZDC53UUIV657DI6QPM2A", "length": 19473, "nlines": 296, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் - 18 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஒகே என் கள்வனின் மடியில் – 18\nபோன பதிவுக்கு கமெண்ட்ஸ் மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இனி இன்றைய பதிவு\nஒகே என் கள்வனின் மடியில் – 18\nஓகே என் கள்வனின் மடியில், தொடர்கள்\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஒகே என் கள்வனின் மடியில் – 17\nஒகே என் கள்வனின் மடியில் – 19\nஹாய் மதி. கதையை ரசித்துக் கமெண்ட்ஸ் தந்ததுக்கு நன்றி. மன்னிக்கவும் கதை விரைவில் புத்தகமாக வர இருப்பதால் லிங்க் டிசேபில் செய்துவிட்டேன்.\nதங்களது நேரத்துக்கும் கமெண்ட்ஸ்க்கும் மிக்க நன்றி யாழினி.\n“சே…இந்த கமெண்ட்டும் நல்லாயில்லே…”, டைப் அடித்ததை பதிவேற்றாமல் நான் அழிக்க;\n மதுரா அப்டேட் போட்டு நாலு நாள் ஆகியாச்சு. சுட சுட அப்டேட் படிச்சா மட்டும் போதாது. படிச்சா, உடனே கருத்தும் சொல்லணும் அதான் சரி. நீ, இப்படி நாலு நாளா கருத்து சொல்ல யோசிச்சிட்டிருந்தா அவங்க அடுத்த அப்டேட்டயே போட்டுடுவாங்க அதான் சரி. நீ, இப்படி நாலு நாளா கருத்து சொல்ல யோசிச்சிட்டிருந்தா அவங்க அடுத்த அப்டேட்டயே போட்டுடுவாங்க”, என் மனசாட்சி உறுமலாய் மிரட்ட, இதோ என் கருத்தை சொல்ல வந்து விட்டேன்.\nவம்சி மட்டுமல்ல நானும் தான் அதே போன்ற அல்லாட்டத்திற்கு உள்ளானதால் – வம்சி பையா உன் தவிப்பு புரிகிறதுடா\nஏக ஆர்பரிப்புகளோடு வம்சி செல்ல அங்கே காதம்பரி அவனுக்கு அல்வா கொடுத்துவிட்டு கல்பனாவை அனுப்பிவைக்க திட்டமிட; பதிலுக்கு அங்கே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமும் சடுகுடு ஆட்டமும் சுவையாகவே இருக்கிறது. இவர்கள் தங்கள் எண்ணங்களிலும் கொள்கைகளிலும் எத்தனை உறுதியோடு இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது.\nவம்சி: ஒரு ராஜா ராணியிடம்\nபல நாளாக ஆசை கொண்டான்\nகேட்: கொடியிலே மல்லிகப்பூ மணக்குதே மானே\nஎடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே\nபறிக்கச் சொல்லி தூண்டுதே பவளமல்லித் தோட்டம்\nநெருங்க விட வில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்\nவம்சி: வா “காதம்பரி” வூட்டாண்ட\nநீ வரங்காட்டி நான் வுடமாட்டேன்\nஜாம்பஜார் ஜக்கு நீ “அந்தேரி” கொக்கு\nகல்பனா & ஜான்: அட்வர்டைஸ்மென்ட் வாங்கலியோ அட்வர்டைஸ்மென்ட் ஏ ஒரு சோப்பு விளம்பரம் வாங்கினா ஒரு காபி விளம்பரம் free\nநன்றி விபிஆர். கமெண்ட்ஸ் ஒவ்வொரு வரியும் படிச்சுட்டு சிரிச்சுட்டே இருக்கேன். இந்த வம்சிக்கு வா வாத்யாரே வூட்டாண்ட ஸாங்தான் பொருத்தம். ஏன்னு இன்னைக்கு அப்டேட் படிச்சு தெரிஞ்சுக்கோங்க. பேஸ்புக்ல ஒரு தோழி வம்சிகிட்ட workshop ஒண்ணு கேட்டிருக்காங்க. அரேஞ் பண்ணிடலாமா\nஇல்லை கோடு போட்ட ஒன்றா\nகேட்-ஆல தலைவர் என்ன இப்படி பைத்தியமா ஆகிட்டாரு.. கேட் y dis kolaveri ma.. பாவம் தலைவர இப்படி ஏங்க வைக்குற.. நீ என்னதான் மனக்கணக்கு போட்டாலும் அதோட விடை தலைவர்தான் வச்சுருப்பாரு.. பாவம் ஜான்.. அவன ஏன் கேட் கோவிச்சுக்குற..\nவம்சி நீயா வேலை எல்லாத்தையும் மத்தவங்க பொறுப்புல விட்ற.. எங்களால நம்பவே முடியலையே..\nஜான்.. கேட் ஓகே சொல்லுவானு இன்னும் நம்புறியா எப்புடி.. வம்சி எப்ப வருவாரு எப்படி வருவாருனு யாருக்கும் தெரியாது.. ஆனால் வர வேண்டிய நேரத்துல க்ரெக்ட்டா வந்துருவாரு.. முதல்ல அமர கட் பண்ணாரு.. இப்ப உனக்கு பதில் சொல்லிட்டாரு..\nகல்பனா எப்படி கொஞ்சம் கொஞ்சம் கரெக்ட்டா கெஸ் பண்ற கேட் பத்தி..\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்னு பாட்டு கேக்குது எனக்கு..\nதங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி Madhu ka..\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்��ாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=44372&ncat=6", "date_download": "2019-02-21T17:17:23Z", "digest": "sha1:BOJGGATUJKAUUU4APRRS24I6VAKF6HLX", "length": 17160, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "இ.எஸ்.ஐ.சி.,யில் பணிபுரிய விருப்பமா | வேலை வாய்ப்பு மலர் | Jobmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nமத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பது தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம். தொழிலாளர்களின் சமூக நலன் காக்கும் அமைப்பாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சோசியல் செக்யூரிடி ஆபிசர், கிரேடு 2 மேலாளர், சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 539 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nவயது: 2018 அக்., 5 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கூடுதலாகத் தேவைப்படும்.\nவிண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.\nதேர்ச்சி முறை: அப்ஜெக்டிவ் வகையிலான முதல் கட்டத் தேர்வு, இறுதித் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் வகையிலான கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, ஆங்கிலத் தேர்வு போன்ற முறைகளில் இருக்கும்.\nகடைசி நாள்: 2018 அக்., 5.\nமேலும் வேலை வாய்ப்பு மலர் செய்திகள்:\nஅணு ஆராய்ச்சி மையத்தில் வேலை\nகோவை விவசாய பல்கலையில் வாய்ப்பு\nபங்குச் சந்தை நிறுவனத்தில் பணி\nமத்திய அரசில் காலியிடங்கள் 1,136\n» தினமலர் முதல் பக்கம்\n» வேலை வாய்ப்பு மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் ப��ண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-02-21T17:04:33Z", "digest": "sha1:QZ3BPCUYUORYSSQ6DH5D4VDGUQIRAJ2B", "length": 3820, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "ஜியோ டிவியில்", "raw_content": "\nஇந்திய அணியின் சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை ஜியோ டிவியில் காணலாம்\nகிரிக்கெட் பிரியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியை தந்திருக்கிறது ஜியோ நிறுவனம். இந்தியா விளையாடிய முக்கிய மேட்சுகள் அனைத்தும் ஜியோ டிவியில் கண்டு களிக்கும் வகையில் ஜியோவும், ஸ்டார் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, ஏற்கனவே லைவ் செய்யப்பட்ட 20 ஓவர் போட்டிகள், ஒண்டே, டெஸ்ட் மேட்சுகள் உள்ளிட்டவற்றை ஜியோ டிவியில் பார்க்கலாம். ஹாட்ஸ்டார் லைவ் செய்யும் மேட்சுகளையும் பார்க்க ஜியோ டிவி அனுமதி அளிக்கிறது. இதே வசதியை போட்டி நிறுவனமான ஏர்டெல்லும் செய்து வருகிறது. […]\nTagged on JioTV, Reliance Jio, Star India tie up, stream cricket matches, இந்திய அணியின், காணலாம், சிறந்த கிரிக்கெட் மேட்ச்களை, ஜியோ டிவியில்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/06/18114641/1170842/nellaiappar-temple-aani-thiruvizha-on-tomorrow.vpf", "date_download": "2019-02-21T16:58:53Z", "digest": "sha1:YHTZCZJDNZ3BKOONFCT3BFYH47B2KFNH", "length": 16371, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை தொடங்குகிறது || nellaiappar temple aani thiruvizha on tomorrow", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை தொடங்குகிறது\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொ���ியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.\nஆனித்திருவிழாவை முன்னிட்டு நெல்லையப்பர் கோவில் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு உள்ளதை படத்தில் காணலாம்.\nநெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.\nநெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒரு திருவிழா நடந்து வருகிறது. இதில் ஆனித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். ஆனித்திருவிழா தேரோட்டத்தை காண உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து திரளான பக்தர்கள் நெல்லைக்கு வருவார்கள்.\nஇந்த ஆண்டுக்கான ஆனித்திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்று காலை சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்துக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு, கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து விழா தொடங்குகிறது. விழா நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடக்கின்றன. கோவில் வளாகத்தில் உள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. ஆனித்திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு உயரமான பந்தல் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. கோவில் வளாகத்தில் அலங்கரிக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.\nதிருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நடைபெறுகிறது.\nஇதையொட்டி சுவாமி, அம்பாள், விநாயகர், முருகன் மற்றும் சண்டிகேசுவரர் தேர்களை சுற்றி பாதுகாப்புக்கு பொருத்தப்பட்டிருந்த இரும்பு தகரங்கள் மற்றும் கண்ணாடி கூரைகள் பிரித்து அகற்றப்பட்டன. தேரை சுத்தம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nதேரோட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. தேர் செல்லும் வேகத்தை குறைக்க புளியமரத்தடிகள் சீராக வெட்டி தயார் செய்யப்பட்டு வருகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லைப்பர் கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.\nவிழா ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ரோஷினி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச��சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nசுயம்பு ரக்தூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் 13-ம் தேதி மகா கும்பாபிஷேகம்\nகாளமேக பெருமாள் கோவிலில் கஜேந்திர மோட்ச திருவிழா\nசெவ்வாய் பகவான் காயத்ரி மந்திரம்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/10220705/1190449/lorry-private-bus-crash-8-passenger-injured-in-dharmapuri.vpf", "date_download": "2019-02-21T17:00:15Z", "digest": "sha1:OFSQ27XUBOICZNPGTLBH6WVXY2SRTUBO", "length": 3169, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: lorry private bus crash 8 passenger injured in dharmapuri", "raw_content": "\nதருமபுரி அருகே லாரி மீது தனியார் பஸ் மோதல்- 8 பயணிகள் காயம்\nபதிவு: செப்டம்பர் 10, 2018 22:07\nதருமபுரி அருகே இன்று காலை லாரி மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் 8 பயணிகள் காயம் அடைந்தனர்.\nதர��மபுரி பஸ் நிலையத்தில் இருந்து ஓசூருக்கு தனியார் பஸ் புறப்பட்டு சென்றது. இன்று காலை தருமபுரியை அடுத்த செல்லியம்பட்டி அருகே அந்த பஸ் சென்றுகொண்டிருந்தது.\nஇந்த பஸ்சை டிரைவர் சேகர் இயக்கினார். அப்போது முன்னால் சென்ற லாரி டிரைவர் திடீரென்று பிரேக் போட்டார். இதில் லாரியின் பின்பகுதியில் பஸ் மோதியது. இந்த விபத்தில் சோலக் கொட்டாய் முனியப்பன் (42), சாலை விநாயகர் ரோடு ரோகினி (35), தேன்கனிக்கோட்டை நஞ்சுண்டன் (44), ராணி (55), பெரியகுப்பம் தங்கராஜ் (30), அதியமான் கோட்டை சுரேஷ் (21), காவேரிப்பட்டி சஞ்சை (16), உண்ணாமலை (50) ஆகிய 8 பேர் காயம் அடைந்தனர்.\nஇவர்கள் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40493/muthuraamalingam-movie-photos", "date_download": "2019-02-21T15:29:44Z", "digest": "sha1:7YAHM5NYZEE552ZSJJWWOIQP6C6F555B", "length": 4321, "nlines": 66, "source_domain": "www.top10cinema.com", "title": "முத்துராமலிங்கம் - புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஎன்கிட்டே மோதாதே - புகைப்படங்கள்\nஆர்.ஜே.பாலாஜி கதை திரைக்கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடிக்கும் படம் ‘LKG’. பிரபு தேவா உள்ளிட்ட பலரிடம்...\nபிரபல கிரிக்கெட் கேப்டனின் வாழ்த்துப்பெற்ற ‘LKG’\nஆர்.ஜே.பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘LKG’ வருகிற 22-ஆம் தேதி ரிலீசாகிறது. கே.ஆர்.பிரபு...\nஆர்.ஜே.பாலாஜியின் ‘எல்கேஜி’யை கைப்பற்றிய சக்தி ஃபிலிம் ஃபேக்டரி\nஐஸரி கணேஷின் ‘வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல்’ தயாரிப்பில் கே.ஆர்.பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள படம்...\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nநடிகை பிரியா ஆனந்த் புகைப்படங்கள்\nஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் - டீசர்\nகூட்டத்தில் ஒருத்தன் - நீ இன்றி பாடல் வீடியோ\n'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்\nகூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி சாங் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/rafale-scam/", "date_download": "2019-02-21T17:07:38Z", "digest": "sha1:F7LGJV5OZIVSBVDQNDUWQ3YW6CPWMVUI", "length": 14083, "nlines": 189, "source_domain": "ippodhu.com", "title": "Rafale Scam | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"Rafale Scam\"\nரஃபேல் ஊழல் : விளம்பரத்துக்காக மனு தாக்கல்; உச்சநீதிமன்றம்\nரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி வழக்குரைஞர்கள் மறுஆய்வு மனுக்களை தாக்கல் செய்வது விளம்பரத்துக்காக மட்டுமே என்று உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும், பிரான்ஸுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ரூ.58,000 கோடி மதிப்பிலான...\nரஃபேல் ; காங்கிரஸை விட பாஜக அரசின் விலை குறைவானது ; சிஏஜி அறிக்கையை...\nஐக்கிய முற்போக்குக் கூட்டணி 2007-இல் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தைக் காட்டிலும் தேசிய ஜனநாயக் கூட்டணி மேற்கொண்ட ஒப்பந்தத்தில் 36 போர் விமானங்களின் விலை 2.86% குறைவாக உள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான...\nரஃபேல் ஒப்பந்தம்: இன்னும் பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன; பல ஆவணங்கள் வந்துகொண்டிருக்கின்றன – என்.ராம்...\nஃபிரான்ஸ் நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப் படைக்கு ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்தபோது, பிரதமர் அலுவலகமும் மற்றொரு பக்கம் பேச்சுவார்த்தைகளை நடத்தியதில் பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள்...\nரஃபேல் ஒப்பந்தத்துக்கு முன் பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளை சந்தித்த அனில் அம்பானி; லீக்கான...\n2015 மார்ச் மாதத்தின் 4 வது வாரத்தில் , அதாவது பிரான்சிடமிருந்து 36 ரஃபேல் விமானங்களை வாங்குகிறோம் என்று அறிவிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக பாரீஸில் அமைந்திருக்கும் பிரான்ஸ் பாதுகாப்பு...\nஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, மீடியாவால் பேசப்பட்ட ரஃபேல் பற்றிய புலனாய்வு செய்தி இதுதான்\nரஃபேல் ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகத்திடம் கலந்து ஆலோசிக்காமல் பிரதமர் மோடி தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளார் . இந்த முடிவுக்கு பாதுகாப்பு அமைச்சகம் மோடிக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது என்று என்.ராம்...\nபிரதமர் மோடி மீதான விசுவாசத்தை நிரூபிக்க என்னை விமர்சித்துள்ளீர்கள் – ராகுல் காந்தி\nபிரத���ர் நரேந்திர மோடி மீதான விசுவாசத்தை நிரூபிக்க என்னை விமர்சித்துள்ளீர்கள் என்று கோவா மாநில முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான மனோகர் பாரிக்கருக்கு, காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்...\nதனிப்பட்ட சந்திப்பை அரசியல் லாபத்துக்கு பயன்படுத்துவதா – ராகுல் காந்தியை கண்டித்து மனோகர் பாரிக்கர்...\nஉடல்நலம் குன்றியுள்ள என்னை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தனிப்பட்ட முறையில் பார்க்க வந்து, அதை தனிப்பட்ட அரசியல் லாபத்துக்காக பயன்படுத்துவது வேதனை அளிப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் குற்றம்சாட்டியுள்ளார். கணைய நோயால்...\nரஃபேல் விவகாரம் தொடர்பான பல ஆவணங்கள் என்னிடம் உள்ளன – அன்னா ஹசாரே\nலோக்பால் அமைப்பை ஏற்படுத்தியிருந்தால், ரஃபேல் முறைகேட்டை தடுத்திருக்கலாம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மேலும், லோக்பால் சட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி, வரும் 30-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில்...\nரஃபேல் ஊழல் : மோடியின் முடிவால் ரஃபேல் போர் விமானம் ஒவ்வொன்றின் விலையும்...\nரஃபேல் ஒப்பந்தத்தில் பல்வேறு விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதால் விமானத்தின் விலை அதிகமாகியுள்ளது . காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் மிகக் குறைந்த விலையை மேற்கோள்காட்டி...\nசிபிஐ முன்னாள் இயக்குநருடனான சந்திப்பு குறித்து பொதுத் தளத்தில் தெரிவியுங்கள் பிரதமரே\nசிபிஐ அமைப்பின் முன்னாள் இயக்குநரான அலோக் வர்மாவின் நீக்கம் தொடர்ந்து சர்ச்சையாகி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி மல்லிகார்ஜூனா கார்கே, “அலோக் வர்மாவுடன் நடந்த சந்திப்பு குறித்தும், அவரது பதவி...\n123...8பக்கம் 1 இன் 8\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/110139", "date_download": "2019-02-21T16:20:52Z", "digest": "sha1:ZWJ73MQS2FO3ACKJXY6R5OFSQ5TGA4HH", "length": 11030, "nlines": 169, "source_domain": "kalkudahnation.com", "title": "கல்குடா பகுதியிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு. | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் கல்குடா பகுதியிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு.\nகல்குடா பகுதியிலுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு.\nகல்குடா பகுதியிலிருந்து தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு செல்லவுள்ள புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வும் மற்றும் பட்டம் பெற்று வெளியேறவுள்ள மாணவர்களை கௌரவித்தும் இடம்பெற்ற நிகழ்வு இன்று (10) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை அமீர் அலி கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.\nதென்கிழக்குப் பல்கலைக்கழக கல்குடா இளம் பட்டதாரிகள் அமைப்பினால் ஏற்பாடு செய்த இந்நிகழ்வு அதன் தலைவர் எம்.எஸ்.எம்.ஹில்மி ஸலாமி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வில் அதிதிகளாக இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் பீடாதிபதி கலாநிதி அஷ்ஷெய்க் எஸ்.எம்.எம்.மஸாஹிர் நளீமி, கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அறபு மொழி பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் எப்.எச்.ஏ.சிப்லி மற்றும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பிரதித் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான எஸ்.எச்.அரபாத் சஹ்வி ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.\nபல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் மாணவர்களுக்கும், புதிதாக இணைந்துகொள்ளும் மாணவர்களுக்கும் அதிதிகளால் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமீராவோடை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினரினால் இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் ஆராயும் கூட்டம்\nNext articleசீன அரசின் சுமார் 534மில்லியன் நிதியுதவியில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் புதிய கட்டிடம்\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்���டுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nநல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் மூத்த சமூகப் பங்களிப்பாளர்களை கெளரவிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு\nபொலன்னறுவை-மஜீத்புர பிரபல அரிசி ஆலை திடீர் தீயினால் சேதம்\nகல்குடா தெளஹீத் ஜமாஅத் (JDIK) யின் ஹஜ் பெருநாள் தொழுகை 22ம் திகதி (புதன்கிழமை)...\nஎதிர்கட்சித் தலைவர் பதவிக்கு சொந்தக்காரர் சம்பந்தன் மட்டுமே\n270 மில்லியன் ரூபா நிதியுதவியில் தம்பாளை பகுதிகளில் தூய குடிநீரை வழங்கும் நிகழ்வு.\nமுஸ்லிம்கள் மீது அணு குண்டு போட்டால் தான், முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசை விட்டு...\nஅனைவரது அவதானத்திற்கும்-கட்டாயம் அனுப்பி உதவுங்கள்\nவியாபார அரசியல் நடாத்துபவர்களுக்கு உள்ளுராட்சி தேர்தல் நல்ல பாடமாக அமையும்\nசாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பரிசளிப்பு விழா\nகாத்தான்குடி சம்மேளனத்திற்கும் புதிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பு-படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/97700", "date_download": "2019-02-21T16:25:00Z", "digest": "sha1:OHWLP3BLLV57AJA6LQAZEJ7QHM5XQIHX", "length": 25855, "nlines": 194, "source_domain": "kalkudahnation.com", "title": "படிப்பினை பெறுவோம். | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் படிப்பினை பெறுவோம்.\nஅண்மைக்காலமாக எம்மீது திணிக்கப்பட்டு, திட்டமிட்டு அரங்கேறும் செயற்பாடுகளில் இருந்து சில படிப்பினைகளைக் கற்றுக் கொள்வோம்.\n இந்த யதார்த்தத்தை உணர்ந்ததாலே வியாபாரங்களையும் பள்ளிகளையும் அழித்து நம்மை பலவீனப்படுத்த சதிநடக்கின்றது.நமது பலவீனம் அரசியல் ரீதியாக உணரப்பட்டுள்ளது.\n1-நமது ஈமானை சுத்தப்படுத்திக் கொள்வோம்.வட்டி, சூது, குடி, விபச்சாரம் மற்றும் ஹராமான விடயங்கள் நமது ஈமானியத்தை பலவீனப்படுத்தி உள்ளது.இறைவனிடம் பாவமன்னிப்புக் கோரி மார்க்க நெறிகளுக்குள் வாழ்வோம்.\n2-சகோதரத்துவத்தை பலப்படுத்துவோம்.கடந்தகால கசப்பான உணர்வுகள் மூலம் நமது உணர்வுகள் இறுக்கமாக பினைக்கப்பட்டுள்ளது.நமது உறவுகளுக்காக காட்டிய பங்களிப்பு நமக்குள் நிலவிய வேறுபாடுகளை உடைத்து எறிந்துள்ளது.இதன் மூலம் நமக்குள் ஒற்றுமையான சமூக கட்டமைப்பை பலப்படுத்துவோம்.\n3-நம்மை மார்க்க ரீதியாக வழிநடத்த வேண்டிய உலமாசபை தோல்விகண்டுள்ளது.ஆகவே மார்க்க மற்றும் கல்விமான்களை உள்ளடக்கியதாக அதிகாரமிக்க உலமாசபையை உருவாக்குவோம் அல்லது இருக்கின்ற சபையை மறுசீரமைப்போம்.\n4-அரசியல் ரீதியாக பலகோணங்களில் சமூகத்தை துண்டாடிய முஸ்லீம் தலமைகளுக்கு சிறந்த செய்தியை வழங்கியுள்ளது.ஆகவே சகல முஸ்லீம் அரசியல் தலமைகளையும் பொதுவான வேளைத் திட்டத்தில் செற்படுவதற்கான முஸ்லீம் கூட்டமைப்பை உருவாக்குவோம்.\n5-மாற்றுமதச் சகோதரர்களுக்கு நமது மதத்தின் மீதுள்ள தவறான கருத்துக்களை இல்லாது செய்கின்ற நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுப்போம்.இஸ்லாம் மார்க்கத்தின் மீது கண்ணியமும் நல்ல அபிப்பிராயமும் ஏற்படும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.\n6-நாம் பிறந்த நாட்டிற்கும் அதன் இறமைக்கும் விசுவாசமாக இருப்போம்.நமது விசுவாசத்தை மாற்றுமதச் சகோதர்களும் ஏற்றுக் கொள்ளும் வகையிலான நம்பிக்கையை கட்டியெழுப்புவோம்.\nஆகவே பதற்றநிலை ஓரளவு சீராக்கப்பட்டாலும், சிலகாலங்களுக்குப் பின்னர் வேறு வடிவத்தில் பூதமாக வரலாம்.ஏனெனில் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக சமூகங்களை மோதவிட்டு அரசியலை நகர்த்துவது கலாச்சாரமாக மாறிவிட்டது.\nஇன்று நமதுமக்களை பிரச்சனைக்குரிய சமூகமாக வைத்திருக்க வேண்டிய தேவை பலருக்கு உள்ளது.ஆதலால் எமது சமூகத்தைச் சேர்ந்த சில காட்டிக் கொடுக்கின்ற துரோகிகளை சமூகத்தின் காவலராக பேசவைத்துள்ளனர்.சகோதரர்களே நமது உணர்ச்சிகளை தூண்டி சிங்கள மக்களுடன் முரண்பட்ட சமூகமாக மாற்றுவதற்கான சதி அரங்கேறிவருகிறது. இதற்காக சிங்களமும் தமிழும் பேச்கூடிய சில வியாபாரிகள் சந்தைக்கு வந்துள்ளனர்.\nமிக நிதானமாக இருக்க வேண்டும்.தானும் பிள்ளைகளும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு சமூகத்திற்காக இந்தக் கோமாளிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.இவர்களுக்கு பிரச்சனை தொடர்ந்து இருக்க வேண்டும்.\nமுகங்களை்காட்டாமல் Whatsapp மூலமாக சமூகத்தில் உருவாகியுள்ள பிரச்சனையை பிக்சைக்காரன் புண்ணாக வைத்திருக்க சிலர் முனைகின்றனர்.தயவு செய்து பழைய பதிவுகள் மற்றும் தவறான பதிவுகளை வெளியிட்டு சமூக முரண்பாடுகளை வளர்க்க வேண்டாம்.\nநாம் சிறுபான்மையினராக வாழ்கிறோம்.நமக்கான உரிமைகளை கோஷங்களாலோ, வன்முறைகளாலோஇபழிவாங்கல் மூலமோ அடைய முடியாது.நமக்குள் இன்று பிரச்சனையை கொழுந்து விட்டு வைத்திருக்க பலரும் விரும்புகின்றனர்.\nஆகவே முதலில் Facebook,Whatsapp group மூலமாக கிரிக்கட் வர்ணணையாளர்களும், ஜோசியர்களும் சமூகத்தை சீரழிப்பதை நிறுத்த வேண்டும்.வெளிநாடுகளிலும், நாட்டில் நான்கு சுவருக்குள் ஒழிந்திருந்து உணர்ச்சிவசமான கருத்துக்களை வெளியிடுவோர் கைதுசெய்யப்படவேண்டும்.\nசமூகத்தில் உண்டாகியுள்ள அசம்பாவிதங்களையும், முரண்பாடுகளையும் நல்லிணக்க செயற்பாடுகள் மூலமே தீர்க்க முடியும்.மாறாக உணர்ச்சிகரமான செயற்பாடுகளால் எதையும் சாதிக்க முடியாது.நாம் சிரியா, ஈராக் மற்றும் சவுதியில் இருப்பது போல சிலர் நினைக்கின்றனர்.\nகுறிப்பாக வெளிநாடுகளில் இருப்பவர்கள் மிகநிதானமாக செயற்பட வேண்டும்.நம்மை சீண்டிப் பார்க்க காத்திருக்கும் பெரும்பான்மை சமூகத்திற்கு கடிவாளத்தை நாங்களே வழங்கக் கூடாது.\nவெளிநாடுகளிவும், பூட்டிய அறைகளுக்குள்ளும் இருந்து குரல் அனுப்புவர்கள் சட்டரீதியாக அல்லது உலமசபை ஊடாக பிரச்சனைகளை அணுகுவதற்கு முகங்களை காட்டி முன்வரவேண்டும்.வெறுமனே பழைய கதைகளையும், ஒரே கதைகளையும் தோண்டித் தோண்டி சமூகத்தை வன்முறையாக்கவோ அல்லது வன்முறையாக காட்டவோ வேண்டாம்.\nஅதிகமான முஸ்லீம்கள் சிங்கள மக்களுடன் நெருக்கமாக வாழ்கின்றனர்.கிழக்கில் ஓரிரு பிரதேசங்களைத் தவிர அதிகநான பிரதேசங்களில் சிங்கள மக்களுடனே வாழ்கின்றனர்.பக்கத்து வீடு, தொழில் புரியும் இடம், பிரயாணம் செய்யும் பகுதி, பாடசாளை, வைத்தியசாலை, நீதிமன்றம், பொலிஸ் நிலையம் போன்ற பலவிதமான நாளாந்த வாழ்க்கை வட்டத்தை சிங்கள மக்களுடனே இணைந்து செயற்படுத்த வேண்டி உள்ளது.ஆகவே நாம் மிகவும் நிதானமாக நிந்திக்க வேண்டும். தமிழ் மக்களின் 75% மானவர்கள் வடக்கில் தனியாகவும் பெரும்பான்மையாகவும் வாழ்கின்றனர்.\nநாம் 75% கு மேல் பரவலாக பெரும்பான்மை மக்களுடனே வாழ்கிறோம்.ஆகவே சிலவிட்டுக் கொடுப்புகளுடன் நமது கலாச்சார மற்றும் தனித்துவங்களை பாதுகாத்து வாழவேண்டும்.\nஆகவே சமூகத்தில் பிரச்சனையை புண்ணாக வைத்து புத்திசாலிளாக வேண்டாம்.அன்று அதாத்சாலி போன்று இன்று சிலர் வீராப்பு பேசுகின்றனர்.சமூகத்தின் பிரச்சனையை களத்தில் நின்று பார்க்க வேண்டும்.நமது மக்கள் நாளை அந்த பெரும்பான்மை சமூகத்துடனே வாழவேண்��ும்.\nஉலமாக்களையும், சமூக ஆர்வலர்களையும் தகாதவார்த்தைகளால் பேசுவதை நிறுத்த வேண்டும்.இன்று வீராப்பு பேசுகின்றவர்களுக்கு முகநூளில் Like அதிகம் வரலாம், ஆனால் சமூகம் காட்டிக் கொடுக்கப்படுகிறது.சிங்கள இனவாதிகளை விமர்சிக்கின்ற நாம், நமக்குள் இனவாதம் பேசுபவர்களையும் எதிர்க்க வேண்டும்.\nநாட்டில் உலமாக்கள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலமைகள் தற்போதைய பிரச்சனையை கையாள்வதில் மிகநிதானமாக களத்தில் செற்படுகின்றனர்.இதில் பலகுறைபாடுகள் உள்ளது.நாம் இவர்களுடன் பேசி இவர்களை சீரமைப்போம்.\nஇந்தியா தமிழ் மக்களுக்கு அடைக்களம் வழங்கி, விமானம் மூலம் உணவு வழங்கியது.இன்று வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் உழைத்து, இலங்கை அரசுக்கு கடன் வழங்கும் நிலையில் உள்ளனர்.\nவடக்கில் இருந்து வெளியேறிய ஒரு முஸ்லீமுக்கு ஒரு முஸ்லீம் நாடு 100ரூபாகூட வழங்கவில்லை. நமக்கு வெளிநாடுகளின் உதவியோ, பலமோ இல்லை.நமது சமூகம் மத்திய கிழக்கில் வேளைமுடித்து ஊருக்கே வரவேண்டும்.ஊருக்குள் சிங்கள மக்களுடன் விரும்பியோ விரும்பாமலோ இணைந்து வாழவேண்டும்.சிந்தியுங்கள்…தீயை மூட்ட வேண்டாம்….சமூகத்தை வன்முறையாளர்களாக மாற்ற வேண்டாம்.படித்தவர்கள் என்பதற்காக எடுக்கின்ற திடீர் முடிவுகள் நமது சமூகம் நீண்டகாலம் அமைதியாக வாழவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.\nவெட்ட வேண்டும், குத்தவேண்டும் என்று குப்பாடு பேடுபவர்களே.வெளிநாட்டில் உங்கள் உழைப்பு விட்டுவிட்டு மற்றும் குடும்பங்களை அழைத்து ஊருக்கு போகமுடியுமா கொழும்பு தனியார் ஆங்கிலப் பாடசாளைகளில் பிள்ளைகளைச் சேர்த்த சிலர் அரைகுறை தமிழ், மற்றும் சிங்கள மொழியில் வீரசனம் சிவாஜியாக பேசுகின்றனர்.ஆயிரக்கணக்கான முஸ்லீம் பிள்ளைகள் சிங்களப் பாடசாளைகளில் கல்விகற்பது தெரியுமா கொழும்பு தனியார் ஆங்கிலப் பாடசாளைகளில் பிள்ளைகளைச் சேர்த்த சிலர் அரைகுறை தமிழ், மற்றும் சிங்கள மொழியில் வீரசனம் சிவாஜியாக பேசுகின்றனர்.ஆயிரக்கணக்கான முஸ்லீம் பிள்ளைகள் சிங்களப் பாடசாளைகளில் கல்விகற்பது தெரியுமாஅங்கே உங்கள் பிள்ளைகளை அனுப்புவீர்களா\nஊரில் உள்ளவர்களின் அடுத்த நாள் வயிற்றுப் பிளைப்புக்கு, நிம்மதியான தூக்கத்திற்கு உங்களவு வீராப்பு பேச்சு பதிலை வழங்காது.ஆகவே இப்படியாக கருத்து வெளியிடுபவர்களை ஊக்கப்படுத்த வேண்டாம்.\nவெளியுலகில் இருந்து கொண்டு களத்தில் உள்ள யதார்த்தத்தை உணரமுடியாது.நமது உறவுகள் நிம்மதியாக வழவேண்டும்.வெறுமனே குரலை உயர்த்தி சமூகத்தை வீதிக்கு கொண்டுவர வேண்டாம்.ஏற்கனவே வடக்கில் இருந்து வெளியற்றப்பட்ட சமூகம் இன்றும் அநாதைகளாகவே உள்ளது.சிந்தித்து செயற்பட வேண்டும்.அடிமைகளாக வாழவேண்டிய அவசியமில்லை.ஆனால் தேசிய ஒருங்கிணைப்புடன் வாழவேண்டும்.\nநாம் இந்த நாட்டின் விசுவாசிகள்..சிங்கள் மக்களில் ஒருசிரு குழுவினராவ் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு முழுச் சமூகத்தையும் பகைக்க முடியாது.நமது எதிர்ப்புகளையும், பதிலையும் உரிய வகையில் வழங்க வேண்டும்.\nநமக்குள் இனிபிரிவினையும், பிளவுகளும் வேண்டாம்.மார்க்கத்தில் சுன்னாக்காகவும், அரசியல் தேவைகளுக்காகவும் பிரிந்து நிற்கிறோம்.இதுதான் நமது எதிரிகளுக்கு பலமாக உள்ளது.சிந்தித்து செயற்படுவதற்கான சந்தர்ப்பமாக தற்போதைய நிகழ்வுகளை மாற்றியமைப்போம்.\nPrevious articleஹரீஸ் மீதான ஒழுக்காற்று நடவடிக்கையின் பின்னால் ஹக்கீமா..\nNext articleஇனவாத முத்திரையை குத்துவதற்கு எவருக்கும் இடமளிக்கப்படமாட்டாது\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nபிரபல எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர் காலமானார்\nயாழ். பல்கலை. பேரவைக்கு 15 உறுப்பினர்கள் நியமனம்\nSLMC யானைச் சின்னத்தில் வெற்றியை நோக்கிய நகர்வை முன்னெடுத்துள்ளது- நசீர்அஹமட்.\nகல்முனை மாநகர சபை ஆட்சியின் தடுமாற்றத்திற்கு அமைச்சர் ரிஷாட் வழிவகுத்தாரா\nசாய்ந்தமருது பிரிந்தால் கல்முனைக்கு பாதிப்பா\nரிதிதென்னையில் ஹேரோயினுடன் ஒருவர் கைது.\nபழுதடைந்து போகும் முஸலீம்களின் அரசியல்\nகுடிநீரின்றிப் பரிதவிக்கும் பொத்துவில் மக்கள்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராமுகம்\nஓட்டமாவடி பிரதேச செயலகத்தினால் போதைப்பொருள் தடுப்புச்செயலணி உருவாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsinuk.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2019-02-21T16:42:39Z", "digest": "sha1:6XJT2E7MUHGLTBG5ZI5YMFHI4AXZCW67", "length": 12064, "nlines": 118, "source_domain": "kayalsinuk.blogspot.com", "title": "KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM (KWAUK): ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் முதலுதவி பயிற்சி முகாம்! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!!", "raw_content": "\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் முதலுதவி பயிற்சி முகாம்\nகாயல்பட்டினத்தில், பொதுமக்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் சார்பில் முதலுதவி பயிற்சி முகாம் 26.06.2011 அன்று காலை 10.00 மணிக்கு நடத்தப்பட்டது. ஈரோடு ஜீவன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பயிற்சியளித்தனர்.\nமுகாம் துவக்க நிகழ்ச்சிக்கு காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரும், வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் நிறுவனர் தலைவருமான ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மான் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் முன்னிலை வகித்தார். காயல்பட்டினத்தைச் சார்ந்த - குழுந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் தம்பி, டாக்டர் ஜாஃபர் ஸாதிக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.\nஹாஃபிழ் எச்.ஏ.செய்யித் இஸ்மாஈல் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். ஹாஃபிழ் எம்.எம்.முஜாஹித் அலீ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.\nபின்னர், முதலுதவி குறித்து அறிந்துகொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி டாக்டர் முஹம்மத் தம்பி விளக்கிப் பேசியதோடு, இப்பயிற்சி முகாமை வழிநடத்தும் ஈரோடு ஜீவன் அமைப்பின் நிறுவனர் டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் குறித்து அறிமுகவுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, டாக்டர் தம்பியின் மகனும், குழுந்தைகள் நல அறுவை சிகிச்சை நிபுணருமான டாகடர் முஹம்மத் அபூபக்கர் உரை நிகழ்த்தினார்.\nபின்னர், அசைபட உருப்பெருக்கி துணையுடன், டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் பயிற்சி முகாமைத் துவக்கினார்.\nஅன்றாட வாழ்வில் பொதுமக்கள் எதிர்பாராத விதமாக சந்திக்கும் சாலை விபத்துகள், விபத்துகளின்போது ஏற்படும் இரத்தக்கசிவு, விஷப் பிராணிகள் கடித்தல், குழந்தைகள் நாணயம் உள்ளிட்ட திடப்பொருட்களை வாயில் போட்��ு விழுங்குதல், வலிப்பு, தீக்காயம், திடீர் மயக்கம், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி (ஹார்ட் அட்டாக்) உள்ளிட்ட நிகழ்வுகளின்போது பொதுமக்கள் எவ்வாறு முதலுதவி செய்துகொள்வது என்பது பற்றி அனைவருக்கும் எளிதில் புரியும் வகையில் அவர் விவரித்தார்.\nபின்னர், பயிற்சிக்குத் தேர்வான ஆண்கள் மற்றும் பெண்கள் 150 பேரை தனித்தனியே மேடைக்கழைத்து, பயிற்சி உபகரணங்களைக் கொண்டு, அவர்களுக்கு பயிற்சியளித்தார்.\nஅதனைத் தொடர்ந்து, முதலுதவி குறித்த பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன், டாக்டர் முஹம்மத் அபூபக்கர், டாக்டர் தம்பி ஆகியோர் விளக்கமளித்தனர். சிறந்த கேள்வி கேட்ட பார்வையாளர் ஒருவருக்கு காயல்நியூஸ் டாட் காம் வலைதளத்தின் சார்பில் ஐநூறு ரூபாய் பரிசும் வழங்கப்பட்டது.\nநிகழ்ச்சியின்போது, ஐக்கிய ராஜ்ய காயல் நல மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் அப்துல் மத்தீன், லண்டனிலிருந்தவாறு தொலைபேசி வழியே அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.\nபின்னர், இந்நிகழ்ச்சியை வழிநடத்திய டாக்டர் கே.எம்.அபுல்ஹஸன் உள்ளிட்ட ஜீவன் அமைப்பின் மருத்துவக் குழுவினர், சிறப்பு அழைப்பாளர்கள், தலைமை - முன்னிலை வகித்தோர் அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.\nநிறைவாக, காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தின் தலைவர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் நன்றி கூற, அனைவரின் துஆவுடன் முகாம் நிகழ்வுகள் யாவும் நிறைவுற்றன.\nநிகழ்ச்சியில், காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரளான ஆண்களும், பெண்களும் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.\nநிகழ்ச்சிகளை, இலங்கை காயல் நல மன்றத்தின் (காவாலங்கா) செயற்குழு உறுப்பினர் ஹாஜி எஸ்.ஐ.புகாரீ தொகுத்து வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை காயல் நியூஸ், காயல் டுடே வலைதள நிர்வாகத்தினர் மற்றும் காக்கும் கரங்கள் நற்பணி மன்றத்தினர் இணைந்து செய்திருந்தனர்.\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்கின்றான்: இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்: யாவற்றையும் நன்கறிபவன். (2:261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/india/65212/patna-latest-incident", "date_download": "2019-02-21T16:21:31Z", "digest": "sha1:KP6JIBDFRK4TYEU7BSCU2XX35JMP2NB4", "length": 10033, "nlines": 129, "source_domain": "newstig.com", "title": "ஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க! - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் இந்தியா ‎\nஓடி போன மாப்பிள்ளை.. கடைசியில் என்ன நடந்தது தெரியுமா.. படிச்சு பாருங்க.. ஷாக் ஆயிருவீங்க\nபாட்னா: பல நேரங்களில் நிஜ வாழ்க்கையும் சினிமா போலவே இருக்கிறது. சில நேரங்களில் சினிமாவை மிஞ்சுவதாகவும் இருக்கிறது\nபாட்னா பகுதியில் சமஷ்டிபூர் என்ற இடம் உள்ளது. இங்கு வசித்து வருபவர் ரோஷன் லால். 65 வயதான இவர் தன் செல்ல மகனுக்கு திருமணம் செய்ய பெண் தேடினார். ஒருவழியாக அதே பகுதியில் வசித்து வரும் ஸ்வப்னாவை தன் மகனுக்கு பேசி முடித்தார். ஸ்வப்னாவுக்கு 21 வயது ஆகிறது. இரு வீட்டிலும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.\nதடபுடல் ஏற்பாடுகள் நடக்க தொடங்கியன. ஊர் முழுக்க பத்திரிகைகளை இரு வீட்டாரும் கொடுத்தனர். கல்யாணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரு வீடுகளுமே விழாக் கோலம் பூண்டது. கல்யாணத்துக்கு ஆட்கள் வர ஆரம்பித்தனர். களை கட்டியது கல்யாண மண்டபம்\nமணமகள் ஆயிரம் கனவுகளுடன் அலங்கார கோலத்தில் இருந்தார். ஆனால் மாப்பிள்ளையை காணோம். எல்லா இடமும் தேடி தேடி பார்த்தார்கள்... கடைசியில் பார்த்தால், மாப்பிள்ளை தன் காதலியுடன் ஊரைவிட்டே எஸ்கேப் ஆகிவிட்டிருந்தார். என்ன செய்வதென்றே தெரியாமல் இரு வீட்டு ஆட்களும் முழித்தார்கள்.. கல்யாணத்துக்கு ஆட்களோ பரிசு பொருட்களுடன் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்கள்.\nஎன் மகன் தப்பு செய்துட்டான், அதனால இந்த கல்யாணத்தை நிறுத்திடலாம் என்று மாப்பிள்ளையின் அப்பா ரோஷன்லால் சொன்னார். ஆனால் பெண் வீட்டிலோ, \"இவ்வளவு ஏற்பாடு நடந்தாச்சு, எல்லாரையும் வரவழைச்சிட்டோம், கல்யாணத்தை நிறுத்தினா எங்களுக்கு அசிங்கம்\" என்றார்கள். சரி.. அதற்கு என்னதான் செய்யது என்று கேட்டார் மாப்பிள்ளையின் அப்பா.\nஅதற்கு பெண் வீட்டாரோ, \"பேசாமல் நீங்களே என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்குங்களேன்\" என்று சொன்னார்கள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரோஷன்லால், மறுத்தார். ஆனாலும் பெண் வீட்டில் அவரை வற்புறுத்தி கெஞ்சி கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். இ��னால் வேறு வழியின்றி 65 வயதான ரோஷன்லால், மருமகளாக வரப்போகிற 21 வயது ஸ்வப்னாவுக்கு தாலி கட்டினார். 'கவுரவம்... கவுரவம்..ன்னு பேசி பேசியே, கடைசியில் ஸ்வப்னா வாழ்க்கையை இப்படி ஆக்கிட்டாங்களே' என்று கல்யாண கோஷ்டியினர் ஆடிப்போய்விட்டனர்\nPrevious article மன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்..குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nNext article தங்களை விட வயதில் மூத்த பெண்களை மணந்த பிரபல ஆண்கள் – அட இந்த நடிகர் கூடவா\n34 எலும்புக்கூடுகள்.. 16 மண்டை ஓடுகள்.. ரயிலில் கடந்த முயன்று மர்ம நபர்.. பகீர் காரணம்\n3வது தலாக் சொல்ல முயன்றபோது.. வெகுண்டெழுந்த மனைவி.. வைரலாகும் வீடியோ\nவெயில் படத்தில் நடித்த நடிகையின் தற்போதைய பரிதாப நிலைமை\nஇது வரை எந்த படத்திற்கும் இல்லாத ஓப்பனிங் ரெக்கார்டு பிரேக் ஆனது விஸ்வாசம் சிறப்பு அம்சம் இது தான\nபெய்ஜிங் to நியூயார்க் வெறும் 2 மணி நேர பயணம் ஹைபர் சோனிக் விமானம் மூலம் சாத்தியமாக்கிய சீனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/world/65169/teacher-and-student-latest-incident", "date_download": "2019-02-21T16:15:39Z", "digest": "sha1:YA5MV2NAX2NHLNHLJ2BNILFAJMMYPLUL", "length": 9051, "nlines": 120, "source_domain": "newstig.com", "title": "உல்லாசமாக இருக்க மறுத்த மாணவன்! – மார்க் குறைத்த கணக்கு ஆசிரியை…! பின் மாணவன் எடுத்த விபரீத முடிவு? - News Tig", "raw_content": "\nNews Tig செய்திகள் உலகம்\nஉல்லாசமாக இருக்க மறுத்த மாணவன் – மார்க் குறைத்த கணக்கு ஆசிரியை… – மார்க் குறைத்த கணக்கு ஆசிரியை… பின் மாணவன் எடுத்த விபரீத முடிவு\nதெற்கு கரோலினா மாநிலம் சார்லஸ்டன் என்ற நகரில் உள்ள புர்க்கே பள்ளியில் கணக்கு ஆசிரியையாக பணிபுரிவர் ஜெனிபர். 28 வயதேயான இளம் ஆசிரியை ஆன இவருக்கு திருமணமாகி பத்து மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவருக்கு எதிராக சார்லஸ்டன் சர்க்யூட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடர்ந்தவர் ஜெனிபர் பணிபுரியும் அதே பள்ளியில் படிக்கும் பதினேழு வயது மாணவனின் பெற்றவராவார்.\nஇந்த வழக்கில் ஜெனிபர் மீதான குற்றச்சாட்டு அனைவரையும் அதிர வைக்கும் வகையில் உள்ளது. அது என்னவெனில் மாணவனை கணக்கு ஆசிரியை ஜெனிபர் பாலியல் உறவுக்கு அழைத்ததாக கூறப்படுவதே ஆகும். பலமுறை ஆசிரியை ஜெனிபர் தன்னை பாலியல் உறவுக்கு வற்புறுத்தியதாகவும் மறுத்தபோது மதிப்பெண்களை குறைத்து வி���ுவதாக மிரட்டியதாகவும் அந்த மாணவர் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து ஆசிரியையின் வற்புறுத்தலுக்கு படியாததால் தமது மதிப்பெண்ணை 98க்கு பதிலாக 89 என குறைத்து விட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nவீடு கார் வகுப்பறை என ஒரு இடம் கூட விடாமல் ஆசிரியர் ஜெனிபர் தம்மிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதாகவும் பாலியல் உறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியதாகவும் மாணவன் குற்றம்சாட்டியுள்ளார்.\nஇதுகுறித்து பள்ளி நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்கனவே தெரியும் என்றும் அவர்கள் இதை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல தவறிவிட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் புகார்களை ஆசிரியைக்கு ஆதரவாக ஆஜராகும் வழக்கறிஞர் மறுத்துள்ளார். இந்த ஆசிரியை மீது இதற்கு முன் இப்படி ஒரு புகார் எதுவும் எழுந்தது இல்லை என்றும் ஜெனிபர் விருது பெற்ற ஆசிரியை என்றும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.\nPrevious article ஐஸ்வர்யா மாதிரி அடிக்கடி மூடு மாறிக்கிட்டே இருக்கும் ராசிகள் எதுன்னு தெரியுமா\nNext article 2030 உலக அழிவிற்கு இந்தியாவும் ஒரு காரணமாக இருக்கும்.. திடுக்கிடும் ஐநா அறிக்கை\nஇந்த மாதிரி ஆண்களை மட்டும் குறி வைக்கும் பெண்கள்\nஏன் வாழ்க்கையை சீரழித்த கயவர்கள் இவர்கள் தான் அடையாளம் காட்டிய இளம்பெண்\nபட்டப்பகலில் கணவனுக்கு நேர்ந்த கொடூரம் மனைவி கதறல்\nகல் நெஞ்சம் படைத்தவர்களையும் கரைய வைக்கும் கருணாநிதியின் வீட்டில் இருக்கும் காட்சி\nஈயத்தை பார்த்து பித்தளை இளிச்சிதாம் நிர்மலா சீதாராமனை வச்சு செஞ்ச நெட்டிசன்கள்\nகாச கொடுத்து ஏமாந்து போயிராதீங்க நீங்க வாங்கும் பாக்கெட்டுக்கு பின்னாடி இதெல்லாம் இருக்குதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvalarchithurai.com/2018/04/", "date_download": "2019-02-21T16:23:33Z", "digest": "sha1:6A3WYYAP76MP4UCXZXOD5B5CY4THXHKU", "length": 5880, "nlines": 116, "source_domain": "tamilvalarchithurai.com", "title": "April 2018 – தமிழ் வளர்ச்சித் துறை", "raw_content": "\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nசித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை வெளியீடுகள்\nதமிழ் வளர்ச்சித் துறை > செய்திகள் > 2018 > April\nதமிழ்க் கவிஞர் நாள் விழா\nதமிழ்க் கவிஞர் நாள் அழைப்பிதழ்\nசிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம் – 2015\n2016 மற்றும் 2017 ���ிருதாளர்கள் பட்டியல்\nகருத்தரங்கம் மற்றும் பயிலரங்ககம் – திருநெல்வேலி\nதமிழ் வளர்ச்சித் துறையின் பயிலரங்கம் கருத்தரங்கம் – கடலூர் மாவட்டம்\nஅயல்நாடுகளில் தமிழ் இருக்கைகள் நிறுவுதல் தொடர்பாக மாண்புமிகு அமைச்சர் ஐயா அவர்களுடன் செர்மனி நாட்டின் பேராசிரியர்,இயக்குநர் ஐயா ஆகியோருடன் கலந்துரையாடல் நிகழ்வு.\nஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் -நாகப்பட்டினம் மாவட்டம்\nதிருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் எடப்பாடி. கே.பழனிச்சாமி விருதுகள் வழங்கினார்.\nதமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் வளர்ச்சி இயக்குநர் மாலைஅணிவித்து சிறப்புச் செய்தல்.\nபள்ளி – கல்லூரி போட்டிகள்\nஇளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை\n© Copyright 2012. தமிழ் வளர்ச்சித் துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171427.html", "date_download": "2019-02-21T16:14:25Z", "digest": "sha1:RUZHGRK6YOPVODPJXQCQ6WU36FEY4RA3", "length": 13725, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "சார்ஜாவில் இருந்து சென்னைக்கு லேப்-டாப்பில் மறைத்து கடத்திவந்த 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்..!! – Athirady News ;", "raw_content": "\nசார்ஜாவில் இருந்து சென்னைக்கு லேப்-டாப்பில் மறைத்து கடத்திவந்த 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்..\nசார்ஜாவில் இருந்து சென்னைக்கு லேப்-டாப்பில் மறைத்து கடத்திவந்த 2 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்..\nதுபாய், சார்ஜாவில் இருந்து சென்னைக்கு ‘லேப்-டாப்’பில் மறைத்து கடத்தி வரப்பட்ட 2 கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வாலிபர்கள் சிக்கினர். அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது கேரளாவை சேர்ந்த வர்கீஸ் (வயது 29) என்பவரின் உடமைகளை சோதனை செய்தனர்.\nஅவரிடம் இருந்த ‘லேப்-டாப்’பின் எடை வழக்கத்தை விட சற்று அதிகமாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அதனை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 9 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து ரூ.13 லட்சம் மதிப்புள்ள 450 கிராம் தங்கக்கட்டிகளை கைப்ப��்றினார்கள். இதுதொடர்பாக கேரள வாலிபரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசார்ஜாவில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த சென்னையை சேர்ந்த அஸ்மத் (31) என்பவரின் உடமைகளை சோதனை செய்தபோது அவரது ‘லேப்-டாப்’பும் எடை அதிகமாக இருந்ததால் அதனை பிரித்து பார்த்தனர்.\nஅப்போது அதில் தங்கக்கட்டிகள் இருந்தன. அவரிடம் இருந்து ரூ.47 லட்சம் மதிப்புள்ள 1½ கிலோ தங்கக்கட்டிகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக அஸ்மத்தை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஉலகின் அதிவேகமான சூப்பர்கம்ப்யூட்டர் – அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை..\nஃபிபா உலகக் கோப்பை எப்படி… அதிர்ச்சிகள் நிறைந்த முதல் சுற்று ஆட்டம்..\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n���ாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார்…\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1186915.html", "date_download": "2019-02-21T16:23:28Z", "digest": "sha1:O233I2RPLG3UEEEHVSSJS32D56S32T5R", "length": 13760, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கொலை முயற்சியில் தொடர்புடைய 6 பேர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nவெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கொலை முயற்சியில் தொடர்புடைய 6 பேர் கைது..\nவெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ கொலை முயற்சியில் தொடர்புடைய 6 பேர் கைது..\nவெனிசுலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி வெனிசுலா தவித்து வருகிறது.\nஅந்நாட்டின் அதிபர் பதவியில் இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மதுரோ(55) அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.\nஇந்நிலையில், அந்நாட்டின் ராணுவத்தின் 81-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் நிகோலஸ் மதுரோ நேற்று கலந்து கொண்டார். அவர், தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் பேசி கொண்டிருந்தபொழுது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட சிறிய ரக ஆளில்லா விமானங்கள்(ட்ரோன்) வெடிக்க செய்யப்பட்டன.\nஇதனை அடுத்து நிகோலஸ் உடனடியாக தனது பேச்சினை நிறுத்தினார். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக அவர் காயமின்றி உயிர் தப்பினார். எனினும், பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்நிலையில், இந்த தாக்குதல் சம்வங்களில் தொடர்புடைய 6 பேரை போலீசார் அதிரடியாக கைதுசெய்துள்ளனர்.\nஇதுகுறித்து வெனிசுலா உள்துறை அமைச்சர் நெஸ்டர் ரெவரோல் கூறுகையில், தாக்குதல்தாரிகள் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருந்த ஓட்டல் அறைகளில் இருந்து முக்கிய தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.\nமேலும், கொலம்பியா மற்றும் அமெரிக்காவினர் தான் என்னை கொல்ல திட்டமிட்டு சதி செய்து உள்ளனர் என இந்த தாக்குதல் குறித்து நிகோலஸ் மதுரோ குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமோசமான வானிலையினால் கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை சென்ற 200 யாத்ரீகர்கள் நேபாளத்தில் சிக்கி தவிப்பு..\nகர்நாடக அரசு ஆஸ்பத்திரிகளில் விரைவில் 1,600 செவிலியர்கள் நியமனம்- மந்திரி சிவானந்தபட்டீல் தகவல்.\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை ம���ானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/13630-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!", "date_download": "2019-02-21T16:20:38Z", "digest": "sha1:42HHOH4VKW7I24K2V2A43HYXGNSDL2MB", "length": 13320, "nlines": 335, "source_domain": "www.brahminsnet.com", "title": "சங்கடங்களை போக்க சம்மணங்கள்!", "raw_content": "\nThread: சங்கடங்களை போக்க சம்மணங்கள்\nபொதுவாக நாம், நிறைய நேரம் காலை தொங்க வைத்தே அமர்கிறோம். இதனால், ரத்த ஓட்டம் இடுப்பிற்கு கீழ்ப் பகுதியில் மட்டுமே அதிகமாக செல்கிறது. இதன் காரணமாக, பல உடல் உபாதைகள் எற்பட வாய்ப்பு உண்டாகிறது. மாறாக, காலை மடக்கி, சம்மணமிட்டு அமரும் போது, இடுப்புக்கு மேலே, ரத்த ஓட்டம் அதிகமாகி, நம் உடலின் மிக முக்கிய உறுப்புகளான சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண் மற்றும் காதுகளுக்கு சென்று, சக்தியும், ஆரோக்கியமும் கிடைக்க செய்கிறது.\nமேலும், காலை மடக்கி, கீழே அமர்ந்து சாப்பிடுவதன் மூலம், இடுப்புக்கு கீழே ரத்த ஓட்டம் செல்லாமல், முழு சக்தியும் வயிற்றுப் பகுதிக்குச் சென்று, ஜீரணம் நன்றாக நடைபெறும்.காலைத் தொங்க வைத்து நாற்காலியில் அமர்ந்து உண்பதால், ரத்த ஓட்டம், வயிற்றுப் பகுதிக்குச் செல்லாமல், கால்களுக்கு செல்கிறது.நடக்கும் போது மட்டும் கால்களுக்கு, சென்றால் போதும்.\nஅதேபோன்று, இந்திய வகை கழிப்பறையை பயன்படுத்தும் போது, காலை மடக்கி அமருவதால், கழிவுகள் எளிதில் வெளியேறும். யுரோப்பியன் ஸ்டைல் கழிப்பறையில், காலை தொங்க விட்டு அமரும் போது, குடலுக்கு அதிக அளவு அழுத்தம் கொடுத்தால் மட்டுமே, கழிவுகள் வெளியேறும்.\nஎனவே, முடிந்த வரை, காலை தொங்க வைத்து அமருவதை தவிருங்கள்.க��்டில் மற்றும் சோபாவில் அமரும் போதும், சம்மணம் இட்டே அமருங்கள்.தரையில் ஏதாவது விரிப்பை விரித்து, அதன்மேல், சம்மணங்கால் போட்டு அமர்ந்து சாப்பிடுங்கள்; அதற்கு வாய்ப்பில்லை என்றால், டைனிங் டேபிளில் காலை மடக்கி, அமர்ந்து சாப்பிடுங்கள்.\n* நின்றபடி சாப்பிடும் பழக்கத்தை மாற்றி, குடும்பத்துடன் அமர்ந்து, ஒன்றாய் சாப்பிடுங்கள்.\n* எந்த வகை சாப்பாடாக இருந்தாலும், நன்றாக மென்று, கூழாக்கி சாப்பிடுங்கள்; அவசரமாக சாப்பிடாதீர்கள்.\n* பேசியபடியோ, 'டிவி' பார்த்தவாறோ, புத்தகம் படித்துக் கொண்டோ சாப்பிடக் கூடாது.\n* சாப்பிடும் போது, இடையில் தேவையில்லாமல் தண்ணீர் குடிக்காதீர்கள்; அதேபோன்று, கடைசியில் தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள். போதிய அளவில், தண்ணீர் பருகுவது அவசியம்.\n* பிடிக்காத உணவுகளை கஷ்டப்பட்டோ, பிடித்த உணவுகளை அளவுக்கு அதிகமாகவோ சாப்பிட வேண்டாம்.\n* ஆரோக்கிய உணவுகளை எடுத்துக் கொள்வதுடன், இரவில், முள்ளங்கி, தயிர் மற்றும் கீரை உணவுகளை தவிர்க்க வேண்டும்.\n* சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன், பழங்கள் சாப்பிடலாம்; சாப்பாட்டுக்கு பின், பழங்கள் சாப்பிட வேண்டாம்.\n* சாப்பிடும் முன், சிறிது நடந்து, பின் சாப்பிடவும்; இரவு சாப்பிட்ட பின், நடப்பது மிகவும் நலம்.சாப்பிட வேண்டிய நேரம்:காலை - 7:00 முதல் 9:00மதியம் - 1:00 முதல் 3:00இரவு - 7:00 முதல் 9:00\n* சாப்பிட்ட பின், இரண்டு மணி நேரம் கழித்து, தூங்க வேண்டும்.\n* சாப்பிடும் முன்பும், பின்பும் கடவுளுக்கு நன்றி கூற மறக்காதீர்கள்.\n* நம் முன்னோர்கள் காட்டிய வழிமுறைகளை பின்பற்றி ஆரோக்கியமாக வாழுங்கள்\n« தை பிறந்தால் வழி பிறக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/profile/ramanan/news?page=9", "date_download": "2019-02-21T16:43:01Z", "digest": "sha1:C5RPS6MGFSWML4FCYOV5TEW7RCPKHAZB", "length": 8484, "nlines": 156, "source_domain": "www.newjaffna.com", "title": "Ramanan on newJaffna.com", "raw_content": "\nஆட்டம் ஆரம்பம்: அடா சர்மாவின் ஹாட் புகைப்படம்\nதெலுங்கு நடிகை அடா சர்மா தனது டிவிட்டர் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள...\nஆர்.ஜே.பாலாஜியின் 'LKG' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகாமெடி நடிகர்கள் பலர் ஹீரோவாகிவிட்ட தமிழ் சினிமாவில் ஆர்.ஜே.பாலாஜியும் ஹீரோவாகிய படம் தான்...\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட தடையற தாக்க நடிகை. அவரே வெளியிட்ட கோரமான புகைப்படம் இதோ\nபிரபல மலையாள நடிகை மம்தா மோகன் தாஸ் 10 வருடங்களுக்கு முன்பு தான் கேன்சர்\nஸ்லிம்மான தோற்றத்தில் கியூட் கீர்த்தி சுரேஷ்\nநடிகை கீர்த்தி சுரேஷ் திடீரென உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறியுள...\nஎன்னா அழகு டோய்... உடல் எடை குறைந்த அனுஷ்கா\nஉடல் எடையை குறைந்து, அற்புதமான அழகுடன் காணப்படும் அனுஷ்காவின் புதிய புகைப்படம் இணையத்தில்...\n12. 02. 2019 - இன்றைய இராசி பலன்கள்\nஇன்று கலைத்துறையினருக்கு சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்...\nயாழில் தீடீரென தோன்றிய முள்ளி வாய்க்கால் நினைவு சின்னம்\nயாழ் பல்கலை கழக வளாகத்தில் இன்று முள்ளி வாய்க்கால் நினைவு தூபி தோன்றியுள்ளது.\nகிளிநொச்சியில் 16 வயது சிறுவனின் செயலால் பேரதிர்ச்சியில் பொலிசார்\nகிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் விசேட மாவட்ட போதை ஒழிப்பு பிரிவினரால் நேற்...\nமுல்லைத்தீவில் வைத்தியர் கொடுத்த மருந்து துண்டுடன் பரிதாபகரமாக உயிரிழந்த குடும்பஸ்தர்\nமுல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற சென்ற நபரொருவர்...\nயாழில் பரபரப்பாக பேசப்பட்ட கொலை குற்றச்சாட்டப்பட்டவர் டக்ளஸ் உடன் இணைவு\nநெடுந்தீவு பிரதேசசபைத் தலைவர் டானியல் றெக்சியனின் கொலை விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nசர்கார் 100: ரெடியாகும் தியேட்டர்கள்; தளபதி ரசிகர்கள் ஃபுல் ஸ்விங்...\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உட்பட பலர்...\nபிக்பாஸ் சென்றாயனுக்கு ஆண் குழந்தை: பிரபல இயக்குனர் வாழ்த்து\nபிக்பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்\nஜோதிகாவின் அடுத்த படத்தில் ரேவதி\nகடந்த 2015ஆம் ஆண்டு '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு வந்த நடிகை ஜோதிகா...\nவரிசையாக தோல்விப் படங்கள் – விஜய் ஆண்டனி அதிரடி முடிவு \nவரிசையாக படங்களில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் ஆண்டனி அடுத்ததாக மெட்ரோ திரைப்ப...\nதெருக்கூத்து மாதிரி நடந்த இளையராஜா75: பார்த்திபன் கடும் தாக்கு\nஇளையராஜா 75 நிகழ்ச்சி ஏற்பாடுகள் போதிய திட்டமிடாமல் நடந்திருப்பதாக நடிகர் பார்த்திபன் கூறி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172664/news/172664.html", "date_download": "2019-02-21T16:19:36Z", "digest": "sha1:YXB7Q5O7A7C476HLYUMBTCEJ7ZXSGDIG", "length": 22292, "nlines": 117, "source_domain": "www.nitharsanam.net", "title": "ரஷ்யா கொடுத்த அதிர்ச்சி..!! (கட்டுரை) : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை அரசாங்கத்துக்கு, ரஷ்யா பேரிடி ஒன்றைக் கொடுத்திருக்கிறது. டிசெம்பர் 18ஆம் திகதி தொடக்கம் தேயிலை மற்றும் விவசாய விளைபொருட்களை இலங்கையில் இருந்து இறக்குமதி செய்வதற்குத் தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, கடந்த 14ஆம் திகதி அறிவித்திருந்தது ரஷ்யா.\nதிடீரென ரஷ்யா விடுத்த இந்த அறிவிப்பு இலங்கை அரசாங்கத்தை ஆட்டம் காண வைத்து விட்டது.\nஇலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதி ஒன்றில், ‘கப்ரா’ வகை வண்டு ஒன்று ரஷ்ய அதிகாரிகளின் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே, ரஷ்யா இந்தத் தற்காலிகத் தடையை விதித்திருக்கிறது.\nதடை விதிக்கப்படும் வரையில் இலங்கை அரசாங்கமோ அல்லது தேயிலை ஏற்றுமதியுடன் தொடர்புடைய எவருமோ இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பதாகத் தகவல் வெளியிடவேயில்லை.\nஆனால், கடந்த ஜூலை மாதமே, இந்த வண்டு கண்டுபிடிக்கப்பட்டு, அது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும், எனினும் அரச அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கிறார் மஹிந்த ராஜபக்ஷவின் மைத்துனரும் முன்னாள் ரஷ்யத் தூதுவருமான உதயங்க வீரதுங்க.\nஇலங்கையில் இருந்து தேயிலை இறக்குமதி செய்வதை ரஷ்யா கடந்த 18ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இது தற்காலிகக் கட்டுப்பாடு தான் என்று கூறியிருந்தாலும், இலங்கையைப் பொறுத்தவரையில் இது பெரும் பிரச்சினைக்குரிய விடயம்.\nஇலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருள்களில் தேயிலை முதன்மையானது. வெளிநாட்டு ஏற்றுமதி வருவாயில் கணிசமான பங்கைத் தேயிலையே வகிக்கிறது.\nஈரானே இலங்கைத் தேயிலையை அதிகளவில் கொள்வனவு செய்யும் முதல் நாடாக விளங்குகிறது.\nஅதற்கடுத்த நிலையில் ரஷ்யா இருக்கிறது. இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் 12 சதவீதம், ரஷ்யாவுக்கே செல்கிறது.\n2011ஆம் ஆண்டு 48 மில்லியன் கிலோ தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்திருந்தது. 2015 ஆம் ஆண்டு, இது 36 மில்லியன் கிலோவாகக் குறைந்தது.\nஎனினும், இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில், 29.5 மில்லியன் கிலோ தேயிலையை இறக்குமதி செய்திருக்கிறது ரஷ்யா.\nஇந்தளவுக்கு இலங்கைத் தேயிலையின் பிரதான இறக்குமதி நாடான ரஷ்யா, ஒட்டுமொத்தத் தேயிலை இறக்குமதிக்கும் தடையை விதித்திருக்கிறது. இதுபோன்ற சூழலை இலங்கை மாத்திரமல்ல, எந்தவொரு நாட்டினாலுமே அவ்வளவு இலகுவாக எடுத்துக் கொள்ள முடியாது.\nஏனென்றால், இதன் தாக்கம், இலங்கையின் பொருளாதாரத்தில் மாத்திரம் எதிரொலிக்கப் போவதில்லை. தேயிலை உற்பத்தி சார்ந்து வாழும் சாதாரண மக்கள் ஒவ்வொருவரிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.\nரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில் இருந்த ‘கப்ரா’ வண்டு, தேயிலை போன்ற விளைபொருட்களில் இருப்பதில்லை என்றும் தானியங்களிலேயே இருப்பது என்றும் இலங்கை அரசாங்கம் கூறுகிறது.\nதானியங்கள் ஏற்றப்பட்ட கொள்கலன்களில் இருந்து இந்த வண்டு தேயிலைப் பொதிக்குள் நுழைந்திருக்கலாம் என்றும், கண்டுபிடிக்கப்பட்ட வண்டு இலங்கையைச் சேர்ந்தது அல்ல என்று, அமைச்சர்களும் அதிகாரிகளும் நியாயப்படுத்துகின்றனர்.அவர்கள் இங்கு கூறுகின்ற நியாயத்தை ரஷ்யாவில்தான் கூறியிருக்க வேண்டும். தடை ஏற்பட முன்னரே, அதைச் சரிப்படுத்தியிருக்க வேண்டும்.\nவண்டு கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்தத் தடை விதிக்கப்படவில்லை; குறிப்பிட்ட காலஅவகாசம் வழங்கப்பட்டிருக்கும். அந்தக் காலஅவகாசத்தை அரசாங்கம் பயன்படுத்தியதா என்று தெரியவில்லை.\nவெள்ளம் தலைக்கு மேல் போன பின்னர் தான், அரசாங்கம் விழித்துக் கொண்டிருக்கிறது.\nஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், சரிந்து கிடந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் பணிகளை அரசாங்கம் முடுக்கி விட்டிருந்தது. அந்த முயற்சிகள் மெல்ல மெல்லப் பலனளிக்கத் தொடங்கியுள்ள சூழலில் தான், ரஷ்யாவின் தடை நடைமுறைக்கு வந்திருக்கிறது.\nரஷ்யாவின் தடையை நீக்குவது குறித்துப் பேசுவதற்கு அமைச்சர்கள் நவீன் திசநாயக்க, ரிஷாட் பதியுதீன், சுசில் பிரேம ஜெயந்த ஆகியோர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழு மொஸ்கோவுக்கு அனுப்பப்படவுள்ளது.\nஅத்துடன், இலங்கைத் தேயிலை இறக்குமதி மீது விதிக்கப்பட்ட தடையை நீக்குமாறு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் தாம் அதிகாரபூர்வமாகக் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் கூறியிருக்கிறார்.\nஎவ்வாறாயினும், கிறிஸ்மஸ் புத்தாண்டுக் காலத்தில் ரஷ்��ாவில் இரண்டு வாரங்கள் விடுமுறை என்பதால், இலங்கையின் முயற்சிகள் உடனடிப் பலனை அளிக்காது என்று கூறப்படுகிறது.\nஇலங்கை அரசாங்கம் முயற்சிகளை எடுத்தாலும், ஜனவரிக்குப் பின்னரே தடை நீக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதடை அறிவிப்பு வெளியான அடுத்த சில நாட்களில் கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பும் பதற்றமுமே, இதன் தாக்கம் எந்தளவுக்குப் பாரதூரமானதாக இருக்கும் என்பதை அனுமானிக்க உதவுகின்றன.\nரஷ்யாவின் இந்தத் தடை வழக்கத்துக்கு மாறானது; அசாதாரணமானது என்ற கருத்தே பரவலாக உள்ளது.\nஇலங்கையில் அதிகளவு இறுக்கம் இல்லாவிடினும், பொதுவாக வளர்ந்த நாடுகளில் சுங்க அதிகாரிகள் பூச்சிகள், தொற்றுகள், கிருமிகள் தொடர்பாக இறுக்கமான சோதனைகளை நடத்துவது வழக்கம்.\nஅவுஸ்திரேலியா போன்ற நாடுகளின் துறைமுகங்கள், விமான நிலையங்களின் ஊடாக, இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்படும் சில வகை உணவுப் பொருட்களையும் கருவாடு போன்றவற்றையும் கூட அனுமதிப்பதில்லை.\nஇதுபோல பல்வேறு நாடுகள் இறுக்கமான சுங்கக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், ஒரு தேயிலைப் பொதியில் இருந்த ஒரே ஒரு வண்டைக் காரணம் காட்டி, ஒட்டுமொத்த இறக்குமதிக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தடை விடயத்தில், இலங்கை அதிகாரிகளின் அலட்சியப் போக்கு குறித்து குற்றச்சாட்டுகள் இருந்தாலும், இதற்குப் பின்னால் வேறு சில காரணங்களும் இருப்பதாகச் சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.\nகுறிப்பாக, வர்த்தக ரீதியாக அழுத்தங்களைக் கொடுக்கும் முயற்சியாகவும் சந்தேகிக்கப்படுகிறது. அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளின் இறக்குமதியைத் தடை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் அதற்கான பதில் நடவடிக்கையாக ரஷ்யா இதனை முன்னெடுத்ததா என்ற சந்தேகமும் கிளப்பப்பட்டுள்ளது.\nஏனென்றால், ரஷ்யாவில் இருந்தே இலங்கை பெரும்பாலான அஸ்பெஸ்டஸ் கூரைத் தகடுகளை இறக்குமதி செய்து வந்தது. அந்த இழப்பை ரஷ்யா ஈடுசெய்ய, தேயிலைக்குத் தடைவிதித்ததா என்றும் அரசாங்கம் சந்தேகிக்கிறது.\nஅதேவேளை, கடந்த செப்டெம்பர் மாதம் ‘தி ஹிந்து’ நாளிதழ் வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி 4.6 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது.\nஇந்த ஏழு மாதங்களிலும் இலங்கைக்கான இந்தியாவின் தேயிலை எற்றுமதி 150 சதவீதத்தால் அதிகரித்திருந்தது என்பதை புள்ளி விவரங்களுடன் அந்தச் செய்தி பதிவு செய்திருந்தது.\nஇந்த ஆண்டின் இந்தியத் தேயிலை ஏற்றுமதியில் சீனா, இலங்கை, எகிப்து ஆகிய நாடுகளே பிரதான பங்கை வகித்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.\nஇலங்கைத் தேயிலை உற்பத்தியில் தன்னிறைவு கண்ட நாடு மாத்திரமன்றி, உலகில் பிரதான தேயிலை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றாகவும் இருக்கிறது. அவ்வாறான நிலையில், இந்தியாவில் இருந்து எதற்காகத் தேயிலை இறக்குமதி செய்யப்பட்டது என்ற கேள்வி உள்ளது.\nகொழும்பில் பல சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கழிவுத் தேயிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை கலப்படம் செய்யப்பட்டு, இலங்கைத் தேயிலை என்ற அடையாளத்துடன் தரமற்ற தேயிலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம்.\nசரியான, முறையான தரக்கட்டுப்பாடுகளை அரசாங்கம் பின்பற்றியிருந்தால், இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்த்திருக்கக் கூடும்.\nஆனாலும், வெள்ளம் தலைக்கு மேல் போய் விட்டது. ரஷ்யாவின் கட்டுப்பாடுகள் நீண்டகாலத்துக்கு நீடிக்காது என்றாலும் தடை, நடைமுறையில் இருக்கும் காலத்தில் ஏற்றுமதிகள் தடைப்படும்.\nஅது இலங்கையின் இந்த ஆண்டு ஏற்றுமதி வருமானத்தில் தாக்கத்தை செலுத்தும். ஏற்கெனவே வரட்சியால் வரண்டு கொண்டு வந்த இலங்கையின் பொருளாதாரத்துக்கு இது மற்றொரு வரட்சியையே ஏற்படுத்தும்.\nதேயிலைத் தொழிலை நம்பியுள்ள இலட்சக் கணக்கான குடும்பங்களுக்கு இது பேரிழப்பை ஏற்படுத்தும்\nPosted in: செய்திகள், தொடர் கட்டுரை, கட்டுரை\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/60675-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T16:14:07Z", "digest": "sha1:D4KSBVZN63SVEZHFTEN2XZDMQCBBB6D7", "length": 15645, "nlines": 266, "source_domain": "dhinasari.com", "title": "சேலம் ரயில் கொள்ளையர்கள்... ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..! - தினசரி", "raw_content": "\nமுகப்பு சற்றுமுன் சேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..\nசேலம் ரயில் கொள்ளையர்கள்… ரூ.5.78 கோடியை செலவழிச்சிட்டாய்ங்களாம்..\nசேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nசேலம்-சென்னை ரயிலில் கொள்ளையடித்த பணத்தை, பணமதிப்பு நீக்கத்திற்கு முன்பே செலவு செய்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.\nபணமதிப்புநீக்க அறிவிப்புக்கு முன்னரே ரூ.5.78 கோடியை கொள்ளையர்கள் செலவு செய்துள்ளதாக போலீஸார் தகவல் தெரிவித்துள்ளனர். தங்கமாக அல்லது சொத்துகளாக இந்தப்பணத்தை செலவு செய்து வாங்கியுள்ளனரா என சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஓடும் ரயிலில் மேற்கூரையில் துளையிட்டு கொள்ளையடித்த வடமாநில கொள்ளையர்கள், அந்த பணத்தை பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்பே செலவு செய்துவிட்டதாக விசாரணையில் கூறியுள்ளனர்.\nகடந்த 2016 ஆகஸ்ட் 8 இல் சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில், மேற்கூரையை துளையிட்டு ரூ.5.78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்தக் கொள்ளை வழக்கில் 2 ஆண்டு தேடலுக்குப் பிறகு மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர்களில் 5 பேரை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்தக் கொள்ளைக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தார்கள் கொள்ளையடித்த பணத்தை என்ன செய்தார்கள் பங்கு பிரித்து சொத்துகள் வாங்கியுள்ளார்களா பங்கு பிரித்து சொத்துகள் வாங்கியுள்ளார்களா கொள்ளை நடந்த 3 மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலானதால் பணத்தை மறைத்து வைத்திருக்கிறார்களா கொள்ளை நடந்த 3 மாதங்களிலேயே பணமதிப்பிழப்பு நடவடிக்கை அமலானதால் பணத்தை மறைத்து வைத்திருக்கிறார்களா என விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇந்நிலையில், கொள்ளையடித்த பணத்தை பணமதிப்பிழப்பு ���டவடிக்கைக்கு முன்பே பங்கு பிரித்து செலவழித்து விட்டதாக கொள்ளையர்கள் கூறியதாகத் தகவல் வெளியானது.\nமுந்தைய செய்திஇலவச டிவி.,யை எரிக்கும் சீன் இருந்தா… ஏற்றிருக்கலாம்\nஅடுத்த செய்திசர்கார் ஓவர்… தமிழ் ராக்கர்ஸின் அடுத்த டார்கெட்…\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம்\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\n வந்தால் வெளியேறப் போவது யார்\nவணிகவரித்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரி சோதனை\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/money-makes-gives-luxury-life-even-prisoners-329674.html", "date_download": "2019-02-21T15:45:09Z", "digest": "sha1:VUSZPNKGWZN7326O6UXQ2NN5E4KZXD76", "length": 17060, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "கறிசோறு, ஸ்மார்ட் போன்.. பணம் இருந்தால் சசிகலா மட்டுமில்ல யாரு வேணாலும் சொகுசா இருக்கலாம் போலயே! | Money makes and gives luxury life to even prisoners - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n24 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n53 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகறிசோறு, ஸ்மார்ட் போன்.. பணம் இருந்தால் சசிகலா மட்டுமில்ல யாரு வேணாலும் சொகுசா இருக்கலாம் போலயே\nபணம் இருந்தால் வெளியில் மட்டுமல்ல சிறையிலும் ராஜ வாழ்வு \nசென்னை: கறிசோறு ஸ்மார்ட் போன் என புழல் சிறையில் கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக சில புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. எனினும் இது புழல் சிறையில் எடுக்கப்பட்டவை என்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லாததால் இதன் நம்பகத் தன்மை கேள்விக்குறியாகியுள்ளது.\nசிறை என்றால் சுத்தப்பத்தம் இல்லாத அறைகள், பூச்சி விழுந்த சோறு, நாற்றம் வீசும் சூழல் என நினைத்து கொண்டிருந்தவர்களுக்கு பரப்பன அக்ரஹார சிறை முறைகேடு தெரியவந்தபோது ஓ சிறைச் சாலையில் இப்படியும் இருக்குமா என்று எண்ண வைத்தது.\nஇது வெளி மாநிலம் என்றாலும் தற்போது தமிழகத்தின் புழல் சிறையிலும் இதுபோன்று கைதிகள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதாக சில புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.\nகடந்த 10 நாட்களுக்கு சிறையில் வார��டன் ஒருவர் தனது உள்ளாடையில் கைதிகளுக்கு விற்பதற்காக கஞ்சா வைத்திருந்தார். அதை அவர் அங்கு அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் உளவானி என்று தேசிய புலனாய்வு அமைப்பால் சந்தேகத்துக்குள்ளான நபருக்கு கொடுப்பதற்காக வைத்திருந்தார்.\nஇதையடுத்து அந்த வார்டன் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சிறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு போனில் இருந்த போட்டோக்கள் கைதிகள் எத்தனை சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர் என்பதையே காட்டுகிறது.\nகைதிகள் தங்களுக்கு பிடித்தமான உணவு, உடை, அழகு சாதன பொருட்கள் மற்றும் செல்போன் ஆகியவற்றை பணம் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிர்ச்சி கலந்து உண்மைகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள சிறைகளில் முறைகேடுகள் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி வந்தாலும் புகைப்பட ஆதாரங்களுடன் வெளியிடுவது இதுவே முதல் முறை.\nஉயர் பாதுகாப்பு பகுதியில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிறையின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் கட்டுப்படுத்துகின்றனர் என்று மற்ற சிறை கைதிகள் தெரிவிக்கின்றனர். இதுபோல் செல்வாக்குடன் வலம் வரும் கைதிகள் செல்போன் முதல் சன் கிளாஸ் வரையும் ஷூக்கள் முதல் ருசியான உணவு வரையும் பெறுகின்றனர்.\nஇதுமட்டுமல்லாமல் காய்கறிகள், அரிசி ஆகியவற்றை வாங்கி தாங்களாகவே சமைத்தும் உண்கின்றனர். இவர்கள் உண்ணுவதோடு வீட்டு சமையலை விரும்பும் மற்ற கைதிகளுக்கும் விற்பனை செய்கின்றனராம். இந்த உணவில் விஷம் கொடுத்து மற்ற கைதிகளை கொலை செய்யும் சம்பவங்களும் நடக்கின்றனவாம்.\nவேலை செய்யாத ஜாம்மர் கருவி\nசிறையில் செல்போனை தடை செய்ய ஜாம்மர் கருவிகள் வைக்கப்பட்டாலும் அவை பெரும்பாலானவை செயலிழந்தவையாகவே உள்ளன. மேலும் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட செல்போன்களை செயலிழக்க வைக்கும் ஜாம்மர் கருவிகள் இன்னும் சிறையில் வடிவமைக்கப்படவில்லை. தற்போது வெளியான புகைப்படங்களை பார்க்கும் போது பணம் இருந்தால் சிறை கைதிகளும் சொகுசு வாழ்க்கை வாழலாம் என அப்பட்டமாக தெரிகிறது.\nஇந்த புகைப்படங்கள் குறித்து சிறைத் துறை ஏடிஜிபி அசுதோஷ் சுக்லாவை தொடர்பு கொண்டு கேட்டபோது இவையெல்லாம் ஒரு மாதத்துக்கு முன் எடுக்கப்பட்ட படங்கள். இந்த புகைப்படங்கள் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன் என்றார். எனினு���் இந்த படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nprisoners prison puzhal கைதிகள் சிறை புழல் புழல் சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/01/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-31/", "date_download": "2019-02-21T15:49:04Z", "digest": "sha1:FMG2LJJ2KUC2CYHASD52CS3RLVGLMKPJ", "length": 24771, "nlines": 155, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 31 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 31\nபொன்னனுடைய குற்றச்சாட்டைக் கேட்டபோது மாரப்பன் திடீரென்று ஆயிரம் தேள் கொட்டிய வனைப்போல் துடிதுடித்தான். பொன்னனைப் பார்வையாலேயே எரித்து விடுகிறவனைப்போல் ஒருகண நேரம் கடூரமாய்ப் பார்த்தான். பின்னர் திரும்பித் தலையைக் குனிந்து கொண்டான். “பூபதி இதற்கு என்னச் சொல்கிறாய்” என்று சக்கரவர்த்தி இடிக் குரலில் கேட்கவும், மாரப்பனுக்கு மறுபடியும் தூக்கிவாரிப்போட்டது. ஆத்திரத்தினாலும், கோபத்தினாலும் அவனுக்கு அழுகை வந்துவிட்டது. “பிரபோ இவன் சொல்வது பொய், பொய், பொய் இவன் சொல்வது பொய், பொய், பொய் இளவரசனை நான் தூண்டிவிடவில்லை. இவர்களுடைய சதியாலோசனையைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொள்வதற்காகச் சிறிது காலம் இவர்களுக்கு உதவியாயிருப்பது போல் நடித்தேன்; அவ்வளவு தான். உடனுக்குடனே, தங்களுடைய தளபதி அச்சுதவர்ம பல்லவரிடம் எல்லா விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தேன்….” அப்போது, “பாவி இளவரசனை நான் தூண்டிவிடவில்லை. இவர்களுடைய சதியாலோசனையைப் பற்றி நன்றாய்த் தெரிந்து கொள்வதற்காகச் சிறிது காலம் இவர்களுக்கு உதவியாயிருப்பது போல் நடித்தேன்; அவ்வளவு தான். உடனுக்குடனே, தங்களுடைய தளபதி அச்சுதவர்ம பல்லவரிடம் எல்லா விவரங்களையும் சொல்லிக் கொண்டிருந்தேன்….” அப்போது, “பாவி துரோகி” என்ற மெல்லிய பெண் குரல் கேட்டது. சக்கரவர்த்தி “யார் அது” என்று அதட்டிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தார். அந்தக் குரல் வள்ளி நின்ற திசையிலிருந்துதான் வந்தது. ஆனாலும் வள்ளி சக்கரவர்த்தி அந்தப் பக்கம் பார்த்தபோது பரம சாதுவைப் போல் நின்றாள்.\nமாரப்பன் ச���றிது தைரியமடைந்து, “பிரபோ விக்கிரமனை இந்த அடிமைத் தூண்டிவிடவில்லை; இது சத்தியம். அவனைத் தூண்டிவிட்டது யார் என்றும் எனக்குத் தெரியும் விக்கிரமனை இந்த அடிமைத் தூண்டிவிடவில்லை; இது சத்தியம். அவனைத் தூண்டிவிட்டது யார் என்றும் எனக்குத் தெரியும் சத்தியமாய்த் தெரியும் சமூகத்தில் கட்டளை பிறந்தால் சொல்லுகிறேன்” என்றான். “சொல்லு; தைரியமாய்ச் சொல்லு” என்றார் சக்கரவர்த்தி. “ஜடாமகுடதாரியான ஒரு சிவனடியார் அருள்மொழி ராணியையும் விக்கிரமனையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உண்மையில் சிவனடியார் இல்லை; கபட சந்நியாசி. அவர் தான் விக்கிரமனை இந்தப் பயங்கரமான காரியத்தில் தூண்டிவிட்டார்.” இதுவரை மௌனமாய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவி இப்போது குறுக்கிட்டு “உமக்கு எப்படித் தெரியும்” என்றார் சக்கரவர்த்தி. “ஜடாமகுடதாரியான ஒரு சிவனடியார் அருள்மொழி ராணியையும் விக்கிரமனையும் அடிக்கடி வந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் உண்மையில் சிவனடியார் இல்லை; கபட சந்நியாசி. அவர் தான் விக்கிரமனை இந்தப் பயங்கரமான காரியத்தில் தூண்டிவிட்டார்.” இதுவரை மௌனமாய் இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த குந்தவி இப்போது குறுக்கிட்டு “உமக்கு எப்படித் தெரியும் அந்த கபட சந்நியாசியை நீர் பார்த்திருக்கிறீரா அந்த கபட சந்நியாசியை நீர் பார்த்திருக்கிறீரா” என்று கேட்டாள். “ஆமாம், தேவி” என்று கேட்டாள். “ஆமாம், தேவி இந்தக் கண்களாலேயே பார்த்திருக்கிறேன். இதோ சாதுபோல் நிற்கிறானே, இந்தக் ஓடக்காரனுடைய குடிசையில்தான் அவர்கள் அடிக்கடி சந்தித்துச் சதியாலோசனை செய்து வந்தார்கள். அந்தக் கபட சந்நியாசியின் சடையைப் பிடித்துக் குலுக்கி அவனை இன்னாரென்று வெளிப்படுத்த நான் பிரயத்தனம் செய்தேன். இந்தப் பொன்னனும் வள்ளியும் தான் அதைக் கெடுத்தார்கள்.” “என் பேச்சை எடுத்தால் நாக்கை அறுத்துவிடுவேன்” என்று வள்ளி மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.\nசக்கரவர்த்தி அவளைப் பார்த்துப் புன்னகையுடன், “பெண்ணே அடிக்கடி உன் உதடுகள் அசைகின்றன. ஆனால் வார்த்தை எதுவும் வெளியில் வரக் காணோம் அடிக்கடி உன் உதடுகள் அசைகின்றன. ஆனால் வார்த்தை எதுவும் வெளியில் வரக் காணோம் உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் பயப்படாம��் சொல்லு உனக்கு ஏதாவது சொல்ல வேண்டுமானால் பயப்படாமல் சொல்லு” என்றார். உடனே வள்ளி சக்கரவர்த்தியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு, “பிரபோ” என்றார். உடனே வள்ளி சக்கரவர்த்தியைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு, “பிரபோ இவர் சொல்வதெல்லாம் பொய். சிவனடியார் இளவரசரைத் தூண்டிவிட்டார் என்பது பெரும் பொய். சாமியார் பெரிய மகான், அவர் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தபடியால் தான் எங்கள் மகாராணி இன்னும் உயிரோடிருக்கிறார். அவர் இளவரசரை “இந்தக் காரியம் வேண்டாம், வேண்டாம்” என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். இளவரசருடைய மனத்தை மாற்ற முடியவில்லை. சாமியார் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்துகிறவர்கள் பாவிகள், சண்டாளிகள், அவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள்….” என்றாள். “நிறுத்து பெண்ணே இவர் சொல்வதெல்லாம் பொய். சிவனடியார் இளவரசரைத் தூண்டிவிட்டார் என்பது பெரும் பொய். சாமியார் பெரிய மகான், அவர் அடிக்கடி வந்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தபடியால் தான் எங்கள் மகாராணி இன்னும் உயிரோடிருக்கிறார். அவர் இளவரசரை “இந்தக் காரியம் வேண்டாம், வேண்டாம்” என்று தான் சொல்லிக் கொண்டிருந்தார். இளவரசருடைய மனத்தை மாற்ற முடியவில்லை. சாமியார் மேல் பொய்யாகக் குற்றம் சுமத்துகிறவர்கள் பாவிகள், சண்டாளிகள், அவர்கள் நரகத்துக்குத்தான் போவார்கள்….” என்றாள். “நிறுத்து பெண்ணே போதும் சாபம் கொடுத்தது” என்று சக்கரவர்த்தி சொல்லி, குந்தவியை நோக்கிப் புன்னகையுடன் “பார்த்தாயா அம்மா” என்றார். “பார்த்தேன்; அந்தச் சாமியாரின் மந்திரத்தில் இந்தப் பெண்ணும் நன்றாய் மயங்கிப் போயிருக்கிறாள்” என்றார். “பார்த்தேன்; அந்தச் சாமியாரின் மந்திரத்தில் இந்தப் பெண்ணும் நன்றாய் மயங்கிப் போயிருக்கிறாள் இவர்களில் ஒருவராவது முழுதும் உண்மை சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை அப்பா இவர்களில் ஒருவராவது முழுதும் உண்மை சொல்வதாக எனக்குத் தோன்றவில்லை அப்பா ஒவ்வொருவரும் மனதில் ஒரு நோக்கத்தை வைத்துக் கொண்டு பேசுகிறார்கள்” என்றாள் குந்தவி.\nஅப்போது சக்கரவர்த்தி மாரப்ப பூபதியைப் பார்த்து, “பூபதி உன்மேல் ஏற்பட்ட சந்தேகம் தீரவில்லை. போனால் போகிறதென்று இந்தத் தடவை மன்னித்து விடுகிறேன். சேனாதிபதி பதவிக்கு நீ இப்போது ஆசைப்படுவது வீண். அந்தப�� பதவிக்கு உன்னுடைய தகுதியை இனிமேல் தான் நீ நிரூபிக்க வேண்டும். அதுவரையில் உன் பேரில் வேறு குற்றம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரிந்ததா, இப்போது நீ போகலாம் உன்மேல் ஏற்பட்ட சந்தேகம் தீரவில்லை. போனால் போகிறதென்று இந்தத் தடவை மன்னித்து விடுகிறேன். சேனாதிபதி பதவிக்கு நீ இப்போது ஆசைப்படுவது வீண். அந்தப் பதவிக்கு உன்னுடைய தகுதியை இனிமேல் தான் நீ நிரூபிக்க வேண்டும். அதுவரையில் உன் பேரில் வேறு குற்றம் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் தெரிந்ததா, இப்போது நீ போகலாம்” என்று மிகக் கடுமையான குரலில் கூறினார். மாரப்ப பூபதி சப்த நாடியும் ஒடுங்கியவனாய் வெளியேறினான். அந்தச் சமயத்தில் ஒரு சேவகன் உள்ளே வந்து சக்கரவர்த்திக்கு அடிபணிந்து ஒரு ஓலையை நீட்டினான். சக்கரவர்த்தி அதை வாங்கிப் படித்ததும் “ஓடக்காரா” என்று மிகக் கடுமையான குரலில் கூறினார். மாரப்ப பூபதி சப்த நாடியும் ஒடுங்கியவனாய் வெளியேறினான். அந்தச் சமயத்தில் ஒரு சேவகன் உள்ளே வந்து சக்கரவர்த்திக்கு அடிபணிந்து ஒரு ஓலையை நீட்டினான். சக்கரவர்த்தி அதை வாங்கிப் படித்ததும் “ஓடக்காரா நீயும் உன் மனைவியும் இப்போது போகலாம், பிறகு உங்களைக் கவனிக்கிறேன். உன் மனைவியை அந்தச் சிவனடியார் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருக்கச் சொல்லு நீயும் உன் மனைவியும் இப்போது போகலாம், பிறகு உங்களைக் கவனிக்கிறேன். உன் மனைவியை அந்தச் சிவனடியார் விஷயத்தில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாயிருக்கச் சொல்லு அவருடைய மந்திரத்தில் அவள் ரொம்பவும் மயங்கியிருக்கிறாள்போல் தோன்றுகிறது” என்றார். அப்போது வள்ளியின் முகத்திலே நாணத்தின் அறிகுறி தோன்றியது. திடீரென்று அது புன்னகையாக மாறியது. தலை குனிந்த வண்ணம் சக்கரவர்த்தியைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டே அவள் பொன்னனைத் தொடர்ந்து வெளியே சென்றாள்.\nசக்கரவர்த்தி அவர்கள் வெளியேறிய திசையைப் பார்த்த வண்ணம் “நானும் எத்தனையோ பெண்களைப் பார்த்திருக்கிறேன் இந்த வள்ளியைப்போல்…” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தார். “அது இருக்கட்டும், அப்பா ஏதோ ஓலை வந்ததே” என்று குந்தவி கேட்டாள். “போலிச் சிவனடியாரைப்பற்றி இத்தனை நேரம் பேசிக் கொண்டிருந்தோமல்லவா உண்மையான சிவனடியார் இப்போது வருகிறார். நகருக்கு வெளியே சென்ற��� அவரை நாம் எதிர்கொண்டழைத்து வரவேணும்” என்றார் சக்கரவர்த்தி. “அவர் யார், அப்படிப்பட்ட உண்மையான சிவனடியார் உண்மையான சிவனடியார் இப்போது வருகிறார். நகருக்கு வெளியே சென்று அவரை நாம் எதிர்கொண்டழைத்து வரவேணும்” என்றார் சக்கரவர்த்தி. “அவர் யார், அப்படிப்பட்ட உண்மையான சிவனடியார் அப்பா ஒருவேளை நமது அப்பர் பெருமானோ அவரைப் பற்றி அன்று கொஞ்சம் அபசாரமாக நினைத்தேன். அடிகளை மறுபடியும் தரிசித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றாள் குந்தவி. “குழந்தையாகிய நீ அபசாரமாக நினைத்ததனால் அவருக்கு என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது அவரைப் பற்றி அன்று கொஞ்சம் அபசாரமாக நினைத்தேன். அடிகளை மறுபடியும் தரிசித்து அவரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்றாள் குந்தவி. “குழந்தையாகிய நீ அபசாரமாக நினைத்ததனால் அவருக்கு என்ன குறைவு நேர்ந்துவிடப் போகிறது எப்போதும் சிவானந்தத்திலே திளைத்திருக்கும் மகான் அவர். கொஞ்சங்கூட அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். குழந்தாய் எப்போதும் சிவானந்தத்திலே திளைத்திருக்கும் மகான் அவர். கொஞ்சங்கூட அதைப்பற்றி உனக்குக் கவலை வேண்டாம். குழந்தாய் இப்போது வரப்போகிறவர் அப்பர் பெருமான் அல்ல; பரஞ்சோதி அடிகள்.” “யார் இப்போது வரப்போகிறவர் அப்பர் பெருமான் அல்ல; பரஞ்சோதி அடிகள்.” “யார் உங்களுடைய பழைய சேனாதிபதியா உங்களுடன் வாதாபிக்கு வந்து புலிகேசியை வெல்ல உதவி புரிந்தவரா\n“அவர் உதவி புரியவில்லை, குந்தவி அவர்தான் புலிகேசியை வென்றவர்; புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பிய சளுக்கர் படைகளைத் துவம்சம் செய்தவர். அந்த மகாவீரர்தான் இப்போது அரையில் உடுத்திய துணியுடன், விபூதி ருத்திராட்சதாரியாய் ஸ்தலயாத்திரை செய்து கொண்டு வருகிறார். தமது பெயரைக் கூட அவர் மாற்றிக் கொண்டு விட்டார். “சிறுத் தொண்டர்” என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார்.” “அவர் ஏன் சேனாதிபதி பதவியை விட்டார் அவர்தான் புலிகேசியை வென்றவர்; புற்றிலிருந்து ஈசல் கிளம்புவது போல் கிளம்பிய சளுக்கர் படைகளைத் துவம்சம் செய்தவர். அந்த மகாவீரர்தான் இப்போது அரையில் உடுத்திய துணியுடன், விபூதி ருத்திராட்சதாரியாய் ஸ்தலயாத்திரை செய்து கொண்டு வருகிறார். தமது பெயரைக் கூட அவர் மாற்றிக் கொண்டு விட்டார். “சிறுத் தொண்டர்” என்று தம்மைச் சொல்லிக் கொள்கிறார்.” “அவர் ஏன் சேனாதிபதி பதவியை விட்டார் அவருக்கு ரொம்ப வயதாகிவிட்டதா” என்று குந்தவி கேட்டாள். “இல்லை; அவருக்கு அப்படி ஒன்றும் வயசாகவில்லை. அவர் சேனாதிபதி பதவியை விட்ட காரணத்தை இன்னொரு சமயம் சொல்கிறேன். இப்போது அவர் வரும் நேரம் ஆகிவிட்டது” என்றார் சக்கரவர்த்தி. பிறகு, “குந்தவி பரஞ்சோதியுடன் கூட அவருடைய தர்மபத்தினியும் யாத்திரை செய்து வருகிறார். அவர்களை எதிர்கொண்டழைத்து வரலாம்; நீயும் வருகிறாயா பரஞ்சோதியுடன் கூட அவருடைய தர்மபத்தினியும் யாத்திரை செய்து வருகிறார். அவர்களை எதிர்கொண்டழைத்து வரலாம்; நீயும் வருகிறாயா” என்று கேட்டார். “அவசியம் வருகிறேன், அப்பா” என்று கேட்டார். “அவசியம் வருகிறேன், அப்பா அவர்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு எத்தனையோ நாளாக ஆசை அவர்களைப் பார்க்க வேண்டுமென்று எனக்கு எத்தனையோ நாளாக ஆசை\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nஜ���னிபர் அனுவின் “உனக்கென நான்\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news?page=199", "date_download": "2019-02-21T16:06:59Z", "digest": "sha1:76S2Q4FK7S7DAS73E5C7BYIBNL7WO5KF", "length": 13141, "nlines": 185, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nகாதலியின் கர்ப்பை சூறையாடிவிட்டு கழட்டிவிட்ட வாலிபன் 13 வயது இளம் பெண்களுடன் உடலுறவு\nஹர்திக் பாண்டியாலாம் ஒரு ஆளே இல்ல அலட்சியப்படுத்திய ஆல்ரவுடண்டர்\nகைவிட்ட பன்னீர் கண்டுகொள்ளாத எடப்பாடி தி.மு.க.வில் இணைகிறாரா ராமராஜன்\nஇந்த 6ல ஒரு சாவி சூஸ் பண்ணுங்க உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nலட்சத்திலே ஒருத்தன் இந்த மாதிரி மனித முகம் கொண்ட மிருகம் தமிழக நீதி மன்றமே விக்கித்துப் போனது\nகாதலியின் கர்ப்பை சூறையாடிவிட்டு கழட்டிவிட்ட வாலிபன் 13 வயது இளம் பெண்களுடன் உடலுறவு\nகாதலியின் கர்ப்பை சூறையாடிவிட்டு கழட்டிவிட்ட வாலிபன் 13 வயது இளம் பெண்களுடன் உடலுறவு\nஹர்திக் பாண்டியாலாம் ஒரு ஆளே இல்ல அலட்சியப்படுத்திய ஆல்ரவுடண்டர்\nஹர்திக் பாண்டியாலாம் ஒரு ஆளே இல்ல அலட்சியப்படுத்திய ஆல்ரவுடண்டர்\nகைவிட்ட பன்னீர் கண்டுகொள்ளாத எடப்பாடி தி.மு.க.வில் இணைகிறாரா ராமராஜன்\nகைவிட்ட பன்னீர் கண்டுகொள்ளாத எடப்பாடி தி.மு.க.வில் இணைகிறாரா ராமராஜன்\nஇந்த 6ல ஒரு சாவி சூஸ் பண்ணுங்க உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nஇந்த 6ல ஒரு சாவி சூஸ் பண்ணுங்க உங்கள பத்தி நாங்க சொல்றோம்\nலட்சத்திலே ஒருத்தன் இந்த மாதிரி மனித முகம் கொண்ட மிருகம் தமிழக நீதி மன்றமே விக்கித்துப் போனது\nலட்சத்திலே ஒருத்தன் இந்த மாதிரி மனித முகம் கொண்ட மிருகம் தமிழக நீதி மன்றமே விக்கித்துப் போனது\nகனடா பிரதமரை ஜல்லிக்கட்டிற்கு அழைத்த தமிழர்கள் வலைதளங்களையே அதிர விடும் ஒற்றை ப்ளெக்ஸ்\nகனடா பிரதமரை ஜல்லிக்கட்டிற்கு அழைத்த தமிழர்கள் வலைதளங்களையே அதிர விடும் ஒற்றை ப்ளெக்ஸ்\nஅரிசி திருடிய ஆதிவாசியை கட்டிப்போட்டு செல்பி அடி உதை தாங்காமல் பரிதாப பலி\nஅரிசி திருடிய ஆதிவாசியை கட்டிப்போட்டு செல்பி அடி உதை தாங்காமல் பரிதாப பலி\nகோழியைப் போல் முட்டையிடும் வினோத சிறுவன் ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்\nகோழியைப் போல் முட்டையிடும் வினோத சிறுவன் ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்\nஏழை எளியோருக்கு உதவவே குத்துச்சண்டை போட்டி நம்ப முடிகிறதா கனடா பிரதமரின் மறுபக்கம்\nஏழை எளியோருக்கு உதவவே குத்துச்சண்டை போட்டி நம்ப முடிகிறதா கனடா பிரதமரின் மறுபக்கம்\nஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் முதல்நிலை வீராங்கனையுடன் மோதும் சாய்னா நெவால்\nஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் முதல்நிலை வீராங்கனையுடன் மோதும் சாய்னா நெவால்\nதமிழகத்தில் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அசத்திய மைக்கேரா சாஃப்ட் நிறுவனம்\nதமிழகத்தில் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அசத்திய மைக்கேரா சாஃப்ட் நிறுவனம்\nதமிழகத்தில் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அசத்திய மைக்கேரா சாஃப்ட் நிறுவனம்\nதமிழகத்தில் 7 அரசுப்பள்ளிகளை தத்தெடுத்து அசத்திய மைக்கேரா சாஃப்ட் நிறுவனம்\nபரபரப்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் போலீஸ் சோதனை\nபரபரப்பு டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் போலீஸ் சோதனை\nஉஷார் ஏர்செல் சிம் தூக்கி போடாதீங்க ஆதார் முதல் வங்கி வரை எதையும் பயன்படுத்த முடியாது\nஉஷார் ஏர்செல் சிம் தூக்கி போடாதீங்க ஆதார் முதல் வங்கி வரை எதையும் பயன்படுத்த முடியாது\nதென்கொரியாவில் உறைந்த ஆற்றில் நடைபெற்ற மீன்பிடிக்கும் போட்டி\nதென்கொரியாவில் உறைந்த ஆற்றில் நடைபெற்ற மீன்பிடிக்கும் போட்டி\nசமூக வலைத்தளத்தின் வலிமை டெல்லி வரைக்கும் கேட்டிருக்கிறது அதன் தாக்கமே இந்த புகைப்படம்\nசமூக வலைத்தளத்தின் வலிமை டெல்லி வரைக்கும் கேட்டிருக்கிறது அதன் தாக்கமே இந்த புகைப்படம்\n400 பேர் மரணம் 2000 பேர் படுகாயம் சிரியாவில் தொடரும் தாக்குதல் பூமியில் ஒரு நரகம்\n400 பேர் மரணம் 2000 பேர் படுகாயம் சிரியாவில் தொடரும் தாக்குதல் பூமியில் ஒரு நரகம்\nஆண்களுக்கு ஏன் ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது அறிவியல் கூறும் காரணம்\nஆண்களுக்கு ஏன் ஒரே நேரத்தில் பல பெண்கள் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது அறிவியல் கூறும் காரணம்\nஉங்ககிட்டா இருக்கா இல்லையா அப்பல்லோ மருத்துவமனையை அலறவிடும் உயர்நீதிமன்ற கேள்வி\nஉங்ககிட்டா இருக்கா இல்லையா அப்பல்லோ மருத்துவமனையை அலறவிடும் உயர்நீதிமன்ற கேள்வி\nவிதவை பெண்ணைஉல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் 13 வயது குறைவான பையனின் நாடகம்\nவிதவை பெண்ணைஉல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய வாலிபர் 13 வயது குறைவான பையனின் நாடகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=36284", "date_download": "2019-02-21T16:29:34Z", "digest": "sha1:HNUVYGWGGEFQGR2NR4VDXZVNYMVD4XMI", "length": 14504, "nlines": 53, "source_domain": "puthu.thinnai.com", "title": "ஆவணப்படம் வெளியீடு /கல்விக்கருத்தரங்கம் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபுலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி நிலை பற்றியக் கருத்தரங்கும் அது பற்றிய ஆவணப்படம் வெளியீடும் ” சேவ் “ அமைப்பு சார்பில் புதன் காலை திருப்பூர் ரமணாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சேவ் இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கினார். சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வரவேற்புரை நிகழ்த்தினார்.\nஜெகதீசன் ( இணை இயக்குனர், சுகாதரம் மற்றும் பாதுகாபுத்துறை, திருப்பூர் ) ” கற்கை நன்றே “ ஆவணப்படத்தை ( புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி பற்றிய ஆவணப்படம் ) வெளியீட தொழிற்சங்கத் தலைவர் சம்பத், சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nசு.மூர்த்தி ( கல்வி மேம்பாட்டுக்கூட்டமைப்பு ) – புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள், பதிவுகள் என்றத் தலைப்பிலும், சுந்தரமூர்த்தி ( தமிழ்நாடு ஆசிரியர்முன்னேற்றக் கழகம் )- தாய்மொழிக்கல்வியின் அவசியமும் அவசரமும் என்றத் தலைப்பிலும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் – புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வித் தேவையை உள்ளடக்கிய அணுகுமுறை என்ற தலைப்பிலும் மற்றும் சவுந்திரராஜன், குநதங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர்.\n“ திருப்பூரின் மக்கள் தொகையில்( 10 லட்சத்தில்) 4லட்சம் பேர் இப்போது அவர்களாகிவிட்டார்கள்.தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து வந்து வேலை செய்வது பழைய கதை இப்போதெல்லாம் மேற்கு வங்கம், பீகார், ஒடியா, ஜார்கலாந்த்லிருந்து என்று மாநில மக்கள் குவிந்திருக்கிறார்கள். பெரும்பாலும் தலித் மக்கள்தான். உயர்சாதிமக்கள் வெகுகுறைவு. இந்த 4 லட்சம் பேரில் 70-80 சதவீதம் இளைஞர்கள். 20 சதவீதம் குடுப்பத்தினர். குடும்பத்தினர் என்றால் வயதானவர்கள் இருப்பதில்லை. பெரும்பாலும் தம்பதிகள் , சிறு குழந்தைகள். வயதிற்கு வந்த பெண்களை ஊரிலேயே பாதுகாப்பு கருதி விட்டு விட்டு வருகிறார்கள். வயதானவர்கள் பார்த்துக்கொள்ள என்று… அங்கு வருமானம் ��ுறைவு என்று வந்தாலும் சாதிய அடக்குமுறை அதிகம் என்பதால் தப்பிக்கிறார்கள். இங்கு வந்த பின் அவர்களின் சாதியைச் சொல்வதில்லை . அவசியமும் இல்லை.தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லுகிறார்கள். நிரந்தர வருமானம் உண்டு. ஆனால் சமூகப்பாதுகாபு இல்லை என்பது தெரிந்தே இருக்கிறார்கள். பனியன் தொழிற்சாலைகள் அவர்கள் முடங்கிக் கொள்ள ஏதாவது வேலை தருகின்றன.\nகுழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை அவர்களுக்கு இல்லை. வெந்ததைத் தின்று மகிழ்ச்சியை வெளிக்காட்டிக்கொள்கிறார்கள்.\nகுழந்தைகள் வீட்டில் இருந்து கொண்டு வீட்டு வேலை செய்து கொண்டு அல்லது இச்சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டு ஒரு வகையில் குழந்தைத் தொழிலாளிகளாக இருக்கிறார்கள். வீட்டில் இருக்கும் குழந்தையைப்பார்க்க இன்னொரு குழந்தை இருக்கிறது வீட்டில் இருக்கும் 5-8 வயதுக்குழந்தைகளை அரசும் கைவிட்டு விட்டது. புலம்பெயர்ந்த மக்களின் இக்குழந்தைகளை இணைப்புப் பள்ளியில் சேர்த்து ஒரு வருடம் கழித்து அவர்களின் வயதிற்கு ஏற்ப அரசு பள்ளிகளில் சேர்ப்பதில் சிக்கல் இருக்கிறது. தமிழ் தெரிவதில்லை. இந்தி பாடமும் அங்கில்லை. ஆசிரியர்களும் சிரமப்படுகிறார்கள். மீண்டும் அக்குந்தைகள் வீட்டிற்கேத் திரும்புகிறார்கள்.\nபெற்றோர் குழந்தைகளின் கல்வி பற்றி அக்கறை கொள்வதில்லை. கேட்டால் 3 மாதங்கள் இருப்போம் பிறகு போய் விடுமோம் என்கிறார்கள். அப்படித்தான் 3 மாதங்கள் இருந்து விட்டு ஊருக்குப் போய் விட்டு மீண்டும் வருகிறார்கள். வாடகை பிடிக்கிற இடத்தில் முன்பணம் கொடுத்து விட்டுப் போகிறார்கள். மீண்டும் அங்கேயே வர… இடையில் அவர்களுக்குத் தெரிந்தவர்களே தற்காலிகமாய் அங்கு குடியேறுகிறார்கள். குழந்தைகளை சற்றே வளர்ந்த குழந்தைகளிடம் ஒப்படைத்து விட்டு பெண்களும் பனியன் தொழிற்சாலைகளுக்குப் போய் விடுகிறார்கள்.\nவழக்கமாய் மொழி சார்ந்தச் சிக்கல்களால் அந்நியப்பட்ட இக்குழந்தைகள் சற்றே முரட்டுத்தனம் மிக்கவர்களாய் மாறி தனிமைப்படுகிறார்கள். இணைப்புப் பள்ளியிலோ, அரசுப்பள்ளியிலோ இந்தக் குழந்தைகளுக்குப் பெயர் முரட்டுக்குழந்தைகள். கொச்சையாக சிலர் தறுதலைகள் என்கிறார்கள் இரக்கமின்றி… ஆசிரியர்களும் அவர்களைக் கட்டுப்படுத்த முடிவதில்லை என்று கைவிடுகிறார்கள். மீறினால் காவல்துறைய ���ணுகுகிறார்கள். இக்குழந்தைகளுக்கான மன நல ஆலோசனைகள் தேவைப்படுகின்றன. “ என்றார். தமிழே தெரியாமல் திருப்பூரில் வாழலாம் என்ற நிலையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை உயர்ந்து வரும் அபாயமணி இந்தக்கூட்டத்தில் எதிரொலித்தது\nSeries Navigation மகிழ்ச்சியின் விலை \nதிருமண தடை நீக்கும் சுலோகம்\nசெந்நிறக்கோள் செவ்வாயில் எதிர்கால மனிதர் வசிப்புப் போக்குவரத்துக்கு மாபெரும் அண்டவெளித் திட்ட முதற் சோதிப்பு\nதொடுவானம் 203. எனக்கொரு மகன் பிறந்தான் …\nகாதலிக்கச்சொல்லும் வள்ளுவர்.வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (1)\nகுடல் வால் அழற்சி ( Appendicitis )\n மூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nPrevious Topic: ராஜ் கௌதமன், சமயவேல் ஆகிய இருவருக்கும் 2016ஆம் ஆண்டின் ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு\nNext Topic: மகிழ்ச்சியின் விலை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180248.html", "date_download": "2019-02-21T15:54:50Z", "digest": "sha1:ASQLRQJ4LHU3J6WKFRSJYTPN6SRWIRCQ", "length": 15387, "nlines": 184, "source_domain": "www.athirady.com", "title": "சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.300 கோடி பணம்- மூன்று இந்தியர்களுக்கு சொந்தமானது..!! – Athirady News ;", "raw_content": "\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.300 கோடி பணம்- மூன்று இந்தியர்களுக்கு சொந்தமானது..\nசுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.300 கோடி பணம்- மூன்று இந்தியர்களுக்கு சொந்தமானது..\nஇந்திய கோடீசுவரர்கள் வரி ஏய்ப்பு செய்து சம்பாதிக்கும் கருப்புப் பணத்தை சுவிஸ் வங்கிகளில் சேமித்து வைக்கிறார்கள்.\nஅந்த வகையில் சுவிஸ் வங்கிகளில் இந்திய பணக்காரர்களுக்கு சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் கருப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ளது.\nஅந்த கருப்புப் பணத்தை மீட்க மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது. அதன் பலனாக பணம் முதலீடு செய்து இருப்பவர்களின் பெயர்களை சுவிஸ் வங்கிகள் வெளியிட்டன. ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்கவில்லை.\nஇந்த நிலையில் சுவிஸ் வங்கிகளில் பணம் பதுக்கும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்தியர்கள் போட்டுள்ள பணம் 50 சதவீதம் உயர்ந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.\nசுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் 2017-ம் ஆண்டு இந்திய கோடீசுவரர்கள் ரூ.7 ஆயிரம் கோடியை முதலீடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் மூன்றாவது ஆண்டாக சுவிஸ் நே‌ஷனல் பாங்க் தன்னிடம் கணக்கு வைத்துள்ள உள்ளூர் பகுதி மக்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் பற்றிய விவர பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் சில இந்தியர்கள் பெயர்களும் உள்ளன.\nஅந்த இந்தியர்களில் 6 பேர், தங்களது கணக்குகளில் உள்ள பணத்தை உரிமை கொண்டாடமல் இருக்கும் தகவலும் வெளியிடப்பட் டுள்ளது. சமீபத்தில் சுவிட்சர்லாந்து அரசாங்கம், உலகின் பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் முறைகேடாக சம்பாதிக்கும் பணத்தை தங்கள் நாட்டில் குவிப்பதை தடுக்க சட்டங்களை திருத்தி கடுமையாக்கியது. இதனால் சில இந்தியர்கள் தங்கள் பணத்துக்கு உரிமை கோராமல் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.\nசுவிஸ் நே‌ஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.\nஅந்த இந்தியர்கள் பற்றிய மற்ற எந்த விபரங்களையும் பெற முடியாத நிலை உள்ளது. எனவே அந்த இந்தியர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நே‌ஷனல் பாங்க் அறிவித்துள்ளது.\n40 கணக்குகள் மூலம் 2 பெரிய பெட்டிகளில் உள்ள அந்த ரூ.300 கோடியை இதுவரை எந்த இந்திய பணக்காரரும் உரிமை கொண்டாடவில்லை.\nஉத்தரபிரதேசத்தில் 350 போலீசார் பாதுகாப்புடன் சாரட்டில் சென்ற தலித் மணமகன்\nகுண்டும் குழியுமாக சாலைகள் – பொதுப்பணித்துறை அலுவலகத்தை துவம்சம் செய்த அதிர்ச்சி வீடியோ..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1194603.html", "date_download": "2019-02-21T16:14:18Z", "digest": "sha1:H65WI72TSXWYY4XIR7VNJBM7FBC2QM5W", "length": 12140, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "திருமங்கலம் அருகே வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி..!! – Athirady News ;", "raw_content": "\nதிருமங்கலம் அருகே வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி..\nதிருமங்கலம் அருகே வகுப்பறையில் மயங்கி விழுந்து 10-ம் வகுப்பு மாணவி பலி..\nமதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள நல்லதேவன்பட்டி மேற்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி. கணவரை இழந்த இவர் அரசு விடுதியில் வார்டனாக பணியாற்றி வருகிறார்.\nஇவரது மகள் சுபிக்ஷா (வயது 14). இவர் திருமங்கலம் அருகே உள்ள அச்சம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.\nசுபிக்ஷாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலை��ில் நேற்று வழக்கம் போல் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்துக் கொண்டு இருந்தார்.\nஅப்போது சுபிக்ஷா திடீரென மயங்கி விழுந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவ- மாணவிகள் உடனே ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்தனர்.\nஅவர்கள் மாணவியை திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுபிக்ஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.\nஇது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள தாலுகா போலீசார் மாணவியின் சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.\n3 லட்சம் ராணுவ வீரர்களுடன் ரஷியா மிகப்பெரிய போர் பயிற்சி..\nபிரிட்டனில் தாம்பத்தியம் இன்றி குழந்தை பெற்ற அதிசய ஜோடி..\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடி���ான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார்…\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-02-21T16:26:45Z", "digest": "sha1:5QSTXKAWV5IVHPFKOIGFFY7JJEPMUTIJ", "length": 7306, "nlines": 129, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "தல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு | Chennai Today News", "raw_content": "\nதல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nதல அஜித்தின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு\nசத்யஜோதி பிலிம்ஸ் தங்களது அடுத்த படத்தை அறிவிப்பு செய்தது. பாரம்பரிய பட நிறுவனமான சத்ய ஜோதி பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் டி தியாகராஜன், தங்களது அடுத்த தயாரிப்பை தலைப்புடன் அறிவித்தார்.\nஅஜித் குமார் நடிக்க, சிவா இயக்கும் இந்த படத்துக்கு “விசுவாசம்” என்று தலைப்பிடபட்டு இருக்கிறது. ஜனவரி மாதம் “விசுவாசம்” படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளது. 2018 தீபாவளி அன்று “விசுவாசம்” வெளி வரும் என தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அறிவித்தார்.\nஇந்த படத்தின் நாயகியாக நடிக்க மூன்று முன்னண் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.\nஇரட்டை இலை சின்னம் யாருக்கு தேர்தல் ஆணையம் பரபரப்பு தீர்ப்பு\nஇந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்: வெற்றி பெற போவது எவை எவை\n‘தல 59 ‘ படத்தை பற்றிய முக்கிய தகவல் \n‘தல 59’ படத்தின் நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள்: அதிகாரபூர்வ அறிவிப்பு\nஅரசியல் நிலைப்பாடு குறித்து அஜித்தின் விரிவான அறிக்கை\nசென்னையில் ‘பேட்ட’ படத்தின் மூன்றாவது நாள் வசூல் என்ன \nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstamil.agriinfomedia.com/2010/07/blog-post_16.html", "date_download": "2019-02-21T16:32:52Z", "digest": "sha1:UYN6CUEPYZME5JVQGG7Q45QCNNTF2A4Q", "length": 5128, "nlines": 26, "source_domain": "www.newstamil.agriinfomedia.com", "title": "vivasayam", "raw_content": "\nஇந்த வலை மூலம் வேளாண் தகவல்களை அளித்த நாங்கள் மேலும் விவசாயம் சார்ந்த பல்வேறு இணைய சேவைகளை வழங்கும் பொருட்டு எங்களது தகவல் சேவையினை www.agriinfomedia.com என்ற புதிய இணைய தளம் மூலம் வழங்குகிறோம்....\nஅறிவுசார்ந்த வேளாண் சமூகத்தினை படைத்திடுவோம் தமிழின் முதல் வேளாண்மை நிகழ்நிலை இணையதளம்\nவிதை உற்பத்தியாளருக்கு ஸ்டேட் வங்கியில் சலுகை\n4:34 AM சிறப்பு, செய்திகள், தலைப்பு 0 கருத்துரைகள் Admin\nதாராபுரம்: தாராபுரம் பாரத ஸ்டேட் வங்கி சார்பில் விதை உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து விளக்க கூட்டம் நடந்தது.கோவை மண்டல மேலாளர் சீனிவாசன் பேசியதாவது:விவசாயிகள், நெல் அரவை ஆலைகள், விதை உற்பத்தியாளர்கள் மற்றும் பல்வேறு தொழில் முனைவோர் நலன் கருதி பாரத ஸ்டேட் வங்கி பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nவங்கிகள் கடன் கொடுக்கும் முன், நீங்கள் என்ன தொழில் துவங்குகிறீர்கள்; இப்பகுதியில் லாபகரமான தொழிலாக இருக்குமா; தொழில் திட்ட வரையறைக்கு தேவையான முன் தொகை, உற்பத்தி, பொருட்கள் பயன்பாடு குறித்து நுண்ணறிவு உள்ளதா என்பதை ஆய்வு செய்யும். பாரத ஸ்டேட் வங்கி எட்டு சதவீத வட்டியில் கடன் வழங்குகிறது.ஒரு சில திட்டங்களில் கடன் பெற்றவர்கள் ஓராண்டு வரை திரும்ப செலுத்த வேண்டியதில்லை என்பதை இரண்டு ஆண்டுகளாக உயர்த்தியுள்ளோம்.\nமுறையாக கடனை திரும்ப செலுத்தும் நபர்களுக்கு மொத்த கடன் தொகையில் ஒரு சதவீதம் திரும்ப வழங்கப்படுகிறது. விவசாயிகள், விதை உற்பத்தியாளர்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விவசாய கருவிகள் வாங்கவும் கடன் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.விதை உற்பத்தியாளர் சங்க தலைவர் மகுடபதி முன்னிலை வகித்தார். கிளை மேலாளர் வேலுசாமி வரவேற்றார். கோவை ஏ.ஜி.எம்., ரவீந்திரன், வங்கியின் சேவை திட்டங்கள் குறித்து பேசினர். கிளை மேலாளர் பழனிச்சாமி நன்றி கூறினர்.\nகுறிச்சொற்கள்: சிறப்பு, செய்திகள், தலைப்பு\n0 கருத்துரைகள் -இந்த பதிவிற்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php/J/_Holy_Family_Convent_Jaffna:_Prize_Day_2015", "date_download": "2019-02-21T15:50:06Z", "digest": "sha1:B6BBHRMIHZF4TM5OO7V5CM32RGS5PTLQ", "length": 3086, "nlines": 48, "source_domain": "www.noolaham.org", "title": "J/ Holy Family Convent Jaffna: Prize Day 2015 - நூலகம்", "raw_content": "\nபதிப்பகம் யாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\nJ/ Holy Family Convent Jaffna: Prize Day 2015 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [7,687] இதழ்கள் [10,966] பத்திரிகைகள் [39,603] பிரசுரங்கள் [1,055] நினைவு மலர்கள் [737] சிறப்பு மலர்கள் [2,845] எழுத்தாளர்கள் [3,385] பதிப்பாளர்கள் [2,779] வெளியீட்டு ஆண்டு [128] குறிச்சொற்கள் [89] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,700] வாழ்க்கை வரலாறுகள் [2,539]\nயாழ்/ திருக்குடும்ப கன்னியர் மடம்\n2015 இல் வெளியான சிறப்பு மலர்கள்\nஇப்பக்கம் கடைசியாக 20 அக்டோபர் 2018, 00:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2011/05/", "date_download": "2019-02-21T16:07:31Z", "digest": "sha1:YRCHAEAQHJII4RUWYNNHLRBC7MBCBGU7", "length": 98402, "nlines": 316, "source_domain": "www.radiospathy.com", "title": "May 2011 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nமானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்\nரயிலில் என் அலுவலகத்துக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் இன்னபிற வேலைகளைச் செய்யும் போதும் உலகவானொலிகளைக் காதுக்குள் ஒலிக்கவிடுவது என் வழக்கம். ஒவ்வொரு வானொலியிலும் இருந்து தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளைக் கேட்க ஏதுவாக வைத்திருக்கின்றேன். அப்படிச் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானது தான் சென்னை ஹலோ எஃப் எம் இல் இடம்பெறும் \"அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்\". அந்த நிகழ்ச்சியை நான் தேர்ந்தெடுத்துக் கேட்கக் காரணமே அதில் வரும் குறு நாடக வடிவில் ஓடும் நகைச்சுவைப் பகுதிகள். ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளியில் வரும் அந்த நாடக அங்கத்தில் இடம்பெறுவது இதுதான்.\nஓரங்க நாடகமாக அரங்கேறும் அஞ்சலி அப்பாட்மெண்ட்ஸ் இன் மேனேஜர் மாதவன் ஒவ்வொரு அங்கத்திலும், அந்த அப்பார்ட்மெண்ட் செக்கரட்ரி பெண்ணோடு வம்பளத்து வசமாக மாட்டிக் கொள்ளுவார்.\nஒருமுறை அஞ்சலி அப்பார்ட்மெண்டில் இருக்கும் ப்ளாட் ஒன்றில் இருக்கும் மலையாளப் பெண்ணிடம் மலையாளம் கற்றுக் கொண்டு பேசுகிறேன் பேர்வழி என்று சொதப்புவதும், இன்னொரு முறை பொய் சொல்லித் தன் கிராமத்துக்குப் போக லீவு கேட்டு மாட்டிக் கொள்வதும், இன்னொரு சந்தர்ப்பத்த்தில் பக்கத்து ப்ளாட்களில் ஓசிச் சமையலை ருசி பார்க்க ஐடியா போட்டுக் குட்டு வாங்குவதும், பிறிதொருமுறை அப்பாட்மெண்டின் கணக்குப் புத்தகங்களைப் பழைய பேப்பருக்குப் போட்டு தப்புக் கணக்குப் போடுவதும் என்று இப்படியான அப்பார்ட்மெண்ட் சூழலை மையப்படுத்திய நகைச்சுவை ஓரங்க நாடகங்களாக அவை இருக்கும். ஒவ்வொரு அங்கம் முடிவில் மேனேஜர் மாதவன் எடுத்துக் கொண்ட சமாச்சாரத்தை அடியொற்றிய திரையிசைப்பாடல் ஒன்று முத்தாய்ப்பாய் முடிக்கும். ஒவ்வ்வொரு நிகழ்ச்சியிலும் பல அங்கங்கள் இருக்கும் இடையிடையிடையே பாடல்களோடு.\nதனக்கே உரிய கிராமியம் கலந்த குரலில் நைச்சியமாகப் பேசி மற்றவரை நம்ப வைக்க இவர் பண்ணும் அட்டகாசங்களைக் கேட்டுச் சிரிக்காதவர் இல்லை என்பேன். மானேஜர் மாதவன் யார் என்றே தெரியாத நிலையில் அவருக்கென்ற கற்பனை உருவை மனதில் பதித்து இது நாள் வரை அவரைக் காதுக்குள் ரசித்து வந்தேன். ஆனால் இப்போது உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் இந்தப் பதிவைப் பார்த்ததும் உண்மையில் கலங்கிப் போனேன். நான் வானொலி நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும் போதே நான் ஆத்மார்த்தமாக நேசித்த வானொலிக் கலைஞரின் இழப்பைக் கேட்பது இன்னொரு துயரம். இனி எனக்கான வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று இல்லாமல் போகின்றது மானேஜர் மாதவன் என்ற பாத்திரம் யார் என்று தெரிகின்ற போது இனி அவர் இல்லை என்ற உண்மை வலிக்கின்றது. மானேஜர் மாதவன் என்ற கோபால் அண்ணனுக்கு என் ஆழ்ந்த அஞ்சலியைப் பதிவாக்குகிறேன்.\nபுகைப்படம் நன்றி: உண்மைத்தமிழன் வலைப்பதிவு\nகொஞ்ச நாளாகப் புதுப்பாடல் ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. தலைமுதல் கால்வரை ராஜா ரத்தம் ஓடும் ஒருவனுக்கு புதுப்பாடல் ஒன்றை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள ஒவ்வாது எனக்கு. ஆனால் இப்படி அரிதாக ஒன்றோ இரண்டோ ஆட்கொண்டால் ஆசைதீரக் கேட்டுவிட்டுத் தான் மறுவேலை. அப்படியாக வந்து வாய்த்தது தான் தெய்வத்திருமகன் திரைப்படத்தில் இருந்து \"விழிகளில் ஒரு வானவில்\" என்ற பாடல். நா.முத்துக்குமாரின் கவிவரிகளில் பாடகி சைந்தவி பாடியிருக்கும் அருமையானது மென்சந்தம் அது. ஆர்ப்பாட்டமில்லாத இசை மெல்ல மெல்லப் பியானோவின் ஒற்றைச் சிறகுகளை வலித்துக் கொண்டே வரும் போதே மனசில் ஆக்கிரமிப்பை மெல்ல மெல்லக் கொண்டு வருகின்றது. பாடலை உன்னிப்பாகக் கேட்டால் சைந்தவியின் குரலைத் தான் முதலீடாகக் கொண்டு மற்ற எல்லாம் உபரியாகத் தான் பயணிக்கின்றன நா.முத்துக்குமாரின் வரிகளும் கூட. இந்தப் பாடலின் வரிகளை விட வலியதொரு படைப்பை முத்துக்குமார் கொடுக்கமுடியும் என்றாலும் இதுவே போதும் என்று நினைக்கத் தோன்றும் அப்போது தானே பாடகியின் குரலைச் சலனமில்லாமல் ரசிக்கமுடியுமே.\nஜி.வி.பிரகாஷ்குமார், சிக்குபுக்கு ரயில் விட்ட காலத்தில் இருந்து பார்த்து வளர்ந்த பையன், அவரின் அடுக்கடுக்கான வளர்ச்சி விகாரமில்லாமல் பரிணாமம் கொண்டு வருவதை எட்ட இருந்து ரசிக்கிறேன். கிரீடம் படத்தில் \"விழியில் உன் விழியில்\", மதராசப்பட்டணம் படத்தில் \"பூக்கள் பூக்கும் தருணம்\" என்று இந்தச் சின்ன மூர்த்தி சிறிது காரம் பெரிது.\n\"விழிகளில் ஒரு வானவில்\" பாடலில் சைந்தவிக்கு மாற்றீடை ஷ்ரேயா கொசல் இல் இருந்து எல்லாப் புதுப்பாடகிகள் வரை பொருத்திப் பார்த்தும் சைந்தவி தான் கச்சிதமாக அமைகின்றார். மெல்லிய கிசுகிசுக்குரலில் காதுக்குள் உட்காரும் காதலியின் குரலாக வந்து விழும் சைந்தவி ஜி.வி.பிரகாஷ்குமாரின் விழிகளில் விழுந்து விட்ட நிரந்தர வானவில், இந்தப் பந்தம் திருமணத்தில் இணையவிருக்கின்றது என்பதும் பாடலை இன்னும் நெருக்கமாக இருத்திக் கேட்க முடிகின்றதோ என்னமோ\nமுதற்பாடலின் ஆக்கிரமிப்பில், திரையிசையில் ஜோடி சேர்ந்த நிஜத்திலும் கரம்பிடித்த இசை ஜோடிகளை மனதில் சுழலவிட்டேன். ஒரு பட்டியல் வந்தது.\nஏ.எம்.ராஜா என்ற பாடகரோடு மட்டும் ஜோடிக்குரலாக நின்றுவிடாமல் வாழ்க்கைத்துணையாகவும் வந்து வாய்த்த பிரபல பின்னணிப்பாடகி ஜிக்கி, ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக வந்தபோதும் அவர் இசையில் பாடும் வரத்தைப் பெற்றிருக்கின்றார். அந்தப் பாடல்களை ஒரு பட்டியல் போடலாம். அப்படியொரு இனிமையான புகழ்பெற்ற பாட்டு கல்யாணப்பரிசு படத்தில் வரும் \"துள்ளாத மனமும் துள்ளும்\"\nவி.குமார், மெல���லிசை மன்னர் காலத்தில் வந்த குறுநில மன்னர். இவரின் இசையமைப்பில் வந்த பாடல்கள் சொற்பம் என்றாலும் எல்லாமே கேட்கக் கேட்கச் சொர்க்கம். அப்படியொரு பாடல் தான் \"இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்\". வானொலி நிகழ்ச்சி செய்யும் போது நான் அதீத குஷியாக இருக்கிறேன் என்னும் சமயங்களில் வரும் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்றாக இருக்கும். \"நல்ல பெண்மணி\" படத்தில் வரும் இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாசோடு இணைந்து பாடியிருப்பவர் வி.குமாரின் நிஜ வாழ்வின் ஜோடி பாடகி ஸ்வர்ணா. பாடகி ஸ்வர்ணா, ஜேசுதாஸ் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற பாடகர்களோடும் பாடியிருக்கின்றார். விசேஷமாகத் தன் கணவர் வி.குமாரின் இசையில் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார்.\nஇளையராஜாவின் சாயலைக் கொஞ்சம் கலந்து கொஞ்சமே இசையமைத்த இசையமைப்பாளர் பரணியின் படங்களில் \"பார்வை ஒன்றே போதுமே\" அவர் மீது ரசிகர்களின் பார்வையைப் படவைத்த படம். இந்தப் படம் கொடுத்த பெரும் புகழை வேறு எந்தப் படமும் அவருக்குக் கொடுக்கவில்லை. இத்தோடு செட்டில் ஆகிவிடலாம் என்றோ என்னவோ இதே படத்தில் பாடிய பாடகி சுமித்ராவை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டுவிட்டார். இதோ அதிகம் அறியப்படாத அந்தப் பாடகி சுமித்ரா பாட்டை ஆரம்பிக்கத் தொடர்கிறார் கிருஷ்ணராஜ், பார்வை ஒன்றே போதுமே படத்திற்காக \" நீ பார்த்துட்டுப் போனாலும்\"\nமேலே சொன்ன ஜோடிகளைத் தவிர, ஏ.ஆர்.ரஹ்மானின் கோரஸ் பாடகிகளில் ஒருவராக வலம்வந்த பெஃபிமணி இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவைக் கரம்பிடித்திருக்கின்றார்.\nஇதுவரை இசையமைப்பாளரின் இணைகள் பாடகிகளாக இனம் காணப்பட்ட பாடல்களைக் கொடுத்தேன். சற்று வித்யாசமாகத் தமிழ்திரையில் இரண்டு இசையமைப்பு ஜோடி வாழ்க்கையிலும் ஜோடி கட்டிய வகையில் ஃபைவ் ஸ்டார் படத்தில் இசையை வழங்கிய அனுராதா ஶ்ரீராம் அவரின் கணவர் பரசுராமோடு இணைந்து பரசுராம் ராதா என்று இசைமைத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னமே இன்னொரு ஜோடி இருந்திருக்கின்றது அவர்கள் லதா - கண்ணன் என்று \"60 நாள் 60 நிமிடம் எ\" திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கின்றார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் அதிகம் பிரபலமாகவில்லை. இதோ அந்தப் பாடல்களைக் கேட்கும் தொடுப்பு\nநான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சமீபத்தில் ��ானலையில் சந்தித்த மனிதர்களில் இயக்குனர் செல்வமணி மறக்கமுடியாதவர். பேட்டிக்கு அழைத்த கணமே எப்பவும் தயாரா இருக்கேன் என்று பண்பாகச் சொல்லிச் சொன்னது போல் பேட்டி நேரத்துக்குக் காத்திருந்தவர் அது நாள் வரை தன் மனதில் தேக்கியிருந்த நினைவுகளை வடிகாலாக்க இந்தப் பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் என் ஊடக வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத மனிதராகப் பதிந்து விட்டார் செல்வமணி. இது நாள் வரை நான் கேட்கவேண்டும் என்று நினைத்த எல்லாக் கேள்விகளையும் அவரிடம் முன்வைக்கக் கூடியதாக இருந்தது.\nஇந்தப் பேட்டிக்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் ரேகா ராகவனுக்கும் எனது இனிய நன்றியறிதல்கள்.\nகேள்வி- வணக்கம் செல்வமணி அவர்களே ஆஸ்திரேலிய தமிழ் நேயர்கள் சார்பிலே உங்களை சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.\nபதில்- ரொம்ப நன்றி பிரபாகர். எனக்கும் வந்து உங்கள் மூலமாக ஆஸ்திரேலிய தமிழர்களோட பேசுறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சதுக்கு முதல்ல என்னோட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.\nகேள்வி- எண்பதுகளிலே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிலே நுழைந்து சாதனைகள் படைத்த ஒரு காலகட்டத்திலே இயக்குநர் ஆபாவாணனைத் தொடர்ந்து உங்களுடைய வரவு பெருமளவிலே கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவு என்பது இலகுவானதாக உங்களுக்கு அமையவில்லை. பெரும் போராட்டங்கள் சோதனைக்கு பிறகு தான் நீங்கள் ஒரு இயக்குநராக உங்களை நிலைநிறுத்த முடிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். அந்த ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- எல்லா ஆரம்பமுமே வந்து கஷ்டமானதாகவே இருக்கும். போராட்டத்திற்கப்புறம் தான் வந்து எந்த வெற்றியையும் அடைய முடியும். சினிமாத் துறையும் வந்து அதே மாதிரித் தான். ஏறக்குறைய வந்து சினிமாவில நமக்கு வந்து அளவற்ற புகழும் பெரும்பாலான பணமும் ஒரு நல்ல தொடர்பும் ஏற்பட்டால் இதில வந்து மற்ற துறையை விட இதில அதிகமான போராட்டம் இருக்கத் தான் செய்யும். ஏன்னா இதனோட வெற்றி வந்து நிறையப் பேரால விரும்பப்படுறதால போராட்டங்கள் எனக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் அப்ப இயக்குநர் ஆபாவாணன் வந்து முதல்ல வந்து ஊமைவிழிகள் என்று ஒரு படத்தை எடுத்து அது வந்து இந்திய அளவில் மிகப் பிரமா���்டமாக பேசப்பட்டதுக்கு பிறகு தமிழ் சினிமாவில திரைப்படக் கல்லூரி மாணவர்களோட வரவும் அதனோட இருப்பும் வந்து கவனிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில தான் 1988இல் தான் நான் வந்து உதவி இயக்குநராக வெளிவந்தேன். அப்பத் தான் வந்து திரைப்படக் கல்லூரியில என்னோட பட்டப்படிப்பை முடிச்சிட்டு அப்போ இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இணைந்து கொண்டேன்.\nகேள்வி- எந்த திரைப்டத்தில அவரோட வந்து இணைந்தீர்கள்\nபதில்- பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ரெண்டு படம் அப்ப வந்து அவரு இயக்கிட்டு இருந்தாரு. அப்ப அதில வந்து அவரோட உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அப்ப வந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற படத்தில கூட அவரு இயக்குநராக இருந்தாரு. அந்தப் படத்தில வந்து திரு விஜயகாந்த் வந்து ஹீரோவாக நடிச்சாரு. அப்பத் தான் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிச்சு. அவர் என்னோட நட்புக்காக ஒரு வாய்ப்பளித்தாரு. ஒரு கதையை சொல்லச் சொன்னாரு. அவரே வந்து அப்ப ராவுத்தரும் அவரும் ரெண்டு பேரும் நண்பர்கள். அவங்களால தான் எனக்கு வந்து முதன்முதலில் வாய்ப்பு வந்திச்சு. அந்த வாய்ப்பு பற்றி\nஇப்ப நான் சொன்னால் ஒரு நாள் போயிடும். அந்த வாய்ப்பை எப்பிடி நான் பெற்றேன் என்டு சொன்னால் ஒரு நாள் போயிடும். அவ்வளவு கடினமான போராட்டத்தில தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.\nகேள்வி- அதாவது அந்த புலன் விசாரணை திரைப்படத்தினுடைய கதையை நீங்கள் இப்ராகிம் ராவுத்தர் அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவருக்கும் அந்த நேரத்திலே விஜயகாந்த்அவர்களுக்கு மிகுந்த வேலைப்பளு இருந்த காரணத்தினால் நீங்கள் அதை ஒரு சித்திரக்கதை மாதிரியாக எழுதிக் கொடுத்ததாகக் கூட அறிந்தேன். அப்படியா\nபதில்- வேலைப்பளு அதிகமாக இருந்தது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வந்து என் மேல இருந்த நம்பிக்கை வந்து குறைவாக இருந்தது என்பது தான் அதனோட முக்கியமான காரணம். ஏன்னா அப்ப வந்து விஜயகாந்த் சாருட்ட கதை சொல்ல வாறது வந்து ஆயிரக்கணக்கான பேரு. அந்த ஆயிரக்கணக்கான பேர்ல வந்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறது வந்து ரொம்ப கஷ்டமான காரியம். அப்ப எனக்கு வந்து எந்தவிதமான பின்புலமோ இல்லை. என்னைப் பார்க்கும் போது கூட என் மேல ஒரு நம்பிக்கை ஏற்படுற மாதிரி எந்த அமைப்பும் இல்லை. அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.\nஅப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு. அதுக்கப்புறம் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு எல்லாரும் கதை சொல்றாங்கன்னு நாமளும் சொன்னா நல்லாயிருக்காது என்டு அடுத்த கட்டத்தில என்ன சொல்லலாம்னு யோசித்திட்டு தான் வந்து நான் வந்து அந்த சொல்லப்போற கதையை அப்படியே வந்து ஒரு காட்சிகளாக மாற்றி அந்த காட்சியை வந்து படங்களாக மாற்றி அந்தப் படத்தைவந்து வர்ணப்படமாக மாற்றி அதை போட்டோகிராப் பண்ணி ஒரு மாடல் தயார் பண்ணி அவங்களிட்ட கொடுத்தப்புறம் தான் அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்தது. ஏன்னா முதலில நம்பிக்கை ஏற்படுறது தான் சினிமாவில வந்து ஒரு கஷ்டமான காரியம். அதைப் பண்ணிட்டமா அடுத்து வந்து நம்மட வேலை சீக்கிரமாக வந்து முடியும்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இன்றைக்கு வந்து உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் பலர் வித்தியாசமான சினிமா என்று சொல்லும் பொழுது அதாவது செல்வமணி என்கிற இயக்குநருடைய பாணி என்பது அதாவது நடைமுறை வாழ்க்கையிலே அல்லது பரபரப்பான ஒரு செய்தியினை அப்படியே எடுத்து அதற்குப் பின்னால் ஒரு பெரும் திரைக்கதையை உருவாக்கி அவற்றை சினிமாவாக்குவது என்பது செல்வமணி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு அமைத்துக் கொடுத்த புதிய பாணி என்று நான் சொல்வேன் ஏனென்றால் புலன்விசாரணை என்ற திரைப்படம் வந்த பொழுது அப்படியே அந்த ஆட்டோ சங்கருடைய கதையை நீங்கள் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அதற்கொரு நல்ல திரைக்கதையை அமைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.\nஅதற்குப் பின்னால் எத்தனையோ இளம் இயக்குநர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்ற\nசங்கர் போன்ற இயக்குநர்கள் சமுதாயப் பிரச்சினைகளை வைத்து எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நீங்கள் எண்பதுகளின் இறுதியிலே வந்திருந்தீர்கள். இப்படியான ஒரு பாணியினை அன்றைய காலகட்டத்திலே குறிப்பாக தமிழ் சினிமா என்பது கிராமியம் சார்ந்த அல்லது நகரத்திலும் ஒரு பழகிப் போன கதையம்சம் என்ற ஓட்டத்தோடு இருந்த ரசிகனுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஒரு பாணியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது\nபதில்- நான் முதன்முதலாக ���யக்குநராக வரணும் என்று முடிவெடுத்தப் பிறகு எனக்கு கூட வந்து வெற்றின்னா எல்லாருக்கும் வந்து நிரந்தரமான ஒன்றில்லை. என்னை விட சாதனை படைச்சவங்க ஶ்ரீதர் பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலையும் ஒவ்வொரு இயக்குநர்கள் சாதனை பண்ணிட்டே தான் இருக்காங்க. இதை மாதிரி ஆயிரக்கணக்கான ஏறக்குறைய ஐயாயிரம் இயக்குநர்கள்தமிழ் சினிமாவில இருக்காங்க. ஆனால் வந்து ஒரு ஐம்பது இயக்குநர்கள் தான் தமிழ் சினிமாவில வந்து இன்னைக்கும் வந்து நினைவில நிறுத்தப்படுறாங்க. அப்ப நான் முதல்ல படம் பண்ணனும் என்று நினைச்சவுடனேயே என்னோட முத்திரை வந்து இருக்கணும். படம் பண்றதே வெற்றி பெறுவதில இருக்கிறதை விட என்னோட முத்திரை வந்து இருக்கணும் என்டு நான் முடிவு பண்ணினேன்.\nஅப்ப எது மாதிரியான படங்களை வந்து நாம இயக்கலாம் என்டு இருக்கிறப்போ தான் பொதுவாக நிறைய விசயங்களை நாம தேர்ந்தெடுத்தோம். அப்ப வந்து நகர்ப்புறம் அது சம்பந்தமான திரைப்படங்களை வந்து அதாவது மத்திய தர வர்க்கத்திற்கான குடும்பத்திற்குன்டான கஷ்டங்கள் அதனுடைய கலாசார பிண்ணனி உறவுமுறை இதெல்லாம் வந்து திரு பாலசந்தர் அவரால சொல்லப்பட்டது. அதற்கப்புறம் யார் படம் பண்ணினாலும் இது பாலசந்தர் படம் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. பாலசந்தர் படம் பண்ணினால் அது வேற யாரோ படம்ன்னு சொல்வாங்க. அப்புறம் காதல். காதல் படங்களை ஶ்ரீதர் படம் என்பாங்க. அதைப் போல வந்து பாரதிராஜா வந்து தமிழ் கிராமப்புற இல்லை தமிழ் நாட்டோட மண் வாசனையான படங்களை வந்து தேர்ந்தெடுத்து இல்ல அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை மாதிரியான படங்களை டைரக்ட் பண்ணுவாரு. அப்ப யார் படம் பண்ணினாலும் வந்து அது பாரதிராஜா படம் மாதிரியிருக்கு அப்பிடின்னு சொல்றது மாதிரியான ஒரு நிலையை உருவாக்கினாரு.\nஅப்ப நான் வந்து என்ன மாதிரியான படங்களை பண்ணலாம் அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் இல்ல நானே எனக்குள்ளே கேள்விகளை கேட்ட பொழுது அப்ப எது இதுவரைக்கும் தமிழ் சினிமாவில இல்ல இந்திய சினிமாவில இல்லாத ஒரு பாணியைக் கையாளணும். அதை வந்து தெரிவு செய்யணும்னா நிறைய ஏறக்குறைய ஒரு வருடமாக இருந்து யோசித்து வாழ்வியலில சமூகத்தில வந்து நாம கதைகளை உருவாக்கிறதை விட\nசுற்றி நடக்கிற விசயங்களை நாம ��தைகளாக மாற்றலாம். அது வந்து மக்களால பெரிதாக விரும்பப்படும். அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் தான் கதைகளை தேர்ந்தெடுத்தேன். நம்மளை சுற்றி நடக்கிற சிக்கல்கள் இல்லா நல்ல விஷயங்கள். கெட்ட விஷயங்கள். நல்ல விஷயங்களில இருந்து நல்லதை சொல்றது. கெட்ட விஷயங்களில இருந்து என்ன மாதிரி கெட்டது நடக்குது அதை எப்பிடி வந்து அதை எதிர்கொள்ளனும் என்ற விஷயத்தை வந்து சொல்றது. இது\nமாதிரி தேர்ந்தெடுத்து நான் வந்து current affairs என்று சொல்றது ஒன்னு. அதை நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.\nகேள்வி- உண்மையிலேயே அந்த புலன்விசாரணை என்பதின் அந்த திரைப்படத்தினுடைய வெற்றி வந்து ஒரு பரபரப்பான வெற்றி என்பது உங்களுக்கும் அல்லது எங்கள் மீதான நீங்கள் எடுத்துக் கொண்ட பாதையின் மீதான ஒரு நம்பிக்கையை ஒரு வலுவாக ஏற்படுத்தியிருக்கும் இல்லையா\nகேள்வி - அந்தப் படத்திற்கு பின்னர் உங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு அன்றைய காலகட்டத்திலே முன்னணி நட்சத்திரமாக இருக்க கூடிய விஜயகாந்த் அவர்களுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அந்தத் திரைப்படத்தை இயக்கக் கூடிய பெரும் வாய்ப்பு. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம். அதைப் பற்றி சொல்லுங்களேன்\nபதில்- தமிழ் சினிமாவில மட்டுமல்ல வாழ்க்கையில வந்தும் முதல் வெற்றி தான் ரொம்ப கஷ்டம். முதல்ல பண்ணனும்கிறது தான் ரொம்ப கஷ்டம். அதுக்குப் பிறகு அந்த வெற்றி நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். நிறைய பணத்தையும் உருவாக்கும். அதைப் போலவே வந்து அந்த புலன்விசாரணையின் வெற்றி தான் எனக்கு வந்து ரொம்ப கஷ்டமான ஒரு வேலையாக இருந்திச்சு. அதுக்கப்புறம் அந்த ஒரு வெற்றி வந்து உடனே மிகப் பெரிய ரசிகர்களைத் தந்தது. எந்த உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் வந்து அன்னைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில இருக்கிற எல்லா நட்சத்திரமும் வந்து என்னோட படம் பண்ணனும் என்று விருப்பப்பட்டாங்க. அதைப் போல வந்து மாபெரும் வெற்றிப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு புதுசான ஒரு பாதையை அந்த படம் உருவாக்கிச்சு. அப்ப நிறையப் பேர் வந்து நிறைய இயக்குநர்கள் நிறைய நட்சத்திரங்கள் வந்து என்னோட படம் பண்ணணும்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் நான் வந்து விஜயகாந்த் சாருக்கு தான் முதல் உரிமை கொடுத்தேன். ஏன்னா அவர் தான் வந்து ஒருத்தருக��குமே தெரியாத செல்வமணியை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் வந்து கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு காரணியாக இருந்தாரு.\nஅதனால அவர் படத்தை டைரக்ட் பண்றதுன்னு நான் முடிவெடுத்தப் பிறகு அப்ப வந்து என்னோட ரெண்டாவது படமும் பேமஸ்ஸா இருந்தது. அதுக்குப் பிறகு வந்து நூறாவது படமாக பண்ணலாம் அப்பிடின்னு முடிவு அவர் வந்து பண்ணினதுக்கப்புறம் தான் நான் அந்தப் படத்தை செலக்ட் பண்ணி கேப்டன் பிரபாகரனை இயக்குவதற்கு வந்து அந்த நன்றியுணர்ச்சி தான் காரணமாக இருந்திச்சு. அன்றைக்கு வந்து பெரிய படம் பண்ணணும்னா அதுக்கு வந்து கூட்டாக இருந்தால் தான் பண்ணமுடியும் என்ற நிலை .இருந்தது தான் நான் கேப்டன் பிரபாகரனை உருவாவதற்கு டைரக்ட் பண்ணுறதுக்கு ஒரு காரணமாக இருந்திச்சு.\nகேள்வி- பொதுவாக இந்த நூறாவது படம் என்பது பல நடிகர்களுக்கு பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில நடிகர்களுக்குத் தான் ஒரு தனித்துவமான பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையிலே விஜயகாந்த்திற்கு கிடைத்த அந்த படம் என்பது ஒரு பெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது இல்லையா\nபதில்- ஆமாமாம். யாருக்குமே வந்து நூறாவது படம் வந்து வெற்றிப் படமாக அமைந்ததில்லை. தமிழ் நட்சத்திரத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற எந்த ஆர்ட்டிஸ்க்குமே நூறாவது படம் வெற்றியை தந்ததில்லை. ஏன்னா நூறாவது படம் வந்து பெருசா எதிர்பார்க்கப்படறதால பெருசா வந்து அந்த எதிர்பார்ப்பிற்கு யாருமே ஈடுசெய்றேல்ல. குறிப்பாக சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு எல்லா படங்களையும்; அப்பிடி சொல்லுற மாதிரி தான் இருந்திச்சு. எனக்கு தெரிஞ்சு எல்லா நட்சத்திரத்தோட யாரோட நூறாவது படமும் வெற்றிப் படமாக அமைஞ்சதில்லை. ஆனால் முதல் நூறாவது வெற்றிப் படமாக அமைந்ததன்னா எங்களோட காம்பினேசன்ல அமைந்த கேப்டன் பிரபாகரனை முழு உறுதியாக என்னால சொல்ல முடியும். அதுக்கு வந்து தமிழ் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கும் நன்றியை இந்த நேரத்தில சொல்றதுக்கு கடமைப்பட்டிருக்கேன்.\nகேள்வி- உண்மையிலேயே எண்பதுகளிலே ஒரு தங்கப் புதையலாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அதாவது அவரிடம் இருந்து ஒரு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டாலே அந்தப் பாடல்களைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து பெரும் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் சினிமா உலகிலே அவரோடு இணைந்து நீங்கள் முதல் ரெண்டு படங்களிலே பணியாற்றிய போதும் கூட பாடல்கள் சிறப்பாக வந்தாலும் கூட அந்த முதல் படத்திலே மூன்று பாடல்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது படத்திலே மூன்று பாடல்கள் என்று (இரண்டு படத்திலுமே இரண்டு பாடல்கள் தான் என்கிறார்) அதாவது காட்சியாக படமாக்கப்பட்டது இல்லையா\nபதில்- ஆமாம். அவரு கூட படம் பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து சொன்னாரு. செல்வமணி பாட்டே இல்லாமல் மியூசிக் பண்றதால என்ன லாபம் என்டாரு. வேற ஏதாச்சும் வைச்சு பண்ணலாமே என்று கேட்டார் நான் சொன்னேன், இந்தப் படத்திற்கு வந்து பாட்டு அவசியமில்லை சார், இந்தப் படத்திற்கு பின்னணி இசை தான் அற்புதமாக தேவைப்படுற விஷயம். அந்த இசையை வந்து சார் நீங்க சரியாக கொடுக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால வந்து நீங்க இந்த படத்திற்கு இசையமையுங்க என்று ஏறக்குறைய நான் வற்புறுத்தி தான் சம்மதிக்க வைச்சேன்.\nகேள்வி- உண்மையை சொல்லப் போனால் இசைஞானி இளையராஜாவினுடைய இன்னுமொரு பரிமாணம் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே பின்ணணி இசை என்பதற்கு தனி இலக்கணம் வகித்தவர் இசைஞானி இளையராஜா. அந்த பின்ணணி இசைக்கான ஒரு களத்தை இந்த இரண்டு படங்களையும் நீங்கள் கொடுத்து அதாவது அந்த படங்கள் வந்த பொழுது அதனுடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தது\nஅதாவது அந்தப் படங்களை முழுமையாக நீங்கள் இயக்கிய பின்னர் அந்த பின்னணி இசையை கோர்த்த பொழுது அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தாரா\nபதில்- ஆமாம். படம் பார்த்திட்டு வந்து அவர் சொன்னாரு. பாட்டில்லாம எடுக்கிறீயே ஏன்னா இளையராஜா பாட்டு இருந்திச்சுன்னா அதாவது இளையராஜா பாட்டு ஐந்திருந்திச்சுன்னா படம் ஓடிடும் நிலையில தான் தமிழ் சினிமா இருந்தது. அவர் கூட என்ன இது புதுசா ஒரு பையன் வந்திருக்கான் அவருக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்திருக்கும். படம் பார்த்திட்டு சொன்னாரு. செல்வமணி வந்து மிகப் பெரிய இயக்குநராக வர்றதுக்கான சாத்தியம் உன்னோட முதல் படத்திலேயே தெரியுது. வாழ்த்துக்கள். பாட்டில்லாட்டி இந்தப் படம் எப்பிடி இருக்கும்னு நினைச்சேன். இந்த ரெண்டு பாட்டில்லாட்டிக் ��ூட இந்தப் படம் ஓடக் கூடிய சாத்தியத்தை நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க என்று மனம் திறந்து அவர் பாராட்டினாரு.\nகேள்வி- மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதன் பின்னர் அதிரடியாக இந்த இரண்டு படங்களிலையும் இருந்து விலகி முழுமையான புதுமுகம் என்று சொல்வதை விட பிரசாந்த் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட ஒரு இளம் நாயகன். ரோஜா மற்றும் நாயகர்கள் அந்தப் படத்திலே ஒரு அறிமுகமாக வந்தவர்கள். இவர்களை வைத்து ஒரு இளமை ததும்புகின்ற ஒரு திரைப்படம் முழுமையான காதல் கதை. அந்தக் காதல் கதையோடு அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். இவற்றை வைத்து செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தீர்கள். இப்படி ஒரு அதாவது பெரும் நட்சத்திரத்தை வைத்து படம் பண்ணக் கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு வலிமையும் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கையும் வந்த காலகட்டத்திலே இப்படி இளம் நடிகர்களை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அந்த நோக்கம் எப்படி வந்தது\nபதில்- நான் டைரக்டராக வர்றதுக்கு முன்னாடி வந்து அரவிந்தராஜ்ன்னு என்னோட சீனியர் அவர் வந்து பெரிய ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அவர மாதிரி பல இயக்குநர்கள் சீனியர் ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அப்புறமாக வந்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறைந்து போயிடுறாங்க அல்லது காணாமல் போயிடுறாங்க. இத நான் ஏன் சொல்றேன்னா\nஅவங்க வந்து பெரிய நட்சத்திரத்தை வைச்சுத் தான் பண்றாங்க. அப்ப அந்த வெற்றி வந்து ஏன் ஒரு நட்சத்திரத்தை மட்டும் போய் சேர்ந்திடுது ஏன் ஒரு இயக்குநரை போய் சேருவதில்லை. அப்ப வந்து ஒரு தோல்விப் படமோ இல்ல படங்கள் இல்லாத காலகட்டத்திலே அவங்க மறந்திடுறாங்க இல்லை மறக்கடிக்கப்படுறாங்க. அப்பிடிங்கிறது எனக்கு தெரிஞ்ச பிறகு தான் வந்து நான் ரெண்டாவது படம் கேப்டன் பிரபாகரன் பண்ண பிறகு அந்த படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்ச பிறகு ஏறக்குறைய எல்லாருமே என்னோட படம் பண்ணனும் என்றுஆசைப்பட்ட காலகட்டத்திலே\nநான் வந்து எந்தப் படமும் இப்ப பண்ணக் கூடாது. அடுத்து நான் வந்து எந்த பிரபல நடிகர்களும் இல்லாம புதுமுகங்களோட படம் பண்ணனும். அப்பிடின்னு வந்து முடிவு பண்ணி நாம ஒரு வெற்றிப் படம் பண்ணும் போது ஐம்பது பர்சண்ட் நமக்கு வந்து சேரும். அதனால வந்து அப்பிடி பண்ண முடிவு பண்ணினேன்.\nஆனால் அதில கூட வந்து ஆபத்து கூட இருக்கு. ஒருவேளை வந்து அந்தப் படம் வெற்றிப் படமாக அமையலைன்னா அன்றைய காலகட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுக் கூட இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. நம்மளால வெற்றி பெற முடியும்னு என்று சொல்லி அன்னைக்கு வந்து பிரசாந்த் புதிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட நான் அவரை வைச்சு படம் பண்ணும் போது அவர் படம் ஆரம்பிக்கக் கூட இல்லை. வைகாசி பொறந்தாச்சு படத்தில நடிச்சிட்டு இருக்காரு அது ரிலீஸாகக் கூட இல்ல. அவர் வந்து எனக்கொரு greeting அனுப்பி வைச்சாரு. அதில வந்து அழகான ஒரு குழந்தைத்தனமான முகம்\nஅவரிட்ட இருந்தது. அதனால வந்து அவரை choose பண்ணினன். அப்புறம் வந்து ரோஜாக்கு முதல்ல ஏறக்குறைய ஒரு இருபது இருபத்தைந்து ஹீரோயின்ஸை வைத்து shoot பண்ணினேன். ஷீட் பண்ணி அவங்க யாருமே சரியில்லாத போது தான் ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் ஷீட் பண்ணினாப்புறம் தான் ரோஜாவ வந்து செலக்ட் பண்ணினேன். அப்போ தேடி தான் அந்த படத்தை வந்து எல்லாருமே புதுசா வரணும்னு ஆரம்பிச்சு அந்தப் படம் வந்து ஒரு வெற்றிப் படமாக அமைஞ்சதால தான் இன்னைக்கு வந்து ஏறக்குறைய பதினைஞ்சு வருசமானாக் கூட தமிழ் சினிமாவில வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாக் கூட இன்னைக்கும் தமிழ் சினிமாவில் எனக்கு பேர் இருக்கிறதுக்கு காரணம் வந்து அன்னைக்கு எடுத்த முடிவு தான் ஒரு மிகப் பெரிய காரணம்.\nகேள்வி- அந்தப் படத்திலே இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தனித்துவமாக கவனிக்கப்பட்டதற்கு ஏதாவது ஒரு பின்னணி இருந்ததா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.\nகேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது...\nஇடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்...(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்\nபோறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு சின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)\nகேள்வி - நிச்சயமாக உண்மையிலே ஒரு சாதனை. அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சின்ன தேக்கம்.\nபின்னர் மக்களாட்சி என்றொரு திரைப்படம். அந்த திரைப்படத்திலே வந்திருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் சமகாலத்திலே இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் அவர்களுடைய அந்த பரிமாணங்களாக இருந்தன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது உங்களுக்கு. ஆனால் அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் நீங்கள் பல சவால்களையும் சோதனைகளையும் சந்திருத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படியா\nபதில்- நிச்சயமாக. நிச்சயமாக வந்து ஒரு தமிழ்நாட்டிலே இல்ல இந்தியாவிலே வந்து ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. பொய்யை சொல்லி வாழலாம். உண்மையை சொல்லி வாழ முடியாது. இது தான் தமிழ்நாட்டினுடைய உலகத்திலையும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கொஞ்சம் அதிகமாக இருக்கு. உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அப்ப நான் வந்து குற்றப்பிரிவு என்று எடுத்த பிறகு அது வந்து ஈழத் தமிழரை அவர்களோட மரணத்தை அந்த பின்ணணியை வைச்சு எடுத்தது தான் வந்து நான் பண்ணின தவறுன்னு நினைக்கிறேன். அது தவறு இல்ல. அது வந்து உண்மையை சொன்னதற்காக ஏற்பட்ட தவறு. பொய்யாக சொல்லி வாழ்ந்திட்டுப் போகலாம். உண்மையை சொல்ல முடியாது.\nஅப்புறமாக வந்து மக்களாட்சி வந்து ஏறக்குறைய தமிழ்நாட்டிலே நிலவின எல்லா உண்மைகளுக்கும் அது வந்து மிகப் பெரிய ஒரு வெளிச்சம் போட்டுக் காட்டிச்சு. அதனால என் சொந்த வாழ்க்கையில திரைப்படத்துறையிலே நி���ைய சவால்களை நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். இருந்தாலும் நான் ஒரு படைப்பாளியாக வந்து அந்த\nகேள்வி- இந்த குற்றப்பத்திரிகை திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம்\nகிடைத்த சோதனைகளை அந்த திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தினுடைய வெளியீடு தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக. அப்படியான ஒரு சோதனைக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய பாணியினை மாற்றிக் கொண்டீர்களா ஏனென்றால் இடையிலே சில படங்கள் வந்தன. ராஜஸ்தான் திரைப்படம் அது கூட நடைமுறைப் பிரச்சினை என்றாலும் கூட சில திரைப்படங்கள் வந்த பொழுது அந்த பாணி\nஎன்பது செல்வமணி என்ற அந்த இயக்குநருடைய தனி முத்திரையாக இல்லாமல் போனதற்கு இப்படியான ஒரு படத்தினுடைய சோதனை கூட காரணமாக இருந்திருக்குமா\nபதில்- நிச்சயமாக இருந்திருக்கும். ஒரு குற்றப்பத்திரிகைக்கும் மக்களாட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை தெரிஞ்சுது. தமிழ்நாட்டிலே உண்மை சொல்லி வாழ முடியாது என்று தெரிஞ்சுது. அப்ப உண்மை சொல்றது வந்து கொஞ்சம் குறைச்சிட்டேன். ராஜஸ்தானில கூட ஒரு உண்மை இருக்கு. ஆனால் உண்மையை விட பொய்யும் கற்பனையுமாக கலந்து அந்த படம் பண்ணினதால வந்து என்னோட நான் தேர்ந்தெடுத்த பாதையில இருந்து நானே விலகிட்டேன். எது மேல வந்து உங்களுக்கு நம்பிக்கையும் வந்து ஆதிக்கமும் இருக்குமோ அதில படம் பண்ணினால் தான் வந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விசயத்தில வந்து படம் பண்ணும் போது வெற்றி வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால வந்து என்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் வந்து இது தான் முழுமையான காரணம் என்டு நான் நினைக்கிறேன்.\nகேள்வி- இன்றைக்கு வந்து உங்களுடைய பாணியை அடியொற்றி பல இயக்குநர்கள் வெற்றியை கண்டிருக்கிறார்கள். கண்டுவருகிறார்கள். மீண்டும் அந்த செல்வமணியை நாம் எப்பொழுது பார்க்கப் போகின்றோம்\nபதில்- அதற்கான முயற்சியைத் தான் இப்ப வந்து எடுத்திட்டு இருக்கேன். புதிய படம் புதிய பாணியிலான இந்தப் படமும் வந்து புதிய பாணியான ஆறு மாசம் யோசிச்சு இப்ப\nதொடங்க இருக்கிறேன். அது வந்து பெப்ரவரி மாத என்ட்டில வந்து மார்ச்சில சூட்டிங் போறதா பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவில இன்னொரு வாசலைத் திறந்து விடும். நான் தான் வந்து தமிழ் சினிமாவில பிரமாண்டத்தோட வாசலை திறந்து வைச்ச ஒரு இயக்குநர். அதைப் போல இப்ப ஒரு வாசலைத் திறக்க இருக்கிறேன். இந்த வாசல் வந்து தமிழ் சினிமாவில வந்து இன்னொரு புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு திறந்து விடப் போகும் என்டு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அந்த் படம் வந்து மிக விரைவிலே தொடங்க இருக்கிறேன். அது வந்து ஒரு short time பிலிமாகக் கூட இருக்கும் அந்த பிலிம்.\nகேள்வி- அந்த வாய்ப்புக்காக அந்த படத்தை பார்க்கக் கூடிய ஓர் ஆவலோடு நானும் ஓர் ரசிகனாக இங்கே காத்திருக்கிகேன். நிறைவாக எமது ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற வகையிலே இன்னுமொரு பரிமாணம். செல்வமணி என்கின்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய நிலையிலே அரசியல் அனாதைகளாக இருக்கக் கூடிய இந்த ஈழத் தமிழினம் பற்றி உங்களுடைய பார்வை என்ன\nபதில்- இது வந்து ஒரு கடினமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில வந்து ஒரு கடினமான கேள்வி. இருந்தாலும் இப்ப வந்து ஒரு தமிழீழத்திலே பிறந்த ஒரு சக்தியாக இல்ல ஒரு மனிதனாக ஒரு தமிழனாக பதில் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டம் இருக்கு.\nஎந்த சுதந்திரமும் பிறரால் வாங்கிக் கொடுக்கபடுறது இல்ல. அதாவது இன்னைக்கு இருக்கிற தமிழ் ஈழத் தமிழருக்கு ஈழச் சகோதரர்களுக்கு நான் ஒரேயொரு உண்மையைத் தான் சொல்ல விரும்புறேன். அதாவது எந்த சுதந்திரமும் பிறரால் பெற்றுத் தரப்படுறது\nஇல்ல. அந்த பிறரை நம்பினதால தான் வந்த இழப்பு தான் சோதனை தான் சுதந்திரத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் வந்த பின்னடைவு. இன்னொருத்தரை நம்பும் போது அவங்களோட ஆளுமை கூட வந்து அவங்க உதவும் போது வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதே மாதிரிப் பண்ண வேண்டிய சூழ்நிலை. உலகத்தில பார்தீங்கன்னா எல்லாப் போராட்டமும் சிறிலங்காவில இருந்து இல்ல இந்தியாவில இருந்து\nசுதந்திரத்தை அடைஞ்ச எல்லா நாடுகளுமே அந்த நாட்டு மக்களால அந்த நாட்டு சக்திகளால வந்து அந்த சுதந்திரம் அடையப்பட்டிருக்கு. இன்னைக்கு ஈழச் சுதந்திரம் வந்து பெரும்பாலும் வந்து அது இந்தியாவினை சார்ந்திருக்கிறதால அதனோட இந்தியாவினை சார்ந்திருக்கு. தோல்வியும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. வெற்றியும் இந்தியாவை சார்ந்து அமையுறதால தோல்வியும் குரோதமும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. அது தான் வந்து இன்னைக்கு இந்த ஈழச் சுதந்திரம் வந்து பின்னடைவை எதிர்நோக்கியதற்கு மிகப் பெரிய காரணம். இந்தியாவை நம்பியதால தான். இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாறுதலான சாத்வீகமானதை மட்டும் எடுத்துகிட்டு சுதந்திரத்தை இவங்களே வந்து எடுத்திருந்தால் இன்னைக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காதுங்கிறது என்னுடைய கருத்து.\nஇன்னைக்கு அதை விட மிகப் பெரிய சோதனை, இப்ப வந்து அமெரிக்காவுக்கு போயிருந்து மற்ற நண்பர்களுடன் பேசும் பொழுது அன்னைக்கு வந்து ஏறக்குறைய நிறைய வெளிநாடுகளுக்கு போகும் போது எல்லா ஈழத் தமிழர்களுக்காக\nபகுதி நேர வேலையாகவே வைச்சிட்டு இருப்பேன். அப்ப போகும் போது எனக்கு தெரிஞ்சது வந்து ஒரே தலைமை. ஒரே உணர்வு. ஒரே இலக்கு. ஈழத் தமிழர்களோட ஒரு பிரிவில தான் நான் அன்னைக்கு வந்து உட்கார்ந்தேன். ஆனால் இன்னைக்குப் போகும் போது ஒரு வெட்ககரமான ஒரு அவமானகரமான ஒரு உண்மையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இப்ப போகும் போது நான் வந்து யாழ்ப்பாணத்தை தமிழனை நான் வந்து கிளிநொச்சி. நான் வந்து வவுனியா. நான் வந்து கொழும்பில இருக்கேன். இல்ல நான் இந்த ஜாதியில இருக்கேன். இப்ப இது தான் பின்னாடி இருக்கேயொழிய இந்த ஈழம் என்றதே பெரிய பகுதியா அதில வந்து பகுதி பகுதியாக வந்து என்னோட ஈழத் தமிழர்கள் பிரிஞ்சு நிற்கிறதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்காலிலே ஏற்பட்ட வலியை விட மிகப் பெரிய வலியை வந்து நான் இப்ப அமெரிக்கா போய்ட்டு வந்த போது உண்மையாகவே அந்த வலியை உணர்ந்தேன். முள்ளிவாய்க்காலில தான் அன்னைக்கு மே 15, 17ல நடந்தது தான் என்னுடைய வாழ்க்கையில வந்து மிகப் பெரிய சோதனை அன்றைய நிகழ்வு தான்.\nஆனால் அந்த சோகத்தையும் மிஞ்சுகிற சோகமாக இன்னைக்கு வந்து உலக நாடுகளில இருக்கிற ஈழத்தமிழரை பார்க்கும் போது பல பகுதிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இப்பிடி இருந்தால் எப்ப ஒன்னு சேர்வார்கள். இவங்களை யார் சேர்ப்பாங்க என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது எப்பிடி ஈழத்தின் சுதந்திரத்தினை அடைவாங்க என்ட மிகப் பெரிய கேள்வி வந்து பயத்தை ஏற்படுத்துது. தயவுசெய்து உங்களுக்காக குரல் கொடுத்த\nஅதை விரும��பின உங்களுடைய உரிமையை நிலைநாட்ட போராடிய ஒரு சிறிய அணிலாக\nஒரு சிறிய சக்தியாக உங்கள் எல்லார்கிட்டேயும் கேட்கிற ஒரேயொரு விண்ணப்பம். ஒரு வேண்டுகோள். எதுவேணாலும் நீங்க வைச்சுக்கோங்க. தயவுசெய்து யாரும் ஜாதியால இனத்தால பகுதியால கூட பிரிஞ்சு போகாதீங்க, ஒரு இனமாக ஒன்று சேருங்க. அன்னைக்கு\nதான் உங்களுக்கு சுதந்திரம்வந்து கதவைத் தட்டும் என்டு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தயவுசெய்து ஒன்று சேருங்கள். எங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் போராடுங்கள். நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்.\n அவை ஜீரணிக்க கஷ்டமானவை என்றாலும் கூட அவை தான் இப்பொழுது நாம் காணுகின்ற நிதர்சனங்களாக இருக்கின்றன. உண்மையிலே எமது காலத்தில் அவை நல்ல அறுவடைகளை சந்திக்காவிட்டாலும் கூட எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உணர்வாளர்களிலே நீங்கள் மறக்க முடியாதவர். அந்தவகைளிலே நாம் என்றும் உங்களை எம் நெஞ்சிலே வைத்திருப்போம். உங்களுடைய திரையுலகம் என்ற அனுபவத்தில் இருந்து இன்னொரு பரிமாணமாக இந்த பேட்டி நிறைவு பெறுகின்றது. அந்தவகையிலே நேயர்கள் சார்பிலே நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.\nபதில்- நன்றி. நான் கூட வந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஆஸ்திரேலியா வரும் சந்தர்ப்பம் அமையுமானால் எனக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு ஒரே தமிழன். ஒரே பிரிவு. ஒரே ஈழம் என்டுற ஒரே சிந்தனையோட நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பரிசினை நீங்கள் கொடுக்கும் பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nமானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் க���பிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2015/03/19/news/4537", "date_download": "2019-02-21T17:09:54Z", "digest": "sha1:T4ZFZWJTIUX43IVRLCIQVXITKKCZJUPS", "length": 11472, "nlines": 104, "source_domain": "www.puthinappalakai.net", "title": "இந்திய பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப் புலிகள் விவகாரம் – பொன்சேகாவும் பங்கேற்கிறார் | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nஇந்திய பாதுகாப்பு மாநாட்டில் விடுதலைப் புலிகள் விவகாரம் – பொ��்சேகாவும் பங்கேற்கிறார்\nMar 19, 2015 | 0:24 by இந்தியச் செய்தியாளர் in செய்திகள்\nதீவிரவாதம் குறித்த மூன்று நாள் மாநாடு இந்தியாவின் ஜோத்பூர் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ளது. இந்த மாநாட்டில், விடுதலைப் புலிகள் குறித்த விவகாரமும், ஆய்வுக்குரிய விடயங்களில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.\n“அதிகரித்து வரும் நாடு கடந்த தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் அதன் சூழ்நிலைகளும், பூகோள அச்சுறுத்தலை முறியடிப்பதற்கான வழிகளும்” என்று தலைப்பில் இந்த தீவிரவாத எதிர்ப்பு கருத்தரங்கு நடைபெறவுள்ளது.\nஜோத்பூரில் உள்ள சர்தார் பட்டேல், காவல்துறை, பாதுகாப்பு, மற்றும் குற்றவியல் நீதிக்கான பல்கலைக்கழகத்தில் இன்று தொடக்கம், மூன்று நாட்கள் இந்த மாநாடு நடைபெறும்.\nஇந்திய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மாநாட்டை ஆரம்பித்து வைப்பார்.\nஇந்த மாநாட்டில், 26/11 மும்பைத் தாக்குதல்கள், எல்லை கடந்த தீவிரவாதம், தீவிரவாத முறியடிப்பு ஆற்றல் மற்றும் உட்கட்டமைப்பு, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பிராந்தியத்தின் தலிபான் வாதம், கடல்சார் தீவிரவாதம், தீவிரவாத வர்த்தகம்- ஆயுதங்கள், போதைப்பொருட்கள், போலி நாணயத்தாள்கள், இனத்தேசிய தீவிரவாத அமைப்புகள் குறித்த ஆய்வு – விடுதலைப் புலிகள் மற்றும் செச்சென் போராளிகள், இரசாயன,உயிரியல், கதிரியக்க, அணுசக்தி தீவிரவாதம், புலனாய்வு பரிமாற்றம், சமூக ஊடகங்கள் மற்றும் தீவிரவாதம், இடதுசாரிதீவிரவாதம், ஆகிய தலைப்புகளில், இந்திய மற்றும் வெளிநாட்டு நிபுணர்கள் உரையாற்றவுள்ளனர்.\nஇந்த மாநாட்டில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், இந்தியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஜெனரல் வி.கே.சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், முன்னாள் உள்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை, முன்னாள் இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.பி.மாலிக், எல்லைப் பாதுகாப்புப் படையின் முன்னாள் தலைவர் பிரகாஸ் சிங், ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.\nஅத்துடன் இந்த மாநாட்டில், உரையாற்ற சிறிலங்காவில் இருந்து முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, மற்றும் அமெரிக்கா, பாகிஸ்தான், சிறிலங்கா, பங்களாதேஸ், கிறீஸ், சேர்பியா, இத்தாலி, இஸ்ரேல், நேபாளம், ரஸ்யா ஆகிய நாடுகளில் இருந்து பேச்சாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.\nTagged with: ஜெனரல் சரத் ப���ன்சேகா, ஜோத்பூர், விடுதலைப் புலிகள்\nசெய்திகள் ‘புதினப்பலகை’ ஆசிரியர் கி.பி.அரவிந்தன் காலமானார்\nசெய்திகள் முஸ்லிம்கள் வெளியேற்றம், தமிழர் இனப்படுகொலை – சுமந்திரனின் குதர்க்கம்\nசெய்திகள் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்ட மகனைப் பார்த்து கண்கலங்கிய மகிந்த – படங்கள்\nசெய்திகள் மைத்திரியுடனான செய்தியாளர் சந்திப்பில் தமிழர் பிரச்சினை குறித்து மூச்சுவிடாத மோடி\nஅறிவித்தல் “உயிர்ப்பேன்… உங்களிடை இருப்பேன் ”\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப வணிக மையம் – இந்தியா அமைக்கிறது\nசெய்திகள் சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க\nசெய்திகள் யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\nசெய்திகள் மன்னார் புதைகுழி- அதிகாரபூர்வ ஆய்வறிக்கை நீதிமன்றத்துக்கு கிடைக்கவில்லை\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\nசெய்திகள் விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – மே 23, 31இல் விசாரணை 0 Comments\nசெய்திகள் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்ப வணிக மையம் – இந்தியா அமைக்கிறது 0 Comments\nசெய்திகள் சிறிலங்கா படையினரை தண்டிப்பதால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது – ஜெனரல் ரத்நாயக்க 0 Comments\nசெய்திகள் யாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள் 0 Comments\nசெய்திகள் இந்தியாவில் இருந்து பழங்கள் இறக்குமதிக்கு சிறிலங்கா தடை 0 Comments\nRobert Pragashpathy on தெற்காசியாவின் நட்சத்திரம் – 1\nநக்கீரன் on படுகொலை சதித்திட்டம் பற்றிய உண்மைகள் எங்கே – சிறிசேனவைக் கேட்கிறார் நளின் பண்டார\nThanga on வீணாகும் இரணைமடு நீர் யாழ். குடிநீர் தேவைக்கு – திட்டம் தயாரிக்க ஆளுனர் உத்தரவு\nGM on ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\nGM on மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2231", "date_download": "2019-02-21T16:21:31Z", "digest": "sha1:OK6F3KW3REK2QYLN6AM6IQR5SXT46ADT", "length": 14527, "nlines": 56, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "வாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு | IndiaBeeps", "raw_content": "\nவாட்ஸ் அப் பயன்பாட்டில் பாதுகாப்பு குறைவு\nஉடனடி செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில், இன்று மிகப் பெரிய அளவில் வாடிக்கையாளர்களைக் கொண்ட தளமாக வாட்ஸ் அப் வளர்ந்துவிட்டது. நீங்கள் வாட்ஸ் அப் பயன்படுத்துபவராக இருந்தால், அதில் உள்ள பாதுகாப்பு குறைவான வழிகள் சிலவற்றை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இணைய மால்வேர் புரோகிராம்கள்: இப்போது வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பெர்சனல் கம்ப்யூட்டரில் பிரவுசர் வழியாகப் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ் அப் அறிவித்துள்ளது.\nஇதனால், பல ஹேக்கர்கள், வாட்ஸ் அப் தளத்திலிருந்து வருவதைப் போன்ற செய்திகளை உலா விட்டுள்ளனர். பல வாடிக்கையாளர்கள், இந்த போலியான தளங்களில் சிக்கி, கொத்து கொத்தாகத் தங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம்களைத் தரவிறக்கம் செய்து இன்னலுக்கு ஆளாகின்றனர். ஆண்ட்டி வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் காஸ்பெர்ஸ்கி லேப்ஸ், வாட்ஸ் அப் போல, போலியாக இயங்கும், அதுவும் பல்வேறு மொழிகளில் இயங்கும் தளங்களைக் கண்டறிந்துள்ளனர். இவை, வங்கிக் கணக்குகள் போன்றவற்றைக் கண்டறிந்து கறந்துவிடும் வகையில் இயங்கும் மால்வேர்களாக உள்ளன.\nஇதிலிருந்து தப்பிக்கும் வழி எளியதுதான். பெர்சனல் கம்ப்யூட்டரில் வாட்ஸ் அப் செயலி இயங்க வேண்டும் என்றால், அந்த நிறுவனத்தின் இணைய தள முகவரி உள்ள உண்மையான தளம் சென்று, அதற்கான புரோகிராமினைத் தரவிறக்கம் செய்திடவும். நீங்கள் செல்ல வேண்டிய இணைய தள முகவரி http://web.whatsapp.com/.\nயாராவது ஒருவர், உங்களுக்கு 7 எம்.பி. அளவிலான மெசேஜ் ஒன்றை வாட்ஸ் அப் செயலி மூலம் அனுப்பினால், உங்கள் அக்கவுண்ட் க்ராஷ் ஆகும் வாய்ப்பு உள்ளது. இது அண்மையில் கண்டறியப்பட்டது. இந்த செய்தியைப் பெற்ற பின்னர், எப்போது வாட்ஸ் அப் சென்றாலும், அது க்ராஷ் ஆனது. இது பரவலான பின்னர், தற்போது 2 எம்.பி. அளவில் செய்தி அனுப்பினாலும் க்ராஷ் ஆனது தெரியவந்தது. இந்த செய்தியில், சில ஸ்பெஷல் கேரக்டர்கள் இருந்தன. மெசேஜ் பேக் அப் ஆனாலும், அந்த குறிப்பிட்ட செய்தி வந்த உரையாடலை மீண்டும் சென்று பார்த்தால், அது கிராஷ் ஆனது.\nஇது அந்த மெசேஜ் அனுப்பியவருக்கும் பெற்றவருக்கும் மட்டுமின்றி, இவர்களில் யாரவது ஒருவர், குரூப் ஒன்றில் சேர்ந்திருந்தால், அந்த குழுவின் நடவடிக்கைகளும் கிராஷ் ஆகும். இது தனிப்பட்ட நபருக்குப் பெரிய இழப்பினை���் தராது. இதுவே, நிறுவனங்களுக்கானது எனில், ஈடுகட்ட முடியாத இழப்பினைத் தரும். இந்த பிரச்னைக்கான தீர்வினை இன்னும் யாரும் தரவில்லை.விரைவில் வாட்ஸ் அப் அல்லது பேஸ்புக் பொறியாளர்கள், தீர்வினைக் கண்டு தருவார்கள் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்த கிராஷ் ஆகும் பிரச்னை, ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் வாட்ஸ் அப் செயலியில் மட்டுமே ஏற்படுகிறது. மற்ற இயக்க முறைகளில் உள்ள வாட்ஸ் அப் செயலியில் ஏற்படவில்லை.\nஅண்மைக் காலத்தில், வாட்ஸ் அப் செயலிக்கான பாதுகாப்பு கூடுதலாகப் பலப்படுத்தப்பட்டது. இருப்பினும், வாட்ஸ் அப் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் திருடப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. மைக்கேல் என்பவர், வாட்ஸ் அப் நாம் எண்ணுகிறபடி, அதிக பாதுகாப்பு கொண்ட செயலி அல்ல என்று கூறியுள்ளார். WhatsSpy Public என்ற தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம், அடுத்தவருடைய ஸ்டேட்டஸ் மெசேஜ், ஸ்டேட்டஸ் மாற்றங்கள், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் போட்டோ, அதன் மாற்றம் ஆகியன குறித்து உடனுடக்குடன் அறியலாம் எனத் தெரிவித்துள்ளார்.\nஇந்த செயலியின் மூலம், மற்றவர்களின் செட்டிங்ஸ் அமைப்பினையும் மாற்ற முடியும். துரதிருஷ்டவசமாக, இதற்கு எதிராக நாம் எதுவும் செய்திட முடியாது. வாட்ஸ் அப் நிறுவன வல்லுநர்களே, இதற்கான பாதுகாப்பு பைலை வழங்கிட வேண்டும்.\nமற்ற பயனாளர்களை வேவு பார்ப்பது:\nவாட்ஸ் அப் அண்மையில், அதன் செயலியில் இடப்படும் செய்திகளை, தகவல்களை, அனுப்பப்பட்ட இடத்திலிருந்து, அது பெறப்படும் இடம் வரையிலும், பாதுகாப்பான முறையில் சுருக்கி அனுப்பி, இறுதி நிலையில் விரித்துக் காணும் வகையில் அமைத்திருந்தது. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும், நம் உரையாடல்களை இன்னொருவர் கைப்பற்ற முடியும் என்ற உண்மை நம்மைப் பயமுறுத்துகிறது. mSpy என்ற ஒரு சாப்ட்வேர் புரோகிராம், ஒருவர் அனுப்பும் மெசேஜ்கள், அழைப்புகள், பிரவுசிங் தளங்கள் இன்னும் பல விஷயங்கள் குறித்து, இந்த சாப்ட்வேர் நிறுவியவருக்கு அனுப்புகிறது.\nஇந்த ஸ்பை வேர் செயலியை, உங்கள் போனில் சில நொடிகளில் பதித்துவிடலாம் என்பதால், அது உங்கள் போனில் வருவது உங்களுக்குத் தெரியாமலே போகலாம்.இது போன்ற வேவு பார்க்கும் புரோகிராம்களை, நம் போனில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோக���ராம்களின் பட்டியலை அவ்வப்போது ஆய்வு செய்தால், கண்டறிந்து நீக்கிவிடலாம். வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால் செய்திட வேண்டுமா இவ்வளவு சிக்கல்கள், மால்வேர் புரோகிராம்கள் பாதிக்கும் வாட்ஸ் அப் மெசஞ்சர் செயலியை, நாம் வைத்துக் கொள்ள வேண்டுமா இவ்வளவு சிக்கல்கள், மால்வேர் புரோகிராம்கள் பாதிக்கும் வாட்ஸ் அப் மெசஞ்சர் செயலியை, நாம் வைத்துக் கொள்ள வேண்டுமா நீக்கிவிடலாம் என்று தோன்றுகிறதா வேண்டாம். அவ்வாறு நீக்க வேண்டாம். இன்றைக்கு இணைய உலகில், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்ப உதவும் செயலிகளில், அதிக அளவு எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பது வாட்ஸ் அப் புரோகிராம் தான். எனவே, இதனை எப்படி பாதுகாப்பாகப் பயன்படுத்தலாம் என்று சிந்தித்துச் செயல்படவும்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.v7news.com/?p=8195", "date_download": "2019-02-21T16:12:56Z", "digest": "sha1:2TFIKY7WFK3YLIEKGLNHV6WCP6X4BSFY", "length": 10578, "nlines": 120, "source_domain": "www.v7news.com", "title": "இலங்கை மாத்தளையில் உள்ள தம்புள்ள குகை விகாரை ஒரு பார்வை.. | V7 News", "raw_content": "\nஇலங்கை மாத்தளையில் உள்ள தம்புள்ள குகை விகாரை ஒரு பார்வை..\n* இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் புனித பூமியாக பௌத்தர்களால் பாதுகாக்கப்பட்டு வரும் வழிபாட்டிடமே தம்புள்ள குகை விகாரை. தற்போதைய இலங்கையில் காணப்படும் குகை விகாரைகளுள் இந்த ரஜமஹா விகாரையே பெரிதாக உள்ளது .\n* கொழும்பில் இருந்து 142 km தூரத்தில் அடைந்துள்ளது. கண்டியிலிருந்து 72km தூரத்தில் உள்ள சுற்றுலாப்பயணிகளுக்கான காட்சி இடமாகவும் திகழ்கின்றது. 2001ம் ஆண்டு மே மாதம் 6 ம் த���கதி\nதம்புள்ளகுகை விகாரையில் 100 அடி உயரமான தங்க முலாம் பூசப்பட்ட புத்த பெருமானின் சிலை காண்போரை கவரக்கூடிய விதத்தில் வைக்கப்பட்டது.\n* தம்புள்ள குகை விகாரையின் வரலாறு நீண்டது கி.பி.1ம் நூற்றாண்டில் அரசன் வட்டகாமினியின் பாதுகாப்பு அரணாக அமைக்கப்பட்டுள்ளது.கி.பி . கி.பி 12 ம் நூற்றாண்டிலே நிஸங்கமல்ல மன்னனால் இந்த இடம் பெருப்பிக்கப்பட்டுள்ளது. 5 குகைகள் இவரின் காலப்பகுதிலேயே உருவாக்கப்பட்டது.\n* இங்கு புத்தமெருமானின் பல்வேறு நிலைகளைக் காட்டும் 153 சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.4 சிலைகள் இந்து மக்களின் வழிபாட்டு தெய்வங்களாகும்.அவை விநாயகரின் சிலைகள் 3 .விஷ்ணுவின் சிலை ஒன்றுமாகும்.\nகண்களை கவரும், ஆச்சரியத்தில் ஆழ்த்தும் குகைகளும்,குகை ஓவியங்களும் சிற்பங்கள்,சிலைகளையும் தன்னகத்தே கொண்டு தம்புள்ள குகை விளங்குகிறது.\n*பிரதானமான 5குகைகளில் இலங்கையில் அரசாங்க மன்னர்களின் உருவச்சிலைகள்\nவைக்கப்பட்டுள்ளது.இயற்கையான கற்களைச்செதுக்கியும் குடைந்தும்உருவாக்கப்பட்டதே இந்த வி காரை.1991ம் ஆண்டில் இருந்துஉலக மரபுரிமை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.குளிர்ச்சியான\nஆரோக்கியமான இவ்விடத்தை நீங்களும் ஒருமுறை வந்து பார்க்கலாமே\nஉலகம், கலை, சுற்றுலா, செய்திகள் இலங்கை மாத்தளையில் உள்ள தம்புள்ள குகை விகாரை ஒரு பார்வை..\nததஜ மாநில நிர்வாகிகளை மாற்றினால் இணைந்து பணியாற்ற தயார் –...\nசிறையில் சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து உள்ளார்;- சிறைத்துறை அதிகாரி...\nநடராஜன் இறுதிச் சடங்கு : சசிகலாவை தடுத்த உறவுகள்\nஏகத்துவ பரப்புரைக்கு புதிய இயக்கம் உதயம்\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nv7 News Select Category cm (2) Uncategorized (70) அரசியல் (727) ஆன்மிகம் (46) கலை (68) சினிமா (242) பேட்டி (13) முன்னோட்டம் (6) விமர்சனம் (17) சுற்றுலா (52) செய்திகள் (2,166) இந்தியா (661) உலகம் (186) தமிழ்நாடு (1,409) வணிகம் (295) கல்வி (99) மருத்துவம் (83) விளையாட்டு (114)\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nபிரபல நடிகை மரணத்தில் சந்தேகம் கிளப்புகிறார் அவரது தாயார்\nசெய்தி துளிகள்……செய்தி துளிகள் …செய்தி துளிகள்….\nஉடலின் வெளியே இருதயத்துடன் பிறந்த ஆமை குஞ்சு\nசவுதி இளவரசருடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்து ஆகிறது\nசென்னை மெட்ரோ ரயில்களில் இலவச வைபை சேவை\nநிர்மலா தேவி வழக்கு – முருகன் , கருப்பசாமி விடுவிப்பு ஜாமீனில்\nதிமுக கூட்டணி இன்று போட்டியிடும் இடங்களின் அறிவிப்பு\nகாஷ்மிர் தாக்குதல் பிரதமர் இல்லத்தில் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை\nஅதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க வாய்ப்பு – பியூஷ்கோயல்\nமின்னணு வாக்குபதிவு எந்திரத்துக்கு தடை கோரி வழக்கு – சந்திரபாபு நாயுடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/gst", "date_download": "2019-02-21T15:38:23Z", "digest": "sha1:56LHVAKNNBUXEJASLMKYTUENM5HH4YCT", "length": 11684, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Gst News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nDemonetization & GST-யால் வேலைவாய்ப்பு குறைந்தது.. போட்டு உடைத்த CEA கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்..\n\"தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இந்தியாவில் பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன் வரை இந்தியாவின் பெரும் பகுதி அமைப்புசாரா, இந...\n2019 ஜனவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.02 லட்சம் கோடி இலக்கை எட்டியது\nடெல்லி: ஜிஎஸ்டி எனப்படும் சரக்கும் மற்றும் சேவை வரி வசூல் ஜனவரி மாதத்தில் ரூ.1.02 கோடி ரூபாயை தா...\nஅடுத்த வருஷம் பாருங்க 7.61 லட்சம் கோடி சம்பாதிப்போம்..\nநடந்து முடிந்த பட்ஜெட்டில் அடுத்த ஆண்டும் நிதிப் பற்றாக்குறை இருக்கும் எனச் சொல்லிவிட்டார...\nசீனாவை முந்தும் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - ஐஎம்எஃப் கணிப்பு\nகடந்த 2015-16ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 7.6 சதவிகிதமாக பதிவானதன்...\nஇந்தியாவுல மோடிதான் கெத்து ஐ.எம்.எப் பொருளாதார வல்லுநர் கருத்���ு..\nமோடியோட பொருளாதார சீர்திருத்தத்தைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும். ஆண்டுக்கு பல நாட்கள் எ...\nகஜா புயலால் பாதிப்படைந்த 11 மாவட்டங்களுக்கு ஜிஎஸ்டி செலுத்துவதிலிருந்து விலக்கு\nகஜா புயல் புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகபட்டினம் தேனி, தஞ்சாவூர், சிவகங்கை, திருசி, கரூர் மற்ற...\nரூ.4 லட்சம் கோடி போச்சே மோடி சார்...\nசரித்திரப் புகழ் டிமானிட்டைசேஷன் என்கிற பணமதிப்பு இழப்பு மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி அ...\nமோடிஜி GST ஆல மாநில வருவாய் சரிவு, அப்படியா... சரி நான் கங்கைல கப்பல் விடப் போறேன்.\nமோடிஜியின் செல்லப் பிள்ளையான GST எனும் சரக்கு மற்றும் சேவை வரி தன் வேலைகளை காட்டத் தொடங்கி இரு...\nஇரண்டாவது முறையாக 1 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி\nஜிஎஸ்டி என அழைக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரி 2017 ஜூலை 1-ம் தேதி அமலுக்கு வந்த இரண்டாம் முறை...\nவிரைவில் ஜிஎஸ்டி உடன் ‘பேரடர் வரி’ செலுத்த வேண்டும்..\nமத்திய அரசிடம் தேசிய பேரிடர் நிதி உதவி அளிக்கத் தேவையான பணம் இல்லை என்றும் பற்றாக்குறை ஏற்ப...\nஒரே நாடு ஒரே வரி எங்கே, மக்களை ஏமாற்றுகிறது மத்திய அரசு கடுப்பான சேத்தன் பகத்..\nகேள்வி கேட்கும் சேத்தன் பகத் பெட்ரோல் (petrol) லிட்டருக்கு 85 ரூபாய் என்றும், பெட்ரோலை விட அதிக அளவ...\n4 அடுக்கிலிருந்து 2 அடுக்கு வரியாக மாறப்போகும் ஜிஎஸ்டி\n4 அடுக்குகளாக விதிக்கப்பட்டு வரும் சரக்கு மற்றும சேவை எனப்படும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/tata", "date_download": "2019-02-21T16:09:16Z", "digest": "sha1:IE7TLIRFZUINUSVKBBMLAVIECHYYWTAP", "length": 11600, "nlines": 149, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest Tata News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n2 வருடத்தில் அபார வளர்ச்சி.. டாடா குழுமத்தில் நடந்த மேஜிக்..\nஇந்தியாவின் மாபெரும் வர்த்தகக் குழுமங்களில் ஒன்று டாடா. சாதாரண் மண் வெட்டி தொடங்கி மிகப் பெரிய மென் பொருள் வரை எல்லாம் இடத்திலும் டாடா நீக்கமற நிறைந்திருக்கிறது. இன...\nடாடா பவர் நிறுவனத்தின் நிகர லாபம் 67.42 சதவிகிதம் சரிவு..\nகடந்த 2017 - 18 நிதி யாண்டில் டிசம்பர் காலாண்டில் 628.61 கோடி ரூபாய் நிகர லாபம் பார்த்த டாடா பவர் நிறு...\nஇந்தியா சார்பில் உலகின் டாப் 100 பிராண்டுகளுள் ஒன்றாக டாடா மட்டுமே தேர்வு..\nபிராண்ட் ஃபைனான்ஸ் (Brand Finance) என்கிற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகி��் உள்ள டாப் பிராண்டுகளின் பட்...\n நானோ உற்பத்தியைக் கைவிட்ட டாடா..\nஇந்தியாவில் ஒரு கார் புரட்சி என பேசப்பட்ட டாடா நானோவை ஏப்ரல் 2020 உடன் நிறுத்த டாடா குழுமம் முட...\nஒடிஸாவில் 100 கோடிக்கு பேக்கிங் ஆலை அமைக்கும் டாடா..\nடாடா குளோபல் பிவரேஜஸ் நிறுவனம் ரூ.100 கோடி மதிப்பில் ஒடிசா மாநிலத்தில் டீ தூள் பேக்கேஜிங் ஆலை ...\nடாடா, ஜெட்ஏர்வேஸ் நிறுவனங்கள் இணைவு.. இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு\nபணதட்டுப்பாட்டில் சிக்கியுள்ள ஜெட்ஏர்வேஸ் நிறுவனத்துடன் டாடா குழுமம் இணைவதற்கான அறிவிப்ப...\nகார் தொழிற்சாலைகளுக்கு பூட்டு, அதிரடி முடிவுகளால் பணியாளர்கள் ஆச்சர்யம்..\nமாருதி சுஸிகி, டொயோட்டா கிர்லோஸ்கர், ஃபோர்ட் இந்தியா போன்ற இந்தியாவின் முன்னனி கார் உற்பத்த...\n“ஒத்த ரூவால என் மானம், மரியாதை கெளரவம், 1st place போச்சே” நொந்து போகும் அம்பானி.\nஇந்தியாவில் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமா ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சில மாதங்களுக்கு முன் தான் ...\nசம்பளத்தில் இரட்டிப்பு உயர்வு.. சந்திரசேகரனுக்கு அடித்த ஜாக்பாட்..\nடிசிஎஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் என்.சந்திரசேகரன் தற்போது டாடா குழுமத்தின் தலைவராகப் ப...\nஇந்தியா மீது பொருளாதார தடையா...\nஅமெரிக்க, இந்திய வர்த்தகங்களைப் பற்றி கடந்த சில வாரங்களாக காரசாரமாக போய்க் கொண்டிருக்கிறது...\nவராக்கடனில் தத்தளித்த நிறுவனங்களை வளைத்துப் போட்ட பெரும் முதலாளிகள்\nதிருப்பிச் செலுத்த இயலாத வங்கிக் கடன்களுக்கு எதிராக ரிசர்வ் வங்கி திவாலா சட்டத்தைப் பிரயோக...\nகிங்மேக்கர் ஆகும் அலிபாபா.. சிக்கித்தவிக்கும் இந்திய நிறுவனங்கள்..\nசீனாவின் முன்னணி ஈகாமர்ஸ், நிதி பிரிமாற்ற சேவை மற்றும் டெக்னாலஜி நிறுவனமான அலிபாபா இதுநாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.itsmajja.com/the-final-stage-of-the-film-dharmaprabhu/", "date_download": "2019-02-21T16:31:03Z", "digest": "sha1:WAKP4AZYU73K7DSVSVCKD36OQEYQGTM4", "length": 7148, "nlines": 111, "source_domain": "tamil.itsmajja.com", "title": "The final stage of the film dharmaprabhu", "raw_content": "\nHome South Reel ‘தர்மப்பிரபு’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு\n‘தர்மப்பிரபு’ படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு\nஇறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக சென்னைக்கு விரையும் ‘தர்மப்பிரபு‘ படக்குழு\nயோகி பாபு நடித்து வரும் ‘தர்மப்பிரபு‘ படத்தில் ஒவ்வொருவரும் தங்களை ஈடுபடுத்தி நடித்து வருவதால் படப்பிடிப்பு சிறப்பாக நடைபெற்று வருகிறது. எமலோகத்திற்கான படப்பிடிப்பு தளத்தை ஏ.வி.எம். ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக அமைத்திருக்கிறார்கள்.\nஇரண்டாம் கட்ட படப்பிடிப்பு, பூலோக பகுதிக்காக 20 நாட்கள் பொள்ளாச்சியில் தங்கி தொடர் படப்பிடிப்பை நடத்தி வந்தார்கள். ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு விரைவில் சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.\nஇப்படத்தில் யோகி பாபு மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுடன் ஜனனி ஐயர் மற்றும் நடிகர் சாம் (SAM) ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்கள்.\nஇப்படம் முழுநீள நகைச்சுவை படமாக படமாக்கப்பட்டு வருகிறது. இதில் யோகிபாபு எமனாகவும் ராதாரவி அவருடைய தந்தையாகவும் நடிக்கிறார். ரமேஷ் திலக் சித்திரகுப்தனாக நடிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்கிறார். யுவபாரதி பாடல் வரிகளுக்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசை அமைக்கிறார். லோகேஷ் படத்தொகுப்பாளராகவும், பாலசந்தர் கலை இயக்குனராகவும் பணிபுரிகிறார்கள். பாலச்சந்தர் எமலோக தளம் அமைத்து ஏற்கனவே அனைவரின் மனதையும் கவர்ந்துவிட்டார். நிர்வாகத் தயாரிப்பு ராஜா செந்தில் மேற்கொள்கிறார். முத்துக்குமரன் இப்படத்தை இயக்க ஸ்ரீவாரி பிலிம்ஸ் சார்பில் ரங்கநாதன் தயாரிக்கிறார்.\nவாட்ச்மேன் படத்தின் ப்ரோமோ சாங் வெளியாகிறது \nதி ஃபியூரி படத்தின் ஒன் மினிட் கிலிம்ஸ்\nரூட்டு பர்ஸ்ட் லுக் வெளியானது.\nஅகவன் ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் வட அமெரிக்கா ரஜினி மக்கள் மன்றம்\nதூத்துக்குடி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் தெரிவித்தார்\nபாகிஸ்தான் நடிகர்கள் இந்திய திரைப்படங்களில் நடிக்க தடை\nதேவ் BMW சூப்பர் பைக் போட்டி:\nநாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – நடிகர் ரஜினிகாந்த் அறிவிப்பு\nபெப்சி தலைவராக ஆர்கே.செல்வமணி மீண்டும் வெற்றி\nஅகவன் ஆடியோ லான்ச் ஸ்டில்ஸ்\nஇயக்குனர் பா.இரஞ்சித்துடன் வட அமெரிக்கா ரஜினி மக்கள் மன்றம்\nதூத்துக்குடி சுப்ரமணியம் வீட்டிற்கு சென்று நடிகர் ரோபோ சங்கர் ஆறுதல் தெரிவித்தார்\nவில்லனாக மாறும் மனோஜ் பாரதிராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/09/29/baby.html", "date_download": "2019-02-21T16:27:22Z", "digest": "sha1:XVAHWZBU4LLBP6ZMNPD6ANPXQOTWG4NO", "length": 11413, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொலை?: பிறந்து 12 நாளே ஆன குழந்தை உடல் தோண்டி எடுப்பு | Girl child murdered near Dharmapuri? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n39 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\n: பிறந்து 12 நாளே ஆன குழந்தை உடல் தோண்டி எடுப்பு\nதர்மபுரி அருகே புதைக்கப்பட்ட 12 நாளே ஆன குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டது.\nபுலியம்பட்டி பகுதியில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாக புகார்கள் உள்ளன. இந் நிலையில் அமுதா என்பவரின் பெண்குழந்தை பிறந்து 12 நாட்களே ஆன நிலையில் மர்மமான முறையில் இறந்தது.\nஇதனால் அந்தக் குழந்தையும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டது. ஆனால், அதற்குள் உடலைபெற்றோரும் உறவினர்களும் புதைத்துவிட்டனர்.\nகுழந்தை கொலை செய்யப்பட்டதாக புகார் வந்ததால் தாய் அமுதா மற்றும் அவரது தந்தை, தாய் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர்.\nமேலும் குழந்தையின் உடலைத் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்தனர். இதையடுத்துஅக் குழந்தையின் உடல் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.\n இன்றே பத���வு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/we-have-created-379-544-new-jobs-says-central-after-the-unemployment-report-341041.html", "date_download": "2019-02-21T16:47:37Z", "digest": "sha1:W5SQEQJZHPTKZ6G5GH2ZVM5VI54KHEQE", "length": 18004, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடந்த 2 வருடங்களில் 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு அதிரடி அறிக்கை! | We have created 379,544 new Jobs says Central after the Unemployment report - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n18 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n59 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nகடந்த 2 வருடங்களில் 3.7 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.. மத்திய அரசு அதிரடி அறிக்கை\nடெல்லி: கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது.\nகடந்த சில நாட்களுக்கு முன் தேசிய மாதிரி சர்வே (The National Sample Survey Office's Periodic Labour Force Survey) அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதன்படி இந்தியாவில் கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வேலைவாய்ப்��ு பிரச்சனை நிகழ்வதாக அறிக்கையில் தகவல் வெளியாகி இருந்தது.\nஇது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவலை மத்திய அரசு மறுத்து இருந்தது. மத்திய பாஜக அரசு நிறைய வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளது, அதுகுறித்த அறிக்கை விரைவில் வெளியாகும் என்று கூறியது.\nஇந்த நிலையில் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிக்கை உள்ளது. அமைச்சர் பியூஸ் கோயல் தாக்கல் செய்துள்ள இந்த அறிக்கையில், கடந்த 2 வருடங்களில் மட்டும் 379,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 2017-2018ம் வருடம் மட்டும் 251,279 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது.\nஇந்த நிலையில் மொத்தமாக இரண்டு வருடத்தில் 379,544 வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. வரும் மார்ச் 1ம் தேதியோடு இது 36,15,770 ஆக அதிகரிக்கும் என்றுள்ளது. முக்கியமாக ரயில்வே துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் போலீஸ் மற்றும் வருமான வரித்துறையில் அதிக வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.\n2019 மார்ச்சில் ரயில்வேத்துறையில் புதிதாக 98,999 வேலைகள் ஏற்படும். அதேபோல் இந்த வருடம் 79,353 வேலைகள் புதிதாக போலீஸ் துறையில் உருவாக்கப்படும். இரண்டில் இருந்துதான் இந்த வருடம் அதிக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.\nவருமான வரித்துறையில் 80,143 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். போலீஸ் துறை மற்றும் ரயில்வேத்துறை இல்லாமல் இந்த துறையில்தான் அதிக வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. வேலைவாய்ப்பு இதில் இந்த வருட இறுதியில் 92,842 ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.\nஅதேபோல் விமானத்துறையில் 2,363 வேலைகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த வருடம் இது இன்னும் அதிகரிக்கும். மொத்தமாக அனைத்து விமான நிலையங்களையும் சேர்த்து 1 லட்சம் பேர் வரை புதிதாக வேலைக்கு எடுக்கப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. வேலைவாய்ப்பு குறைந்துவிட்டது என்பதற்கு பதிலடியாக இந்த அறிக்கையை அரசு தாக்கல் செய்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் டெல்லி செய்திகள்View All\nராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\nஐ யம் யுவர் டாட்.. மாயாவதியுடன் கூட்டணி வைத்தது தவறு மை சன்.. அகிலேஷை கடுமையாக திட்டும் முலாயம்\nபுல்வாமா தாக்குதலின்போது.. டீ, சமோசாவுடன் இமயமலையில் ஷூட்டிங்கில் இருந்தார் மோடி- காங்கிரஸ்\nபுல்வாமா சோகம் எதிரொலி.. இனி காஷ்மீரில் சிஆர்பிஎப் வீரர்களுக்கு சாலை பயணம் கிடையாது.. விமானம்தான்\nஅடிச்சு தூக்கு.. கூட்டணியை படுவேகத்தில் உருவாக்கும் பாஜக.. ஆமை வேகத்தில் காங்.. ராகுல் சுதாரிப்பாரா\nரபேல் தீர்ப்பு மறுசீராய்வு.. விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வோம்.. சுப்ரீம் கோர்ட் உறுதி\nஇந்தியா - பாக் பிரச்சனையில் சவுதி தலையிட போகிறதா பாக் - சவுதி கூட்டறிக்கை இதைத்தான் சொல்கிறது\nதிருநாவுக்கரசருக்கு 70 வயசாச்சு.. இன்னும் கல்யாணம் பத்தியே யோசிக்கிறாரே.. ராஜேந்திர பாலாஜி கலாய்\nசூடு பிடிக்கும் அயோத்தி வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் பிப். 26 முதல் 5 நீதிபதி பெஞ்ச் விசாரணை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nunemployment job modi வேலைவாய்ப்பு மோடி பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/10/28/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95-57/", "date_download": "2019-02-21T16:21:01Z", "digest": "sha1:4RDLZBTUPURQ2NBXLMCWGIDEMWZOMUQS", "length": 27431, "nlines": 156, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் பார்த்திபன் கனவு - 58 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகல்கியின் பார்த்திபன் கனவு – 58\nஒரு வார காலமாக விக்கிரமன் நரகத்திலிருந்து சுவர்க்கத்துக்கும் சுவர்க்கத்திலிருந்து நரகத்துக்குமாக மாறிக் கொண்டிருந்தான். நாலாபுறமும் பயங்கரமாகத் தீ கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கிறது. பார்த்திப மகாராஜா விக்கிரமனுடைய கையைப் பிடித்துக் கொண்டு, “குழந்தாய் உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா உன்னுடைய ஜன்ம தேசத்துக்காக நீ இந்தத் தீயில் இறங்குவாயா” என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். “இறங்குவேன் அப்பா” என்று கேட்கிறார். அருகில் அருள்மொழி ராணி கண்ணீரும் கம்பலையுமாய் நிற்கிறாள். “இறங்குவேன் அப்பா” என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. “ஐயோ” என்று விக்கிரமன் துணிந்து விடை சொல்கிறான். தந்தையின் கைப்பிடி தளர்கிறது. விக்கிரமன் நெருப்பில் இறங்கிச் செல்கிறான்; உடம்பெல்லாம் கொதிக்கிறது; சுடுகிறது; வேகிறது; எரிகிறது. ஆனால் உணர்வு மட்டும் அப்படியே இருக்கிறது. “ஐயோ இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது இப்படி எத்தனை காலம் எரிந்து கொண்டிருப்பது ஏன் உயிர் போகமாட்டேனென்கிறது ஏன் உடம்பு அப்படியே இருக்கிறது” என்று எண்ணி விக்கிரமன் துடிதுடிக்கிறான். திடீரென்று ஒரு குளிர்ந்த கை அவனுடைய எரியும் கரத்தைப் பற்றுகிறது; இன்னொரு குளிர்ந்த கை அவனுடைய கொதிக்கும் மார்பைத் தொடுகிறது. எரிகிற அந்தத் தீயின் நடுவில் செந்தாமரையை யொத்த குளிர்ந்த முகம் ஒன்று தோன்றி அவனைக் கருணையுடன் நோக்குகிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவன் அத்தீயிலிருந்து வெளியே வருகிறான். தன்னை அவ்விதம் கையைப் பிடித்து அழைத்து வந்த தெய்வப் பெண்ணுக்கு நன்றி செலுத்த அவன் விரும்புகிறான். ஆனால், அத்தெய்வப் பெண்ணைக் காணவில்லை.\nவிக்கிரமன் புலிக்கொடி பறக்கும் பெரிய போர்க்கப்பலில் பிரயாணம் செய்கிறான். கப்பலில் நூற்றுக்கணக்கான சோழ நாட்டு வீரர்கள் அங்குமிங்கும் உலாவுகிறார்கள். கப்பல் துறைமுகத்தை விட்டுக் கிளம்பிய போது பார்த்திப மகாராஜாவும் அருள்மொழி ராணியும் விக்கிரமனை ஆசீர்வதித்து, “வெற்றி வீரனாய்த் திரும்பி வா” என்று வாழ்த்தி அனுப்பிய காட்சி அவன் மனக் கண் முன்னால் அடிக்கடி தோன்றிக் கொண்டிருக்கிறது. திடீரென்று பெரும் புயலும் மழையும் அடிக்கின்றன; கப்பல் கவிழ்கின்றது. விக்கிரமன் கடல் அலைகளுடன் தன்னந்தனியாகப் போராடுகிறான். உடம்பு ஜில்லிட்டுப் போய் விட்டது; கைகால்கள் மரத்து விட்டன. “இனித் தண்ணீரில் மூழ்கிச் சாகவேண்டியதுதான்” என்று தோன்றிய சமயத்தில் இந்திர ஜாலத்தைப் போல் ஒரு படகு எதிரே காணப்படுகிறது. படகில் பூரண சந்திரனையொத்த முகமுடைய பெண் ஒருத்தி இருக்கிறாள். எங்கேயோ, எப்போதோ, எந்த ஜன்மத்திலோ பார்த்த முகந்தான் அது. அந்தப் பெண் அவனுக்குக் கைகொடுத்துத் தூக்கிப் படகில் விடுகிறாள். அவள் முகமெல்லாம் நனைந்திருக்கிறது. அலைத்துளிகள் தெறித்ததனாலா, கண்ணீர் பெருகியதனாலா என்று தெரியவில்லை. அவளுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்று விக்கிரமன் ஆசைப்படுகிறான். பேச முயற்சி செய்கிறான், ஆனால் பேச்சு வரவில்லை. தொண்டையை அடைத்துக் கொள்கிறது.\nவிக்கிரமன் ஒரு கொடிய பாலைவனத்தில் நடந்து கொண்டிருக்கிறான். வெயிலின் கொடுமை பொறுக்க முடியவில்லை. கால் ஒட்டிக் கொள்கிறது. உடம்பெல்லாம் பற்றி எரிகிறது. நா வரண்டுவிட்டது, சொல்ல முடியாத தாகம். கண்ணுக்கெட்டிய தூரம் மரம், செடி, நிழல் என்கிற நாமதேயமே கிடையாது. எங்கேயோ வெகு தூரத்தில் தண்ணீர் நிறைந்த ஏரி மாதிரி தெரிகிறது. அதை நோக்கி விரைந்து செல்கிறான். எவ்வளவு விரைவாகச் சென்றாலும் ஏரி இன்னும் தொலை தூரத்திலேயே இருக்கிறது. “ஐயோ கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா கானல்நீர் என்றும், பேய்த் தேர் என்றும் சொல்வது இதுதானா” என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் ‘இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்” என்று நினைக்கிறான்; பிறகு அவனால் நடக்க முடியவில்லை. திடீரென்று கண் இருளுகிறது; சுருண்டு கீழே விழுகிறான். அந்தச் சமயத்தில் ‘இவ்வளவு கஷ்டங்களையும் நமது பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு, சோழ நாட்டின் மேன்மையை முன்னிட்டுத்தானே அநுபவிக்கிறோம்’ என்ற எண்ணம் உண்டாகிறது. கீழே கொதிக்கும் மணலில் விழுந்தவனை யாரோ மிருதுவான கரங்களினால் தொட்டுத் தூக்கும் உணர்ச்சி ஏற்படுகிறது. யார் என்று பார்ப்பதற்காகக் கண்ணைத் திறக்க முயற்சி செய்கிறான்.\nகண்கள் திறந்துதானிருக்கின்றன – ஆனால் பார்வை மட்டும் இல்லை. “ஐயோ இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ இந்தக் கொடிய வெப்பத்தினால் பார்வை இழந்துவிட்டோ மோ” என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. “ஆகா” என்று எண்ணி மனம் வெதும்புகிறான். தொட்டுத் தூக்கிய கரங்கள் அவனை மிருதுவான பஞ்சணை மெத்தையின் மேல் இடுகின்றன. “ஆகா காவேரி நதியி���் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது காவேரி நதியின் ஜலம்போல் அல்லவா இனிக்கின்றது” என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. ‘ஆகா” என்று எண்ணுகிறான். அதே சமயத்தில், அவனுக்குச் சுற்றுப்புறமெல்லாம் குளிர்கிறது. காவேரி நதி தீரத்தில் குளிர்ந்த தோப்புக்களினிடையே இருக்கும் உணர்ச்சி உண்டாகிறது. தன்னைத் தூக்கி எடுத்து வாயில் இன்னமுதை இட்டு உயிர் கொடுத்த தெய்வம் தன் முகத்துக்கருகிலே குனிந்து பார்ப்பதாகத் தோன்றுகிறது. முல்லை மலர்களின் திவ்யபரிமள வாசனை அவனைச் சூழ்கிறது, சட்டென்று அவனுடைய கண்கள் ஒளி பெறுகின்றன. ‘ஆகா எதிரில் தன் முகத்தருகில் தெரியும் அந்த முகம், மாதுளை மொட்டைப் போன்ற செவ்விதழ்களில் புன்னகை தவழ, விரிந்த கருங் கண்களினால் தன்னைக் கனிந்து பார்க்கும் அந்த முகம். தான் ஏற்கெனவே பார்த்திருக்கும் அந்த முகம்தான். எவ்வளவோ ஆபத்துக்களிலிருந்து தன்னைத் தப்புவித்த தெய்வப் பெண்ணின் முகந்தான். அந்த இனிய முகத்தைத் தொடவேண்டுமென்ற ஆசையுடன் விக்கிரமன் தன் கையைத் தூக்க முயன்றான்; முடியவில்லை. கை இரும்பைப் போல் கனக்கிறது. மறுபடியும் கண்கள் மூடுகின்றன, நினைவு தவறுகிறது.\nஇப்படியெல்லாம் சுவர்க்க இன்பத்தையும், நரகத் துன்பத்தையும் மாறி மாறி அநுபவித்த பிறகு கடைசியில் ஒருநாள் விக்கிரமனுக்குப் பூரணமான அறிவுத் தெளிவு ஏற்பட்டது. கொஞ்சங் கொஞ்சமாகப் பழைய நினைவுகள் எல்லாம் வந்தன. காட்டாற்றங்கரையில் மகேந்திர மண்டபத்தில் அன்றிரவைத் தானும் பொன்னனும் கழித்தது வரையில் நினைவுபடுத்திக் கொண்டான். சுற்றும் முற்றும் பார்த்தான், ஏதோ ஏற்கனவே தெரிந்த இடம்போல் தோன்றியது. நன்றாக ஞாபகப்படுத்திக் கொண்டு பார்த்தபோது அவனுடைய ஆச்சரியத்துக்கு எல்லையில்லாமற் போயிற்று. ஆமாம்; உறையூரில் காவேரித் தீவிலுள்ள வஸந்த மாளிகையில் ஒரு பகுதிதான் அவன் படுத்திருந்த இடம். “இங்கே எப்படி வந்தோம் யார் கொண்டு வந்து சேர்த்தார்கள் யார் கொண்டு வந்து சேர்த்தார்கள் இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள் இந்த மாளிகையில் இப்போது இன்னும் யார் இருக்கிறார்கள்” பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே” பொன்னனுடைய நினைவு வந்தது. அவன் எங்கே தாபஜ்வரத்தின் வேகத்தில் தான் கண்ட பயங்கர இன்பக் கனவுகளெல்லாம் இலேசாக ஞாபகம் வந்தன. அந்த அதிசய மாயக்கனவுகளில் அடிக்கடி தோன்றிய பெண்ணின் முகம் மட்டும் கனவன்று – உண்மை என்று அவனுக்கு உறுதி ஏற்பட்டிருந்தது. சற்று நேரத்துக்கெல்லாம் பாதச் சிலம்பின் ஒலி கேட்டபோது, அவள் தானா என்று ஆவலுடன் திரும்பிப் பார்த்தான். இல்லை; யாரோ பணிப்பெண்கள், முன்பின் பார்த்தறியாதவர்கள்.\nஇன்னும் வைத்தியர் ஒருவர் வந்து பார்த்தார். பணியாட்களும் பணிப்பெண்களும் அடிக்கடி வந்து வேண்டிய சிசுருஷை செய்தார்கள். ஆனால், பொன்னன் வரவில்லை; அந்தப் பெண்ணையும் காணவில்லை. பணியாட்களிடமும், பணிப்பெண்களிடமும் விவரம் எதுவும் கேட்பதற்கும் அவன் மனம் இசையவில்லை. அவர்களோ ஊமைகளைப் போல் வந்து அவரவர் களுடைய காரியங்களைச் செய்துவிட்டுத் திரும்பினார்கள். அவனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. இவ்விதம் ஒரு பகல் சென்றது. இரவு தூக்கத்தில் கழிந்தது. மறுநாள் பொழுது விடிந்ததிலிருந்து விக்கிரமனுக்கு அங்கே படுத்திருக்க மனம் கொள்ளவில்லை. உடம்பில் நல்ல பலம் ஏற்பட்டிருப்பதைக் கண்டான்; எழுந்து நடமாடினான். ஒருவிதக் களைப்பும் உண்டாகவில்லை, திடமாகத்தான் இருந்தது. அறைக்கு வெளியே வந்து தோட்டத்தில் பிரவேசித்தான். அங்கிருந்த பணியாட்கள் யாரும் அவனைத் தடுக்கவில்லை. விக்கிரமன் மேலும் நடந்தான். நதிக்கரையை நோக்கி மெதுவாக நடந்து சென்றான் பல வருஷங்களுக்குப் பிறகு அந்தக் குளிர்ந்த காவேரித் தீவைப் பார்க்கப் பார்க்க, அவன் மனம் பரவசமடைந்தது. அந்த மாமரங்களின் நிழலில் நடப்பது அளவற்ற ஆனந்தத்தை அளித்தது. மெள்ள மெள்ள நடந்து போய்க் காவேரிக் கரையை அடைந்து ஒரு மரத்தடியில் உட்கார்ந்தான். அவனுடைய மனதில் சாந்தியும் இன்ப உணர்ச்சியும் மேலிட்டிருந்தன.\nகாவேரி நதியின் இனிய நீர்ப்பிரவாகத்தை விக்கிரமன் உற்று நோக்கிக் கொண்டிருந்தான். தண்ணீரில் ஒரு முகம் பிரதிபலித்தது அது அந்தப் பழைய தெய்வப் பெண்ணின் முகந்தான். காஞ்சியிலும் மாமல்லபுரத்திலும் தன்னைக் கருணையுடன் நோக்கிய முகந்தான். தாபஜ்வரக் கனவுகளில் தோன்றிச் சாந்தியும் குளிர்ச்சியும் அளித்த முகமும் அதுதான். அந்தப் பெண்ணை மறுபடியும் காணப் போகிறோமா என்று விக்கிரமன் பெருமூச்சு விட்டான். அதே சமயத்தில், அவனுக்குப் பின்புறமாக வந்து ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு குந்தவி தேவி நின்றாள்.\nView all posts by அமிர்தவர்ஷினி\nதமிழ் க்ளாசிக் நாவல்கள், பார்த்திபன் கனவு\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nதிருமதி ராஜம் கிருஷ்ணனின் ‘கரிப்பு மணிகள்’- இறுதிப் பகுதி\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 1\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=03-07-11", "date_download": "2019-02-21T17:10:19Z", "digest": "sha1:KG5GK6EKRQSLWQQLTZMWZIRGUGRUNBCU", "length": 11617, "nlines": 228, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மார்ச் 07,2011 To மார்ச் 13,2011 )\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: டி.என்.பி.எஸ்.சி.,யின் ஜியாலஜிஸ்ட் பதவி\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nநலம்: புகையிலை சுவைத்தால் புற்றுநோய்\n1. சந்தையில் பார்த்த பட்ஜெட் போன்கள்\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST\nசில வேளைகளில் பேசுவதற்கு மட்டும் கூடப் போதும் எனக் குறைந்த விலையில் மொபைல் போன்களைத் தேடுவோம். வேலைக்காரர்களுக்கு, அடிக்கடி பொருட்களைத் தொலைக்கும் பழக்கம் உள்ள பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு, குறைந்த காலம் பயன்படுத்திப் பின் அழித்துவிட எனப் பலவற்றை இது போன்ற காரணங்களாகக் கூறலாம். ஒரு சிலர், எதற்கு இவ்வளவு பணம் போட்டு மொபைல் போன்; ஓரளவிற்கு வசதிகள் இருந்தால் போதும் ..\n2. நோக்கியாவின் புதிய முயற்சி\nபதிவு செய்த நாள் : மார்ச் 07,2011 IST\nஇந்தியாவில் மொபைல் போன் பயன் படுத்துபவர் களால், அதிகம் மதிக்கப்படும் நிறுவனம் நோக்கியா. இந்திய வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப, அதிக வசதிகளுடன், கூடுதலான எண்ணிக்கையில் மாடல்களை நோக்கியா வெளியிட்டு வருகிறது. இந்திய நிறுவனங்கள் சிலவற்றால், நோக்கியாவின் சந்தைப் பங்கு சற்று குறைந்த இந்நிலையில், வாடிக்கயாளர்களின் விருப்பங்களை ஆய்வு செய்து, அவர்களின் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/celebs/06/162941", "date_download": "2019-02-21T16:57:01Z", "digest": "sha1:ZZW6SFT7RO4WABF3GL6MF4ZPJ7YEC5ZU", "length": 6280, "nlines": 72, "source_domain": "www.viduppu.com", "title": "அரசியல் கட்சியினரை அலறவிட்ட விஜய்! அரசியலுக்கு வராமலேயே இப்படி எனில் வந்தால் இன்னும் எப்படி இருக்கும்! போடு பலே - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஅரசியல் கட்சியினரை அலறவிட்ட விஜய் அரசியலுக்கு வராமலேயே இப்படி எனில் வந்தால் இன்னும் எப்படி இருக்கும் அரசியலுக்கு வராமலேயே இப்படி எனில் வந்தால் இன்னும் எப்படி இருக்கும்\nவிஜய்க்கு நாளுக்கு நாள் மாஸ் கூடிக்கொண்டே செல்கிறது. அவரின் படங்களுக்கு அரசியல் பிரமுகர்கள் பிரச்சனை எழுப்பினாலும் அமைதியாக வெளிவந்து சாதனை செய்து வருகிறது.\nமெர்சல், சர்கார் என படங்களில் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் பிரச்சனைகள் செய்ததை நீங்கள் அறிவீர்கள். இணையதளங்களில் விஜய்யின் படம் சம்மந்தப்பட்ட அனைத்து விசயங்களும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து விடுகிறது.\nஇந்நிலையில் 2018 ன் Most talked about indian accounts என்ற டாப் 10 லிஸ்டில் விஜய் 8 வது இடத்தை பிடித்துள்ளார். தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களில் இவர் மட்டுமே இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிகம் இருப்பது அரசியல் பிரபலங்கள் தான்.\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-02-21T16:40:01Z", "digest": "sha1:HCG4TJL6YPKMFOFGTAQGD6VERBLR6P76", "length": 10176, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "உதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஉதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை\nஉதைப்பந்தாட்ட மோதல் விவகாரம்: கைது செய்யப்பட்ட 75 பேரும் எச்சரிக்கையின் பின் விடுதலை\nயாழ்.பருத்தித்துறை பகுதியில் நடைபெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட முரண்பாட்டை தொடர்ந்து, குழு மோதலில் ஈடுபட சென்றார்கள் எனும் சந்தேகத்தில் பேரில் 75 பேரை பருத்தித்துறை பொலிஸார் கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து, கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,\nபருத்துறை- உதயதாரகை மைதானத்தில் கடந்த சனிக்கிழமை காலை இடம்பெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.\nபலாலி- விண்மீன் அணிக்கும், சக்கோட்டை- சென்சேவியர் அணிக்கும் இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டியின் போதே குறித்த முறுகல் நிலை தோன்றியுள்ளது.\nஅதனை தொடர்ந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை பலாலி விண்மீன் அணி இரண்டு பேருந்துக்களில் இளைஞர் குழு சக்கோட்டை பகுதிக்கு சென்றுள்ளது.\nஇந்நிலையில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற முறுகல் நிலை அறிந்து அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் மோதலில் ஈடுபட வந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 75 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.\nஇதன்போது அவர்கள் பயணித்த பேருந்துக்களையும் பொலிஸார் தடுத்து வைத்து, பின்னர் குறித்த 75 பேரையும கடுமையாக எச்சரித்த ப��ன்னர் விடுவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில்\nஜோர்தானில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கு பொதுமன்னிப்புக் காலம்\nகுடிவரவு – குடியகல்வு சட்டதிட்டத்தை மீறி தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வெளியே\nஇலங்கை – தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று\nஇலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமாகவு\nவிண்வெளிக்கு செல்லும் ‘ராவணா -1’\nஇலங்கையின் முதலாவது ஆய்வு செய்திமதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்ணிற்கு செலுத்தப்படவுள்ளதாக ஆதர் சி க\nஇரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி – இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் காயம்\nஇலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், தென்னாபிரிக்க அணியின் வேக பந்து வீச்சாளர் வ\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-2018-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2019-02-21T16:44:12Z", "digest": "sha1:42KT7KBOEGW4MT3ND3XOJL2RK4Q4L6EH", "length": 9081, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "சொற்கணை – 2018: இறுதிச் சுற்றின் ஆரம்ப நிகழ்வு! | Athavan News – ஆதவன் – ��மிழ் செய்திகள்", "raw_content": "\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nசொற்கணை – 2018: இறுதிச் சுற்றின் ஆரம்ப நிகழ்வு\nசொற்கணை – 2018: இறுதிச் சுற்றின் ஆரம்ப நிகழ்வு\nசொற்கணை – 2018 அகில இலங்கை ரீதியான விவாத போட்டியின் முதல் சுற்றுப்போட்டிகள் இன்று(சனிக்கிழமை) இடம்பெற்றது.\nமொறட்டுவை பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் கொழும்பு – இரத்மலானை இந்து கல்லுாரியில் குறித்த போட்டிகள் இன்று காலை ஆரம்பமானது.\nதேசிய தொலைக்காட்சியின் தமிழ் பிரிவு பொறுப்பாளரான எம்.என் ராஜாவும், மேல் மாகாண சபை உறுப்பினர் சண் குகவரதனும் குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன், நிகழ்வினையும் ஆரம்பித்து வைத்திருந்தனர்.\nஇன்றைய முதல் நாள் விவாத போட்டியின் போது 25 மாவட்டங்களிலிருந்தும் தெரிவான 25 முதல் நிலை அணிகள் போட்டியிட்டிருந்ததுடன், அதில் இருந்து தெரிவான 16 அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகியுள்ளன.\nஇந்தநிலையில் நாளைய தினம் காலிறுதி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் நடைபெறவுள்ளன.\nஇதேவேளை, 6வது தடவையாக நடைபெறும் சொற்கணை விவாத போட்டிக்கு, 3வது தடவையாகவும் ஆதவன் செய்திச் சேவை ஊடக அனுசரணை வழங்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஅணு ஆயுதக்களைவு தொடர்பானஒரு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த இலங்கை ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது.\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மை\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ அங்கம் வகிக்கும் கூட்டணி எதிர்காலத்தில் எந்த தேர\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் விபரங்களை குற்றவியல்\n19வது அரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\n19வது திருத்த சடத்தின் சில சரத்துக்கள் மீறப்பட்டுள்ளதாகவும் அதனை உரிய ஆதாரத்துடன் நிருபிக்க முடியும்\nஅணு ஆயுதக்களைவு தொடர்பாக இலங்கை முன்மொழிவு\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154716.html", "date_download": "2019-02-21T16:28:02Z", "digest": "sha1:MJ7NJPZCKYTLBSAKDEFNQDLUVKBTTYDA", "length": 12211, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "விடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்த, இலங்கை இராணுவம்..! (வீடியோ) – Athirady News ;", "raw_content": "\nவிடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்த, இலங்கை இராணுவம்..\nவிடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்த, இலங்கை இராணுவம்..\nவிடுதலைப் புலிகளுக்கு இளநீர் கொடுத்த, இலங்கை இராணுவம்.. ஒன்பது வருடத்துக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தற்போது பிரசுரிக்கும் இணையங்கள்.. ஒன்பது வருடத்துக்கு முன்னர் நடந்த சம்பவத்தை தற்போது பிரசுரிக்கும் இணையங்கள்..\nமுள்ளிவாய்க்கால் 9வது வருட நினைவுதினம் நெருங்கிவரும் இந்நிலையில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகள் மூவருக்கு இளநீர் கொடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு செய்தி வெளியிட்டுள்ளன சில தமிழ் இணையங்கள்.\nஇப் புகைப்படத்தில் இருவர் தமிழீழ விடுதலைப் ப���லிகளின் சீருடையுடனும் இன்னுமொரு உறுப்பினர் சிவில் உடையுடனும் காணப்படுகின்றனர்.\nஅவர்கள் மிகவும் பயந்த சுபாவத்துடன் காணப்படுவதனால் இவர்களை இராணுவத்தினர் பிடித்துள்ளனர் என நினைக்கத் தோன்றுகின்றது.\nஇவர்கள் இருவரும் தற்போது எங்கே\n அல்லது புனர்வாழ்வு அளித்து வாழ்வளிக்கப்பட்டு உள்ளார்களா என்று தெரியாமலே, செய்திகளை பிரசுரித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“புலிகளின் பெயரில்” மீண்டும், சுவிஸ் மக்களிடம் பணம் சேகரிக்க புறப்பட்டுள்ள “அக்கினிப் பறவைகள்” அமைப்பு..\nஐபிஎல் தொடரின் பெருத்த ஏமாற்றங்கள்..\n522 ஏக்கர் காணியை விடுவிக்க இராணுவம் இணக்கம்..\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. க��ஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1185604.html", "date_download": "2019-02-21T16:51:36Z", "digest": "sha1:6JHAGX3PKTJORMFXJGF66QWDU3CXGNVY", "length": 16906, "nlines": 187, "source_domain": "www.athirady.com", "title": "லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேர் சர்வதேச பயங்கரவாதிகள் – அமெரிக்கா அறிவிப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nலஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேர் சர்வதேச பயங்கரவாதிகள் – அமெரிக்கா அறிவிப்பு..\nலஷ்கர் இ தொய்பா இயக்கத்தை சேர்ந்த பாகிஸ்தானியர் 3 பேர் சர்வதேச பயங்கரவாதிகள் – அமெரிக்கா அறிவிப்பு..\nமும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதியன்று 166 பேர் சாவுக்கு காரணமான பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய இயக்கம் லஷ்கர் இ தொய்பா இயக்கம். இந்த இயக்கம் ஏற்கனவே பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் தடை செய்யப்பட்டு உள்ளது.\nஇந்த நிலையில் இந்த இயக்கத்தை சேர்ந்த 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.\nஅவர்கள், அப்துல் ரகுமான் அல் தாகில், ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆவார்கள்.\nஇவர்களை சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. முன்னதாக அப்துல் ரகுமான் அல் தாகில் சர்வதேச பயங்கரவாதியாகவும், 3 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளி வந்தன.\nஆனால் 3 பேருமே சர்வதேச பயங்கரவாதிகள் என அறிவித்து இப்போது அது குறித்த முறையான அறிவிப்பு, அமெரிக்க வெளியுறவுத்துறையால் வெளியிடப்பட்டு உள்ளது.\n3 பேரில் அப்துல் ரகுமான் அல் தாகில், இந்தியாவில் 1997-2001 ஆண்டுகளில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களின் செயல்பாட்டு தலைவர்.\n2004-ம் ஆண்டு இவரை ஈராக்கில் வைத்து இங்கிலாந்து படைகள் சிறை பிடித்தன. அதைத் தொடர்ந்து அவர் ஈ��ாக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க காவலில் மாறி மாறி வைக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு அவர் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nபாகிஸ்தான் அவரை விடுவித்ததும், அவர் 2016-ம் ஆண்டு லஷ்கர் இ தொய்பா இயக்கத்துக்கு வந்து, அதன் ஜம்மு பிராந்திய தளபதி ஆனார்.\nஇப்போது சர்வதேச பயங்கரவாதி என அறிவித்து இருப்பதால், இவரால் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்துவதற்கு நிதி ஆதாரங்கள் திரட்டுவது தடுக்கப்பட்டு உள்ளது என அமெரிக்க வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.\nபிற நடவடிக்கைகளுடன், அமெரிக்க எல்லைக்குள் உள்ள இவரது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவருடன் அமெரிக்கர்கள் யாரும் எந்த விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nமற்ற இரு பயங்கரவாதிகளான ஹமீத் அல் ஹசன், அப்துல் ஜப்பார் ஆகியோர் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு நிதி அளிக்கவும் உதவி உள்ளனர் என அமெரிக்க நிதித்துறை மற்றும் நிதி உளவுப்பிரிவு கீழ்நிலை செயலாளர் சிகால் மண்டேல்கர் கூறினார். இவர்களின் சொத்துக்களும் முடக்கப்பட்டன.\nஹமீத் அல் ஹசன், 2016-ம் ஆண்டு, லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான பாலாஹ் இ இன்சானியத் அறக்கட்டளைக்காக வேலை செய்து உள்ளார். லஷ்கர் இ தொய்பாவுக்காக இவர் தனது சகோதரர் முகமது இஜாஸ் சப்ராசுடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு நிதி அனுப்பி வந்து இருக்கிறார்.\nஅப்துல் ஜப்பாரும் லஷ்கர் இ தொய்பாவுக்கு நிதி சேகரித்து அனுப்புவதில் முக்கிய பங்கு வகித்து வந்து உள்ளார்.\nஒரே நேரத்தில் பாகிஸ்தானியர் 3 பேரை சர்வதேச பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்து, அவர்களின் சொத்துக்களை முடக்கி இருப்பது, புதிய ஆட்சி அமைய உள்ள நேரத்தில் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமுல்லைத்தீவில் பதற்றம் : கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு..\nகேரளாவில் பயங்கரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை.. உடல்கள் ஒன்றன் மேல் ஒன்று புதைப்பு..\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ்\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விர���த்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை –…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5023", "date_download": "2019-02-21T15:27:24Z", "digest": "sha1:2WFHY2QTAQ3DN45HMYLH6AERLDVI2AFK", "length": 13022, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இரண்டாவது கருத்துக்கணி�", "raw_content": "\nஇரண்டாவது கருத்துக்கணிப்பு உடனடியாக நடத்தப்படாது: நிக்கோலா\nமுழுமையான பிரெக்சிற் விளைவுகள் தெளிவுபடுத்தப்படும் வரை பிரித்தானியாவிடம் இருந்து ஸ்கொட்லாந்து உடனடியாக சுதந்திரம் பெற வேண்டும் என்பது குறித்த திட்டங்கள் முன்னெடுக்கப்பட மாட்டாது என ஸ்கொட்லாந்து முதலமைச்சர் நிக்கோலா ஸ்ரேர்ஜன் தெரிவித்துள்ளார்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “ஸ்கொட்லாந்தின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பில் எமது அரசாங்கம் தீர்மானமாக உள்ளது. எனினும் இரண்டாவது கருத்துக்கணிப்பு உடனடியாக நடத்தப்படாது.\nஏனெனில் பிரெக்சிற் குறித்த விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டமையின் பின்னரே இரண்டாவது கருத்துக்கணிப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்தார்.\nபிரித்தானியாவிலிருந்து ஸ்கொட்லாந்து சுதந்திரம் பெற வேண்டும் என்பது தொடர்பில் எதிர்வரும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் அல்லது 2019 ஆம் ஆண்டில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட வேண்டும் என முன்னதாக நிக்கோலா கோரியிருந்தார். இருப்பினும் பிரெக்சிற் குறித்த விடயங்கள் பாரிய சவாலாக உருவெடுத்துள்ள நிலையில், கருத்துக்கணிப்பு குறித்து கலந்துரையாட இது சரியான தருணம் அல்ல என பிரதமர் மே தெரிவித்திருந்தார்.\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஅனைவரும் அணிதிரள்வோம்பூரண கதவடைப்பும், கண்டனப் பேரணியும்தமிழ் தேசிய......Read More\nபூமிக்கு அடியிலும் மலைத் தொடர்கள்\nகடலுக்குள் பெரிய மலைத் தொடர்கள் உண்டு என்பது பலருக்கும் தெரிந்தது தான்.......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/66", "date_download": "2019-02-21T15:52:19Z", "digest": "sha1:UU37ETG2K6ZYMQPTLMUREI7HRNB37R3Y", "length": 7799, "nlines": 113, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | பலாலியில் பிரதமர் தலைமையில் தேசிய பொங்கல் விழா : ஜன��திபதி பங்கேற்கவில்லை!", "raw_content": "\nபலாலியில் பிரதமர் தலைமையில் தேசிய பொங்கல் விழா : ஜனாதிபதி பங்கேற்கவில்லை\nபலாலியில் பிரதமர் தலைமையில் தேசிய பொங்கல் விழா : ஜனாதிபதி பங்கேற்கவில்லையாழ்ப்பாணம், பலாலியில் இன்று இடம்பெற்ற தேசிய பொங்கல் விழா நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துக் கொள்ளவில்லை . இறுதிவரை ஜனாதிபதியின் வருகை எதிர்ப்பார்க்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகைத்தரவில்லை.\nஅந்தவகையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பலாலி கிழக்கில் அமைந்துள்ள இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட வழிபாடுகள் இனிதே நடைபெற்றன.\nநிகழ்வில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nஅதனை தொடர்ந்து தற்போது யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை கலாசார நிகழ்வுகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன.\nமேலும் நிகழ்வில், பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வையர், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழில் திலீபனின் நினைவேந்தலை ஒழுங்கமைத்த முன்னாள் போராளிக்கு ஏற்பட்ட நிலை\nயாழிலிருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிராக முறைப்பாடு\nகேப்பாபிலவு பிரச்சனையை அரச சார்பற்ற நிறுவனங்கள் பூதாரகாரமாக்கி வருகின்றன\nயாழில் புகையிரதத்தில் மோதுண்டு பிரபல ஆசிரியையின் கணவர் பலி\nநல்லூர் கோயில் பாதுகாப்பு கடமையிலிருந்த இரு பொலிஸார் மயக்கம்\nஉறவு கொள்வதை லைவாக காட்டப்போவதாக கூறி அனைவரையும் அ���ிரவைத்த பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123988/news/123988.html", "date_download": "2019-02-21T15:57:40Z", "digest": "sha1:Q3R244ZUGAMPTI4JHN36FIXUKUAUODFE", "length": 8949, "nlines": 88, "source_domain": "www.nitharsanam.net", "title": "நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்…\nஇன்றைய மக்கள் தங்களது உடல்ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து, சம்பாதிக்கும் பணத்தை ஆரோக்கியமான உணவுகளுக்கு செலவழிக்கின்றனர். இருப்பினும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து அவஸ்தைப்படுகின்றனர். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது நல்ல நிம்மதியான தூக்கம் என்பது அவசியம்.\nஅதிலும் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 6-8 மணிநேர இரவு தூக்கம் என்பது இன்றியமையாதது. அமெரிக்காவில் வாழும் பெரும்பாலானமக்கள் போதிய தூக்கத்தைப் பெற முடியாமல், அதன் காரணமாகவே பல நோய்களால் கஷ்டப்படுகின்றனர். மேலும் இரவில் தூக்கம் வருவதற்காக மாத்திரைகள், மது, பால், சுடுநீர் குளியல் போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.\nஆனால் இரவில் படுத்ததும் தூங்குவதற்கு ஓர் எளிய இயற்கை வழி ஒன்று உள்ளது. அதைப் பின்பற்றினால், நிச்சயம் ஆழ்ந்த உறக்கத்தைப் பெறலாம். அந்த வழியைக் குறித்து தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, அதன்படி செய்தால் இரவில் நல்ல தூக்கம் கிடைக்கும்.\nமுதலில் கண்களை மூடிக் கொண்டு, நாக்கை வாயின் மேல் கூரையில் தொட வேண்டும். அதுவும் மேல்வாய் பற்களின் பின்புறத்தை நாக்கால் தொட வேண்டும். இந்த நிலையிலேயே இந்த பயிற்சி முழுவதையும் செய்ய வேண்டும்.\nநாக்கை சரியான நிலையில் தொட்ட பின்பு, மூச்சை வாயின் வாயின் வழியாக வெளியேற்ற வேண்டும்.\nஅடுத்து வாயை மூடிக் கொண்டு, மூக்கின் வழியாக 4 வரை எண்ணிக் கொண்டே மூச்சை உள்ளிழுத்து, 7 வரை எண்ணிக் கொண்டு மூச்சைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.\nபின் மூச்சை மெதுவாக வெளிவிட வேண்டும். இது தான் இந்த மூச்சு பயிற்சியின் ஒரு சுழற்சி. இந்த மூச்சு பயிற்சியை இரவில் தூங்கும் முன் தொடர்ந்து 4 முறை செய்து வந்தால், இரவில் படுத்ததும் தூக்கம் வந்துவிடும்.\nஇந்த மூச்சு பயிற்சியின் போது, மூச்சை எப்போதும் வாயின் வழியாகத் தான் வெளியிட வேண்டும். இந்த முறையால் ஆழ்ந்த நித்திரையை வேகமாக பெறுவதோடு, டென்சன், மன அழுத்தம் போன்றவற்றில் இருந்தும் நல்ல நிவாரணம் கிடைக்கும்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/172476/news/172476.html", "date_download": "2019-02-21T16:00:33Z", "digest": "sha1:D3L2RR5AIRAK3QX24VSCBG2MEBENYLU5", "length": 8994, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "மாதவிடாய் உதிரப்போக்கின் நிறம் உணர்த்தும் ஆரோக்கியக் குறைபாடு..!! : நிதர்சனம்", "raw_content": "\nமாதவிடாய் உதிரப்போக்கின் நிறம் உணர்த்தும் ஆரோக்கியக் குறைபாடு..\nபெண்களின் உடல் ஆரோக்கியத்தைச் சொல்லும் இண்டிகேட்டர், மாதவிடாய். சீரான 28 நாள்கள் சுழற்சி, முதல் மூன்று நாள்கள் அதிகளவு உதிரப்போக்கு, நான்காவது நாளில் குறைந்து ஐந்தாவது நாளில் முடியும் மாதவிடாய், சிலருக்கு ஏழு நாள்கள் வரை திட்டுத்திட்டான ரத்தப்போக்கு இவையெல்லாம் முறையான மாதவிடாயின் அறிகுறிகள். ஆனால் உதிரப்போக்கின் நிறம், உதிரத்தின் அளவு மற்றும் இரண்டு மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாள்கள் எனப் பொதுவான வரைமுறையில் இருந்து இவை மாறுபடும்போது, அவை ஆரோக்கியக் குறைபாட்டின் அறிகுறியாகப் பார்க்கப்பட வேண்டும்.\nமாதவிடாயின் உதிரம் அடர்த்தி அதிகமாகவும் அதிகளவிலும் வெளியேறினால், கருப்பையின் எண்டோமெட்ரியாசிஸ் திசுக்கள் கரைந்து வெளியேறுகின்றன எனக் கொள்ளலாம். இதற்கு மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம்.\nசீரற்ற மாதவிடாய்ச் சுழற்சி, மாதவிடாய் ஒரே நாளில் முடிந்துவிடுவது, தொடர்ச்சியான மாதவிடாய் நாள்கள் இவையெல்லாம் பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டிப் பிரச்னையின் அறிகுறிகள். இளம் பெண்கள் முதல் மெனோபாஸை நெருங்கும் பெண்கள் வரை பாதிக்கக்கூடிய இப்பிரச்னைக்கு காலம் தாழ்த்தாத மருத்துவ ஆலோசனையும் சிகிச்சையும் அவசியம்.\nசிலருக்கு அதிக வலியோடு மாதவிடாய் நிகழும். இதற்குக் கர்ப்பப்பையில் இருக்கும் ஃபைப்ராய்டு கட்டிகளும் காரணமாகலாம். இதனால் மாதவிடாய் ஒழுங்கற்று 20 நாள்களுக்கு ஒருமுறை ஏற்படலாம். இந்தக் கட்டிகள் பெரிதாகும்போது உதிரப்போக்கு அதிகமாக இருக்கும். மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கட்டிகளை அகற்றச் சிகிச்சை பெற வேண்டும்.\nமாதவிடாய் ரத்தம் சிலருக்குத் துர்நாற்றத்துடன் வெளியேறலாம். அதை அலட்சியப்படுத்தாமல் அதற்கான காரணத்தை மருத்துவ ஆலோசனை, பரிசோதனை மூலம் அறிந்துகொள்ள வேண்டும். எண்டோமெட்ரியல் கேன்சர் இருப்பவர்களுக்கு இவ்வாறு ஏற்படலாம். இவர்களுக்கு மாதவிடாய் முறையற்று 15 முதல் 20 நாள்களுக்கு ஒரு முறை என ஏற்படும். இதனால் ரத்தச்சோகை ஏற்படலாம்.\nமெனோபாஸுக்குப் பின்னர், அதாவது மாதவிடாய் நின்ற பின்னரும் உதிரம் வெளியேறுவதாக உணர்ந்தால் அது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான (Cervical Cancer) அறிகுறியாக இருக்கலாம். அதை அசட்டை செய்யாமல் ஆரம்பத்திலேயே பரிசோதனையில் உறுதிப்படுத்திச் சிகிச்சையின் மூலம் குணம் பெறலாம்.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/10/blog-post_14.html", "date_download": "2019-02-21T16:24:04Z", "digest": "sha1:NHIWMKCQUWIUAATFEXSLMK5YK7B4M6Y4", "length": 31757, "nlines": 712, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: புலத்தில் வாழும் தமிழருக்கும்", "raw_content": "\nPosted by புலவர் இராமாநுசம் at 5:39 PM\nபுவியெங்கிலும் பரந்துவாழும் ���மிழரின் புண்பட்ட மனதின் புழுக்கத்தைக் கவிதையாய் வடித்திருக்கிறீர்கள் ஐயா\nபுலவரே, பிரிந்து கிடக்கிறோம்... ஆள்கிறார்கள், ஒன்றாய் கூடும் நேரம் விடியல் தான் அனைவர் வாழ்விலும்...\nவலையுலகில் பரவிக் கிடக்கும் யாழ்த் தமிழ்ர் ஒன்று கூடிக் குரலெழுப்பினால் அவர்களிடையே ஒருமித்த செயல் புரிய எண்ணங்களும் வழிகளும் கிடைக்கலாம். கூடவே உலகத் தமிழரும் ஒன்று கூடலாம். ஆங்காங்கே பிரிந்து நிற்பவர் வெறுமே அவலங்களை மட்டும் எண்ணி உருகுவது போதுமா.விழிப்புணர்வு வேண்டிய மட்டும் இருக்கிறது. செயல் திட்டங்கள் தேவை என்பது என் அபிபிராயம்.\nநானும் உங்கள் கவிதையை வாசித்தேன் என்று கூறிக்கொள்கிறேன் இதற்குமேல் கருத்து இட மனம் இடங்கொடுக்கவில்லை... பகிர்வுக்கு நன்றி ஐய்யா\nதங்கள் கைளிலல்லவா பேனா... என்றும் தங்கள் வரிகளுக்கு தனியிடம் ஐயா...\nவணக்கம் ஐயா உங்கள் அன்புக்கும் கரிசனைக்கும் நன்றிகள் எண்களின் ஏக்கம் உங்களின் கவிதை\nஈழமண் யாரிடமோ கிடந்தது தவிக்குது\nஉண்மையாக நடக்கும் தருணம் இறைவன் அருள்வான்... பகிர்வுக்கு நன்றி ஐயா... த.ம 11\nபாடலின் கடைசி அடி மிகவும் அருமை \nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nநண்டு @நொரண்டு -ஈரோடு said\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\n/// வலையுலகில் பரவிக் கிடக்கும் யாழ்த் தமிழ்ர் ஒன்று கூடிக் குரலெழுப்பினால் அவர்களிடையே ஒருமித்த செயல் புரிய எண்ணங்களும் வழிகளும் கிடைக்கலாம். கூடவே உலகத் தமிழரும் ஒன்று கூடலாம். ஆங்காங்கே பிரிந்து நிற்பவர் வெறுமே அவலங்களை மட்டும் எண்ணி உருகுவது போதுமா.விழிப்புணர்வு வேண்டிய மட்டும் இருக்கிறது. செயல் திட்டங்கள் தேவை என்பது என் அபிபிராயம்.///\nஎன் கவிதையின் அடிப்படைக் கருவாகும்\nதனி ஈழம் தான் குறிக்கோள் என்பதிலோ\nதவறு செய்தவன் தண்டணைப் பெற வேண்டு\nமென்பதிலோ யாருக்கும் மாறுபாடு இல்லை\nஆனால் முதற் பணியாக பாதிக்கப்பட்டு இன்னும்\nமறு வாழ்வுத் தரவேண்டியது அசியம் மட்டுமல்ல\nவலையுலகில் பெரும்பாண்மை யாக உள்ள\n( புலத்திலும் புலம் பெயர்ந்தும்)வாழ்கின்ற. ஈழப் பெருமக்களையும் ஒன்று கூட அவர்களோடு, தமிழக\nமக்களாகிய நாமும் இணைந்து செயல்பட\nவேண்டும் என்பதே என்னுடைய ஆசை\nஇதில் யாரையும் குறை சொல்வதாக\nஇருபாலரும் அருள் கூர்ந்து எண்ண வேண்டாமென\nமிகமிகத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\n// நானும் உங்கள் கவிதையை வாசித்தேன் என்று கூறிக்கொள்கிறேன் இதற்குமேல் கருத்து இட மனம் இடங்கொடுக்கவில்லை... பகிர்வுக்கு நன்றி ஐய்யா//\nமனம் இடங்கொடுக்கவில்லை என்ற போதே\nஎனக்குப் புரிகிறது அது நிறையல்ல அது குறை\nநான் ஏன் இத்தகைய கவிதையை\nஎழுதினேன் என்பது தாங்கள் அறியாததா..\nதாங்களும் தினம் பல வலகளைப் படிப்பவர் ஆயிற்றே\nஆனால் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிட\nவிரும்புகிறேன் நான எழுதியுள்ள கவிதைகளில்\nஈழம் பற்றியே எழுதியவை எண்பதிற்கும்\nமேலும் மேலே ஐயா பாலசுப்பிரமணியம் அர்களுக்கு எழுதி யுள்ளதையும் படிக்க வேண்டுகிறேன்\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nமனம் கனிந்த வாழ்த்துக்கள் தந்த\nஒன்று படுதலே இன்றைய அவசியத் தேவை.\nஆண்டாண்டு காலமாய் துண்டு பட்டே குன்றி போய்க்கொண்டிருக்கும் நம்மினத்தை ஒன்றுகூட அறிவுறுத்தும் உங்களின் பாங்கே பாங்கு\nஅருமையான கவிதை ஐயா ..\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-25-11-2016-006476.html", "date_download": "2019-02-21T16:30:32Z", "digest": "sha1:GWTWT6RU7KXBJLUFSRBUACAVDLV6BPH4", "length": 15423, "nlines": 189, "source_domain": "tamil.goodreturns.in", "title": "24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் சரிவு..! | Today gold rate in chennai-25-11-2016 - Tamil Goodreturns", "raw_content": "\n» 24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் சரிவு..\n24 கேரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் சரிவு..\nபாஜகவில் சேர்ந்த SUNNY LEONE.. ஒரு ட்விட்டுக்கு 75 லட்ச ரூபாயாம்..\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nதாறுமாறாக உயரும் தங்கம் ஒரு சவரன் ரூ. 25000த்தை தாண்டியது - விலை குறையுமா\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nசர்வதேச நாணய சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகளவில் குறைந்து வருகிறது.\nஇதனால் இந்திய சந்தையில் தங்கம் விலை கடந்த 10 நாட்களுக்கும் அதிகமாக தொடர்ந்து சரிவு நிலையிலேயே உள்ளது.\nவெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 13 ரூபாய் குறைந்து 2,932.00 ரூபாய்க்கும், 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 3 ரூபாய் குறைந்து 2,804.00 ரூபாய்க்கும் சென்னையில் இன்று வர்த்தகம் செய்யப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகை... பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் போராட முடிவு\nஜனவரி 2019-க்கான மொத்த பணவீக்கக் குறியீடு வெளியானது\n30,000 கோடி முதலாளியை தூக்கிப் பிடிக்கும் பாஜக, மொத்த ரியல் எஸ்டேட் மாற்றங்களும் இவருக்காக தானா..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/02/03043015/Indian-woman-criket-player-Mandhana-First-place.vpf", "date_download": "2019-02-21T16:47:36Z", "digest": "sha1:QPSMR2TVR7I2OUXJ7TZV7OCCIVSZH5QU", "length": 13068, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Indian woman criket player Mandhana First place || இந்திய வீராங்கனை மந்தனா முதலிடம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nஇந்திய வீராங்கனை மந்தனா முதலிடம்\nஐ.சி.சி தரவரிசை பட்டியலில் இந்திய வீராங்கனை மந்தனா முதலிடம் பிடித்தார்.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.), ஒரு நாள் போட்டியில் வீராங்கனைகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 105, 90 ரன் வீதம் விளாசி தொடரை வெல்ல உறுதுணையாக இருந்த இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா, பேட்டிங் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி 2-வது இடத்திலும் மெக் லானிங் 3-வது இடத்திலும் உள்ளனர். நியூசிலாந்து கேப்டன் சட்டர்த்வெய்ட், இந்திய கேப்டன் மிதாலிராஜ் ஒரே புள்ளிகளுடன் 4-வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.\nபந்து வீச்சாளர் தரவரிசையில் பாகிஸ்தான் வீராங்கனை சனா மிர் முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய தரப்பில் கோஸ்வாமி 4-வது இடமும், பூனம் யாதவ் 8-வது இடமும், தீப்தி ஷர்மா 9-வது இடமும் வகிக்கிறார்கள்.\n1. விராட் கோலி முதலிடத்தில் நீடிப்பு\nடெஸ்ட் தரவரிசையில் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.\n2. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை தக்கவைக்க இந்தியா முனைப்பு\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதலிடத்தை தக்கவைக்க இந்தியா முனைப்புடன் உள்ளது. மேலும் பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகளும் முன்னேற்றம் காண வாய்ப்பு உள்ளது.\n3. ஷாப்பிங் செய்ய பணம் இன்றி தவித்து வரும் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சரிதா\nஆசிய விளையாட்டில் தொடர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை சரிதா ஷாப்பிங் செய்ய பணம் இன்றி தவித்து வருகிறார்.\n4. இந்��ிய வீராங்கனை சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை சாய்னா வெண்கலப்பதக்கம் பெற்றார்\nஆசிய விளையாட்டு பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தார். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் வெண்கலப்பதக்கம் வென்றார்.\n5. ஆசிய விளையாட்டு 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டுட்டீ சந்த் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தல்\nஆசிய விளையாட்டில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய இளம் மங்கை டுட்டீ சந்த் வெள்ளிப்பதக்கம் வென்று அமர்க்களப்படுத்தினார்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. எங்க பிரதமர் தெளிவாகத்தான் பேசி இருக்கார்... ஷாகித் அப்ரிடி\n2. ‘வருவோம் வெல்வோம் செல்வோம்’; இம்ரான் தாஹிர் தமிழில் ட்வீட்.\n3. தேசத்தைவிட உலக கோப்பை முக்கியம் கிடையாது - ஹர்பஜன் சிங், அசாருதீன்\n4. ஐ.பி.எல். கிரிக்கெட்: தொடக்க ஆட்டத்தில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதல் - சென்னையில் மார்ச் 23-ந் தேதி நடக்கிறது\n5. 6 பேர் டக் அவுட் 24 ரன்களுக்கு ஆல் அவுட் ஒரு சுவாரசியமான சர்வதேச ஒருநாள் போட்டி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2018/07/08142039/1175214/Hyundai-Elantra-Facelift-Spotted.vpf", "date_download": "2019-02-21T16:59:51Z", "digest": "sha1:CQR6LBQN6FNSPO3VOIR2VXGOZXUGPK4L", "length": 16437, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன 2019 ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் || Hyundai Elantra Facelift Spotted", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன 2019 ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட்\nஹூன்டாய் நிறுவனத்தின் 2019 எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹூன்டாய் நிறுவனத்தின் 2019 எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.\nஹூன்டாய் எலான்ட்ரா 2019 ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இம்முறை வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் கார் உற்பத்திக்கு தயாராக இருப்பது தெரியவந்துள்ளது. வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் புதிய கார் அதிகம் மேம்படுத்தப்பட்டு புதிய ஸ்டைலிங் அப்டேட்கள் செய்யப்பட்டு இருக்கிறது.\n2019 ஹூன்டாய் எலான்ட்ரா மாடலின் முன்பக்கம் கேஸ்கேடிங் கிரில், க்ரோம் டீடெயிலிங், புதிய மற்றும் கூர்மையான தோற்றம் கொண்ட முக்கோண ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ப்ரோஜெக்டர் லைட்கள், எல்இடி டேடைம் ரன்னிங் லேம்ப்களை சுற்றி எல்இடி பொசிஷன் லைட்கள் இருபுறமும் சிக்னல் லைட்களை ஆன் செய்யும் படி வைக்கப்பட்டு இறுக்கிறது.\nமுன்பக்க பம்ப்பர் மிகவும் கூர்மையாகவும், முக்கோன வடிவம் கொண்ட ஃபாக்லேம்ப்கள் மற்றும் சிறிய ஏர்-இன்டேக்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டுகளில் ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் கூப் போன்ற ரூஃப்லைன் கொண்டிருக்கிறது. இதன் மாடல் பெயர் பேட்ஜிங் ஹூன்டாய் லோகோவின் கீழ் மாற்றப்பட்டு இருக்கிறது. இது காருக்கு பிரீமியம் தோற்றத்தை வழங்குகிறது.\nஇதன் டெயில் லேம்ப்களும் மாற்றப்பட்டு புதிதாக காட்சியளிக்கிறது. இதன் நம்பர் பிளேட் பம்ப்பருக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் கேபின் எவ்வாறு இருக்கும் என்பது தெளிவாக இல்லை. எனினும் உள்புறத்திலும் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய 2019 ஹூன்டாய் எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம். சர்வதேச மாடலில் புதிய பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம், குறிப்பாக ஸ்மார்ட்ஸ்ட்ரீம் G1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜினாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 121 பி.ஹெச்.பி. பவர் மற்று���் 154 என்.எம். டார்கியூ செயல்திறன் வழங்கும் என கூறப்படுகிறது.\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇணையத்தில் லீக் ஆன ரெனால்ட் க்விட் எலெக்ட்ரிக் கார் காப்புரிமை புகைப்படங்கள்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் யமஹா எம்.டி.15\nமஞ்சள் நிறத்தில் ஏ.பி.எஸ். வசதியுடன் யமஹா ஆர். 15\nஇந்திய விற்பனையாளர்களிடம் டியூக் 790 - விரைவில் அறிமுகமாகும் என தகவல்\nஹோன்டா CB300R ஸ்பை புகைப்படங்கள்\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/09/06122747/1189360/Tamil-Nadu-governor-has-power-to-decide-on-release.vpf", "date_download": "2019-02-21T16:59:27Z", "digest": "sha1:4IC3XJLJC6SRK57Q5HIWRBBLOEASWQUR", "length": 24767, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "தமிழக அரசின் கையில் 7 பேரின் விடுதலை - உடனடியாக முடிவெடுக்க தலைவர்கள் வலியுறுத்தல் || Tamil Nadu governor has power to decide on release of rajiv case convicts", "raw_content": "\nசென்னை 21-02-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதமிழக அரசின் கையில் 7 பேரின் விடுதலை - உடனடியாக முடிவெடுக்க தலைவர்கள் வலியுறுத்தல்\nபதிவு: செப்டம்பர் 06, 2018 12:27\nமாற்றம்: செப்டம்பர் 06, 2018 18:55\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக முடிவெடுக்க தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt\nதமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வந்த ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந்தேதி ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.\nஇது தொடர்பாக விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.\nதமிழக விரைவு கோர்ட்டில் நடந்த விசாரணையில் ராஜீவ் கொலை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனையை சென்னை ஐகோர்ட்டும் உறுதி செய்தது.\nஇதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனையும், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் சோனியாகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் நளினிக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதையடுத்து தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரும் ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்தனர்.\nஆனால் அந்த மனு மீது எந்த ஜனாதிபதியும் முடிவு எடுத்து அறிவிக்கவில்லை. இதற்கிடையே கருணை மனு தாக்கல் செய்து நீண்ட நாட்களாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கியது.\nஅந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு முருகன், சாந்தன், பேரறிவாளன் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் புதி�� மனு தாக்கல் செய்யப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து இருப்பதால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.\nஆனால் மத்திய அரசு ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் தண்டனை பெற்ற 7 பேரும் விடுதலையாவதில் சிக்கல் நீடித்தப்படி இருந்தது.\nஇந்த நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுதலை செய்யப் போவதாக அறிவித்தார். இதற்காக சட்டசபையில் அவர் தீர்மானமும் கொண்டு வந்தார்.\nஅந்த தீர்மானத்தை அவர் மத்திய அரசுக்கு அனுப்பி ஒப்புதல் கேட்டார். ஆனால் மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு பதில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.\nராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்ததால் அதில் தமிழக அரசு தலையிட எந்த அதிகாரமும் இல்லை என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த சட்ட விவகாரத்தில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் உள்ள உரிமைகள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.\nஇந்த நிலையில் இந்த வழக்கில் இன்று சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியது. தீர்ப்பு விவரம் வருமாறு:-\nராஜீவ் கொலையில் தண்டனை பெற்றுள்ள 7 பேரையும் விடுதலை செய்யக் கோரும் தமிழக அரசின் தீர்மானம் குறித்து முடிவு எடுக்க வேண்டிய அதிகாரம் கவர்னருக்கு இருப்பதாக இந்த கோர்ட்டு கருதுகிறது. எனவே 7 பேரை விடுதலை செய்வது குறித்து கவர்னர் இறுதி முடிவு எடுக்கலாம்.\nஇது தொடர்பாக தமிழக அரசு கவர்னருக்கு பரிந்துரை செய்யலாம். 2016-ம் ஆண்டு தமிழக அரசு கொடுத்துள்ள மனு மீதும் கவர்னரே முடிவு செய்யலாம்.\nஎனவே மத்திய அரசு தொடுத்துள்ள இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.\nஇவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பு அளித்துள்ளனர்.\nசுப்ரீம்கோர்ட்டின் இன்றைய பரபரப்பு தீர்ப்பு காரணமாக ராஜீவ் கொலையில் தண்டனை பெற்ற 7 பேரும் விரைவில் விடுதலையாகும் வாய்ப்பு உருவாகி உள்ளது. தமிழக அரசு இது தொடர்பாக புதிதாக தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகவர்னர் அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து கருத்து கேட்ப��ர். அதன் பிறகு இதில் இறுதி முடிவு எடுக்கப்படும். அநேகமாக 7 பேரை விடுவிக்க கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபேரறிவாளன் வக்கீல் பாபு இதுகுறித்து கூறுகையில், “தமிழக அரசு கவர்னரை சந்தித்து பேசி 7 பேர் விடுதலைக்கு உதவ வேண்டும்” என்றார்.\nஇதனை அடுத்து, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையை கூட்டி முடிவெடுக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\n7 பேரையும் விடுவிப்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். #RajivCaseConvicts #Perarivalan #SupremeCourt\nராஜீவ் காந்தி கொலை வழக்கு | உச்சநீதிமன்றம் | தமிழக அரசு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய செய்திகள் இதுவரை...\nராஜீவ்காந்தி கொலையாளிகளுக்கு மன்னிப்பு வழங்க கோரிக்கை- தமிழக அரசு சிபாரிசை மத்திய அரசு நிராகரித்தது\n7 பேரை விடுவிப்பது குறித்து கவர்னர் இன்னும் முடிவு எடுக்காதது ஏன்\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்கக் கூடாது - ஆளுநரிடம் 15 குடும்பத்தினர் மனு\nசெப்டம்பர் 26, 2018 13:09\nகவர்னர் பன்வாரிலாலுடன் அற்புதம்மாள் சந்திப்பு - பேரறிவாளனை விடுதலை செய்ய மனு\nசெப்டம்பர் 24, 2018 13:09\nராஜீவ் காந்தி கொலை வழக்கு கைதி சாந்தன் மத்திய உள்துறை மந்திரிக்கு உருக்கமான கடிதம்\nசெப்டம்பர் 21, 2018 09:09\nமேலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு பற்றிய செய்திகள்\nபாராளுமன்ற தேர்தல்- அதிமுக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\n5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு நடப்பாண்டில் பொதுத்தேர்வு இல்லை- அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னையில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nசென்னை வந்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nதேமுதிக தலைவர் விஜயகாந்துடன் காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திப்பு\nசாமியார் ஆசாராமின் இடைக்கால ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜோத்பூர் நீதிமன்றம்\nதேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்திக்கிறார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி தொகுதி ஒதுக்கீடு\nஅதிமுக, பா.ஜக கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும்- பொன். ராதாகிருஷ்ணன் நம்பிக்கை\nநாட்டின் நலன் ���ருதி நல்ல முடிவை எடுங்கள்- விஜயகாந்துக்கு திருநாவுக்கரசர் மறைமுக அழைப்பு\n7.3 இன்ச் இன்ஃபினிட்டி ஃபிளெக்ஸ் டிஸ்ப்ளேவுடன் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவங்கதேசம் - அடுக்குமாடி குடியிருப்பு தீவிபத்தில் பலியானோஈர் எண்ணிக்கை 81 ஆக உயர்வு\nபுல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி கம்ரன் சிக்கியது எப்படி\nமகனுக்கு காலேஜ் பீஸ் கட்ட முடியவில்லை, நாஞ்சில் சம்பத் வறுமையில் வாடுகிறார் - ஆர்.ஜே. பாலாஜி தகவல்\nஇஸ்லாம் மதத்திற்கு மாறிய டி.ராஜேந்தரின் இளைய மகன் குறளரசன்\nபா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி- டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தல்- அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு\nகோவையில் அதிவேகமாக வந்ததால் விபத்து- கல்லூரி மாணவர் மீது கார் ஏற்றிய மாணவி\nஇந்திய வீரர் விட்ட ஒரே பளார் -அதிர்ந்துப்போன மசூத் அசார்\nபாராளுமன்ற தேர்தல் - அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை- பசுமை தீர்ப்பாய உத்தரவும் ரத்து\nஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/Naturalbeauty/2018/07/27142558/1179557/ice-cubes-rubbing-the-face.vpf", "date_download": "2019-02-21T16:54:42Z", "digest": "sha1:6YJHOIRFQEIL5HCLEA54EVBDGS64ZKE2", "length": 4595, "nlines": 22, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ice cubes rubbing the face", "raw_content": "\nஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா\nஉங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஉங்கள் சருமத்தை பாதுகாக்கும் எளிய பொருள் உங்கள் வீட்டு ஃப்ரிட்ஜில் உள்ளது. உங்கள் சருமத்தில் உள்ள பருக்கள் மங்க வேண்டுமா அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா அல்லது நீங்கள் போடும் மேக்கப் ரொம்ப நேரம் நீடிக்க வேண்டுமா ஐஸ் கட்டி தான் தீர்வு. உங்களுடையது எந்த வகையான சருமமாக இருந்தாலும் சரி, ஐஸ் கட்டி மேஜிக் போல உங்கள் சருமத்தில் மாயம் செய்யும்.\nநாள் முழுவதும் அலைந்து வேலை செய்வதால��� உடலும் சருமமும் சோர்ந்து விடுகிறது. சருமத்தின் சோர்வுகளை ஐஸ் கட்டி கொண்டு நீக்கி விடலாம். இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முகத்தை ஐஸ் பொலிவு பெற செய்யும். ஐஸ் பேஷியல் தான் தற்போதைய டிரெண்டிங்காக உள்ளது.\nஎல்லாரும் தன்னுடைய சருமம் பிரகாசமாக பளிச்சென்று இருக்க வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். ஐஸ் கட்டியை முகத்தில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகமாகி முகம் பளிச்சென்று ஆகிவிடும். ஐஸ் கட்டியை தேய்ப்பதால் இரத்த குழாய்கள் முதலில் சுருங்கி இரத்த ஓட்டம் குறையும். பின்னர் இதை ஈடு செய்ய நம்முடைய உடல் அதிகமாக இரத்த ஓட்டத்தை முகத்தில் ஏற்படுத்தும். இது முகத்தை பொலிவாக மற்றும் உயிர்ப்பாக மாற்றும்.\nநமது முக அழகை கெடுக்கும் கருவளையங்களை ஐஸ் கட்டி கொண்டு விரட்டி விடலாம். இதற்கு நீங்கள் சிறிதளவு ரோஸ் வாட்டரை கொதிக்க வைத்து பின்னா் அதில் வெள்ளரிக்காய் சாறு கலந்து இதை ஐஸ் ட்ரேயில் வைத்து ஃபிரிசரில் வைத்து விடுங்கள். இதை முகத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் கருவளையம் ஓடிவிடும்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=37375", "date_download": "2019-02-21T16:34:51Z", "digest": "sha1:KKAGSAYPMQFCWQGQDH5DLSDOOWSV4ES5", "length": 6643, "nlines": 77, "source_domain": "puthu.thinnai.com", "title": "கருங்குயிலே ! | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஇத்தருண வரவுக்குத் தான் நீ\nஇந்த விடுதலைக் குத்தான் நீ\nஇத்தருண விடுதலைக் குத்தான் நீ\nSeries Navigation பாவண்ணனைப் பாராட்டுவோம்மணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை\nமணிமேகலை காவியம் காட்டும் காரிகை ஆதிரை\nசொல்லத்தவறிய கதைகள் தமிழ்நாடு ஶ்ரீவைகுண்டம் கோட்டைப்பிள்ளைமார் சரித்திரம்\nதொடுவானம் 224. மாநில கைப்பந்து போட்டி\nமருத்துவக் கட்டுரை நீரிழிவு நோயும் பார்வை பாதுகாப்பும்\nவிண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கால உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 8– ப்ரோக் பேக் மௌண்டைன்\nPrevious Topic: சூரியன் எரிவாயு தீர்ந்து மரித்தால் சுற்றும் கோள்களுக்கு என்ன நேரிடும் \nNext Topic: விண்கப்பல் பயணத் திட்டங்களுக்கு நீண்ட கா�� உந்துவிசை ஊட்ட அணுப்பிளவு சக்தி பயன்படப் போகிறது\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2013/05/", "date_download": "2019-02-21T16:23:10Z", "digest": "sha1:M4ODT7FMA3F7HOG7N4HMZOZL4JIX3MFI", "length": 30198, "nlines": 240, "source_domain": "www.radiospathy.com", "title": "May 2013 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஎண்பதுகளின் திரையிசையைத் தான் பாடபாடமாகக் கொண்டவர் நாம், ஆனாலும் காலங்களைக் கடந்து முந்திய தசாப்தங்களின் பாடல்களையும் கேட்க வைத்த புண்ணியத்தைக் கொடுத்தது இலங்கை வானொலி. \"பிறந்த நாள் இன்று பிறந்த நாள்\" என்ற ஆரம்ப அடியைக் கொண்ட பாடல் முழுசாகக் கேட்காவிட்டாலும் அந்த வரிகள் நாள் தப்பாமல் வந்து கொண்டே இருக்கும் அப்போது.\nஎழுபதுகளின் இறுதிக் காலகட்டத்தில் இளையராஜாவின் காலத்திலும் டி.எம்.செளந்தரராஜனின் பங்களிப்பு அன்னக்கிளி தொடங்கி தியாகம், நான் வாழ வைப்பேன் போன்ற படங்களில் சிவாஜிக்கான குரலிலும் பைரவியில் ரஜினிக்காக \"நண்டூருது நரியூருது\" என்றும் சங்கர் கணேஷ் இரட்டையர்கள் \"தாயில்லாமல் நானில்லை\" படத்தில் கமலுக்காக டி.எம்.எஸ் ஐப் பாடவைத்த \"வடிவேலன் மனசு வைத்தான்\" என்று அடுத்த தலைமுறை நடிகர்களுக்காகவும் தன் குரலைக் கச்சிதமாகப் பொருத்தி வைத்தார். இவைகளையெல்லாம் கடந்து அந்த எண்பதுகளிலும் \"பாசமலர்\" ஆகவும் \"பாலும் பழம்\"\"ஆலய மணி\" ஆகவும் நீக்கமற வானொலிப்பெட்டியை நிறைத்தார் டி.எம்.செளந்தரராஜன்.\nஅற்ப வாழ்நாள் கொண்டிருந்தாலும் அற்புதக் கவியாற்றல் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் பாடல்களின் எழுச்சி மிகு பாடல்களுக்கு உணர்வு வடிவம் கொடுத்தது இன்னும் உயர வைத்தது டி.எம்.எஸ் இன் குரல். கண்ணதாசனின் காதலில் இருந்து எல்லா உணர்வையும் அசரீரியாகக் கொடுத்ததில் டி.எம்.செளந்தரராஜனின் குரலே முதன்மையானது. தமிழ்த்திரையின் முன்னணி நடிகர்களான எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ஜெய்சங்கர், சிவக்குமார் வரையான நாயகர்களுக்கு ஏற்ற விதத்தில் பாடிச் சென்றவரின் பாடல்களை வெறுமனே ஒலி வடிவில் கேட்கும் போதே இது யாருக்கானது என்று கண்டுபிடித்துச் சொல்லுமளவுக்கு நுணுக்கம் நிறைந்தவர். அவருக்குப் பின்னர் தான் திரைப்படத்தின் நாயகனின் பாத்திரத்துக்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு பாடும் வல்லமையைத் தமிழ்த்திரையிசையுலகம் பதி���ு செய்து கொண்டது. அந்த நிலையை இழந்து சோரம்போய் நிற்கின்றது இன்றைய தமிழ்த்திரையிசையுலகம்.\nஅவர் ஒரு கடல், கம்பன் சொல்லுவது போல \"ஆசையினால் பாற்கடலை நக்கிக் குடித்துவிட முனையும் பூனை\" போன்றது டி.எம்.செளந்தராஜனின் முழுமையான திரையிசைப் பங்களிப்பைப் பற்றி அலசி ஆராயும் பணி. என்னளவில் எண்பதுகளில் அவரின் பாடல்கள் எவ்வளவு தூரம் எம்மை ஆட்கொண்டன என்பது குறித்த சில நினைவுத்துளிகளை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.\n\"எங்கள் தமிழினம் தூங்குவதோ சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ\" லவுட் ஸ்பீக்கர் பூட்டிய ஒ ரு பழைய மொறிஸ் மைனர் காரில் இருந்து வெளிக்கிளம்புகிறது மலேசியா வாசுதேவன் குரல். அந்தச் சத்தம் வந்த திசை நோக்கிக் கூட்டம் கூடுகிறது காரை ஓரம் கட்டிவிட்டு, காருக்குள் இருக்கும் போராளி தாயக விடுதலை குறித்த கோஷத்தை எழுப்புகிறார். கூடவே துண்டுப்பிரசுரங்களும் விநியோகிக்கப்படுகின்றன. கார் மெல்லக் கிளம்புகின்றது, இம்முறை டி.எம்.எஸ்\nபாடுகின்றார் \"அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்\"\nஇன்னும் பல கிராமங்களைக் கடக்கவேண்டும் அந்தக் கார், புழுதியைக் கிழித்துக் கொண்டு போகின்றது. புழுதி வளையம் மட்டும் கொஞ்ச நேரம் நிற்க கார் எங்கோ கடந்து விட்டது, தூரத்தே\n\"ஏமாற்றாதே ஏமாற்றாதே ஏமாறதே\" என்றும், \"அச்சம் என்பது மடமையடா\" என்றும் சில்லென்று காதை ஊடுருவுகிறது டி.எம்.எஸ் இன் கணீர்க்குரல், அந்தக் காலகட்டத்தில் இளைஞர்களின் எழுச்சிக் குரல் அது. அப்போதெல்லாம் ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கான போர்க்கால எழுச்சிப்பாடல்களைத் தாமே உருவாக்காத காலகட்டம். அப்போதெல்லாம் செளந்தரராஜன் என்றோ ஏதோ ஒரு படத்துக்காகப் பாடிய பாடல்களே அதிலும் குறிப்பாக எம்.ஜி.ஆர் நடித்த படங்களில் பதிவாகிய வீரமூட்டும், நம்பிக்கை கொடுக்கும் விடுதலைத் தீயை மூட்டப் பயன்படுத்த உறுதுணையாக அமைந்தன.\nபின்னாளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொண்ணூறுகளில் கூட புலிகளின் குரல் வானொலியில் விதிவிலக்காக அமைந்த திரையிசைப்பாடல்கள் என்றால் அங்கே டி.எம்.செளந்தரராஜனின் பாடல்களே இடம்பிடித்திருந்தன. கூடவே பி.பி.ஶ்ரீனிவாஸ் குழு பாடிய \"தோல்வி நிலையென நினைத்தால்\".\nடி.எம்.செளந்தரராஜன் குரல் போர்க்கால இலக்கியமாகக் கொண்டாடப்பட்ட அதே சமயம் ஆலயங்கள் தோற���ம் கொடியேறிக் கொண்டாட்டம் நடக்கும் போதும் இன்னும் முக்கிய திருவிழாக்களிலும் \"உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே\" என்றும் \"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே\" என்றும் \"தில்லையம்பல நடராஜா\" என்றும் அந்தந்த ஆலய மூல மூர்த்தியின் பெருமைதனைக் கூறும் பக்திப்பாடல்களிலும் இடம்பிடித்தவர் இன்னும் தொடர்கின்றார்.\n\"கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தே\" என்ற பாடலை எங்களூர் வீரமணி ஐயர் அவர்கள் கபாலீஸ்வரர் கோயில் உறையும் அன்னை மீது எழுத அதை டி.எம்.செளந்தரராஜன் குரல் வடிவம் கொடுத்து ஈழத்தமிழகத்துக்கும், இந்தியத்தமிழகத்துக்கும் உறவுப்பாலம் அமைத்ததை இன்றும் பெருமையாகச் சொல்லிக்கொள்வோம்.\nஅன்றைய காலகட்டத்தில் நாங்கள் சிறுசுகளாக இருந்த போது, மாமன், மச்சான் உறவுகளும் சரி ஊரில் தோட்டவேலை செய்து களைத்து விழுந்து வீடு திரும்பும் உழைப்பாள சமூகமும் சரி இடம், பொருள் ஏவல் பாராமல், டி.எம்.எஸ் இன் குரலைத் தம்முள் ஆவாகித்துக் கொண்டு பாடியபோதெல்லாம் வேடிக்கை பார்த்ததை இப்போது நினைத்துப் பார்க்கும் போது அந்தக் கலைஞன் எவ்வளவு தூரம் எல்லாத்தளங்களிலும் நின்று தன்னை நிறுவியிருக்கிறான் என்ற ஆச்சரியமே மேலோங்குகின்றது,\nஎண்பதுகளின் திரையிசைப்பாடல்களிலே டி.எம்.செளந்தரராஜனுக்கான கெளரவத்தை மீளவும் நிலை நிறுத்தியவர் டி.ராஜேந்தர். அவரின் ஒரு தலை ராகம் படத்தில் வரும் \"நானொரு ராசியில்லா ராஜா\" அன்றைய அண்ணன்மாரின் காதலுக்கான தேசிய கீதமாகவும், \"என் கதை முடியும் நேரமிது\" காதலின் விரக்தியில் நின்றோரின் உள்ளத்து ஓசையாகவும் அமைத்துக் கொடுத்தார் டி.ராஜேந்தர். இளையராஜா காலத்தில் புதுமையைத் தேடி எஸ்.பி.பாலசுப்ரமணியம், மலேசியா வாசுதேவன், ஜேசுதாஸ் என்று மும்முனைப் போட்டியிருக்க, அங்கும் தன்னை நிலை நாட்ட வைத்தது ஒரு தலை ராகம் திரைப்படப் பாடல்கள். டி.ராஜேந்தரின் அடுத்த படைப்புக்களிலும் குறிப்பாக \"ரயில் பயணங்களில்\" படத்தில் \"அமைதிக்குப் பெயர் தான் சாந்தி\" என்றும் \"நெஞ்சில் ஒரு ராகம்\" திரைப்படத்தில் \"குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன ரோசாப்பூ என்ன\" என்றும் டி.எம்.செளந்தரராஜனின் குரலை அடுத்த தலைமுறையும் ஆராதிக்கும் வண்ணம் செய்தார். இதில் முக்கியமாக டி.ராஜேந்த��ின் கவியாழமும் சிறந்ததால் இன்னும் ரசிக நெஞ்சங்களில் இடம்பிடிக்க முக்கிய ஏதுவாக அமைந்திருந்தன.\n\"இளமைக்காலம் எங்கே என்று திரும்பும் இங்கே\" என்று மீண்டும் டி.எம்.செளந்தரராஜன், பி.சுசீலா கூட்டணியை வைத்து \"உன்னை ஒன்று கேட்பேன் சேதி சொல்ல வேண்டும்\" பாடலை மீள் இசை கொண்டு 1986 இல் வெளிவந்த \"தாய்க்கு ஒரு தாலாட்டு\" என்ற படத்திற்காகக் கொடுத்திருந்தார் இளையராஜா.\nநடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு மலேசியா வாசுதேவனைப் பொருத்திய எண்பதுகளிலே கங்கை அமரன் இசையமைத்த \"நீதிபதி படத்துக்காக அமைந்த \"பாசமலரே அன்பில் விளைந்த வாசமலரே\" பாடலைக் கேட்கும் போது திருமணக்கோலத்தில் நிற்கும் மகளை கொண்டாடி அனுப்பும் தந்தையாக மாறி உருகும் போது மீண்டும் டி.எம்.செளந்தரராஜன் கட்சியிலேயே ஒட்டிக்கொள்ளத்தோன்றும்.\nஎண்பதுகளிலே திரைப்படக்கல்லூரி வழியாக வந்து பிரமாண்டத்தைத் திரையில் புகுத்தும் பரம்பரையில் மூத்தவர் ஆபாவாணன் வருகையும் டி.எம்.செளந்தரராஜனை மீள நிறுவுவதற்கு உசாத்துணையாக அமைகின்றது. மனோஜ் கியான் இசையில் \"உழவன் மகன்\" திரைப்படத்தில் \"உன்னைத் தினம் தேடும் தலைவன்\" என்று அன்றைய முன்னணி நாயகன் விஜய்காந்துக்கான குரலாகப் பயன்படுத்திக் கொண்டார். இதற்கெல்லாம் மணிமகுடமாக அமைந்தது மனோஜ் கியான் மீண்டும் இசையமைக்க ஆபாவாணன் உதவி இசையை வழங்கிய 1989 இல் வெளிவந்த \"தாய் நாடு\" திரைப்படம். இந்தப் படத்தின் ஐந்து பாடல்களிலும் டி.எம்.செளந்தரராஜனைப் பாடவைத்துக் கெளரவம் சேர்த்தார் ஆபாவாணன். அந்தக் காலகட்டத்து சென்னை வானொலியின் நேயர் விருப்பம் நிகழ்ச்சியில் \"தாய் நாடு\" படத்தில் வந்த \"ஒரு முல்லைப்பூவிடம் கொஞ்சும் பூமணம் தஞ்சம் ஆனது கண்ணா\" பாடல் நிரந்தர சிம்மாசனம் போட்டிருந்தது. அந்தப் பாடல் வந்த போது தன் வயதில் அறுபதுகளின் விளிம்பில் இருந்தவர் குரலில் 1960 ஆம் ஆண்டுகளின் இளமையைக் காட்டியிருந்தார். மின்சாரம் இல்லாத தொண்ணூறுகளில் பற்றறியை நிரப்பியும், சைக்கிள் தைனமோவைச் சுழற்றியும் பாட்டுக் கேட்டஅந்தக் காலகட்டத்து என் போன்ற ஈழத்து இளையோருக்கு \"ஒரு முல்லைப்பூவிடம்\" பாடலை இன்று போட்டுக் காட்டினாலும் ஒரு முறுவல் தொனிக்கும் முகத்தில்.\nதமிழ்த்திரையுலகின் கம்பீரங்களில் ஒன்று டி.எம்.செளந்தராஜன் குரல், அன்றைய றேடியோ ���ிலோனில் இருந்து இன்று உலகை ஆளும் தமிழ் வானொலிகளிலும் சூப்பர் ஸ்டார் டி.எம்.செளந்தரராஜன் தான் அவருக்குப் பின் தான் மற்றெல்லோரும், நாளையும் நம் சந்ததிக்குச் சென்று சேரும் \"தமிழ்\"பாடல்களில் அவர் இருப்பார்.\nபதிவை எழுதத்தூண்டியதோடு தலைப்பையும் பகிர்ந்த நண்பர் @RavikumarMGR இற்கும் நண்பர் @RagavanG இற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நா���் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/tripura-minister-groping-woman-colleague-on-stage-with-pm-narendra-modi-341123.html", "date_download": "2019-02-21T16:41:07Z", "digest": "sha1:ESXLKFXYIG2QF3S7VZCYH4BKHRB6UWDQ", "length": 13686, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்!- வைரலாகும் வீடியோ | Tripura Minister groping woman colleague on stage with PM Narendra Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n11 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n53 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்\nபிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்\nஅகர்தலா: பிரதமர் நரேந்திர மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக ஒரு அமைச்சர் கை வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.\nதிரிபுரா மாநிலத்தின் சமூக நலம் மற்றும் சமூக கல்வி துறை அமைச்சராக இருப்பவர் சாந்தனா சக்மா. இவர் பழங்குடியினத்தவர்களின் தலைவராகவும் உள்ளார்.\nஇந்நிலையில் வடமாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி திரிபுரா மாநிலத்தில் நடந்து கொண்ட பொது கூட்டத்தில் கலந்து கொண்டார். அதில் முதல்வர் பிப்லாப் குமார் தேவ், பெண் அமைச்சர், உணவு, விளையாட்டுத் துறை, இளைஞர் நலன் துறை அமைச்சர் மோனோஜ் காந்தி தேவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பெண் அமைச்சரின் பின்னர் மோனோஜ் தேவ் நின்றிருந்தார். பொது மேடையில் பிரதமர், முதல்வர், தொண்டர்கள் இருப்பதை மறந்துவிட்டு பெண்ணின் இடுப்பில் கை வைத்தார். உடனே அந்த பெண் அமைச்சர் நைஸாக கையை தள்ளிவிடும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதையடுத்து இடதுசாரிகளோ மோனோஜ் தேவுக்கு எதிராக போர்க் கொடி உயர்த்தியுள்ளனர். அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆனால் மாநில பாஜகவோ சம்பந்தப்பட்ட பெண் அமைச்சரே இதுகுறித்து புகார் கூறாத போது இடதுசாரிகள் ஏன் ஆதாயம் தேட முயற்சிக்கின்றனர் என கேள்வி எழுப்பியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/02/13013857/Attractive-Bill-to-ban-fraudulent-investment-plans.vpf", "date_download": "2019-02-21T16:41:48Z", "digest": "sha1:5TILLWX36BV7ZO6HT54VBBEQMDE6TXGR", "length": 10615, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Attractive Bill to ban fraudulent investment plans - Tabled in Parliament || கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nகவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல் + \"||\" + Attractive Bill to ban fraudulent investment plans - Tabled in Parliament\nகவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா - நாடாளுமன்றத்தில் தாக்கல்\nகவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.\nகவர்ச்சிகரமான வட்டி அளிப்பதாக கூறும் மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிப்பதற்கான மசோதாவை மத்திய நிதி மந்திரி பியூஷ் கோயல் நேற்று நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா, மோசடி நிதி நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டாளர்களை பாதுகாப்பதுடன், மோசடி செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையும், அபராதமும் அளிக்க வகை செய்கிறது. மேலும், அவர்களின் சொத்துகளை பறிப்பதற்கும் இதில் இடம் உள்ளது.\nஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கும் மசோதாவில் வழி செய்யப்பட்டுள்ளது. இம்மசோதா, இன்று மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. உலக கோப்பை போட்டியிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றுங்கள்; வலுக்கும் கோரிக்கை\n2. ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வழங்கியதே பாகிஸ்தான் ராணுவம்தான், வெளியாகும் அதிர்ச்சி தகவல்\n3. வந்தே பாரத் ரெயில் மீது மூன்றாவது முறையாக கல்வீச்சு, ஜன்னல் சேதமடைந்தது\n4. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவிய பெண் துப்பாக்கி சூட்டில் காயம்\n5. விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் மோடிக்கு வாக்குகள��� பெற்றுத்தரும் - ஆய்வில் தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-02-21T16:57:34Z", "digest": "sha1:C4HZMQFFZVLYR63W6NNNQGI6HPM7W3OF", "length": 3596, "nlines": 32, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "அனைத்து", "raw_content": "\nYoYo கல்லூரி தூதராக விருப்பமா\nசமூக ஊடகங்களின் சகாப்தத்தில், சமூக பயன்பாடுகளால் (APP) இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சந்தையாக மாறி விட்டது. கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து வரும் டிஜிட்டல் மற்றும் இணைய பயன்பாடு அதிகரிப்பால் இது பெரும்பாலும் இயக்கப்படுகிறது. இந்த பொழுதுபோக்கு பயன்பாடு களின் முக்கிய பயனர்கள் இந்தியாவின் இளைஞர்கள் ஆகும். படங்கள் மற்றும் வீடியோக்களின் வடிவத்தில் நகைச்சுவையான உள்ளடக்கங்களுக்கான தாகம் விரைவாக வளர்ந்து வருகிறது, இது சந்தை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு இந்த வகையான உள்ளடக்கங்களை வழங்க பயன்பாட்டைத் […]\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nBSNL : ரூ.98க்கு நாள் தோறும் 2 ஜிபி டேட்டா பிஎஸ்என்எல் ஆஃபர்\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nammatamilcinema.in/jumbulingam-3d-review/", "date_download": "2019-02-21T16:20:44Z", "digest": "sha1:DQVTQESRXV7LPTF2CVNLJLIEPBZXIP3X", "length": 27222, "nlines": 140, "source_domain": "nammatamilcinema.in", "title": "ஜம்புலிங்கம் 3D @ விமர்சனம் - Namma Tamil Cinema", "raw_content": "\n. / பெண்கள் பக்கம் / பொது / விமர்சனம்\nஜம்புலிங்கம் 3D @ விமர்சனம்\nMSG மூவிஸ் சார்பில் ஹரி நாராயணன் மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரிக்க ,\nகோகுல்நாத், அஞ்சனா கீர்த்தி , ஈரோடு மகேஷ், ஜீவா, சுகன்யா , பேபி ஹம்சி ஆகியோர் நடிக்க ,\nஹரி -ஹரீஷ் இரட்டை இயக்குனர்களின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஜம்புலிங்கம் 3D.\nதியேட்டர் வேட்டையில் மற்ற படத்தினருக்கு ஈடு கொடுக்க முடியாத காரணத்தால் மூச்சுத் திணறிப் போராடிக் கொண்டு இருக்கும் இந்தப் படம் எப்படி இருக்கிறது \nஜப்பானில் தொயோமா என்ற ஊரைச் சேர்ந்த சிறுமி ஹம்சி ( ஹம்சி) . ஹம்சியின் அம்மா தமிழ்ப் பெண் (சுகன்யா) அப்பா ஜப்பானியர் . கடத்தல் பேர்வழிகளால் ஹம்சி பணத்துக்காகக் கடததப்படுகிறாள் .\nஹம்சியை அவளது பெற்றோர் தேடுகின்றனர் .\nதமிழகத்தில் மலை கிராமம் ஒன்றைச் சேர்ந்த இளைஞன் ஜம்போ என்கிற ஜம்புலிங்கம் (கோகுல்நாத்) .\nவாய் பேச முடியாத அம்மா ; சில மலைவாழ் நண்பர்கள் என்று வாழும் ஜம்புலிங்கம் அங்கு வரும் மேஜிக் நிபுணர் ( யோக் ஜேபீ) ஒருவரின் மேஜிக் திறமையால் கவரப்பட்டு அவரிடம் ,\nமேஜிக் கற்றுக் கொள்ள விரும்புகிறான். அவரும் சேர்த்துக் கொள்கிறார்\nஅந்த சமயத்தில் மேஜிக் நிபுணர் ஜப்பானுக்கு மேஜிக் ஷோ நடத்துவதற்கு வர, அவரது பெண் உதவியாளருடன் (அஞ்சனா கீர்த்தி ) ஜம்புலிங்கமும் வருகிறான் .\nதொயோமாவில் மேஜிக் நடக்க இருந்த சமயத்தில் , மேஜிக் நிபுணருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போக, ஜம்புலிங்கம் களம் இறங்கி செய்யும் மேஜிக் ஷோவுக்கு நல்ல பாராட்டு .\nஅங்கிருந்து டோக்கியோவுக்கு வரும் வழியில் ஜம்புலிங்கமும் , மேஜிக் நிபுணரின் உதவியாளப் பெண்ணும் நள்ளிரவில் பஸ்ஸில் இருந்து இறங்க , அவர்களை விட்டு விட்டு பஸ் கிளம்பிவிடுகிறது .\nசெல்போன் உட்பட எதுவும் கையில் இல்லாத நிலையில், மலைப்பாங்கான பகுதியில், மொழியும் புரியாத நிலையில், டோக்கியோவுக்கு வழி கேட்டு இருவரும் தவிக்கிறார்கள் .\nஇதற்கிடையில் ஹம்சியைக் கடத்தியவர்கள் பணம் கேட்க , அந்த தொகையை எடுத்துக் கொண்டு செல்லும் ஹம்சியின் அப்பா , கடத்தல்கார்கள் சொன்னபடி சொன்ன இடத்தில் பணப் பெட்டியை வைக்க,\nகடத்தல் விஷயமே தெரியாத ஜம்புலிங்கம் , குறுக்கே விழூந்து நல்ல பிள்ளையாக பணப் பெட்டியை எடுத்து ஹம்சியின் அப்பா கையில் கொடுக்கிறான்.\nதமிழ் தெரியாத ஹம்சியின் அப்பாவால் ஜப்பானிய மொழி தெரியாத ஜல்ம்புலிங்கத்துக்கு விசயத்தை விளக்க முடியாத நிலையில் , ஹம்சியை அவரால் மீட்க முடியாமல் போகிறது .\nமீண்டும் மீண்டும் இப்படியே நடக்க , ஜம்புலிங்கத்தைப் பார்த்தாலே மிரண்டு ஓடுகிறார் ஹம்சியின் அப்பா .\nஇந்த நிலையில் ஹம்சி அடை���்து வைக்கப்பட்டுள்ள இடத்தை ஜம்புலிங்கம் அகஸ்மாத்தாகக் கண்டு பிடிக்கிறான் .மீட்கிறான் . ஆனால் ஹம்சியின் அப்பாவிடம் அவளை ஒப்படைக்க முடியவில்லை\nஇன்னொரு பக்கம் ஜம்புலிங்கம் மேல் கோபம் கொள்கிறார் மேஜிக் நிபுணர் . மற்றொரு பக்கம் சொந்த ஊரில் ஜம்புலிங்கத்தின் அம்மாவின் உடல்நிலை சீரியசாகிறது ..\nஹம்சியை அவளது பெற்றோருடன் ஜம்புலிங்கம் ஒப்படைத்தானா ஜம்புலிங்கம்- மேஜிக் நிபுணர் கோபத்தின் விளைவு என்ன ஜம்புலிங்கம்- மேஜிக் நிபுணர் கோபத்தின் விளைவு என்ன ஜம்புலிங்கத்தின் அம்மாவுக்கு என்ன ஆச்சு \nஇறுதியில் ஜம்போ என்கிற ஜம்புலிங்கத்தின் நிலை என்ன என்பதே இந்தப் படம் .\nஅம்புலி என்ற அசத்தலான 3D படத்தைக் கொடுத்து விட்டு , அடுத்து ஆ என்ற திகில், பேய் படத்தின் மூலம் மிரட்டிய இயக்குனர்கள் ஹரி – ஹரீஷ் இருவரும், \\\nஇந்தப் படத்தில் மீண்டும் 3D யைக் கையில் எடுத்து இருக்கிறார்கள் . ஆனால் இங்கே இவர்கள் நோக்கம் பயமுறுத்துவது அல்ல . குழந்தைகளை குதூகலிக்க வைப்பது \n குழந்தைகளை முதன்மை ரசிகர்களாகவும் மற்றவர்களை துணை ரசிகர்களாகவும் குறிவைத்து எடுக்கப்பட்ட படம் இது\nஅதற்கு உதவியாக பொருத்தமான பல விசயங்களைக் கொடுத்து இருக்கிறது ஜம்புலிங்கமாக நடித்து இருக்கும் கோகுல்நாத்தின் பங்களிப்பு.\nகுறிப்பாக அவரது மைம் கலை குழந்தைகளை வியக்கவும் ரசிக்கவும் சிரிக்கவும் வைக்கும் .\nஅதற்கு ஏற்றவாறு , கிராமத்தில் யோக ஜேபி மேஜிக் செய்யும் காட்சியைப் படமாக்கி, குழந்தைகளைத் தயார் செய்து வைக்கிறார்கள் இயக்குனர்கள் .\nபடத்தில் வரும் 3D எஃபெக்ட் காட்சிகள் கூட குழந்தைகளைத் திடுக்கிட வைக்காமல் ரசிக்கும்படி அமைத்து இருக்கிறார்கள் .\nகன்னத்தை தொடுவது போல வரும் சுகன்யாவின் பரதநாட்டிய முத்திரை , மின்மினிப் பூச்சிகள் , நட்சத்திரங்கள் இறைத்த வானம்…\nஇப்படி பல சுவையான 3D எஃபெக்ட் காட்சிகளை குழந்தைகள் கொண்டாடுவார்கள் . (சபாஷ் ஒளிப்பதிவாளர் சதீஷ் \nஇது தவிர படததில் வரும் ஒற்றை சக்கர சைக்கிள் , குட்டி ஸ்கூட்டி, வண்ணக் குடைகள், பேசும் பொம்மைகள் என்று குழந்தைகளைக் கவரும் பல விஷயங்கள் படத்தில் இருக்கின்றன .\nபடத்தின் 95 சதவீதம் ஜப்பானிலேயே எடுக்கப்பட்டு இருப்பதாலும் படத்தில் அதிக எண்ணிக்கையில் ஜப்பானியர்களே இருப்பதாலும் , மொழிப் பிரச்னையே இல்லாமல்,\nஒரு அயல்நாட்டுப் படத்தைப் பார்ப்பது போலவே இருப்பது பெரியவர்களைக் கவரும் விஷயம். ஓரிரு இடங்களில் சப் டைட்டில் மற்றும் மொழி மாற்று என்று சகல விதங்களையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் .\nஇசையமைப்பாளர் ஸ்ரீவித்யாவின் இசையில் ‘விசில் போடு…’ பாடல் செம் டப்பாங் குத்து , ‘சின்னச் சின்னதாய்.. ‘ பாடல் கிளாசிக் விருந்து .\n‘நானே நானா … ‘ ஆகா மீண்டும் மீண்டும் முணுமுணுக்கத் தோன்றும் படு சுகமான மெலடி . இந்தப் பாடலில் ஹரீஷ் ராகவேந்தரின் வரிகள் கண்ணியக் கவிதை .\nவெங்கட் பிரபு சங்கரின் பின்னணி இசை குழந்தைகளின் இடத்தில் நின்று படத்துக்கு சுறுசுறுப்புக் கூட்டுகிறது . ஜிகு ஜிகு ஜம்போ தீம் மியூசிக் குழந்தைகளைக் கவரும் .\nசில காட்சிகளில் முப்பரிமாணத்தில் பின்னணிக்கும் உருவத் தோற்றத்துக்கும் இடையே உள்ள அளவு விகிதாச்சார வேறுபாடு காரணமாக, உருவங்கள் ரொம்பவும் சிறிதாகத் தோன்றுவது போல இருந்தாலும்,\nபொதுவில் ஒளிப்பதிவு சிறப்பு . அதுவும் மிகக் குறைந்த வசதிகளோடு ஒரு 3D படம் கொடுத்து இருக்கும் ஒளிப்பதிவாளர் ஜி. சதீஷ் பாராட்டுக்குரியவர் .\nஇயக்குனர்களில் ஒருவரான ஹரியின் படத் தொகுப்பு , படத்தை அலுப்பு ஏற்படாமல் வேகமாகக் கொண்டு போனாலும்,\nசில இடங்களில் காட்சிகளில் போதுமான டீட்டெயில் குறைகிறது . அம்மா எபிசொட் கொஞ்சம் சுரத்துக் குறைந்ததற்கு இதுவே காரணம் .\nமுன்னரே சொன்னது போல குழந்தைகளைக் கவரும் பல பொருட்களை படத்தில் கொண்டு வந்து சேர்த்த வகையில் கவனம் கவர்கிறார் கலை இயக்குனர் ரெமியன் .\nவிழுந்து புரண்டு நடித்தார் என்று சொல்வோம் இல்லையா நிஜமாகவே ஏராளமான முறை விழுந்து புரண்டு கஷ்டப்பட்டு , தன்னை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்ற வெறியில் நடித்து இருக்கிறார் கோகுல்நாத் .\nபார்க்கும்போது காமெடியாகத் தெரியும் பல காட்சிகள் உண்மையில் ரொம்ப ரிஸ்க் ஆனவை . சபாஷ் கோகுல்நாத் .\nசுமோ வீரருடன் இவர் சண்டை போடுவது உள்ளிட்ட பல காட்சிகள் குழ்னதைகளை கொண்டாட வைக்கும்\nஇவரது மைம் கலை உத்திகள் , படத்துக்கு ஒரு புதிய வண்ணம் கொடுத்து இருப்பதை ஒரு முறை கூறுவதோடு நிறுத்திக் கொள்ள முடியாது . கோகுல்நாத்தின் பெயர் சொல்லும் படமாக இது இருக்கும்\nகவர்ச்சிப் பதுமையாக (பெரியவர்களுக்கு மட்டும் புரியும் அளவுக்கு ) வரும் அ���்சனா கீர்த்தி குறை வைக்கவில்லை .\nகுரல் அவருக்கு பெரிய பிளஸ் பாயின்ட் . தவிர பொம்மை போல நடிக்கும் ஒரு காட்சியில் அப்ளாஸ் அள்ளுகிறார் அஞ்சனா .\nஈரோடு மகேஷின் நகைச்சுவை வாய் விட்டு சிரிக்க வைக்கிறது . ரோபோ சிட்டியை ஞாபகப்படுத்தும் ஜீவாவின் காட்சியும் ரகளை\nரஜினி ரசிகர்களாக உள்ள ஜப்பானியர்கள் பலரை படத்தில் நடிக்க வைத்து ரஜினியின் பஞ்ச வசனங்களையும் பேச வைத்துள்ளனர் .\nஇப்படி ஒரு படத்துக்கு தண்ணீருக்குள் அந்த தாயத்து தேடும் காட்சி தேவையா \nஅதே போல மிக இலகுவான அந்த கிளைமாக்ஸ் காரணமாக, ஜஸ்ட் லைக் தட் முடிகிற உணர்வை தருகிறது படம் .\nஇன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு அல்லது நகைச்சுவை அல்லது குழந்தைகளுக்கான பிரம்மிப்பு என்று முயன்று இருக்கலாம் .\nஅதே நேரம் ஹம்சி உட்பட எல்லோரின் பாராட்டுக்கும் ஜம்புலிங்கம் ஆளாகும் அந்த ஆண்டி கிளைமாக்ஸ் காட்சியில் ,\nஅன்புதான் உண்மையான மேஜிக் என்று மறைமுகமாகச சொல்லும் அந்த டைரக்டோரியல் மெசேஜ் அபாரம \nகுழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் கூட, புதுமையான ஒரு உற்சாக உணர்வைத் தரும் வகையில் வந்திருக்கிறது ஜம்புலிங்கம் 3D\nஜம்புலிங்கம் 3D…. குழந்தைகளுக்கான கொண்டாட்டத் திருவிழா .\nஆனாலும் ஒரு வருத்தம் …\nகுழந்தைகளுக்கான படம் என்பது ஒரு அற்புத விசயம் . நம்ம ஊரில் அப்படி ஒரு விஷயம் இல்லாமலே போய்விட்ட நிலையில் அந்த அற்புதத்துக்கு விசயத்துக்கு உயிர் கொடுத்துள்ள படம் இது .\nஇந்தக் கோடை விடுமுறையில் தமிழில் ஜங்கிள் புக், கேப்டன் அமெரிக்கா ஆகிய ஆங்கில 3D படங்கள் ஏகப்பட்ட தியேட்டர் கிடைத்து சக்கைப் போடு போடுகின்றன.\nஆனால் ஜம்புலிங்கம் ஜப்பானில் எடுக்கப்பட்ட ஒரிஜினல் தமிழ் 3D படம்\nஇருந்தும் இந்தப் படத்துக்கு தியேட்டர்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக இருக்கிறது என்று வேதனைப்படுகிறது படக் குழு . இது என்ன நியாயம் இதை எல்லாம் சரி செய்வது யார் \nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nPrevious Article வில்லனுடன் குளியல் போட்ட ஹீரோயின்; ஷாக்கான ஹீரோ – ‘அந்தமான்’ கப்பலில் நடந்த கலவரம்\nபெயர் : சு.செந்தில் குமரன் புனைப் பெயர் : ராஜ திருமகன் கல்வித் தகுதி : B.E. Mechanical பிரசுரமான முதல் படைப்பு : கவிதை -- பெங்களூரில் நடந்த 'பெரிய' மாநாட்��ில் தேங்காய் எண்ணையில் சமைத்த உணவே தேவை என்றாராம் ஜெயவர்த்தனே நல்ல வேளை..... தமிழன் ரத்தம் கேட்கவில்லையே (ஜூனியர் விகடன் ) பத்திரிக்கைப் பணி : விகடன் மாணவ நிருபர் திட்டம் மிகச் சிறந்த நிருபர் (outstanding reporter) விருது விகடன் குழும இதழ்களின் சிறப்பு நிருபர் (பல ஆண்டுகள்) விளம்பர முகவர் ---ஏற்றுமதி உலகம் இதழ் (ஒரு ஆண்டு) கட்டுரைப் பகுதி பொறுப்பாசிரியர் --மாலை முரசு குழும இதழ்கள் (பல ஆண்டு) சினிமா பகுதி ஆசிரியர் (தின மதி நாளிதழ்) நிருபர் (குமுதம்) உதவி ஆசிரியர் (குமுதம் ரிப்போர்ட்டர்) பொறுப்பாசிரியர் (குமுதம் ஹெல்த்) சினிமா பகுதி ஆசிரியர் (தின இதழ் நாளிதழ் ) தொலைக்காட்சிப் பணி : நிகழ்ச்சி தயாரிப்பாளர் (சன் டி வி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சி ) நிகழ்ச்சி ஆங்கர் (மக்கள் டிவி , டான் டிவி , டி டி என் தொலைக் காட்சி ) நடுவர் (ஜெயா டிவி டாக்குமெண்டரி விருது ) திரைப் படைப்பாளியாக : உதவி மற்றும் இணை இயக்குனர் --ஆர்.வி. உதயகுமார் (பல படங்கள்) நடிகர் -- முழு நீள கதாபாத்திரம் -- அஜந்தா (தமிழ் , தெலுங்கு ) -- நட்புக்காக (இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் , முத்துக்கு முத்தாக) -- கஸ்தூரி , இளவரசி தொலைக்காட்சித் தொடர்கள் பாடலாசிரியர் -- அஜந்தா (இளையராஜா), அடாவடி (தேவா), முத்துக் குமரனின் காதல் (நவநீத் ) வெண்மேகம் (ஜாபர் ) அடுத்த கட்டம் : திரைப்பட இயக்கம் /நடிப்பு / எழுத்து தொடர்புக்கு : su.senthilkumaran@gmail.com / 91 98400 76462\nஎழில் இயக்கத்தில் G.V.பிரகாஷ் நடிக்கும் புதிய படம்\nகாதல் மட்டும் வேணா @ விமர்சனம்\nசித்திரம் பேசுதடி 2 @ விமர்சனம்\nசிவனைப் பற்றி பேசும் ‘மாயன்’\nபொது நலன் கருதி @ விமர்சனம்\nதேவ் பட இணை இயக்குனர் கண்ணன் சுந்தரம்\nதில்லுக்கு துட்டு 2 @ விமர்சனம்\nதென்னிந்திய திரைப்பட பைனான்சியர்கள் சங்கம் உதயம்\nதடம் பதிக்க வரும் ‘தடம்’\nதனித்துவமான கதை சொல்லலில் ‘ரீல்’\nசமகால இளைஞர்களின் பிரதிபலிப்பு தான் ‘மக்கள் செல்வன் ’ விஜய் சேதுபதி திருமுருகன் காந்தி பாராட்டு\n”தேவ்’ ஒரு காதல் படம் ஆனால் ….”- கார்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2014/05/", "date_download": "2019-02-21T16:33:11Z", "digest": "sha1:S3P7GXXKDMLZPGHPIKENPLACCZXVJWGE", "length": 20787, "nlines": 239, "source_domain": "www.radiospathy.com", "title": "May 2014 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி P.பானுமதியின் தாலாட்���ு\nஅன்னையர் தினத்தை முன்னிட்டு இந்த வார இறுதியில் கோரஸ் புதிர்களை வழங்க எண்ணி இசைஞானி இளையராஜாவின் ஒவ்வொரு பாடல்களாகத் தேடிக் கேட்டபோது தான் \"மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே\" எதேச்சையாகக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது.\nஇந்தப் பாடல் \"பெரியம்மா\" என்ற திரைப்படத்துக்காக கவிஞர் வாலி அவர்களால் எழுதப்பட்டு இசைஞானி இளையராஜா இசையமைப்பில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்தது. பலருக்கு இப்படி ஒரு படம் வந்திருப்பதே தெரிந்திருக்காது. என்னளவில் இந்தப் படத்தில் மனோ, சித்ரா பாடிய \"பூவே வருக\" பாடலைத் தான் அடிக்கடி கேட்டிருப்பேன். (இதுவரை கேட்காதோர் அந்தப் பாடலைத் தேடிப் பிடித்துக் கேட்கவும்)\n\"மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே\" பாடலைக் கேட்டுப் பாருங்கள் அருமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது. இந்தப் பாடலைக் கேட்கும் போது பி.பானுமதி நடித்த அன்னை படத்தில் அவரே பாடிய \"பூவாகிக் காயாகிக் கனிந்த மனம் ஒன்று\" என்ற பாடல் நினைவில் எழக் காரணம் இவரின் சுபாவமே துடுக்கான பெண்மணியாக அறியப்படுபவர். குறிப்பாக கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளமானே பாடலில் அந்த பானுமதியின் கம்பீரக்குரலைக் கேட்கலாம். அதிலிருந்து மாறுபட்ட, சோகம் இழையோடுமாற்போல அடக்கமான குரலின் வெளிப்பாடாக இந்த \"பூவாகிக் காயாகி\" பாடல் இருக்கும். அன்னை படம் அருமையான கதையோட்டம் கொண்ட படமும் கூட. அந்தப் பாடல் போன்றே பெரியம்மா படப் பாடலான \"மணி ஊஞ்சல் மீது\" பாடலை அதே உணர்வோட்டத்தில் ரசிக்கமுடிகின்றது.\nஅந்தக் காலத்துப் பெரும் நடிகர்களுக்கு நிகராக இவர் மிடுக்காக நடித்தும், பாடிய பாடல்களில் அந்தத் தொனி இருக்கும் அதே வேளை மென்மையான பாடல்களிலும் தனி முத்திரை பதித்தவர். ஒரு நடிகையாக மட்டுமன்றி தயாரிப்பாளராக, பாடகியாக, இசையமைப்பாளராக, இயக்குனராகப் பன்முகம் கொண்ட பானுமதி அந்தந்தத் துறைகளில் தன்னை நிரூபித்தும் காட்டினார்.\n\"வாடா மல்லியே நான் சூடா முல்லையே\" என்ற பானுமதி பாடிய பாடல் தான் இளையராஜா இசையில் இவர் பாடிய முதல் பாடல் என்பது என் நினைவுக்கெட்டியவரை இருக்கின்றது. http://m.soundcloud.com/kanapraba/vaada-malliye-kannukku-mai-ezhuthu-1/s-6qpJf\nஇந்தப் பாடல் \"கண்ணுக்கு மை எழுது\" என்ற திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்டது. கண்ணுக்கு மை எழுது திரைப்படம் \"தாய், மகள்,பேத்தி\" உறவை மையப்படுத்தி இயக்குனர் ��கேந்திரனால் எடுக்கப்பட்டபோது அந்தப் படத்தில் பானுமதி நடித்ததோடு இந்தப் பாடலையும் பாடினார். இந்தப் பாடலும் முன்னர் குறிப்பிட்ட \"மணி ஊஞ்சல் மீது\" பாடலைப் போன்றே ஒரு இனிமையான தாலாட்டுப் பாடலாக அமைந்திருக்கிறது.\n1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் \"அன்பு மலர்களின் சோலை இது\", \"வண்ணப்பூவே நீ நானாகவும்\" போன்ற அருமையான மெல்லிசைப் பாடல்கள் உண்டு. இயக்குனர் மகேந்திரன் தோல்வி முகத்தில் இருந்த காலகட்டத்தில் வந்தது என்பதால் எடுபடாமல் போயிற்று. இந்தப் படத்தின் பாடல்கள் குறித்த சுவாரஸ்யமான குறிப்பு என்னவென்றால் \"பூவே நீ நானாகவும்\" பாடலை கங்கை அமரன் எழுத, \"வாடா மல்லியே உள்ளிட்ட அனைத்துப் பாடல்களையும் எழுதியிருப்பார் அதிமுகவின் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த கா.காளிமுத்து அவர்கள். இசைத்தட்டிலும் மாண்புமிகு கா.காளிமுத்து என்றே சிறப்பிக்கப்பட்டிருப்பார். ஆகவே தமிழ்த்திரையிசை வரலாற்றில் ஒரு பாடலாசிரியர் பெயருக்கு முன்னால் \"மாண்புமிகு\" என்ற அடைமொழியோடு வந்த பெருமை இப்பாடல்களுக்கு உண்டு. கலைஞர் கருணாநிதி அதே அடைமொழியோடே படத்திலும் இடம்பெற்றிருப்பார். கா.காளிமுத்து அவர்கள் தமிழில் முது நிலைப் பட்டதாரி என்பதும் ஏற்கனவே அறியப்பட்ட கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபி.பானுமதியின் மிடுக்கான குணாம்சத்துக்குப் பொருத்தமாக அமைந்தது இளையராஜா இசையில் \"செம்பருத்திப் பூவு\" என்ற குழுப்பாடலில் இவர் பாடிய பகுதி. http://www.youtube.com/watch\nஒரேயொரு வரி மட்டும் தான் பானுமதியின் பங்களிப்பு அதிலும் அவரின் தனித்துவம் இருக்கும். ஆனால் பல இசைத்தட்டில் மனோ, சித்ரா, குழுவினரின் பெயர் மட்டுமே இந்தப் பாடல் பாடியோராகச் சொல்லப்பட்டிருக்கும்.\nஅண்மையில் இளையராஜாவைப் பேட்டி எடுத்த நிகழ்வில் அருண்மொழி அவர்கள் குறிப்பிட்டது நினைவுக்கு வருகிறது. அதுவரை ராஜாவின் இசை குறித்துப் பேசாதிருந்த பானுமதி அவர்கள் \"ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ\" பாடலைக் கேட்ட பின்னர் ராஜாவின் இசையைச் சிலாகித்துப் பேசியதாகக் குறிப்பிட்டிருந்தார்.\nதமிழ்த்திரையிசை வரலாற்றில் பி.பானுமதி அவர்களின் சாகித்தியம் குறிப்பிடத்தக்கதொன்று. அவரோடு இசைஞானி இளையராஜா இணைந்து கொடுத்த பாடல்கள் அதிகம் அறியப்படாவிட்டாலும் இருவருக்கும் ஆத்ம திருப்தியைக் கொடுத்திருக்கும்.\n\"வாடா மல்லியே நான் சூடா முல்லையே\"\n\"மணி ஊஞ்சல் மீது விளையாடும் மானே\"\nஇந்தப் பாடல்களை நான் அடிக்கடி கேட்காவிட்டாலும் கேட்கும் போதெல்லாம் தாயின் அரவணைப்பை உணர்கின்றேன்.\nLabels: இளையராஜா, சிறப்புப் பாடகர், சிறப்புப்பதிவு\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஇசைஞானி இளையராஜாவின் இசையில் பாடகி P.பானுமதியின் த...\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், பேஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2134", "date_download": "2019-02-21T16:16:29Z", "digest": "sha1:QJQGKYZPYRNFCM5OX7DZZIWGXT2BEL2J", "length": 9992, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டும் தெறிக்க வருகிறது தெறி | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nமீண்டும் தெறிக்க வருகிறது தெறி\nமீண்டும் தெறிக்க வருகிறது தெறி\nவிஜய் தற்போது அட்லி இயக்கும் ‘தெறி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்து வருகின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, சில வெளிநாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் நடைபெற்றது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை இப்படத்தின் ஒளிப்பதிவாளரான ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லடாக்கில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, தற்போது படப்பிடிப்புகளை முழுவதுமாக முடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து இப்படத்திற்கான இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் ஈடுபட உள்ளனர். ���ருகிற கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇப்படத்தில் விஜய் பொலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார். போக்கிரி, ஜில்லா ஆகிய படங்களுக்கு பிறகு விஜய், பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் மூன்றாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஜய் அட்லி தெறி ஜி.வி.பிரகாஷ் சமந்தா ஏமி ஜாக்சன் பொலிஸ் அதிகாரி கோடை விடுமுறை\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவர் நடித்து மே மாதம் 1 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.\n2019-02-18 15:22:02 ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nபடத்தின் முக்கிய காட்சிக்காக 48 மணிநேரம் ஓய்வின்றி உழைத்த விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\n2019-02-18 11:35:00 தயாரிப்பு விஷால் படம்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக “மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n“மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n2019-02-17 15:25:09 மிஸ்டர் லோக்கல் டீசர் சிவகார்த்திகேயன்\nதுருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பொலிவுட் நடிகை\nதுருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக பனிட்டா சாந்து என்ற பொலிவுட் நடிகை நடிக்கிறார்.\n2019-02-16 14:52:08 துருவ் விக்ரம் ஜோடியாகும் பொலிவுட். நடிகை\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n2019-02-15 15:16:38 திரிஷா எக்சன் அட்வென்சர் சிம்ரன்\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடை��ில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/259600", "date_download": "2019-02-21T15:37:04Z", "digest": "sha1:GQRWDG7DXLPZPAO3TKCBZO3IMIYMOYR2", "length": 7094, "nlines": 98, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்- படங்கள் இணைப்பு | vvtuk.com", "raw_content": "\nHome தாயக செய்திகள் வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்- படங்கள் இணைப்பு\nவல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்- படங்கள் இணைப்பு\nவல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் -படங்கள் இணைப்பு\nPrevious Postயாழ் நாவற்குழி நீரேரியில் மாவீரர் நாள் 27.11.2018 தமிழீழத்திலே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட படகில் கடலில் காவியமாகிய மாவீரர்களுக்ககான அஞ்சலி பொது அஞ்சலி செலுத்தப்பட்டு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது. Next Postகண்ணீர் அஞ்சலி அமரர் கனகசபை தனபாலசிங்கம்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சம��த...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-cinema/2018/jul/11/gorilla-tamil-movie-11389.html", "date_download": "2019-02-21T16:38:46Z", "digest": "sha1:PD3XKXFVRYNENBOMWRDMIGAOKBIOBR7T", "length": 4538, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "கொரில்லா- Dinamani", "raw_content": "\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் 'கொரில்லா'. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்து உள்ளனர்.\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/102917", "date_download": "2019-02-21T16:41:25Z", "digest": "sha1:BPMNMLBSUED2LFMH6HA3DESX63ND2BK6", "length": 13259, "nlines": 174, "source_domain": "kalkudahnation.com", "title": "உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் – முஸ்லிம் உறவை சிதைக்க சதி! | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் – முஸ்லிம் உறவை சிதைக்க சதி\nஉண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி தமிழ் – முஸ்லிம் உறவை சிதைக்க சதி\nமுகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் – வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்கு ப��றம்பான செய்திகளை என்னைத் தொடர்பு படுத்து வெளியிட்டிருந்தன.\nகுறித்த செய்தியில் விபத்துக்குள்ளான பஸ் எனக்குச் சொந்தமானாதாகவும், அதற்கு வீதி போக்குவரத்து அனுமதி பத்திரம் இல்லையென்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. குறித்த பஸ் எனக்குச் சொந்தமானது அல்ல.\nகுறித்த பஸ் காத்தான்குடியிலிருந்து செல்வதற்காக அது எனக்குச் சொந்தமானது என்று அனுமானித்து கூறுவது வேடிக்கையானது.\nஇது போன்றே புல்லுமலை போத்தல் தொழிற்சாலை சம்பந்தமாகவும் சிலர் தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்வதற்காக என்னைத் தொடர்பு படுத்தி பேசியிருந்தனர்.\nவடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை திட்டமிட்ட ரீதியில் பிரிப்பதற்கு சில இனவாதிகள் முயற்சி செய்கின்றனர். குறித்த இனவாதிகளனாலேயே இவ்வாறான இனவாத வலையதளங்கள் இயக்கப்படுகின்றன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்ய வேண்டும்.\nவெளிநாடுகளில் இருந்தவாரு இயக்கப்படும் இனவாத இணையதளங்கள் வாயிலாக உள்நாட்டில் வாழ்கின்ற அப்பாவி இளைஞர்கள் பிழையாக வழிநடாத்தப்படுகின்றனர். இதனால் தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலை தொடருமாயின் எதிர்காலத்தில் மேலும் மோசமடையும். எனவே, இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி இனவாத இணையதளங்களை முடக்கப்படுவதோடு, அதனோடு சம்பந்தப்பட்ட நபர்கள் தொடர்பில் அவதானமாகவும் இருக்க வேண்டும்.\nயுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியான சூழலை சீர்குலைத்து இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்துவதன் ஊடாக சிலர் தமது சொந்த தேவைகளை அடைந்து கொள்ள முயற்சி செய்கின்றனர். இதற்கு சில அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள் உடந்தையாக இருக்கின்றமை கண்டிக்கத்தக்கது. – என்றார்.\nPrevious articleஉலகப் பாரம்பரியங்களாக இவ்வாண்டில் 19 இடங்கள் (படங்கள் இணைப்பு)\nNext articleஹபுகஸ்தலாவை குளம் புனரமைப்பு\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்��ுவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nதலைவர் அஷ்ரஃபின் புகைப்படத்தை பாராளுமன்றத்தில் திரைநீக்கம் செய்துவைக்க பிரதி அமைச்சர் ஹரீஸ் வேண்டுகோள்.\nமனிதாபிமான உதவிகளுடன் பங்களாதேஷ் சென்ற Qtv குழுமத்தினர் நாடு திரும்புகின்றனர்\nஹுசைன் (ரழி) அவர்களை கொன்றவர்கள் ஷீஆக்களே. (வீடியோ)\nஇந்தியா ஜமால் முகம்மது கல்லூரியின் சர்வதேச அறபு மொழி தின விழா\nகருங்காலிச்சோலையில் மட்பாண்டக்கைப்பணி வியாபார நிலையத்திறப்பு-பிரதம அதிதி பிரதியமைச்சர் அமீர் அலி\nமீராவோடையில் பல்வேறு அபிவிருத்திப்பணிகள் ஆரம்பமாகவுள்ளது – ஐ.எம்.றிஸ்வின்.\nஎங்கள் ஆதரவு ரணிலுக்கே – அமைச்சர் மனோ கணேசன்\nமூன்று உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அறிக்கை சமர்ப்பிப்பு\nபேத்தாழை பொது நூலகத்தின் நூலக கீதமும், கொடியும் அறிமுகம்\nதாஜுதீனைக் கொலை செய்தது யார் -முன்னாள் ஜனாதிபதி மஹிந்த கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/96418", "date_download": "2019-02-21T16:51:31Z", "digest": "sha1:SLYAUZ24JO3PBQYQIL6FVYMYFOHIWWW3", "length": 16780, "nlines": 175, "source_domain": "kalkudahnation.com", "title": "புதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம் | Kalkudah Nation", "raw_content": "\nHome செய்திகள் புதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nபுதிய தேர்தல் முறையால் பின்னடைவு: ஜனாதிபதி ஏற்பு தேசிய அரசியலில் மாற்றம் நிகழும் சாத்தியம்\nபுதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து தேசிய கட்சிகள் தங்களுக்குள் விரல் சுட்டுகின்‌றனர். இந்நிலையில் ஆட்சிமாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் மாறி மாறி தீவிர பேச்சுவார்த்தைகள் நடாத்தி வருகின்றனர். தேசிய அரசியலில் பாரிய மாற்றங்கள் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் நிலவுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக உள்ளூர��ட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு இன்று (13) கட்சித் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.\nஅங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;\nஇன்று காலை ஜனாதிபதியை சந்தித்த பாராளுமன்ற குழுவினர் சூடுபிடித்துள்ள சமகால அரசியல் கலநிலவரம் குறித்து பேசினோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அணி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அபார வெற்றிபெற்றுள்ள நிலையில், தேசிய அரசியலில் ஆட்சிமாற்றம் குறித்து இதன்போது பேசப்பட்டது. எனினும் ஆட்சி மாற்றம் தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கம் காணப்படவில்லை.\nபுதிய தேர்தல் முறையினால் தொடர்ந்து வெற்றிபெற்றுவந்த இடங்களில் தங்களது கட்சி தோல்வியை சந்தித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். மாகாண சபை தேர்தலிலும் இந்த முறை தொடர்ந்தால் பெரும் சிக்கல்கள் ஏற்படும் என்பதை ஜனாதிபதிக்கு நான் தெளிவுபடுத்தினேன். இதனை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, மாகாணசபை தேர்தலில் விருப்பு வாக்குமுறையை நீக்கி, தேர்தல் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.\nஆட்சிமாற்றம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் தலைமையிலும், 8 மணிக்கு ஜனாதிபதி தலைமையிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் ஒன்றுகூடுகின்றனர். இந்த சந்திப்பின் பின்னர் எதிர்பாராத மாற்றங்கள் நாட்டில் நிகழலாம். நாட்டின் தேசிய அரசியலை தலைகீழாக திருப்பிப்போடும் நிகழ்வுகள் சமகாலங்களில் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும் நல்லாட்சி தக்கவைத்துக்கொள்வதற்கான முஸ்தீபுகளுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவளிப்போம்.\nமஹிந்த ராஜபக்ஷ அணி பெற்றுள்ள வெற்றி தேசிய அரசியலில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்பதை தேசியக் கட்சிகள் தங்களுக்குள் மாறி மாறி விரல்சுட்டிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை விலைபேசுகின்ற அளவுக்கு நிலவரம் மாறியுள்ளதாக ஜனாதிபதி இதன்போது கவலை தெரிவித்தார். ஒரு ஜனாதிபதியே கவலைப்படுகின்ற அளவுக்கு அரச���யல் நிலவரம் மாறிவருகின்றது.\nஅரசாக்கத்துக்குள் நிலவும் முரண்பாடுகளை களைந்து, இணக்கப்பாட்டுடன் இப்பிரச்சினைக்கு தீர்வுகண்டு நல்லாட்சியை தக்கவைத்துக்கொள்வதற்கான வழிவகைகளை நாம் செய்யவேண்டும். இதன்மூலம் இதன் பின்புலத்திலுள்ள சக்திகளுக்கு தீனி போடாமல் பாதுகாக்க முடியும்.\nநாடளாவிய ரீதியில் போட்டியிட்ட 19 மாவட்டங்களில் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 185 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது. 13 சபைகளில் ஆட்சியமைக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் நடைபெற்று வருகின்றன. இதற்காக கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும்.\nPrevious articleஇலங்கை பூராகவும் வியாபித்து, மரத்தின் மீது ஏறி, எச்சம் பண்ணும் மயில்\nNext articleசுற்றுலாத்துறைமூலம் வறுமையை இல்லாமல் செய்யமுடியும் – அரசாங்க அதிபர் மா.உதயகுமார்\nஓட்டமாவடியில் போதைப்பொருள் பாவனை தொடர்பான தெளிவூட்டலும் விழிப்புணர்வு நிகழ்வும்.\n2020 ஜனவரியில் எனது பதவியை இராஜினாமா செய்வேன். அதற்குள் 13வது சரத்தின் கீழ் வழங்கியுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் நூறு வீதம் பயன்படுத்துவேன்.\nஐக்கிய இராச்சிய கட்சி பிரதிநிதிகள் அமைச்சர் ஹக்கீமுடன் சந்திப்பு\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅஹதிய்யா பாடசாலை என்பது நல்ல திட்டங்களை உள்ளடக்கியதாக சிறந்த முறையில் வரையப்பட்டதொரு பாடத்திட்டமாகும் பொறியியலாளர்...\nஓட்டமாவடியில் பாரிய விபத்து.ஆபத்தான நிலையில் ஒருவர் மட்டக்களப்பு வைத்திய சாலையில்.\nபாராளுமன்றம் மீண்டும் ஒத்தி வைக்கப்படும்\nகட்சியை நம்பி ஆட்டோவை இழந்து நிற்கும் போராளி: மூன்று பச்சிளம் குழந்தைகளோடு கண்ணீர் வடிக்கும்...\nஉள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களுக்கு அநீதியிழைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து வாழைச்சேனையில் ஆர்ப்பாட்டம்\nசத்துருக்கொண்டானில் விபத்து: காயங்களுடன் பலர் வைத்தியசாலையில்\nரோஹிங்கிய அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்: ரவூப் ஹக்கீமின் கோரிக்கைக்கு ஜனாதிபதி நடவடிக்கை\nபிறைந்துரைச்சேனை பதுரியா பள்ளிவாயல் உண்டியலில் கள்வர்களின் கைவரிசை #இது மூன்றாவது தடவை.\nநடு வீதி வரை செல்லும் பொத்துவில் பஸ் நிலையம்: பயணிகள் கவலை தெரிவிப்பு.\nரவூப் ஹக்கீமின் சாய்ந்தமருது வருகையைக் கண்டித்து மக்கள் தும்புத்தடியோடு ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/17160-Avinashi-Temple", "date_download": "2019-02-21T16:20:58Z", "digest": "sha1:BUGXTMCQUSJ6D2ANP7MU2UVKLLGIANRQ", "length": 25586, "nlines": 350, "source_domain": "www.brahminsnet.com", "title": "Avinashi Temple", "raw_content": "\n\"\"இது கோயிலுக்குள் இருக்கின்ற ஒரு சாதாரண தீர்த்தக் கிணறுதானே இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே... இதைப் போய் கங்கை என்று சொல்கிறீர்களே...''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். \"\"நண்பரே''- பதஞ்ஜலி முனிவரிடம் இன்னொரு ரிஷி இப்படிக் கேட்டார். பதஞ்ஜலி புன்னகைத்தார். \"\"நண்பரே காசியில் விஸ்வநாதர் இருக்கின்றாரே, அந்தச் சிவலிங்கத்தின் வேர் ஒன்று தென் கோடி வரை நீண்டு, இதோ இந்தக் கோயிலில் இன்னொரு சிவலிங்கமாக முளைத்திருக்கிறது. அதுதான் நாம் பார்க்கின்ற அவிநாசி லிங்கம். காசி விஸ்வநாதருக்கு இணையான மூர்த்தி என்பதால் இந்தச் சிவனுக்கு, \"வாராணஸிக் கொழுந்து' என்றொரு பெயரே உண்டு. இந்தக் கிணற்றையும், \"காசிக் கிணறு' என்றுதான் சொல்வார்கள்'' என்றார் பதஞ்ஜலி.\nஆனால் சக முனிவருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அதை உணர்ந்த பதஞ்ஜலி, தன் கையிலிருந்த தண்டத்தை எடுத்து காசிக் கிணற்றில் போட்டார். பிறகு, \"\"போகலாம் வாருங்கள்'' என்று நண்பரை அழைத்தார்.\nஇருவரும் பல மாதங்கள், பற்பல கோயில்களாகத் தரிசித்துக் கொண்டேபோய் கடைசியில் வாராணஸி என்றழைக்கப்படும் காசி மாநகரை அடைந்தார்கள். அங்கே கங்கையில் நீராட இறங்கினார்கள். அப்போது அந்தப் புண்ணிய நதி, தன் அலைக்கரங்களால் பதஞ்ஜலியின் தண்டத்தை சுமந்து வந்து அவரிடமே சேர்ப்பித்தது. இதைப் பார்த்த பதஞ்ஜலியின் நண்பர், வியப்பால் கை குவித்தார். காசிக் கிணற்றில் உள்ள தண்ணீர், கங்கை நீர்தான் என்ற பேருண்மையை உணர்ந்தார். அவர் மனதும் கங்கா பிரவாஹம் ஆகி, அவருடைய கண்களிலும் ஆனந்த கங்கை பொங்கியது. இப்படிப்பட்ட புண்ணியக் கிணறு இருக்கும் ஆலயம் அவிநாசியில் உள்ளது.\nஅவிநாசியில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற அற்புதங்களைப் பட்டியலிட்டு மாளாது.\nகேரள நாட்டு அந்தணன் ஒருவன், பாவங்களால் பேய் வடிவம் பெற��றான். இங்கே வந்து வணங்கியதும் தேவ வடிவம் பெற்று சிவலோகம் சேர்ந்தான்.\nகுருநாத பண்டாரம் என்பவர், தனது பூஜையில் சிவலிங்கம் வைத்து அன்றாடம் வழிபடுவார். அரசாங்க அதிகாரிகள், பண்டாரத்தின் மகிமை தெரியாமல் அந்த லிங்கத்தைப் பிடுங்கி அவிநாசி ஆலயத் தெப்பக் குளத்தில் எறிந்தனர். பிற்பாடு அங்குள்ள பெரிய மீன் ஒன்று அந்தச் சிவலிங்கத்தை வாயில் ஏந்தி வந்து பண்டாரத்திடம் சேர்ப்பித்தது.\nகொங்கு நாட்டை வீர விக்கிரம குமார சோளியாண்டான் ஆண்டு கொண்டிருந்தபோது மந்திரவாதி ஒருவன் அவிநாசியப்பரின் தேர்ச் சக்கரங்களை மந்திரங்களால் நகராதபடி செய்தான். அப்போது அந்த ஊரில் இருந்த வள்ளல் தம்பிரான் என்ற அருளாளர், அவிநாசி இறைவனை மனதார தியானித்து நான்கு சக்கரங்களிலும் திருநீற்றை வீசினார். மந்திரக் கட்டு நீங்கி, தேர் நகர்ந்தது. இது கண்டு மகிழ்ந்த சோளியாண்டான், \"வருடா வருடம் தேர் திருவிழாவன்று வள்ளல் தம்பிரானுக்குத்தான் முதல் மரியாதை. தம்பிரானின் காலத்துக்குப் பின் அவருடைய வாரிசுகளுக்கு அந்த மரியாதை வழங்கப்படும்'' என்று அறிவித்தான். இன்றும் தம்பிரானின் வாரிசுகள், தேர்த் திருவிழாவன்று முதல் மரியாதை பெறுகின்றார்கள்.\nஇப்படித் தோண்டத், தோண்ட அற்புதச் சம்பவங்களாகவே அள்ளித் தரும் அவிநாசியில், சைவ சமயக் குரவர்களில் ஒருவராகிய சுந்தரமூர்த்தி நாயனார் செய்த அருஞ்செயல், என்றென்றும் சைவ மக்களால் வியந்து கூறப்படும் விஷயமாகும்...\nஒரு சந்தர்ப்பத்தில் சோழநாட்டுத் தலங்களை தரிசித்துவிட்டு திருப்புக்கொளியூருக்கு (அவிநாசி) வந்தார் சுந்தரர். ஆலயத்தில் உள்ள அவிநாசி அண்ணலைக் காண்கின்ற ஆவலோடு அடியார்கள் புடை சூழ கோயிலை நோக்கி விரைந்தார்.\nஅப்போது ஒரே வீதியில் இருந்த எதிரெதிர் வீடுகளில் ஒன்றில் மேள சப்தமும், மற்றொன்றில் அழுகை ஒலியும் கேட்டது. \"\"என்ன இது...'' என்று உள்ளூர் மக்களிடம் விசாரித்தார் சுந்தரர். அவர்கள், \"\"ஐயனே'' என்று உள்ளூர் மக்களிடம் விசாரித்தார் சுந்தரர். அவர்கள், \"\"ஐயனே அழுகை ஒலி கேட்கின்ற வீட்டுத் தலைவரின் பெயர் கங்காதரர். அவருக்கு அவிநாசிலிங்கம் என்ற பெயருடைய மகன் ஒருவன் இருந்தான். அவனுக்கு நாலு வயதாகும்போது, இதோ மங்கள மேளம் கேட்கிறதே, இந்த வீட்டிலிருக்கும் தனது நண்பனோடு பக்கத்திலுள்ள தாமரைக் குளத்துக்குப் போனான். அங்கேதான் அந்தப் பரிதாபகரமான சம்பவம் நடந்துவிட்டது.\nஇரண்டு சிறுவர்களும் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது கங்காதரரின் பிள்ளை அவிநாசிலிங்கத்தை முதலை ஒன்று இழுத்து விழுங்கிவிட்டது. அதைப் பார்த்த அவனுடைய நண்பன், அலறி அடித்துக் கொண்டு வீட்டுக்கு ஓடி வந்துவிட்டான்.\nஇந்தச் சோகம் நிகழ்ந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. முதலையிடமிருந்து தப்பிய பாலகனுக்கு இன்று பூணூல் அணிவிக்கும் விழா நடத்துகிறார்கள். \"தங்கள் வீட்டுப் பிள்ளையும் உயிரோடிருந்தால் அவனுக்கும் உபநயனம் நடத்தியிருப்போமே' என்று கங்காதரரின் குடும்பத்தார் சிலர் அழுது கொண்டிருக்கிறார்கள்'' என்றனர்.\nசுந்தரர் வந்திருக்கும் செய்தி கங்காதரரின் காதுகளிலும் விழுந்தது. அவர் உடனே தன் மனைவியை அழைத்துக் கொண்டு பரபரவென்று வீதிக்கு ஓடி வந்தார். சுந்தரரின் பாதங்களில் விழுந்து பணிந்தார். முக மலர்ச்சியோடு கை குவித்தார்.\nசுந்தரருக்கோ வியப்பு... \"\"இன்ப மகனை இழந்த அந்தப் பெற்றோர் நீங்கள்தானா'' என்றார். உடனே கங்காதரரும், அவருடைய மனைவியும், \"\"ஆமாம் ஐயனே'' என்றார். உடனே கங்காதரரும், அவருடைய மனைவியும், \"\"ஆமாம் ஐயனே ஆனால் நடந்தது நடந்துவிட்டது. அதையே நினைத்து வருந்தி என்ன பயன் ஆனால் நடந்தது நடந்துவிட்டது. அதையே நினைத்து வருந்தி என்ன பயன் உங்கள் அருமை, பெருமைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களை நேரில், அதுவும் நாங்கள் வாழ்கின்ற அக்ரஹாரத்திலேயே தரிசிப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. மகன் போனால் என்ன உங்கள் அருமை, பெருமைகளைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உங்களை நேரில், அதுவும் நாங்கள் வாழ்கின்ற அக்ரஹாரத்திலேயே தரிசிப்போம் என்று கனவிலும் நினைத்ததில்லை. மகன் போனால் என்ன மகான் நீங்கள் இருக்கிறீர்களே'' என்று அன்பு பொங்கக் கூறினார்கள்.\nஇயல்பிலேயே இளகிய மனம் படைத்த சுந்தரர், அவர்களுடைய அன்பை நினைத்து அகம் குழைந்தார். \"\"உங்கள் பிள்ளை அவிநாசி லிங்கம் என்னுடன் வராமல் இந்த ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் அவிநாசி லிங்கத்தை தரிசிக்க மாட்டேன். வாருங்கள் உங்கள் அன்பு மகன் இறந்த குளத்தைக் காட்டுங்கள்'' என்று ஆணையிட்டார்.\nசுந்தரமூர்த்தியின் வேகத்தைக் கண்டு அனைவரும் திகைத்தனர். அவரை தாமரைக��� குளக்கரைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போனதும் தனது கைகளில் வெண்கலத் தாளத்தை (ஜால்ரா) எடுத்தார் சுந்தரர். \"\"எற்றான் மறக்கேன்'' என்று ஆரம்பித்து உள்ளங்களை உருக்கும் தேவாரப் பதிகம் ஒன்றை பாடத் தொடங்கினார்.\n\"\"புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே\nகரைக்கான் முதலையைப் பிள்ளை தரச் சொல்லு காலனையே'' என்று இறைவனை நோக்கி உணர்ச்சி பொங்கக் கேட்டார். அப்போது தாமரைக் குளத்திலே திடீரென்று நீர் பெருகியது. அதன் மேற்பரப்பைக் கிழித்துக் கொண்டு ஒரு பெரிய முதலை கரையை நோக்கிப் பாய்ந்தது. கரையருகே வந்ததும் தனது அகன்ற வாயை மேலும் அகற்றித் திறந்தது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அந்த முதலை உண்ட பாலகன், ஏழு வயது நிரம்பிய இளஞ் சிறுவனாய் முதலையின் வாயிலிருந்து வெளிப்பட்டான். கரையில் நின்றிருந்தவர்களைப் பார்த்து ஒரு கணம் மருண்டான்; பிறகு மலர்ந்தான். ஓடோடி வந்து, \"\"அப்பா அம்மா'' என்று அரற்றியபடி தன் பெற்றோர்களைக் கட்டித் தழுவி கண்ணீர் பெருக்கினான்.\nகங்காதரரும், அவருடைய துணைவியாரும் கதறித் தீர்த்தார்கள். \"\"கண்ணே அவிநாசி இதோ இங்கு நிற்கிறாரே இந்த அருளாளர் இதோ இங்கு நிற்கிறாரே இந்த அருளாளர் இவர்தானடா உனக்கும், எங்களுக்கும் பிரத்யட்ச அம்மையப்பர். அவர் காலைக் கட்டிக் கொள்ளு'' என்று உணர்ச்சி ததும்ப, தட்டுத் தடுமாறிச் சொன்னார்கள்.\nஅவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவன், ஆனந்தம் பொங்க சுந்தரரின் திருவடிகளைத் தொழுதான். \"\"எங்கள் குலக் கொழுந்தை மீட்டுத் தந்த குல தெய்வமே'' என்று கூவியபடி கங்காதர அய்யரும் , அவரது மனைவியும் சுந்தரரின் பாதங்களில் வேரற்ற மரம்போல விழுந்தார்கள்.\nஊர், இந்த அற்புதத்தைப் பார்த்து வாயடைத்து நிற்கவில்லை; மாறாக வாயார, \"\"சுந்தரர் வாழ்க ஆரூரான் வாழ்க\nசுந்தர மூர்த்தி நாயனார், அவர்களின் வாழ்த்தொலியை புன்முறுவலோடு ஏற்றபடி அவிநாசிலிங்கம் என்ற அந்தச் சிறுவனை அணைத்துக் கொண்டார். அடியார் கூட்டம் பின் தொடர அவிநாசி அப்பரின் ஆலயத்துக்குள் நுழைந்தார். பதிகங்கள் பாடினார். இறைவனுக்கு நன்றி சொன்னார்.\nபிறகு மறுபடியும் அக்ரஹாரத்துக்கு வந்தார். எதிர் வீட்டில் கொட்டிக் கொண்டிருந்த மேளக்காரரை அழைத்து கங்காதர வீட்டிலும் மங்கள வாத்தியம் முழங்க வைத்தார். சிறுவன் அவிநாசிக்கு அவரது கண் முன்னாலேயே பூணூல் கல்யாணம் நடந்தது.\n\"\"திருவாரூரில் பிறக்க முக்தி. அருணாசலத்தை நினைக்க முக்தி. சிதம்பரத்தைத் தரிசிக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. ஆனால் அப்பன் அவிநாசியைப் பற்றி வாயாரப் பேசினாலே முக்தி'' என்பார்கள் பெரியோர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36086", "date_download": "2019-02-21T16:09:34Z", "digest": "sha1:LMI4ZQ3HWZRAWZ4ZZ26UDOHBIY2YFFRR", "length": 12320, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "அவிசாவளை: கைத்துப்பாக்க", "raw_content": "\nஅவிசாவளை: கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது..\nஅவிசாவளை பகுதியில் உள்நாட்டு கைத்துப்பாக்கி மற்றும் ஒருத்தொகை துப்பாக்கி ரவைகளுடன் இளைஞர் ஒருவரை அவிசாவளை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாலேகம பகுதியில் சீதாவாக்க சட்டஅமுலாக்கல் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்ட குறித்த இளைஞர் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 26 வயதுடைய அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்தவர் என பிரதேச பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஇவரிடமிருந்து கைத்துப்பாக்கியொன்றும் துப்பாக்கி ரவைகள் 16 மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றினுடைய இலக்கத் தகடொன்றும் மீட்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் குறித்த இளைஞரை அவிசாவளை நீதவான் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்திய வேளையில் அவரை பொலிஸ் காவலில் எடுத்து விசாரணைக்குட்படுத்த நீதவான் உத்தரவிட்டுள்ளார்.\nமேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nபல்கலைக்கழகங்களால் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nபல்கலைக்கழகங்கள��ல் உருவாக்கப்படுகின்ற பட்டதாரிகளின் எண்ணிக்கையை 3......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாம���் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2011/12/blog-post_02.html", "date_download": "2019-02-21T15:52:06Z", "digest": "sha1:WOG4NSWG27VXI53SW25ALBRUL4PJU3LM", "length": 30375, "nlines": 583, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: உணர்வை அணுவேனும் கொண்டாயா?", "raw_content": "\nஒன்றது பாசத்தைக் கண்டாயா- அந்த\nஉளத்தினைக் காட்டுமே கண்டாயா- அந்த\nஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த\nPosted by புலவர் இராமாநுசம் at 10:20 AM\nஎல்லா அறிவு ஜீவன்களும் மகிமையானது...\nஆனால் ஆறறிவு கொண்ட நாம் கேள்விக்குறிதான் ஐயா..\nஇன்னும் நாம் ஜந்தறிவு உயிரினத்தின் அளவு கூட கற்கவில்லை...\nஅண்ணே...ஹூம் எப்படி வரும் வெறும் வெற்றுக்கூச்சல்களுக்காக தங்களை அர்ப்பணிக்கும் பண்பு இருக்கும் வரை...கவிதை அருமை\n* வேடந்தாங்கல் - கருன் *\nஆம் , ஐந்தறிவுல்ல அனைத்து ஜீவா ராசிகளும் ஒற்றுமையாக இருக்கின்றனர் ஆனால் நாம்\nஎல்லா விலங்குகளையும் நாம் நம்மை ஒப்பிடுகிறோம். நம்மை (சிலரைத் தவிர) அருமையான கவிதை ஐயா\nநெருங்கிய நண்பன் கூட சாப்பிடும் பொது சாப்பிடுறியான்னு ஒரு பேச்சிக்கு கூட கேட்பதில்லை எல்லாம் கலிகாலம் போங்க...\nவிலங்குகள் என்றும் விலங்குகள் அல்ல,\nமனிதர்கள் என்றும் மனிதர்கள் அல்ல,\nஎன்பதை உணர்த்திய.... கவிதை நன்று\nம்...அவர்களுக்கு இருக்கும் அறிவும் நன்றியுணர்வும் எங்களுக்கில்லை.ஆனால் நாங்கள் அவர்கள் பெயர்களால் திட்டுவதுபோல அவர்கள் எங்களைத் திட்டுவதில்லை \nஉணர்வுகளைத் தட்டி எழுப்பும் கவிதை. அருமை. ( விலங்குகள் ஒன்றையொன்று \" போடா மனுஷா\" என்று திட்டிக் கொள்ளுமோ \nநல் உணர்வை நீ கொண்டாயா எனும் கேள்வியை தாங்கி நிற்கும் கவிதை ,அருமை\nஅறிவார்த்தமாய் சொன்ன விதம் அருமை அய்யா\nஅஃறிணை என்கிறோம். ஆனால் அவற்றிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம். அழகான கவிதை ஐயா.\nஒட்டியே செல்லுமே கண்டாயா- அந்த\nவிவேகங்களை விதைத்த அருமையான கவிதைக்குப் பாராட்டுக்கள்..\nசந்தம் மிக அருமை... சொற்கள் எளிமை.\nஅய்யா தங்கள் வலதளத்தின் பெயரை தமிழ் எழுத்துகளால் அமைக்கலாமே\n* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.\n* பெரியாரின் கனவு நினைவாகிறது முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே \n* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர். இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.\n* இது ஒரு அழகிய நிலா காலம் பாகம் ஒன்று இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்��ோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்\n* தமிழகத்தை தாக்கும் சுனாமி தமிழக மக்களே மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர் செயல்படுவீர்\n* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவாதமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா\nஇந்தியா ஏன் உடைய வேண்டும் உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி என்று எண்ணத் தோன்றுகிறதா அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.\nஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you\n* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மாஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.\nகவிதை வீதி... // சௌந்தர் // sai\n* வேடந்தாங்கல் - கருன் *\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nஎங்கு காணிலும் குப்பையடா-நம் எழில்மிகு சென்னை காட்சியடா பொங்கி வழியும் தொட்டியெலாம்-அதில் போடுவார் மேலும் எட்டியடா தங்கும் மழையின...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nதீதும் நன்றும் பிறர் தம்மால்\nகவிதனில் உயர்ந்த கம்பனைப் பாரீர்\nசொல்லவும் தடுக்கவும் பெரியாரின் துணையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.radiospathy.com/2015/05/", "date_download": "2019-02-21T16:43:03Z", "digest": "sha1:2HWVF6M5C5OSVUNLDN4WJ4LHPEOZKMWO", "length": 34445, "nlines": 329, "source_domain": "www.radiospathy.com", "title": "May 2015 | றேடியோஸ்பதி", "raw_content": "\nதமிழோடு இசை, பாடல் மறந்தறியேன்\nஉடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்\nமெல்பர்ன் நகரில் வாழ்ந்த 1996 ஆண்டு கால வாழ்க்கையை நினைப்புக்குக் கொண்டு வரும் பாட்டு.\nபனிப் புகாருக்குள்ளால் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்களைக் கடந்து நடந்து ரயில் நிலையம் போய் பல்கலைக் கழகம் போகும் ரயிலை எட்டிப் பிடிக்கப் போகும் அந்த நடை தூரத்தில் வாக்மென்னை இடுப்பில் செருகிக் காதில் இயர் ஃபோனால் நிரப்பினால் காதுக்குள் குளிர் போகாது இசையால் நிரப்பிக் கொண்டிருக்கும். நடக்கும் வழியெல்லாம் நீரால் பரவிய தேசப்படம் போலக் குறுக்கு மறுக்காக வளர்ந்திருக்கும் மொட்டைப் புற்களுக்குத் தொப்பி போட்டல் போலப் பனித் துகள்கள் அந்தரத்தில் நிற்கும்.\nப்ரியம் ப்ரியம் ப்ரியம் ப்ரியம் என்று காதுக்குள் ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்தப் பாட்டு. தனியனாக நடை போட்டுக் கொண்டு போவேன் எதிர்காலம் தெரியாமல்.\nஇளையராஜா, ரஹ்மான் மட்டுமல்ல வித்யாசாகர், தேவா, சிற்பி என்று எல்லாரையுமே வஞ்சகமில்லாமல் கேட்டு ரசித்து மெச்சிய காலமது. போதாக்குறைக்கு கார்த்திக் ராஜா வேறு இந்தா வாறார் இந்தா வாறார் என்று ஆசை காட்டிக் கொண்டிருக்க ஒன்றிரண்டு படங்கள். அப்போதெல்லாம் இணையம் இல்லை அதனால் சண்டை போடாமல் எல்லார் கொடுத்த பாடல்களையும் ரசிக்க முடிந்தது எல்லோராலும்.\nமெல்பர்ன் கரம்டவுன்ஸ் சிவா விஷ்ணு கோயில் தேருக்குப் போல ரயில் பிடித்து, பஸ் ஏறி ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரையான அந்தத் தல யாத்திரை முடிந்து அந்தப் பக்கமாக இருந்த டாண்டினொங் MKS தமிழ்க்கடைக்கும் போகாமல் வீடு திரும்பினால் பொச்சம் தீராது. MKS இன் இசைத்தட்டு விற்கும் பகுதிக்குப் போனால் ஹரிஹரன் புத்தம் புது சீடியில் சிரித்துக் கொண்டிருந்தார். என்னுடைய அப்போதைய வருமானத்துக்கு அது பெரிய முதலீடு என்றாலும் ஒன்றே ஒன்று என்றிருந்த அந்த சீடியை விடக் கூடாது என்று என் ஆஸ்தியாக்கிக் கொண்டேன்.\nபிரமிட் வெளியிட்ட இரட்டை சீடி ஸ்பெஷலில் குந்திக் கொண்டிருந்தது \"உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்\"\nஅந்தக் காலகட்டத்தில் ஹரிஹரன் தான் இளைஞர்களின் காதலைப் பாடலின் வழியாக மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். \"மலர்களே மலர்களே இது என்ன கனவா\" என்று ஹரிஹரன், சித்ரா ஜோடிக் குரல்கள் உருகிப்பாடி உருக்கியது போதாமல் \"உடையாத வெண்ணிலா\" வோடும் வந்து விட்டனர்.\nபாடலின் வரிகள் எல்லாமே தமிழ் சினிமாப் பாடல்களுக்குண்டான நீளமில்லாது காற்றில் ஒவ்வொன்றாய் வெடித்துப் பறக்கும் பருத்திப்பூவைப் போலத் துண்டு துண்டாய் பேனாவுக்கு நோகாமல் எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து.\nஇந்த மாதிரியான மெது இசைப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் வித்யாசாகரை இன்னமும் உயர்த்திப் பிடித்துக் கெளரவிக்காத பாவக்கணக்கைச் சேர்த்து வைத்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி மேலிடும்.\n\"ப்ரியம்\" திரைப்படத்தின் விளம்பர வடிவமைப்புக் கூட எடுப்பாக இருக்கும்.\nஅருண்குமார் என்ற அருண் என்ற அருண் விஜய், மந்த்ரா நடிக்க பாண்டியன் என்ற இயக்குநர் இயக்கியிருந்தாலும் படத்தின் புதுமுகத் தயாரிப்பாளர் அசோக் சாம்ராஜ் தான் அப்போது பேசு பொருள் ஆக இருந்தார். பேசும்படம், ஜெமினி சினிமா தாண்டியும் அந்தக் காலத்துச் சஞ்சிகைகளின் முழுப்பக்க விளம்பரம் \"ப்ரியம்\" தான். படம் பெரிதாகப் போகவில்லை என்றாலும் சில காலத்துக்குப் பின் \"கல்வெட்டு\" என்ற பெயரில் முரளியை வைத்துத் தயாரிக்கும் படத்துக்கு விளம்பரம் கொடுத்தார். முரளி முகத்தில் இந்திய தேசியக் கொடி வரைந்திருக்கும். அந்தப் படம் வரவில்லை. பிறகு ஏதோ படத்திற்காக முரளி முகத்தில் தேசியக் கொடி ஒப்பனை போட்டார்.\nஎன்னுடைய இசைக் களஞ்சியத்தில் இன்னும் நான் பேணிப் பாதுகாப்பது அந்த ஹரிஹரனின் இரட்டை இசைத்தட்டுகள் தான். இன்று வரை பிரமிட் நிறுவனம் அந்தக் காலத்தில் வழங்கிய துல்லியமான ஒலித்தரத்தில் இசைத் தட்டுகளைக் கொடுப்பார் யாருமில்லை என்று மெய்ப்பிக்க இது போன்ற இசைத்தட்டுகள் தான் சாட்சியம் பகிரும்.\nப்ரியம் ப்ரியம் ப்ரியம் ப்ரியம்\nமீண்டும் கேட்கிறேன் தன் கூட்டுக்குள் சுருக்கிப் புதைந்து மறையும் நத்தை போலப் பாடலுக்குள் மறைந்து போகிறேன்.\nபாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ\nபாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ\nபாட்டுக்கு இளையராஜா பின்னணி இசைக்கு தேவா\nகடலோரப் பின்னணியில் அமைந்த படங்களில், இளையராஜாவின் இசையமைக்க நடிகர் பிரபுவுக்குக் கிடைத்த இரண்டு படங்கள் சின்னவர் மற்றும் கட்டுமரக்காரன் இரண்டிலுமே அட்டகாசமான பாடல்கள். ஆனால் இந்தக் கூட்டணியில் வந்த மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது வசூல் ரீதியாகப் பெரிதும் ஈர்க்காத படங்களாயிற்று.\nகாலத்துக்குக் காலம் தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் சிறிது காலம் பரபரப்பாகப் பேசப்பட்டுப் பின்னர் காணாமல் போய்விடுவார். அந்த வரிசையில் 90களின் மத்தியில் பரபரப்பாகல் பேசப்பட்ட தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்ரமணியம். இவரின் படங்கள் பெரு வெற்றி காணுதோ இல்லையோ அந்த நேரத்தில் நிறையப் படங்கள் ஏ.ஜி.எஸ் மூவீஸ் தயாரிப்பில் வந்து கொண்டிருந்தன.\nஅந்த வகையில் கட்டுமரக்காரன் படமும் சேர்ந்து கொண்டது. ஆனால் படத் தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இளையராஜாவுக்கும், ஏ.ஜி.சுப்ரமணியத்துக்கும் இடையில் முறுகல் ஏற்ப���வே படத்தின் பின்னணி இசையை தேவா கவனித்துக் கொண்டார்.\nஇளையராஜா பாடல்களுக்கு இசையமைக்க, தேவா பின்னணி இசையமைத்த புதுமையான வரலாற்றில் இந்தப் படமும் சேர்ந்து கொண்டது.\nபி.வாசு இயக்க பிரபு - குஷ்பு ஜோடியின் சின்னத்தம்பி அலை ஓயவும், குஷ்பு மாதிரியே ஒரு கதாநாயகி என்று அஞ்சலி என்ற நடிகையைக் கட்டுமரக்காரனில் ஜோடியாக்கியதும் இந்தப் படத்தின் ஒரு பின்னடைவு என்று சொல்லலாம்.\n\"கடலை விடக் காதல் ஆழமானது\" என்று இந்தப் படத்துக்கு மகுட வாக்கிய விளம்பரம் கொடுத்திருந்தார்கள். தொண்ணூறுகளில் வந்த படங்களுக்கு இம்மாதிரி மகுட வாக்கிய விளம்பரம் கொடுப்பது அந்தக் காலப் பண்பு :-)\nஅப்போது வெளிவந்த \"பொம்மை\" சினிமா இதழின் பின் பக்க முழு விளம்பரமாக \"கட்டுமரக்காரன்\" படம் இருந்தது. பொம்மை புத்தகத்தை கொழும்பில் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் போவதற்கு தாண்டிக்குளம் தமிழீழ விடுதலைப் புலிகள் சோதனைச் சாவடியில் நுழைந்த போது பொம்மை குப்பைக் கூடைக்குள் போனது. அப்போது சினிமாப் புத்தகங்கள் தமிழீழப் பகுதிக்குப் போகத் தடை இருந்த காலம்.\nகவிஞர் வாலி முழுப் பாடல்களையும் எழுதும் பொறுப்பைக் கவனிக்க \"வெற்றி வெற்றி என்று சொல்லும் கோவில் மணி\" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாட அந்தக் காலத்திலேயே ஹிட் அடித்த பாடல்.\nநேற்று முன் தினம் ராஜா கோரஸ் க்விஸ் இல் இதே படத்தில் வந்த \"கேக்குதடி கூக்கூ கூ\" பாடலைப் போட்டிப் பாடலாகக் கொடுத்த பின்னர் தான் குறித்த பாடலின் காணொளிக் காட்சியை முதன் முதலில் பார்த்தேன் என்றால் நம்பத்தான் வேண்டும். கூட்டுக் குரல்களே பாடல்களைத் தொடக்கி வைக்க அவர்களோடு நாயகியும் சேர்ந்து பாட பின்னர் தனிக்குரலாய் எஸ்.ஜானகி நாயகிக்கும் மனோ நாயகனுக்குமாகப் பாடுகிறார்கள். இந்த மாதிரி அழகான இசை நுட்பம் பொருந்திய பாடல்களைக் காட்சிப்படுத்தும் போது மொக்கை போட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் பாடல் காட்சி பாடலின் திறனை நியாயம் செய்யுமாற் போலப் படமாக்கப்பட்டிருக்கிறது.\nஆனால் இந்தப் படம் இன்னும் கவனிக்கப்படும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தால் பரவலாகப் பலரையும் எட்டி ரசிக்க வைத்திருக்கும் என்ற ஆதங்கமும் எழுகிறது.\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nபுத்தாண்டு சித்���ிரையில் ஊர் கூடும்\nநல்ல பெளர்ணமியில் மீனாட்சி சீர் பாடும்\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nஏ ஹே ஹே ஏ ஹே ஹே\nஇங்கு சகலருக்கும் தாயாக ஆனாளே\nஇங்கு சகலருக்கும் தாயாக ஆனாளே\nநம் விரும்பும் வாழ்வளிக்க தாய் இருக்கா அந்தத் தாய் போல நமைக் காக்க\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nஏ ஹே ஹே ஏ ஹே ஹே\nநீர் வளமும் நில வளமும்\nநீர் வளமும் நில வளமும்\nஒய் ஹொய் ஒய் ஹொய்\nசீர் மதுரை மதுரை அம்மனவள் நிழலிருக்கும் இதிலே\nயார் தயவும் யார் உறவும்\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nபுத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும்\nநல்ல பெளர்ணமியில் மீனாட்சி சீர் பாடும்\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nஇளையராஜா இசையால் குடமுழுக்கு செய்யப்பட்டு அவர் தம் பாடல் காட்சியால் கோபுரம் எழுப்பப்பட்ட பூமி\nஇப்படியாக ஒரு ட்விட் ஐ முன்னர் பகிர்ந்திருந்தேன். இப்படியான பாடலைக் கேட்கும் போது அது என் ட்விட்டை நியாயப்படுத்தும் போல முன்னிற்கும்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கள்ளழகர் திருவிழாவைக் கண்டு மெய்யுற வேண்டும் என்பது என்னுள் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசை.\nஇப்போது அங்கே கள்ளழகர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறார்.\nஇன்று காலை எழுந்ததுமே முதலில் கண்ணில் பட்டது நம்ம @umakrishh\n\"கோபுரத்தை நிமிர்த்தியாச்சு.. @kanapraba மதுர மரிக்கொழுந்து வாசம் வருதா .. குளத்துப் படிகளைப் பார்த்ததும் :) \"\nஅவர் பகிர்ந்திருந்த படங்களைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.\nபுதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் இடம்பெற்ற \"அழகான நம் பாண்டி நாட்டினிலே\" இன்னும் அதிகம் வெளிச்சம் பட்டிருக்க வேண்டிய பாட்டு.\nஇந்தப் படத்தில் வாலி மற்றும் புலமைப் பித்தன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் வரிகளை நோக்கும் போது வாலியின் முத்திரை இருக்குமாற் போலப் படுகின்று.\nஇசைஞானி இளையராஜா, அருண்மொழி குழுவினரோடு பாட, சூழ ஒலிக்கும் இசையில் பகட்டு இல்லை, வரிகள் பதியும் போது மெய்யுணர்வாகின்றது.\nதிருவிழா ஆர்.ஜெயசங்கர் நாதஸ்வரம் வலையப்பட்டி தவில் சக்கரவர்த்தி சுப்பிரமணியன் அவர்கள் தவில் வழங்கிச் சிறப்பித்த திரைப்படம் இது.\nஇப்போதுள்ள தொலைக்காட்சிகள் சித்திரைத் திருவிழாவைக் காட்சிப்படுத்தி ஒளிபரப்பும் போது இந்தப் பாடலைப் பின்னணியில் கொடுத்தால் இன்னும் மகத்துவமாக இருக்கும்.\n\"தமிழோடு இசை பாடல் ம��ந்தறியேன்\" திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் தான் என் இசைத்தளத்தின் மகுட வாக்கியம். அந்தத் தேவார வரிகள் கொடுக்கும் அழுத்தத்தை கடந்த நூற்றாண்டில் வந்த \"அழகான நம் பாண்டி நாட்டினிலே\" பாடலும் பதிவு செய்து நெஞ்சில் இடம் பிடிக்கின்றது.\nஈழத்தினைப் பிரிந்த நாள் முதல் முகவரி இழந்த மனிதர்களில் நானும் ஒருவன்\nஉடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்\nபாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ\nஅழகான நம் பாண்டி நாட்டினிலே\nதிரையிசையில் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல்கள் ஐம்பது\nட்விட்டர் வழியாக நண்பர் @ RajRuba பிறந்த நாள் பாடல்களின் பட்டியல் ஒன்று தரமுடியுமா என்று கேட்டார். நாம் படியளக்குறதே எண்பதுகளின் பாடல்கள...\nஇன்று என் நேசத்துக்குரிய நண்பர் கோபிநாத் திருமண பந்தத்தில் சங்கரியைக் கைப்பிடித்துத் தன் வாழ்வின் அடுத்த கட்டத்துக்குள் பயணிக்கிறார். வ...\nநீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤\nரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்ற...\nஇன்னொரு ஸ்வர்ணலதா இருக்கிறார் தெரியுமா\n“மாலைச் செவ்வானம் உன் கோலம் தானோ https://youtu.be/02qQ7xYsISY இந்தப் பாடல் இளையராஜா வெறியர்களின் பெரு விருப்பப் பாடல்களில் ஒன்று. படத்த...\nசினிமாவில் எதுவும் நடக்கும் என்பதற்கு உதாரணம், கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், ஆர்.பாண்டியராஜன், லேட்டஸ்டாக கஸ்தூரி ராஜா போன்றோர் இசையமைப்பாளர்க...\nபாடகி ஜென்சியுடன் என் வானொலிப்பேட்டி\nஇரண்டு வருஷங்களுக்கு முன்னர் இயக்குனர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனின் நட்புக் கிடைத்திருந்தது. அவர் ஆணிவேர் என்ற ஈழத்துக் கதைப்பின்னணிய...\nஇசைஞானி இளையராஜாவின் 🎸❤️ வெள்ளி விழா ஆண்டுப் பொங்கல் விருந்துகள் 🌴🌾\nஅமைதிப்படை மகா நதி ராஜகுமாரன் வீட்ல விசேஷங்க சேதுபதி ஐ.பி.எஸ் இவை 1994 ஆம் ஆண்டு தைப்பொங்கலுக்குத் தமிழின் முன்னணி நட்சத்திரங்கள் நடித...\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\n2006 இல் என் அலுவலக வேலை நிமித்தமாக சிட்னியில் இருந்து பெங்களூருவில் இருக்கும் நம் Oracle நிறுவனம் செல்கிறேன். அங்கு சென்ற முதல் நாள் பணியிட...\nபாடல் தந்த சுகம் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்\nஇந்தப் பாடலை எத்தனை தடவை கூகுள் ப்ளசிலும், ப���ஸ்புக்கிலும் நான் பகிர்ந்திருப்பேன் என்று நண்பர் நாடோடி இலக்கியன் கணித்து வைத்திருக்கக் கூடும...\nஇசையமைப்பாளர் கங்கை அமரன் - பாகம் இரண்டு\nகலையுலக ஆளுமை கங்கை அமரன் பாடலாசிரியராக, இயக்குநராகத் தமிழ்த் திரையுலகில் தடம் படித்தது போன்று எண்பதுகளின் மிக முக்கியமானதொரு இசையமைப்பாள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=27165", "date_download": "2019-02-21T15:57:58Z", "digest": "sha1:O2ADU25FFOA6E35OMDLOAUBRASEOHSR2", "length": 9750, "nlines": 56, "source_domain": "www.tamilmurasu.org", "title": "வண்டலூர் பூங்காவில் விஷமற்ற பாம்புகளுக்கு இல்லம் திறப்பு||Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nவண்டலூர் பூங்காவில் விஷமற்ற பாம்புகளுக்கு இல்லம் திறப்பு\nசென்னை: வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இயக்குனர் மற்றும் தலைமை வனப் பாதுகாவலர் வெளியிட்ட அறிக்கை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா பாம்பு கூடத்தில் கட்டுவிரியன், நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், ராஜநாகம் ஆகிய 4 வகை விஷப்பாம்புகளும், சாரைப்பாம்பு, தண்ணீர் பாம்பு, நீர்க்கத்தான் பாம்பு, பச்சைப்பாம்பு என 2 வகை மண்ணுளிப்பாம்பு, அழகுப் பாம்பு, கொம்பேறி மூக்கன் என 2 வகை மலைப்பாம்பு என 10 வகை விஷமற்ற பாம்புகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விஷமற்ற பாம்புகளை பார்வையாளர்கள் எளிதாகக் கண்டுகளிக்கும் வகையிலும் பாம்புகளுக்கு தேவையான வசதிகளுடன் புதியதாக ஒரு இல்லம் ரூ.4 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த இல்லத்தின் முகப்பில் கண்ணாடிகள் பதிக்கப்பட்டு பார்வையாளர்கள் பாம்புகளை கண்ணாடிகளின் வழியாக எளிதாக காணும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இங்கு பாம்புகளுக்கு தண்ணீர் த���ட்டி, மறைவிடங்கள், இயற்கை பொருட்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட பாம்பு கூடங்கள், மரங்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/women/138448-2017-02-21-10-04-15.html", "date_download": "2019-02-21T17:04:55Z", "digest": "sha1:CECZLYTVQBKSREUJ6NBF4ZWQDEUOO3PO", "length": 25791, "nlines": 106, "source_domain": "www.viduthalai.in", "title": "பெண் ஆட்டோ ஓட்டுநர் தன்னம்பிக்கை", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் க��ட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\nமுகப்பு»அரங்கம்»மகளிர்»பெண் ஆட்டோ ஓட்டுநர் தன்னம்பிக்கை\nபெண் ஆட்டோ ஓட்டுநர் தன்னம்பிக்கை\nசெவ்வாய், 21 பிப்ரவரி 2017 15:30\nசென்னைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஆட்டோவில் பயணம் செய்வதைத்தான் அதிகம் விரும்புகிறார்கள். நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனம் ஓட்டு வதையே அதிசயமாகப் பார்க்கும் வெளிநாட்டினர், சர்வசாதாரணமாக ஆட்டோ ஓட்டும் பெண்களைக் கண்டு பிரமித்துப் போகிறார்கள்.\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு, ஆட்டோ ஓட்டுநர்களாக இருக்கும் பதிமூன்று பெண்கள் ஓட்டுநராகவும் வழிகாட்டியாகவும் செயல்பட்டு வருகின்றனர். கணவனை இழந்த பெண்களும் வறுமையில் வாடும் பெண்களும் சேர்ந்து ஒரு குழுவாக இணைந்து ஆட்டோ ஓட்டிவருகிறார்கள்.\nகடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டி வரும் அகிலா, வீட்டில் கணவன், மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போய் சம்பாதித்தால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும். அதனாலதான் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன். இந்த வருமானத்தால் குழந்தைகளைப் படிக்கவைக்க முடிகிறது. வெளிநாட்டுக்காரங்களுக்கு ரொம்பப் பிடிச்ச வாகனம் ஆட்டோதான். அதிலும் நம்ப ஊர்ப் பெண்கள் ஆட்டோ ஓட்டுறதை ஆச்சரியமா பாக்குறாங்க. பெண்கள் ஆட்டோ ஓட்டுவதை உற்சாகப்படுத்தவே பலரும் எங்கள் ஆட்டோவில் வருவதாகச் சொல்லியிருக்காங்க என்கிறார்.\nதன்னைப் போன்ற பெண்கள் இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முக்கியக் காரணம் வறுமை என்று குறிப்பிடும் அகிலா, அதற்குத் தன் வாழ்க்கையையே உதாரணமாகச் சொல்கிறார்.\nஅகிலாவின் கணவர் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கணவர் இறந்துவிட, இரண்டு குழந்தைகளுடன் தனிமரமாக நின்றார். என் வாழ்க்கையே கேள்விக்குறியாக மாறிடுச்சு. அப்போது எனக்கு ஸ்பீடு டிரஸ்ட் மூலம் உதவி கிடைச்சுது. என் கணவர் இறந்த ஒரு ஆண்டிலேயே எனக்கு ஆட்டோ ஓட்டுவதற்குப் பயிற்சி கொடுத்தார்கள். நானும் ஆர்வத்தோடு ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டேன்.\nஎனக்கு இப்போ ஒரு தொழில் இருக்கிற காரணத்தில்தான் என் பிள்¬ளை நல்லபடியாக படிக்கவைக்க முடியாது என்று சொல்கி���ார் அகிலா.\nபெண்கள் அதிக அளவில் ஆட்டோ ஓட்டுநர்களாக வரும்போதுதான் ஆண்களின் எண்ணம் மாறும் என்கிறார்கள் இந்தத் தன்னம்பிக்கைப் பெண்கள்.\nஆடு வளர்ப்பில் விருது வென்ற பட்டதாரி\nபடித்தவர்கள் விவசாய வேலைகளைச் செய்ய மாட் டார்கள் என்பதையும் விவசாயத்தில் ஈடுபடும் பெண் களின் உழைப்பு அங்கீகரிக்கப்படுவதில்லை என்பதையும் பிருந்தா தேவி மாற்றிக் காட்டியிருக்கிறார்.\nஆடு, மாடு, கோழி வளர்ப்பில் வித்தியாசமான வழிமுறைகளைக் கையாண்டு, சிறந்த வீட்டுப் பண் ணைகளை உருவாக்கி, விவசாயம் சார்ந்த தொழில்களில் நம்பிக்கை ஏற்படுத்தி யிருக்கும் பிருந்தா தேவியைத் தேடி விருதுகள் வந்த வண்ணம் இருக்கின்றன.\nஈரோடு பங்களாபுதூரைச் சேர்ந்த பிருந்தா தேவி, உழைப்பாளர்களுக்கே உரிய எளிமையோடு காட்சி யளிக்கிறார். நாங்கள் கூட்டுக் குடும்பமாக இருக்குறோம். எங்களுக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. 10 ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறோம். என் பிறந்த வீடும் விவசாயக் குடும்பம்தான். என் புகுந்த வீடும் விவசாயக் குடும்பம்தான்.\nஅதனால் எனக்கு விவசாய வேலை ஒன்றும் கஷ்டமாக இருந்ததில்லை. எல்லோரும் ஆளுக்கு ஒரு வேலையாக பிரித்து, ஒன்றாக சேர்ந்து உழைக்கிறோம். இந்த வேலைகளை வழிநடத்தற பொறுப்பை என்னிடம் கொடுத்திருக்கார் என் கணவர். நான் கல்யாணமாகி வந்தபோது என் மாமனார் 10 மாடுகளை வச்சிருந்தார்.\nஅதை முறையாகப் பராமரித்ததால், அதிகப் பால் உற்பத்தியாளர் விருதை ஆவின் அவருக்கு வழங்கியது. அதை ஏன் இன்னும் விரிவாக செய்யக் கூடாதுன்னு நினைத்தேன். குடும்பத்தினரோடு பேசினேன். மாடுகளை வாங்கினோம்.\nஇப்போது எங்க வீட்டுப் பண்ணையில் 65 மாடுகள் இருக்கு. 35 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் என்று ஒரு நாளைக்கு 300 லிட்டர் பால் விற்பனை செய்கிறோம் என்று பிருந்தா தேவி கூறினார்.\nபால் வருமானம் மட்டுமின்றி, மாட்டின் சாணத்தைக் கொண்டு மண்புழு உரம் தயாரித்து, ஒரு கிலோ 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார். இவர்களின் நிலங் களுக்கும் இந்த உரங்களைத்தான் பயன்படுத்திக் கொள்கிறார்.\nவிவசாயத்தை மேம்படுத்தி உற்பத்தியை அதிகரிக் கவும், பல்வேறு உப தொழில்களுக்கான பயிற்சிகளை வழங்கவும் கோபியில் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான மைராடா வேளாண் அறிவியல் நிலையம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. இந்தத் திட்டங்களைப் பயன்படுத்திக்கொண்டதால், பிருந்தா தேவி சிறந்த விவசாயியாகவும் விருதுகளை நோக்கியும் பயணிக்க ஆரம்பித்தார்.\nஎன்னுடைய சாதனைகளுக்கும் விருதுகளுக்கும் பின்னால் என் கணவர் ஈஸ்வரமூர்த்தியின் விவசாய அறிவும், மைத்துனர் தங்கவேலின் வேளாண் பொறியியல் படிப்பும் பெரும்பங்கு வகித்திருக்கிறது என்று சொல்லும் பிருந்தா தேவியும் முதுநிலைப் பட்டம் பெற்றவர். இவரது வளர்ச்சியில் மைராடா வேளாண் மய்யம் பெரிய அளவில் உதவியிருக்கிறது.\nபரண் மேல் ஆடு வளர்ப்புத் திட்டத்துக்கான பயிற்சியை இங்குதான் பெற்றிருக்கிறார். 10 அடி உயரத்தில், நான்கு அடிக்கு மேல் பண்ணை அமைத்து அதில் ஆடுகளை வளர்த்துவருகிறார். 10 ஆடுகளில் ஆரம்பித்த ஆடு வளர்ப்பு, இன்று 180 ஆடுகளாகப் பல்கிப் பெரு கியிருக்கின்றன.\nஓர் ஆடு இரண்டு ஆண்டுகளில் 6 குட்டிகள் போடும். ஒரு குட்டி ஆறு மாதத்தில் 20 கிலோ வரை வளரும். கிலோ 250 ரூபாய் என்று விலை நிர்ணயம் செய்து, இவர் பண்ணைக்கே வியாபாரிகள் வந்து, வாங்கிச் செல்கிறார்கள். பரண் மேல் ஆடு வளர்ப்பதால், அதன் கழிவுகள் கீழே தேங்கும். அதனைக் கொண்டு ஆர்கானிக் உரம் தயாரித்து, தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக்கொள்கிறார். 60 நாட்டுக்கோழிகளையும் இவரது பண்ணையில் வளர்க் கிறார்.\nபிருந்தா தேவி குடும்பத்தாரின் வீட்டுப் பண்ணை களைப் பார்வையிட்ட மகேந்திரா நிறுவனம், சிறந்த பண்ணையாளர் விருதை வழங்கிக் கவுரவித்துள்ளது.\nஆஸ்பி விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தினர், பிருந்தா தேவியின் ஆடு வளர்ப்பு முறையைப் பார்வையிட்டனர்.\nதேசிய அளவில் பெண்கள் ஒருங்கிணைந்த பண்ணை மற்றும் ஆடு வளர்ப்புக்கான எல்.எம்.படேல் விருதை, கடந்த டிசம்பர் மாதம் மும்பையில் நடைபெற்ற விழாவில் வழங்கி, 1 லட்சம் ரூபாய் பரிசையும் அளித்தனர்.\nஇன்று விவசாயம் எளிதான விஷயமாக இல்லை. ஆனாலும் புதுமையான வழிமுறைகளைக் கையாண்டு, விவசாயம் சார்ந்த வேலைகளையும் சேர்த்துச் செய்யும் போது, வானம் பொய்த்தாலும் நஷ்டத்திலிருந்து தப்பி விடலாம் என்பது எங்கள் அனுபவங்களில் கண்டுகொண்ட உண்மை.\nஇளம் தலைமுறையினர் விவசாய வேலைகளுக்குத் தைரியமாக வரலாம். எனக்குக் கிடைத்த விருதுகளை விவசாயப் பணிகளைச் செய்துவரும் அனைத்துப் பெண்களுக்குமான விருதாகவே கருதுகிறேன் என்ற பிருந்தா தேவி, பண்ணை வேலைகளில் மூழ்கினார்.\nபெண்களுக்கு இருக்க வேண்டிய ஹீமோ குளோபின் அளவு 12. ஆண்களுக்கு 14. ஹீமோ குளோபின் அளவு குறைவாக இருந்தால் ரத்த சோகை நோய் ஏற்படக்கூடும். இதனால் உடல் சோர்வு, நெஞ்சு படபடப்பு, கொஞ்ச தூரம் நடந்தாலும் மூச்சு வாங்குதல், கை கால் வீக்கம் போன்றவை ஏற்படும்.\nஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்க, இரும்புச் சத்து அதிகமாக உள்ள கீரை வகைகளை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக வாரத்துக்கு மூன்று முறையாவது முருங்கைக் கீரையைச் சேர்த்துக்கொள்வது நல்லது. குழந்தைகள் கீரையை விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்குப் பேரிச்சம் பழத்தை நாளொன்றுக்கு இரண்டு, மூன்று என்ற எண்ணிக்கையில் கொடுக்கலாம். பெரியவர்கள், கர்ப்பிணிகள் ஆகியோர் தங்களுடைய அன்றாட உணவில் கேழ்வரகு, கம்பு, வெல்லம், கீரை வகைகள், சீத்தாப்பழம் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக்கொண்டால் உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nரூ.50,000 சம்பளத்தில் நீதிமன்றத்தில் வேலை\nமின் ஆளுகைத் துறையில் பொறியாளர் ஆகலாம்\nபோக்குவரத்தை சீர்செய்யும் ரோபோ- பள்ளி மாணவர்கள் சாதனை\nவேகமாக நகர்ந்து வரும் பூமியின் வட துருவ காந்தப் புலம்:\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nதமிழ்நாடு புரோகித மறுப்புச் சங்க நிர்வாகக் கூட்டம் - நிறைவேறிய தீர்மானங்கள்\nமூளையைப் பாதிக்கும் புற்றுநோய் குறித்த ஆய்வில் மாணவி சாதனை\nவீரசாகச குழுவில் பெண் ராணுவ அதிகாரி\nகடவுள் கருணை - சித்திரபுத்திரன் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/world-news?filter_by=random_posts", "date_download": "2019-02-21T16:16:41Z", "digest": "sha1:HD56SSXZNWT67XDACSDHWTFMIGT7JUTU", "length": 17747, "nlines": 272, "source_domain": "dhinasari.com", "title": "உலகம் Archives - தினசரி", "raw_content": "\nபாகிஸ்தானின் முதல் ஹிந்து பெண் எம்.பி. கிருஷ்ண குமாரி பதவியேற்பு\nபாகிஸ்தான் செல்கிறார் சீன அதிபர் ஜின் பிங்: ரூ. 3 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்\nதொடர்ந்து 2வது முறையாக சிங்கப்பூர் முதலிடம்: உலகிலேயே செலவு மிகுந்த நகரங்கள் பட்டியலில்\nராஜபக்ச சீசெல்ஸ் தீவை விலைக்கு வாங்கினார்: இலங்கை அரசு விசாரணை\nபீல்ட் மார்ஷல் ஆனார் சரத் பொன்சேகா\nஏமன் மசூதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலில் 137 பேர் பலி\nசனா: ஏமன் தலைநகர் சனாவில் வெள்ளிக்கிழமை 2 மசூதிகளில் பயங்கரவாதிகள் நேற்று பகல் நடத்திய தாக்குதல்களில் 137 பேர் பலியாகி உள்ளனர். 357 பேர் காயம் அடைந்துள்ளன்ர். ஏமனில் நீண்ட...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த ஜனாதிபதியின் மனைவி\nஏரியில் விழுந்த வளர்ப்பு நாயை காப்பாற்ற பிரேசில் ஜனாதிபதியின் மனைவி மார்சலா டேமர் லெப்டாப் தானே ஏரியில் குதித்துள்ளார். அதிபர் மாளிகையில் உள்ள ஏரியில், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடந்த இந்த...\nரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்… சபாநாயகர் உத்தரவால் சர்ச்சை அதிபர் Vs சபாநாயகர் மோதல்\nநாடாளுமன்றத்தில் ராஜபட்ச பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணிலின் சிறப்புரிமைகள் தொடரும் என்றும், நாடாளுமன்றம் சுயமாக பிரதமரை தேர்வு செய்யும் வரை ரணில் விக்ரமசிங்க பிரதமராக நீடிப்பார்\nஒரு நாளைக்கு 90 ஆயிரம் டிவிட்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராகிறது\nவாஷிங்டன்: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் போர்த் தந்திரங்களைக் கையாண்டு அமெரிக்கா பதிலடி கொடுத்து வருகிறது. ஒபாமாவின் நிர்வாகத்துக்கு இது...\nஒரு ஸ்மார்ட்போன்கூட நான் வைத்துக் கொள்ளவில்லை: ஒபாமா\nஅதிநவீன வசதிகள் கொண்ட ஒரு ஸ்மார்ட்போன் கூட நான் வைத்துக் கொள்ளவில்லை என்று கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா. இதுகுறித்து ஒபாமா கூறியபோது, நான் பொதுவாக டிவிட்டர்களில் டிவிட்(குறுந்தகவல்)...\nவிடுதலைப் புலிகளுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தொடர்பில்லை: சுமந்திரன்\nவிடுதலைப் புலிகளுடன் எங்களுக்குத் தொடர்பில்லை என்று இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் சுமந்திரன் கூறியுள்ளார். இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் இது குறித்துக் கூறிய...\nநூற்றாண்டை எட்டும் ‘தமிழ்நேசன்’ நாளிதழ் இன்றுடன் நிறுத்தம்\n”-1 : மலேசியாவின் மூத்த நாளேடான தமிழ் நேசன் 2019 ஜனவரி 31ந் தேதியுடன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது\nகென்யா வெள்ளத்தில் சிக்கி 100 பேர் பலி\nகென்யாவில் கடந்த இரண்டு மாதங்கள��க நிலவி வரும் வெள்ளம் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது என்று ரெட் கிராஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம்...\nஇன்று முழுசூரிய கிரகணம் (21.8.2017 திங்கள் )\nமுழுசூரிய கிரகணம் 21.8.2017 திங்கள் சூரியன் நிலவு பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் வரும் காலத்தில் நிகழும் முழுமையான சூரிய கிரகணம் இது. இக்கிரகண காலத்தில் சூரியன் முழுமையாக நிலவால் மறைக்கப்படும் அற்புதமான நிகழ்வாகும் இன்று பூமியில் நிகழும்...\nநியூசிலாந்தை மிகச் சிறப்பாக வெற்றி கொள்வோம்: கிளார்க்\nமெல்பர்ன்: நியூசிலாந்து அணியை மிகச் சிறப்பான வகையில் வெற்றி கொள்வோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணித் தலைவர் மைக்கெல் கிளார்க். இந்தியாவை வென்றதுடன் எங்களின் பணி நிறைவடைந்துவிடவில்லை, நாங்கள் மிகச் சிறந்த...\nஓவியா ஆர்மி ஆவலுடன் எதிர்பார்த்த…. மரண மட்ட.. யுடியூப்பில் ரிலீஸ்\nதடம் – ட்ரெய்லர் 2\nரஜினி பத்தி பேசுறத இத்தோட நிறுத்திக்கணும்.. சீமான்.. இல்லீன்னா..\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை: செங்கோட்டையன் உறுதி\nகாவல்துறையைக் கண்டித்து செங்கோட்டையில் விஹெச்பி ஆர்ப்பாட்டம் 21/02/2019 7:35 PM\nதமிழகத்தில் நான்காவது அணி உதயம் எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க எதுக்கும் உங்க இதயத்தை பத்திரமா பாத்துக்குங்க\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nஅடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்\nதமிழ் மறை தந்த பன்னிருவர்\nநாளை தைலாபுரம் தோட்டத்தில் அதிமுக., தலைவர்களுக்கு விருந்து\n சொல்கிறார் மநீம தலைவர் கமல்ஹாசன்\nராணுவ வீரர் உடையில்… குறை சொல்லி போலி வீடியோ\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\nதமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல்...\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/nagapattinam/7-nagai-fishermens-arrested-sri-lankan-navy-340949.html", "date_download": "2019-02-21T15:35:09Z", "digest": "sha1:MSPPDBDY4Y5YHQ27D2IZBHX7KV2C63BU", "length": 13951, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழக மீனவர்கள் 7 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம் | 7 Nagai Fishermens arrested by Sri Lankan Navy - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாகப்பட்டினம் செய்தி\n14 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n43 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n51 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nதமிழக மீனவர்கள் 7 பேர் கைது... இலங்கை கடற்படை அட்டூழியம்\nநாகை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் படகுடன் சிறைபிடித்தனர்.\nகடந்த 7- ந் தேதி பைபர் படகில் நாகையில் இருந்து புறப்பட்ட அவர்கள் கோடியக்கரை கடற்கரையிலிருந்து 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.\nஅப்போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை சிறைபிடித்தனர். அவர்களிடமிருந்து 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட மீனவர்களை திருகோணமலைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தப்பட்டது. இன்று நீதிபதி வீட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.\nதமிழக மீனவர்களை கைது செ���்வதும், படகுகளை சேதப்படுத்தி, வலைகளை அறுத்து இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் நாகப்பட்டினம் செய்திகள்View All\nஎல்லைத் தாண்டி வந்து மீன்பிடிப்பு... 25 இலங்கை மீனவர்கள் கைது... 4 படகுகள் பறிமுதல்\nதாரை, தப்பட்டை முழங்க.. கலர்ஃபுல்லாக இன்று துவங்குகிறது நாகூர் தர்கா சந்தனக் கூடு ஊர்வலம்\nஅம்மாவுக்கு உடம்பு சரியில்லை.. லீவு கொடுக்க மறுத்த இன்ஸ்பெக்டர்.. போலீஸ்காரர் தற்கொலை\nவெயிட் பண்ணுங்க… 15 நாட்களில் கூட்டணியை அறிவிப்போம்.. ஓ.எஸ். மணியன் சொன்ன மணியான செய்தி\nபள்ளி அறைக்குள் .. கோரை பாயை விரித்து, குடித்து, கும்மாளம்.. சமூக விரோதிகள் அட்டகாசம்\nதேசிய கட்சிகள் குறிவைக்கும் ஒரு தமிழக தொகுதி.. லோக் சபா தேர்தலில் தெறிக்கவிட போகும் மயிலாடுதுறை\nவிவசாயிகள் விரக்தி... நாகை அருகே சாலையில் நெல்லை கொட்டி மறியல்\nநாகை அருகே போலி பல்கலைக்கழகத்திற்கு சீல்.. 12 ஆண்டுகளாக போலி சான்றிதழ் கொடுத்தது அம்பலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnagai fishermen sri lanka navy நாகை மீனவர்கள் இலங்கை கடற்படை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/04/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1/", "date_download": "2019-02-21T16:41:41Z", "digest": "sha1:PTJLSQ27JSCOL5TMI4VZXCU4HDV2Z6YU", "length": 10139, "nlines": 140, "source_domain": "theekkathir.in", "title": "மூளை குறைபாடுகளுக்கு பறேசோவைரஸ்சே காரணம் : விஞ்ஞானிகள் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / மருத்துவம் / மூளை குறைபாடுகளுக்கு பறேசோவைரஸ்சே காரணம் : விஞ்ஞானிகள்\nமூளை குறைபாடுகளுக்கு பறேசோவைரஸ்சே காரணம் : விஞ்ஞானிகள்\nஆராய்ச்சிகளின் படி குழந்தைகளுக்கு வளர்ச்சியில் ஏற்படும் தாமதங்களுக்கும் மூளையில் ஏற்படும் பாதிப்புகளுக்கும், பறேசோவைரஸ் எனக்கூறப்படும் புதிய வகை வைரஸ் கிருமிகளே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஆஸ்திரேலியாவில் 100 குழந்தைகளு��்கு மேல் 2013 மற்றும 2014-ம் ஆண்டுகளில் பறேசோவைரஸினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.\nஒரு வருடத்திற்கு பின்னர், அந்த குழந்தைகளுக்கு வளர்ச்சி பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சமீபத்திய ஆஸ்திரலேசியனின் சொசைட்டி ஃபார் இன்பெக்ஷியஸ் டிசீசஸ் (ஏ.எஸ்.ஐ.டி) என்ற அமைப்பின் ஆய்வின் படி தெரியவந்துள்ளது.\nஇதற்கென தனிப்பட்ட சிகிச்சைகளோ, தடுப்பு மருந்துகளோ கிடையாது என்றும் இந்த வைரஸ் பாதித்த குழந்தைகளுக்கு, வலிப்பு நோய், உடலில் எரிச்சல், தசை இழுப்பு போன்ற அறிகுறிகள் தென்படும் என்று ஏ.எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.\nமேலும் இது ஒரு புதிய வகையான நோய்க்கிறுமி என்றும் குழந்தைகளுக்கு வரும் இந்த தொற்றுகளினால் ஏற்படக்கூடிய நீண்ட கால விளைவுகளை பற்றி அறிந்துகொள்ளவும் மற்றும் முடிவெடுக்கவும் இந்த ஆய்வுகள் உறுதுணையாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.\nஏ.எஸ்.ஐ.டியை பொறுத்தவரை இந்த வைரஸிற்கான அறிகுறிகள் ஐரோப்பாவில் 10 வருடங்களுக்கு முன்னரே தென்பட்டதாகவும், எனினும் சமீபத்திய பதிவுகளின் படி 2013-ம் வருடம் ஆஸ்திரலேயாவின் சிட்னியில் 100 குழந்தைகள் இந்த வைரஸிற்கான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அதில் 70 சதவிகித குழந்தைகளுக்கு நரம்பியல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.\nஇது வளர்ந்து வரும் தொற்று நோய்கள் குறித்து ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்று பேராசிரியர் ஜோன்ஸ் கூறியுள்ளார்.\nமேலும் இந்த கிருமிகளுக்கு தடுப்பு மருந்தோ, தனிப்பட்ட சிகிச்சையோ கிடையாது என்றும், நாம் எதிர்பார்க்காத இந்த தொற்றுகள் ஆஸ்திரேலியாவுல் ஏற்படும் திடீர் நிகழ்வுகளாக இருக்கிறது என கூறியுள்ளார்.\nஇந்த பறேசோவைரஸ் கிருமி தொற்றுகள் உமிழ் நீர், தும்மல் போன்ற உடலில் உண்டாகக்கூடிய திரவங்களால் பரவுகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகுழந்தைகளின் மூளையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு பறேசோவைரஸ் காரணம்: விஞ்ஞானிகள்\nஉலக சுகாதார தினம்: நீரிழிவு நோயாளிகள் பட்டியலில் இந்தியாவிற்கு 2ம் இடம்\nசுகாதாரத்திற்கு நிதி ஒதுக்காமல் மோடி அரசு அலட்சியம் : நாடாளுமன்ற நிலைக்குழு குற்றச்சாட்டு\nகோவை அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு\nகே.எம்.சி.எச் மருத்துவமனையில் தவறான சிகிச்சை: ஒருவர் பலி- உறவினர்கள் சாலை மறியல்\nசர்க்கரை, கொழுப்பு; இப்போது ரத்த அழுத்தம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/14/page/3/", "date_download": "2019-02-21T16:46:13Z", "digest": "sha1:EJO3WOQ7WEQ6RN4PO2FSHOYPK6PRWPFC", "length": 5509, "nlines": 137, "source_domain": "theekkathir.in", "title": "June 14, 2018 – Page 3 – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\n திருச்சியில் சிபிஎம் செந்தொண்டர் அணிவகுப்பு…\nஜூன் மாதம் வெளியாகும் ஹாலிவுட் படங்கள்….\nஇதையாவது மாற்றட்டும் பிப்லவ் குமார்…\nசெவிலியர்கள் படிப்படியாக பணிநிரந்தரம்: அமைச்சர்\nசகிப்புத்தன்மை குறைந்திருப்பதை நினைத்தால் நெஞ்சில் ரத்தம் கட்டுகிறது: கவிஞர் வைரமுத்து\nஸ்டெர்லைட் ஆலையை மூட கொள்கை முடிவெடுக்க தயங்கும் அரசு\n90 விழுக்காடு மானியத்தில் சூரிய சக்தி மோட்டார் பம்ப் செட்டுகள்: முதல்வர்\nதளி, திண்டுக்கல்லில் தோட்டக்கலை பட்டய படிப்புகள்\nவிழுப்புரம் ரயில்வே மேம்பாலம் எப்போது முடியும்: க.பொன்முடி\n‘மரண சாலை’க்கு முடிவு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalsinuk.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-02-21T16:40:04Z", "digest": "sha1:MNF5XN2W7N4XCC4W5QQXMSKG4OWL22KI", "length": 7192, "nlines": 113, "source_domain": "kayalsinuk.blogspot.com", "title": "KAYALPATNAM WELFARE ASSOCIATION OF UNITED KINGDOM (KWAUK): ஐக்கிய ராஜ்ஜியம் காயல் நல மன்ற கூட்ட அழைப்பு!", "raw_content": "\nஐக்கிய ராஜ்ஜிய காயல் நல மன்ற இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nஐக்கிய ராஜ்ஜியம் காயல் நல மன்ற கூட்ட அழைப்பு\nநமது ஐக்கிய ராஜ்ஜியம் காயல் நல மன்ற பொதுக்குழு கூட்டத்திற்கு நாங்கள் அனைவரையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அழைக்கிறோம். இக்கூட்டம் ஸ்லோ (SLOUGH) நகரில் டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி (ஞாயிறு) மதியம் 2 மணி அளவில் அங்குள்ள Upton Lea Community Centre - ல் இன்ஷா அல்லா நடைபெறும்.\nநமது மன்றத்தின் துவக்க கூட்டம் ஏப்ரல் மாதம் 24ம் தேதி அன்று East Ham நகரில் நடைபெற்றது அனைவருக்கும் நினைவிருக்கும். அந்த சிறப்பு கூட்டத்தில் நாம் காயலர் பலரை புதியதாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஆக்கப்பூர்வமான அந்த கூட்டத்தில் பல முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு, தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.\nஎதிர்வரும் (டிசம்பர் 12) கூட்டத்தையும் - இன்ஷா அல்லா - மேலும் ��ெருகூட்டும் விதமாக அணிகளுக்கான வினாடிவினா போட்டி மற்றும் இதர விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேறு நிகழ்ச்சிகளை இத்துடன் இணைப்பது குறித்து தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகின்றன.\nமன்ற துவக்கபட்டதிலிருந்து இதுவரை உள்ள செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விளக்கப்படும். மேலும் புதிதாக யு.கே. நாட்டிற்க்கு வந்துள்ள காயலர்களை அறிமுகம் படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாகும்.\nஆகவே யு.கே.-ல் உள்ள காயலர்கள் இக்கூட்டத்தில் தாங்கள் கலந்து கொள்வதை எம்மிடம் கூடிய விரைவில் உறுதிப்படுத்தும் படி கேட்டு கொள்கிறோம். எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் (குடும்பம் மற்றும் சிறுவர் உட்பட) என்பதை முன்னரே தெரிவித்தால் உணவு ஏற்பாட்டிற்கு எளிதாக இருக்கும்.\nநாள்: டிசம்பர் 12, 2010; மதியம் 2:00 மணி\nஇடம்: உப்டன் லீ சமூக கூடம், வெக்ஸ்ஹம் சாலை, ஸ்லொவ் SL2 5JW\nஅருகாமை ரயில் நிலையம்: ஸ்லொவ்\nஅல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வத்தைச் செலவிடுபவர்களுக்கு உவமையாவது ஒவ்வொரு கதிரிலும் நூறு தானிய மணிகளைக் கொண்ட ஏழு கதிர்களை முளைப்பிக்கும் ஒரு வித்தைப் போன்றது. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு (இதை மேலும்) இரட்டிப்பாக்கின்றான்: இன்னும் அல்லாஹ் விசாலமான (கொடையுடைய)வன்: யாவற்றையும் நன்கறிபவன். (2:261)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/08/11/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-02-21T16:57:46Z", "digest": "sha1:232BJEQXEXB5VZWFEK3WSNRHKUBH65ES", "length": 8144, "nlines": 118, "source_domain": "lankasee.com", "title": "சிக்கன் வடை | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nஎலும்பில்லாத சிக்கன் – அரை கிலோ\nஇஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்\nகறிமசாலா துள் – அரை டீஸ்பூன்\nமஞ்சள் தூள் – சிறிதளவு,\nமிளகாய் தூள் – காரத்திற்கு ஏற்ப,\nகொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு,\nஉப்பு, எண்ண��ய் – தேவையான அளவு.\nப.மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.\nமிக்சியில் சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை போட்டு தண்ணீர் சேர்க்காமல் நன்கு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் அரைத்த சிக்கன் விழுதை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து அதில் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கலக்கவும்.\nபிறகு அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது, கறிமசாலா, மஞ்சள் தூள், மிளகாய் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.\nபின்னர் இவற்றுடன் நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். அரைத்த சிக்கன் விழுதுடன் எல்லாவற்றையும் சேர்த்த பிறகு ஒன்றாக கலந்து வடை மாவு பதத்தில் எடுத்துக் கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் மாவை வடை போல தட்டி எண்ணெயில் போட்டு வேக விடவும். நன்கு பொன்னிறமானதும் எடுத்து விடவும்.\nசூடான சிக்கன் வடை தயார்.\nதற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி..\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nதினமும் இந்த பழக்கத்தை மட்டும் கடைபிடியுங்கள். எமனே உங்களை கண்டு ஓடுவான்.\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?series=may13_2018", "date_download": "2019-02-21T15:57:07Z", "digest": "sha1:R7GQTL3HKDYVF2UVYDNJQ4DHHN5PXUVP", "length": 26755, "nlines": 131, "source_domain": "puthu.thinnai.com", "title": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை", "raw_content": "\nதொடுவானம் 221. சோதனைமேல் சோதனை\nகே. ஜி. அமரதாஸ நினைவுகள்\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)\nஅன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம்.\t[மேலும்]\nதொடுவானம் 221. சோதனைமேல் சோதனை\nபன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச்\t[மேலும்]\nகே. ஜி. அமரதாஸ நினைவுகள்\nஇலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை,\t[மேலும்]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் –\t[மேலும்]\nvalava duraiyan on கையால் எழுதுதல் என்கிற சமாச்சாரம்\nமுனைவா் ம. இராமச்சந்திரன் on மலையும் மலைம���ழுங்கிகளும்\nஎன் செல்வராஜ் on க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nஎன் செல்வராஜ் on க.நா.சு என்கிற படைப்பிலக்கியவாதி – விமர்சகர் – மனிதர்\nJerry on சுப்ரமணிய பாரதி – ஆவணப் படம்\nகோவி.பால.முருகு on சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது\nசி. ஜெயபாரதன் on தனிமொழியின் உரையாடல்\nvalava duraiyan on பாவண்ணின் சிறுகதைகள். எஸ்ஸார்சி\nvalava duraiyan on புதுப்பிக்கப்படாத இருபெரும் அகராதிகள்\nsmitha on ரஜினிக்கு ஒரு திறந்த மடல்.\nRobert wilson on இயேசு ஒரு கற்பனையா 2 — கிறிஸ்தவ ஆவணங்கள்\nbala on சபரிமலை – தொடரும் போராட்டங்களும் வாதங்களும்\nvalavaudraiyan on கழிப்பறைக்காக ஒரு பெண்குழந்தை நடத்திய போராட்டம்\nKeerthivarman on சிறந்த நாவல்கள் நூற்று ஐம்பது\nஆனந்த கணேஷ் on நேபாள் மதச்சார்பின்மை பற்றி ஒரு கிறிஸ்தவரின் கருத்து\nsmitha on இடைத்தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி அடைந்த பின்னடைவு\nஷாலி on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nsmitha on துணைவியின் இறுதிப் பயணம் – 2\nதிண்ணை லாப நோக்கமற்ற வாரப் பத்திரிகை\nஉங்கள் படைப்புகளை editor@thinnai.com க்கு அனுப்புங்கள்.\nஏற்கெனவே பிரசுரம் ஆகி இருந்தால் தயவு செய்து அனுப்ப வேண்டாம்.\nபழைய திண்ணை படைப்புகள் http://old.thinnai.com இல் உள்ளன.\nதேதி வாரியான முந்தைய திண்ணை இதழ்கள்\nஇந்த எழுத்துருவை தரவிறக்கம் செய்யTamilSerif\nSelect Series 1 அக்டோபர் 2017 1 ஏப்ரல் 2012 1 ஏப்ரல் 2018 1 செப்டம்பர் 2013 1 ஜனவரி 2012 1 ஜூன் 2014 1 ஜூலை 2012 1 ஜூலை 2018 1 டிசம்பர் 2013 1 நவம்பர் 2015 1 பெப்ருவரி 2015 1 மார்ச் 2015 10 ஆகஸ்ட் 2014 10 ஏப்ரல் 2016 10 செப்டம்பர் 2017 10 ஜனவரி 2016 10 ஜூன் 2012 10 ஜூன் 2018 10 ஜூலை 2011 10 ஜூலை 2016 10 டிசம்பர் 2017 10 நவம்பர் 2013 10 பெப்ருவரி 2013 10 பெப்ருவரி 2019 10 மார்ச் 2013 10 மே 2015 11 அக்டோபர் 2015 11 ஆகஸ்ட் 2013 11 செப்டம்பர் 2011 11 செப்டம்பர் 2016 11 ஜனவரி 2015 11 ஜூன் 2017 11 டிசம்பர் 2011 11 டிசம்பர் 2016 11 நவம்பர் 2012 11 நவம்பர் 2018 11 பெப்ருவரி 2018 11 மார்ச் 2012 11 மார்ச் 2018 12 அக்டோபர் 2014 12 ஆகஸ்ட் 2012 12 ஆகஸ்ட் 2018 12 ஏப்ரல் 2015 12 ஜனவரி 2014 12 ஜூன் 2011 12 ஜூன் 2016 12 ஜூலை 2015 12 நவம்பர் 2017 12 பிப்ரவரி 2012 12 பெப்ருவரி 2017 12 மார்ச் 2017 12 மே 2013 12 மே 2014 13 அக்டோபர் 2013 13 ஆகஸ்ட் 2017 13 ஏப்ரல் 2014 13 செப்டம்பர் 2015 13 ஜனவரி 2013 13 ஜனவரி 2019 13 ஜூலை 2014 13 டிசம்பர் 2015 13 நவம்பர் 2011 13 நவம்பர் 2016 13 மார்ச் 2016 13 மே 2012 13 மே 2018 14 அக்டோபர் 2012 14 அக்டோபர் 2018 14 ஆகஸ்ட் 2011 14 ஆகஸ்ட் 2016 14 ஏப்ரல் 2013 14 செப்டம்பர் 2014 14 ஜனவரி 2018 14 ஜூன் 2015 14 ஜூலை 2013 14 டிசம்பர் 2014 14 பெப்ருவரி 2016 14 மே 2017 15 அக்டோபர் 2017 15 ஏப்ரல் 2012 15 ஏப்ரல் 2018 15 செப்டம்பர் 2013 15 ஜனவரி 2012 15 ஜனவரி 2017 15 ஜூ��் 2014 15 ஜூலை 2012 15 ஜூலை 2018 15 டிசம்பர் 2013 15 நவம்பர் 2015 15 பெப்ருவரி 2015 15 மார்ச் 2015 15 மே 2011 15 மே 2016 16 அக்டோபர் 2011 16 அக்டோபர் 2016 16 ஆகஸ்ட் 2015 16 ஏப்ரல் 2017 16 செப்டம்பர் 2012 16 செப்டம்பர் 2018 16 ஜூன் 2013 16 ஜூலை 2017 16 டிசம்பர் 2012 16 டிசம்பர் 2018 16 நவம்பர் 2014 16 பெப்ருவரி 2014 16 மார்ச் 2014 17 ஆகஸ்ட் 2014 17 ஏப்ரல் 2016 17 செப்டம்பர் 2017 17 ஜனவரி 2016 17 ஜூன் 2012 17 ஜூன் 2018 17 ஜூலை 2011 17 டிசம்பர் 2017 17 நவம்பர் 2013 17 பிப்ரவரி 2013 17 பெப்ருவரி 2019 17 மார்ச் 2013 17 மே 2015 18 அக்டோபர் 2015 18 ஆகஸ்ட் 2013 18 செப்டம்பர் 2011 18 செப்டம்பர் 2016 18 ஜனவரி 2015 18 ஜூன் 2017 18 டிசம்பர் 2011 18 டிசம்பர் 2016 18 நவம்பர் 2012 18 நவம்பர் 2018 18 பெப்ருவரி 2018 18 மார்ச் 2012 18 மார்ச் 2018 18 மே 2014 19 அக்டோபர் 2014 19 ஆகஸ்ட் 2012 19 ஆகஸ்ட் 2018 19 ஏப்ரல் 2015 19 ஜனவரி 2014 19 ஜூன் 2011 19 ஜூலை 2015 19 நவம்பர் 2017 19 பிப்ரவரி 2012 19 பெப்ருவரி 2017 19 மார்ச் 2017 19 மே 2013 2 அக்டோபர் 2011 2 அக்டோபர் 2016 2 ஆகஸ்ட் 2015 2 ஏப்ரல் 2017 2 செப்டம்பர் 2012 2 செப்டம்பர் 2018 2 ஜூன் 2013 2 ஜூலை 2017 2 டிசம்பர் 2012 2 டிசம்பர் 2018 2 நவம்பர் 2014 2 பெப்ருவரி 2014 2 மார்ச் 2014 20 அக்டோபர் 2013 20 ஆகஸ்ட் 2017 20 ஏப்ரல் 2014 20 செப்டம்பர் 2015 20 ஜனவரி 2013 20 ஜனவரி 2019 20 ஜூன் 2016 20 ஜூலை 2014 20 டிசம்பர் 2015 20 நவம்பர் 2011 20 நவம்பர் 2016 20 மார்ச் 2016 20 மே 2012 20 மே 2018 21 அக்டோபர் 2012 21 அக்டோபர் 2018 21 ஆகஸ்ட் 2011 21 ஆகஸ்ட் 2016 21 செப்டம்பர் 2014 21 ஜனவரி 2018 21 ஜூன் 2015 21 ஜூலை 2013 21 டிசம்பர் 2014 21 பெப்ருவரி 2016 21 மே 2017 22 அக்டோபர் 2017 22 ஏப்ரல் 2012 22 ஏப்ரல் 2018 22 செப்டம்பர் 2013 22 ஜனவரி 2012 22 ஜனவரி 2017 22 ஜூன் 2014 22 ஜூலை 2012 22 ஜூலை 2018 22 டிசம்பர் 2013 22 நவம்பர் 2015 22 பெப்ருவரி 2015 22 மார்ச் 2015 22 மே 2011 22 மே 2016 23 அக்டோபர் 2011 23 அக்டோபர் 2016 23 ஆகஸ்ட் 2015 23 ஏப்ரல் 2017 23 செப்டம்பர் 2012 23 செப்டம்பர் 2018 23 ஜூன் 2013 23 ஜூலை 2017 23 டிசம்பர் 2012 23 டிசம்பர் 2018 23 நவம்பர் 2014 23 பெப்ருவரி 2014 23 மார்ச் 2014 24 ஆகஸ்ட் 2014 24 ஏப்ரல் 2016 24 செப்டம்பர் 2017 24 ஜனவரி 2016 24 ஜூன் 2012 24 ஜூன் 2018 24 ஜூலை 2011 24 ஜூலை 2016 24 டிசம்பர் 2017 24 நவம்பர் 2013 24 பிப்ரவரி 2013 24 மார்ச் 2013 24 மே 2015 25 அக்டோபர் 2015 25 ஆகஸ்ட் 2013 25 செப்டம்பர் 2011 25 செப்டம்பர் 2016 25 ஜனவரி 2015 25 ஜூன் 2017 25 டிசம்பர் 2011 25 டிசம்பர் 2016 25 நவம்பர் 2012 25 பெப்ருவரி 2018 25 மார்ச் 2012 25 மார்ச் 2018 25 மே 2014 26 அக்டோபர் 2014 26 ஆகஸ்ட் 2012 26 ஆகஸ்ட் 2018 26 ஏப்ரல் 2015 26 ஜனவரி 2014 26 ஜூன் 2011 26 ஜூலை 2015 26 நவம்பர் 2017 26 பிப்ரவரி 2012 26 பெப்ருவரி 2017 26 மார்ச் 2017 26 மே 2013 27 அக்டோபர் 2013 27 ஆகஸ்ட் 2017 27 ஏப்ரல் 2014 27 செப்டம்பர் 2015 27 ஜனவரி 2013 27 ஜனவரி 2019 27 ஜூன் 2016 27 ஜூலை 2014 27 டிசம்பர் 2015 27 நவம்பர் 2011 27 நவம்பர் 2016 27 மே 2012 27 மே 2018 27-மார்ச்-2016 28 அக்டோபர் 2018 28 ஆகஸ்ட் 2011 28 ஆகஸ்ட் 2016 28 ஏப்ரல் 2013 28 செப்டம்பர் 2014 28 ஜ��வரி 2018 28 ஜூன் 2015 28 ஜூலை 2013 28 டிசம்பர் 2014 28 பெப்ருவரி 2016 28 மே 2017 28அக்டோபர் 2012 29 அக்டோபர் 2017 29 ஏப்ரல் 2012 29 ஏப்ரல் 2018 29 செப்டம்பர் 2013 29 ஜனவரி 2012 29 ஜனவரி 2017 29 ஜூன் 2014 29 ஜூலை 2012 29 ஜூலை 2018 29 டிசம்பர் 2013 29 நவம்பர் 2015 29 மார்ச் 2015 29 மே 2011 29 மே 2016 3 ஆகஸ்ட் 2014 3 ஏப்ரல் 2016 3 செப்டம்பர் 2017 3 ஜனவரி 2016 3 ஜூன் 2012 3 ஜூன் 2018 3 ஜூலை 2011 3 டிசம்பர் 2017 3 நவம்பர் 2013 3 பிப்ரவரி 2013 3 பெப்ருவரி 2019 3 மார்ச் 2013 3 மார்ச் 2018 3 மே 2015 30 அக்டோபர் 2011 30 அக்டோபர் 2016 30 ஆகஸ்ட் 2015 30 ஏப்ரல் 2017 30 செப்டம்பர் 2012 30 செப்டம்பர் 2018 30 ஜூன் 2013 30 ஜூலை 2017 30 டிசம்பர் 2012 30 டிசம்பர் 2018 30 நவம்பர் 2014 30 மார்ச் 2014 31 ஆகஸ்ட் 2014 31 ஜனவரி 2016 31 ஜூலை 2011 31 ஜூலை 2016 31 டிசம்பர் 2017 31 மார்ச் 2013 31 மே 2015 4 அக்டோபர் 2015 4 ஆகஸ்ட் 2013 4 செப்டம்பர் 2011 4 செப்டம்பர் 2016 4 ஜனவரி 2015 4 ஜூன் 2017 4 ஜூலை 2016 4 டிசம்பர் 2011 4 டிசம்பர் 2016 4 நவம்பர் 2012 4 நவம்பர் 2018 4 பெப்ருவரி 2018 4 மார்ச் 2012 4 மே 2014 5 அக்டோபர் 2014 5 ஆகஸ்ட் 2012 5 ஆகஸ்ட் 2018 5 ஏப்ரல் 2015 5 ஜனவரி 2014 5 ஜூன் 2011 5 ஜூன் 2016 5 ஜூலை 2015 5 நவம்பர் 2017 5 பிப்ரவரி 2012 5 பெப்ருவரி 2017 5 மார்ச் 2017 5 மே 2013 6 அக்டோபர் 2013 6 ஆகஸ்ட் 2017 6 ஏப்ரல் 2014 6 செப்டம்பர் 2015 6 ஜனவரி 2013 6 ஜனவரி 2019 6 ஜூலை 2014 6 டிசம்பர் 2015 6 நவம்பர் 2011 6 நவம்பர் 2016 6 மார்ச் 2016 6 மே 2012 6 மே 2018 7 அக்டோபர் 2012 7 அக்டோபர் 2018 7 ஆகஸ்ட் 2011 7 ஆகஸ்ட் 2016 7 ஏப்ரல் 2013 7 செப்டம்பர் 2014 7 ஜனவரி 2018 7 ஜூன் 2015 7 ஜூலை 2013 7 டிசம்பர் 2014 7 பெப்ருவரி 2016 7 மே 2017 8 அக்டோபர் 2017 8 ஏப்ரல் 2012 8 ஏப்ரல் 2018 8 செப்டம்பர் 2013 8 ஜனவரி 2012 8 ஜனவரி 2017 8 ஜூன் 2014 8 ஜூலை 2012 8 ஜூலை 2018 8 டிசம்பர் 2013 8 நவம்பர் 2015 8 பெப்ருவரி 2015 8 மார்ச் 2015 8 மே 2016 9 அக்டோபர் 2011 9 அக்டோபர் 2016 9 ஆகஸ்ட் 2015 9 ஏப்ரல் 2017 9 செப்டம்பர் 2012 9 செப்டம்பர் 2018 9 ஜூன் 2013 9 ஜூலை 2017 9 டிசம்பர் 2012 9 டிசம்பர் 2018 9 நவம்பர் 2014 9 பெப்ருவரி 2014 9 மார்ச் 2014\nஇராஜம் கிருஷ்ணனின் குறிஞ்சித் தேன்-ஒரு பார்வை – 2\nமீனாட்சி சுந்தரமூர்த்தி இதுவரை; நீலகிரியின் மலையின மக்களில் படகர்களின் வாழ்வியல் மாற்றங்களைச் சொல்லோவியமாக்கிய நூல் இது. ஜோகி தன் பெரியப்பன் மகன் ரங்கனுடனும் மற்ற சிறுவர்களுடனும்\t[மேலும் படிக்க]\nபுலம் பெயர்ந்த வாழ்வில் ஈழத்தமிழர்\nசி.வேல்முருகன், முனைவர்பட்ட ஆய்வாளர், தமிழாய்வுத்துறை, தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி திருச்சிராப்பள்ளி -02 முன்னுரை இன்றைய உலகத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக புலம்பெயர்வு என்பது\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 221. சோதனைமேல் சோதனை\nபன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை அதைக்கொண்டுவந்து மூடியைத் திறந்து எங்கள் இருவருக்கும் பரிமாறினாள்.ஐஸ் குளிரில் இருந்த பீர் வெந்துபோன மனதுக்கு இதமாக\t[மேலும் படிக்க]\nகே. ஜி. அமரதாஸ நினைவுகள்\nஇலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில் மொழிபெயர்த்த தமிழ் அபிமானி முருகபூபதி – அவுஸ்திரேலியா “ஒரு தமிழ்ப் பெண்ணை [மேலும் படிக்க]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1942-ஆம் ஆண்டு, இஸ்லாமியப் பெண்ணான இஸ்மத் சுக்தை என்பவரால்\t[மேலும் படிக்க]\nபூதக்கோள் வியாழன், வெள்ளிக்கோள் இடையே உள்ள ஈர்ப்பால், பூமியின் சுற்றுப்பாதை மாறிப் பெருத்த உயிரினப் பாதிப்பு நேர்கிறது\nசி. ஜெயபாரதன், B.E (Hons), P.Eng (Nuclear) கனடா +++++++++++++ சூரியத் தீக்கோளம் சுற்றிக் கட்டிய சிலந்தி வலைப் பின்னலில் சிக்கிச் செக்கு போல் சுற்றுபவை ஒன்பது கோள்கள் எல்லைக் கோடு தாண்டி, இப்புறமோ\t[மேலும் படிக்க]\nமருத்துவக் கட்டுரை – தொண்டைப் புண்\nதொண்டை வலி, கரகரப்பு, தொண்டை வீக்கம் போன்ற அனைத்தையுமே தொண்டைப் புண் என்று பொதுவாகக் கூறலாம். உண்மையில் இது தொண்டைப் பகுதியில் உண்டாகும் அழற்சியாகும். சாதாரணமாக இது வைரஸ்\t[மேலும் படிக்க]\nஅன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில்\t[மேலும் படிக்க]\nதொடுவானம் 221. சோதனைமேல் சோதனை\nபன்னீர் அங்கர் பீர் கொண்டுவரச் சொன்னான். இளம் சீன மங்கை\t[மேலும் படிக்க]\nகே. ஜி. அமரதாஸ நினைவுகள்\nஇலங்கையில் மகாகவி பாரதியின் கவிதை, வரலாற்றை சிங்களத்தில்\t[மேலும் படிக்க]\nஉலகின் தலை சிறந்த சில ஓரினப்படங்கள் 5 -ஃபையர் (நெருப்பு)\nஅழகர்சாமி சக்திவேல் திரைப்பட விமர்சனம் – 1942-ஆம் ஆண்டு,\t[மேலும் படிக்க]\nரா.ராஜசேகர் மழைக்கூடு நெய்து தரும் மனசு மழலைக்கு மட்டும்தான் நரைநுரைத்தப் பின்னும் நம் நடைப்பயணத்தில் கோத்திருந்த இருகைகளிலும் குழந்தை விரல்கள் நம் சிறுமழைக்கூட்டைத் திறந்தால்\t[மேலும் படிக்க]\n உன் எழுபது வயது பிள்ளையைப் பார்த்தாயா என் இரண்டு கைகளையும் உன் இடது கையால் பிடித்துக்கொண்டு என் இரண்டு கால்களையும் உன் ஒரு காலால் அமுக்கிக்கொண்டு அழகான வெண்கலப் பாலாடையில்\t[மேலும் படிக்க]\nசு. இராமகோபால் நகராத மேகம் நகைக்காத பல் புகாத புகை பொருந்தாத நேரம் ஆடாத இலை அணைக்காத பிறவி கூடாத கூந்தல் கத்தாத ஆந்தை அருகாத பூ அப்பாத மை வருந்தாத நா வருடாத கை விரியாத சிறகு வியாசனின்\t[மேலும் படிக்க]\nதமிழ் உதயா, லண்டன் துருவங்களைப் பிணைக்கும் கடல் மேல் மடித்து வைக்கிறேன் மிதக்கும் சிறகுகளை, ஏற்கனவே அவை பறந்திருக்கின்றன, கைகளை பின்னியபடி இரவு என்னோடு உறங்கிக் கிடந்தது, சதுப்பு\t[மேலும் படிக்க]\nமூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா +++++++++++++ வாசலைத் தாண்டி வெளியே றாது காசினியில் நடப்பதை அறிவேன் பலகணி வழியே எட்டிப் பாராது, வானுலகு நடப்பு எனக்குத் தெரியும் பலகணி வழியே எட்டிப் பாராது, வானுலகு நடப்பு எனக்குத் தெரியும் \nஅன்புள்ள தமிழ் இலக்கிய ஆர்வலர்களே, வணக்கம். தமிழ் இலக்கிய உலகில் அமைதியாக தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகிற அன்பு நண்பர் எழுத்தாளர் பாவண்ணன். பாட்டையா பாரதிமணி சொல்வதுபோல், பாவண்ணன்\t[Read More]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthur-vns.blogspot.com/2012/06/blog-post.html", "date_download": "2019-02-21T17:01:37Z", "digest": "sha1:PH5PTNZKFKDBCCVLOW4HW7Z4QNWENYZ6", "length": 25925, "nlines": 353, "source_domain": "puthur-vns.blogspot.com", "title": "நினைத்துப்பார்க்கிறேன்: நினைத்துப் பார்ப்பது ஏன்?", "raw_content": "\nதிங்கள், 11 ஜூன், 2012\nபணி நிறைவு பெற்று 2004 ஆகஸ்ட் திங்களில் சென்னைக்கு\nவந்து தங்கிய பிறகு இணையத்தில் உலாவர நேரம்\nகிடைத்ததால், அநேக பதிவர்களின் பதிவுகளை படிக்கும்\nவாய்ப்பு கிடைத்தது. வலைப்பதிவில் எழுதுவோர் அனைவருமே\nபல்வேறு துறைகளில் அறிவும் அனுபவமும் பெற்றவர்களாக\nஇருப்பதால்,புதிய புதிய செய்திகளை தெரிந்து கொள்ள முடிந்தது.\nஒரு நாள் ஏன் நாமும் நம்முடைய அனுபவங்களை பதிவில்\nஎழுதக்கூடாது என்று எண்ணினாலும், எப்படி வலைப்பதிவை\nஆரம்பித்து பதிவிடுவது எனத் தெரியாததால்,உடனே அதை\nபின்பு அதிரை வலைப்பதிவில் நண்பர் திரு மஸ்தூக்கா\nஅவர்களின்' சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி\nஎன்றதொடரைப் படித்ததும் தைரியமாக ‘நினைத்துப்பார்க்கிறேன்’\nஎன்றதொடரை 2009 ஆம் ஆண்டு சனவரி திங்கள் 30 ஆம் நாள்\nதொடங்கினேன்.(அவருக்கு திரும்பவும் மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன்)\nகடந்த மூன்றரை ஆண்டுகள் காலமாக எனது வாழ்வில் நடந்த\nநிகழ்வுகளை ‘நினைவுகள்’ மற்றும் நிகழ்வுகள் என்ற\nதலைப்புகளிலும், இடையிடையே எனக்குபிடித்த கவிதைகள்\nமற்றும் செய்திகளை வெவ்வேறு தலைப்புகளிலும் வெளியிட்டு வந்திருக்க���றேன்.\nஒரு சிலருக்கு எனது பதிவுகள் சலிப்பை தந்திருக்கலாம். நான்\nஎனது பதிவில் சுய புராணம் படிக்கிறேன் என்று கூட அவர்கள்\nநினைத்திருக்கலாம். ஆனால் அதே நேரத்தில் வலைப்பதிவில்\nஎழுதத் தொடங்கியபின், எனக்கு புதிய நண்பர்கள் கிடைத்தனர்\nஎன்பதும் அவர்கள் கொடுக்கின்ற ஊக்கங்களும் பாராட்டுகளும்\nஎன்னை மேலும் எழுத தூண்டுகிறது என்பதும் உண்மை.\nநான் பதிவில் எழுதுவது எனது ஆத்ம திருப்திக்கு என்று பொய்\nசொல்ல விரும்பவில்லை. வேறொரு முக்கிய காரணம் உண்டு.\nஅது வெறும் சுய நலம் சம்பந்தப்பட்டது என்பதை தெரிவிக்கவே விரும்புகிறேன்.\nமுதுமையில் அறிவாற்றல் சார்ந்த செயல்களான\n(Intellectual activities),புத்தகங்கள் படிப்பது குறுக்கெழுத்து புதிர்களில் கலந்துகொள்வது, இசைக்கருவிகளை இசைப்பது, தவறாமல் சமூகத்தொடர்பு(Social connections) கொண்டிருப்பது போன்றவை\nமுதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை\nஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக்\nகற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active)\nபணியில் சுறுசுறுப்பாக இருந்தது போல,இப்போதும் சுறுசுறுப்பாக\nஇருக்க விரும்புவதால் பதிவில் எழுதுகிறேன். மற்றபடி புகழ்\nபெற அல்லது பாராட்டு பெற அல்ல.\nபழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்த்து எழுதும்போது,\nமூளையில் உள்ள திசுக்கள் சுறுசுறுப்பூட்ட(Activate) படுவதால்\nஅவைகள் அழிவது தடுக்கப்படுகிறது என்பதும் அதனால்\nமுதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு தடுக்கப்படுகிறது\nஇறுதியாக முடிக்கு முன்: இது எனது 200 ஆவது பதிவு என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொண்டு, தொடர்ந்து\n‘நினைத்துப் பார்த்து’ எழுத இருக்கிறேன் உங்கள் ஆதரவோடு\nஇடுகையிட்டது வே.நடனசபாபதி நேரம் பிற்பகல் 12:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவரலாற்று சுவடுகள் 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 1:17\nவாழ்த்துக்கள் ஐயா 200-ஆவது பதிவிற்கு ., தொடருங்கள் தொடர்கிறோம் ..\nபழனி.கந்தசாமி 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:33\n//முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு நோய் வருவதை\nஇதே காரணத்திற்காகத்தான் நானும் பதிவு எழுதிக்கொண்டு இருக்கிறேன், நண்பரே.\nவே.நடனசபாபதி 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 9:03\nவருகைக்கும் வாழ்த்துக்கும் தொடர்வதற்கும் நன்றி ‘வரலாற்று சுவடுகள்’ பதிவின் நண்பரே\nவே.நடனசபாபதி 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 9:06\nவரு���ைக்கும், வாழ்த்துக்கும், எனது பதிவை தொடர்ந்து படிப்பதற்கும் நன்றி திரு R. இரவிச்சந்திரன் அவர்களே\nவே.நடனசபாபதி 11 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 9:10\nவருகைக்கும்,எனது கருத்தோடு உடன்படுவதற்கும் நன்றி திரு பழனி கந்தசாமி அவர்களே\nபா.கணேஷ் 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 5:50\nஉங்கள் எழுத்தை சுயபுராணம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். அப்படியே கொண்டாலும், சுயபுராணம் பாடாதவர்கள் எவர் இங்கு உங்களின் அனுபவங்களை நீங்கள் விரிவாகப் பகிர்வதால் அதிலிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கான விஷயங்கள் ஏதேனுமொன்று நிச்சயம் இருக்கும். ஆகவே அவை பயனுள்ளவையே. முதுமை என்ற விஷயத்தையே நினைவில் கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள். நான்லாம் மனசுல இப்பவும் 24ஐக் கடந்து வரலை, தெரியுமோ உங்களின் அனுபவங்களை நீங்கள் விரிவாகப் பகிர்வதால் அதிலிருந்து மற்றவர்கள் கற்றுக் கொள்வதற்கான விஷயங்கள் ஏதேனுமொன்று நிச்சயம் இருக்கும். ஆகவே அவை பயனுள்ளவையே. முதுமை என்ற விஷயத்தையே நினைவில் கொள்ளாமல், தொடர்ந்து எழுதுங்கள். நான்லாம் மனசுல இப்பவும் 24ஐக் கடந்து வரலை, தெரியுமோ அப்புறம்... 200 என்ன 2 ஆயிரத்திற்கும் மேல நீங்க அடிச்சு ஆடுவீங்க. நாங்க கூட இருந்து பாப்போம். அதுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்\nவே.நடனசபாபதி 12 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 6:49\nவாழ்த்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே\nசென்னை பித்தன் 12 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:30\n200 விரைவில் 2000 ஆக வாழ்த்துகள்.நினைத்துப் பாருங்கள்.நாங்கள் படித்து ரசிக்கிறோம்.\nவே.நடனசபாபதி 12 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 8:47\nவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே\nபெயரில்லா 12 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 11:47\nசகோதரா தங்கள் 200வது படைப்பிற்கு நல்வாழ்த்து. எழுதுங்கள் எழுதுங்கள் எழுதிக் கொண்டே இருங்கள்.\nமஸ்தூக்கா 13 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 3:50\nசகோதரர் கணேஷ் அவர்களின் கருத்தை நானும் வழிமொழிகிறேன். தங்கள் இடுகைகள் தங்களுக்கு சுயபுராணமாக இருக்கலாம் ஆனால் வாசகர்களாகிய எங்களுக்கு மிகப்பெரும் அனுபவங்களையும் படிப்பினைகளையும் கற்றுத் தந்தது. தங்களின் அனைத்து பதிவுகளையும் தொடர்ந்து படித்துவரும் ஏராளமான வாசர்களில் நானும் ஒருவன்.\nதங்கள் முதல் பதிவிலும் நன்றியுடன் எம்மை நினைவு கூர்ந்தீர்கள். இப்போது வெற்றிகரமான தங்கள் 200 ஆவது பதிவிலும் எம்மை மறக்காமல் நன்றியுடன் நினைவு கூர்ந்த தங்களின் உயர்ந்த நாகரிகத்துக்கும், மேலான பண்பாட்டுக்கும் நான் தான் தங்களுக்கு நன்றி கூறவேண்டும் அய்யா\nதமிழ் இணைய உலகின் அரிச்சுவடி மட்டுமே அறிந்த நான் எனது ஆரம்ப கால சிற்றறிவைக் கொண்டு எழுதிய 'சொந்தமாக வலைப்பதிவு தொடங்குவது எப்படி என்னும் கட்டுரை தமிழ் இணைய உலகில் ஒரு மாபெரும் அறிஞரை அறிமுகம் செய்து 200 அற்புதமான பதிவுகளை இடச்செய்திருக்கின்றதென்றால் கட்டுரை எழுதியதற்கான பலன் எனக்குக் கிடைத்துவிட்டது இது போதும் அய்யா என்னும் கட்டுரை தமிழ் இணைய உலகில் ஒரு மாபெரும் அறிஞரை அறிமுகம் செய்து 200 அற்புதமான பதிவுகளை இடச்செய்திருக்கின்றதென்றால் கட்டுரை எழுதியதற்கான பலன் எனக்குக் கிடைத்துவிட்டது இது போதும் அய்யா தங்கள் பதிவுகள் மென்மேலும் தொடர தங்களின் வாசகர்ளுடன் நானும் சேர்ந்து வாத்துகிறேன்.\nவே.நடனசபாபதி 13 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:44\nவாழ்த்துக்கு நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே\nவே.நடனசபாபதி 13 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:51\nவருகைக்கும்,வாழ்த்துக்கும்,எனது பதிவை தொடர்ந்து படித்து வருவதற்கும் நன்றி நண்பர் திரு மஸ்தூக்கா அவர்களே\n200 ஆவது பதிவில் மட்டுமல்ல ஒவ்வொரு பதிவு எழுதும்போதும் தங்களை நினைத்துக்கொண்டு தான் எழுதுகின்றேன்.\nஇது நான் தங்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் என் நினைக்கின்றேன்.\nVasu 26 ஜூன், 2012 ’அன்று’ முற்பகல் 7:38\nவே.நடனசபாபதி 26 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 3:34\nவருகைக்கும், பாராட்டுக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே\ncheena (சீனா) 4 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:23\nஅன்பின் நடன சபாபதி - 200வது பதிவு அருமை - மஸ்தூக்காவிற்கு நன்றி கூறுவது பல இடங்களில் பார்த்து விட்டேன் - தங்களின் நற்குணத்தைக் காட்டுகிறது. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவே.நடனசபாபதி 4 மார்ச், 2013 ’அன்று’ முற்பகல் 7:27\nவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே திரு மஸ்தூக்கா அவர்களுக்கு நன்றி கூற மறந்தால் நான் நன்றி கெட்டவன் ஆவேன்.நன்றி மறப்பது நன்றல்ல அல்லவா\nஏன் வயதான காலத்தில் இன்னொரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வது கூட மனதை சுறுசுறுப்பாக (Mentally active) வைத்துக் கொள்ள உதவுமாம்.\nநல்லதொரு விடயத்தை தந்தமைக்கு நன்றி\n200 வது பதிவுக்கு எமது வாழ்த்துகள்.\nவே.நடனசபாபதி 20 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:38\nவருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே ஏற்கனவே 381 பதிவுகளை தங்களைப் போன்ற நண்பர்களின் ஆதரவுடன் வெளியிட்டிருக்கிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\nநண்பரே எனக்கு தெரியும் ஐயா ஜியெம்பி அவர்களின் பதிவில் தாங்கள் கொடுத்த பின்னூட்டத்தில் கிடைத்த இணைப்பின் வழியே வந்தேன் இது பழைய பதிவு 80ம் தெரியும் நன்றி.\nவே.நடனசபாபதி 21 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:20\nநன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n'வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடினேன்'\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநான் இரசித்த நூல்கள் (3)\nஇனி கசந்த பாலும் இனிக்குமோ\nவழங்கியவர் திரு சென்னை பித்தன்\nமூன்றாம் மற்றும் நான்காம் விருதுகள்\nவழங்கியவர்கள் திரு KILLERGEE & திரு மதுரைத்தமிழன்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/16210-Punnainallur-mariamman-temple", "date_download": "2019-02-21T15:53:24Z", "digest": "sha1:J6ECRSIPL6BWWLOGL5MBANDHTF45UPZC", "length": 16193, "nlines": 333, "source_domain": "www.brahminsnet.com", "title": "Punnainallur mariamman temple", "raw_content": "\nமஹான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரால் உருவாக்கப்பட்ட\nஒரு முறை தஞ்சையை ஆண்டுவந்த துளஜா என்னும் மராத்திய மன்னன் தன் குதிரையிலேறி தன் சிறு பெண் குழந்தையுடன் இராமேஸ்வரம் சென்று திரும்பினார். ஊர் திரும்பிய பின் அந்தப் பெண் குழந்தையின் கண்களிலிருந்து இரத்தம் கசியத் தொடங்கியது. அரண்மனையில் சித்த வைத்தியம், யுனானி வைத்தியம், ஆயுர்வேதம் ஆகியவைகள் இருந்தும் எந்த வைத்தியராலும் எதுவும் செய்ய முடியவில்லை. மன்னன் சமயபுரம் மாரியம்மனின் பக்தன். உடனே அந்த மாரியம்மனிடம் வேண்டிக் கொண்டான், தன் மகளின் கண் உபாதையை அம்மா சரிசெய்ய வேண்டுமென்றும், தங்கத்தால் ஒரு கண் செய்து அம்மனுக்குக் காணிக்கை அளிப்பதாகவும் அம்மனிடம் வேண்டிக் கொண்டான். அப்போது அவன் கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி,\n\" உன் அருகிலேயே புன்னைமரக் காட்டில் நான் இருக்க சமயபுரம் தேடி போவானேன்\", என்றாள். கண் விழித்துப் பார்த்த மன்னனுக்கு மர்மம் புரியவில்லை. தன் ராஜ்யத்திலேயே புன்னை���ரக் காட்டில் இருப்பதாகச் சொன்னாளே, அது எங்கிருக்கிறது. அங்கு அன்னை மாரியம்மா எங்கிருக்கிறாள் என்பதை அறியாமல் போனேனே என்று வருந்தி, அந்த இடத்தைக் கண்டுபிடிக்கத் தன் புரவியில் ஏறி புன்னைமரக் காடு இருக்கும் திசை நோக்கிச் சென்றான்.\nதஞ்சை நகரத்திலிருந்து சில கல் தொலைவிலேயே இருந்த ஒரு பகுதி புன்னை மரக்காடாக இருந்து வந்தது. அந்த காட்டிற்குள் அன்னை சொன்ன இடம் எது என்றறிய மன்னன் தேடிப் போனான். அப்போது வழியில் ஒரு சிறு பெண் நின்று கொண்டிருக்க, அந்தப் பெண் அந்தக் காட்டிற்குள் எப்படி வந்தாள் என்று வியந்து மன்னன் அந்தப் பெண்ணை விசாரிக்க, அவள் \"என்னுடைய இருப்பிடம் இங்குதான்\" என்று ஓரிடத்தைக் காண்பித்து ஓடிவிட்டாள். அந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்திருந்தது. அதனருகில் ஒரு மரத்தினடியில் அவதூதராக ஒரு ஞானி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதைக் கண்டான். அவரைக் கண்டதுமே அவர் ஒரு மகான் என்பதை உணர்ந்த மன்னன் அவரை வணங்கி தொழுது நின்றான். கண்விழித்துப் பார்த்த அவரை மீண்டும் மன்னன் வணங்கி அவர் ஆசி வேண்டி நின்றான். தன்னுடைய கனவில் சமயபுரம் மாரியம்மன் தோன்றி சொன்ன செய்தியையும் சொல்லி, பின்னர் தன்னை அங்கு ஒரு சிறு பெண் அழைத்து வந்து தன் இருப்பிடம் இதுதான் என்று அந்த புற்றைக் காட்டிவிட்டு மறைந்து போனாள் எனும் செய்தியைச் சொன்னான்.\nஅந்த மகான் எழுந்து அந்த புற்றை அஷ்ட கந்தங்கள் எனும் எட்டு வாசனை திரவியங்களான சாம்பிராணி, புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி, கோரோஜனை, அகில், சந்தனம், குங்குமப்பூ, பச்சை கற்பூரம் ஆகியவைகளைக் கொண்டு அந்த புற்று மண்ணோடு கலந்து புற்றை மாரியம்மன் உருவம் சமைத்தார். உடனே சர்வ சக்தி படைத்த ஜன ஆகர்ஷண சக்கரம் ஒன்றை தயார் செய்து அம்மன் முன்பாக வைத்து அதனைத் தொடர்ந்து பூஜை செய்து வருவோர்க்கு மனக்குறை தீரும் என்று சொன்னார். சமயபுரம் மாரியம்மனே இங்கும் வந்து கொலுவீற்றிருப்பதையும், மருந்துகளாலும், ஆகர்ஷண சக்கரத்தாலும் சக்தி படைத்த அந்த புற்று மாரியம்மன் வேண்டிய வரம் தருவாள் என்பதை மன்னன் உணர்ந்தான். அப்படி புற்றை அம்மனாக மாற்றியவர்தான் மஹான் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர். அந்த மஹான் சொன்னபடி அந்த மாரியம்மனைப் பணிந்து வேண்டி வந்த மன்னனுக்கு அவன் மன சஞ்சலம் விலகும்படி ��வன் பெண் குழந்தையின் கண் பார்வை சரியானது. மாரியம்மனின் சக்தியையும், ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் திருவிளையாடலையும் எண்ணி மன்னன் மனம் மகிழ்ந்தான்.\nஅந்த இடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பச் செய்தான் மன்னன். அங்கு முறையாக பூஜைகள் நடைபெற கட்டளை பிறப்பித்தான். மன்னன் குடும்பத்தாருக்குக் குல தெய்வமாக இருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் காத்து வந்தாள். இந்த அம்மனுக்கு ஐந்தாண்டுகளுக்கொரு முறை தைலாபிஷேகம் எனும் புனுகுச் சட்டம் அணிவிப்பது நடைபெறுகிறது.\nஇங்கு வந்து வேண்டிக் கொண்டவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறுவதைக் கேள்விப்பட்டு மக்கள் வெள்ளம் போல இங்கு வந்து தரிசித்துச் செல்கிறார்கள். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரரின் அருள் விளையாட்டுக்களில் இந்த புன்னைநல்லூர் மாரியம்மன் உருவமும் ஒன்று என்பதை இன்றும் மக்கள் வியந்து போற்றி வணங்கி வருகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2038", "date_download": "2019-02-21T15:28:19Z", "digest": "sha1:YI753QKHPDERH2AWUWKYQLJ5TL4KSWDZ", "length": 4816, "nlines": 50, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "கூகுளின் Software Uninstaller. | IndiaBeeps", "raw_content": "\nஅவசியம் இல்லாமல், கம்ப்யூட்டர்களில் டவுன்லோடாகும் சாப்ட்வேர் தொகுப்புகள், அனுமதியின்றி தகவல்களைத் திருடும் வகையில் நுழையும் ஸ்பைவேர் தொகுப்புகள் ஆகியவற்றை நீக்குவதற்கென, கூகுள் ஒரு புதிய டூல் ஒன்றைத் தருகிறது.\nஇது தேவை இல்லாமல், தாமாக வந்து ஒட்டிக் கொள்ளும் டூல்பார்களை, (எடுத்துக் காட்டாக Ask Toolbar) உடனடியாக நீக்குகிறது. இதனை இலவசமாகப் பெற்று பயன்படுத்த https://www.google.com/chrome/srt/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.\nஇதனை இயக்கும்போது, நீக்குவதற்கான மோசமான புரோகிராம்கள் எதுவும் இல்லை என்றாலும், நம்முடைய செட்டிங்ஸ் அனைத்தையும் இது மாற்றி அமைக்கும்.\nஇது நம்முடைய விருப்பத்தின் பேரில் தான் நடைபெறும். குரோம் பிரவுசர் பயன்படுத்துவோர், அதில் ஏதேனும் பிரச்னைகள் தென்பட்டால், இதனைப் பயன்படுத்தலாம்.\nவேறு ஏதேனும் புரோகிராம்கள், குரோம் பிரவுசரை அனுமதியின்றி பயன்படுத்தினால், அந்த புரோகிராம்கள் அனைத்தும் நீக்கப்படும்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்ட��� போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/archives.php", "date_download": "2019-02-21T16:46:44Z", "digest": "sha1:T733YRTGYBAFOPUKTJLVPY6K42L5ORKL", "length": 9969, "nlines": 91, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nகிருஷ்ண மூர்த்தி S | 0 மறுமொழி | 2019-02-21 11:24:47 | 2019 தேர்தல் களம் | அரசியல் நிலவரம் | கூட்டணி தர்மம்\nஇங்கே தேர்தல் களத்தில் வலிமையான கூட்டணி எது என்று தேடிக்கொண்டிருக்கிற அதேநேரம் கூட்டணிகள் வலிமையின் அடையாளமா அல்லது பலவீனமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுவதுதான் அல்லது பலவீனமா என்ற கேள்வியும் இயல்பாகவே எழுவதுதான்\nமேச்சேரி ஒன்றியம் நரியனூர் ஊராட்சி இடை நிலைப்பள்ளியில் பல் மருத்துவ ...\nமேச்சேரி ஒன்றியம் நரியனூர் ஊராட்சி இடை நிலைப்பள்ளியில் பல் மருத்துவ பரிசோதனை முகாம்: கவிஞர் தணிகை பாலமுருகன் கலை அறிவியல் ...\nதாய்மொழி தினம் – வாழ்த்துக்களைத் தாண்டியும் . . .\nயுனெஸ்கோவின் அறிவிப்பின் படி இன்று ...\nகாதலர் தினத்தில் ”காதல் வனம்” வெளியீடு.\nஎனது புது நாவலான காதல் வனம் காதலர் தினமான ஃபிப்ரவரி பதிநான்காம் தேதி சென்னை கே கே நகரில் உள்ள டிஸ்கவரி புத்தக நிலையத்தில் வெளியிடப்பட்டது. ...\nரபேல் ஒப்பந்த முறைகேடு வழக்கை மறுசீராய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல் ...\nகலைமதி | 0 மறுமொழி | 2019-02-21 10:10:12 | இந்தியா | தலைப்புச் செய்தி | Rafale Scam\nஎல்லா வகையிலும் ஓட்டையை அடைக்கப் பார்த்தாலும் மீண்டும் மீண்டும் ஓட்டைகள் விழுந்தபடியே இருக்கின்றன. மோடியின் ரபேல் ஊழல் வெளியே வழிந்தோடிக்கொண்டே இருக்கிறது. The post ரபேல் ஒப்பந்த முறைகேடு ...\nபாசிசவாதிகளால் கார்ல் மார்க்சின் கல்லறை சேதப்படுத்தப்பட்டது\nAWC Tamil | 0 மறுமொழி | 2019-02-21 10:02:08 | அரசியல் | ஆய்வுகள் | உலகத் தொழிலாள வர்க்கம்\nKarl Marx’s grave desecrated by fascists இ லண்டனின் ஹைகேட் கல்லறை சதுக்கத்தில் கார்ல் ...\nஎன் எண்ணங்களை எழுத்துகளாக்கி வடிக்கின்றேன் தமிழன்னையின்\nஎன் எண்ணங்களை எழுத்துகளாக்கி வடிக்கின்றேன் தமிழன்னையின் சிலையை.\nஇயற்கைச் சூழலில் விலங்குகள்.. - ஜூப்ளி பூங்கா, ஜம்ஷெட்பூர் (3)\n#1 ஜ ம்ஷெட்பூர் நகரின் ஜூப்ளி பூங்காவின் வளாகத்தின் உள்ளேயே ஒரு மூலையில் ...\nதாய் இருக்கும் அனைவருக்கும் தாய்மொழியும் இருக்கும்- உலக தாய்மொழி தினம்\nஒருவரை ஒருவர் தொடர்புக்கொள்ள பல சாதனங்கள் இருந்தாலும் அத்தனைக்கும் மொழிதான் பிரதானம். ஊர், மாவட்டம், மாநிலம், ...\n1232. சங்கீத சங்கதிகள் - 178\nமதுரை சோமு - 6 ...\nமாதவன்-அனுஷ்கா ஷெட்டி நடிக்கும் புதிய திரைப்படம்..\nமாதவன் – அனுஷ்கா ஷெட்டி நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, வெளியாகியுள்ளது. ...\nஇருவேறு உலகம் – 124\nமாஸ்டருக்கு விஸ்வம் போய்க் கொண்டிருந்த மலைப்பகுதியைக் கண்டுபிடிக்க நிறைய காலம் தேவைப்படவில்லை. காரணம் விஸ்வம் போய்க் கொண்டிருந்த மலைக்குப் பின்புற மலையில் மாங்கனி போல் தனியாகத் தெரிந்த ஒரு பகுதி. அது ...\nஇலங்கையில் தயாரிக்கப்பட்ட செய்மதியை விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடு\nKajan | 0 மறுமொழி | 2019-02-21 08:00:26 | செய்திகள் | தமிழ்லீடர்\nஇலங்கையைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் உருவாக்கிய செய்மதி எதிர்வரும் ஏப்ரல் மாதம் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்மதிக்கு இராவணாவன் என பெயர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/category/kattooraigal/page/2", "date_download": "2019-02-21T15:34:47Z", "digest": "sha1:UOYOFEQX3VTBM4YOOUWUQWTK3ERR2U22", "length": 6095, "nlines": 120, "source_domain": "www.vvtuk.com", "title": "கட்டுரைகள் | vvtuk.com | Page 2", "raw_content": "\nHome கட்டுரைகள் (Page 2)\nஇழந்த இன அடையாளத்தினை மீளத்தேடும் கறேபியன் தீவுத் தமிழர்கள் \nஓரு நூற்றாண்டுக்கு பின்னர் இழந்த தமது இன அடையாளத்தினை மீளத்...\nகடலுக்கு அடியில் தமிழர் நகரம் : மறக்கப்பட்ட பூம்புகார் வரலாறு\nகிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது...\nஎழும்தமிழீழம் ஐநாவின் அமர்வும் ஆய்வறிக்கை ஆவனமும்...\nபணம் எனும் மாய மான்\nபணம் எனும் மாய மான் பணம் ஒரு விசித்திர மாய மான் அது...\n யாரும் இல்லாத ஊரில் நாம் மட்டும்...\n உலகின் அத்தனை மொழிகளிலும் தேடினேன் உயிர்...\nஉன் சிரிப்பு…. செவ்விதழ் கொண்டு நீ சிரிக்க\n1987 இல் நரபலி வேட்கையில் இரணகணமானது படுவான்கரை. ...\nஓடம் புரளப் போவதறியாமல் தலைகீழாய் கைவீசி களித்திருந்த...\nஇலங்கையில் சீன ஆதிக்கம் உச்சமடையும் போது ஈழம் உருவாகுமா\nஆசியாவின் வல்லமை மிக்க கடற்படைகள் என்று பார்க்கும் போது சீனா...\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2018/jul/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2958664.html", "date_download": "2019-02-21T16:21:03Z", "digest": "sha1:A6L3URBKL2SD4VUHWVIY5HIQJCI2PTB4", "length": 9575, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "இந்தியா அபார வெற்றி- Dinamani", "raw_content": "\nBy DIN | Published on : 13th July 2018 12:32 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 137 ரன்களுடன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.\nமுதலில் ஆடிய இங்கிலாந்து 268 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nடாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேஸன் ராய், ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை தந்தனர். ஜேஸன் ராய் 38, பேர்ஸ்டோவ் 38, ஜோ ரூட் 3, கேப்டன் மோர்கன் 19 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினர்.\nபின்னர் இணை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ், ஜோஸ்பட்லர் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஸ்டோக்ஸ் 50, பட்லர் 53, மொயின் அலி 24, டேவிட் வில்லி 1, அடில் ரஷீத் 22 , பிளங்கெட் 10 ரன்களுக்கும் வெளியேறினர். மார்க் உட் ஆகியோர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து இங்கிலாந்து 268 ரன்களை குவித்தது.\nஇந்திய தரப்பில் குல்தீப் யாதவ் விக்கெட்டையும், உமேஷ் 2, சஹால் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.\n269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா-ஷிகர் தவன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே இருவரும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். 8 பவுண்டரியுடன் 27 பந்துகளில் 40 ரன்களை எடுத்த தவன் மொயின் பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது 8.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 68 ரன்களை இந்தியா பெற்றிருந்தது. கேப்டன் விராட் கோலி-ரோஹித் இணை அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. 7 பவுண்டரியுடன் 75 ரன்களை குவித்து கோலி ஆட்டமிழந்தார்.\nரோஹித் அபார சதம்: 4 சிக்ஸர், 15 பவுண்டரியுடன் 114 பந்துகளில் 137 ரன்களை குவித்து ரோஹித் சர்மாவும், 8 ரன்களுடன் லோகேஷ் ராகுலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.\nஇறுதியில் 9.5 ஓவர்கள் மீதமிருக்க 40.1 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து இந்திய அணி 269 ரன்களுடன் வெற்றி பெற்றது. இங்கிலாந்து தரப்பில் மொயின், அடில் ரஷீத் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40656/dhaayam-movie-update", "date_download": "2019-02-21T16:51:13Z", "digest": "sha1:W5HUA24T3PFKSDCEROOM5Z2FRJZQSDHO", "length": 8296, "nlines": 70, "source_domain": "www.top10cinema.com", "title": "‘தாயம்’ த்ரில்லர் படத்தில் புதிய முயற்சி! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\n‘தாயம்’ த்ரில்லர் படத்தில் புதிய முயற்சி\nஅறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கியுள்ள படம் ‘தாயம்’. இப்படத்தில் ‘கதை, திரைக்கதை வசனம் இயக்கம்’ படப்புகழ் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக நடித்திருக்க, ஐரா அகர்வால் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஜெயகுமார், ஜீவா ரவி, ஷ்யாம் கிருஷ்ணன், காதல் கண்ணன், அன்மோல் சந்து, ஆன்ஞல் சிங், சந்தீப், சுபாஷ் செல்வம், ஜெயதேவ், அருள், சஹானா ஆகியோரும் நடித்துள்ளனர்.\n17 நாட்களில் எடுத்து முடிக்கப்பட்டுள்ள ‘தாயம்’ குறித்து இயக்குனர் கண்ணன் ரங்கஸ்வாமி கூறும்போது, ‘‘ஒரு நேர்காணலுக்காக வரும் 8 பேர் ஒரு அறையில் சிக்கிக் கொள்கிறார்கள். அங்கு முகமூடி அணிந்த ஒருவர் வந்து அந்த 8 பேரையும் ஆட்டிப்படைக்கிறார். அந்த முகமூடி அணிந்த நபர் யார் முகமூடி அணிந்த நபரிடமிருந்து அந்த 8 பேரும் தப்பித்தார்களா முகமூடி அணிந்த நபரிடமிருந்து அந்த 8 பேரும் தப்பித்தார்களா என்பதை படு விறுவிறுப்பாக, த்ரில்லிங்காக சொல்லும் படமே ‘தாயம்’. 100 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய இந்த படத்தை முழுக்க முழுக்க ஒரு அறைக்குள் படமாக்கியுள்ளோம். ஒரு திரைப்படத்தை முழுக்க முழுக்க ஒரு அறைக்குள் படமாக்கப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன். இந்த வித்தியாசமான புதிய முயற்சிக்கு ரசிகர்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்’’ என்றார்.\nஇந்த படத்தை ‘பியூச்சர் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்துள்ளார். சதீஷ் செல்வம் இசை அமைத்துள்ளார். பாக்கியராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை வினோத் ராஜ்குமார் கவனித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nசிவகார்த்திகேயன், விஜய், சூர்யாவை தொடர்ந்து விஷாலுடன் இணையும் கீர்த்தி சுரேஷ்\n‘மிஸ்டர் லோக்கலு’க்கு பரிசளித்து விடைபெற்ற நயன்தாரா\nதெலுங்கிலும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’\nசந்தோஷ் பி.ஜெயகுமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், சந்த��ரிகா ரவி, வைபவி ஷாண்டில்யா...\n‘கஜினிகாந்த்’ புதிய ரிலீஸ் தேதி\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ஆகிய படங்களை தொடர்ந்து சந்தோஷ் பி.ஜெயகுமார்...\nமீண்டும் இணையும் ‘கஜினிகாந்த்’ கூட்டணி\n‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ ஆகிய படங்களை இயக்கிய சன்தோஷ் பி ஜெயக்குமார்...\nபொது நலன் கருதி இசை வெளியீட்டு விழா புகைப்படங்கள்\nகஜினிகாந்த் பத்திரிகையாளர் சந்திப்பு புகைப்படங்கள்\nஹோலா ஹோலா வீடியோ பாடல் - கஜினிகாந்த்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி பாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து - பார்ட்டி சாங் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153732.html", "date_download": "2019-02-21T16:11:24Z", "digest": "sha1:MDLCZAH4GLCN7MTNNRIEFSMPGJSRDV2E", "length": 12847, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "ரஷியாவின் பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்..!! – Athirady News ;", "raw_content": "\nரஷியாவின் பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்..\nரஷியாவின் பிரதமராக டிமிட்ரி மெட்வடேவ் மீண்டும் நியமனம்..\nரஷியா அதிபர் பதவிக்கு நடந்த தேர்தல் கடந்த மார்ச் மாதம் நடந்தது. இதில் போட்டியிட்ட மற்ற வேட்பாளர்களை, அதிக வாக்கு வித்தியாசத்தில் பின்னுக்கு தள்ளி விளாடிமிர் புதின் பெற்று வெற்றி பெற்றார். சுமார் 70 சதவிகித வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இந்நிலையில், அவர் முறைப்படி இன்று அதிபராக பதவியேற்றுக்கொண்டார்.\nதங்க முலாம் பூசப்பட்ட ரஷிய நாட்டின் அரசியல் சாசன நூலின்மீது ஆனையிட்டு நான்காவது முறையாக இன்று அதிபராக பதவியேற்ற அவர் 2024-ம் ஆண்டு வரை அதிபராக இருப்பார். இந்த பதவிக்காலத்தின்போது நாட்டுக்கு புதிய முகத்தை பிரதம மந்திரியாக புதின் அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி இருந்தது.\nஇந்நிலையில், கடந்த 2012-ம் ஆண்டு முதல் அந்நாட்டின் பிரதமராக பதவி வகித்துவரும் தனது தீவிர விசுவாசி டிமிட்ரி மெட்வடேவ்-ஐ அப்பதவியில் மீண்டும் நியமனம் செய்து அதிபர் புதின் தற்போது உத்தரவிட்டுள்ளார்.\nஇந்த நியமனத்துக்கு ரஷிய பாராளுமன்றத்தின் கீழ்சபை முறையாக ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுவெறும் சம்பிரதாயம் மட்டுமே என்னும் நிலையில் கீழ்சபையில் உள்ள புதினின் ஆதரவாளர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நியமனத்துக்கு நிச்சயமாக ஒப்புதல் அளித்து விடுவார்கள் என கருதப்படுகிறது. #Russiaprimeminister #DmitryMedvedev #newterm\nஹைதராபாத்தா.. சிஎஸ்கேவா.. இந்த ஐபிஎல்லில் எந்த அணி பெஸ்ட் தெரியுமா\nகாவிரி நீர் பங்கீடு பிரச்சினை: வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 10 நாள் அவகாசம் – பிரமாண பத்திரம் தாக்கல்..\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\nஅரசியலமை��்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார்…\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1154788.html", "date_download": "2019-02-21T16:26:46Z", "digest": "sha1:NERZUOTGUROPUJKEUHDNXXCMYSPMJ26A", "length": 12589, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை..!! – Athirady News ;", "raw_content": "\nகம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை..\nகம்பம் அருகே 10 வயது சிறுவன் கழுத்தை அறுத்து கொலை..\nகம்பம் வடக்குபட்டி 5-வது தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் கவினேஷ் (வயது 10). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.\nநேற்று மாலை வீட்டை விட்டு விளையாட செல்வதாக கூறிச் சென்ற கவினேஷ் நெடுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ராதாகிருஷ்ணன் இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் மாயமான மாணவனை தேடி வந்தனர்.\nஇன்று காலை காமையகவுண்டன் பட்டியில் டாஸ்மாக் கடை இருந்த பகுதியில் ஒரு சிறுவன் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது கவினேஷ் என தெரிய வந்தது.\nஅவனது கழுத்து அறுக்கப்பட்டு ரத்த காயம் இருந்தது. மேலும் அவனது கால்சட்டை முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் சிறுவன் உடலை கைப்பற்றி கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nகுடும்ப முன் விரோதம் காரணமாக சிறுவனை யாரேனும் கடத்தி கொன்றார்களா அல்லது பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தார்களா அல்லது பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்தார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதனிநபர் கடன் வாங்குவோரில் தமிழகத்துக்கு 2-வது இடம் – ரிசர்வ் வங்கி அறிக்கையில் தகவல்..\nகனடாவில் 20 நிமிடத்துக்கு ஒரு பெண் இதய நோயால் இறக்கிறார்: அதிர்ச்சி ரிப்போர்ட் ..\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில் மஹோற்சவம்\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விரு���்தி\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார் மைத்திரி\nபாராளுமன்ற தேர்தல் – உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி…\nஐஎஸ் இயக்கத்தில் இணைந்த பெண் நாடு திரும்ப முடியாது- டிரம்ப் உத்தரவு..\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nநகுலேஸ்வரம் அருள்மிகு நகுலாம்பிகா சமேத நகுலேஸ்வரசுவாமி கோவில்…\nஎதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப…\nஅரசியலமைப்பு மீறல் – உரிய ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் என்கின்றார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1178625.html", "date_download": "2019-02-21T15:38:34Z", "digest": "sha1:7EZAKM5XU6Y2NELIHRH6BEDNWKY2WERA", "length": 12465, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார்? கொஞ்சம் பொறுமையாக இருங்கள்: யாழில் நாமல்..!! – Athirady News ;", "raw_content": "\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்: யாழில் நாமல்..\nஅடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்: யாழில் நாமல்..\nமகிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்சே அறிவிப்பார் எனவும் அதுவரையில் பொறுமையாக இருக்குமாறு மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.\nயாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வருகை தந்திருந்த நாமல் ராஜபக்சே மதியம் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நடாத்தி இருந்தார். அதன் போது , மஹிந்த அணியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவா கோத்தாபாய ராஜபக்சவா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.\nஅது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் , எனக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வயதும் காலமும் வரவில்லை. அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதனை நேரம் வரும் போது மஹிந்த ராஜபக்ச அறிவிப்பார். இலங்கையில் வாழும் அனைத்து இன மத மக்களும் ஏற்றுக்கொள்ளும் ஒரு வேட்பாளரையே நியமிப்பார். அதுவரையில் பொறுமையாக இருங்கள் என தெரிவித்தார்.\nபேரறிவாளனை விடுவிக்க எங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை- ராகுல் கூறியதாக தகவல்..\nசிங்கப்பூரில் சிகரெட் புகைப்பவர்களை கண்டுபிடிக்க தெர்மல் கேமராக்கள்..\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\nவவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டம்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்க���த் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Uttar%20Pradesh.html?start=30", "date_download": "2019-02-21T15:37:37Z", "digest": "sha1:LBD4RPLXM5TFTGOFZGPKJ5UE7FAYX2TU", "length": 9812, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Uttar Pradesh", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஉ.பியில் மீண்டும் அதிர்ச்சி - 80 குழந்தைகள் மர்ம மரணம்\nபஹ்ரைச் (22 செப் 2018): உத்திர பிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் 45 தினங்களில் 80 குழந்தைகள் பலியாகியுள்ளன.\nஊடகங்களை அதிர வைத்த போலீஸ் போன் கால்\nலக்னோ (22 செப் 2018): உத்தரப் பிரதேசத்தில் ஊடகங்களை வரவழைத்து என்கவு��்டர் செய்வதை நேரலையில் ஒளிபரப்பு செய்த காவல்துறையின் செயல் அதிர்சச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nஉத்திர பிரதேச மழை வெள்ளத்தில் 16 பேர் உயிரிழப்பு\nலக்னோ (03 செப் 2018): உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 நாட்களுக்கு மிக கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nமாட்டுக்கறி திருடியதாக சந்தேகத்தில் விடுமுறையில் இந்தியா வந்தவர் படுகொலை\nலக்னோ (30 ஆக 2018): உத்திர பிரதேசத்தில் எருமை மாட்டுக் கறி திருடியதாக இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஉத்திர பிரதேச மழைக்கு இதுவரை 58 பேர் பலி\nலக்னோ (28 ஜூலை 2018): உத்திரபிரதேச மாநிலத்தில் பெய்த மழையால் இதுவரை 58 பேர் பலியாகியுள்ளனர்.\nபக்கம் 7 / 14\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடியோ\nசாதிகள் இல்லையடி பாப்பா - 9 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்…\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nகோத்ரா சம்பவத்தை அரங்கேற்றியது மோடியே: சாமியார் ஒப்புதல் வாக்குமூ…\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்தெடுத…\nபேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தலைமையில் மார்ச் 9-ல் மனித சங்கி…\nகுழப்பத்தை ஏற்படுத்தியுள்ள உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவெட்டி…\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூதியில்…\nசவூதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் இந்தியா வந்தடைந்தார்\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அ…\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து மக்காவில் பிரார்த்தனை…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/Temple.html?start=5", "date_download": "2019-02-21T16:31:51Z", "digest": "sha1:N5RJ66G457R6EGXM3NJGNDTIAAAXDLEC", "length": 9388, "nlines": 166, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Temple", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nகோயில் பிரசாதம் சாப்பிட்ட பத்து பேர் மரணம்\nகர்நாடகாவில் கோவில் பிரசாதம் சாப்பிட்ட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nபுயலால் பாதிக்கப் பட்ட அதிராம்பட்டினம் கோவிலை சுத்தம் செய்யும் எஸ்டிபிஐ\nஅதிராம்பட்டினம் (25 நவ 2018): கஜா புயலால் பாதிப்படைந்த அதிராம்பட்டினம் கோவிலை எஸ்டிபிஐ தொண்டர்கள் சுத்தம் செய்த காட்சி தற்போது பரபரப்பாக பேசப்படு வருகிறது.\nராமேஸ்வரம் கோவிலில் பயன்பாட்டிற்கு வரும் 6 புதிய தீர்த்தங்கள்\nராமேஸ்வரம் (28 அக் 2018): ராமேஸ்வரம் கோவிலில் 6 புதிய தீர்த்தங்கள் இன்று (28 ஆம் தேதி ) பயன்பாட்டிற்கு வருகின்றது.\nகோவிலில் வைத்து ஐந்து வயது சிறுமி கோவில் குருக்களால் வன்புணர்வு\nபோபால் (04 அக் 2018): மத்திய பிரதேசத்தில் ஐந்து வயது சிறுமி இரண்டு கோவில் குருக்களால் கோவிலில் வைத்து வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nபிரபல நடிகை ரூ 80 கோடி சொத்துக்களை என்ன செய்தார் தெரியுமா\nசென்னை (26 செப் 2018): பிரபல நடிகை காஞ்சனா தனது ரூ 80 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கோவிலுக்கு எழுதி வைத்துள்ளார்.\nபக்கம் 2 / 7\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nபுதுக்கோட்டை அருகே மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது\nபொருளாதார அடியாள் - பணம் வந்த கதை பகுதி -7\nகாதலர் தினத்தில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம் - வீடியோ\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nபாலா இயக்கிய வர்மா பட பெயர் மாற்றம்\nதிமுக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நட்பை யாராலும் பிரிக்க முடியாத…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தமிழக வீரர்கள் குடும்பங்��\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூதியில்…\nபுல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் இரு குழந்தைகளை தத்…\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nமாணவியை கர்ப்பமாக்கிய பாதிரியாருக்கு 20 ஆண்டு சிறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2237", "date_download": "2019-02-21T15:37:32Z", "digest": "sha1:MESYDTER3U2W5TE65RO7LCRUWVONZ3C7", "length": 5563, "nlines": 47, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "கம்ப்யூட்டரைக் கொல்லும் எபோலா வைரஸ் | IndiaBeeps", "raw_content": "\nகம்ப்யூட்டரைக் கொல்லும் எபோலா வைரஸ்\nஉலக அளவில், உயிர்க் கொல்லி நோயைப் பரப்பும் எபோலா வைரஸ் குறித்து, அனைத்து நாடுகளும், மக்களும் பயந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில், கம்ப்யூட்டரை இது பாதித்து வருகிறது என்ற செய்தி வியப்பைத் தந்து கொண்டிருக்கிறது. உண்மை என்னவென்றால், எபோலா வைரஸ் குறித்து பல போலியான இமெயில்கள், உலகெங்கும் வலம் வருகின்றன. ”எபோலா பற்றி, உலக சுகாதார நிறுவனம் ஓர் அறிக்கையினைத் தந்துள்ளது.\nஇதை அவசியம் படியுங்கள். மற்றவர்களுக்கும் பரப்புங்கள்” என்ற எச்சரிக்கை மெயில் ஒன்று வருகிறது. அறிக்கை குறித்துப் படிக்க லிங்க் ஒன்றும் தரப்படுகிறது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால், உடன் மால்வேர் ஒன்று உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்து, கம்ப்யூட்டரின் இயக்க கட்டுப்பாட்டினை, அஞ்சல் வழியாக இன்னொருவருக்கு அனுப்புகிறது. உங்கள் கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட், வங்கிக் கணக்கு எண், அதற்கான பாஸ்வேர்ட் எண், கிரெடிட் கார்டு எண் என அனைத்து தனி நபர் தகவல்களும் செல்கின்றன. இதனால், அனைத்து வழிகளிலும் இழப்பு ஏற்படுகிறது.\nஎனவே, இத்தகைய மெயில் உங்கள் கம்ப்யூட்டருக்கு வந்தாலோ, அல்லது உங்கள் ஸ்மார்ட் போனில் இது போன்ற செய்தி வந்தாலோ, உடனே, அதனை ஆர்வத்தில் லிங்க்கில் கிளிக் செய்து திறந்து பார்க்காமல், அழித்துவிடுங்கள்.\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/390", "date_download": "2019-02-21T16:57:24Z", "digest": "sha1:TZLFD236SU5XNREH6LQ5SCMZ3DFYV7AR", "length": 3846, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "யூடியுப் விளம்பரங்களை தடை செய்ய | IndiaBeeps", "raw_content": "\nயூடியுப் விளம்பரங்களை தடை செய்ய\nயூடியுப்பில்(youtube) வீடியோ ஓடும் போது குறுக்கே வரும் விளம்பரங்கள் இடையூறு செய்கின்றதா கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள் கூகிள் குரோம் பிரவுசர் உபயோகிப்பவரா நீங்கள்குரோம் பிரவுசர்கென ஒரு யெக்டென்ஸன்(extension) உள்ளது. அதுதான் ஆட்பிளாக் பிளஸ்(Adblock plus). இதை கூகிள் குரோம் பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது..இதுவே வீடியோ ஓடும் போது வரும் விளம்பரங்களை தடுத்துவிடும். விளம்பர தொந்தரவின்றி வீடியோ பார்க்கலாம்..\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/4019", "date_download": "2019-02-21T15:32:31Z", "digest": "sha1:D3RHGQRKJHS6PL5LNNSNUV2PLSC3HWVQ", "length": 4989, "nlines": 48, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "வீட்டின் மேற்கூரையில் விழுந்து நொறுங்கிய விமானம் | IndiaBeeps", "raw_content": "\nவீட்டின் மேற்கூரையில் விழுந்து நொறுங்கிய விமானம்\nஅமெரிக்காவில் ஒரு வீட்டின் கூரையின் மேல் சிறிய ரக ஜெட்விமானம் ஒன்று விழுந்து ஒன்பது பேர் பரிதாபமாக இறந்துவிட்டனர்.\nஅமெரிக்காவைச்சேர்ந்த விமானம் Hawker H25 என்ற டமஸ்டிக் ஜெட் விமானம் ஒன்று வானில் 7 பேர்களை சுமந்துகொண்டு பறந்தது. அது சரியாக விமான நிலையத்தில் அருகில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து வீட்டின் மீது விழுந்தது.\nஅதில் பயணித்துக்கொண்டு வந்த ஏழு பேர் மற்றும் விமானிகள் 2 பேரும் இறந்து விட்டனர். இந்தக் காட்சியை வீட்டின் அருகில் இருந்தப்பெண் புகைப்படம் எடுத்துள்ளார்.\nஇவர் கூறுகையில் நான் வீட்டில் இருந்த போது திடீரென்று வெடிச்சத்தம் கேட்டது நான் பயந்து போய் சன்னல் வழியாக பார்த்தபோது பெரிய விமானம் ஒன்று வீட்டில் விழுந்ததை பார்த்தேன் என்று கூறினார்.\nஇதைப்பற்றி விமான அதிகாரிகள் கூறுகையில் அதிகமாக உள்ள பனியின் காரணமாக வானில் தெளிவாக காண முடியவில்லை இதனால் தான் விமானம் வழித்தவறி வீட்டின் மீது விழுந்து விட்டதாக கூறுகின்றார்.\nஅமெரிக்கா, கூரை, விபத்து, விமானம்\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2019-02-21T16:43:26Z", "digest": "sha1:NFCRFD7JGL3GHCSXHGZ3RAAJAOW3JEQU", "length": 8630, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: உதயங்க வீரதுங்க | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nசம்பந்தனின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சிப்போம் - ராஜித\nமாகாண சபை தேர்­த­லுக்கு முன்னர் புதிய அர­சி­ய­ல­மைப்பு அவ­சியம் என்ற எதிர்க்­கட்சி தலைவர் இரா.சம்­பந்­தனின் கோரிக்­கை...\nஉதயங்க கைதுசெய்யப்படுவதை தடுப்பதற்கான நீதிமன்றத்தின் உத்தரைவை பெறுவதற்கு குறிப்பிட்ட அமைப்பு தீர்மானித்துள்ளது.\nஉதயங்க தொடர்பான முக்கிய தீர்மானம் 17 ஆம் திகதி\nரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்துவதா இல்லையா என்ற தீர்மானம்...\nஉதயங்க வீரதுங்க எவ்வாறு கைதானார் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன \nஐக்கிய அரபு அமீரகத்தில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கையின் கோரிக்கைக்கு அமைய விடுக்கப்ப்ட...\nஉதயங்கவை நாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை ஆரம்பம் : அரசாங்கம்\nடுபாய் பாதுகாப்புத் தரப்பினரால் கைது செய்யப்பட்டுள்ள ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இலங்கைக்குக்...\nஉதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டாரா கைதுசெய்யப்படவில்லையா ; தகவல் வழங்குவதில் பொலிஸார் திண்டாட்டம்\nஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால், முன்னாள் ரஷ்யாவுக்கான இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்ப்ட்டுள்ளார்.\nடுபாயில் கைதானார் உதயங்க வீரதுங்க.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உறவினரும் ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவருமான உதயங்க வீரதுங்க,\nஅர்ஜுன மகேந்திரனை எப்படியாவது கைது செய்வோம் : ராஜித்த கூறுகிறார்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை எங்கிருந்தாலும் இலங்கைக்கு அழைத்து வருவோம். உதயங்க வீரதுங்கவையும்...\nஉத­யங்க வீர­துங்க விடு­விக்­கப்­பட்­டதை ஏற்றுக் கொண்ட வெளிவி­வ­கார அமைச்சு\nரஷ்யா மற்றும் உக்­ரே­னுக்­கான இலங்­கையின் முன்னாள் தூதுவர் உத­யங்க வீர­துங்க விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளிவி­வ­கார அ...\nமிக் விமான கொள்வனவு தொடர்பில் சந்தேக நபராக கருதி தேடப்பட்டு வரும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க, தான் விடு...\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/233665", "date_download": "2019-02-21T16:49:50Z", "digest": "sha1:S4H5L3BSTZXHMNRTUP5S7NADRHW3ZJKD", "length": 5343, "nlines": 97, "source_domain": "www.vvtuk.com", "title": "வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் ( கனடா) வருடாந்த பொதுக்கூட்டம் 2018 | vvtuk.com", "raw_content": "\nHome நலம்புரிச் சங்கங்கள் வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் ( கனடா) வருடாந்த பொதுக்கூட்டம் 2018\nவல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் ( கனடா) வருடாந்த பொதுக்கூட்டம் 2018\nPrevious PostVEDA கல்வி நிலைய மாணவர்கள் கா.பொ.த (சா/த) பரீட்சையில் 28 மாணவர்கள் சித்தி. Next Postமரண அறிவித்தல்- பாஸ்கரானந்தவேல் விஜயசந்திரன் (ஜெயம்)\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/03/musharaff.html", "date_download": "2019-02-21T15:40:23Z", "digest": "sha1:KJ4ZKZNGALGYB4URBZNM75PZSUKQM5DH", "length": 12449, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளாது .. முஷாரப் | no threat of nuclear war with india: musharraf - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n19 min ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n48 min ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n56 min ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\n1 hr ago கன்னியாகுமரி டூ சென்னை.. தமிழூர்திப் பயணம்.. தமிழை ஆட்சி மொழியாக்க வலியுறுத்தி\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் மூளாது .. முஷாரப்\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை எனபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் தெரிவித்துள்ளார்.\nகராச்சியில் நடந்த பாகிஸ்தான் பத்திரிகையாளர்களுக்கான 15-வது விருது வழங்கும்விழாவில் முஷாரப் பேசியதாவது:\nபாகிஸ்தான் அணுஆயுத நிலைமை மற்றவர்களுக்கு எச்சரிக்கை விடும் நிலையிலேயேஉள்ளது. இருப்பினும் இந்தியாவுடன் போர் மூளும் அபாயம் இல்லை.\nஅயல்நாட்டு அச்சுறுத்தலை சமாளிக்கக்கூ��ிய திறமை பாகிஸ்தானுக்கு உள்ளது.நம்நாட்டின் பாதுகாப்பையும், இறையான்மையையும் காப்பாற்றுவது மிகமுக்கியமானது.\nஇந்தியாவுடன் அணு ஆயுதப் போர் ஏற்படும் என்பது போன்ற செய்திகளைவெளியிடுவதை பத்திரிகைகள் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது மக்களிடையேபதற்றத்தைத் தோற்றுவிக்கும்.\nஎங்கள் அரசு செயல்திட்டங்களை செயல்படுத்தத் தவறிவிட்டதாக கூறுகிறார்கள் இதுதவறான பிரச்சாரமாகும் என்றார் அவர்.\nஇதற்கிடையே, டெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பாகிஸ்தானுக்கு எதிராகமுஜாஹுதின் - குவாமி- இயக்கத் தலைவர்கள், கூறிய கருத்துக்கள் குறித்து அறிக்கைதருமாறு, டெல்லியிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தை ராணுவ அரசு கேட்டுக்கொண்டுள்ளது.\nஇந்த அறிக்கையைப் பெற்ற பின் முஜாஹிதின் குவாமி இயக்கத் தலைவர்கள் மீது உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அது கூறியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/24/rain.html", "date_download": "2019-02-21T16:45:59Z", "digest": "sha1:FPHV32YPHFLP4ARLZH4TJTIOWZYH6D7V", "length": 16638, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "15 மாவட்டங்களில் வெள்ள அபாயம்: வீடுகளுக்குள் தண்ணீர்- இதுவரை 70 பேர் பலி | Heavy rains hit normal life in TN: 15 districts battered by floods - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n16 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n58 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\n15 மாவட்டங்களில் வெள்ள அபாயம்: வீடுகளுக்குள் தண்ணீர்- இதுவரை 70 பேர் பலி\nதமிழகம் முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் கன மழை காரணமாக 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெள்ள அபாயம்ஏற்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் ஏற்படட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்துவிட்டாலும் கலையாமல் மன்னார் வளைகுடாவில்தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகம், ஆந்திரா, கர்நாடகத்தின் தென் பகுதி ஆகியவை முழுவதுமே கருமேகக்கூட்டங்களால் சூழப்பட்டுள்ளன.\nதொடர்ந்து இரவு பகலாக மழை பெய்து வருகிறது. இந்த வானிலை தொடரும் சூழல் இருப்பதால் மேலும் 2 நாட்களுக்கு மழைபெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nஇந்த கன மழை காரணமாக சென்னை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, நாகப்பட்டிணம், ராமநாதபுரம், கரூர், கடலூர், திருவாரூர்,பெரம்பலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாமக்கல், திருவள்ளூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் வீடுகளுக்குள்தண்ணீர் புகுந்துள்ளது.\nசாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிராமப் பகுதிகளில் கண்மாய்கள், ஏரிகள், குளங்கள் உடைந்துநூற்றுக்கண்ககான கிராமங்கள் தண்ணீரில் தீவு போல மிதக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் பெரும் துயரத்தை சந்தித்துவருகின்றனர்.\nஇந்த மக்கள் சமூகக் கூடங்கள், பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு உணவு, மருந்துகள், குடிநீர்வழங்கப்பட்டு வருகிறது.\nவெள்ள அபாயம் காரணமாக 15 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகள் இன்றும் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் சென்னைப்பல்கலைக்கழகத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமாநிலத்திலேயே அதிகபட்சமாக ஒரே நாளில் கடலூர் மாவட்டம் தொழுதூரில் 170மிமீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம்,மணிமுத்தாறு, சேர்வலாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆபத்தைதவிர்க்க சில அணைகளிலிருந்து கூடுதல் நீர் திறந்து விடப்படுகிறது.\nஅமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றிலிருந்து உபரி நீர் ஊருக்குள் திருப்பி விடப்பட்டுள்ளது.\nஅமராவதி அணையிலிருந்து விநாடிக்கு 96,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. தொடர் மழை காரணமாக பேச்சிப்பாறை,பெருஞ்சாணி அணைகளிலிருந்து பாசனத்துக்குத் திறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்பட்டுள்ளது.\nதர்மபுரி தொப்பூரை அடுத்த செக்கதரப்பட்டியில் தொப்பையாறு அனண அமைந்துள்ளது. இந்த அணை 6 ஆண்டுகளுக்கு பிறகுமுழக் கொள்ளவான 50 அடியை எட்டியது. இதனால் அங்கு 4 தரைப்பாலங்கள் தண்ணீரில் மூழ்கின. எனவே அங்கு 23கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\nசென்னையில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி நீர் திறக்கப்பட்டதால் தண்ணீர் சாலைகளில்பெருக்கெடுத்து ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரி 2வது நாளாக இன்றும் திறக்கப்படுகிறது. சைதாப்பேட்டையில் கூவம் ஆற்றைஒட்டிய பகுதிகள் நீரில் மூழ்கின.\nகிண்டி-சைதாப்பேட்டையை இணைக்கும் தரைப்பாலம் நீரில் மூழ்கியது. தமிழகத்தில் மழை வெள்ளம் ஆகியவற்றில் சிக்கிஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது.\nநெய்வேலியில் நிலக்கரி சுரங்களில் நீர் புகுந்துவிட்டதால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/11/29/ltte.html", "date_download": "2019-02-21T16:33:10Z", "digest": "sha1:TFEGSLRK2K5XDLZOWYREVU3Q7VZRUE4T", "length": 13865, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரபாகரன் கெடு: நார்வே குழு இந்தியா வருகை | US hopes LTTE will respond positively to the peace offer - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n3 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n45 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nபிரபாகரன் கெடு: நார்வே குழு இந்தியா வருகை\nதமிழர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற இலங்கை அரசு உடனே முன் வராவிட்டால் டிசம்பர் 31க்குப் பின்தங்களது போராட்டம் தீவிரமடையும் என விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளதையடுத்து அதிபர் ராஜபக்ஷே அவசரஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளார்.\nமாவீரர் தினத்தையொட்டி உரையாற்றிய பிரபாகரன், அரசுக்கு கெடு விதித்தாலும் ராஜபக்ஷேவின் பேச்சுவார்த்தைக்கானஅழைப்பை நிராகரிக்கவில்லை. இதனை பொன்னான வாய்ப்பாக இலங்கை அரசு கருதுகிறது.\nஇதையடுத்து அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்குவது குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் தனது கட்சியின் மூத்ததலைவர்களுடன் ராஜபக்ஷே ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஅதே நேரத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட மிக முக்கிய காரணமாக இருந்த நார்வேயை ராஜபக்ஷே தொடர்ந்து புறக்கணித்துவருகிறார். அந் நாட்டு அமைதிக் குழுவின் உதவிகள் குறித்து தனது அறிக்கைகள், பேட்டிகள், உரைகளில் இருட்டடிப்பு செய்துவருகிறார்.\nஇதனால் இலங்கை விவகாரத்தில் நார்வே தொடர்ந்து தலையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.\nஇதற்கிடையே இந்த வாரம் எரிக் சோல்ஹைம் தலைமையில் இலங்கை வரவிருந்த நார்வே தூதுக் குழு அந்தப் பயணத்தை ஒத்திவைத்துவிட்டது. அந்தக் குழுவினர் இந்தியாவுக்கு வந்து வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.\nஇந் நிலையில், ராஜபக்ஷேவின் பேச்சுவார்த்தை அழைப்பை விடுதலைப் புலிகள் ஏற்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.அந் நாட்டு வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,\nவிடுதலைப் புலிகள் தீவிரவாதத்தையும் வன்முறையையும் கை��ிட வேண்டும். சிறுவர்களை படையில் சேர்ப்பதை நிறுத்தவேண்டும். பிரபாகரனின் பேச்சைப் பார்த்தால் அவர் இதுவரை எந்த நோக்கத்தை முன் வைத்துப் போராடினாரே அதையே அவர்தொடர்ந்து செய்திடும் முடிவில் இருப்பது புரிகிறது.\nஇந்த விஷயத்தில் நார்வேயின் மத்தியஸ்தத்தை அமெரிக்கா தொடர்ந்து ஊக்குவிக்கும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2005/12/21/flight.html", "date_download": "2019-02-21T16:29:11Z", "digest": "sha1:G6D42R7SDC4CC2RR6WZD74PNWTVNJ7X4", "length": 10886, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "அவரசரமாய் தரையிறங்கிய சென்னை-டெல்லி விமானம் | Chennai Delhi IA flight makes emergency landing - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்.ஆர். காங்கிரஸுக்கு புதுச்சேரி-அதிமுக அறிவிப்பு\n41 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\n1 hr ago ராமதாஸ் விருந்தில் நானா.. நெவர்.. அதிரடியாக நிராகரித்த அமைச்சர் சி.வி.சண்முகம்\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\nஅவரசரமாய் தரையிறங்கிய சென்னை-டெல்லி விமானம்\nசென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானம் அவசரமாகத் தரையிறங்கியது.\nசென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 6.45 மணி அளவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்டெல்��ிக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் நுற்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.\nவிமானம் டெல்லி அருகே சென்றபோது அதில் பெரிய அளவில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானிகண்டுபிடித்தார். இதுபற்றி டெல்லி விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.\nஇந் நிலையில் விமானம் அவசர நிலையில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/amp/all-editions/edition-dharmapuri/dharmapuri/2018/sep/11/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%9F%E0%AF%80%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2998207.html", "date_download": "2019-02-21T16:41:58Z", "digest": "sha1:GMICSOAENNGLFM6CMXXDPEU3WA7CZXOD", "length": 7278, "nlines": 37, "source_domain": "www.dinamani.com", "title": "ஒசூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடைகள் அடைப்பு: அரசுப் பேருந்துகள் நிறுத்தம் - Dinamani", "raw_content": "\nவியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019\nஒசூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கடைகள் அடைப்பு: அரசுப் பேருந்துகள் நிறுத்தம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து திங்கள்கிழமை நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின்போது ஒசூரில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தப்பட்டன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்தும் நாடு முழுவதும் ஒரு நாள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இந்த முழு அடைப்புக்கு தி.மு.க., ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.\nஇதையடுத்து, ஒசூரில் நகைக் கடைகள், உணவு விடுதிகள், தேநீர்க் கடைகள், ஜவுளிக் கடைகள், வாக��ப் பழுது நீக்கும் கடைகள் மூடப்பட்டிருந்தன. அதேபோல, திரையரங்குகளில் காலை மற்றும் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. பேருந்துகள் வழக்கம்போல இயக்கப்பட்டன.\nபெங்களூருக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் அனைத்தும் ஒசூருடன் நிறுத்தப்பட்டன. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி கட்சி ஆட்சி செய்து வருவதால், அங்கு பேருந்துகள் அனைத்து இயக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குச் செல்ல வேண்டிய பயணிகள் சிரமமடைந்தனர். மாலையில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டன.\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஒசூர் காந்தி சிலை அருகில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ், ஒசூர் நகர பொறுப்பாளர் எஸ்.ஏ.சத்யா, பொருளாளர் சென்னீரப்பா, முன்னாள் நகரச் செயலாளர் மாதேஸ்வரன், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் செந்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர் ராமச்சந்திரன், நகர காங்கிரஸ் தலைவர் நீலகண்டன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.\nமுன்னதாக, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் காந்தி சிலை அருகில் சாலை மறியல் நடந்தது. அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி (பொறுப்பு) சங்கர் தலைமையிலான போலீஸார் அவர்களை கைது செய்தனர்.\nநாட்டு நலப் பணித் திட்ட முகாம்\nபுதூர் மாரியம்மன் கோயில் திருவிழா\nகடத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை\nமாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவி\nகாரிமங்கலத்தில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.top10cinema.com/article/tl/40577/vikrams-condolence-message-on-the-demise-of-drpuratchi-thalaivi-amma", "date_download": "2019-02-21T16:18:49Z", "digest": "sha1:X5HZEJIBUWH5X3BHUU2CPDB7HT64IXXF", "length": 7356, "nlines": 69, "source_domain": "www.top10cinema.com", "title": "மறைந்த முதல்வருக்கு நியூயார்க்கிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பிய விக்ரம்! - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nமறைந்த முதல்வருக்கு நியூயார்க்கிலிருந்து இரங்கல் செய்தி அனுப்பிய விக்ரம்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பெரும்பாலான திரையுலகினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டு படப்பிடிப்பு காரணமாக அமெரிக்காவில் இருக்கும் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்திருந்தார். நடிகர் அஜித்தும் வெளிநாட்டில் இருந்ததால் முதல்வரின் மறைவுக்கு இரங்கல் செய்தியை வெளியிட்டதோடு, உடனடியாக சென்னைக்கு புறப்பட்டு வந்து முதல்வரை அடக்கம் செய்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் நியூயார்க்கில் இருக்கும் நடிகர் விக்ரமும் முதல்வரின் மறைவையொட்டி இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார். அதில்,\n‘‘முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் மரணம் குறித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன், வேதனை அடைந்தேன் அரசியலில் திறமை மிக்க ஒரு தலைவியாக திகழ்ந்து வந்த அவரது மறைவு நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் இழப்பாகும். துணிச்சலுக்கு பெயர் பெற்ற அவரது இழப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெரும் இழப்பாகும் அரசியலில் திறமை மிக்க ஒரு தலைவியாக திகழ்ந்து வந்த அவரது மறைவு நான் உட்பட அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் இழப்பாகும். துணிச்சலுக்கு பெயர் பெற்ற அவரது இழப்பு தமிழகத்திற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே பெரும் இழப்பாகும் அவரது ஆத்மா சாந்தி அடைய அவருக்கு இறைவன் அருள் புரிவார் அவரது ஆத்மா சாந்தி அடைய அவருக்கு இறைவன் அருள் புரிவார்’’ என்று அதில் குறிப்பிட்டுள்ளார்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nஅப்போலோவில் வைரமுத்து : கிளம்பிய வதந்திக்கு உடனடி முற்றுப்புள்ளி\n‘மிஸ்டர் லோக்கலு’க்கு பரிசளித்து விடைபெற்ற நயன்தாரா\nதுருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் இயக்குனர் மற்றும் புதிய டைட்டில் அறிவிப்பு\nபாலா இயக்கத்தில் துருவ் நடித்த ‘வர்மா’ திரைப்படத்தை தயாரிப்பு தரப்பினர் கைவிடப்பட்டதை தொடர்ந்து...\nபுதிய ‘வர்மா’வில் இணைந்த மற்றொரு பிரபலம்\nபாலா இயக்கிய ‘வர்மா’ கைவிடப்பட்டதை தொடர்ந்து, துருவ் தவிர்த்து புதிய கூட்டணியில் உருவாகிறது புதிய...\n‘வர்மா’ படத்தின் புதிய ஹீரோயின்\nபாலா இயக்கிய ‘வர்மா’ கைவிடப்பட்டதை தொடர்ந்து, புதிய ‘வர்மா’வை வேறு ஒரு இயக்குனர் இயக்க இருக்கிறார்....\nதுப்பாக்கி முனை பத்திரிகையாளர் சந்���ிப்பு புகைப்படங்கள்\nஜிமிக்கி கம்மல் வீடியோ பாடல் - ஜோதிகா - காற்றின் மொழி\nபுது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/120542/news/120542.html", "date_download": "2019-02-21T16:01:53Z", "digest": "sha1:OWJJC7MTLCVMX6WI57JXDW7KAKNCKS6R", "length": 10296, "nlines": 95, "source_domain": "www.nitharsanam.net", "title": "இந்த பழக்கவழக்கங்கள் தான் சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்பது தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nஇந்த பழக்கவழக்கங்கள் தான் சர்க்கரை நோயை உண்டாக்குகிறது என்பது தெரியுமா\nநீரிழிவு/சர்க்கரை நோய் என்பது ஒரு பற்றாக்குறையே தவிர நோயல்ல. நீரிழிவு, இரத்தத்தில் அதிகப்படியான அளவில் சர்க்கரை அல்லது குளுக்கோஸ் இருந்தால் ஏற்படும் நிலையாகும். ஒருவருக்கு இப்பிரச்சனை ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களால் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஅதேப் போல் பரம்பரையில் யாருக்கேனும் நீரிழிவு இருந்தாலும் வரக்கூடும். முக்கியமாக சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு மாற்றங்களைச் செய்தால், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.\nசரி, என்ன பழக்கவழக்கங்கள் நீரிழிவு நோயை உண்டாக்குகின்றன என்று நீங்கள் கேட்கலாம். எனவே தமிழ் போல்ட் ஸ்கை இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் அன்றாட பழக்கவழக்கங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஅதிகப்படியான காபி என்ன தான் காபியில் சர்க்கரை சேர்க்காமல் குடித்தாலும், அதில் உள்ள காப்ஃபைன் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு காபி அதிகம் குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்திக் கொள்ளுங்கள்.\nஅதிக கலோரி நிறைந்த உணவுகள் பிட்சா, ஃப்ரைஸ், பர்கர், சாக்லேட் மற்றும் இதர கலோரி நிறைந்த உணவுகளை ஒருவர் அதிகமான அளவில் உட்கொண்டு வருமாயின், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து, சர்க்கரை நோயை உண்டாக்கும்.\nஆன்டி-பயாடிக்கள் எடுப்பது சைனஸ் மற்றும் காய்ச்ல் உள்ளவர்கள், குறிப்பிட்ட வகையான ஆன்டி-பயாடிக்குகள் மற்றும் இரத்தச் சேர்க்கை நீக்கும் மருந்துகளை எடுத்தால், அவை இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.\nமன அழுத்தம் அலுவலகத்தில் வேலைப்பளுவினால் ஏற்படும் மன அழுத்தம் மற்றும் அதிகப்படியான டென்சன் போன்றவை ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.\nஎனர்ஜி ட்ரிங்க்ஸ் உடலின் ஆற்றலை அதிகரிக்க சிலர் எந்நேரமும் ஏதாவது ஒரு எனர்ஜி பானங்களை குடித்துக் கொண்டிருப்பார்கள். இந்த எனர்ஜி பானங்களில் கலோரிகள், சர்க்கரை மற்றும் காப்ஃபைன் அதிகமாக இருக்கும். எனவே அதிகளவில் இதனைப் பருகும் போது, இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.\nஉலர் பழங்கள் என்ன ஆச்சரியமாக உள்ளதா உலர் பழங்கள் என்ன தான் ஆரோக்கியமான ஸ்நாக்ஸாக இருந்தாலும், ஒரு நாளில் இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு சட்டென்று அதிகரித்துவிடும்.\nபிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகள் பிறப்புக் கட்டுப்பாட்டு மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் அதிகம் இருக்கும். இந்த ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை தூண்டிவிடும். எனவே ஒருவர் இந்த மாத்திரையை அதிகம் எடுக்கும் போது, இரத்த சர்க்கரை அளவிலும் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/188984/news/188984.html", "date_download": "2019-02-21T15:58:33Z", "digest": "sha1:UE6TVN4XH2UJ25JR7WBQFWOCVE5QQYYD", "length": 8596, "nlines": 124, "source_domain": "www.nitharsanam.net", "title": "தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்) : நிதர்சனம்", "raw_content": "\nவசதி, எளிமை, மாடர்ன், மேலும் வெயிலுக்கு உடலை இறுக்கிப் பிடிக்காமல் ராயல் லுக் கொடுக்கும் உடை எனில் பலாஸோ பேன்ட் அதற்கு மேட்சிங்காக டாப் தான் நம் பெண்களின் தேர்வாக இருக்கும். ஆனால் பலாஸோக்களுக்கு சில ஃபேஷன் ரூல்கள் உண்டு. உயரமான பெண்கள் லாங் டாப், ஷார்ட் டாப் என எதனுடனும் மேட்ச் செய்துகொள்ளலாம். ஆனால் கொஞ்சம் உயரம் குறைந்த பெண்கள் ஷார்ட் டாப் மட்டுமே அணிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால் இன்னும் உயரம் குறைவாகக் காட்டிவிடும். இதோ இரண்டு ஸ்டைல் பலாஸோக்கள் இங்கே.\nபடத்தில் மாடல் அணிந்திருப்பது போல் ஸ்லீவ்லெஸ் டாப்களும் பயன்படுத்தலாம். ஸ்லீவ்லெஸ் வேண்டாம் என்போர் கோல்ட் ஷோல்டர்களாக அணியலாம். மேலும் வெள்ளை நிற டாப்களும் சரியாக பொருந்தும்.\nவெள்ளை நிற கேஷுவல் கோல்ட் ஷோல்டர் டாப்\nபலாஸோக்களுக்கு கேஷுவல் காலணிகள் கொஞ்சம் ஸ்டைலிஷ் மற்றும் டேக் இட் ஈஸி லுக் கொடுக்கும். அதற்கு மேட்சிங்காக ஸ்லிங் பேக் பக்கா பொருத்தம்.\nவெள்ளை நிற ஸ்லிங் பேக்\nகேஷுவல் வெள்ளை நிற சாண்டல்\nகொஞ்சம் கிளாமர், ஹைபை லுக் கொடுக்க சைட் ஸ்லிட் பலாஸோக்களை தேர்வு செய்யலாம். கால்களை சரியாக பராமரிக்கும் பெண்கள் மற்றும் Above the Knee உடைகள் போடும் பெண்கள் இதைத் தேர்வு செய்துகொள்ளலாம். டிசைன்கள் இல்லா கருப்பு நிற பேன்ட் என்பதால் மேலே டாப் எந்த ஸ்டைலிலும் அணியலாம். ஆனால் வெஸ்டர்ன் வேராக அணிய வேண்டும்.\nலைட் மில்க் ரோஸ் நிற கோட் ஷோல்டர் டாப்\nகருப்பு நிற சைட் ஸ்லிட் பலாஸோ\nவெஸ்டர்ன் வேர் என்பதால் ஆக்ஸசரிஸ்கள் தேர்வும் வெஸ்டர்ன் ஸ்டைலில் மட்டுமே இருக்க வேண்டும். முடிந்த வரை குறைந்த அளவிலான ஆக்ஸசரிஸ்கள் நல்லது.\nகருப்பு நிற ஹை ஹீல்\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\nஉலகின் மிகவும் அழகான பெண்கள் வாழும் அதிசய கிராமம்\nஉடல், மன அமைதியை தருவதில் சிறந்தது யோகாசனம்\nஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=25188", "date_download": "2019-02-21T16:00:28Z", "digest": "sha1:7DTYLFGONUIWSGENUGZYSWMIJUX246ED", "length": 8333, "nlines": 56, "source_domain": "www.tamilmurasu.org", "title": "சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா திருவாரூரில் நாளை துவக்கம்||Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர��� காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\n; முகப்பு --- மாவட்ட மசாலா\nசங்கீத மும்மூர்த்திகள் இசை விழா திருவாரூரில் நாளை துவக்கம்\nதிருவாரூர் :கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் இசை விழா குழு தலைவர் சுவாமிநாதன் கூறியது: திருவாரூரில் பிறந்த கர்நாடக சங்கீத மும்மூர்த்திகள் தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் திருவாரூர் தியாகராஜர் கோயில் சன்னதியில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு மும்மூர்த்திகள் விழா நாளை துவங்கி 29ம் தேதி வரை நடைபெறுகிறது. 7 நாட்கள் நடைபெறும் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இசைக்கலைஞர்கள், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களை சேர்ந்த இசைக்கலைஞர்களும் பங்கேற்று இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nதனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சர்வதேச இளையோர் கூட்டமைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் புதுப்பித்தல்\nகைவண்டூர் ஊராட்சியில் தனிநபர் கழிவறை நிதியில் முறைகேடு போராட்டம் நடத்த மக்கள் முடிவு\nவாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் மாணவர்கள் முன்னேற்றம் அடையலாம்\nஅனுமதியின்றி கூட்டம், நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை: போலீசார் எச்சரிக்கை\nஆதிபராசக்தி மெட்ரிக் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு\nபூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திமுக கிராமசபை கூட்டம் மருத்துவ வசதிக்காக 15 கிமீ செல்ல வேண்டியுள்ளது\nசுண்ணாம்புகுளம் ஊராட்சியில் 300 மரக்கன்றுகளை மாணவர்கள் நட்டனர்\nதிருவள்ளூர் அருகே சோகம் பைக்கில் இருந்து கீழே விழுந்த ஏட்டு பரிதாப சாவு\nஆர்.கே.பேட்டையில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் திறப்பு\nபுதுவையில் 23ம் தேதி பாமக பொதுக்குழு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=26475", "date_download": "2019-02-21T16:02:17Z", "digest": "sha1:EUPO2TK7DFRJ2IJYUKZVEW7P7EPIFLAF", "length": 10684, "nlines": 57, "source_domain": "www.tamilmurasu.org", "title": "கூட்டுறவு சங்க தனி அலுவலர் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு : சட்டசபையில் மசோதா தாக்கல்||Tamilmurasu Evening News paper", "raw_content": "\nபாலத்தில் இருந்து விழுந்தது கார் கேரள இன்ஜினியர் மனைவி குழந்தை உள்பட 3 பேர் பலி\nமாணவர் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மாணவர்கள் தற்கொலையை தடுக்க கல்லூரிகளில் ஆலோசனை மையம்\nமக்கள் அடிப்படை உரிமைக்காக சிறுதொழில்களுக்கு வட்டியில்லா கடன் எஸ்டிபிஐ தேர்தல் அறிக்கையில் தகவல்\nதிருவள்ளூர் அருகே விவசாயி கொலையில் ஊராட்சி துணைதலைவர் கைது\nபுழல் சிறையில் சோதனை கைதியிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல்\nசெங்குன்றம் பஸ் நிலையத்தில் பைக், கார்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெருக்கடி\nதிருவள்ளூர் அருகே பட்ட பகலில் 3 வீடுகளில் பூட்டு உடைத்து 8 பவுன் நகை கொள்ளை\nகூட்டுறவு சங்க தனி அலுவலர் பதவிகாலம் 6 மாதம் நீட்டிப்பு : சட்டசபையில் மசோதா தாக்கல்\nசென்னை: கூட்டுறவு சங்க தனி அலுவலர்களின் பதவி காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, ஒரு சட்ட மசோதாவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: கூட்டுறவு சங்கங்களுக்கு 2007-ம் ஆண்டு ஜூலை 7 மற்றும் 11-���் தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தல்களின்போது நடந்த சில நிகழ்வுகள் அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. அந்த நிகழ்ச்சிகள் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தலை நடத்தும் அடிப்படை நோக்கத்தை தகர்ப்பதாக இருந்தது. எனவே, அந்த தேர்தல்களை ரத்து செய்துவிட்டு, அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் புதிய தேர்தல்களை நடத்த உத்தரவிட்டது.\nஅதன்படி, வரும் 24-ம் தேதியோ அதற்கு முன்போ தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், குறிப்பிட்ட தேதிக்குள் தேர்தல் நடத்த இயலவில்லை. எனவே, மே 25-ம் தேதிக்கு பிறகு 6 மாதங்களை கொண்ட கால அளவுக்கு கூட்டுறவு சங்கங்களின் தனி அலுவலர்கள் பதவிக்காலம் நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. அமைச்சர் சிவபதி தாக்கல் செய்த மசோதாவில், ‘தொன்மையான நினைவிடங்களை பாதுகாப்பதற்காக பாரம்பரிய கட்டிடங்களை அடையாளம் காண்பது, அதன் பொறியியல் செயல்பாடுகள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்கு சட்டமுறையான அதிகார அமைப்பு ஒன்று அமைக்கப்படும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் மேட்ரிமோனி பதிவு இலவசம்\nமின்னஞ்சல் | | பிரதி எடுக்க\nவங்கதேச ரசாயன கிடங்கு தீ விபத்தில் 69 பேர் பலி\nகாவல்நிலையத்தில் காதல் விளையாட்டு பெண் போலீசிற்கு உணவு ஊட்டிவிட்ட எஸ்ஐ மாற்றம்\nசேலம் அருகே நள்ளிரவில் பயங்கரம் சம்மட்டியால் அடித்து பெண் படுகொலை\nகோயம்பேடு பூ மார்க்கெட்டில் கழுத்து அறுத்து கொல்லப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு\nஉங்கள் கனவுகள், எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையில் பகிர்ந்து கொள்ள கரம் கோர்ப்பீர்: மு.க.ஸ்டாலின் முகநூலில் அழைப்பு\nபாஜக, பாமக, தேமுதிக தவிர மற்ற கட்சிகள் இரட்டை இலை சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என அதிமுக நிபந்தனை\n என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா: அபி சரவணனுக்கு நடிகை அதிதி மேனன் கேள்வி\nஎன்னுடன் மோதிப் பாருங்கள்: கமல்ஹாசன் ஆவேசம்\nசென்னை அருகே நந்திவரத்தில் 2 வீடுகள் மீது வெடிகுண்டு வீச்சு: நள்ளிரவில் பரபரப்பு\nபாமக - பாஜவை தொடர்ந்து அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு இடம் கிடைக்குமா: இரு கட்சிகளின் தலைவர்களின் பிடிவாதத்தில் பரபரப்பு நீடிப்பு\nமுதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்\nபா���ிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தமிழ், தெலுங்கில் ஒன்றிரண்டு படங்களில் குத்தாட்டம் போட்டிருக்கிறார். அடுத்து ...\nஉதயநிதி ஸ்டாலின், ரெஜினா கசாண்ட்ரா, சிருஸ்டி டாங்கே ஜோடியாக நடிக்கும் படம் ‘சரவணன் இருக்க பயமேன்’. எழில் ...\nகமல் நடித்த படங்களிலேயே அவருக்கு முத்திரைபடமாகவும், சர்ச்சைக்குரிய படமாகவும் அமைந்தது விஸ்வரூபம். கடந்த 2013ம் ஆண்டு ...\nஅனுஷ்காவை பொறுத்தவரை எப்போதுமே சிரித்த முகத்துடன் பேசி பழகுபவர். அவரை செல்லமாக சுவீட்டி என்றுதான் திரையுலகினர் ...\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/3029", "date_download": "2019-02-21T16:48:03Z", "digest": "sha1:WZ6OOM6IFENFQ4WDVI5RCJN6WSMUWGEW", "length": 13906, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "MA’s அறிமுகம் செய்துள்ளபுதிய கறி பேஸ்ட் மற்றும் சீசனிங் தெரிவுகள் | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nMA’s அறிமுகம் செய்துள்ளபுதிய கறி பேஸ்ட் மற்றும் சீசனிங் தெரிவுகள்\nMA’s அறிமுகம் செய்துள்ளபுதிய கறி பேஸ்ட் மற்றும் சீசனிங் தெரிவுகள்\nஉயர் தரமான, இலகுவான மற்றும் சௌகரியமான உணவு உற்பத்திகளை இலங்கையருக்கு வழங்கிவரும் MA’s ட்ரொபிக்கல் ஃபூட் புரொசஸிங்(பிரைவட்) லிமிடெட் நிறுவனம் அதன் பாரம்பரியத்தை தொடர்ந்து பேணும் வகையில் புதிய MA’s கறி பேஸ்ட் தெரிவுகளை சந்தையில் மீள் அறிமுகம் செய்துள்ள���ு.\nஇலங்கை மற்றும் ஏனைய ஆசிய உணவு வகைகளின் சுவை மற்றும் மணம் போன்றவற்றை மீள் உருவாக்கம் செய்யும் குறிக்கோளுடன், புதிய வர்த்தக குறியீடு மற்றும் புதிய பொதியில் மீள் பொதியிடல் செய்யப்பட்டுள்ள இந்த உற்பத்தி தெரிவுகள், சமையலறையில் நமக்கு பிடித்த உணவு வகை தயார்படுத்தல்களை இலகுவாக்குவதுடன், சுவை மாறாது சௌகரியமாகவும், பாதுகாப்பாகவும் உணவுகளை தயாரிப்பதற்கான வசதியை குடும்பங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.\n“முழுமையான உணவு வேளையை விரைவாக தயாரிக்க விரும்பும் பரபரப்பான மக்களுக்கான சிறந்த தீர்வாக, பொருத்தமான சுவை மற்றும் சௌகரியத்துடன் கூடிய தெரிவுகளை நாம் உற்பத்தி செய்துள்ளோம்” என MA’s ஃபூட் புரொசஸிங் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் மரியோ டி அல்விஸ் தெரிவித்தார்.\nஅனைத்து விதமான இயற்கை மூலிகைகள் மற்றும் மசாலாப்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கறி பேஸ்ட் தெரிவுகளில் எவ்விதமான செயற்கை சுவையூட்டிகளோ அல்லது செயற்கை நறுமணங்களோ உள்ளடக்கப்பட்டில்லை.\nஇந்த தெரிவுகளுள் இலங்கையரின் விருப்பமான உணவு வகைகளான சிக்கன் கறி, மஞ்சள் சோறு மற்றும் அம்புல்தியல் போன்றவற்றுக்கான இலங்கையின் காரமான சிவப்பு குழம்பு (மிரிஸட்ட ஹொத்த) இன் புதிய சேர்க்கைகள், மிளகு மற்றும் மஸ்டர்ட் கறி (பிஸ்டேக் கறி) மற்றும் வீட்டிலேயே டெவில்ட் உணவு வகைகளை இலகுவாக தயாரித்து கொள்ளும் வகையில் அடங்கியுள்ளன. மீள் வடிவமைக்கப்பட்ட ஆசிய தெரிவுகளுள் தாய் ரெட் அன்ட் க்ரீன் குழம்பு, இந்தியன் பிரியாணி, தந்தூரி மற்றும் டிக்கா ஆகியன காணப்படுகின்றன.\n“எமது புதிய உற்பத்திகள் நுகர்வோர் தமது சமையலறையில் உணவு வகைகளை தயாரிக்க செலவிடும் நேரத்தை குறைத்து வீட்டில் சமையல் நேரத்தை சாகசமானதாக மாற்றியமைக்கிறது” என மேலும் அல்விஸ் தெரிவித்தார்.\nவீட்டுச் சமையலின் தேவைகளுக்கு நிகரற்ற தீர்வுகளை MA’s வழங்குகிறது. உயர் தரத்தை பேணுவதுடன், நிஜமான சமையல்கலை சாகசத்தை உறுதி செய்து இலங்கை நுகர்வோருக்கு புலன் சார் அனுபவத்தையும், உற்பத்தி புத்துருவாக்கத்தையும் மற்றும் சுவை நிபுணத்துவத்தையும் வேறெந்த ஒரு நிறுவனத்தினாலும் வழங்க முடியாது.\nMa’s Kitchen கறி பேஸ்ட் தெரிவுகள் மூலம் வீட்டிலேயே மிக எளிதாக ஆசியாவின் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்துக கொள்ள முடியும். மேலும் நுகர்வோருக்கு ஒருசில புதிய சுவைகளை ருசி பார்க்கவும், சமையல்கலை சாகசத்தையும் ஊக்குவிக்கும் வகையில் MA’s அதன் விற்பனை நிலையத்தில் முழுமையான உற்பத்தி தெரிவுகளை வழங்கி வருகிறது.\nஉணவு உற்பத்தி இலங்கை MA’s ட்ரொபிக்கல் கறி பேஸ்ட் அறிமுகம் சந்தை\nதற்பொழுது அறுவடை செய்ய்பபடுகின்ற நெல்லினை சம்பா ரூபா 41 ஆகவும், நாடு ரூபா 38 வீதமும் நெல் சந்தைப்படுத்தும் சபை மற்றும் குறிப்பிட்ட கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-02-21 10:49:37 நெல் சம்பா அறுவடை\n\"InfoSchol\" தொழில் / கற்கை நிகழ்ச்சி : IT மற்றும் வியாபார புலமைப்பரிசில்களை வழங்க IIT நடவடிக்கை\nஇலங்கையின் முன்னணி தகவல் தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக கற்கைகளுக்கான பல்கலைக்கழகமாக திகழும் IIT, தமது InfoSchol திட்டத்தினூடாக 100 க்கும் அதிகமான முழு அனுசரணையுடனான புலமைப்பரிசில்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.\n115 மில். அமெரிக்க டொலர் முதலீட்டுக்கு Hutch மற்றும் முதலீட்டு சபை உடன்படிக்கை கைச்சாத்து\nஇலங்கை முதலீட்டு சபையுடன் Hutchison Telecommunications லங்கா (பிரைவட்) லிமிடெட் மேலதிக உடன்படிக்கையொன்றில் 2019 பெப்ரவரி 11ஆம் திகதி கைச்சாத்திருந்தது.\nகண்டி வெனிலா உற்பத்தியாளர்கள் சங்கம் ஜப்பானுக்கு வெனிலா ஏற்றுமதியை ஆரம்பித்துள்ளது.\n2019-02-18 08:08:37 ஜப்பான் வெனிலா ஏற்றுமதி\nஇலகுவாக வர்த்தகம் செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஇலகுவாக வர்த்தகம் செய்யக் கூடிய நாடுகளின் தரப்படுத்தல் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.\n2019-02-16 13:19:39 இலகு வர்த்தகம் இலங்கை முன்னேற்றம் ஹர்ஷ டீ சில்வா\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/12/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-4/", "date_download": "2019-02-21T15:56:13Z", "digest": "sha1:AGMAAMXOXAHIM2A4GHYTLX4RVMDMKD6T", "length": 9317, "nlines": 163, "source_domain": "tamilmadhura.com", "title": "சிரிப்பு வருது 4 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nகீழ வர கட்டுமானமெல்லாம் பார்த்தாலே கண்ணைக் கட்டுது.\nரோட்டில் போட வேண்டிய ஸ்பீட் பிரேக்கரை எதுக்குப்பா பிளாட்பார்மில் போட்டிங்க\nஅடக்கடவுளே…. தண்டவாளத்திலும் இந்த கதைதானா…. must be closed rail tracks. இதெல்லாம் உபயோகத்தில் இல்லாத ட்ராக்காக இருக்கும்னு நம்புவோம்.\nமரத்தைக் காப்போம் சரி. நெடுஞ்சாலைத் துறையை நம்பி பயணம் செய்யும் மக்களின் உயிரையும் கொஞ்சம் நினைத்துப் பார்க்கலாமே.\nஎந்த ஸ்டேஷன் கடிகாரம் இது ஒரு மணி நேரத்துக்கு எத்தனை நிமிஷம்னு இவங்களுக்கு தெரியுமா\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nநிலவு ஒரு பெண்ணாகி – 24\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவி���் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/10/blog-post.html", "date_download": "2019-02-21T16:39:41Z", "digest": "sha1:7267NBNY22SARUNPH2CG4MDBCZQZJ4LA", "length": 13073, "nlines": 145, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா", "raw_content": "\nதி மோஸ்ட் வான்டட் ஆக்டர் இன் தமிழ் சினிமா' விஜயசேதுபதி..உண்மைதான். சிறிய பட்ஜட் படங்கள், விஸ்வரூப வெற்றி..சும்மாவா நடிப்புக்கான ஸ்கோப் பெரிதாக இல்லாமலே திரைக்கதை மேஜிக் உள்ளிட்ட இதர பல வஸ்துக்களால் இப்படி அடுத்தடுத்து ஹிட் அடிக்கிறாரே மனிதர் என்று எண்ணியதும் உண்டு. 'எல்லாத்துக்கும் சேத்து வச்சி இ.ஆ.பா.குல பெண்டை நிமித்தாட்டங்க பாஸ்' என்றார் வி.சே. ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு இவர் 'இன்னாத்த கீசிகீறார்' என கோடம்பாக்கம் முழுக்க காத்திருந்த படம் எப்படி இருந்தது நடிப்புக்கான ஸ்கோப் பெரிதாக இல்லாமலே திரைக்கதை மேஜிக் உள்ளிட்ட இதர பல வஸ்துக்களால் இப்படி அடுத்தடுத்து ஹிட் அடிக்கிறாரே மனிதர் என்று எண்ணியதும் உண்டு. 'எல்லாத்துக்கும் சேத்து வச்சி இ.ஆ.பா.குல பெண்டை நிமித்தாட்டங்க பாஸ்' என்றார் வி.சே. ஹாட்ரிக் வெற்றிக்கு பிறகு இவர் 'இன்னாத்த கீசிகீறார்' என கோடம்பாக்கம் முழுக்க காத்திருந்த படம் எப்படி இருந்தது\nஹவுசிங் போர்டில் 'குடி'யிருக்கும் சுமார் மூஞ்ஜி குமாருக்கு எதிர்த்த வீட்டு குமுதா மீது ஒரு தலைக்காதல். ரவுசு கட்டி மவுசு காட்டுகிறார். மற்றொரு பக்கம் பாலா. மார்க்கெட்டிங் துறையில் வேலை பார்க்கும் செவுப்பு தோல் யூத். க்யூட்டான ரீனுவை காதலிக்கிறார். இரு ஹீரோக்களும் சரக்கு அடிப்பதை சகஜமான வேலையாக செய்பவர்கள். லோக்கல் பார் ஒன்றில் நடக்கும் கொலை, பாலாவால் ஏற்படும் விபத்து எப்படி கதையை கஷ்டப்பட்டு நகர்த்த உதவியிருக்கிறது என்பதுதான் கதையே.\nசுமார் மூஞ்ஜி குமாராக சென்னை ஸ்பெஷல் பாஷையில் நூற்றுக்கு 50 மார்க் வாங்கி தப்பிக்கிறார் சேதுபதி. ரத்தம் குடுக்கப்போகும் இடத்தில் மட்டும் செம பார்மில் அதகளம் செய்திருக்கிறார். மற்றபடி நத்திங் ஸ்பெஷல். அட்டகத்தி நந்திதா, ஸ்வாதி ஜஸ்ட் ஊறுகாய்ஸ். பாலாவாக அஸ்வின் ஜஸ்ட் பாஸ். மலையாளி மேனேஜராக எம்.எஸ்.பாஸ்கர் பிரமாதமான நடிப்பு. ஆச்சி மனோரமாவிற்கு பிறகு பல்வேறு வட்டார வழக்கு மற்றும் வேற்று மாநில மொழியை கச்சிதமாக உச்சரிக்கும் நடிகர்களில் எனது பேவரிட். செம வாத்யாரே. பஞ்ஜாயத்து பேசும் அண்ணாச்சி பசுபதியும் டாப். பட்டிமன்றம் ராஜா நடிப்பில் ஒரளவு முன்னேற்றம். சிறப்பு சிரிப்பு நடிகராக சூரி...வெரி சாரி. சத்தம் ஜாஸ்தி. சரக்கு கம்மி. ஓகே ஓகே தேன் அடை அம்மணி சோபிக்கவில்லை. இன்னும் ஏராளமான கேரக்டர்களின் ஆக்ரமிப்பு படம் முழுக்க.\n' 'அவர் என்ன கொழந்தையா..தூக்க' 'டேய் எரியுதுடா' 'ஒனக்குதான்டா எரியுது' வசனங்கள், சரக்கு குடோனுக்கு வழிகாட்டும் ஹோமோ கேரக்டர் எல்லாம் தீபாவளி சரவெடி.\nபாடல்கள் எதுவும் தியேட்டரில் பெரிதாக செல்ப் எடுக்கவில்லை. கொஞ்சம் சீரியசாக கதை சொல்ல வேண்டும் என்று இரண்டாம் பாதியில் ரத்தத்தை தேடி அலைகிறார்கள். சுத்தம். குருட்டு அதிர்ஷ்டத்தில் பத்தோடு 11 ஆக சில சுமார் தமாசு படங் கள் வசூலை அள்ளுவது போல இப்படம் பிய்த்துக்கொண்டு ஓடினாலும் ஆச்சர்யமில்லை.\nரவுடிகளிடம் உதை வாங்கிய கடுப்பில் 'சொல்லி வை. ரிட்டர்ன் ஆப் தி ட்ராகன்னு சொல்லி வை' என்பார் விஜய சேதுபதி. அதை அப்படியே பட அடுத்த ஆடியோ ரிலீஸில் மறக்காமல் சொல்லிடுங்க பாஸூ. ஐ ஆம் வைட்டிங்.\nகாந்தி ஜெயந்தி ஆகிய இன்று எல்லா டாஸ்மாக்கும் மூடி இருந்தால் என்ன முழுநீள டாஸ்மாக் படத்த பாத்தா போச்சி' என விரும்புவோருக்கு 100% ஏத்த காவியம். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவகுமாரா முழுநீள டாஸ்மாக் படத்த பாத்தா போச்சி' என விரும்புவோருக்கு 100% ஏத்த காவியம். இதற்குத்தானா ஆசைப்பட்டாய் சிவகுமாரா\nவித்தியாசம் என்றால் விஜயசேதுபதி என்றாகி விட்டது...\nஇப்ப தான் ஏதோ தொலைக்காட்சியில் போட்ட அப்படத்தின் பாடலை நினைத்து நொந்திருந்தேன்..... :)\nஇந்த படத்துக்கு பிறகு விஜய் சேதுபதி சூப்பர் ஸ்டார் ஆகிறுவார்ன்னு ஜோசியம் சொன்னாக புஸ் ஆ ஆ\nஹஹஹா.. கொஞ்சமா கலாய்ச்சு விட்டுட்டீங்க பாஸ்.. உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்த்தேன். படம் மாதிரியே ஆயிடுச்சு விமர்சனமும்.\nஅட போங்க சார்..................ஒரேயடியா ஹிட் குடுத்தா எப்புடி,சார்அதான் இப்புடியா இருக்குமோ\nவசனம் : ‘மெட்றாஸ் பவன்’ சிவா....\nவரதராஜனின் இது நம்ம நாடு\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூல���் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/mutham-venduma-song-lyrics/", "date_download": "2019-02-21T16:48:48Z", "digest": "sha1:YU6PQMFCXJQV2QEXMLCMMTRO6J5JN6OZ", "length": 8193, "nlines": 281, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Mutham Venduma Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நரேஷ் ஐய்யர் மற்றும் பிரியா ஹிமேஷ்\nஇசை அமைப்பாளர் : கோபி சுந்தர்\nபெண் : முத்தம் வேண்டுமா\nஆண் : பூப்போன்ற உதட்டிலே\nபெண் : முத்தம் வேண்டுமா\nஆண் : பூப்போன்ற உதட்டிலே\nபெண் : ஆஹா ஆஹா ஆஹா\nகமான் கிஸ் மீ……… ஓ……\nஆண் : இலையில் வரும் விருந்தென\nபெண் : இதழும் இதழும்\nஆண் : முத்தம் கொடு\nஆண் : பூப்போன்ற உதட்டிலே\nபெண் : முத்தம் வேண்டுமா\nபெண் : வயதை ஒரு சாவியென\nஆண் : ஆ.. எடுத்துக்கொடுத்து\nமீண்டும் எடுக்க இதயம் துடிக்காதோ\nபெண் : முத்தம் வேண்டுமா\nஆண் : பூப்போன்ற உதட்டிலே\nபெண் : முத்தம் வேண்டுமா\nஆண் : {பூப்போன்ற உதட்டிலே\nமுடிவில் நீ முத்தங்கொடுடி} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1135657.html", "date_download": "2019-02-21T15:56:15Z", "digest": "sha1:WL4H4PFCWRH672LNUWRL5FZSNWFFI7OY", "length": 13323, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "யாழ் – கொட்டடி பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு உதவி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nயாழ் – கொட்டடி பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு உதவி..\nயாழ் – கொட்டடி பகுதியில் பெண் தலைமைத்துவக் குடும்பத்திற்கு உதவி..\nயாழ் கொட்டடிப்பகுதியில் வெள்ளாந்தெருவில் கணவன் இழந்த நிலையில் தனது 3 ஆண் பிள்ளைகளையும் கஸ்டத்தின் மத்தியில் வளர்த்து வரும் சத்தியசீலன் சுபாசினி என்பவருக்கு யாழ் மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி வசந்தி மேற்கொண்ட முயற்சியால் தலைமைப்பீட சமூக சேவை உத்தியோகத்தர் நா. இராஜமனோகரன் வீ 3 பவுண்டேசனுடன் தொடர்பு கொண்டதையடுத்து இவ்வுதவி வழங்கி வைக்கப்பட்டது.\nமாணவர்கள் அளவற்ற பாதணிகளை கால் வெட்டும் நிலையில் பாடசாலைக்கு அணிந்து செல்லுதல் ,காலை உணவின்றி பாடசாலைக்கு செல்லுதல் , கிழிந்த புத்தகப்பைகளைப்பயன்படுத்தி வரல் என்பன மட்டுமன்றி 3 வேளை உணவுக்கு கஸ்டப்படும் நிலையில் குடும்பம் உள்ளது.\nதாய் சுபாசினி சிற்றுண்டி தயாரிக்கும் இடத்தில் நாளாந்தம் வேலை செய்து உழைத்து வந்த போதிலும் அங்கிருந்த அசௌகரிய நிலை அவரை வேலையை தொடர்ந்து செய்ய முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது.\nதற்போது குடும்பம் கடும் வறுமை நிலைக்கும், விரக்தி நிலைக்கும் தள்ளப்பட்ட நிலையில் அவர்களுக்கு வாழ்வில் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாடசாலை உபகரணங்கள் ஒரு மாத உலர்உணவுகள் என்பன வீ-3 அமைப்பால் வழங்கப்பட்டுள்ளது .\nவவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாஸன் , வீ – 3 பவுண்டேசன் உறுப்பினரும் வவுனியா தொழில் நுட்பக்கல்லூரி விரிவுரையாளருமான அ. தவீசன் ஆகியோர் நேரடியாகச்சென்று இந்த உதவிகளை வழங்கி வைத்தனர் .\nமேலும் இந்த குடும்பத்திற்கு அவசர தேவைகள் பல உள்ளமையினால் உதவும் உள்ளங்கள் தொடர்பு கொண்டு உதவுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஉடுப்பிட்டியில் திருட்டு முயற்சி -திருடா்களை மடக்கி பிடித்த பொலிஸாா்…\nகூட்டு எதிர்க்கட்சியின் இறுதி முயற்சியே நம்பிக்கையில்லாப் பிரேரணை…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\nஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்துக்கு பூட்டு\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1184640.html", "date_download": "2019-02-21T15:38:47Z", "digest": "sha1:3CJSFSSTLMYUSRISR6RTDKUXENUA4QN2", "length": 14733, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "என்னுடைய மகள் நிலைமைக்கு இது தான் காரணம்! தயவு செய்து பெற்றோர்களே இது மட்டும் செய்யாதீர்கள் என தாய் உருக்கம்…!! – Athirady News ;", "raw_content": "\nஎன்னுடைய மகள் நிலைமைக்கு இது தான் காரணம் தயவு செய்து பெற்றோர்களே இது மட்டும் செய்யாதீர்கள் என தாய் உருக்கம்…\nஎன்னுடைய மகள் நிலைமைக்கு இது தான் காரணம் தயவு செய்து பெற்றோர்களே இது மட்டும் செய்யாதீர்கள் என தாய் உருக்கம்…\nஅமெரிக்காவில் 17 வயது இளம் பெண் ஒருவர் தொடர்ந்து சிப்ஸ் போன்ற நொறுக்குத்தீனி சாப்பிட்டு வந்ததால், தற்போது அவருக்கு பித்தப்பை நீக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவின் Tennessee பகுதியைச் சேர்ந்தவர் Rene Craighead. 17 வயதான இந்த பெண்ணிற்கு சமீபத்தில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் அவருடைய பித்தப்பை அகற்றப்பட்டுள்ளது.\nஇதற்கான காரணம் என்ன என்பது குறித்து அவரது தாய் சொன்ன தகவல் பெற்றோர் அனைவருக்கும் ஒரு எச்சரிக்கை தகவல் எனவும் கூறப்படுகிறது\nதன்னுடைய மக்களுக்கு சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள் மிகவும் பிடிக்கும், இதனால் நான் வெளியில் செல்லும் போது எல்லாம் அவள் சிப்ஸ் வாங்கிட்டு வாருங்கள் ���ம்மா என்று கூறுவாள்\nநானும் மகள் ஆசைப்படுகிறாளே என்று அவள் கேட்கும் போது எல்லாம் சிப்ஸ் வாங்கி வந்து கொடுப்பேன். வாரத்திற்கு நான்கு பெரிய சிப்ஸ் பாக்கெட்டுகளை சாப்பிட்டுவிடுவாள்.\nஅதுமட்டுமின்றி பள்ளிக்கு செல்லும் போதும், சிப்ஸ் பாக்கெட்டுகளை கொண்டு செல்வாள். இந்நிலையில் அவளுக்கு திடீரென்று சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் போனது.\nவயிற்று வலியால் துடித்தாள். அதன் பின் அவளை மருத்துவமனையில் அனுமதித்த போது, மருத்துவர்கள் பித்தப்பை அகற்ற வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அவளுக்கு பித்தப்பை நீக்கப்பட்டது.\nபித்தப்பை நீக்கப்படுவது சாதரணமான ஒன்று தான் என்றாலும், என்னுடைய மகளின் பித்தப்பை அகற்றியதற்கு முக்கிய காரணம் சிப்ஸ் தான் , இதனால் பெற்றோர்களே உங்கள் குழந்தைகள் ஏதேனும் சாப்பிடக் கேட்டால், பழங்கள் மற்றும் காய்கள் வாங்கிக் கொடுங்கள் என்று கூறியுள்ளார்.\nபித்தப்பை நீக்கப்பட்டால், அவர்களுக்கு செரிமான தொடர்பான பிரச்சனை ஏற்படும், இதனால் அவர்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிடும்.\nஅதுமட்டுமின்றி மாதத்திற்கு 100 குழந்தைகள் வயிற்று வலி காரணமாக தினமும் மருத்துவமனைக்கு வருவதாகவும், அதற்கு முக்கிய காரணம் அவர்கள் திண்ணும் நொறுக்குத் தீனியான சிப்ஸ் எனவும் கூறப்படுகிறது\nபிரித்தானியா அரச குடும்பத்தில் இவர் தூங்கிய பின்பு தான் இளவரசி மெர்க்கல் தூங்க வேண்டுமாம் அவர் யார் தெரியுமா\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் துரித அபிவிருத்தி..\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய அரசியல்…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பி\nதமிழர்களின் அபிலாசைகளுக்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சுமந்திரன்\nகளுத்துறை வைத்தியசாலையில் இலத்திரனியல் சுகாதார அட்டை அங்குரார்ப்பணம்\nபெண் நகரசபை உறுப்பினரை கொலை அச்சுறுத்தல்\nயாழ்ப்பாணத்தில் பெரும் அபிவிருத்தி திட்டங்கள்\nபுல்வாமா பயங்கரவாதிகள் பெயரில் மிரட்டல் – கான்பூர் ரெயிலில் குண்டு வெடிப்பு..\nவவுனியாவில் ஆவணங்களின்றி வாகனம் செலுத்தியவருக்கு நீதிமன்றம�� கொடுத்த தண்டம்\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nசுவிஸ் நகரசபை தேர்தலில், இலங்கைத் தமிழ் பெண் வெற்றிவாகை…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\nயாழ்.போதனா வைத்திய சாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6…\n‘இலங்கை அரசியலும் எதிர்காலமும்’ : நல்லூரில் முக்கிய…\nபோதைப் பொருளுக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணி\nமரண தண்டனையை அமல்படுத்துவதற்கு ஜனாதிபதி கையெழுத்திடவில்லை.\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் –…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/17789-rupee-hits-record-low.html", "date_download": "2019-02-21T16:23:10Z", "digest": "sha1:EPD4DYG43NFKMLP2FXGPSKQJPTKO2QCJ", "length": 9156, "nlines": 153, "source_domain": "www.inneram.com", "title": "என்னது இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு சரிவா?", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஎன்னது இந்திய ரூபாய் மதிப்பு இவ்வளவு சரிவா\nபுதுடெல்லி (14 ஆக 2018): அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70.08 ஆக ���ள்ளது. துருக்கியில் நிலவி வரும் நிச்சயமற்ற தன்மையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nஉலகளவில் மற்ற நாணயங்களுக்கு எதிரான டாலரின் பலவீனம் மற்றும் உள்நாட்டு பங்குச்சந்தையில் காணப்படும் சரிவு போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பில் சரிவு காணப்படுவதாக அந்நிய செலாவணி விநியோகஸ்தர் தெரிவித்துள்ளார்.\nநேற்று டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 69.62 ஆக இருந்தது. மேலும் வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள்ளது.\n« அமித் ஷாவுக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி 72 மணி நேரம் கெடு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்ட மன்ற தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மறுப்பு\nதங்கத்தின் விலை திடீர் சரிவு\nஇந்தியா எதிர் நோக்கவுள்ள பொருளாதார விளைவுகள்\nஇன்றைய ரூபாய் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nபுல்வாமா தாக்குதல் குறித்து முதல் கட்ட தகவல் அறிக்கை கூறுவது இதுத…\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nவிழுப்புரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்\nஉறுதியானது அதிமுக - பாஜக கூட்டணி\nதேர்தலில் போட்டியில்லை - எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: ரஜினி அதிரடி…\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\nசென்னை புதுக் கல்லூரியில் அதிராம்பட்டினம் மாணவர் சாதனை\nபுல்வாமாவில் மேலும் நான்கு வீரர்கள் பலி\nசிறையில் உயிருக்கு போராடும் நளினி - முருகன் \nமாணவி மாயமானதில் திடுக்கிடும் தகவல்\nகாஷ்மீரில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சி…\nஜித்தாவில் நடைபெறவுள்ள தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டி அறிம…\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nதயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள் - பாடகர் கார்த்திக் பகீர…\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-02-21T15:32:57Z", "digest": "sha1:RSVD64SWXBVKNNFGMLA5ZMG3TFYV7GHV", "length": 6997, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கேஸ் சிலிண்டர்", "raw_content": "\nகாயல���பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nஉலகக்கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் 3-0 என இத்தாலியை வீழ்த்தியது இந்திய அணி.\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nபூங்கதவே தாழ் திறவாய் - இந்த குரல்களுக்கும் இனிமை உண்டு (வீடியோ)\nதமிழிசை சவுந்திரராஜன் குறித்து வந்த போலி பதிவு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\nபுல்வாமா தாக்குலை தொடர்ந்து இந்தியா முழுவதும் கலவர அபாயம்\nபுல்வாமா தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அமைச்சர…\nகாஷ்மீர் பயங்கரவாத தாக்குதலை எதிர்த்து முஸ்லிம்கள் மாபெரும் போராட…\nபயங்கரவாத தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும்போது ப…\nபாகிஸ்தானை எதிர்க்க முஸ்லிம் வீரர்களை அதிகரிக்க வேண்டும் - முஃப்த…\nராகுல் காந்திக்கு முத்தம் கொடுத்த பெண் - வைரலாகும் வீடியோ\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி…\nபாஜக அதிமுக கூட்டணி - தமிமுன் அன்சாரி நிலைப்பாடு என்ன\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/Govt.html", "date_download": "2019-02-21T16:46:33Z", "digest": "sha1:I3B6PLZSJEEZYTBCV6QJ3XN5HB75JQNA", "length": 7509, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Govt", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார��\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nமோடி அரசின் மறக்க முடியாத நான்கு ஆண்டு சாதனைகள்\nபணமதிப்பு - வங்கி,ஏடிஎம்ல பல பேர் மயங்கி விழுந்து செத்தது.... நாங்கலாம் ரெண்டு ரூபா இல்லாத தடுமாறுனப்போ, உங்க கட்சிகாரங்க வீட்ல மட்டும் ரெண்டாயிரம் நோட்டு மூட்டை மூட்டையா இருந்தது...\nஅதிமுக பாஜக இடையே கூட்டணி உறுதியானது\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nஎன்னை காதலித்து ஏமாற்றிவிட்டார் - பிரபல நடிகை போலீசில் புகார்\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூதியில்…\nஅலிகார் பல்கலைக் கழகத்தில் பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியின் அட்டூழிய…\nஅனில் அம்பானிக்கு மூன்று மாதம் சிறை - உச்ச நீதிமன்றம் அதிரடி\nஉயிருக்கு போராடிய தாயை காப்பாற்றிய 9 வயது சிறுமி - குவியும் பாராட…\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nகாஷ்மீர் தாக்குதல் - மீடியாக்களை விளாசிய பாகிஸ்தான்\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nபயங்கரவாதத்தை ஒடுக்க இந்தியாவுக்கு துணையாக இருப்போம் : சவூதி அரேப…\nசொகுசு வாழ்வை துறந்து பேருந்தில் பயணிக்கும் முன்னாள் பெண் அம…\nநாடாளுமன்ற தேர்தலில் அன்புமணியை எதிர்த்து போட்டியிடும் காடுவ…\nதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள்\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nசவூதி இந்தியா இடையே ஐந்து முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து\nபிஎஸ்என்எல் சேவை பாதிக்கும் அபாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=15993", "date_download": "2019-02-21T15:48:23Z", "digest": "sha1:V7MBXCFYR2HZL5ZV2SJWDTSNZFACNH2P", "length": 30821, "nlines": 124, "source_domain": "www.lankaone.com", "title": "மாவீரர் தினத்தில் ஆதாயம", "raw_content": "\nமாவீரர் தினத்தில் ஆதாயம் தேட முற்படும் அரசியல்வாதிகள் நிராகரிக்கப்பட வேண்டியவர்களாவர்.\nஇம்முறை மாவிரர் தினம் வடக்கு கிழக்கு தழுவிய வகையில் நினைவுகொள்ளப்படவுள்ளது. கடந்த வருடம் வடக்கிலுள்ள பல துயிலும் இல்லங்களில் நினைகொள்ளப்பட்டிருந்தது. இம்ம���றை திருகோணமலை உள்ளடங்கலாக பல இடங்களிலுள்ள துயிலுமில்லங்களில் சுடரேற்றி, அகவணக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கடந்த முறை இடம்பெற்ற மாவீரர் தினத்தை சில அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியிருந்தனர். நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீது பெருமதிப்பு வைத்திருந்தவர்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறானதொரு சூழலில்தான் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும் மாவீரர் ஒருவரது தந்தையுமாகிய பசீர்காக்கா என்று அழைக்கப்படும் முத்துக்குமாரு மனோகரன் இம்முறை மாவீரர் தினத்தை அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்காக பயன்படுத்தக் கூடாது என்னும் வேண்டுகோளை விடுத்திருக்கின்றார். அதே போன்று முன்னாள் போராளிகளால் வழிநடத்தப்படும் சில அமைப்புக்களும் அவ்வாறான கோரிக்கையை முன்வைத்திக்கின்றனர். மாவீரர் தினத்தில், மாவீரர் ஒருவரது தாயோ அல்லது தந்தையோதான் பிரதான சுடரை ஏற்றவேண்டுமென்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.\nவிடுதலைப் புலிகளின் தியாகத்தை, அர்ப்பணிப்பை தங்களின் சுயநல அரசியலுக்கு பயன்படுத்தும் ஒரு போக்கு சில அரசியல் வாதிகள் மத்தியில் இருக்கிறது. தேர்தல் காலத்தில் பிரபாகரனதும், விடுதலைப் புலிகளதும் புகழ்பாடும் இவ்வாறான அரசியல்வாதிகள் தேர்தல் முடிந்ததும் ஆற்றைக் கடக்கும் வரைதான் அன்ணன் தம்பி, கடந்த பின்னர் நீ யாரோ, நான் யாரோ என்பதுபோல் நடந்துகொள்வதுண்டு. விடுதலைப் புலிகளை, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் அந்தப் போக்கினது உச்சமாகவே மாவீரர் தினத்தை இவ்வாறான அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றனர். ஆனால் இந்த நிலைமை முன்னாள் போராளிகள் மத்தியிலும், மாவீரர்களது பெற்றோர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இதன் விளைவாகவே இம்முறை இந்த விடயம் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டிருக்கிறது. மாவீரர் தினத்தை அரசியல் ஆதாயம் தேடும் முயற்சிகளுக்காக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பது மிகவும் சரியானதொரு நிலைப்பாடாகும். இதனை அனைத்து அரசியல் கட்சிகளும் மதித்து நடப்பதே அந்த மாவீரர்களுக��கு இவர்கள் செய்யும் உண்மையான அகவணக்கம் ஆகும்.\n2009இற்கு பின்னரான தமிழ்த் தேசிய அரசியல் என்பது ஒரு கதம்ப அரசியலாக மாறிவிட்டது. அதாவது, விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு பின்னர் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவை பெற்றிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது முற்றிலும் ஒரு வித்தியாசமான கலவைக் கூட்டாகவே காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. ஜனநாயக அரசியலில் பல கருத்து நிலைப்பாடுகள் இருப்பது சாதாரணமான ஒன்று.\nஆனால் ஒரு அமைப்புக்குள், பல கருத்துக்களும் பல நிலைப்பாடுகளும் இருப்பதானது முற்றிலும் அரசாதாரணமான ஒன்றாகும். அவ்வாறானதொரு அரசாதாரணத்திற்கான சான்றாகவே தற்போதைய கூட்டமைப்பு காணப்படுகிறது. கூட்டமைப்பிற்குள் எவரும் வரலாம், எவரும் வெளியேறலாம் என்னும் சுமந்திரனின் கூற்று, கூட்டமைப்பின் கதம்பநிலைக்கு சிறந்த ஆதாரமாகும். இப்போது கூட்டமைப்புக்குள் பிரபாகரனை தலைவர் என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார், முப்பது வருடம் போராடி பிரபாகரன் எதைக் கிழித்தார் என்று கேட்பவரும் இருக்கின்றார், புலிகள் ஒரு பாசிச அமைப்பு என்று சொல்லுபவர்களும் இருக்கின்றார்கள், விடுதலைப் புலிகள் ஒரு கொடூரமான அமைப்பு என்று கூறுபவரும் இருக்கின்றார் - இப்படியான பலரும் கலந்து அரசியலை வழிநடத்தும் ஒரு அமைப்பை கதம்ப அமைப்பு என்று சொல்வது தவறான ஒன்றா\nநான் இருக்கும் வரை அந்த நபர் நாடாளுமன்றம் செல்ல முடியாது என்று பிரபாகரன் கூறிய ஒருவர் கூட தற்போது கூட்டமைப்புக்குள் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார். ஒரு ஜனநாயக அமைப்பு என்றால் முரண்பாடுகள் இருக்கும்தான் என்று இதற்கு ஒருவர் பதில் சொல்லலாம். இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் ஒரு முறை இப்படியொரு கேள்வியை சம்பந்தனிடம் கேட்ட போதும், சம்பந்தன் அவுருக்கும் கூட, இப்படியானதொரு பதிலைத்தான் கூறியிருந்தார். சம்பந்தனின் பதிலை ஏற்கலாம் - ஜனநாயக அமைப்பு என்றால் முரண்பாடுகள் இருப்பது இயல்புதான். ஜனநாயக அமைப்புக்குள் மட்டுமல்ல எந்தவொரு அமைப்புக்குள்ளும் முரண்பாடுகள் இருப்பது இயல்பே ஆனால் முரண்பாடுகளுக்கும் முற்றிலும் மாறுபட்ட நிலைப்பாடுகளுக்கும் வித்தியாசம் உண்டு. பிரபாகரனை கொடூரமானவர், பாசிஸ்ட் என்று கூறுபவரும் அவரை தலைவர் என்று அழைப்பவரும் எப்படி ஒரு கூட்டமைப்புக்குள் இருக்க முடியும் இது முரண்பாடல்ல முற்றிலும் வேறுபட்ட நிலைப்பாடு. ஒரு விடயத்தை விமர்சனத்தோடு எதிர்கொள்வது என்பது வேறு முற்றிலுமாக அதனை நிராகரிப்பது என்பது வேறு. தற்போது கூட்டமைப்புக்குள் ஒன்றை முற்றிலுமாக நிராகரிப்பவரும் இன்னொன்றை முழுமையாக ஆதரிப்பவரும் இருக்கின்றார். இது எப்படி சாத்தியப்படும்\n அதாவது, ஒரு விடயத்தின் மீது உண்மையான ஈடுபாடு இல்லாதபோது, அதற்கு எதிரான நிலைப்பாடு என்பது ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக இருக்கப் போவதில்லை. இதன் பொருள் விளங்குகின்றதா பிரபாகரனை தலைவர் என்று விழிக்கும் அரசியல்வாதிகள் மற்றும், விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் உள்ளதாகக் காண்பித்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் எவருமே அதனை உளப்பூர்வமாக கூறவில்லை மாறாக, தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகவும், போராளிகளின் குடும்பங்களின் வாக்குகளை பெறுவதற்காகவுமே விடுதலைப் புலிகள் மீது விசுவாசம் உள்ளவர்கள்போல் நடிக்கின்றனர். இதன் காரணமாகவே பிரபாகரனை பாசிஸ்ட் என்றும், கொடுங்கோலன் என்றும் சொல்பவர்களுடன் அவர்களால் சாதாரணமாக கூடிக் குலவ முடிகிறது. உண்மையிலேயே பிரபாகரனை இப்போதும் ஒருவர் தனது மானசீகத் தலைவராக ஏற்றுக் கொள்வார் என்றால் அவர் நிச்சயமாக சம்பந்தனோடும் சுமந்திரனோடும் இணைந்து செயற்படமாட்டார். ஏனெனில் அவர்கள் அந்த நிலைப்பாடுடையவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் அதனை மிகவும் வெளிப்படையாகவே கூறியிருக்கின்றனர்.\nஉண்மையில் சம்பந்தனை ஒருவர் தலைவராக ஏற்றுக் கொண்டால் அவர் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு போதுமே கால்பதிக்கமாட்டார். பிரபாகரனையும் விடுதலைப் புலிகளையும் மானசீகமாக நேசிப்பவர்கள் எவரும் ஒரு போதுமே சம்பந்தனை தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் அதே வேளை, அவரால் வழிடத்தப்படும் கட்சியிலும் ஒருபோதும் இருக்கவும் மாட்டார்கள்.\nஇது சம்பந்தன் மீதான விமர்சனமல்ல மாறாக சம்பந்தனோடு இருந்து கொண்டு அவரது அரசியல் நிலைப்பாட்டிற்கு மாறாக செயற்பட்டுக் கொண்டிருக்கும் போலிகள் தொடர்பானது. அண்மையில் சிவசேனை இயக்கத்தின் தலைவராக இருக்கின்ற மறவன்புலவு சச்சிதானந்தத்தை டான் தொலைக்காட்சிக்காக நேர்காணல் செய்திருந்தேன். அப்போது அவர் ஒரு விடயத்தை பகிர்ந்து கொண்டார். அதாவது, இந்திய பிரதமர் நரேந்திரமோடியை சந்திப்பதற்கு நேரம் பெற்றுத் தருமாறு தன்னை மாவை சேனாதிராஜா கேட்டதாகவும், அதற்கு ஏற்ப தான் நேரத்தை பெற்றுக் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் சம்பந்தன் தலைமையிலான குழுவினர் குறித்த திகதிக்குள் செல்லாமையால் பிரதமர் பிறிதொரு நாட்டிற்கு சென்று விட்டதாகவும் ஆனால் புதுடில்லிக்கு சென்றிருந்த சம்பந்தன் அங்கு வைத்து விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு கொடுரமான அமைப்பு (LTTE is a ruthless organization) என்று குறிப்பிட்டதாகவும் தெரிவித்திருந்தார். இதனை நான் கூறவில்லை மறவன்புலவு சச்சிதானந்தம் கூறுகின்றார்.\nமறவன்புலவு சச்சிதானந்தம் இந்தியளவில் பரந்த தொடர்புகளைக் கொண்ட ஒருவர் என்பது அரசியல் வட்டாரங்களில் உள்ளவர்கள் நன்கறிந்தவிடயம். ஆனால் இப்படி பகிரங்கமாக கூறும் துனிவும் ஆற்றலும் சம்பந்தனிடம் இருக்கிறது ஆனால் பிரபாகரனை தலைவர் என்று கூறிக்கொண்டு, மாவீரர் துயிலுமில்லத்தில் சுடரேற்றமுற்படும் அரசியல் வாதிகளுக்கு, சம்பந்தனை தூக்கிவீசும் துனிவு இருக்கிறதா வன்னியோடு நாங்கள் தொடர்பிலிருந்தனாங்கள் என்று இப்போதும் பெருமிதம் பேசும் அரசியல் வாதிகளிடம் அந்த ஆற்றல் இருக்கிறதா வன்னியோடு நாங்கள் தொடர்பிலிருந்தனாங்கள் என்று இப்போதும் பெருமிதம் பேசும் அரசியல் வாதிகளிடம் அந்த ஆற்றல் இருக்கிறதா பிரபாகரனை சாதாரணமாக நிராகரித்துச் செல்ல சம்பந்தனால் முடிகிறதென்றால் அந்த பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களால் ஏன் சம்பந்தனை சாதாரணமாக தூக்கிவீச முடியவில்லை பிரபாகரனை சாதாரணமாக நிராகரித்துச் செல்ல சம்பந்தனால் முடிகிறதென்றால் அந்த பிரபாகரனை தலைவராக ஏற்றுக் கொண்டவர்களால் ஏன் சம்பந்தனை சாதாரணமாக தூக்கிவீச முடியவில்லை ஆகக் குறைந்தது கூட்டமைப்புக்குள்ளாவது சம்பந்தனோடு சண்டை பிடிக்க முடியவில்லையே ஆகக் குறைந்தது கூட்டமைப்புக்குள்ளாவது சம்பந்தனோடு சண்டை பிடிக்க முடியவில்லையே சம்பந்தனிடம் இருக்கும் துனிவு ஏன் பிரபாகரனை ஆதரிப்பதாக கூறிக்கொள்ளும் அரசியல் வாதிகளிடம் இல்லை\nஇவ்வாறானதொரு பின்புலத்தில் அரசியல்வாதிகள் தங்களின் ஆதாயத்திற்காக மாவீரர்களின் நினைவுகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பது முற்றிலும் சரியானதொரு முடிவுதான். இனிவரும் ஒவ்வொரு தினமும் இந்த அடிப்படையில்தான் நடக்க வேண்டும் என்பதற்கான ஒரு உறுதிபூணலாக இந்த மாவீரர் தினம் அமையட்டும். ஒரு உயர்ந்த இலட்சியத்திற்காக மரணித்தவர்களை தேசமாக நினைவுகொள்வதே சரியானது. காலம் கனியும் போது நிச்சயம் இது ஒரு தேசிய நினைவுகொள்ளலாக மாறும்.\n“மன்னார் புதைகுழி போன்று கேப்பாப்பிலவிலும் புதைகுழிகள் இருக்கலாம்.......Read More\nஇடதுசாரிகள், மதிமுக, விசிகே கேட்கும்...\nதிமுக கூட்டணியில் இடதுசாரிக்கட்சிகள், மதிமுக, விசிகே, முஸ்லீம் லீக்......Read More\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nதூக்குத் தண்டனைக்கு நல்லநாள் பார்க்கும்...\nபோதைப்பொருள் கடத்தல் – விற்பனை செய்த குற்றத்துக்கு தூக்குத் தண்டனை......Read More\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின் மொழியை...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nயாழ்.சுன்னாகம் பகுதியில் நேற்றிரவு வீடொன்றின் மீது வாள்வெட்டு கும்பல்......Read More\nஅரசியலமைப்புப் பேரவையின் விதப்புரையை அல்லது அங்கீகாரம் பெற்ற ஒரு நபரை 14......Read More\nதபால் திணைக்களத்தில் தமிழ் மொழி மூல...\nநாட்டில் பெருந்தோட்டப் பகுதிகளுக்கான தபால் சேவைகள் சீரான முறையில்......Read More\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு......Read More\nரவி, மனோ, அசாத் சாலி வெலிக்கடை...\nபொதுபல சேனாவின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரரை அமைச்சர் மனோ கணேசன், ரவி......Read More\nமுல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்திற்கு உட்பட்ட மல்லாவி பகுதியில்......Read More\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள...\nஅபிவிருத்திகள் மூலமே யாழ் நகரை மீள கட்டியெழுப்ப முடியும் என யாழ். மாநகர......Read More\nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய...\nயாழ்ப்பாணக் குடாநாட்டில் 4.4 பில்லியன் ரூபா முதலீட்டில், மேலும் இரண்டு......Read More\nடி. ஆர். விஜயவர்தனவின் 133 வது ஜனன தின மத...\nலேக்ஹவுஸ் நிறுவன ஸ்தாபகர் டி. ஆர். விஜயவர்தனவின் 133வது பிறந்த......Read More\n3 கிலோ தங்க நகைகளுடன் ஏழு பேர் கைது\nசிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து பெருந்தொகை தங்க நகைகளை சட்டவிரோதமாக......Read More\nஅமரர் நளினி ரவீந்திரகுமார் (பவா)\nயாழ்ப்பாணம், கொழும்பு, தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா\nஇன அழிப்பின் சூத்திரம் ஒரு இனத்தின்...\nமொழி என்பது அதைப் பேசும் ஒரு இனக் குழுமத்தின் தனித்துவமான பண்பாட்டையும் /......Read More\nஇலங்கைத்தீவின் கிழக்கு கடற் கரையில் அமைந்துள்ள திருகோணமலை துறைமுகம்......Read More\n19 ஏ, சிறிசேனா அரசின் சாதனை...\nசனவரி 2015 இல் ஒரு புதிய இலங்கைக்கு 6.2 மில்லியன் மக்கள் வாக்களித்தார்கள்.......Read More\nநிலக்கீழ் நீர் மாசுபடுதலை தடுக்கும்...\nநிலம் சார்ந்த நீர் மாசுபடுதலைத் தடுக்கும் பணியில் அர்த்தஸர்யா......Read More\nதகவல் அறியும் உரிமை சட்டமும்,...\nதகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெற்காசியாவில் சிறந்த நாடாக இலங்கை......Read More\nதமிழீழம் என்ற நாடு விரைவில் மலரும்\nஇத்தனைக்குப் பிறகும், தமிழீழம் என்ற நாடு ஈழத் தமிழ் மக்கள் பேசுவதும்......Read More\nஒட்டு மொத்த தமிழர்களின் ஒரே குரல்...\nசீடன் - வணக்கம் குருவேகுரு - வணக்கம் நீண்ட நாட்கள் உன்னை நான்......Read More\nஇரா. சம்பந்தனின் 86ஆவது பிறந்த தினம் நேற்று (பெப்ரவரி 05) கொண்டாடப்பட்டது. ......Read More\nஉலகில் இயற்கை வளங்கள் மற்றும் உயிரினங்கள் எல்லாம் சமநிலைகளை கொண்டே......Read More\nகறுப்பு நாளும் காணாமல் போன...\nசிறீலங்காவின் 71வது சுதத்திர தினத்தை தாயத்திலும் புலம்பெயர் தேசத்திலும்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28388", "date_download": "2019-02-21T16:53:11Z", "digest": "sha1:AV4SCP7V37JW6XU5NGRX5FOUXOYWSKGZ", "length": 20199, "nlines": 114, "source_domain": "www.virakesari.lk", "title": "மலேசியா - இலங்கைக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இணக்கம் | Virakesari.lk", "raw_content": "\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nமலேசியா - இலங்கைக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இணக்கம்\nமலேசியா - இலங்கைக்கிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இணக்கம்\nமலேசியா - இலங்கைக்கிடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும், இலங்கையில் முதலீட்டை மேம்படுத்துவதற்கும் இலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை அமைக்கவும் போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பையேற்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.\nமூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருக்கும் மலேசிய பிரதமர் நஜீப் ரஸாகிற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.\nஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த மலேசியப் பிரதமரை ஜனாதிபதி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.\n21 பீரங்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் இவ்வரவேற்பு இடம்பெற்றது.\nஇரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பைத் தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றது.\nமலேசியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் விரிவாக கலந்துரையாடியதுடன், விமான நிலைய முகாமைத்துவம், மத்திய தர வர்க்க வீடமைப்பு, விஞ்ஞான தொழில்நுட்பம்,நெனோ தொழில்நுட்பம் மற்றும் உயிரியல் தொழில்நுட்பம், சுற்றுலாத்துறை, மருத்துவம், கல்வி, இராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி, புலனாய்வு தகவல்களை பரிமாறிக்கொள்ளுதல், தூதுவர்களுக்கான பயிற்சி, ஈ-நீதிமன்ற தொழில்நுட்பம், விவசாயம் போன்ற துறைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.\nஇரு நாடுகளுக்கிடையில் சுதந்திர, வர்த்தக உடன்படிக்கையை ஏற்படுத்தல் மற்றும் முதலீட்டை உறுதிப்படுத்தல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.\nஇலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையிலான வருடாந்த வர்த்தக பெறுமதி இவ்வருடம் 680 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது.\nஇது தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த மலேசிய பிரதமர், இலங்கையில் முதலீடுகளை அதிகரிப்பதற்கு தனது நாடு எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார்.\nமலேசியாவின் ஈ- நீதிமன்ற தொழில்நுட்பத்தின் மூலம் வழக்குகளை விசாரிப்பதற்கான கால எல்லையை பெரிதும் குறைக்க முடிந்துள்ளதாக குறிப்பிட்ட மலேசிய பிரதமர், இத் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு பெற்றுத் தர விருப்பம் தெரிவித்தார்.\nஇலங்கையில் 14,000 மத்திய தர வர்க்க வீடுகளை நிர்மாணிப்பதற்கு மலேசியா இணக்கம் தெரிவித்ததுடன், இது தொடர்பான கலந்துரையாடல் இன்னும் சில தினங்களில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதற்போது 3.1 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 47 வெளிநாட்டு முதலீட்டு திட்டங்கள் மலேசியாவினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன், அதனை மேலும் அதிகரிப்பது தமது எதிர்பார்ப்பாகும் என்றும் மலேசிய பிரதமர் தெரிவித்தார்.\nசர்வதேச மன்றங்களில், குறிப்பாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு மலேசியா வழங்கிவரும் ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டினார்.\nபோதைப்பொருள் மற்றும் ஆட் கடத்தல்களை கட்டுப்படுத்துவதற்கு புலனாய்வுத்துறை தகவல் பரிமாற்றத்தை மேலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டியதுடன், இது தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய பிரதமர் குறிப்பிட்டார்.\nஇரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டன. இரண்டு நாடுகளுக்கிடையிலும் தூதுவர்களுக்கு பயிற்சியளிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பனவும் மலேசிய பிரதி வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் கைச்சாத்திட்டனர்.\nஇரு நாடுகளுக்கிடையில் விஞ்ஞான தொழில்நுட்பம், புத்தாக்க ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை இலங்கை விஞ்ஞான தொழில்நுட்ப செயலகத்திற்கும் மலேசிய கைத்தொழில், உயர் தொழில்நுட்பத்திற்கான அரச பேரவைக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டது.\nஇலங்கை சார்பில் விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் உதய ஆர் செனவிரத்னவும் மற்றும் மலேசிய கைத்தொழில் உயர் தொழில்நுட்ப அரச பேரவையின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் இதில் கைச்சாத்திட்டனர்.\nஇலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 60 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு மலேசிய பிரதமரின் இந்த விஜயம் இடம்பெறுவதுடன், அதனை நினைவுகூறும் வகையில் விசேட நினைவு முத்திரை ஒன்றும் வெளியிட்டு வைக்கப்பட்டது.\nதபால் சேவைகள் அமைச்சர் அப்துல் ஹலீமினால் நினைவு முத்திரை இரு நாடுகளின் தலைவர்களிடமும் கையளிக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான திலக் மாரப்பன, ஜோன் அமரதுங்க, ராஜித்த சேனாரத்ன, மலிக் சமரவிக்கிரம, சுசில் பிரேம ஜயந்த, தலதா அத்துகோரல, கயந்த கருணாதிலக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nரணில் விக்கிரமசிங்க மலேசியா இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nபௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nவெள்ளப் பாதிப்பினையடுத்து தென்னிலங்கையில் பௌத்த துறவிகளால் மாணவர்கள் மற்றும் மக்களிடம் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இன்று கிளிநொச்சி இராமநாதபுரம் மேற்கு பாடசாலை மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது\n2019-02-21 22:08:33 பௌத்த துறவிகளால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் மாணவர்களிடம் கையளிப்பு\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n2019-02-21 21:40:44 மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.\n2019-02-21 20:41:28 சம்பிக்க கூட்டமைப்பு வடக்கு\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nபாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான \" அல ரஞ்சித் \" கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்���னர்.\n2019-02-21 20:13:10 அல ரஞ்சித் கைது : ஹெரோயின் வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\n2019-02-21 20:06:31 கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2017/12/22/33-sri-sankara-charitham-by-maha-periyava-the-secret-truth-about-incarnations/", "date_download": "2019-02-21T16:21:02Z", "digest": "sha1:3TS7UKBGHKQZF32QH6QZZN5PJKQFSL5N", "length": 9530, "nlines": 102, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "33. Sri Sankara Charitham by Maha Periyava – The Secret Truth About Incarnations – Sage of Kanchi", "raw_content": "\n“ப்ரக்ருதியை வசப்படுத்திக்கொண்டு” — “ப்ருக்ருதிம் ஸ்வாம் அதிஷ்டாய” — என்று எதற்காகச் சொன்னார் இன்னோரிடத்தில் இதே கீதையில் சொல்லும்போதும்* இதே அர்த்தத்தில் “ப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய” என்கிறார். இங்கே “அதிஷ்டாய” என்று சொன்னதையே அங்கே “அவஷ்டப்ய” என்கிறார். இரண்டிற்கும் “வசப்படுத்திக் கொண்டு” என்றுதான் அர்த்தம். ஆசார்யாள் அப்படித்தான் (இரண்டு இடத்திலும் “வசீக்ருத்ய” என்றே) பாஷ்யம் பண்ணியிருக்கிறார். இங்கே தாம் ஜன்மாக்கள் எடுப்பதைச் சொன்னவர், அங்கே தாம் மற்றவர்களுக்கு மறுபடி மறுபடி ஜன்மாக்கள் தருவதைப் பற்றிச் சொல்கிறார். (அங்கே,) கல்ப ப்ரளயத்தில் ஒடுங்கிப் போன எல்லா உயிர்களையும் ப்ரளய கால முடிவில் தாம் ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு மறுபடி வெளியிலே விட்டு மீண்டும் மீண்டும் பிறப்பிப்பதைச் சொல்கிறார்:\nப்ரக்ருதிம் ஸ்வாம் அவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந: |\nபூத-க்ராமம் இமம் க்ருத்ஸ்நம் அவசம் ப்ரக்ருதேர்-வசாத் ||\n“நான் தர்ம ஸம்ஸ்தாபனத்துக்காக அவதார ஜன்மாக்கள் எடுக்கிறேன் எ��்று இந்த இடத்தில் சொல்லி அதோடு விட்டிருக்கலாம். அந்த இடத்திலும் “கல்ப ப்ரளயத்தில் ஒடுங்கிய உயிர்கள் கர்மாக்களை அநுபவிப்பவதற்காக, மறுபடியும் ஜன்மாக்கள் எடுக்கும்படி செய்கிறேன்” என்று சொல்லி விட்டிருக்கலாம். இரண்டு இடத்திலும், “நான் ப்ரக்ருதியை வசப்படுத்திக் கொண்டு இப்படிச் செய்கிறேன்” என்று ஏன் சொல்ல வேண்டும்\nஇங்கேதான் அவதார ரஹஸ்யம் வெளியாகிறது. அவதாரத்தைப் பற்றிய ஸூக்ஷ்மமான உண்மை என்ன என்பது தெரிகிறது. அதைத் தெரிய வைப்பதற்காகவே இப்படி (ஒரு சொற்றொடர்) போட்டிருக்கிறார்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/12/infant.html", "date_download": "2019-02-21T16:44:05Z", "digest": "sha1:FXO53K4YG3FEG2S6Z7QFIFOUHVMN6I4V", "length": 14341, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "3 மாத பெண் குழந்தையைக் கொன்ற தந்தை | father arrested following female infanticide - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடும்ப அரசியலை கொடுத்தது திருவாரூர்.. கமல் அதிரடி\n14 min ago தமிழகத்துக்கு குடும்ப அரசியலைக் கொடுத்தது திருவாரூர்.. கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு\n56 min ago ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி\n1 hr ago கன்னியாகுமரி தொகுதியில் நான்தான் போட்டியிடுவேன்.. பொன் ராதாகிருஷ்ணன் அடம்\n1 hr ago அடங்காப்பிடாரி மாணவர்கள்.. ரயில் நிலைய பிளாட்பாரத்தில் கால்களை உரசியபடி அராஜக பயணம்.. வீடியோ\nSports இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடந்தா எவ்வளவு வருமானம் கிடைக்கும் தெரியுமா\nLifestyle குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்\nFinance தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் என்ன ஒன்னும் பண்ண முடியாது.. சர்வ தேச அரசியல் சொல்வதென்ன..\nAutomobiles விற்பனையில் தெறிக்கவிடும் ஹோண்டா ஆக்டிவா - இவ்ளோ விற்பனை செஞ்சிருக்கா\nMovies படுத்து தூங்கும் மார்க்கெட்: திருமணத்திற்கு ஓகே சொன்ன நடிகை\nTravel பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது\nTechnology \"சச்சின் சாகா\" வி.ஆர் லிமிடெட் எடிஷன் கேம்.\nEducation டாஸ்மாக் இளநிலை உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தடை நீக்கம்..\n3 மாத பெண் குழந்தையைக் கொன்ற தந்தை\nதருமபுரி அருகே பெண் சிசுவைக் கொலை செய்ததாக அந்தக் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டார்.\nதருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள குறிஞ்சி நகரைச் சேர்ந்தவர் சின்னசாமி (42). அவருடைய மனைவிகவுரம்மா (35). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.\nஇத்தம்பதியினருக்கு, கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் மேலும் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்குஇவர்கள் செல்வி என்று பெயரிட்டனர்.\n4வது குழந்தையும் பெண்ணாகப் பிறந்து விட்டதால், கணவன்-மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறு நடந்துவந்தது.\nஇந்நிலையில், கவுரம்மா வீட்டைவிட்டு வெளியே சென்றிருந்த வேளையில், சர்க்கரை கலந்த எருக்கம்பாலைசெல்விக்கு சின்னசாமி கொடுத்ததாகக் கூறப்படுகிறது.\nதிரும்பவும் கவுரம்மா வீட்டுக்கு வந்தபோது, குழந்தை செல்வி இறந்து கிடந்தது தெரிய வந்தது. உடனேஇதுகுறித்து அவர் தொப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார்.\nஇதைத் தொடர்ந்து, போலீஸார் சின்னசாமி மேல் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.\nசில நாட்களுக்கு முன்னர்தான், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் பெண் சிசுஒன்று கொலை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மற்றொரு பெண் சிசு கொலை செய்யப்பட்ட சம்பவம்தொப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் தர்மபுரி செய்திகள்View All\n\"நாடகக்காரி\".. முத்தமாளின் அநாகரீக பேச்சு.. திகைத்து நின்ற மு.க.ஸ்டாலின்\nஜாக்டோ ஜியோ ஸ்டிரைக்... தற்காலிக ஆசிரியர் பணிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பம்\nபொறுத்திருங்கள்.. டாக்டர் ராமதாஸ் அறிவிக்கப்போவதுதான் வெற்றி கூட்டணி.. அன்புமணி அதிரடி\nபோய் தொண்டர்களை பாரு.. தைரியம் தானாய் வரும்ன்னு அப்பா சொன்னாரு.. விஜயகாந்த் மகன் நெகிழ்ச்சி\nதருமபுரியில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும்... தமிழக அரசுக்கு அன்புமணி கோரிக்கை\nமு.க.ஸ்டாலின் ஒரு செல்லாத காசு... டிடிவி. தினகரன் கடும் தாக்கு\nலோக் சபா தேர்தலில் அதிமுக டெபாசிட் வாங்காது... சொல்கிறார் டிடிவி. தினகரன்\nதருமபுரி அருகே ஆடு, மாடுகள் விற்பனை ஜோரு... வியாபாரிகள் ஹேப்பி\n.. நான் சசிகலா, டிடிவியின் விசுவாசியாக்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.com/kudumba-sex/thangachi-potta-olu-tamil-xxx/", "date_download": "2019-02-21T16:51:05Z", "digest": "sha1:AIOG46T4IYVLV2C4MV2INNFD6RGQSAEJ", "length": 5396, "nlines": 140, "source_domain": "www.tamilscandals.com", "title": "அண்ணன் அடித்து விட தங்கச்சி குடித்து கொண்ட ஆபாச படம் அண்ணன் அடித்து விட தங்கச்சி குடித்து கொண்ட ஆபாச படம் \"); // } }", "raw_content": "\nஅண்ணன் அடித்து விட தங்கச்சி குடித்து கொண்ட ஆபாச படம்\nமஜா மல்லிகா (SEX QA)\nநீண்ட தடி வைத்து இருக்கும் ஆண்ணன் அவனது பூலை எடுத்து அடித்து விட. ஜாலி ஆக இருக்கும் இந்த தங்கச்சி வாயை காட்டி கொண்டு நிற்க இவன் குலுக்கி விட்டான் தடியை. இப்படி வெறித்தனம் ஆக பூலை பிடித்து குலுக்கும் பொழுது உள்ளே இருந்து சீறி பாய்ந்து கொண்டு வரும் கஞ்சியை நேராக இவளது வாயில் வைத்து கொண்டு சப்பினால்.\nஅந்த கஞ்சியை அவளது வாயில் வைத்து பார்த்த உடன் இனிப்பாக இருக்கிறது என்று அவள் உணர்ந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/159246", "date_download": "2019-02-21T16:56:19Z", "digest": "sha1:WTDEQ3RDFXV7MUG6VWEO4TS7FS3CVGRX", "length": 5400, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "கமலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள், என்ன இப்படியாச்சு - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nகமலை வறுத்தெடுக்கும் ரசிகர்கள், என்ன இப்படியாச்சு\nகமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிகவும் மதிக்கத்தக்க நடிகர். இவர் தொலைக்காட்சியில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார்.\nஇதில் மக்களுக்கு பிடித்த செண்ட்ராயன் நேற்று எலிமினேட் ஆக, வழக்கம் ப���ல் ஐஸ்வர்யா காப்பாற்றப்பட்டார்.\nஇதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் கொதித்து எழுந்து கமல்ஹாசனை கழுவி ஊற்றி வருகின்றனர். நியாயமே இல்லாத ஒரு ஷோவை கமல் தொகுத்து வழங்குகின்றார் என கூறி வருகின்றனர்.\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalkudahnation.com/category/news?filter_by=random_posts", "date_download": "2019-02-21T15:46:43Z", "digest": "sha1:457O7C2G5ZXAQJB56DRZOJTZO6NKM4DW", "length": 9169, "nlines": 183, "source_domain": "kalkudahnation.com", "title": "செய்திகள் | Kalkudah Nation", "raw_content": "\nJDIK யின் நிர்வாகத் தலைவர் ஹபீப் காஸிமியின் தாய் வபாத்.\nசூறாவளி தாக்குதலினால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு பிரதியமைச்சர் ஹரீஸ் விஜயம்\nஓட்டமாவடி பொது நூலகத்தின் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சி பரிசளிப்பு நிகழ்வு\nயானை தாக்கியதில் ஓட்டமாவடி பதுரியா நகர் றிஸ்வானின் மகள் உட்பட இரு சிறுமிகள் மரணம்\nகழுதைகளுக்கு வண்ணம் பூசி வரிக்குதிரை என ஏமாற்றிய விலங்கியல் பூங்கா\nஐந்தாமாண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்-பிரதியமைச்சர் அமீர் அலி\nயானையை என்னால் கட்டுப்படுத்தமுடியுமென்று சொல்லி யானையருகில் சென்றவர் பலி.\nநேபாளத்தில் நடைபெறும் இளைஞர் மாநாட்டுக்கு வாழைச்சேனை இளைஞர் விஜயம்\nஅசாத் சாலியின் தஃவா ஞானசார தேரரிடம் எடுபடாமல் போனது ஏன் \nவிளையாட்டுத்தனத்தால் ஏற்பட்ட விபத்து – 60 பேர் காயம் – 20 பேரின் நிலை...\nகோழி இறைச்சிப் பிரியர்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி\nபிரபல எழுத்தாளர் ஜரீனா முஸ்தபாவின் கணவர் காலமானார்\nஏறாவூர் ஹிதாயத் நகர் மக்களின் குடிநீர்ப்பிரச்சனைக்கு கிழக்கு முதல்வரால் தீர்வு\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கட்டாரில் புகழ்பெற்ற ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி...\nமீராவோடை அமீர் அலிக்கு முதலமைச்சரால் தளபாடங்கள் வழங்கல்\nவாழைச்சேனையில் தௌஹீத் பள்ளிவாயல் ஏன் தடுக்கப்பட வேண்டும்\nஅதிபருக்காய் காத்துக் கிடக்கும் சாதனை பாடசாலை\nமுன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீரின் நிதியொதுக்கீட்டில் அட்டாளைச்சேனையில் வாழ்வாதார உதவிகள் வழ��்கல்\nகுப்பைகூளங்கள் தேங்கியுள்ள வடிகானை சீர்செய்ய தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி நடவடிக்கை.\nசாய்ந்தமருது உள்ளூராட்சி மன்றம்; வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா வேண்டுகோள்\nஎமது சமூகத்தில் மிகக் கொடூரமான செயற்பாடாக போதை மாத்திரைகள் பாவிக்கப்படுகின்றது.\nஓட்டமாவடி பிரதேச சபையின் நலன்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு\nகவிஞர், அறிவிப்பாளர் அட்டாளைச்சேனை றிஸ்லி சம்சாட் எழுதிய ”முகவரி” கவிதை நூல் வெளியீட்டு விழா\nமுஸ்லிம்களின் அரசியல் உரிமைப் போராட்டத்துக்கு தலைமை தாங்கும் மண்ணாக காத்தான்குடி கட்டியெழுப்பப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general?page=34", "date_download": "2019-02-21T16:55:23Z", "digest": "sha1:2HX3NDWNQTAD6SX7CVLLCVU4PZCZHVDY", "length": 12775, "nlines": 185, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nகுரங்கு கையில் சிக்கிய குழந்தை… காப்பாற்றப் போராடும் மக்களின் திக் திக் நிமிடம்\nபோதிதர்மரின் கலை போன்ற ஷியட்ஸு கலையை பற்றி தெரியுமா...\nமொபைல் போனை லாக் போட்டு வைப்பவரா நீங்கள்… கட்டாயம் இந்த காட்சியைப் பாருங்க\nஒருவழியா கிரகணம் முடிஞ்சுது... உங்க ராசிக்கு இன்னைக்கு எப்படி இருக்கும்னு பார்க்கலாமா\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nகுரங்கு கையில் சிக்கிய குழந்தை… காப்பாற்றப் போராடும் மக்களின் திக் திக் நிமிடம்\nகுரங்கு கையில் சிக்கிய குழந்தை… காப்பாற்றப் போராடும் மக்களின் திக் திக் நிமிடம்\nபோதிதர்மரின் கலை போன்ற ஷியட்ஸு கலையை பற்றி தெரியுமா...\nபோதிதர்மரின் கலை போன்ற ஷியட்ஸு கலையை பற்றி தெரியுமா...\nமொபைல் போனை லாக் போட்டு வைப்பவரா நீங்கள்… கட்டாயம் இந்த காட்சியைப் பாருங்க\nமொபைல் போனை லாக் போட்டு வைப்பவரா நீங்கள்… கட்டாயம் இந்த காட்சியைப் பாருங்க\nஒருவழியா கிரகணம் முடிஞ்சுது... உங்க ராசிக்கு இன்னைக்கு எப்படி இருக்கும்னு பார்க்கலாமா\nஒருவழியா கிரகணம் முடிஞ்சுது... உங்க ராசிக்கு இன்னைக்கு எப்படி இருக்கும்னு பார்க்கலாமா\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்தி�� நடிகர், நடிகைகள்\nஇன்றைய இரவு சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்.. என்னலாம் செய்யவே கூடாது\nஇன்றைய இரவு சந்திர கிரகணத்தின் போது என்ன செய்யலாம்.. என்னலாம் செய்யவே கூடாது\n சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்\n சாந்தி பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரக்காரர்கள்\nதோள்பட்டை வலி தாங்க முடியலயா... இதோ உங்களுக்கு ஈஸியா ஒரு வழி சொல்றேன்... செய்ங்க...\nதோள்பட்டை வலி தாங்க முடியலயா... இதோ உங்களுக்கு ஈஸியா ஒரு வழி சொல்றேன்... செய்ங்க...\n உஷார் ..இந்த \"3 ராசியினருக்கு\" இப்படி ஒரு நிகழ்வு நடக்குமாம்..\n உஷார் ..இந்த \"3 ராசியினருக்கு\" இப்படி ஒரு நிகழ்வு நடக்குமாம்..\nஇன்னைக்கு ஆடி வெள்ளி... உங்க ராசிக்கு என்னென்ன பலனைத் தரப்போகுது\nஇன்னைக்கு ஆடி வெள்ளி... உங்க ராசிக்கு என்னென்ன பலனைத் தரப்போகுது\nபெண்ணிற்கு ஏற்பட்ட தொடர் முதுகு வலி உடம்பில் இருந்தது என்ன தெரியுமா\nபெண்ணிற்கு ஏற்பட்ட தொடர் முதுகு வலி உடம்பில் இருந்தது என்ன தெரியுமா\nகுருவின் பார்வையால் இன்று பணமழையில் நனையப் போகிற அந்த 2 ராசிகள் யார் தெரியுமா\nகுருவின் பார்வையால் இன்று பணமழையில் நனையப் போகிற அந்த 2 ராசிகள் யார் தெரியுமா\nஆண்களுக்கு 'அந்த' இடத்துல கேன்சர் வராம இருக்கணும்னா இந்த காயை பச்சையா சாப்பிடணும்...\nஆண்களுக்கு 'அந்த' இடத்துல கேன்சர் வராம இருக்கணும்னா இந்த காயை பச்சையா சாப்பிடணும்...\nமரண வாயிலை எட்டிப்பார்க்க வைக்கும் பிரசவ மயக்க மருந்து: மாற்றுவழி கேட்கும் பெண்கள்\nமரண வாயிலை எட்டிப்பார்க்க வைக்கும் பிரசவ மயக்க மருந்து: மாற்றுவழி கேட்கும் பெண்கள்\n சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..\n சுய இன்பம் கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றி தெரியுமா..\nஅடிக்கடி சூட்டு கொப்புளம் வந்து உங்கள பாடா படுத்துதா... இதுதான் அதுக்கு மருந்து...\nஅடிக்கடி சூட்டு கொப்புளம் வந்து உங்கள பாடா படுத்துதா... இதுதான் அதுக்கு மருந்து...\nஹோட்டல் காரிடாரில் பதிவான விசித்திர உருவம், நடந்த வந்த நபரை புரட்டி எடுத்தது - (வீடியோ)\nஹோட்டல் காரிடாரில் பதிவான விசித்திர உருவம், நடந்த வந்த நபரை புரட்டி எடுத்தது - (வீடியோ)\nஉறவின் போது பெண்களிடம் அப்படி நடந்துகொள்ளாதீர்கள் அதனால் பெரும் பாதிப்பு ஆண்களுக்கே\nஉறவின் போது பெண்களிடம் அப்படி நடந்துகொள்ளாதீர்கள் அதனால் பெரும் பாதிப்பு ஆண்களுக்கே\nவெள்ளை பாலை விட மூத்திரத்திற்கு படு போட்டி போட்டுக்கொள்ளும் பெண்கள் காரணம் இதுவே\nவெள்ளை பாலை விட மூத்திரத்திற்கு படு போட்டி போட்டுக்கொள்ளும் பெண்கள் காரணம் இதுவே\nஉங்க சிறுநீர் அட்ட கருப்பில் வருதா கண்டிப்பா இத படிங்க இல்லைனா உயிர்ருக்கு பெரும் ஆபத்து\nஉங்க சிறுநீர் அட்ட கருப்பில் வருதா கண்டிப்பா இத படிங்க இல்லைனா உயிர்ருக்கு பெரும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121069/news/121069.html", "date_download": "2019-02-21T16:22:46Z", "digest": "sha1:LB4RRUMWPVTH3DXDGNHSYX4ESMFWO65Z", "length": 5194, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கிங் கங்கை நீரில் மூழ்கி இருவர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nகிங் கங்கை நீரில் மூழ்கி இருவர் பலி…\nகாலி கிங்தொட நதி முகத்துவாரத்தில் நீராடச் சென்ற இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.\nஇந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nரத்கம பகுதியினை சேர்ந்த 18 மற்றும் 28 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவத்தின் போது மூன்று இளைஞர்கள் நீரில் மூழ்கியதாகவும், அவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஉயிரிழந்த இளைஞர்களின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்படடுள்ளது.\nஇதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர்மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.todaytrendnews.in/2018/05/Village-food-factory.html", "date_download": "2019-02-21T15:30:10Z", "digest": "sha1:B3RJAACJE3HSAL6CMHK6TC54F5CTCHAL", "length": 2985, "nlines": 84, "source_domain": "www.todaytrendnews.in", "title": "King Goat Head Prepared by Daddy Arumugam | Village food factory - Todaytrendnews | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews", "raw_content": "\nமரியாதைக்குரிய திரு.ஆறுமுகம் ஐயா அவர்கள் சமைக்கும் ஒவ்வொரு சமையலும் அனைவராலும் மிகவும் கவரப்பட்டவை.மேலும் இவருடைய பணி தொடர வாழ்த்துக்கள்\nசென்னை இரவு வாழ்க்கை எப்படி இருக்கும் | Documentary Film\nகவலைய மறக்க இந்த விடீயோவை பாருங்க \nகவலைய மறக்க Source Videos\nதிடீர் \" தல \" பக்தரான கிரிக்கெட் வீரர் \nதிடீர் \" தல \" பக்தரான கிரிக்கெட் வீரர் Who Is Best Actor 2018 poll\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actresses/06/165818", "date_download": "2019-02-21T16:56:57Z", "digest": "sha1:CH47WBJ6ZZEB26XYEKU5RAOWZPDHHDAY", "length": 6076, "nlines": 74, "source_domain": "www.viduppu.com", "title": "அனுஷ்காவுடன் கடற்கரையில் இருக்கும் அந்த இளைஞர் யார்? சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nஅனுஷ்காவுடன் கடற்கரையில் இருக்கும் அந்த இளைஞர் யார்\nஅனுஷ்கா தமிழ் சினிமா மட்டுமில்லாமல் தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக திகழ்பவர். இவர் நடிப்பில் சில மாதங்களாக எந்த ஒரு படமும் வரவில்லை.\nஏனெனில் இவர் தன் உடல் எடையை குறைக்க தான் இத்தனை நாட்கள் எடுத்துக்கொண்டாராம்.\nதற்போது உடன் எடை குறைத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதில் அவருடன் ஒரு வெளிநாட்டு இளைஞரும் இருக்க பல வதந்திகள் உலா வந்தது.\nஅவர் பெயர் Luke Coutinho என்பதாம். அவர் ஒரு நியூட்டிரிசனிஸ்ட்.\nதற்போது கூடுதல் தகவல் யாதெனில் தன் நிறுவனத்திற்கு அனுஷ்காவை அவர் விளம்பர தூதராக நியமித��துள்ளராம்.\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%92%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:37:07Z", "digest": "sha1:3JOOB2RT3TUPFH4X6LXEFOD7MHGLOICP", "length": 9139, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஒஸ்கார் விருதுக்கு ‘ஹவில்லேஜ் ராக்ஸ்டார்’ பரிந்துரைப்பு | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஒஸ்கார் விருதுக்கு ‘ஹவில்லேஜ் ராக்ஸ்டார்’ பரிந்துரைப்பு\nஒஸ்கார் விருதுக்கு ‘ஹவில்லேஜ் ராக்ஸ்டார்’ பரிந்துரைப்பு\n‘ஒஸ்கார் விருது’ விழாவை உலகமே எதிர்பார்த்து காத்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் குறித்த ‘ஒஸ்கார்’ விருதுக்கு வேற்று மொழி படத்திற்கான பட்டியலில் இந்தியா சார்பில் அசாம் திரைப்படம் ‘ஹவில்லேஜ் ராக்ஸ்டார்’ பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nஎதிர்வரும் ஆண்டு 91 ஆவது ‘ஒஸ்கார் விருது’ நடைபெறவுள்ளது. இவ்வாறு வருடந்தோறும் நடத்தப்படுகின்ற குறித்த விழாவில் சிறந்த படங்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்களுக்கு ‘ஒஸ்கார் விருது’ வழங்கி கௌரவிக்கப்படும்.\nஅந்தவகையில் ரீமா தாஸ் இயக்கிய ‘ஹவில்லேஜ் ராக்ஸ்டார்’ படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இப்படம் இவ்வாண்டுக்கான தேசிய விருதினை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்திய குழு தேர்வு செய்யும் பட்டியலில் நயன்தாராவின் கோலமாவு கோகிலா மற்றும் தேசிய விருதை வென்ற டூலெட் படங்களும் பரிந்துரைக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nயாழ்ப்பாணத்தில் 250 மில்லியன் ரூபாய் செலவில் தகவல் தொழில்நுட்ப விருத்திக்கான தகவல் பேணும் வர்த்தக மை\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி படப்பிடிப்பில் இருந்துள்ளார் – ரன்தீப்\nநாடு சோகத்தில் மூழ்கிய தருணத்தில் பிரதமர் மோடி விளம்பரப்படப்பிடிப்பில் இருந்துள்ளார் என காங்கிரஸ் கட\nபல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க ஜனாதிபதி சென்னை விஜயம்\nஜனாதிபதி ராம் நாத் கோவிந் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சென்னையை வந்தடைந்துள்ளார். சென\nபொருளாதாரத்தில் இந்தியா வலுவாகவுள்ளது – பிரதமர் மோடி\nஇந்தியா பொருளாதாரத்தின் அடிப்படையில் வலுவாகவுள்ளதாகவும் பொருளாதாரத்தில் 5 த்ரில்லியன் டொலரை விரைவில்\nபாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் நிறுத்த வேண்டும் : கங்குலி\nபுல்வாமா தாக்குதலையடுத்து பாகிஸ்தானுடனான அனைத்து விளையாட்டுக்களையும் இந்தியா நிறுதிக்கொள்ள வேண்டும்\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2018/08/11/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95/", "date_download": "2019-02-21T15:42:06Z", "digest": "sha1:KH22LWRX44CA5BPVM5LRPUWAYLRJM2JJ", "length": 5496, "nlines": 99, "source_domain": "lankasee.com", "title": "இதுக்காகவா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்…? | LankaSee", "raw_content": "\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி வ��டும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\n57 வயதில் நடிகை செய்த காரியம்\nபஸ் சாரதிகளுக்கு வந்த கட்டுப்பாடு…\n இறுதி முடிவை எடுத்த ஜனாதிபதி\nபிரேசிலை உலுக்கிய கொடுரக் கணவன்\nக.பொ.த உயர்தரப் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி திடீர் மரணம்….\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉன் மனைவி எனக்கும் மனைவி. மதுவில் விஷம் கலந்த நண்பன்., இறுதி உரையாடலால் சோகம்.\nரயில் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு\nகாதல் விளையாட்டு காவல் நிலையத்தில்\nஉங்களது வாழ்க்கையையே மாற்றி விடும் பழம்\nசிறுமியைக் கொன்ற தந்தை உயிரிழந்தார்\nகர்ப்பிணி பணியாளருக்கு ரூ.7 ஆயிரம் டிப்ஸ் கொடுத்த காவலர்\nசெஸ்வான் சிக்கன் எப்படி செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstig.com/news/general?page=35", "date_download": "2019-02-21T16:32:27Z", "digest": "sha1:NAS2AYCVPRWZH7QG7NT4M3EAKOKKQHS6", "length": 11323, "nlines": 185, "source_domain": "newstig.com", "title": "News Tig - Tamil News Website | Tamil News Paper | Canada News Online | Breaking News, Latest Tamil News, Tamil News Canada", "raw_content": "\nஇந்த காய்க்கு பின்னால் இப்படி ஒரு சக்தி உள்ளதா ஆண்கள் மட்டும் படிக்கவும்\nஇளைஞரிடம் சிக்கிய கிழவி இறுதியில் நடந்தது இது தான்\nரொம்ப குண்டா இருக்கோம்ன்னு கவல படுறீங்களா இத படிங்க\nஎனக்கும் அவருக்கும் கிட்ட தட்ட 30 வித்தியாசம் பாலுமகேந்திராவை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன்\n40-களுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்ட இந்திய பிரபலங்கள்\nஇந்த காய்க்கு பின்னால் இப்படி ஒரு சக்தி உள்ளதா ஆண்கள் மட்டும் படிக்கவும்\nஇந்த காய்க்கு பின்னால் இப்படி ஒரு சக்தி உள்ளதா ஆண்கள் மட்டும் படிக்கவும்\nஇளைஞரிடம் சிக்கிய கிழவி இறுதியில் நடந்தது இது தான்\nஇளைஞரிடம் சிக்கிய கிழவி இறுதியில் நடந்தது இது தான்\nரொம்ப குண்டா இருக்கோம்ன்னு கவல படுறீங்களா இத படிங்க\nரொம்ப குண்டா இருக்கோம்ன்னு கவல படுறீங்களா இத படிங்க\nஎனக்கும் அவருக்கும் கிட்ட தட்ட 30 வித்தியாசம் பாலுமகேந்திராவை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன்\nஎனக்கும் அவருக்கும் கிட்ட தட்ட 30 வித்தியாசம் பாலுமகேந்திராவை ஒரு போதும் நான் மன்னிக்க மாட்டேன்\n40-களுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்ட இந்திய பிரபலங்கள்\n40-களுக்கு மேல் திருமணம் செய்துக் கொண்ட இந்திய பிரபலங்கள்\nஐந்தே நாட்களில் முழங்கால் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும் அற்புத பானம்\nஐந்தே நாட்களில் முழங்கால் மற்றும் மூட்டு வலியை குணமாக்கும் அற்புத பானம்\nஇறந்தபின் நம் ஆவி நேராக எங்கெல்லாம் போகும் தெரியுமா தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nஇறந்தபின் நம் ஆவி நேராக எங்கெல்லாம் போகும் தெரியுமா தெரிஞ்சா ஆச்சர்யப்படுவீங்க\nமுத்துராமலிங்கர் கட்டிய 5 தலை விநாயகர் கோவில் எங்க இருக்கு\nமுத்துராமலிங்கர் கட்டிய 5 தலை விநாயகர் கோவில் எங்க இருக்கு\nஉங்க பாதம் ரொம்ப கப்பு அடிக்குதா அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்\nஉங்க பாதம் ரொம்ப கப்பு அடிக்குதா அதைத் தடுக்க இதோ சில டிப்ஸ்\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள்\nஓட்கா குடிச்சா இவ்ளோ நல்லதா இத்தனை நாளா ஏன் மச்சி சொல்லவே இல்ல\nஓட்கா குடிச்சா இவ்ளோ நல்லதா இத்தனை நாளா ஏன் மச்சி சொல்லவே இல்ல\nஅட இன்னைக்கு ஆபீஸ்ல நல்லா வாங்கிக்கட்டிக்கப் போற ராசிக்காரர் நீங்கதானா\nஅட இன்னைக்கு ஆபீஸ்ல நல்லா வாங்கிக்கட்டிக்கப் போற ராசிக்காரர் நீங்கதானா\nஉடல் சூடு அதிகமா இருக்கா அதை உடனே குறைக்க இதோ சில வழிகள்\nஉடல் சூடு அதிகமா இருக்கா அதை உடனே குறைக்க இதோ சில வழிகள்\nஎவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம் வெறும் 2 ரூபாய் தான் செலவு\nஎவ்வளவு பெரிய தொப்பையும் இந்த டீ குடிச்சா குறைஞ்சிடுமாம் வெறும் 2 ரூபாய் தான் செலவு\nஇந்திய இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் 9 பிரபலங்கள்\nஇந்திய இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் 9 பிரபலங்கள்\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்\nவிளம்பி தமிழ் வருட புத்தாண்டு 2018 -19 ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்\n25 வயதிற்குள் காதலி(லா)ல் நீங்கள் அனுபவிக்க வேண்டிய 20 விஷயங்கள்\n25 வயதிற்குள் காதலி(லா)ல் நீங்கள் அனுபவிக்க வேண்டிய 20 விஷயங்கள்\nஆண்கள் ஏன் இந்த பழத்தை சாப்பிடணும் என்று சொல்கிறார்கள் தெரியுமா\nஆண்கள் ஏன் இந்த பழத்தை சாப்பிடணும் என்று சொல்கிறார்கள் தெரியுமா\nதர்பூசணிப்பழத்தை இரவு நேரத்தி���் சாப்பிடலாமா\nதர்பூசணிப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிடலாமா\n4 வாரம் இந்த சூப் சாப்பிட்டு பாருங்கள் சும்மா கிடு கிடுன்னு கொழுப்பு குறையுமாம்\n4 வாரம் இந்த சூப் சாப்பிட்டு பாருங்கள் சும்மா கிடு கிடுன்னு கொழுப்பு குறையுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.indiabeeps.com/archives/2439", "date_download": "2019-02-21T15:37:25Z", "digest": "sha1:QWWWK3JKZSRFIEJBJN7GCG7BXR46GRTZ", "length": 7383, "nlines": 51, "source_domain": "www.tamil.indiabeeps.com", "title": "உயிர்ச்சத்து குறையிருந்தா உயிரே போயிடும் ! | IndiaBeeps", "raw_content": "\nஉயிர்ச்சத்து குறையிருந்தா உயிரே போயிடும் \nஉண்மைதாங்க, பிறந்தவுடன் தாயிடம் கி்டைக்கும் பாலைத்தவிர அதுக்குப்பின்னாடி சாப்பிடுகின்ற எந்த உணவிலும் விட்டமின் சாியாக கிடைப்பதில்லை. இதனால் குறைபாடு அதிகமாகி அதிகமாகி கடைசியில் நோயாக மாறுகின்றது. அதனால் எல்லாத்தையும் பாலு, மீனு. முட்டைக்கறினு திங்கச்சொல்லல… அதுக்கு ஈடாக நிறைய உணவுகள் சைவத்துல இருக்குங்க வசதியில்லாதவங்க சாப்பிடுங்க வசதியிருக்குறவங்க தொிஞ்சுக்குங்க…:}\nகறிவேப்பிலை, பிரண்டை, கொத்துமல்லி, புதினா, முளைக்கீரை, தண்டுக்கீரை, பொன்னாங் கன்னிக் கீரை, பசலைக் கீரை இவற்றை தினம் ஒவ்வொன்றாக நம் உணவில் சேர்த்துக் கொண்டே இருந்தால், வைட்டமின் குறைபாடு நம்மை அண்டவே அண்டாது. மேலே சொன்னவற்றில் நான்கு வகைகளில் துவையல் செய்யலாம். மற்ற கீரைகளை பாசிப் பருப்போ, துவரம்பருப்போ சேர்த்து கூட்டு செய்து சாப்பிடலாம்.\nதினமும் பச்சைப்பயிறை ஊற வைத்து ராத்திரி தூங்கும் போது துணியில் கட்டி வைத்துவிட்டால் அடுத்த நாளு முளை விட்டுருக்கும் அதே அப்படியே பல்லைக் கொப்பளிச்சுட்டு சாப்பட்டா உயிர்ச்சத்து கிடைக்கும்.. இதனால் முடி நல்லா வளரும் கண்ணு தெளிவா தொியும்.\n மனுசாள் மீனு முட்டையை கண்ணுல கூட கண்டுருக்கமாட்டார். அப்பறம் எப்படிங்க பிள்ளையாரு மாதிரி இருக்காங்க. கொண்டைக்கடலை தாங்க. என்னைக்கோ விநாயகருக்கு படைக்கிறப்போ நம்ம தின்னுண்டு வீட்டை நாஸ்தி பண்ணிண்டு இருப்போமே அந்த கொண்டைக்கள்ளைளை அப்படியே ஊற வச்சு வேக வைக்காம பச்சையாக தின்னுட்டுவந்தா போதும். அப்படியே அவ்ளோ நல்லது.\nஉளுந்து அம்மா இட்லிக்கு மாவாட்டும்போது உளுந்தைத் தனியா ஆட்டும் அப்போது ஒரு டம்ளர் மொண்டு அதுல சர்க்கரையை கலக்கி ஸ்பூனைப் போட்டு சாப்பிடுனு தருவாங்க… சத்தியமா சொல்றேங்க எலும்புக்கு உறுதியே இந்த உளுந்து தாங்க. இதையும் ஊற வச்சு சர்க்கரை இல்லினா வெல்லத்தோட கலந்து சாப்பிடலாங்க. இல்லினா உளுத்தங்கஞ்சி சாப்பிடுங்க.\nஇப்போ சொன்ன இந்த முணையும் 48 நாள் காலையில வெறும் வயித்தில தின்னுங்க. அப்பறம் பாருங்க.:)\nஹஜ் பயணத்துக்கு முஸ்லிம்கள் விண்ணப்பிக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு\nமோசடி வழக்கில் இருந்து திமுக தலைவரின் மகள் செல்வி விடுவிப்பு\nஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு, ஜெயலலிதா நன்றி\nபிரணவ் ஒரே இன்னிங்க்ஸில் 1009 ரன்கள் குவித்தது எப்படி\nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பிப் 2ல் விசாரனை தொடக்கம்\nவாட்ஸ் அப் குருபின் அட்மின் கைது\nஇன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்\nகுண்டாக இருந்தால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாதா\nமுட்டை, ஈரல் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது\nதொப்பை குறைய கண்டிப்பாக இவற்றைச் செய்திட வேண்டும்\nவித்தியாசமான, வினோதமான செய்திகளைப் பெற இங்கே லைக் செய்யவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/233669", "date_download": "2019-02-21T16:29:11Z", "digest": "sha1:7V7KYIPR35DUCTENBK3VAMP3JZSKMITI", "length": 5399, "nlines": 97, "source_domain": "www.vvtuk.com", "title": "VEDA கல்வி நிலைய மாணவர்கள் கா.பொ.த (சா/த) பரீட்சையில் 28 மாணவர்கள் சித்தி. | vvtuk.com", "raw_content": "\nHome VEDA கல்வி நிலையம் VEDA கல்வி நிலைய மாணவர்கள் கா.பொ.த (சா/த) பரீட்சையில் 28 மாணவர்கள் சித்தி.\nVEDA கல்வி நிலைய மாணவர்கள் கா.பொ.த (சா/த) பரீட்சையில் 28 மாணவர்கள் சித்தி.\nPrevious PostVEDA கல்வி நிலையத்தின் ( தை) மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும்,கணக்கறிக்கையும். Next Postவல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் ( கனடா) வருடாந்த பொதுக்கூட்டம் 2018\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்��ெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/03/21/chitrangatha-27-chitrangatha-28-chitrangatha-29/", "date_download": "2019-02-21T16:34:42Z", "digest": "sha1:MSH6KFH5VFPD2JIVWSZHAYOSNV2DG5K6", "length": 19994, "nlines": 245, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha - 27, Chitrangatha - 28, Chitrangatha - 29 - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nஉங்களோட கமெண்ட்ஸ் படிச்சேன். நன்றி உங்களது நேரத்துக்கும் கருத்துக்கும். பல புது வாசகிகளைப் பார்க்கிறேன். சந்தோஷமாக இருக்கிறது. என் உழைப்பை இனம் கண்டு பாராட்டியதற்கு நன்றி. சித்ராங்கதாவின் ஒவ்வொரு பகுதியும் என்னை மிகவும் வேலை வாங்கியது. தகவல்களை போரடிக்காமல் தர ஆசைப்பட்டேன். உங்களுக்கும் பிடித்தது சந்தோஷம்\nஹ்ம்ம்… என்ன சொல்றது… முன்னமே நான் சொன்ன மாதிரி சரயுவின் வாழ்வில் இது ஒரு இருண்ட பகுதி. ஜிஷ்ணுவுக்கும் கூட.இந்த சோதனைகளுக்கு ஈடு செய்யும் விதமாகத்தான் இறைவன் சந்தோஷம் நிறைந்த பள்ளிப் பருவத்தை அவர்களுக்குத் தந்தானோ\nஎன் ஸ்வீட் புஜ்ஜிஸ் ஜிஷ்ணு-சரயுவுக்காக உங்களிடமிருந்து வரும் கண்டனங்களை ‘திட்டத் திட்டத் திண்டுக்கல், வைய வைய வைரக்கல்’ என்றெண்ணிக் கொள்கிறேன். உங்களது அன்புக்கும் வெறுப்புக்கும் நன்றி.அன்பு அதிகமாய் செலுத்துபவர்கள் மேல் உரிமையோடு கோபிக்கத் தோன்றும். நீங்கள் தாராளமாய் உங்கள் கருத்தை சொல்லலாம்.\nகண்டிப்பாய் ஒத்துக் கொள்கிறேன் கனமான பகுதிகள்தான். படிக்கும் உங்களுக்கே வலி என்றால், அதனை நூறு முறை கற்பனையில் பார்த்து, எழுத்தில் வடிக்கும் எனக்கு அந்த வலியில்லாமலா இருக்கும் ஆனால் சரயு இன்னும் சில வேதனைகளை அனுபவிக்க வேண்டியுள்ளது. எத்தனை துன்பம் வந்தாலும் தளராத, கண்ணீர் விடாத போராளி அவள். கண்டிப்பாய் ���திலிருந்து மீண்டு வருவாள். அவள் என்ன செய்கிறாள் எப்படி மீள்கிறாள் என்பதை முப்பதாவது பகுதியிலிருந்து பார்க்கலாம்.\nஇந்தப் பகுதியில் ஜிஷ்ணு கல்யாணத்தின் பெயரால் endless loop-ல் எப்படி சிக்க வைக்கப் படுகிறான் அவனது தொழில் என்னவாயிற்று இடைப்பட்ட காலத்தில் சரயுவின் நிலை என்ன என்பதைப் பற்றியெல்லாம் பார்ப்போம்.\nநிறைய கேள்விகள் வருகின்றன.. பதிலாக அப்டேட்ஸ் முடிந்த அளவு சீக்கிரம் தர முயல்கிறேன். போன முறை இரண்டு பகுதிகள் தந்தேன். இந்த முறை மூன்று பகுதிகள் தருகிறேன். ஒவ்வொன்றிருக்கும் தனியே கமெண்ட்ஸ் தந்தால் நன்றாக இருக்கும். நேரமில்லாத போது அப்டேட்ஸ் தாமதமானால் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள்.\nஉங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nமிளகாய் ஆராய்ச்சி -சூப்பர் .good work mam.\nஹிட்லர் குணம் கொண்ட பெண்ணோ ,ஜமுனா \nநான் சொல்ல நினைத்த வார்த்தையை ,ஜிஜ்னு நினைத்து சொல்லிட்டான்.\nகொண்ட கடமையில் இருந்து ,வழுவாத அந்த ஜிஜ்னுவை போலவே மாற்றியது அவன் காதல் கொண்ட மனமே தானோ \nசரயு க்கு இப்போதான் சந்தேகம் ,முளை விடுது.இன்னும் முழுதாக துளிர் விடலை .விட்டாலும் என்ன செய்ய முடியும் \nநீங்கள் சொல்வது போல் தான் ,வசந்தத்தை கடவுள் எப்போதும் எல்லோருக்கும் வாழ்க்கை முழுதும் பரவலாக வழங்குவதில்லை .\nசரயு என்ற போராளியையும் ,ஜிஜ்னு என்ற உழைப்பாளியையும் காண காத்திருக்கிறோம் .\nஇந்த யமனுக்கு உடல் மட்டும் போதுமாம்…….சீ……..இவளால் ஜிச்னு வாழ்வே போச்சு .உழைப்பால் உயர்ந்துட்டன் …….ஜலபதிக்கு பையனின் ஒதுக்கம் இப்போ தான் கண்ணில் தெரியுதோ …….ராஜுக்கு ,ஜிச்னுவின் வேதனை புரியுது ……..\nஜிச்னு மாமனாரிடம் எதுவும் வாங்காமல் முன்னேறுவது தன்மானம் …….\nசருயுவின் கடைசி வாசகத்தை வைத்து ஒரு குடும்படுகாக தன்னையே உருகிகிறான் ……..மதுவின் மயக்கத்தில் விஸ்ணு வெளியில் வந்து கேட்கும் கேள்விகள் அருமை …..\nகனி ஜிச்னு ஏமாற்றிட்டனு சொன்னாலும் அவன் காதல் ,உரிமையை அனைத்தையும் பார்த்தாலே ……இன்னும் ஜிச்னுவுடன் வாழும் எளிய வாழ்வு சரயு கண்முன் ……..\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-7/", "date_download": "2019-02-21T16:30:49Z", "digest": "sha1:RQIAGE4JUV346GGMVGAIVA76QRQZZLII", "length": 5845, "nlines": 52, "source_domain": "athavannews.com", "title": "இலங்கை அணியின் பயிற்சியாளருக்கு தற்காலிக தடை! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யாவும் அணு ஆயுத ஏவுகணைகளை நிலைநிறுத்த தயார் – புடின்\n250 மில்லியன் ரூபாய் செலவில் யாழில் வர்த்தக மையம் – புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து\nகமல் தனித்து நிற்பது தவறான முடிவு – செல்லூர் ராஜு\nமைத்திரி – மஹிந்த கூட்டணி எந்த தேர்தலாக இருந்தாலும் வெற்றிபெறும் : டிலான் பெரேரா\nஇலங்கை அணியின் பயிற்சியாளருக்கு தற்காலிக தடை\nஇலங்கை அணியின் பயிற்சியாளருக்கு தற்காலிக தடை\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்சாவிற்கு தற்காலிக தடை விதிக்க சர்வதேச கிர���க்கட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.\nசர்வதேச கிரிக்கட் சபையின் மூன்று ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காகவே இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.\nமேலும் இந்த தடை உடனடியாக அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை குறிப்பிட்டுள்ளது.\nஅத்துடன் அவர் இது தொடர்பில் 14 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஷமீமா பேகத்தின் குடியுரிமையை நீக்கியது தவறு: எதிர்க்கட்சி தலைவர்\nபோதைப்பொருள் பயன்படுத்தும் உறுப்பினர்கள் விபரத்தை ரஞ்சன் வெளியிட்டார்\nபேர்மிங்ஹாம் நகரில் கத்திக்குத்து : 16 வயது இளைஞன் உயிரிழப்பு\nஇறுதி டெஸ்ட் போட்டி – 222 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா அட்டமிழப்பு\nபுல்வாமா தாக்குதல் – சபாநாயகர் கரு கண்டனம்\nபுலம்பெயர் தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுக்கிறார் விக்கி\nவவுனியா நகரசபை உறுப்பிருக்கு கொலை அச்சுறுத்தல் – இளைஞர் மீது முறைப்பாடு\nகேப்பாபுலவு பிரச்சினை உரிய இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படும் – சுவிஸ் அதிகாரி\nஉடன்பாடற்ற பிரெக்ஸிற் குறித்த அச்சம் சமரசத்தை ஊக்குவிக்கிறது: நிதியமைச்சர்\nமனித உரிமைகள் ஆணைக்குழு யாரை பாதுகாக்கின்றது – மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivukalil.blogspot.com/2008/08/blog-post_23.html", "date_download": "2019-02-21T17:01:12Z", "digest": "sha1:5BWER7G57X6X4KKUNQHXJISUY4F6JLRO", "length": 11241, "nlines": 167, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): பிரிந்தும் பிரியாத நினைவுகள்", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\nஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மி...\nஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்\nஇன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்\nமாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க\nஅற்ப்புதமான சொல்லாடல். அருமையான கவிதை. நன்றி கோகுல்.\nபாரம் குறைத்திடும் வித்தை நமக்கு மட்டும் பிடிபடுவதேயில்லை.\nஅருமையான கருத்துக்களை அடக்கிய கவிதை வெகு அழகு கோகுலன். வாழ்த்துக்கள்\nஅருமையான உருவகம் கோகுல���். பிரிந்தும் பிரியாத நினைவுகள் சுமைதான். சமயங்களில் சுகமும் கூட. அருமையாக எழுதறீங்க. வாழ்த்துகள்.\nஅருமையான கவிதை.. மிக மிக அருமையான கவிதை.\nஒவ்வொரு வார்த்தையும் நிகழ்வும் மிக அழகு..\nவணக்கம் கோகிலன்.நினைவுகளின் பாரம் மரக்கிளைகளில் தேங்கி நிற்கும் மழைநீராயும்,கிளைகளுக்கு காற்றாவது உதவி செய்து பாரத்தை குறைக்கிறதே என்ற ஏக்கம் உங்களுக்கு.என்றாலும் மீண்டும் மாலை மழை வரும் மனதைப் பாரமாக்க...\nபிரிவு உங்கள் மனதைப் பாரமாக்க, பெருமழை மரக்கிளைகளைப் பாரமாக்க...அழகான காதல்.\nபின்னூட்டமிட்ட நிலாமுகிலன், வீரா, ராமலக்ஷ்மி, தமிழன், சரவணா, கவி மற்றும் ஹேமா அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்\n//பாரம் குறைத்திடும் வித்தை நமக்கு மட்டும் பிடிபடுவதேயில்லை.//\n//பிரிந்தும் பிரியாத நினைவுகள் சுமைதான். சமயங்களில் சுகமும் கூட. /\nஇருந்தும் எல்லாம் சுகமான சுமைகளாக அமைவதில்லை.. :)\n//கோகிலன்.நினைவுகளின் பாரம் மரக்கிளைகளில் தேங்கி நிற்கும் மழைநீராயும்,கிளைகளுக்கு காற்றாவது உதவி செய்து பாரத்தை குறைக்கிறதே என்ற ஏக்கம் உங்களுக்கு.என்றாலும் மீண்டும் மாலை மழை வரும் மனதைப் பாரமாக்க...\nபிரிவு உங்கள் மனதைப் பாரமாக்க, பெருமழை மரக்கிளைகளைப் பாரமாக்க...அழகான காதல்./\n//அருமையான கவிதை.. மிக மிக அருமையான கவிதை.\nஒவ்வொரு வார்த்தையும் நிகழ்வும் மிக அழகு..//\n///வணக்கம் கோகிலன்.நினைவுகளின் பாரம் மரக்கிளைகளில் தேங்கி நிற்கும் மழைநீராயும்,கிளைகளுக்கு காற்றாவது உதவி செய்து பாரத்தை குறைக்கிறதே என்ற ஏக்கம் உங்களுக்கு.என்றாலும் மீண்டும் மாலை மழை வரும் மனதைப் பாரமாக்க...\nபிரிவு உங்கள் மனதைப் பாரமாக்க, பெருமழை மரக்கிளைகளைப் பாரமாக்க...அழகான காதல்.//\nவணக்கம் ஹேமா.. அருமையான பின்னூடத்திற்கு மிக்க நன்றிகள்...\nஒரு கரு சுகப்பிரசவம் ஆகியிருக்கிறது...மன வலிகளே நல்ல கவிதைகளை பெற்றெடுக்கும்...\nஅருமையா இருக்கு உங்கள் வரிகள்\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/2016/10/france.net.html", "date_download": "2019-02-21T16:46:50Z", "digest": "sha1:37SBIZV5ADV526QIEIWUKREQIKGYKRVC", "length": 9099, "nlines": 119, "source_domain": "www.mathagal.net", "title": "பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் கௌரவிப்பு நிகழ்வுகள்…! | மாதகல்.Net", "raw_content": "\nபிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒ��்றுகூடலில் கௌரவிப்பு நிகழ்வுகள்…\nபிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் 09-10-2016 அன்று எமது கிராம நிகழ்வுகளை உடனடியாக செய்திகளாக வழங்கும் “மாதகல் நெ...\nபிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் 09-10-2016 அன்று எமது கிராம நிகழ்வுகளை உடனடியாக செய்திகளாக வழங்கும் “மாதகல் நெற்” இணையத்தளத்தின திறம்பட நடாத்திவரும் கிருஸ்னராசா பத்மகுமார் [கே.பி] அவர்களின் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.\nபிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் 09-10-2016 அன்று இலங்கை மாதகல் கல்வி அபிவிருத்திச் சங்கத்தையும், இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தையும் ஆரம்பித்தவர்களில் ஒருவரும், இன்றும் இருபது வருடங்களாக முன்னின்று, எமது கிராமத்திற்கு செய்த, செய்து வரும் சேவைகளை பாராட்டி இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு சிற்றம்பலம் ஆசிரியர் அவர்கள் ” மாதகல் மாமனிதன்” என கௌரவிக்கப்பட்டார்…\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\nமாதகல்.Net: பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் கௌரவிப்பு நிகழ்வுகள்…\nபிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் 12ஆவது ஒன்றுகூடலில் கௌரவிப்பு நிகழ்வுகள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123994/news/123994.html", "date_download": "2019-02-21T16:51:38Z", "digest": "sha1:4N5FAXGAOK2OEJKCYE7ZJMU6KULT74O2", "length": 9349, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "சீந்தில் என்ற அதிசய மூலிகைப் பற்றி தெரியுமா? : நிதர்சனம்", "raw_content": "\nசீந்தில் என்ற அதிசய மூலிகைப் பற்றி தெரியுமா\nசீந்தில் கொடி என்பது மரத்தில் படரும் தாவரம். இதன் இலைகள் இதய வடிவில் இருக்கும். கிராமத்தில் குழந்தைகளுக்கு ஜலதோஷம் பிடிக்காமலிருக்க இந்த கொடியின் தண்டினை எண்ணெயில் போட்டு அதனை தலையில் தேய்த்து குளிக்க வைப்பார்கள்.\nஇதிலிருந்து பல்வேறு நோய்களுக்கு மருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் தாவர அறிவியல் பெயர் Tinospora cordifolia என்பதாகும். இது அற்புத அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட மூலிகைச் செடி. இதன் சத்துக்களைப் பற்றியும் நன்மைகளைப் பற்றியும் ஊட்டசத்து நிபுணர் அன்ஷுல் ஜெய் பரத் கூறுகிறார்.\nஅடிக்கடி வரும் காய்ச்சலுக்குசிறந்த மருந்தாக இந்த மூலிகை வி��ங்குகிறது. இதிலுள்ள குணங்கள் காய்ச்சலில் அறிகுறிகளையும் முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவற்றை விரட்டி அடிக்கிறது.\nஜீரண் சக்தியை அதிகப்படுத்தும் :\nஜீரண சக்தியை தூண்டும். மலச்சிக்கலை சரிபடுத்தும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் சரியாகிவிடும்.\nஆர்த்ரைடிஸ் மற்றும் அதனால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து ஆயுர்வேத மருந்தகங்களில் விற்ப்பார்கள். அதனை பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் ஆர்த்ரைடிஸினால் உண்டாகும் பாதிப்புகள் விலகிப் போய்விடும்.\nசீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களில் தடவினால், கண் பார்வை தெளிவாக இருக்கும். இது பரவலாக இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.\nசர்க்கரை வியாதி, ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் :\nஇதிலுள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகியவற்றை சரிபடுத்துகிறது.\nநோய் எதிர்ப்பு சக்தி :\nஇவற்றில் சக்திவாய்ந்த ஆன்டி – ஆக்ஸிடென்ட் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும், நச்சுக்களை வெளியேற்றுகிறது. கல்லீரல் பாதிப்பிகளையும், சிறு நீரக தொற்றையும் குணப்படுத்தும் ஆற்றலுடையது.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\nPosted in: செய்திகள், மருத்துவம்\nஇனிது இனிது காமம் இனிது\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி எங்கே உள்ளது தெரியுமா \nவலிமை வாய்ந்த இந்திய ராணுவம் பற்றிய உண்மைகள்\nநடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் \nசிறந்த ஆட்சியை தருவது யார் 83% பேர் ஆதரவு – புதிய தகவல்\nஉடலுக்கும் மனதிற்கும் அமைதி தரும் யோகாசனம்\nதுருக்கிக்கும் ஐ.அமெரிக்காவுக்கும் இடையிலான மூலோபாய அரசியல் நகர்வுகள்\nஅலறும் சீனா -கதறும் பாகிஸ்தான் ,,,இந்தியன் அதி நவீன நீர��மூழ்கி கப்பல்\nகனடா பற்றிய பலரும் அறியாத 15 விசித்திர உண்மைகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newjaffna.com/news/16113", "date_download": "2019-02-21T15:35:12Z", "digest": "sha1:G7YI33XRD2XFKOKVW37USYQPRKD6P734", "length": 6215, "nlines": 111, "source_domain": "www.newjaffna.com", "title": "newJaffna.com | யாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த பேருந்து விபத்து! பயணிகளின் நிலை என்ன?", "raw_content": "\nயாழ்ப்பாணத்திலிருந்து பயணித்த பேருந்து விபத்து\nயாழ்ப்பாணத்தில் இருந்து வடமராட்சி கிழக்கு – கட்டைக்காடு ஊடாகப் பயணித்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇன்று காலை இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளுக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை.\nமருதங்கேணி இரும்புப் பாலத்துக்கும், கல்லடி வைரவர் கோயிலுக்கும் இடையே இந்த விபத்து நடந்துள்ளது.\nயாழ் மட்டுவிலில் கொலை வெறி குடல் வெளி வந்த நிலையில் இளைஞன்\nஏழைகளுக்கு தேடிச் சென்று உணவளிக்கும் சிவருசி யாழ் மண்ணில் இப்படியும் ஒரு மனிதரா…\nயாழ் போதனா வைத்தியசாலையில் ரணிலிடம் களவெடுத்த சிறுத்தை சிக்கிடிச்சு (Video)\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் கொக்குவில் பகுதியில் சற்று முன் நடந்த பயங்கரம்\nயாழில் பாடசாலை மாணவியிடம் ஆசிரியர் செய்த முகம் சுழிக்க வைக்கும் செயல்\nசாவகச்சேரியில் களவெடுத்த கள்ளனை பிடித்தது எப்படி\nவெளிநாட்டவர்கள் மூன்று பேர் யாழ்ப்பாணத்தில் செய்த மோசமான செயல்\nயாழ்ப்பாண மேயர் செய்த செயல்....விளாசி எடுக்கும் மக்கள்\nயாழில் பெற்றோல் குண்டு வீச்சு தாக்குதல் சிசிரிவி காணொளி மூலம் சிக்கியுள்ள இளைஞர்கள் \nயாழ். குடாநாட்டில் இரண்டு புதிய காற்றாலை மின் நிலையங்கள்\n தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nயாழ் மாவட்டத்தில் சீவல் தொழிலாளிகளின் எண்ணிக்கை குறைகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaiputhinam.com/tag/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88/", "date_download": "2019-02-21T16:42:43Z", "digest": "sha1:GKK6VZKXGAVCGY7Y4UKEZW3YZETRALRG", "length": 3142, "nlines": 49, "source_domain": "www.pasumaiputhinam.com", "title": "இயற்கை உரங்களை - Pasumaiputhinam", "raw_content": "\nTag Archives: இயற்கை உரங்களை\nஇயற்கை உரம் பயன் படுத்துவதால், மகசூல் 15 சதவீதம் அதிகரித்து...\nஇயற்கை பூச்சிக்கொல்லி, கரைசல்கள் (12)\nசானிட்டரி நாப்கின்க��் (Sanitary Napkins)\nட்ரோன் என்னும் ஆளில்லா விமானம் (Drone)\nகடுக்காயின் மருத்துவ குணங்கள் (Properties of kadukkai) - 3522 views\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க (Cure from Cancer) - 1358 views\nசுத்தமான குடிநீரை தரும் செம்பு (Copper) - 1221 views\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/13", "date_download": "2019-02-21T17:07:40Z", "digest": "sha1:4V4ORYKRANV2JQ62AXGHK5NQJPSR4FVJ", "length": 10503, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "13 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nசிறிலங்காவில் ஒருவாரம் தரித்து நின்ற அமெரிக்க கடற்படையின் இராட்சத கண்காணிப்பு விமானம்\nஅமெரிக்க கடற்படையின் பத்தாவது ரோந்து அணியின், P-8A Poseidon என்ற இராட்சத கடல்சார் கண்காணிப்பு விமானம், ஒரு வாரகாலமாக சிறிலங்காவின் அம்பாந்தோட்டையில் தரித்து நின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nவிரிவு Dec 13, 2016 | 15:27 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஇந்திய மாக்கடலில் இந்தியா – சீனா இடையே தீவிரமடையும் இழுபறிப் போர்\nஇந்தியா தனது கொல்லைப் புறமாகக் கருதும் இந்திய மாக்கடலின் கிழக்கு கடற்பரப்பில் சீனக் கடற்படையின் செயற்பாடு அதிகரித்து வரும் நிலையில் இப்பிராந்தியம் மீதான தனது நலன்களைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகளை இந்தியா முன்னெடுத்து வருகிறது.\nவிரிவு Dec 13, 2016 | 4:31 // நித்தியபாரதி பிரிவு: செய்திகள்\nவர்தா புயல் கோரத் தாண்டவம் – சென்னையில் பேரழிவுக் காட்சி\nவங்கக் கடலில் உருவான வர்தா புயல் நேற்று சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.\nவிரிவு Dec 13, 2016 | 2:46 // அ.எழிலரசன் பிரிவு: செய்திகள்\nஅரசியலமைப்பு திருத்த யோசனைகள் குறித்து நாடாளுமன்றில் மூன்று நாட்கள் விவாதம்\nபுதிய அரசியலமைப்பு தொடர்பாக சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வரும் ஜனவரி மாதம் மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nவிரிவு Dec 13, 2016 | 1:56 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஐ.நா பொதுச்செயலராகப் பதவியேற்றார் அன்ரனியோ குரெரெஸ்\nபுதிய ஐ.நா பொதுச்செயலராக, போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குரெரெஸ் (வயது-67) நேற்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார். இவர் ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச்செயலராவார்.\nவிரிவு Dec 13, 2016 | 1:43 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nநாளை மறுநாள் மலேசியா செல்கிறார் சிறிலங்கா அதிபர்\nசிறிலங்கா அதிபர் மைத��திரிபால சிறிசேன மலேசியாவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, பல்வேறு இருதரப்பு உடன்பாடுகளில் கைச்சாத்திடவுள்ளார்.\nவிரிவு Dec 13, 2016 | 1:29 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nபிரபாகரனை அழிப்பதற்காக இந்திய அரசுடன் இணைந்திருந்த தமிழ்நாட்டுத் தலைவர்கள் – சிவ்சங்கர் மேனன்\nபோரின் இறுதிக்கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்றுவதற்கு அமெரிக்கா, நோர்வே ஆகிய நாடுகள் மேற்கொண்ட முயற்சிகளை இந்தியா தீவிரமாக எதிர்த்தது . இந்திய அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு தமிழ்நாட்டின் பிரதான அரசியல் தலைமைகள் ஆதரவு அளித்தன என்று இந்தியாவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.\nவிரிவு Dec 13, 2016 | 1:20 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2018/dec/06/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3052903.html", "date_download": "2019-02-21T15:32:41Z", "digest": "sha1:BD27KVCVOIEPSMUVLOYK3LLMSGJGBB6C", "length": 9158, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கருணாநிதி சிலை திறப்பு: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு- Dinamani", "raw_content": "\nகருணாநிதி சிலை திறப்பு: ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு\nBy DIN | Published on : 06th December 2018 06:35 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமுன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதியின் முழு உருவச் வெண்கலச் சிலை அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16-ஆம் தேதி திறக்கப்படும் என்று திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. புனரமைக்கப்பட்ட அண்ணாவின் சிலையும் அதே நாளில் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅறிவாலயத்தின் முகப்பில் அண்ணாவின் சிலை இருந்தது. இந்தச் சிலை 1987 செப்டம்பர் 16-இல் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தற்போது அறிவாலயத்தில் கருணாநிதியின் வெண்கலச் சிலை அமைக்கப்பட உள்ளது. அதனால், அண்ணாவின் சிலையும் வெண்கலச் சிலையாக இருக்க வேண்டும் என்று திமுக தலைமை முடிவு செய்தது.\nஅதைத் தொடர்ந்து அண்ணாவின் சிலை அகற்றப்பட்டு, கருணாநிதியின் சிலை தயாராகி வரும் மீஞ்சூருக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஏற்கெனவே அறிவாலயத்தில் இருந்தது போன்று அதே வடிவத்தில் அண்ணாவின் வெண்கலச் சிலை செதுக்கப்பட உள்ளது. இந்த இரு சிலைகளும் டிசம்பர் 16-ஆம் தேதி அறிவாலயத்தில் திறக்கப்பட உள்ளது.\nகருணாநிதியின் சிலையைத் திறந்து வைக்க வருமாறு சோனியாகாந்திக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 11-ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு சோனியாகாந்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பது, சமூக நீதிக்காகவும், ஜனநாயகத்தின் மாண்புக்காகவும் அர்ப்பணித்தவர். அவருடைய சிலையை திமுக தலைமை அலுவலகத்தில் திறப்பது சிறப்பாகும். இந்த விழாவில் நான் பங்கேற்பது எனக்குக் கிடைத்த கெளரவம். உங்கள் அழைப்பை ஏற்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு நடிகர் ரஜினிகாந்த், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் ஆ��ியோருக்கு திமுக மூத்த நிர்வாகிகள் நேரில் சென்று வியாழக்கிழமை அழைப்பு விடுத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகாங்கிரஸ் - திமுக கூட்டணி உடன்பாடு\nநடிகர் மனோபாலாவின் மகன் திருமண வரவேற்பு ஆல்பம் - பகுதி II\nவிஜயகாந்துடன் பியூஷ் கோயல் சந்திப்பு\nதமிழ் ஆன்தெம் வீடியோ பாடல்\nபொன் மாணிக்கவேல் படத்தின் டீஸர்\nஓவியாவின் மரண மட்ட வீடியோ பாடல்\nகேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் டீஸர்\nரியாலிட்டி ஷோங்கற பேர்ல பெண்களை ஆபாசமா காட்டறீங்க...\nவிமானத் தொழில் கண்காட்சி 2019\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/08/10162704/1182992/Minister-Rajendra-Balaji-says-3-Higher-Secondary-Schools.vpf", "date_download": "2019-02-21T16:55:34Z", "digest": "sha1:MHRSIK7JYOHMVDEW474XKVBODWQZIT3O", "length": 7171, "nlines": 30, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister Rajendra Balaji says 3 Higher Secondary Schools Quality rise Higher Secondary School", "raw_content": "\n3 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்வு- அமைச்சர் தகவல்\nவிருதுநகர் மாவட்டத்தில் 3 அரசு உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள 3 அரசு உயர்நிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தி மேல்நிலைப்பள்ளியாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nவிருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும், அரசு நடுநிலைப்பள்ளிகளை உயர் நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் பணிகளை அம்மா வழியில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு செவ்வனே செய்து வருகிறது.\nஅதன் அடிப்படையில் சிவகாசி தொகுதிக்குட்பட்ட பள்ளபட்டி கிராமத்தில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கிராம மக்கள் என்னிடம் கோரிக்கை மனு அளித்தனர்.\nபட்டாசு தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி பள்ளபட்டி என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே இதை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் எடுத்துரைத்தேன்.\nஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் உள்ள கூமாப்பட்டியில் இயங்கி வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா முத்தையா என்னிடம் கோரிக்கை விடுத்தார்.\nவிவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் கூமாப்பட்டியில் மேல் நிலைப்பள்ளி மிகவும் அத்தியாவசியம் என்பதையும் நான் நன்கு அறிவேன்.\nஅதுபோலவே சாத்தூர் தொகுதி ஓ.மேட்டுப்பட்டியில் செயல்பட்டு வரும் உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி மக்கள் ஒன்றியச்செயலாளர் சண்முகக்கனி தலைமையில் என்னிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.\nஇந்த பள்ளிகளையும் உடனடியாக மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தக் கோரி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்.\nஅதன் பேரில் தற்போது இந்த 3 பள்ளிகளையும் தரம் உயர்த்தி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பிரதீப்யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்ட மக்களின் மன உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மாணவர்களின் நலன் கருதி இந்த உத்தரவை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையின் செயலர் பிரதீப்யாதவ், பள்ளிக்கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமிநாதன் உள்ளிட்ட அனைத்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்களுக்கும் மாவட்ட மக்களின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/07204503/1189810/congress-can-win-200-seats-in-2019-lok-sabha-election.vpf", "date_download": "2019-02-21T16:50:52Z", "digest": "sha1:SU4BL2F2BJVSMP764H4GGTDXRCZ2SLQI", "length": 4993, "nlines": 24, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: congress can win 200 seats in 2019 lok sabha election", "raw_content": "\nபாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு - வீரப்ப மொய்லி\nபதிவு: செப்டம்பர் 07, 2018 20:45\n2019 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக மத்திய முன்னாள் மந்திரி வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். #VeerappaMoily #Congress #BJP #2019Elections\n2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்கு முன்னதாக வரும் தெலுங்கானா உட்பட 5 மாநில தேர்தல்கள் இதற்கான அரையிறுதியாக பார்க்கப்படுகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் எனவும் கருத்துக்கணிப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஇந்நிலையில், சமீபத்தில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் தலைவருமான வீரப்ப மொய்லி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-\n‘பாராளுமன்றத்தில் பிராந்தியம் வாரியாக காங்கிரஸ் வெற்றிபெறும் தொகுதிகள் அதிகரிக்கும். காங்கிரஸ் 150 தொகுதிகளை தாண்டி வெற்றிப்பெறும். நேர்த்தியான வேட்பாளர்கள் தேர்வு மற்றும் கூட்டணியின் ஆதரவு கிடைத்தால் காங்கிரஸ் 200 தொகுதிகளை எட்டவும் வாய்ப்பு உள்ளது.’\nமேலும், ரபேல் போர் விமான விவகாரத்தில் காங்கிரஸ் மட்டுமே முக்கியமாக வலியுறுத்துகிறது. இதர கட்சிகள் முக்கியத்துவம் அளிக்காததற்கு என்ன காரணம் என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த வீரப்ப மொய்லி, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி கொள்கைகள் இருப்பதாகவும், இவ்விவகாரத்தை நாங்கள் கையில் எடுத்துள்ளோம், மற்ற கட்சிகளும் இப்பிரச்சனையை எழுப்பின. ஆனால் தொடரவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பதற்கு எதிரான காரணியாக இதனை கருதவில்லை எனக்கூறிய வீரப்ப மொய்லி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய ஊழல் என கூறியுள்ளார். #VeerappaMoily #Congress #BJP #2019Elections\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bags/cheap-belkin+bags-price-list.html", "date_download": "2019-02-21T16:28:35Z", "digest": "sha1:RPKP5MQKSATCEM7G4NIQ2TRXAH43QFPK", "length": 14026, "nlines": 267, "source_domain": "www.pricedekho.com", "title": "குறைந்த கட்டண பெல்கின் பாக்ஸ் India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்��ேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nCheap பெல்கின் பாக்ஸ் India விலை\nவாங்க மலிவான பாக்ஸ் India உள்ள Rs.634 தொடங்கி போன்ற மீது { இன்று}. குறைந்த விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் குறைந்த விலை பகிர்ந்து. பெல்கின் 10 2 இன்ச் வுக்கே வெக்டர் ஸ்லீவ் Rs. 634 விலை மிக பிரபலமான மலிவான India உள்ள பெல்கின் பக உள்ளது.\nக்கான விலை ரேஞ்ச் பெல்கின் பாக்ஸ் < / வலுவான>\n0 ரூ குறைவான கிடைக்கக்கூடிய பெல்கின் பாக்ஸ் உள்ளன. 158. குறைந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs.634 கிடைக்கிறது பெல்கின் 10 2 இன்ச் வுக்கே வெக்டர் ஸ்லீவ் ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, மலிவு பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nதி ஹவுஸ் ஒப்பி தாரா\nபெல்கின் 10 2 இன்ச் வுக்கே வெக்டர் ஸ்லீவ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oh-pyari-song-lyrics/", "date_download": "2019-02-21T16:26:53Z", "digest": "sha1:3U553NJWBJA6KKFGZQVX4SAWWOFT62OB", "length": 11041, "nlines": 328, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oh Pyari Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nஇசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்\nகுழு : யூ யூ யூ யூ ராக் இட் பேபி\nயூ யூ யூ யூ ராக் இட் பேபி\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\nஆண் : சைனீஸ் ���ூடுல்ஸ் நீதான்\nடோமேடோ சாசும் நான் தான்\nஇது பாஸ்ட் புட் காலம்\nஅடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\nஆண் : நடு ரோட்டுல பாட்டி ஒருத்தி\nலிப்டுன்னு கேட்டா டோன்ட் மிஸ்\nஅவ வீட்டுல பேத்தி ஒருத்தி\nஅழகா இருப்பா டோன்ட் மிஸ்\nஆண் : உன்ன பாத்ததும் தேங்க்ஸ்னு\nசொல்லி காபி கொடுப்பா டோன்ட் மிஸ்\nஉன்ன நெனைப்பா டோன்ட் மிஸ்\nஆண் : விஸ்கி பீரு மத்தவன் காசுல\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : வேல வெட்டி ஏதும் இல்லாமல்\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : எக்ஸாம் எக்ஸாம் வந்தா\nபேப்பர் பார்த்தோ பிட் அடிச்சோ\nகுழு : ஹூவா ஹூவா\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\nஆண் : கம் ஆன் கிவிட் இட் அப்பு\nகம் ஆன் கிவிட் இட் அப்பு\nகம் ஆன் கம் ஆன்\nஆண் : வாட்ச்மேனா லேடீஸ் ஹாஸ்டல்ல\nவேல கெடச்சா டோன்ட் மிஸ்\nசேர சொன்னாக்க டோன்ட் மிஸ்\nஆண் : ப்ளௌஸ் தைக்கிற லேடீஸ் டைலெரின்\nசிநேகம் கெடச்சா டோன்ட் மிஸ்\nஸ்டெபி கிராப்பு டென்னிஸ் மேட்ச்சில\nஎகிரி குதிச்சா டோன்ட் மிஸ்\nஆண் : டாடி போட்ட புல் ஹான்ட் சர்ட்டுல\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : டாடி ஊதும் சிகெரட் பாக்கெட்ல\nகுழு : டோன்ட் மிஸ்\nஆண் : அப்பாக்கள் செய்யாத தப்பா\nகுழு : ஹூவா ஹூவா\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\nஆண் : சைனீஸ் நூடுல்ஸ் நீதான்\nடோமேடோ சாசும் நான் தான்\nஇது பாஸ்ட் புட் காலம்\nஅடி வேஸ்ட் வெட்கம் நாணம் நாணம்\nஆண் : ஓ பியாரி பாணி பூரி\nபம்பாய் நாரி நீதான் எந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/actors/06/164991", "date_download": "2019-02-21T16:55:54Z", "digest": "sha1:ZZD5RSISAW3OZJTEXSSUVCPUYMBEV2OP", "length": 6235, "nlines": 71, "source_domain": "www.viduppu.com", "title": "யாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர்! புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள��\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nயாரையும் கண்டுகொள்ளாமல் பிளாட்பாரத்தில் அமர்ந்து சாப்பிட்ட பிரபல நடிகர் புகைப்படம் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி\nசினிமா துறை பிரபலங்கள் என்றால் எப்படி இருப்பார்கள் என அனைவர்க்கும் தெரியும். பொது இடங்களில் பார்ப்பது அரிது, அப்படி வெளியில் வந்தாலும் அதிக பாதுகாப்புடன் வருவார்கள்.\nஆனால் தெலுங்கு நடிகர் ஒருவர் சாதாரணமாக பிளாட்பாரத்தில் அமர்ந்து உணவு உண்ட போட்டோ மற்றும் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் நாராயண மூர்த்தி தான் அது.\nசினிமாவில் படு பயங்கரமான ரோல்களில் நடித்துள்ள அவர் ரயில்வே பிளாட்பார்மில் அமர்ந்துகொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்து சாப்பாடு சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்.\nஇந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரின் எளிமையை பற்றி ஆச்சர்யத்துடன் பேசி வருகின்றனர்.\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/blog-post_695.html", "date_download": "2019-02-21T15:30:26Z", "digest": "sha1:4P66LQSF5BFG3U3HRGQ6LEQYROEY5IU2", "length": 21744, "nlines": 223, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மனு ~ அதிகாரி வராததால் திமுகவினர் காத்திருப்பு போராட்டம் (படங்கள்)", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில��� அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்டி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்ப��� (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மனு ~ அதிகாரி வராததால் திமுகவினர் காத்திருப்பு போராட்டம் (படங்கள்)\nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத்தின் 11 புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்காக தேர்தலில் போட்டியிட இன்று (ஏப்.30) திங்கட்கிழமை வேட்பு மனுதாக்கல் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, திமுக அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில், திமுகவினர் 11 பேர் வேட்புமனு தாக்கல் செய்ய விண்ணப்ப மனுவைப் பெற கூட்டுறவு சங்கத்திற்கு திங்கட்கிழமை காலை சென்றனர். ஆனால், கூட்டுறவு சங்க தேர்தலுக்கான அலுவலர் சங்கத்திற்கு வராததால், ஏமாற்றம் அடைந்தனர். பின்னர், கூட்டுறவு சங்கத்தின் உள்ளே அமர்ந்து சுமார் 30 நிமிடங்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nLabels: DMK, அதிரை செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=117822", "date_download": "2019-02-21T16:02:50Z", "digest": "sha1:DPXWUE6Q7NXQXU4WFANU3CN6W5BR5JOL", "length": 6420, "nlines": 49, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - 'I am going to shoot Nirmala': Vatspe,‘அமைச்சர் நிர்மலாவை சுடப்போகிறேன்’: வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிய 2 பேர் கைது", "raw_content": "\n‘அமைச்சர் நிர்மலாவை சுடப்போகிறேன்’: வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிய 2 பேர் கைது\nதிமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nபிதோராகார்: உத்தரகாண்ட்டில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நிர்மலா சீதாராமன் வருவதை அறிந்த ஒருவர், தனது வாட்ஸ்அப் குரூப்பில் ‘நான் நிர்மலா சீதாராமனை துப்பாக்கியால் சுடப்போகிறேன். நாளையே அவரது கடைசி நாள்’ என்று கூறியிருந்தார். அதற்கு, எதிர்முனையில் இருந்த மற்றொருவரும் பதில் அளித்து, 2 பேரும் தகவல்களை பரிமாறிக் கொண்டனர். இதையறிந்த உளவுத்துறை போலீசார், மேற்கண்ட இருவரையும் கண்டுபிடித்து நேற்று கைது செய்தனர்.\nவிவசாய கடனை தள்ளுபடி செய்யகோரி மகாராஷ்டிரா விவசாயிகள் 165 கி.மீ நடைபயண���்\nகாங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டம் ராகுல்காந்தி நாளை திருப்பதி வருகை\nகாங். தொண்டர்கள் கொலை ஏன் சிபிஎம் நிர்வாகி பகீர் வாக்குமூலம்: உண்மைத்தன்மை அறிய போலீசார் தீவிரம்\nபெங்களூரு எலகங்கா விமானப்படை மைதானத்தில் 12வது சர்வதேச விமான கண்காட்சி தொடங்கியது: மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் துவக்கினார்\nஎரிக்சன் நிறுவன வழக்கில் நீதிமன்ற அவமதிப்பு அனில் அம்பானிக்கு 453 கோடி அபராதம்\nமீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம் மீண்டும் மத்தியில் ஆட்சியை கைப்பற்ற திட்டம்\nகர்நாடகா, ெதலங்கானா, டெல்லி நீதிமன்றங்களில் பரபரப்பு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி குரலில் ஐகோர்ட் நீதிபதிகளிடம் பேசிய ஆசாமி யார்: விசாரணை நடத்த ரஞ்சன் கோகாய் உத்தரவு\nதிருப்பதி விமான நிலையம் விரிவாக்கம் துணை ஜனாதிபதி நாளை திறக்கிறார்\nதூத்துக்குடியில் 13 பேர் பலியாக காரணமான ஸ்டெர்லைட் திறக்க தடை\nபுல்வாமா தாக்குதலுக்கு பின் நடந்த நள்ளிரவு துப்பாக்கிச்சண்டை: ராணுவ மேஜர் உள்பட 4 வீரர்கள் வீரமரணம்\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/34420", "date_download": "2019-02-21T16:21:29Z", "digest": "sha1:UG6TOZUMFJK2BFIDTV7CNK6RV75FJSBJ", "length": 9586, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஜினியுடன் இணையும் இளம் நடிகை | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்��ிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nரஜினியுடன் இணையும் இளம் நடிகை\nரஜினியுடன் இணையும் இளம் நடிகை\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் தயாராகவிருக்கும் படத்தில் இளம் நடிகை மேகா ஆகாசும், இளம் நடிகர் வைபவ்வும் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார்கள் என்று செய்தி வெளியாகியுள்ளது.\nகௌதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா ’ படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை மேகா ஆகாஷ். இவர் ஏற்கனவே ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தில் நடித்திருக்கிறார்.\nஆனால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் தனுசின் பரிந்துரையின் பேரில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கும் ரஜினியின் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் மேகா ஆகாஷ்.\nஅதேபோல் மற்றொரு முக்கியமான கேரக்டரில் நடிக்க நடிகர் வைபவ்வும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினிகாந்த் இளம் நடிகை கௌதம் வாசுதேவ் படம் தனுஷ்\nரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்த நாளை முன்னிட்டு நேற்று அவர் நடித்து மே மாதம் 1 ஆம் திகதியன்று வெளியாகவிருக்கும் மிஸ்டர் லோக்கல் என்ற படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது.\n2019-02-18 15:22:02 ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசளித்த சிவகார்த்திகேயன்\nபடத்தின் முக்கிய காட்சிக்காக 48 மணிநேரம் ஓய்வின்றி உழைத்த விஷால்\nலைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் பி.மது தயாரிப்பில் விஷால் நடித்து வரும் படம் ‘அயோக்யா’ . ஏஆர் முருகதாஸின் உதவியாளராக பணியாற்றிய வெங்கட் மோகன் இயக்கும் இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.\n2019-02-18 11:35:00 தயாரிப்பு விஷால் படம்\nசிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷலாக “மிஸ்டர் லோக்கல்” டீசர் வ���ளியீடு..\n“மிஸ்டர் லோக்கல்” டீசர் வெளியீடு..\n2019-02-17 15:25:09 மிஸ்டர் லோக்கல் டீசர் சிவகார்த்திகேயன்\nதுருவ் விக்ரமிற்கு ஜோடியாகும் பொலிவுட் நடிகை\nதுருவ் விக்ரம் நடிக்கவிருக்கும் வர்மா படத்தில் அவருக்கு ஜோடியாக பனிட்டா சாந்து என்ற பொலிவுட் நடிகை நடிக்கிறார்.\n2019-02-16 14:52:08 துருவ் விக்ரம் ஜோடியாகும் பொலிவுட். நடிகை\nசாகச நாயகிகளாக எக்சன் செய்யும் சிம்ரன் = திரிஷா\nஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் மெகா பட்ஜெட்டில் தயாராகும் பெயரிடப்படாத புதிய எக்சன் அட்வென்சர் படத்தில் சிம்ரனும், திரிஷாவும் கதையின் நாயகிகளாக நடிக்கிறார்கள்.\n2019-02-15 15:16:38 திரிஷா எக்சன் அட்வென்சர் சிம்ரன்\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/25/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2019-02-21T16:32:21Z", "digest": "sha1:O5MCKGQ6ZRBYKGP4MWTAF65RHXAICGNJ", "length": 11935, "nlines": 135, "source_domain": "theekkathir.in", "title": "தமிழர் உரிமை மாநாடு கவிப்பேரரசு வாழ்த்து – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தகவல் அறிவோம் / தமிழர் உரிமை மாநாடு கவிப்பேரரசு வாழ்த்து\nதமிழர் உரிமை மாநாடு கவிப்பேரரசு வாழ்த்து\nவணக்கம்தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் உண்மையோடும் உணர்ச்சியோடும் நிகழ்த்தும் தமிழர் உரிமை மாநாடு நிகழ்காலத்தின் நெடுந்தேவையாகும்.இந்தத் தமிழர் உரிமை மாநாடு தமிழர்களின் மொழி உரிமை – மண்ணுரிமை இரண்டையுமே முன்னெடுத்து வைக்கிறது.இந்தியக் கூட்டரசின் அடையாளமே மொழிவாரி மாகாணங்கள்தாம்.\nஒரு மொழி இனத்துக்கு முகமாகவும், நிலத்திற்கு எல்லையாகவும் திகழ்கிறது. மொழி என்பது வெறும் சப்தங்களின் சந்தை அல்ல; இனத்��ின் – நாகரிகத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாகும். அதன் மீது இன்னொரு மொழியைத் திணிப்பதென்பது இனத்தின் முகத்தை அழிப்பதற்கும் நிலத்தின் எல்லையைச் சுருக்குவதற்குமான சூழ்ச்சியாகும்.ஒரு கதம்பமாலையில் தொடுத்திருக்கும் பூக்கள் கூட அடுத்திருக்கும் பூவால் தங்கள் வாசனையை இழந்து விடுவதில்லை. ஒரு மலருக்கிருக்கும் சுயமரியாதை ஒரு மாநிலத்திற்கு இருக்காதா\nஇந்தி மொழி தமிழகத்தின் மீது திணிக்கப்படுவது இது முதல் முறையன்று. 1938 மற்றும் 1965ஆம் ஆண்டுகளில் அதிகாரப்பூர்வமாகவே இந்திமொழி திணிக்கப்பட்டிருக்கிறது. அதை எதிர்த்துக் களம் கண்ட தலைவர்கள் சிறையிலே தங்கள் வாழ்நாளைத் தொலைத்திருக்கிறார்கள். பொறுத்துக்கொள்ளாத மறவர்கள் தங்களை எரித்துக்கொண்டு உயிரையே அழித்திருக்கிறார்கள். அந்த உணர்வு தமிழ்நாட்டில் இன்னும் பட்டுப்போகவில்லை என்பது தொட்டுப்பார்த்தால் தெரியும்.இந்தியாவின் ஒருமைப்பாடு என்பது திணிக்கப்பட்டதாக இருப்பது இந்திய இறையாண்மைக்கு ஏற்றதல்ல. ஆடு கொள்ளப் பார்ப்பவர்கள் முதலில் ஆட்டின் குரல்வளையை நெரிப்பார்கள் என்பதுபோல நாடுகொள்ளப் பார்ப்பவர்கள் மொழியின் குரல்வளையை நெரிக்கிறார்கள்.\nஅதற்கு இந்த மாநாடு தெரிவிக்கும் அழுத்தமான கண்டனத்தில் என் குரலையும் பதிவு செய்கிறேன்.கீழடியின் ஆய்வுகளுக்கு இந்த மாநாடு குரல் கொடுப்பதையும் வைகைக் கரையின் மைந்தன் என்ற முறையில் வரவேற்கிறேன்.சிந்து சமவெளி நாகரிகம்தான் இந்திய நாகரிகம் என்று கருதப்பட்டுவரும் அறிவுலகத்தில் ஆதிச்சநல்லூரும் அதை அடுத்த கீழடியும் தென்னாட்டு நாகரிகத்திற்குப் புகழ்சேர்க்கும் நிலத்தடயங்கள் என்பது நிரூபணமாகி வருகிறது. மண்மூடிய நாகரிகத்தை மேலும் மண்போட்டு மூடிவிடாமல் கீழடியை விரிவாக ஆய்வு செய்வது மதம் கடந்த தமிழர் நாகரிகத்திற்கு மாண்பு சேர்க்கும் என்று இம்மாநாடு விரும்புகிறது.\nஇந்த இரண்டு கோரிக்கைகளும் செங்கோட்டையின் சுவர்களை முட்டித் திரும்பிவிடாமல் அவற்றைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்லவேண்டும் என்று இம்மாநாடு விரும்புகிறது.பெரியாரும் – அண்ணாவும் – சிங்காரவேலரும் – ஜீவாவும் – கலைஞரும் – பி.ராமமூர்த்தியும் காலங்காலமாகத் தமிழர் உரிமைகளுக்குக் கொடுத்து வந்த குரலை ஒட்டுமொத்த சமூகமே உயர்த்திப்���ிடிக்க வேண்டிய நிலையிலிருக்கிறோம்.இந்த மாநாட்டின் வெற்றி மாநிலத்தின் வெற்றி. இம்மாநாட்டில் குரல்கொடுக்கும் அனைவரையும், இம்மாநாட்டில் கலந்துகொண்ட ஒவ்வொருவரையும் நிகழ்காலத் தமிழ்நாடு மறுக்காது; எதிர்காலத் தமிழ்நாடு மறக்காது.வெல்க தமிழர் உரிமை மாநாடு என்று என் வாழ்த்துப் பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன்.\nசுவாதி கொலை ஓராண்டு நிறைவு: எச்.ராஜா வாக்குறுதி என்ன ஆனது\nஎழுச்சியுடன் துவங்கியது தமிழர் உரிமை மாநாடு\nஇரயிலில் மின்னணு அடையாள அட்டைகளை ஆதாரமாக காண்பிக்கலாம்\nநீரில் கரையும் பாலிதீன் பை கோவை இளைஞர் சாதனை\nசூ சூ டிவியின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை 1 கோடியை கடந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/07/24/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-2/", "date_download": "2019-02-21T16:56:31Z", "digest": "sha1:Z6NX7VF6PUXARN7AJJ5UOQR3SXRZUFGO", "length": 7843, "nlines": 134, "source_domain": "theekkathir.in", "title": "மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலை இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கண்டன முழக்கம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / தில்லி / மேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலை இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கண்டன முழக்கம்\nமேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலை இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் கண்டன முழக்கம்\nமேற்குவங்கத்திலும், திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலைகள் நடைபெறுவதைக் கண்டித்து தலைநகர் தில்லியில் செவ்வாயன்று கண்டன முழக்கம் எழுப்பினார்கள்.\nகேரள மாநில இடது ஜனநாயக முன்னணியின் முதல்வர் பினராணி விஜயன், திரிபுரா முன்னாள் மாநில முதல்வர் மாணிக் சர்க்கார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, இந்தியக் கம்யூனீஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) பொதுச் செயலாளர் திபங்கர், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா முதலானோர் கண்டன உரையாற்றினார்கள். இதேபோன்று நாடு முழுதும் பல்���ேறு மையங்களிலும் கண்டனப் பேரணிகள்/ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.\nமேற்குவங்கத்திலும் திரிபுராவிலும் ஜனநாயகப் படுகொலை ஜூலை 24 அன்று தேசிய அளவில் தில்லியில் கண்டன முழக்கம் இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல்\nபுதிதாக 1.25 கோடி பேரிடம் வருமான வரி வசூலிக்க இலக்கு..\nசிறையெல்லாம் வேண்டாம்.. நாமே பேசிமுடித்துக் கொள்வோம்: அமலாக்கத்துறையிடம் மல்லையா டீல்..\nஅள்ளிக் கொடுத்த தள்ளுபடி ரூ.2.41 லட்சம் கோடி…\nஅப்பாவி ஏழைகள், தலித்துக்கள், சிறுபான்மையினர் கொடூரக் கொலை : உ.பி.யில் நடக்கும் என்கவுண்ட்டர் ராஜ்யம் : ‘பீப்பிள்ஸ் டெமாக்ரசி’ தலையங்கம்…\nகாவிரி விவகாரத்தை இழுத்தடிக்க முயற்சி தொடரும் மோடி அரசின் குயுக்தி…\nஜிடிபி மீண்டும் சரிகிறது : இக்ரா ஆய்வறிக்கையில் தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/02/11024651/The-sudden-death-of-a-teenager-who-had-a-family-control.vpf", "date_download": "2019-02-21T16:47:40Z", "digest": "sha1:3ZN3RYCK4NXH7YW3BXKRENPKKYU3F5TJ", "length": 19594, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "The sudden death of a teenager who had a family control operation in the state hospital || அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட இளம்பெண் திடீர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் ஜமாத்-உத்-தவா அமைப்புக்கு தடை விதிப்பு | அய்யா வைகுண்டர் அவதார தினத்தையொட்டி நெல்லை மாவட்டத்தில் மார்ச் 4இல் உள்ளூர் விடுமுறை | அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் - பொன்.ராதாகிருஷ்ணன் | குடும்ப அரசியல் அகற்றப்பட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் | கோவில்பட்டி அருகே வில்லிசேரியில் சுமார் 600 ஏக்கர் விளை நிலங்களில் திடீர் தீ விபத்து |\nஅரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட இளம்பெண் திடீர் சாவு + \"||\" + The sudden death of a teenager who had a family control operation in the state hospital\nஅரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட இளம்பெண் திடீர் சாவு\nநாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட இளம்பெண் திடீரென்று இறந்தார். உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nநித்திரவிளை அருகே உள்ள எஸ்.டி.மங்காடு பகுதியை சேர்ந்தவர் விஜய், எல்லை பாதுகாப்பு படை வீரர். இவருடைய மனைவி ஆஷா (வயது 29), பட்டதாரி பெண். இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் மகள் இருக்கிறாள். இந்த நிலையில் ஆஷா கர்ப்பம் தரித்தார்.\nநிறைமாத கர்ப்பிணியான அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் 2-ந்தேதி அனுமதித்தனர். மறுநாள் அவருக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. 2 குழந்தைகள் இருப்பதால், ஆஷா குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொள்ள சம்மதித்தார்.\nஅதைத்தொடர்ந்து அவருக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகு ஆஷாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. உடனே டாக்டர்கள் ஆஷாவை பரிசோதனை செய்தபோது, அவருக்கு வயிற்றில் பழுப்பு இருப்பதாக தெரிவித்தனர். அதற்காக ஆஷாவுக்கு மீண்டும் ஆபரேஷன் நடந்தது. அதன்பிறகும் ஆஸ்பத்திரியில் ஆஷா தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்த நிலையில் நேற்று காலை ஆஷா திடீரென இறந்தார். இதுபற்றிய தகவல் அறிந்ததும், அவரது உறவினர்கள் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். அவர்கள் ஆஷாவின் உடலை பார்த்து கதறி அழுதனர். டாக்டர்களின் தவறான ஆபரேஷனால் தான் ஆஷா இறந்து விட்டார் என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.\nமேலும் அவர்கள், குடும்ப கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்ட ஆஷா சாவில் சந்தேகம் உள்ளது. எனவே உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது அதை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். அவரது சாவுக்கு காரணம் என்ன என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன் பின்னரே ஆஷாவின் உடலை வாங்குவோம் என்று கூறி, உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசாரிபள்ளம் போலீசார் அங்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஆஷா உயிரிழந்த சம்பவம் குறித்த தகவல் காஷ்மீரில் உள்ள அவரது கணவர் விஜய்க்கு தெரிவிக்கப்பட்டது.\nஇந்த சம்பவம் குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் (பொறுப்பு) ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-\nஎங்களது ஆஸ்பத்திரியில் ஆஷாவுக்கு சுகப்பிரசவம் நடந்தது. அதைத்தொடர்ந்து 3-வது நாளில் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன்பிறகு அவர் வார்டுக்கு கொண்டுவரப்பட்டார். வார்டுக்கு வந்தபிறகு அவருக்கு திடீரென வயிற்றுவலியும், காய்ச்சலும் ஏற்பட்டது. உடனே அவருக்கு டாக்டர்கள் ஸ்கேன் எடுத்து பார்த்தபோது வயிற்றில் பழுப்பு இருந்தது தெரிய வந்தது. 8-வது நாளில் பழுப்பை அகற்றுவதற்கான ஆபரேஷன் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் இன்று (அதாவது நேற்று) காலை அவருக்கு திடீரென இருதயம் செயல் இழந்தது. செயல் இழந்த இருதயத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் முடியாமல் இறந்து விட்டார். இருதயம் செயல் இழந்ததற்கான காரணம் பிரேத பரிசோதனையில்தான் தெரிய வரும். பிரேத பரிசோதனை செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nஇவ்வாறு டீன் ராதாகிருஷ்ணன் கூறினார்.\nஇச்சம்பவம் தொடர்பாக ஆஷாவின் தந்தை தங்கப்பன் ஆசாரிபள்ளம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சந்தேக மரணம் என்று உதவி சூப்பிரண்டு ஜவகர் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக நாகர்கோவில் உதவி கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் விசாரணை நடத்துகிறார்.\n1. திருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சி\nதிருமணத்துக்கு மறுத்ததால் காதலன் வீட்டு முன்பு இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.\n2. பெண் சாவில் திடீர் திருப்பம்: கள்ளக்காதலை கண்டித்ததால் கணவனே கொன்று தூக்கில் தொங்க விட்டது அம்பலம்\nநாகூர் அருகே பெண் சாவில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தனது கள்ளத்தொடர்பை கண்டித்ததால் ஆத்திரமடைந்த தொழிலாளி, மனைவியை கொன்று தூக்கில் தொங்க விட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமானது.\n3. பணிவிடை செய்தபோது தவறி விழுந்து அர்ச்சகர் சாவு: ஆஞ்சநேயர் கோவிலில் கைப்பிடி அமைக்கும் பணி தொடங்கியது\nநாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் பணிவிடை செய்தபோது அர்ச்சகர் தவறி விழுந்து இறந்ததை தொடர்ந்து, அங்கு கைப்பிடி அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.\n4. அடையாளம் தெரியாத வாகனம் மோதல்: தலை நசுங்கி காற்றாலை ஊழியர் சாவு\nஆரல்வாய்மொழியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் தலை நசுங்கி காற்றாலை ஊழியர் பரிதாபமாக இறந்தார்.\n5. தஞ்சை அருகே கார் மோதி பெண் உள்பட 2 பேர் சாவு திருமணத்துக்கு வந்தபோது பரிதாபம்\nதஞ்சை அருக�� திருமணத்துக்கு வந்த பெண் உள்பட 2 பேர் கார் மோதி இறந்தனர்.\n1. பயங்கரவாத தாக்குதலில் தொடர்பை அம்பலப்படுத்துவோம்: பாகிஸ்தானிடம் ஆதாரங்களை அளிக்க முடியாது - இந்தியா திட்டவட்டம்\n2. இந்தியாவில் சவுதி அரேபியா ரூ.7¼ லட்சம் கோடி முதலீடு - பிரதமர் மோடி வரவேற்பு\n3. தமிழகம் முழுவதும் நீர்வளத்துறை சார்பில் ரூ.533 கோடியில் புதிய திட்டப் பணிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்\n4. முதலில் தனியாக நின்றேன், இப்போது கூட்டம் கூடியிருக்கிறது: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்\n5. தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு தி.மு.க.கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு\n1. கடலூரில் சோக சம்பவம் 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை\n2. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை\n3. கழுத்தில் பலகை மாட்டியதால் சாப்பிட முடியாமல் தள்ளாடும் நாய் வாய் இல்லா ஜீவனுக்கு நேர்ந்த பரிதாபம்\n4. நாடாளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. யாருடன் கூட்டணி\n5. விருத்தாசலத்தில் பரபரப்பு தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு வந்த முதியவர்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/amazon-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE/", "date_download": "2019-02-21T17:00:34Z", "digest": "sha1:EAACHSJYCTYPUWY2Y4VOVNOFN5EOG26O", "length": 10875, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "Amazon வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு | ippodhu", "raw_content": "\nமுகப்பு BUSINESS Amazon வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nAmazon வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஅமேசான் கிரேட் இந்தியன் சேல்அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இன்று முதல் மீண்டும் வந்துள்ளது.\nஅமேசான் நிறுவனம் கடந்த 10ம் தேதி, கிரேட் இந்தியன் சேல் என்ற பெயரில் அதிரடி விலை குறைப்பு விற்பனையை துவங்கியது. இதில் பல்வேறு பொருட்களுக்கு சலுகைகள், கேஷ் பேக் ஆஃபர் என்று விற்று வருகிறது.\nகுறிப்பாக, ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான விலை குறைத்துள்ளது. சியோமி, ரெட்மி மொ��ைல்களுக்கு 1000 ரூபாய் வரையில் தள்ளுபடியும், சாம்சங் கேலக்ஸி விலை 2300 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டது. மேலும், அமேசான் கிண்டல், அமேசான் எக்கோ உள்ளிட்ட பிரத்யேக தயாரிப்புகளுக்கும் ஆஃபர் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 15ம் தேதி அமேசான் கிரேட் இந்தியன் சேல் நிறைவடைந்தது.\nஇந்நிலையில், அமேசான் கிரேட் இந்தியன் சேல் அண்மையில் முடிவடைந்துள்ள நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மீண்டும் வந்துள்ளது. இன்று அக்டோபர் 24ம் தேதி முதல் அக்டோபர் 28ம் தேதி வரையில் கிரேட் இந்தியன் சேல் நடைபெறுகிறது. தற்போது உள்ள அமேசான் கிரேட் இந்தியன் சேலில், ரெட்மி 6A ஸ்மார்ட்போன் 5,999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும், 2,000 ரூபாய் மதிப்புள்ள இலவச ஸ்கிரீன் ரீப்ளேஸ்மெண்டும் வழங்கப்படுகிறது.\nமுந்தைய கட்டுரைமான்ஸ்டர் பர்ஸ்ட் லுக் வெளியானது\nஅடுத்த கட்டுரைவடசென்னைக்கு திரையுலகிலிருந்து கிளம்பும் எதிர்ப்பு - கோலிவுட் வேதாளம்\nஅதானியின் தொண்டு நிறுவனம் நடத்தும் மருத்துவமனையில் 1000 குழந்தைகள் மரணம்\nமோசடியால் தானியக் கிடங்குகளில் 4135.224 டன்கள் உணவை வீணாக்கிய மோடி அரசு; பட்டினிக் குறியீட்டில் 103வது இடம்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nப்ரித்திகா யாஷினி: புத்தாண்டின் பேரொளி\nஹாலிடே ப்ரூட் கேக் செய்வது எப்படி\nசாக்லேட் லாவா கேக் செய்வது எப்படி\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34306", "date_download": "2019-02-21T16:06:09Z", "digest": "sha1:IYWZY4QQDHW4SJSAT7TQTIBLB2OR3DAH", "length": 39790, "nlines": 75, "source_domain": "puthu.thinnai.com", "title": "தொடுவானம் 156. தேர்வும் சோர்வும் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதொடுவானம் 156. தேர்வும் சோர்வும்\nஎழும்பூரில் ” பீப்பல்ஸ் லாட்ஜ் ” என்னும் தங்கும் விடுதியில் அறை எடுத்தோம். இதை மலையாளிகள் நடத்தினர். எதிரே ஒரு மலையாள உணவகம் ���ள்ளது. இந்தப் பகுதியில் வாடகை ஊர்த்திகளுக்கு பஞ்சம் இல்லை. சென்னை மருத்துவ மனைக்கு கால் மணி நேரத்தில் சென்றுவிடலாம்.\nஅன்று இரவில் எழும்பூர் புகாரியில் பிரியாணி உண்டோம். அங்கு அது சுவையாக இருக்கும். கடைத்தெருவில் சில பொருட்கள் வாங்கினோம். தேர்வுக்குத் தேவையானவற்றையெல்லாம் படித்து முடித்துவிட்டோம். இரவு அறைக்குத் திரும்பியதும் படுத்து நன்றாகத் தூங்கிவிட்டோம்.\nகாலையில் உற்சாகமாக சென்னை பொது மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு மருத்துவ வார்டு நோக்கி நடந்தோம். அந்த வார்டு எங்களுக்காக தயார் செய்யப்பட்டிருந்தது. எல்லா படுக்கைகளிலும் நோயாளிகள் இருந்தனர். தேர்வில் பங்கு பெற எங்களுடன் சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டேன்லி மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் வந்திருந்தனர்.\nதேர்வுகள் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமானது. நான் எனக்குத் தரப்பட்ட கட்டில் எண் எட்டுக்கு சென்றேன். அதில் ஒரு வயதானவர் படுத்திருந்தார். பெயர் முனுசாமி. வயது 65. சென்னையைச் சேர்ந்தவர். முன்பு சென்னை மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளி. அவருக்கு கடந்த ஐந்து வருடங்களாக இனிப்பு வியாதி உள்ளது. மாத்திரை சாப்பிடுகிறார். சென்ற மாதம் அவருக்கு திடீர் என்று இடது பக்கத்துக்கு கையும் காலும் பலமின்றி போனது. அதனால் அவரால் நடக்க முடியவில்லை. மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அவருக்கு இரத்தக் கொதிப்பு இல்லை. இதுதான் அவர் மூலமாக நான் கேட்டு அறிந்தவை. இதையே நோயாளியின் சரித்திரம் என்போம்.\nமுனுசாமிக்கு உள்ளது நரம்பியல் தொடர்பான நோய். இதை சுலபமாக தெரிந்து கொண்டேன். இனி அவரை நான் நரம்பியல் ரீதியில் பரிசோதிக்க வேண்டும்.அவருக்கு பொதுவான மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் அவருடைய கால்களில் வீக்கம் இல்லை. இரத்த சோகை இல்லை. இரத்த அழுத்தம் சராசரி அளவில் இருந்தது. அவருடைய இதயத் துடிப்பும் நன்றாக இருந்தது. இருதயத்தில் வேறு பிரச்னைகள் இல்லை.நரம்பியல் பரிசோதனையில் இடது பக்கம் பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.\nஅவருக்கு நீரிழிவு நோயும் இடது பக்க பக்கவாதமும் உள்ளது என்பதைக் கண்டுபிடித்தது சுலபமாகத்தான் இருந்தது.. ஆனால் பரிசோதனையாளர் என்னிடம் இது உண்டானதின் காரணத்தைக் கேட்பார். பக்கவாதம் பற்றி அனைத்து கேள்விகளும் கேட்பார். இதற்கு செய்யவேண்டிய இதர பரிசோதனைகள் பற்றியும், சிகிச்சை முறைகள் பற்றியும் கேட்பார்.\nநரம்பியல் கொஞ்சம் சிக்கலானது. அது மூளையின் எல்லா பகுதிகளுடனும் நெருக்கமானது. அதனால் ஒரு நரம்பு பற்றி கேட்கும்போது அடுத்த நரம்பு பற்றியும் கேள்விகள் கேட்கும் வாய்ப்பு உள்ளது. முனுசாமி பற்றி பொதுவாக நான் விளக்கம் தந்தபின்பு அவர் கேள்விகள் கேட்பார். அநேகமாக நீரிழிவு நோயாளிக்கு பக்க வாதம் எப்படி உண்டானது என்பதைக் கேட்பார். நான் படித்தவற்றை ஒருகணம் மனதில் கொண்டு வந்தேன். நீரிழிவு நோயில் பெரும்பாலும் தமனிகள் பாதிக்கப்படலாம். அவற்றின் உட்சுவர்களில் கொழுப்பு படிந்து அடைப்பை உண்டுபண்ணலாம்.அதுபோன்று மூளையில் உள்ள தமனியில் அடைப்பு உண்டானால் அந்தப்பகுதி மூளையும் பாதிக்கப்படும். அப்படி அப்பகுதி மூளை நரம்புகள் பாதிப்புக்கு உள்ளானால் உடலின் மறு பக்க கையும் காலும் பாதிப்புக்கு உள்ளாகி செயலிழந்துபோகும். இதையே பக்க வாதம் என்கிறோம். முனுசாமிக்கு வலது பக்க மூளையில் அடைப்பு உண்டாகியுள்ளது. அதனால் அவருக்கு இடது பக்க பக்கவாதம் உண்டாகியுள்ளது. இதை நான் இப்படித்தான் தேர்வாளரிடம் விளக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். அவர் வருகைக்காக காத்திருந்தேன்.அந்த நேரத்தை வீணாக்காமல் முனுசாமியிடம் பேசி வேறு ஏதாவது துப்பு கிடைக்குமா என்று முயன்றேன். புதிதாக ஏதும் கிடைக்கவில்லை.\nநான் எதிர்பார்த்தபடியே தேர்வாளர் கேள்விகள் கேட்டார். நிதானமாக பதில் சொன்னேன். இடையில் அவர் மடக்கி என்னிடம் மூளை நரம்புகள் பற்றியும் கேட்டார். நான் அவற்றையும் சரியாகச் சொன்னேன். சுமார் பத்து நிமிடங்கள் என்னிடம் கேள்விகள் கேட்டார். அதன்பின்பு அவர் போகலாம் என்றார். இந்த செயல்முறைத் தேர்வில் நான் வெற்றி பெற்றேன் என்பது தெரிந்தது.\nவார்டுக்கு வெளியில் சம்ருதி காத்திருந்தான்.அவனுக்கு இருதய நோயாளியாம். அவருக்கு வால்வு பிரச்னையாம்.அவன் நன்றாகவே பதில் கூறியுள்ளான்.நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடுவானாம்.இருவரும் வாடகை ஊர்தியின் மூலம் எழும்பூர் சென்றோம். இனி மீண்டும் பிற்பகல் ��ரண்டு மணிக்கு நேர்முகத் தேர்வுக்கு வரவேண்டும்.\nவிடுதிக்கு எதிரே கேரளா உணவகத்தில் மீன் குழம்புடன் மதிய உணவை உண்டோம். ருசியாக இருந்தது.அறையில் கொஞ்ச நேரம் ஓய்வுக்குப் பின்பு மீண்டும் தேர்வுக்குச் சென்றோம்.\nநேர்முகத் தேர்வில் இரண்டு தேர்வாளர்கள் இருப்பார்கள். அவர்கள் இருவரும் மாறி மாறி கேள்விகளைக் கேட்பார்கள். அவர்களிடம் எழுத்துத் தேர்வின் மதிப்பெண்களும் செயல்முறைத் தேர்வின் மதிப்பெண்களும் இருக்கும். அதை வைத்து இந்த நேர்முகத் தேர்வில் என்னை மருத்துவப் பாடத்தில் தேர்ச்சி பெற வைக்கலாமா அல்லது தோல்வி பெறச் செய்யலாமா என்று இறுதி முடிவு செய்வார்கள். என்னிடம் நரம்பியல் தொடர்பான நிறைய கேள்விகள் கேட்டனர். நான் சிலவற்றுக்கு நன்றாக பதில் கூறினேன். சிலவற்றில் தடுமாறினேன். அவர்கள் அதை பிடித்துக்கொண்டு மேலும் கடினமான கேள்விகளைக் கேட்கலாயினர். நான் மேலும் தடுமாறிப்போனேன். எழுத்துத் தேர்வில் ” சிரிங்கோமைலியா ” பற்றி சரியாக எழுதாததால் அவர்கள் என்னை கடினமான நரம்பியல் தொடர்பான கேள்விகள் கேட்டு மடக்கிவிட்டனர். இது என்ன சோதனை மருத்துவத் தேர்வை மீண்டும் எழுத நேருமோ என்று அஞ்சினேன்.அந்த பயம் நிதானமாக நினைவு கூர்ந்து பதில் சொல்லத் தடையானது. என்னிடம் சுமார் பதினைந்து நிமிடங்கள் கேள்விகள் கேட்டனர். பின்னர் என்னைப் போகலாம் என்றனர். திருப்தியில்லாமல் வார்டை விட்டு வெளியேறினேன்.\nசம்ருதியும் வெளியே சோகமாகக் காத்திருந்தான். அவனை இருதயம் பற்றிக் கேட்டு மடக்கிவிட்டனராம். தேர்வில் தோல்வியடையச் செய்வதற்காக அவர்கள் அப்படிக் கேட்டதாக அவன் நினைப்பதாகச் சொன்னான்.எங்கள் இருவரின் நிலையும் ஒரே மாதிரிதான் என்று நான் எண்ணியபடியே அவனுக்கு சமாதானம் கூறினேன்.சோகமாகவே எழும்பூர் திரும்பினோம். இரவு உணவு வரை அதுபற்றியே பேசிக்கொண்டிருந்தோம். உணவுக்குப் பின்பு மறுநாள் நடக்கவிருக்கும் அறுவை மருத்துவம் செயல்முறைத் தேர்வு பற்றி பேசலானோம். நாங்கள் ஒருவர் மாறி ஒருவர் கேள்விகள் கேட்டுகொண்டோம். அவற்றுக்கு விடை தெரிகிறதா என்று பார்த்தோம். அப்படி தெரியாமல் போனால் உடன் பாட நூலைப் புரட்டிப் பார்ப்போம். இவ்வாறு தனியாக அமர்ந்து தயார் செய்யாமல் இருவரும் கூட்டாக தயார் செய்தொம். தனியாக இருந்தால் நடந்��ு முடிந்த மருத்துவத் தேர்வு பற்றியே எண்ணம் வரும் என்பதைத் தவிர்க்க இப்படி இருவரும் சேர்ந்து தயார் செய்தொம்.\nஇரண்டாம் நாள் செயல்முறைத் தேர்வு. அது அறுவை மருத்துவம். அறுவை மருத்துவ வார்டில் தேர்வு நடைபெற்றது. அங்கும் கட்டிலில் ஒரு நோயாளி அமர்ந்திருந்தார். அவர் ராமசாமி. வயது நாற்பத்தி இரண்டு. தனியார் கம்பெனியில் காவலாளி. அவருக்கு வயிற்றில் கடந்த ஆறு மாதங்களாக வலி. இடையில் வாந்தியும் எடுப்பார். பசி கிடையாது. அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு மருந்து மாத்திரைகள் தருகின்றனர். வலி ஓரளவு குறைகிறது. ஆனால் முற்றிலும் குணமாகவில்லை. அறுவை சிகிச்சை செய்யமுடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.அவருக்கு என்ன வியாதி என்பதை அவரிடம் சொல்லவில்லையாம்.அதை நான் நம்பவில்லை. அவருக்கு என்ன வியாதி என்பது நிச்சயம் அவருக்கு இந்த ஆறு மாதங்களில் தெரிந்திருக்கும். எங்களிடம் அதைச் சொல்லக்கூடாது என்று அவருக்கு தெரியப்படுத்தியிருப்பார்கள். நாங்கள் தேர்வுக்கு வந்துள்ள மாணவர்கள் என்பது ராமசாமிக்கு நன்கு தெரியும். அவர் அதைச் சொல்ல மாட்டார்.\nஇதுபோன்ற நோயாளிகளை பணத்துக்கு இங்கே தேர்வு நாட்களில் அழைத்து படுக்கையில் வைப்பதும் உண்டு. இவர்கள் நிரந்தரமாக மருத்துவ மாணவர்களின் தேர்வுக்காக பயன்படுத்தப்படும் நோயாளிகள். அதனால் அவர்கள் அவ்வளவு எளிதாக தங்களுக்கு உள்ள வியாதியை எங்களிடம் சொல்லமாட்டார்கள்.\nசாதாரண கேஸ்ட்ரிக் வலியை இப்படி தேர்வுக்கு வைக்கமாட்டார்கள். அப்படியானால் அவருக்கு உள்ளது கேஸ்ட்ரிக் வலி இல்லை. இது வேறு வகையான வயிற்று வலி. வயிற்றில் பொதுவாக கேஸ்ட்ரிக் வலி, பித்தப்பை வலி, கணையத்தில் வலி, சிறுநீரக வலி, குடல் வால் வலி ஆகியவை தோன்றலாம். வயிற்றில் அல்லது குடலில் புற்று நோய் உண்டானாலும் வயிறு வலிக்கலாம். இவற்றில் இவருக்கு என்ன வலி என்பதை நான் அவரிடம் மேலும் கேள்விகள் கேட்டுதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதோடு அவருடைய வயிற்றை நன்றாக பரிசோதிக்க வேண்டும். அதில் கல்லீரல் வீக்கம், பித்தப்பையில் கற்கள், சிறுநீரகக் கற்கள் அல்லது வீக்கம், அப்பெண்டிக்ஸ் அழற்சி வலி போன்றவை உள்ளதா என்பதைக் கண்டறியவேண்டும். அதுபோன்றே இரைப்பைப் பகுதியில் கட்டி அல்லது வலி உள்ளதா என்பதையும் கண்டறிய வேண்ட��ம். வயிற்றின் எந்தப் பகுதியில் வலியோ அல்லது வீக்கமோ, கட்டியோ உள்ளதென்று தெரியவந்தால் நோய் என்னவென்பதைக் கூறிவிடலாம்.\nநான் ராமசாமியிடம் புகைக்கும் பழக்கமும், குடிக்கும் பழக்கமும் உள்ளதா என்று கேட்டேன். அவர் ஆம் என்றார். அவர் தினமும் இரவில் சாராயம் குடிப்பாராம். சுமார் பத்து வருடங்கள் அப்படியாம். அன்றாடம் இரண்டு பாக்கட் சிகரெட் புகைப்பாராம். காரமான உணவு பிடிக்குமாம். அவருடைய வயிற்றின் நடுப்பகுதியில்தான் வலி கடுமையாக இருந்தது. அழுத்தினால் அங்கு அதிகம் வலித்தது.எனக்கு ஓரளவு அவருக்கு உள்ளது என்ன என்பது தெரியலாயிற்று.\nசோதனையாளர் வந்தார். ராமசாமி பற்றி கூறுமாறு சொன்னார். நான் அவருடைய நோயின் அறிகுறிகளையும், பரிசோதனையின் முடிவுகளையும், செய்யவேண்டிய இரத்தப் பரிசோதனைகளையும், சொல்லி அவருக்கு ” பேன்கிரியட்டைட்டீஸ் ” உள்ளது என்று கூறினேன். அது கணைய அழற்சி நோய். அதிகமாக மது அருந்துவதால் வருவது. அதை இரத்தப் பரிசோதனை மூலமாகவும் அல்ட்ராசவுண்டு பரிசோதனையின் மூலமாகவும் நிச்சயப்படுத்தலாம் என்று சொல்லி முடித்தேன்.அவர் என் பதிலில் திருப்தி கொண்டவர் போல் காணப்பட்டார். அது எனக்கு தைரியத்தைத் தந்தது. அவர் மேற்கொண்டு கணையம் பற்றி கேட்ட இதர கேள்விகளுக்கும் தக்க பதில்களைக் கூறினேன். அவர் எனக்கு விடை தந்தார். நான் இதில் தேர்ச்சி பெற்றுவிட்டேன். இனி பிற்பகலில் நேர்முகத் தேர்விலும் நன்றாகச் செய்தால் போதும்.. அறுவை மருத்துவத்தில் தேர்ச்கி அடைந்துவிடலாம். ஆனால் அதற்குமுன்பு எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். அது பிற்பகலில் தெரிந்துவிடும். தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளிலிருந்தே அது தெரிந்துவிடும்.\nவழக்கம்போல் சம்ருதி வெளியில் காத்திருந்தான். அவனும் மகிழ்ச்சியாகவே காணப்பட்டான். இருவரும் எழும்பூர் நோக்கி விரைந்தோம். உணவு உண்டபின் நேர்முகத் தேர்வுக்கு தயார் ஆனோம்.\nநேர்முகத் தேர்வாளர்கள் இருவர். அவர்கள் வேறு மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் முன் என்னுடைய எழுத்துத் தேர்வின் முடிவும், செயல்முறைத் தேர்வு முடிவும் இருந்தது. இந்தத் தேர்வில் நான் தேர்ச்சி பெற வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்துகொண்டுதான் கேள்விகள் கேட்பார்கள்.அவர்கள் என்னிடம் க��ையம் பற்றி கேள்விகள் கேட்கவில்லை. ” ப்ரோஸ்டேட் ” பற்றி கேட்கலாயினர். அது சிறுநீரகக் குழாயையைச் சுற்றி ஆண்களுக்கு இருக்கும் உறுப்பு. அது கொஞ்சம் சிக்கலானது. அது பற்றி நான் படித்திருந்தேன். அனால் அவர்கள் அதில் உண்டாகும் வீக்கங்களையும் அதற்கான அறுவைச் சிகிச்சை முறைகளையும் கேட்டனர். அதில் நான் தடுமாறிவிட்டேன். பின்பு தையாய்டு சுரப்பி பற்றியும் கேட்டனர். அதுவும் சிக்கலான ஒரு சுரப்பிதான். அதிலும் நான் திருப்தியாக செய்யவில்லை. எனக்கு அப்போதே தெரிந்துவிட்டது. எழுத்துத் தேர்வில் நான் தேறவில்லை என்பது. அதில் எனக்கு அன்றே சந்தேகம் இருந்தது. அதில் தேறவில்லையெனில் நேர்முகத் தேர்வில் கடினமாகக் கேட்டு நம்மைத் திணற அடித்துவிடுவார்கள். அதிலிருந்து நாம் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.\nஅன்றும் சம்ருதி சோர்வுடன்தான் காணப்பட்டான். அவனையும் தேர்வாளர்கள் மடக்கி விட்டனர். இருவரும் அதுபற்றி பேசியவண்ணம் எழும்பூர் திரும்பினோம். ஒன்றாக இரவு உணவு அருந்தினோம். நாளை கடைசித் தேர்வு. அது பிரசவமும் மகளிர் இயல் நோயும். முன்பே நாங்கள் இருவரும் எழுத்துத் தேர்வில் நன்றாக செய்திருந்தோம். இரவில் அது பற்றி கேள்விகள் கேட்டு படித்தவற்றை நினைவில் கொண்டு வந்தோம்.\nஇறுதித் தேர்வுக்கு மிகுந்த நமபிக்கையுடன் புறப்பட்டோம். செயல்முறைத் தேர்வுக்கு ஒரு நிறைமாதக் கர்ப்பிணிப் பெண். அவரைப் பரிசோதனை செய்துவிட்டு காத்திருந்தேன். தேர்வாளர் வந்தார். குழந்தையின் நிலை பற்றி கேள்விகள் கேட்டார். நான் பரிசோதனைகளின் முடிவை அவருக்கு எடுத்துரைத்தேன். அவர் குழந்தை கருவறையில் தங்கும் நிலைகள் பற்றி கேட்டார். நான் சரியாகவே பதில் கூறினேன். பின்பு எப்படி பிரசவம் பார்ப்பது என்பது பற்றி கேட்டார். அதுபோல் அவர் கேட்ட கேள்விகள் அனைத்தும் சுலபமாகவே இருந்தன. பின்பு கருப்பையில் ” ஃபை பிராய்ட் ” கட்டி உள்ள ஒரு பெண்ணை பரிசோதனை செய்யச் சொல்லி அதுபற்றி கேள்விகள் கேட்டார்.நான் அது பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்ததால் சுலபமாக பதில் கூறினேன். அவர் திருப்தி அடைந்துள்ளதை அவரின் முகபாவம் காட்டியது. அவர் போகலாம் என்று விடை தந்தார். இந்த செயல்முறைத் தேர்வில் நான் தேறிவிட்டேன். இனி பிற்பகல் நடக்கவுள்ள நேர்முகத் தேர்வுதான் பாக்கி. அதிலும் நன்றாகச் செய்தால் இந்தப் பாடத்தில் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிடலாம்.\nஉற்சாகத்துடன் தேர்வுக்கூடத்துக்கு திரும்பினோம். என்னிடம் பிரசவம் பற்றியும் கருப்பை புற்று நோய் பற்றியும் கேள்விகள் கேட்டனர். நான் சுலபமாக பதில் கூறினேன். அவர்கள் என்னை வாழ்த்தி விடை தந்தனர். நான் இந்தப் பாடத்தில் முழுமையாகத் தேறிவிட்டேன் இந்தப் படத்திலாவது தேர்ச்சி பெற்றோமே என்று பெருமூச்சு விட்டபடி வெளியே வந்தேன்.\nசம்ருதியும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டான். அவனும் தேர்ச்சிபெற்றுவிட்டதாகக் கூறினான். எழும்பூர் புறப்பட்டோம்.\nஒரு வழியாக எம்.பி.பி.எஸ். இறுதித் தேர்வுகள் முடிந்துவிட்டன. இனி ஒரு மாதத்திற்கு கவலை இல்லை. அதன்பின்புதான் முடிவுகள் வெளிவரும். வரப்போகும் கவலையை அதுவரைத் தள்ளிப்போடலாம் இடைப்பட்ட காலத்தில் கவலையை மறந்து மகிழலாம். அதற்கு விடுதியில் ஒரு வழி வைத்துள்ளனர்.\nஅதுதான் பிரியாவிடை விருந்து. இறுதித் தேர்வுக்குப்பின்பு தேர்ச்சியுற்றவர்கள் விடுதியை விட்டு வெளியேறிவிடுவார்கள். தேர்ச்சி பெறாதவர்கள் மட்டும் அங்கேயே தங்கி மீண்டும் ஆறு மாதங்களில் தேர்வு எழுதுவார்கள். இதனால் நாங்கள் விடுதியிலிருந்து பிரிந்து செல்ல நேரிடும். கடந்த ஐந்தரை வருடங்கள் விடுதியில் ஒன்றாக வாழ்ந்துள்ளோம். இப்போது பிரியும் நேரம். ஆதலால் பிரியாவிடை விருந்தை மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்வோம்.அப்போது வகுப்பு மாணவிகளை அல்லது சீனியர் ஜுனியர் பெண்களை விருந்தாளியாக அழைத்துக்கொள்ளலாம்.\nபிரிந்து செல்லும் சோகம் ஒருபுறம் இருந்தாலும் அதை இந்த பிரியாவிடை விருந்தின் மூலம் மகிழ்ச்சியாகவே கொண்டாடுவோம் விடுதி வாழக்கையில் அது மறக்கமுடியாத நாள்\n( தொடுவானம் தொடரும் )\nSeries Navigation தோழி கூற்றுப் பத்துஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nஜல்லிக்கட்டுப் போராட்டம் தேச விரோத அமைப்புகளால் கடத்தப்பட்ட ஜல்லிக்கட்டுப் போராட்டம்\nஜல்லிக்கட்டுப் போராட்டம் ஜல்லிக்கட்டுப் பாரம்பரியமும் நீதிமன்ற வழக்குகளும்\nதொடுவானம் 156. தேர்வும் சோர்வும்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nபொருனைக்கரை நாயகிகள். தொலைவில்லி மங்கலம் சென்ற நாயகி\nபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். 780,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் கடந்து சென்ற காந்தத் துருவத் திசை மாற்றம் நிகழ்ந்தது\nபூங��காவனம் இதழ் 27 பற்றிய பார்வை\nதுருவங்கள் பதினாறு – விமர்சனம்\nPrevious Topic: உமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nNext Topic: தோழி கூற்றுப் பத்து\nAuthor: டாக்டர் ஜி. ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-02-21T16:38:50Z", "digest": "sha1:2GQWN2YOSHRI5SWOGDQPYBUAS72CJMND", "length": 7758, "nlines": 118, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "7 பேர் விடுதலை குறித்து திருநாவுக்கரசர்: அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி | Chennai Today News", "raw_content": "\n7 பேர் விடுதலை குறித்து திருநாவுக்கரசர் கருத்து : அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\n7 பேர் விடுதலை குறித்து திருநாவுக்கரசர் கருத்து : அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிக்கி கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் விடுதலை குறித்து சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய உத்தரவால் அனைவருக்கும் நம்பிக்கை வந்துள்ளது.\n7 பேர் விடுதலை குறித்து அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த தீர்மானம் தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கை ஒன்றை ஆளூனர், மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளார்.\nஇந்த நிலையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க, தமிழக அரசு பரிந்துரை செய்ததே தவறு; ஆளுநரால் முடிவெடுக்க முடியாததால் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி உள்ளார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்\nஇந்த கருத்துக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் செல்லூர் ராஜு, ‘7 பேர் விடுதலைக்கு ராஜீவ்காந்தி குடும்பமே சம்மதம் தெரிவித்த பின், திருநாவுக்கரசர் கருத்து பற்றி கவலையில்லை என்று கூறியுள்ளார்.\n7 பேர் விடுதலை குறித்து திருநாவுக்கரசர்: அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி\nஆந்திரா, மேற்குவங்கத்தை போல் பெட்ரோல் வரி குறைக்கப்படுமா\nதுரைமுருகன் பதவியை டி.ஆர்.பாலுவுக்கு கொடுத்த மு.க.ஸ்டாலின்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/amazon-to-step-foot-in-pharmacy/amp/", "date_download": "2019-02-21T15:30:19Z", "digest": "sha1:ARUMQDODM3TH7Y2NUSEIUM7UMLK7W2LP", "length": 2780, "nlines": 14, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "அமேசான் நிறுவனத்தின் அடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா?Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஅமேசான் நிறுவனத்தின் அடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா\nஅமேசான் நிறுவனத்தின் அடுத்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா\nஉலக அளவில் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனம் புதிய முயற்சியாக மருத்துவதுறையில் கால்வைக்க முடிவு செய்துள்ளது.\nஅமெரிக்காவை சேர்ந்த அமேசான் என்பது உலக அளவில் செயல்பட்டு வரும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் அங்காடி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் மூலம் மில்லியன் கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருகின்றனர்.\nஇந்த நிலையில், இந்நிறுவனம் தற்போது மருத்துவ துறையில் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி ‘பில்பேக்’ எனப்படும் ஆன்லைன் மருந்து விற்பனை நிறுவனத்துடன் அமேசான் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது இதையடுத்து, அமேசான் நிறுவனம் இனி மருந்துகளையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் என்றும் இந்த புதிய முயற்சிக்கு உலகெங்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது\nTags: அமேசான், ஆன்லைன், பில்பேக், மருந்து பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/best-way-to-celebrate-the-40th-anniversary-of-movie-jaws/", "date_download": "2019-02-21T16:13:47Z", "digest": "sha1:5B4ZSPI7OPVANOHMDVYJHFMFRAXGPD3W", "length": 8232, "nlines": 121, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "'ஜாஸ்' படத்தின் 40வது ஆண்டுவிழாவை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘ஜாஸ்’ படத்தின் 40வது ஆண்டுவிழாவை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்\nசினிமா / திரைத்துளி / ஹாலிவுட்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்��ு\n‘ஜாஸ்’ படத்தின் 40வது ஆண்டுவிழாவை வித்தியாசமாக கொண்டாடிய ரசிகர்கள்\nஜூராசிக் பார்க் படத்தை இயக்கிய ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கை தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலகம் முழுவதையும் தனது வித்தியாசமான திரைக்கதை மற்றும் பிரமாண்ட காட்சி அமைப்புகளால் கட்டிப்போட்ட ஸ்டீபன் ஸ்பீல்பெரிக் இயக்கத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த திரைப்படம் ‘ஜாஸ்’\nஇந்த படத்தின் 40ஆண்டு விழாவை முன்னிட்டு இந்த திரைப்படம் புதுப்பொலிவுடன் மிகவும் வித்தியாசமான லொகேஷனில் திரையிடப்பட்டது. டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ஏரிக்கரையில் பிரமாண்ட ஸ்கிரீனில் ஒளிபரப்பட்ட இந்த படத்தை ஏரியில் மிதந்தவாறே படகிலும், மிதக்கும் பலூனிலும் உட்கார்ந்து ரசிகர்கள் இந்த படத்தை பார்த்தனர். முழுக்க முழுக்க தண்ணீரில் படமாக்கப்பட்ட இந்த படத்தில் தண்ணீரில் இருந்து கொண்டே பார்ப்பது வித்தியாசமான அனுபவமாக இருந்ததாக படம் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.\nராய் ஷீதர், ராபர்ட் ஷா, ரிச்சர்ட் டிரேஃபஸ் முர்ரே ஹாமில்டன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு மிக அற்புதமாக ஜான் வில்லியம்ஸ் என்பவர் இசையமைத்திருந்தார். சுமார் 9 மில்லியன் அமெரிக்க டாலரில் தயாரிக்கப்பட்ட இந்த படம் உலகம் முழுவதும் சுமார் 470 மில்லியன் அமெரிக்க டாலர் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆம்பூர் கலவரத்திற்கு காரணமான பவித்ரா சென்னையில் கண்டுபிடிப்பு\nகைகள் இன்றி விமானம் ஓட்டிய இளம்பெண்ணுக்கு கின்னஸ் சாதனை விருது\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=edit", "date_download": "2019-02-21T15:44:35Z", "digest": "sha1:Y7GVPYGCZBZ5HDHA5SJ5A4WH6KSGQJMZ", "length": 4968, "nlines": 44, "source_domain": "www.noolaham.org", "title": "நூலகம்:முஸ்லிம் ஆவணகம் என்பதற்கான மூலத்தைப் பார் - நூலகம்", "raw_content": "\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம் என்பதற்கான மூலத்தைப் பார்\nஇப்பக்கத்தைத் தொகுக்கவும்- இதற்கு தங்களுக்கு அனுமதி இல்லை. அதற்கான காரணம்:\nநீங்கள் கோரிய செயற்பாடு பயனர்கள் குழு பயனர்களுக்கு மட்டுமே.\nநீங்கள் இந்தப் பக்கத்தின் மூலத்தைப் பார்க்கவும் அதனை நகலெடுக்கவும் முடியும்:\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/அறிமுகம் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/சஞ்சிகைகள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/நூல்கள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/பத்திரிகைகள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம்/பிரசுரங்கள் (மூலத்தைக் காண்க)\nநூலகம்:முஸ்லிம் ஆவணகம் பக்கத்துக்குத் திரும்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinappalakai.net/2016/12/15", "date_download": "2019-02-21T17:08:56Z", "digest": "sha1:QQBHYAYFNDX3KH2NLXXJBNMZJRZ57NJA", "length": 10753, "nlines": 111, "source_domain": "www.puthinappalakai.net", "title": "15 | December | 2016 | புதினப்பலகை", "raw_content": "அறி – தெளி – துணி\nகடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பில் காலி கலந்துரையாடலின் முக்கியத்துவம்\n‘காலி கலந்துரையாடல்’, சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் கடற்படை ஆகியன இணைந்து நடத்திய ஒரு வருடாந்த அனைத்துலக கடல்சார் கருத்தரங்கு ஆகும். கடந்த மாதம் கொழும்பில் இடம்பெற்ற ஏழாவது காலி கலந்துரையாடலானது ‘கடல்சார் கூட்டுப் பங்களிப்பு தொடர்பான மூலோபாயத்தை மேம்படுத்துதல்’ என்ற எண்ணக்கருவை அடிப்படையாகக் கொண்டிருந்தது.\nவிரிவு Dec 15, 2016 | 2:20 // நித்தியபாரதி பிரிவு: கட்டுரைகள்\nசீனாவுக்கு காணிகளை வழங்குவதற்கு எதிர்ப்பு – அம்பாந்தோட்டையில் வெடிக்கும் போராட்டம்\nஅம்பாந்தோட்டையில் 15 ஆயிரம் ஏக்கர் காணிகளை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன.\nவிரிவு Dec 15, 2016 | 2:03 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nஅமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் நியமனம்\nஅமெரிக்காவின் புதிய இராஜாங்கச் செயலராக ரெக்ஸ் ரில்லர்சன் நியமிக்கப்படவுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், இவரை இராஜாங்கச் செயலர் பதவிக்கு, நியமிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.\nவிரிவு Dec 15, 2016 | 1:43 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஇந்தியா செல்கிறார் சிறிலங்கா விமானப்படைத் தளபதி – தேஜஸ் போர் விமானங்களை ஆய்வு செய்வார்\nசிறிலங்கா விமானப்படைத் தளபதி எயர் மார்ஷல் ��பில ஜெயம்பதி இந்தியாவுக்குப் பயணம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவிரிவு Dec 15, 2016 | 1:32 // கார்வண்ணன் பிரிவு: செய்திகள்\nஅம்பாந்தோட்டை சம்பவம் – சிறிலங்கா கடற்படையின் அறிக்கை பாதுகாப்புச் செயலரிடம் கையளிப்பு\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில், கடந்த சனிக்கிழமை ஊடகவியலாளர் ஒருவர் சிறிலங்கா கடற்படைத் தளபதியால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படும் சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா கடற்படை அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது.\nவிரிவு Dec 15, 2016 | 1:20 // கி.தவசீலன் பிரிவு: செய்திகள்\nமலேசியாவில் சிறிலங்கா அதிபர் தங்கும் விடுதியை சுற்றி பலத்த பாதுகாப்பு\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று மலேசியாவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் அங்கு தங்கவுள்ள விடுதியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nவிரிவு Dec 15, 2016 | 1:10 // சிறப்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nசிறிலங்கா இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமனம்\nசிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரியாக, மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா இராணுவ ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.\nவிரிவு Dec 15, 2016 | 0:54 // கொழும்புச் செய்தியாளர் பிரிவு: செய்திகள்\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nகட்டுரைகள் புலிகளை ஒடுக்க பிரித்தானியா உதவியது பற்றிய 400 கோப்புகள் இரகசியமாக அழிப்பு\t0 Comments\nகட்டுரைகள் இந்திய தேர்தல் களம்: இந்துதேசிய வாதம் எதிர் மதச்சார்பற்ற இந்திய தேசியவாதம்\t0 Comments\nகட்டுரைகள் நிறைவேற்று அதிகாரத்தை தவறாக கையாண்ட ஜே.ஆரும் சிறிசேனவும்\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் –2\t0 Comments\nஆய்வு செய்திகள் தெற்காசியாவின் நட்சத்திரம் – 1 1 Comment\nஆய்வு செய்திகள் சீனாவுடன் நெருங்கிய வணிக உறவைக் கொண்டிருந்த வட இலங்கை\t0 Comments\nஆய்வு செய்திகள் அல்லைப்பிட்டியில் 11 ஆம் நூற்றாண்டு சீன மட்பாண்டப் பொருட்கள் – கண்டுபிடித்தது சீனக் குழு\t0 Comments\nஆய்வு செய்திகள் சீனாவின் கடன்பொறி ஆபத்தில் சிக்கும் 23 நாடுகள்\t0 Comments\nசிறப்பு செய்திகள் மரணத்தில் வீழ்ந்த தாய்… அரசியல்கைதியாய் தந்தை… அந்தரித்து நிற்கும் பிஞ்சுகள்\t1 Comment\nஅறிவித்தல் எட்டாவது ஆண்டுப் பயணத்தில் உங்களுடன் நாம்\t1 Comment\nகட்டுரைகள் முள்ளிவாய்க்கால் பேரூழி – எட்டு ஆண்டுகள்\t0 Comments\nஅறிவித்தல் ஈழத்தமிழ் மக்களின் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தவர் ஜெயலலிதா\t4 Comments\nபுதினப்பார்வை கனவு மெய்ப்பட வேண்டும்…\nபுதினப்பலகை காப்புரிமை 2014 Puthinappalakai.com. அனைத்து உரிமங்களும் பாதுகாக்கப்பட்டுள்ளன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/162727.html", "date_download": "2019-02-21T16:48:12Z", "digest": "sha1:64SPGRKRB76FT2LV5BISOZ4QY5GTQRBR", "length": 21087, "nlines": 105, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழக அரசும் - காவல்துறையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்!", "raw_content": "\nஇட ஒதுக்கீடு- ஒடுக்கப்பட்டோரின் உரிமையை நிலைநாட்ட, சமத்துவ நிலையினை உருவாக்கும் வழிமுறை » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு » உலக சமூகநீதி நாளில் சென்னை பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் உரைவீச்சு சென்னை பல்கலைக் கழகம் - அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறை ஏற்பாடு செய்த சமூகநீதிக் க...\nதமிழ்நாட்டின் அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பு கலை நிகழ்ச்சிகள் - கண்காட்சி - மாபெரும் பேரணி » தமிழர் தலைவர் தலைமையில் தஞ்சையில் வரும் சனி - ஞாயிறுகளில் இருபெரும் மாநாடுகள் தக்கதோர் தருணத்தில் நடக்கவிருக்கும் மாநாடுகளுக்கு கட்சி பேதமின்றி மக்கள் திரள்கிறார்கள், திரள்கிறார்கள்\nசந்தர்ப்பவாத பிற்போக்கு சக்திகளை வீழ்த்தவேண்டிய முக்கிய காலகட்டத்தில் தஞ்சையில் இருபெரும் மாநாடுகள் வரும் சனி - ஞாயிறுகளில் » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே » ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் இந்தச் சங்கமத்திற்கு குடும்பம் குடும்பங்களாக வாருங்கள் தோழர்களே - எம் கண்கள் உங்களைத் தேடும் - எம் கண்கள் உங்களைத் தேடும் ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மாநில மாநாட்டில் சங்கமிக்கும் நமது கழகக் க...\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nகாவல்துறை அனுமதி மறுத்து - உயர்நீதிமன்றம் தலையிட்டு சிறீவில்லிபுத்தூரில் மகத்தான திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாடு » பதவி பக்கம் செல்லாமல் சமூக மாற்றத்துக்காக பாடுபடும் இயக்கம் திராவிடர் கழகத்தைத் தவிர இந்தியாவில் வேறு கட்சி உண்டா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா சட்டம் - ஒழுங்கின்மீது அக்கறை கொண்ட கழகக் கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கலாமா\nவியாழன், 21 பிப்ரவரி 2019\nபக்கம் 1»தமிழக அரசும் - காவல்துறையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்\nதமிழக அரசும் - காவல்துறையும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்\nதமிழகத்தில் ஜாதி வன்முறையை ஏற்படுத்தத் துடிக்கும் பார்ப்பனியமும் - ஆரியமும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள்\nதமிழகத்தில் ஜாதி வன்முறையை ஏற்படுத்தத் துடிக்கும் பார்ப்பனியமும் - ஆரியமும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் என்றும், இவற்றை முன்கூட்டியே அறிந்து தமிழக அரசும், காவல்துறையும் எச்சரிக் கையுடன் செயல்படவேண்டும் என்றும் தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.\nஜாதி - தீண்டாமை முற்றாக ஒழிக்கப்பட்டாலொழிய இந்திய நாட்டின் வளர்ச்சி - எவ்வளவுதான் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டாலும், பெருமளவில் வளர்ச்சி ஏற் படவே ஏற்படாது என்றார் - சிங்கப்பூரை நவீன நாடாக ஆக்கிய மிகப்பெரிய அரசியல் விற்பன்னரான லீக் குவான் க்யூ (Lee Kuan Que) அவர்கள் - இந்தியாவைப்பற்றி சில ஆண்டுகளுக்குமுன் அவர் எழுதிய நூல் ஒன்றில்.\nசமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும்\nஆசிய நாடகம்' (‘Asian Drama') என்ற தலைப்பிட்டு எழுதிய பொருளாதார நூல் ஒன்றில், நோபல் பரிசு பெற்ற சுவீடன் நாட்டு அறிஞரான குன்னர்மிர்டல் அவர்கள், இந்தியாவில் ஜாதியை ஒழிக்கவேண்டுமானால், அதற்கு ஒரு சமுதாய அறுவை சிகிச்சைமூலமே அது முடியும்'' (Caste is deeply entrenched in Indian Tradition and it could be removed only by a drastic surgery) என்று எழுதினார்\nதந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகிய புரட்சியாளர்களுக்கு நோபல் பரிசு கிடைக்காவிட்டாலும், அவர்களது கருத்துகளுக்கு (மேற���காட்டியபடி) நோபல் பரிசு கிடைத்துள்ளது என்றே சொல்லவேண்டும்\nசமூக விரோத செயல் வேறு உண்டா\nதமிழ்நாட்டில் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். காலூன் றிட முடியவில்லை என்பதால், ஒரு குறுக்கு வழியில் அமைதிப் பூங்காவான தமிழ் மண்ணில் - பெரியார் மண்ணில் - ஜாதி, மதக் கலவரங்களை - திருவிழாக்களைப் பயன்படுத்தி - இரண்டு தனி நபர் அல்லது சில நபர்கள் மத்தியில் ஏற்பட்ட தகராறுகளை வைத்து, ஜாதி, மதக் கலவரங்களாகவே மாற்றி, அதில் குளிர் காய்ந்து' தங்களது அமைப்பிற்கு ஆட்களைச் சேர்க்கும் அற்பத்தனங்களை அரங்கேற்றுகின்றனர். இதைவிட மிகப்பெரிய சமூக விரோத'' செயல் வேறு உண்டா இத்தகையவர்களைவிட பெரும் விஷக் கிருமிகள்'' வேறு எங்கு உண்டு\nசிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் என்ற கிராமத்து விழாவில், தனி நபர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பாகி, பிறகு திட்டமிட்ட ஜாதி ஆணவப் படுகொலைகளாக மாற்றப்பட்டு, தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் மூவர் வெட்டி வீழ்த்தப்பட்டதும், கலவர பூமியாக அப்பகுதி மாற்றப்பட்டதும் எவ்வகையில் நியாயம் (கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது சமூகக் குற்றமா (கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தது சமூகக் குற்றமா\nஅதுபோலவே, தேனி அருகில் தாழ்த்தப்பட்ட சமூக சகோதர்களும், சிறுபான்மை சகோதரர்களும், இரண்டு கைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு, ஒன்றை ஒன்று தாக்கிக் கொள்ளும் கேலிக்கூத்துப்போல நிகழ்வுகள் (திருவிழாக்களின்போது) நடைபெற்றதை - ஆர்.எஸ்.எஸ். ஏடு பெரிதாக ஊதிப் பெருக்கி, ஆகா என்ன அநியாயம் என்று ஒடுக்கப்பட்டவர்களுக்காக முதலைக் கண்ணீர் விடுகின்றது.\nகுஜராத் உன்னாவில், உ.பி.யில் இன்னும் பற்பல இடங்களில் பசுப் பாதுகாப்பு என்ற பெயரால் கலவரம் செய்யும் இந்தக் காவிக் கும்பல், இங்கே தாழ்த்தப்பட்டவர்களுக்கும், இசுலாமியர்களுக்கும் பிரச்சினை என்றவுடன், அதை ஊதி ஊதிப் பெரிதாக்கிட முயலுகின்றது. தமிழ்நாடு அரசின் காவல்துறை சட்டம் - ஒழுங்குப் பிரிவும், நுண்ணறிவுப் பிரிவும் ஒருங்கிணைந்து முன்கூட்டியே மோப்பம் பிடித்தும், தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டும், வருமுன்னர் காக்கும் முறைகளைக் கையாள முன்வரவேண்டும்\nதமிழக அரசிற்கும் - காவல்துறைக்கும்\nஒரு சார்பு நிலை கூடவே கூடாது தமிழக அரசின் நடவடிக்கை குறிப்பாக காவல்துறைக்குப் பெருமை சேர்ப���பதாகுமா தமிழக அரசின் நடவடிக்கை குறிப்பாக காவல்துறைக்குப் பெருமை சேர்ப்பதாகுமா அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் பளிச்சென்று தெரியுமே அவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்பதுதான் பளிச்சென்று தெரியுமே எடுத்துக்காட்டாக எஸ்.வி.சேகர் என்ற தேடப்படும் குற்றவாளி காவல்துறை பாதுகாப்புடன் ஜாலியாக காரில் பவனி வருவது தமிழக அரசிற்கோ பெருமை சேர்ப்பதா\nஒரு பாடகர் கோவன்மீதும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன்மீதும் பாயும் சட்டம், பெண் செய்தியாளர்களைப்பற்றி அவதூறு பரப்பிய அசிங்க மனிதர் ஒருவரது முன்ஜாமீன் மனு, உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தால் புறக்கணிக்கப்பட்டும்கூட, சும்மா வேடிக்கை பார்ப்பதும், மாறாக குற்றவாளிக்கே பாதுகாப்பளிப்பதும் மகாவெட்கக்கேடானதல்லவா\nதூத்துக்குடியில் குண்டடிப்பட்டு மருத்துவமனைக்குச் சென்று பார்த்து ஆறுதல் கூறச் சென்ற அரசியல் கட்சித் தலைவர்கள்மீது வழக்குப் பதிவு செய்வது எவ்வகையில் நியாயமாகும்\nஜனநாயகத்தில் துப்பாக்கித் துரைத்தனம்'' விரும் பத்தக்கதா அதனால் ஆட்சிகள் நீடிப்பதற்குப் பதிலாக தங்கள் நாட்களைத் தாங்களே எண்ணிக் கொள்ளவேண்டி அல்லவா நேரிடும்\nஜாதி முறையின் தத்துவமே, மதங்களின் வரலாறே கலவரம், வன்முறை இவைகளைத் வைத்துத்தான் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும்; பிரிவுக்குள் பிரிவு' - அடுக்குமுறை - Graded in Equality என்பதுதானே ஜாதியின் கோட்பாடு\nபார்ப்பனியம் - ஆரியம் கண்ணுக்குத்\nகலவரம் ஏற்படுத்தும் பார்ப்பனியம் - ஆரியம் நேரிடையாக கண்ணுக்குத் தெரியாமல் - கிருமி களைப்போல் நோயை உருவாக்கி, உள்ளே ஒளிந்து கொள்ளும் வித்தையை - விஞ்ஞான ரீதியாக செய்கிறது. இது புரியாத அப்பாவிகளும், அறியாதோரும், பார்ப்பனர் எங்களைத் தாக்குவதில்லை; மற்ற ஜாதிக்காரர்கள்தானே தாக்குகிறார்கள்'' என்றால், பக்கத்தில் இருப்பவர்களோடுதான் உரசல் ஏற்படுமே தவிர, தள்ளி மேலே இருப்பவர்களுடன் நேரிடையாக மோதல் வராதே\nஇதை உணராமல், ஜாதி மதக் கலவரங்களை நமது சகோதரர்களாக ஊரில் நிரந்தரமாக நட்புறவுடன் வாழவேண்டியவர்கள் பகைமைத்தீ அழித்துவிட இடம் கொடுக்காமல், சம்பந்தப்பட்டவர்களின் பிரதிநிதிகளும், தமிழக அரசின் காவல்துறையும் நோயின் மூல காரணத்தை அகற்றி, தீர்வு கண்டு - தமிழ்நாட்டில் ஜாதி, ம��க் கலவரத்திற்கு இடமின்றி,சமூக நல்லுறவும், நல்லிணக்கமும் நீடித்து நிலைத்திட அனைவரும் ஒத்துழைக்கவேண்டும்.\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலும், நீதியும் கிடைக்கவேண்டும் - அலட்சியம் வேண்டாம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trtamilkkavithaikal.com/2014/07/blog-post_15.html", "date_download": "2019-02-21T16:29:05Z", "digest": "sha1:LXHVY7TFOC5FE6KB2UCHZDEF25623DQS", "length": 35641, "nlines": 646, "source_domain": "www.trtamilkkavithaikal.com", "title": "ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி", "raw_content": "\nசெவ்வாய், 15 ஜூலை, 2014\nஎங்கெல்லாம் ஆணவம் தலை விரித்து-ஆடுதோ.\nபேனா சிறிய விலை என்றாலும்\nஅதன் நுனியில் இருந்து -வடியும்\nகண்ணீர் மிக வலிமை படைத்த -சக்தி\nயுத்தம் செய்யும் ஒரு எழுத்தாளன்\nஉலக அரங்கில் வெற்றி வாகை சூடுவான்\nஆயுதத்தால் யுத்தம் செய்வதை- விட\nபேனா முனையில் யுத்தம் செய்பவன்\nபக்கச் சார்பற்று நடு நிலை காப்பவன்\nதன் உயிரே துச்சமென -பாராமல்\nஇன அழிப்புக்களும்-மேல் ஓங்கி நிக்குதோ\nஆனால் பேனா முனைப் போராளி\nஒரு நாட்டின் எல்லைப் புறத்தில்\nநாட்டு எல்லையை மீட்க வேண்டும்\nஉதிரம் சிந்தாமலும் வியர்வை சிந்தாமலும்\nபேனா முனையில் எழுத்து வடிவில்\nபுரட்சி செய்து நியாயத்தை-பெற்று தருகின்றவன்.\nயுத்தம் செய்யும்வீரனின்-பலம் ஒரு மடங்கு என்றால்\nபலம் பலமடங்கு என்று பொருள்படும்\nஅன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்\nPosted by கவிஞர்.த.ரூபன் at முற்பகல் 9:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஸ்ரீராம். 15 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:07\nவாள் முனையை விடக் கூர்மையானது பேனா முனை என்பார்கள். யாழிலும், முன்னர் சீசர் நகரத்திலும் நூலகங்கள் எரிந்து போனபோது எவ்வளவு பெரிய நஷ்டம் என்று உலகைப் பதற வைத்தனவே.. நன்றாக எழுதி இருக்கிறீர்கள் ரூபன்.\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:51\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதமிழ் மனம் சமர்ப்பித்து , வாக்கு ஒன்றும் போட்டாகிவிட்டது\nபேனா முனை வாள்முனையை விட கூர்மையானது\nஎனவே தொடர்ந்து போராடுவோம் சகோ:)\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:52\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 15 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:44\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:52\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 15 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:45\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nத.ம வாக்கிற்கு மிக்க நன்றி.\nIniya 15 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:02\nஆனால் பேனா முனைப் போராளி\nரூபன் என்ன சொல்ல வாயடைத்து போய்விட்டேன். எடுத்த விடயமும், உரைத்த விதமும், எழுதிய வடிவமும் சூப்பர் ரூபன் தொடருங்கள் தொடருங்கள் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் ...\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 15 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 10:21\nகருத்துள்ள உண்மையான வரிகள் தம்பி... வாழ்த்துக்கள்...\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஆஹா சூப்பர்....பேனா முனைப் போராளி....உலகையே புரட்டி போடும்....மூலதனமாய்...\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nநீங்களும் ஒரு பேனா முனைப் போராளிதானே ரூபன் அதனால்தான் பேனா முனை ரூபனின் ரூபத்தையே வரைந்து உள்ளது \nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:53\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nபேனா எடுப்பவனும் ஒரு போராளிதான், இது நிதர்சனமான உண்மை நண்பா,,,,\nகனல் தெறிக்க கண்டேன் உமது சொற்''கல்''லில்.....\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:54\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nபேனாமுனைப் போராளி.....உங்கள் எழுத்தே அதற்கு அத்தாட்சி..\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:54\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nகருத்துள்ள கவியாக்கம். வாழ்த்துக்கள்.... பேனா முனைப்போராளிகள் யாவருக்கும்,உங்களுக்கும்.\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:54\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nகுரைக்கிற நாய்கள் - அவை\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:54\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:55\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஇளமதி 15 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 3:27\nஎழுத்தாளனும் சாதிக்கலாம் எதையும் என்று\nமிக மிக அழகாகக் கூறினீர்கள்\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:55\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nதி.தமிழ் இளங்கோ 15 ஜூலை, 2014 ’அன��று’ பிற்பகல் 5:03\nஉங்கள் உள்ளத்தே முறுக்கிக் கிடக்கும் உணர்வுகளையும் உள்ளக் கொதிப்பையும் வெளியே காட்டுகிறது இந்த கவிதை காலம் ஒருநாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும் என்றே நம்பிக்கை\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:57\nவருகைக்கும் கருத்துக்கும் த.ம வாக்கிற்கும் மிக்க நன்றி.\nபேனாவும்/எழுத்தும் கூரிய வாளுக்குச் சமம் சீரிய எழுத்து வெல்லும் ஒரு நாள்\nமிக அருமை தம்பி ரூபன்\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:57\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nபல நேரங்களில் பேனா முனையில் எழுதும் எழுத்துக்கள் போகவேண்டிய இலக்கை எட்டுவதில்லை. ஆனால் எழுதுபவன் தன்னை போராளியாகக் காட்டிக் கொள்வதை நிறுத்தக்கூடாது. எனக்குத் தோன்றுகிறது பேனாமுனைப் போராளிகளுக்கும் அதிர்ஷ்டம் வேண்டும். கருத்துக்கள் போகுமிடம் சேர்ந்துவிட்டால் வெற்றியே. ஒரு தன்னம்பிக்கைப் பதிவு. வாழ்த்துக்கள்.\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:58\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:58\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nஜெ.பாண்டியன் 15 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 8:41\nபேனா முனையில் தீட்டிய வரிகளை போராளிக்கு உரியதாக்கிய விதம் அருமை...\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:58\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 15 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:16\nபேனாவின் வீச்சை கவிதை நிருபித்துவிட்டது\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:58\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 15 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:05\nபேனா வாளை விடக்கூர்மையானது. அருமையான கவிதை சகோதரரே, நீங்களும் ஒரு பேனா முனைப் போராளிதான்\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:01\nவருகைக்கும் கருத்துக்கும் த.ம வாக்கிற்கும் மிக்க நன்றி.\nகோமதி அரசு 15 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 10:15\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:01\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nவெங்கட் நாகராஜ் 15 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 11:57\nஊமைக்கனவுகள். 16 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 12:17\nசெறிவுள்ள கவிதை இனிய தமிழில்\nபேனா முனை உங்கள் கையில் பேராயுதமாகி விட்டது கவிஞரே\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:02\nவருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்னேன்\nதங்கராசா ஜீவராஜ் 16 ஜூலை, 2014 ’அன்��ு’ முற்பகல் 12:49\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:03\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nசே. குமார் 17 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 2:38\nதலைப்பும் தலைப்புக்கேற்ற கவிதையும் அருமை...\nவணக்கம் தங்களது பதிவு இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது//http://blogintamil.blogspot.in/2014/07/super-hit-post.html// நன்றி\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:04\nவலைச்சரத்தில் அறிமுகம் செய்து தகவலை தெரியப்படுத்தியமைக்கு நன்றிகள் பல\nவலைச்சரத்தில் அறிமுகமானவர்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கு இனிமையான செய்தி. மகிழ்நிறை மைதிலி கஸ்தூரி ரெங்கன் இன்று வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:04\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nமிக அருமை. பகிர்வினிற்கு நன்றி..\nநண்பர்கள் தின வாழ்த்து அட்டைகள், வாழ்த்துகள், எஸ்.எம்.எஸ்.களுக்கு:\nரூபன் 21 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 9:05\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\n\" போர்வாளின் நுனியை விடவும் வலிமையானது எழுதுகோலின் முனை \" என்ற முகம்மது நபிகளின் வார்த்தைகளை அருமையான கவிதையாக படித்துள்ளீர்கள் \nநண்பரே உங்களிடமிருந்து நான் கற்றுக்கொள்ள ஒரு கேள்வி... இத்தனை வலைப்பூக்களையும் எப்படி ஒன்று விடாமல் உங்களால் தொடர முடிகிறது \nஎனது புதிய பதிவு : ரெளத்திரம் பழகு \n( தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதியுங்கள்.நன்றி )\nராஜபாட்டை - ராஜா 29 ஜூலை, 2014 ’அன்று’ பிற்பகல் 9:19\nஅன்றும் இன்றும் உயிரை-தியாகம் செய்தார்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n21-05-2016 எனது சிறுகதை நூல் வெளியீடு\n13.09.2015 அன்று வெளியீடு செய்த எனது கவிதை நூல்\nஎதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ அதுவரை சென்றிடுவோம் விடைபெறும் நேரம் வரும் போது சிரிப்பினில் சென்றிடுவோம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n2017சித்தரை வருடப்பிறப்பு கவிதைப்போட்டி-2017 (2)\nஇன்னும் என் சின்னக் குயில் கூவவில்லை\nநீ நெஞ்சில் தந்த காயங்கள்\nஅ அ அ அ அ\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள் தங்களை அன்புடன் வரவேற்கிறது\nரூபனின் எழுத்துப்படைப்புக்கள். ஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28789", "date_download": "2019-02-21T16:16:46Z", "digest": "sha1:PM7BSHTWQIZ7LAAMASSRVSFA6NXNZIN4", "length": 10197, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "வீட்டில் இருந்தவர் சுட்டுக் கொலை | Virakesari.lk", "raw_content": "\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதுறைமுக செயற்பாடுகளின் தகவல்களை வெளியிடும் புதிய இணையத்தளம் அறிமுகம்\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு\nவவுனியா - கொழும்பு பஸ் விபத்து ; நால்வர் பலி, பலர் காயம்\nகொழும்பில் துப்பாக்கிச் சூடு ; இளைஞர் படுகாயம்\nமுதியவர் எடுத்த அதிரடி முடிவால் அதிர்ச்சியில் உறைந்துள்ள உறவினர்கள்\nமன்னார் மனித புதைகுழி ஆய்வறிக்கை கிடைத்தது- சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஷ\nவீட்டில் இருந்தவர் சுட்டுக் கொலை\nவீட்டில் இருந்தவர் சுட்டுக் கொலை\nகடவத்தை, ரண்முத்துகல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nகுறித்த 37 வயது நபர் நேற்று (30) இரவு 8.15 மணியளவில் தனது வீட்டில் இருந்த வேளையில், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.\nஇதில் படுகாயமடைந்த நபரை அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிகிச்சைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டபோதும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியாமல் போனது.\nகொலையாளிகளைக் கைது செய்யும் நடவடிக்கைகளை கடவத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.\nதுப்பாக்கி சுட்டுக் கொலை கடவத்தை மோட்டார் சைக்கிள்\nமக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nமக்களின் நலன்களை முன்னிறுத்தியதான எமது அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை தருவதுடன் எமது பிரதேச மக்களது வாழ்வியல் மற்றும் கட்டுமாணத் தேவைகளை துரிதகதியில் மேற்கொள்ளவதற்கான எமது முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்\n2019-02-21 21:40:44 மக்கள் நலன்சார் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் ;அசம்பிக்கவிடம் ஈ.பி.டி.பி வலியுறுத்து\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அ���ைப்பு விடுத்த சம்பிக்க\nஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னின்று செயற்பட்டதைப் போன்று யாழ். மாவட்டத்தில் அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்காக அரசாங்கத்தில் இணைய வேண்டும் என பாரிய நகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க அழைப்பு விடுத்தார்.\n2019-02-21 20:41:28 சம்பிக்க கூட்டமைப்பு வடக்கு\nஅல ரஞ்சித் கைது : ஹெரோயின், வாள்கள் மீட்பு\nபாதாள உலகக்குழுத் தலைவன் மாகத்துரே மதூஷ் உடன் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலக குழு உறுப்பினரான கெசல்வத்தை தினுக் எனப்படுபவரின் மாமாவான \" அல ரஞ்சித் \" கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\n2019-02-21 20:13:10 அல ரஞ்சித் கைது : ஹெரோயின் வாள்கள் மீட்பு\nகைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\nஇலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்; கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 13 பேரையும் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.\n2019-02-21 20:06:31 கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ் நீரியல் வளத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nநீதிமன்ற தீர்ப்புக்களை தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்தவே எதிர்க்கட்சியினர் முயற்சிக்கின்றனர் எனத் தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன,\n2019-02-21 18:55:44 ராஜித நீதிமன்றம் தொலைபேசி\nயாழ். மாவட்ட அபிவிருத்திக்காக த.தே.கூ.விற்கு அழைப்பு விடுத்த சம்பிக்க\nதடுமாறிய தென்னாபிரிக்காவுக்கு தாக்குப்பிடித்து வலுச்சேர்த்தார் டீ கொக் ; முதல் இன்னிங்ஸில் 222 ஓட்டங்கள்\n\"தொலைபேசி அழைப்பின் மூலம் தீர்ப்பு வழங்கும் யுகத்தை மீண்டும் ஏற்படுத்த முனைகின்றனர்\"\nஇன்றைய தினமே கடமைகளை பொறுப்பேற்ற சம்மி சில்வா\nஞானசார தேரரை வெலிகடையில் சந்தித்த மனோ,ரவி, அசாத்சாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=6&dtnew=04-20-15", "date_download": "2019-02-21T17:12:50Z", "digest": "sha1:WJTEI2ZPMHVP5ARSVHRM6ABKWJPFP2GT", "length": 13328, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் ப��்கம் வாராந்திர பகுதி வேலை வாய்ப்பு மலர்( From ஏப்ரல் 20,2015 To ஏப்ரல் 26,2015 )\nமோடிக்கு 84% பேர் ஆதரவு: டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து கணிப்பு பிப்ரவரி 21,2019\nஅரசியல் லாபத்துக்காக ராணுவத்தை பயன்படுத்தாதீர்கள்: சந்திரபாபு நாயுடு பிப்ரவரி 21,2019\n: தி.மு.க., கூட்டணியில் தொகுதி பங்கீடு அறிவிப்பு பிப்ரவரி 21,2019\nபாகிஸ்தானிடம் ஆதாரம் தர இந்தியா மறுப்பு பிப்ரவரி 21,2019\n'பிரதமர் யார் என்பதை தி.மு.க., சுட்டிக்காட்டும்'ஸ்டாலின் நம்பிக்கை பிப்ரவரி 21,2019\nவாரமலர் : மகாமக குளத்திற்கு வரும் ஒரே அம்மன்\nசிறுவர் மலர் : 'ட்வென்டி எய்ட்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய வேலை வாய்ப்பு மலர்\nவிவசாய மலர்: திராட்சையில் இலைப்பேன் கட்டுப்பாடு\nநலம்: புகையிலை சுவைத்தால் புற்றுநோய்\n1. பாரத ஸ்டேட் வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவி\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST\nவங்கி என்றாலே பெரும்பாலானோருக்கு முதலில் நினைவுக்கு வருவது எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கிதான். இந்திய சுதந்திரத்திற்கு வெகுவாக முன்னரே நிறுவப்பட்ட இந்த வங்கி இம்பீரியல் வங்கியிலிருந்து பாரத ஸ்டேட் வங்கி எனப்பெயர் மாற்றம் பெற்றது. இந்த வங்கியின் குழுமத்தைச் சார்ந்த ஸ்டேட் பாங்க் ஆப் ஐதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் ..\n2. ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியாவில் வேலை\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST\nநமது நாட்டிலுள்ள விமான நிலையங்களை சர்வ தேச தரத்துடன் நிர்வகிக்கும் நோக்கத்தில் இன்டர் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இண்டியா மற்றும் நேஷனல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆகிய இரண்டையும் இணைத்து 1955ல் ஏர்போர்ட்ஸ் அதாரிடி ஆப் இந்தியா எனப்படும் அமைப்பு நிறுவப்பட்டது. சர்வ தேச பிரசித்தி பெற்ற இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள ஜூனியர் எக்சிகியூடிவ் ..\n3. சென்னை உயர் நீதிமன்ற காலியிடங்கள்\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST\nசென்னை உயர் நீதிமன்றம் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்னரே 26.06.1862ல் விக்டோரியா அரசியின் கட்டுப்பாட்டில் நிறுவப்பட்டது. தற்சமயம் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மதுரையிலும் அமர்வு உள்ளது. இந்த இரண்டு நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள லா கிளார்க் எனப்படும் சட்ட எழுத்தர் பதவிகளை ஒரு வருட கால சிறப்புப் பணி நியமன அடிப்படையில் நிரப்ப��வதற்கான அறிவிப்பினை ..\nபதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2015 IST\nஎஸ்.எஸ்.சி., கம்பைண்ட் ஹையர் செகண்டரி தேர்வு: மே 10,2015சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வு: ஜூன் 12, 2015இந்திய வனச் சேவை முதனிலை தேர்வு: ஜூன் 12, 2015என். டி. ஏ., தேர்வு: ஜூலை 17, 2015சி.டி.எஸ்., 2ம் நிலைத் தேர்வு: ஆகஸ்ட் 14, ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/127381", "date_download": "2019-02-21T15:29:56Z", "digest": "sha1:7XAN6TGYVGGEECIQ3BIAMEQJ2YPDD2YL", "length": 6351, "nlines": 88, "source_domain": "www.todayjaffna.com", "title": "கிழக்கில்186 அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்த தினம் - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome உள்ளூர் செய்தி கிழக்கில்186 அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்த தினம்\nகிழக்கில்186 அப்பாவி தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்த தினம்\nஉள்ளூர் செய்திகள்:தமிழ் மக்கள் மனதில் பதிந்துள்ள ஆறாத வடுக்களில் கிழக்கை உலுக்கிய இலங்கை படையினரின் திட்டமிடப்பட்ட மற்றுமொரு இனப்படுகொலையின் நினைவு தினம் இன்று\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் இதே போன்றதொரு நாளின் மாலை வேளையிலேயே நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.\nஇந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டு இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகின்றன. அதனை முன்னிட்டு உயிரிழந்த மக்களை உணர்வுபூர்வமாக நினைவுகூறும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.\nதமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்காக தீபச்சுடர் ஏற்றி மலர் தூவி, மௌன அஞ்சலி செலுத்தினர்.\nமட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் 1990ஆம் ஆண்டு அரங்கேற்றப்பட்ட இனப்படுகொலையில் 186 அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleயாழ் வடமராட்சியில் இரு குழுக்கள் மோதல் போலீஸ் பாதுகாப்பு\nNext articleஆக்காவையும் தங்கையையும் கலியாணம் செய்தவருக்கு விளக்கமறியல்\nதங்க பிஸ்கட்களை கடத்தி வந்த இலங்கையர்கள் ஒன்பது பேர் கைது\nகி���க்கு மாகாணத்தில் வைத்தியசாலையில் தமிழ் வைத்தியருக்கு நேர்ந்த அநீதி\nமுல்லைத்தீவில் மகன் இறந்த சோகத்தை தாங்க முடியாத தாய் ஒருவர் தற்கொலை\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.worldtamiltube.com/category.php?cat=sri-lanka", "date_download": "2019-02-21T16:55:49Z", "digest": "sha1:U2LCTKEUX3XWSDNWXUD5INLSV24RJ4PL", "length": 7521, "nlines": 216, "source_domain": "www.worldtamiltube.com", "title": " இலங்கை Videos", "raw_content": "\nடுபாயில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் தப்பிச் செல்ல வாய்ப்பு\n45 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் வாழ்ந்த மனிதன்\nபிரான்ஸிலிருந்து மீண்டும் நாடு கடத்தப்படவுள்ள பெருமளவு இலங்கையர்கள்\n 13 பேருக்கு தண்டனை நிறைவேற்ற முடிவு\nமதுஷின் வங்கிக் கணக்குகளில் ஆயிரம் கோடி ரூபா \nஇலங்கையில் பெண் ஒருவருக்கு காத்திருந்த திடீர் அதிர்ச்சி \n - தென்னிலங்கை மக்களை வியப்பில் ஆழ்த்திய சிங்கள மாணவி\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 20/02/19 | BBC Tamil TV News 20/02/19\nயாழ் பல்கலைக்கழக கல்லூரி முன்றலில் பதற்றம் பதினைந்து மாணவர்களுக்கு நேர்ந்த கதி\nபிரதமர் ரணில் முன்னிலையில் கடும் அதிருப்தி வெளியிட்ட விஜயகலா\nரணிலுடன் பஸில் இரகசிய சந்திப்பு - மஹிந்த தரப்பில் குழப்பம்\nபோர்க்குற்றம் இழைத்தமையே மஹிந்த துரத்தப்படக் காரணம்\nஎல்லையில் இந்திய இராணுவம் ருத்ர தாண்டவம் 12 மணி நேரம் தொடர் தாக்குதலில் நடந்தது என்ன \nமாகந்துரே மதுஷூக்கு நெருக்கமான நபர் கைது \nஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து ஆவணப்படம் ; முகிலன் மாயம் | Sterlite Thoothukudi Issue\nவணக்கம் எங்கள் இணையாதலத்தில் வரும் விளாம்பரத்தை பார்ப்பதன் மூலம் நீங்கள் எங்களுக்கு உதவலாம் நன்றி.\nஒரே இடத்தில் உலகதமிழ் வீடியோக்கள் தமிழ் சினிமா, இலங்கை செய்தி, உலகச் செய்தி, விளைாயட்டுச் செய்தி, அனைத்து விடயங்களும் உள்ளடக்கிய இணையத்தளம் ...\nஉலக தமிழ் ரியூப் France\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-02-21T15:27:56Z", "digest": "sha1:ZR7PLIQ6VDKBD7Q3REPGKMEXKWKMGHJ7", "length": 10755, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வீடு மாறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் | Chennai Today News", "raw_content": "\nவீடு மாறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்\nசிறப்புப் பகுதி / வீடு-மனை வணிகம்\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஅரசியல்தான் பேசினோம்: விஜயகாந்த் சந்திப்புக்கு பின் திருநாவுக்கரசர் பேட்டி\nரூ.2000 பணம் பெற ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்: அதிகாரிகள் தவிப்பு\nவீடு மாறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்\nவாடகைக்கு இருக்கும் பலர் ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்கு மாறும்போது பெரும் சிரமத்தை சந்திப்பது உண்டு. வீட்டில் உள்ள பொருட்களை சேதமடையாமல் புதிய வீட்டுக்கு கொண்டு செல்வது என்பது ஒரு பெரிய ரிஸ்க். இதுபோன்று வீடுமாறும்போது கவனத்தில் எடுத்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்களை தற்போது பார்போம்\nவிலை மதிப்புள்ள பொருட்களை முதலிலேயே பத்திரப்படுத்தி விடுங்கள். தங்க நகை, வெள்ளிப் பாத்திரங்கள், வீடு சம்பந்தமான ஆவணங்கள் போன்றவற்றைத் தனியாக வையுங்கள்.\nவிலை உயர்ந்தவை இல்லைதான், ஆனால் இன்றைய காலத்தில் அத்தியாவசியமான பான் கார்டு, ஆதார் அட்டை, பற்றுக் கடன் அட்டைகள், மருத்துவ அறிக்கைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் இவற்றையும் ஒரு பெட்டிக்குள் வைத்துவிடுங்கள். (அடையாளம் தெரிவதற்காகப் பெட்டி மேல் ஒரு தாளை ஒட்டிவிடுங்கள்.)\nசோபா, நாற்காலி, பீரோ போன்றவற்றை எடுத்துச் செல்லும்போது சோபா உறைகள், பீரோவிலுள்ள உடைகள் போன்றவற்றைப் பிரித்து வையுங்கள். இத்தகைய கனமான பொருட்களைக் காலின் கீழ் வேறு ஏதாவது மாட்டி அழுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nபுது வீட்டுக்குக் குடிபோனவுடன், உடனடியாகத் தேவைப்படும் சமையல் சாமான்களைத் தனிப் பையில் கொண்டுபோவது அவசியம். மைக்ரோ வேவ் அடுப்பு, கேஸ் சிலிண்டர் போன்றவற்றைக் கையாளும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை.\nசில பொருட்கள் மீது ஒருவித உணர்வுபூர்வமான தொடர்பிருக்கும். மர டெஸ்க், பழைய மர இழுப்பறை, புராதன குக்கர் இவற்றை எடுத்துப் போகும்போது சம்பந்தப்பட்ட பெரியவர்களின் மனம் நோகாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.\nமேலே குறிப்பிட்டவை போலத்தான், ஸ்தோத்திர நூல்கள், கேசட்டுகள் போன்றவை. என்னதான் சகலமும் கணினியில் பார்க்கலாம் என்றாலும் கணினி மூலம�� தெரிந்துகொள்வது அனைவராலும் இயலாது. பெரிய பையில் போட்டு மேலே எழுதிவிடுங்கள். புது இல்லத்தில் குடியேறிய பின்பு மண்டையைக் குடைந்துகொள்ள வேண்டாம்.\nகணினி, மடிக் கணினி, சலவை இயந்திரம், பிரிட்ஜ் – இவற்றைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள். மேலும், புதிய இல்லத்தில் எந்தெந்தப் பொருட்களை எங்கெங்கு வைக்க வேண்டும் என்று முன்பே தீர்மானியுங்கள். அவ்விதம் செய்தால்தான் வேலையாட்களின் பணி எளிதாக அமையும். (முன்கூட்டியே குடும்ப அங்கத்தினர்களுடன் பேசிக் கலந்து ஆலோசிப்பது நல்லது).\nஇன்வெர்ட்டர், டி.வி. பிற மின்சாதனப் பொருட்களைக் கொண்டுபோகும்போது, குடும்ப உறுப்பினர்கூடச் செல்வது அவசியம்.\nவீடு மாறும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்\nமகாராஷ்டிரா வங்கியில் வேலை வேண்டுமா\nஆன்மீக ஆலோசகரை 3வது மனைவியாக்கிய இம்ரான்கான்\nஅஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்\n‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் செகண்ட்லுக் எப்போது\n10 தொகுதிகள் காங்கிரசுக்கு கொடுத்தது சரியா\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=690&catid=86&task=info", "date_download": "2019-02-21T16:37:56Z", "digest": "sha1:Y7A6CHUVLB2LB745JVPIWDBVHMTLMFU5", "length": 13951, "nlines": 118, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் Seminars, Workshops & Training Programmes பாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபாடசாலையை விட்டு வெளியேறிய மாணவர்களிற்கு விவசாய கல்வி\n(அ) சிங்களம், தமிழ்மொழி, கணிதம் மற்றும் விஞ்ஞானம் என்ற 3 பாடங்களில் கட்டாயமாக திறமைச் சித்தியும், சமூகக் கல்வி அல்லது விவசாயம் என்ற இரு பாடங்களில் ஒன்றிற்காவது திறமைச் சித்தியுடன் (இதற்கேற்ப மொத்தமாக 4 திறமைச் சித்திகள் இருத்தல் வேண்டும்). இரண்டு தடவைகளிற்கு மேற்படாதவாறு 6 பாடங்களில் க.பொ.த. (சா/த) சித்தியடைந்திருத்தல். இதில் கட்டாயமாக்கப்பட்ட பாடங்களில் 3 திறமைச் சித்திகளுடன் ஆகக் குறைந்தது 5 பாடங்கள் ஒரே தடவையில் சித்தியடைந்திருத்தல். அத்துடன்\n(ஆ) க.பொ.த. உ/த பரீட்சையில் உயிரியல் பிரிவில் கற்று தாவரவ���யல்இ இரசாயனவியல், பௌதீகவியல், விலங்கியல், விவசாயம், உயிரியல் என்ற 6 பாடங்களில் ஒரு பாடத்திலாவது சித்தியடைந்திருத்தல். (உயர்தர கணிதப் பிரிவில் கற்ற மாணவர்கள் இரசாயனவியல் அல்லது பௌதீகவியல் சித்தியடைந்திருத்தல் இந்தப் பாடநெறிக்கு தகைமை பெற்றிருப்பதாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\n(இ) ஆங்கில மொழி பாடநெறியைத் தொடருவதாயின் க.பொ.த (சா/த) ஆங்கில மொழியில் திறமைச் சித்தி காணப்படல் வேண்டும்.\nவர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள தினத்தன்று 17 வயதிற்கு குறையாதவராகவூம் 25 வயதிற்கு மேற்படாதவராகவூம் இருத்தல் வேண்டும்.\nபரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படும் போட்டிப் பரீட்சை பெறுபேறுகளிற்கேற்ப மாவட்டங்களில் கூடிய திறமையுள்ள விண்ணப்பதாரிகள் நேர்முகப் பரீட்சை மூலம் கல்வித் தகைமைகள் பற்றிய மூல சான்றிதழ்களைப் பரிசீலிப்பதன் மூலம் தெரிவு செய்யப்படுவர்.\nஆகஸ்ட், செப்தெம்பர் மாதங்களில் போட்டிப் பரீட்சை பெறுபேறுகளிற்கேற்ப மாவட்ட அடிப்படையின் மீது அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற விண்ணப்பதாரர்களிற்காக அடுத்த வருட ஜனவரி மாதத்தினுள் நேர்முகப் பரீட்சை நடாத்தப்படும். புதிய மாணவர்கள்; அடுத்த வருட மார்ச் மாத இறுதியளவில்; சேர்த்துக்கொள்ளப்படுவர்.\nவிண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முறை\n(விண்ணப்படிவத்தை பெற்றுக்கொள்ளக் கூடிய இடங்கள், சமர்ப்பிக்க வேண்டிய இடம், கருமபீடம் மற்றும் நேரங்கள்)\n1) வர்த்தமானி அறிவித்தலின் மூலம் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல், ஜூன் வரையான காலப்பகுதியில் பாட நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்.\n2) வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் விண்ணப்பிக்க முடியும்\n3) பரீட்சைக் கட்டணம் ரூ.250/-\nவிண்ணப்பப் படிவத்தை பெற்றுக்கொள்வதற்கு செலுத்த வேண்டிய கட்டணம்:\nசேவையைப் பெற்றுக்கொடுக்க செலவாகும் காலம் (சாதாரண மற்றும் முன்னுரிமை சேவை)\nவிதிவிலக்கு எனும் மேற்கூறிய தேவைகளிலிருந்து விலக்களிக்கப்படும் சந்தர்ப்பங்கள் மற்றும் விசேட தகவல்கள்:\nமாதிரி விண்ணப்பப் படிவம் (மாதிரி படிவமொன்றை இணைக்கவும்)\nவர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ள மாதிரிப் படிவம் மற்றும் அறிவூறுத்தலின் பிரகாரம் விண்ணப்பப் படிவத்தை தாமே தயாரித்துக் கொள்ளல் வேண்டும்.\nபூர்த்திசெய்யப்பட்ட மாதிரி விண்��ப்பப் படிவம் (பூர்த்திசெய்யப்பட்ட மாதிரிப் படிவமொன்றை இணைக்கவும்)\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2016-12-19 09:46:34\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF.html?start=10", "date_download": "2019-02-21T15:32:22Z", "digest": "sha1:Q256OEWQEOX6E2XVLGZYWJM4R3OHWHTA", "length": 9703, "nlines": 169, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தூத்துக்குடி", "raw_content": "\nகாயல்பட்டணம் அது கண்ணிய பட்டணம்\nகாணாமல் போன இளைஞர் சடலமாக மீட்பு\nஅவர் திருந்தவே இல்லைங்க- தாடி பாலாஜி மீது நித்யா புகார்\n20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆபாச இணைய தளங்களுக்கு தடை\nசர்ஜிகல் ஸ்ட்ரைக் ஹீரோ லெஃப்டினன்ட் ஹுடா காங்கிரஸில் இணைந்தார்\nமாணவர்களின் உளவியலில் அரசு விளையாடுவதா\nதிமுக - மதிமுக கட்சிகளுக்கு தடை கோரி வழக்கு\nபரபரப்பான சூழ்நிலையில் விஜய்காந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு\nமமக தலைவர் ஜவாஹிருல்லா அண்ணா அறிவாலயம் வருகை\nபுதுச்சேரியை என்.ஆர் கங்கிரஸுக்கு ஒதுக்கியது அதிமுக\nசென்னை (21 ஜுன் 2018): தூத்துக்குடி கலவரம் தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் கைது செய்யப் பட்டதை அடுத்து தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு - அதிகாரிகள் திடீர் ஆய்வு\nதூத்துக்குடி (17 ஜூன் 2018): தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் அதிகாரிகள் திடீர் ஆய்வில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது.\nரஜினி மீது சிலம்பரசன் என்பவர் புகார்\nஓசூர் (16 ஜூன் 2018) தூத்துக்குடி போராட்டத்தை கொச்சைப் படுத்தியதாக ரஜினி மீது சிலம்பரசன் ஏன்பவர் புகார் அளித்துள்ளார்.\nமக்கள் அதிகாரம் அமைப்பினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது\nதூத்துக்குடி (11 ஜூன் 2018): தூத்துக்குடியில் கைது செய்யப்பட்டவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nரஜினி சொன்ன சமூக விரோதிகள் இவர்தானோ\nசென்னை (08 ஜூன் 2018): தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு காரணம் சமூக விரோதிகள் என்று ரஜினி சொன்னது காலா படத்தின் பாதிப்புதானோ என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nபக்கம் 3 / 10\nபுல்வாமாவில் உயிர்நீத்த சுப்பிரமணியன் உடல் முழு அரசு மரியாதையுடன்…\nஉத்திர பிரதேசத்தில் நில நடுக்கம்\nசிவசேனாவுடன் பாஜக கூட்டணி - அமித்ஷா உத்தவ் தாக்கரே சந்திப்பு\n - நடிகை வரலட்சுமி விளக்கம்\nரஜினியின் திடீர் முடிவின் பின்னணி\nதேவ் - திரைப்பட விமர்சனம்\nஅதிமுகவை ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது - கருணாஸ்\nகொடுத்த பணத்துக்கு பதிலாக பெண்ணின் ஆபாச வீடியோ- அதிர்ச்சி தகவல்\nமதுரை முஸ்லிம் லீக் மாநாட்டிற்கு இலங்கையிலிருந்து வாழ்த்து\nபணம் கொடுத்து ஆள் சேர்க்கிறாரா ஸ்டாலின்\nகாங்கிரஸ் இளைஞர்கள் படுகொலையில் திடீர் திருப்பம்\nபுல்வாமா தாக்குதல் விவகாரத்தில் இந்தியாவிற்கு உதவ தயார் - பாகிஸ்த…\nஅதிமுக ஹெச்.ராஜாவுக்கு வைத்த செக் - அதிர்ச்சியில் ஹெச்.ராஜா\nகாங்கிரஸ் பிரமுகர்கள் இருவர் மர்ம நபர்களால் படுகொலை\nBREAKING NEWS: பாகிஸ்தான் கைதி ஜெய்ப்பூர் சிறையில் படுகொலை\nபுல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கு சவூத…\nஅதிமுகவுடன் பாமக கூட்டணியால் பதவி விலகும் பிரபலங்கள் - வீடிய…\nஅமித்ஷா சென்னை வருகை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vvtuk.com/archives/17834", "date_download": "2019-02-21T15:36:46Z", "digest": "sha1:25FSE2ZQI3MG3KVNGHWMMUBWL5RMUCCV", "length": 8007, "nlines": 100, "source_domain": "www.vvtuk.com", "title": "இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு? | vvtuk.com", "raw_content": "\nHome ஆன்மிகம் இலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு\nஇலங்கையில் 367 இந்து கோவில்கள் எரிப்பு\nஇலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தடயங்களை அழிக்கும் முயற்சியில் ராஜபக்சே அரசு ஈ்டுபட்டு வருகிறது. அங்கு சிங்களர்களின் குடியேற்றம் ஒருபுறம் நடப்பதைப் போல அங்கிருந்த இந்து ஆலயங்கள் சத்தமில்லாமல் அழிக்கப்பட்டு விட்டன.\nதமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்த 367 கோவில்கள் எரிக்கப்பட்டு விட்டதாக இண்டர்நேசனல் பாலிசி டைஜெஸ்ட் இதழில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஆதாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2012 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட அந்த ஆவணம் இப்போது ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவில்களை அழிப்பதன் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அழிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக தமிழ் ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.\nயாழ்பாணத்தில்தான் அதிகபட்சமாக 208 கோவில்கள் அழிக்கப்பட்டு விட்டன. அங்குள்ள நாகர்கோவில் கிழக்கு, வடக்கு, தெற்கு, செம்பியன்பட்டு வடக்கு, செம்பியன்பட்டு தெற்கு, வெட்டிலைக்கேணி, தந்தை செல்வபுரம் உள்ளிட்ட பல ஊர்களில் உள்ள பிரபலமான கோவில்கள் அழிக்கப்பட்டுவிட்டன. அதில் சோழசிவன் கோவில், கரம்பம் வயிரவர் கோவில், உச்சிமலை சிவன் கோவில், சுடலை ஞான வயிரவர் கோவில், மாங்கொல்லை வயிர��ர் கோவில் உள்ளிட்ட பிரபல கோவில்கள் அடக்கம் என்று கூறப்படுகிறது.\nPrevious Postமாவீரர் முத்துக்குமார் நினைவேந்தள் நிகழ்வு. Next Postபழனி - திருச்செந்தூர் கோவில்களில் குவியும் பக்தர்கள்\nவல்வை பாடசாலைகள், வடமராட்சி வலைய மட்ட விளையாட்டுப்போட்டியில் கலந்து பல சிறப்பு வெற்றிகளை பெற்றுள்ளன. படங்களில் இணைப்பு\nவல்வை தீருவில் புட்டனி சித்திவிநாயகர் ஆலய 10 நாள் இரவுத்திருவிழா\nமரண அறிவித்தல் கந்தசாமி நவரத்தினம்\nபார்வதி அம்மாவின் 08ம் ஆண்டு நினைவு நாள் – 20/02/2019\nVNS -குளிர்கால ஒன்றுகூடல் 2018\nஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2018\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-2)\nசிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்புவிழா 2018- கனடா ( part-1)\nகனடா- சிதம்பரா கணிதப்போட்டி பரிசளிப்பு விழா 2018\nஊடக அறிக்கை- கணிதப்பெருவிழா 2018 வல்வெட்டித்துறை, இலங்கை\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத நாராயணசுவாமி திருக்கோவில் வருடாந்த உற்சவ விஞ்ஞாபனம்.. 2019.\nவல்வெட்டி ஸ்ரீ சித்தி விநாயக பூலட்சுமி மகாலட்சுமி சமேத...\nவல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் 06வது மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபனம்\nதிருச்சி சுப்ரமணிய நகர் அருள்மிகு முருகன் கோவில் சூரசம்ஹார நேரடி ஒளிபரப்பு\nவல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் பாலஸ்தாபன சுபமுகூர்த்த அறிவித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/11/23/karthigai-deepa-thathwam-by-maha-periyava/", "date_download": "2019-02-21T16:17:11Z", "digest": "sha1:X4LVHYVDNXWSYMXWLGR5RPUIR6GIZUI2", "length": 22534, "nlines": 131, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Karthigai Deepa Thathwam by Maha Periyava – Sage of Kanchi", "raw_content": "\nகார்த்திகைப் பண்டிகையன்று நிறைய அகல் ஏற்றி வைக்கிறோமல்லவா இப்படி தீபத்தை ஏற்றும்போது ஒரு ஸ்லோகம் சொல்ல வேண்டும் என்று தர்மசாஸ்த்ரத்தில் விதித்திருக்கிறது.\nகீடா பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா\nஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா |\nத்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா\nபவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா ||\n”புழுக்களோ, பக்ஷிகளோ, அல்லது ஒரு கொசுவாகத்தான் இருக்கட்டும், அந்தக் கொசுவோ, நம்மாதிரி உயிரில்லை என்று நினைக்கப்படுகிற வ்ருக்ஷமோ, இன்னும் ஜலத்திலும், பூமியிலும் எத்தனை தினுஸான ஜீவராசிகள் இருக்கின்றனவோ அவற்றில் எதுவானாலும் அதுவோ, மநுஷ்யங்களுக்குள்ளேயே பேதம் இல்லாமல் பிராம்மணனோ பஞ்சமனோ எவனானாலும் ஸரி, எதுவானாலும் ஸரி, இந்த தீபத்தை��் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய ஸகல பாபங்களும் நிவ்ருத்தியாகி, இன்னொரு ஜன்மா எடுக்காமல் நித்யானந்தத்தில் சேரட்டும்” என்று இந்த ஸ்லோகத்துக்கு அர்த்தம்.\nஜலத்திலும் பூமியிலும் இருக்கிற ப்ராணிகள் மட்டும்தானா என்றால் அப்படி இல்லை. முதலிலேயே பக்ஷிகளையும் (பதங்கா)கொசுக்களையும் (மசகா: – மசகம் என்றால் கொசு. ‘மஸ்கிடோ’ இதிலிருந்து வந்ததுதான்) சொல்லிவிட்டதால் ஆகாசத்தில் பறக்கிற பிராணிகளையும் சொல்லிவிட்டதாக அர்த்தம். ஆகாசத்தில் பறந்தாலும் இந்தக் கொசு ஜலத்தில்தான் முட்டை இடுகிறது. பக்ஷி கிளைகளில்தான் வாழ்ந்து கூடு கட்டிக் குஞ்சு பொரிக்கிறது. மீன் ஜலத்தில் மட்டும்தான் இருக்கும். தவளை ஜலத்திலும் இருக்கும், பூமியிலும் இருக்கும். அநேக பிராணிகளால் பூமியில் மட்டும்தான் வசிக்க முடியும். இப்படியெல்லாம் பல தினுஸில் பிரித்துப் பிரித்துச் சொல்லி, அத்தனை உயிரினங்களும் பாபம் நிவ்ருத்தியாகி ஸம்ஸாரத்தைத் தாண்ட வேண்டும் என்று இந்த ஸ்லோகம் ப்ரார்த்திக்கிறது.\nஇந்த கார்த்திகை தீபத்தை எந்தப் பிராணி பார்த்தாலும் அதற்கு நித்ய ச்ரேயஸ் உண்டாகட்டும் என்று சொல்லியிருக்கிறது. ‘த்ருஷ்ட்வா’ என்று ஸ்லோகத்தில் வருவதற்கு ‘பார்த்தால்’ என்று அர்த்தம். வ்ருக்ஷம் – மரம் எப்படிப் பார்க்க முடியும் நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா நம் மாதிரி அதற்குக் கண், பார்வையெல்லாம் உண்டா தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை. அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ‘பார்த்தால்’என்று ஸ்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ”பார்க்காவிட்டாலும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை; இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ தாவரத்துக்கும் பலவிதமான உணர்ச்சிகள் இருப்பதாக இப்போது ஸயன்ஸ்படியே சொன்னாலும் அதற்குப் பார்வை உண்டா என்று தெரியவில்லை. அதனால் எனக்கு ஒன்று தோன்றுகிறது. ‘பார்த்தால்’என்று ஸ்லோகத்தில் சொல்லியிருந்தாலும், ”பார்க்காவிட்ட��லும் பரவாயில்லை;மரம் மாதிரிப் பார்க்க சக்தியில்லாவிட்டாலும் பரவாயில்லை; அல்லது பார்க்கிற சக்திவாய்ந்த பிராணிகளாக இருந்தும்கூட இந்த தீபத்தைப் பார்க்காவிட்டாலும் பாதகமில்லை; இந்த தீபத்தின் ப்ரகாசமானது அதைப் பார்க்கிறவர், பார்க்காதவர் எல்லார் மேலும் படுகிறதோ இல்லையோ அம்மாதிரி இதன் ப்ரகாசம் படுகிற எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவராசிகளுக்கும் பாப நிவ்ருத்தி, ஜன்ம நிவ்ருத்தி, சாஸ்வதமான ச்ரேயஸ் கிடைக்க வேண்டும்”- என்றிப்படி அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது.\nதீபத்தின் ஒளி எப்படி வித்யாஸம் பார்க்காமல், பிராம்மணன், பஞ்சமன், புழு, பக்ஷி, கொசு, மரம், மற்ற நீர்வாழ் ப்ராணிகள், நிலம் வாழ் விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ அப்படியே நம் மனஸிலிருந்து அன்பு ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இப்படிப்பட்ட அகவொளியோடு, புற ஒளியாக தீபத்தை ஏற்றி மேலே சொன்னது போல் ப்ரார்த்திக்க வேண்டும்.\nமுன்பெல்லாம் சொக்கப்பானை என்று ஆலயத்திலிருந்து தீபத்தைக் கொண்டுவந்து பெரிதாக ஏற்றினார்களே, திருவண்ணாமலையில் இப்போதும் மலை உச்சியில் மஹா பெரிய ஜோதியாக தீபம் ஏற்றுகிறார்களே, இதன் உள்ளர்த்தம் என்ன சின்ன அகலமாக இருந்தால், அதன் ப்ரகாசம் கொஞ்ச தூரம்தான் பரவும். சொக்கப்பானை என்றால் அதன் ப்ரகாசம் ரொம்ப தூரத்துக்குத் தெரியும். அண்ணாமலை தீபம் மாதிரி மலையில் ஏற்றி வைத்துவிட்டாலோ, அது எத்தனையோ ஊர்கள் தாண்டிக்கூடத் தெரியும். அத்தனை பெரிய எல்லைக்குள் இருக்கிற ஸகல ஜீவஜந்துக்களின் மீதும் இந்தப் பிரகாசம் பட்டு அவற்றின் பாபங்கள் போகவேண்டும் என்ற உத்தமமான சிந்தனையில்தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்விகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள்.\nஸாதரணமாக இரண்டு கால் ப்ராணி, நாற்கால் ப்ராணிகள்தான் அதிகம். வண்டுக்கு ஆறு கால். சிலந்திக்கு எட்டுக் கால்கள். மரவட்டை, கம்பளிப் பூச்சி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எண்ணி முடியாத கால்கள். வேதத்தில் அடிக்கடி ‘த்விபாத்” சதுஷ்பாத்’ என்று இருகால், நாற்கால் ப்ராணிகள் க்ஷேமத்தைக் கோருகிற மாதிரியே எத்தனை காலுள்ள ப்ராணிகளானாலும் அவற்றுக்கும், இன்னும் பாம்பு மாதிரி, மீன் மாதிரி காலே இல்லாத ப்ராணிகளுக்கும் க்ஷேமம் உண்���ாகட்டும் என்று மந்திரங்கள் இருக்கின்றன.\nபரம ஞானிக்கு பிராம்மணன் பஞ்சமன் (ப்ராம்மணே … ச்வபாகே) என்ற வித்யாஸம் தெரியாது என்று கீதையில் (5.18) சொல்லியிருக்கிறது. நமக்கும்கூட, காரியத்தில் பேதத்தைப் பார்த்தாலும் மனஸில் சுரக்கும் அன்பில் வித்யாஸமே கூடாது என்கிற மாதிரிதான் ரந்திதேவன் முதலில் பிராம்மணனுக்கும் கடைசியில் பஞ்சமனுக்கும் தானம் பண்ணியிருக்கிறான். இந்தக் கார்த்திகை தீப ஸ்லோகத்திலும் ”ஸ்வபசா ஹி விப்ரா: என்று பஞ்சமன், ப்ராம்மணன் இருவரையும் சொல்லியிருக்கிறது. க்ஷேமத்தைக் கோரும்போது ஜாதி வித்யாஸமே இல்லை. நல்லவன் கெட்டவன் என்றும் வித்யாஸம் பார்க்கக் கூடாது. மஹாபாபத்தைச் செய்துவிட்டு நரகவாஸிகளாயிருப்பவர்களிடமும் அன்பு பாராட்டி, அவர்களுக்கும் உபகாரம் செய்யச் சொல்வது நம் சாஸ்த்ரம்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4/", "date_download": "2019-02-21T16:30:47Z", "digest": "sha1:Z54HEWO6AQGISIHT7WT73VDATXVFGWMF", "length": 8409, "nlines": 133, "source_domain": "theekkathir.in", "title": "கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் – Theekkathir", "raw_content": "\nபிரதமர் பங்கேற்ற விழாவில் பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்த அமைச்சரால் சர்ச்சை\nவங்கதேசம்:அடுக்கு மாடி குடியிருப்பில் தீ விபத்து – 70 பேர் பலி\nஊடக உலகின் உண்மையின் பேரொளி\nHome / நாமக்கல் / கல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nதனியார் பள்ளி, கல்லூரிகளில் நடக்கும் கல்வி கட்டணக் கொள்ளையை கண்டித்து திருச்செங்கோட்டில் வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.தனியார் பள்ளி, கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் நடைபெற்று வரும் அநியாய கல்வி கட்டண கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஏழை எளிய மாணவர்களுக்கான 25 சதவிகிதம் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வைரத்து செய்திட வேண்டும்.\nஅரசு பள்ளிகளின் தரத்தை உய���்த்தி, பாதுக்காக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்செங்கோடு நகர கமிட்டி தலைவர் ஜி.கோபி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆர்ரவி, மாவட்டச் செயலாளர் இ.கோவிந்தராஜ், திருச்செங்கோடு பகுதி செயலர் என்.கண்ணன், பொருளாளர் சிவகுமார் ஆகியோர் கோரிக்கைளை விளக்கிப் பேசினர். சிபிஎம் திருச்செங்கோடு நகரச் செயலாளர் ஐ.ராயப்பன் வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nகல்வி கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்துக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்\nகமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்திடு; அஞ்சல் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்\nநாமக்கல்: பிரதான குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்\nசொத்து வரி உயர்வை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை\nமாணவர் சங்க மாநில மாநாட்டினை முன்னிட்டு போதை ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பிரச்சாரம்\nவெல்லத்தில் அஸ்கா சர்க்கரை கலப்பதை தடுத்திடுக கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஇலவச கண் சிகிச்சை முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/09/22/%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-02-21T16:32:13Z", "digest": "sha1:7OS3HGVCEHWLXQHM6EVBVVI62HNLF5WB", "length": 12280, "nlines": 201, "source_domain": "tamilmadhura.com", "title": "ஏக்கங்கள் (கவிதை) - Tamil Madhura", "raw_content": "\nஓகே என் கள்வனின் மடியில்\nயாரோ இவன் என் காதலன்\nஉன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஹஷாஸ்ரீ\nவாடாமல் இதேபோல் இன்னும் எவ்வளவு காலம் மனம் வீசுவேனோ \nதனக்கு தேன் கிடைக்குமா என்று பூவிதழை நாடும்\nமாதம் ஓர் நாளாவது விடுப்பு எடுக்காமல் இருப்பேனா \nதாவித் திளைக்காமல் என்றாவது அமைதியாக உறங்குவேனா \nதன் இருப்பிடம் விட்டு வெளிவந்தால் இரையாகி விடுவேனோ\nதன் இருப்பிடமே எதுவென அறியாமல் சுற்றித் திரியும்\nபல பிஞ்சு உயிர்களின் ஏக்கம்\nகாலை எழும்போதே பள்ளி விட்டு வீடு திரும்பும் –\nநேரம் கேட்கும் மழலையின் ஏக்கம்\nஎன்ற குழந்தைத் தொழிலாளர்களின் ஏக்கம்\nசம்பாதித்த செல���வம் பாதுகாப்பாக இருக்குமோ \nகுடும்ப பொறுப்பு என்றாவது தீருமா \nபெற்றோர்கள் தங்களிடம் மனம் விட்டு பேசுவார்களா\nஇவ்வுலகம் அனைத்தும் பெற்று நிறைவடையுமா \nதெய்வமே அறியாத் தேடல்கள் இவை\nமாற்றங்கள் மாறாதது – கீதை சொன்ன பாடம்\nஏக்கங்கள் தீராதது – வாழ்க்கை உணர்த்தும் பாடம்\nவாழ்கையில் தேடலும் எதிர்பார்ப்பும் வேண்டும்\nஇதுவே நம் முன்னேற்ற பாதையின்\nகிடைக்குமா என ஏங்குவதை விடுத்து\nபுத்தாண்டை வரவேற்கும் விதமாக நமது தளத்திற்கும் புதிய எழுத்தாளர்கள் மற்றும் அவர்தம் புதிய படைப்புகளை வரவேற்கிறோம். ‘கதை மதுரம்’ எனும் தலைப்பில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப் படும் நாவல் மற்றும் குறுநாவல்களுக்கு சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது படைப்புக்களை நாவல் (15000 வார்த்தைகளுக்கு மேல்) அல்லது குறுநாவல்(15000 வார்த்தைகளுக்குள்) மற்றும் ‘கதை மதுரம்’ என்று தலைப்பினைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் tamilin.kathaigal@gmail.com\nமுக்கிய குறிப்பு – புதிய படைப்புகளுக்கு மாத்திரமே சன்மானம் வழங்கப்படும்.\nஉங்களது புதிய ஆக்கங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி மார்ச் 31, 2019\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 14\nவடுவூர் K. துரைசாமி ஐயங்கார் எழுதிய “திவான் லொடபட சிங் பகதூர்” – 07\nயாழ்வெண்பாவின் ‘ஏங்கிய நாட்கள் நூறடி தோழி’ – 12\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 13\nலதாகணேஷின் “அரக்கனோ அழகனோ ” – 12\nகாற்றெல்லாம் உன் வாசம் (10)\nஎன் ஆதியும் அந்தமும் நீயே (12)\nகதை மதுரம் 2019 (35)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (309)\nகல்கியின் 'ஒற்றை ரோஜா' (6)\nஇனி எந்தன் உயிரும் உனதே (10)\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (14)\nஓகே என் கள்வனின் மடியில் (44)\nநிலவு ஒரு பெண்ணாகி (31)\nமனதுக்குள் எப்போது புகுந்திட்டாய் (30)\nகற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்\nஏங்கிய நாட்கள் நூறடி… on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\ndhivya on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\nDeebha on லதாகணேஷின் “அரக்கனோ அழகன…\nKurinji on யாழ்வெண்பாவின் ‘ஏங்கிய ந…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/mobiles/coolpad-a1-and-coolpad-mega-4a-launched-in-india/", "date_download": "2019-02-21T15:59:01Z", "digest": "sha1:4XLC63ZGN2GRWNRX36MAMXOMR5KRQQQU", "length": 7452, "nlines": 43, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "குறைந்த விலை கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது | Coolpad A1, Coolpad Mega A4 launched in India", "raw_content": "\nHome∕NEWS∕Mobiles∕குறைந்த விலை கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது\nகுறைந்த விலை கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 விற்பனைக்கு அறிமுகமானது\nசீனாவின் கூல்பேட் நிறுவனம் இந்தியாவில் குறைந்தபட்ச விலையில் அதிகப்படியான வசதிகளை வழங்கி வரும் நிலையில் புதிதாக கூல்பேட் A1, கூல்பேட் மெகா A4 என இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை ரீடெயிலர்கள் வாயிலாக விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.\nகூல்பேட் A1, கூல்பேட் மெகா A4\nகூல்பேட் நிறுவனம் இந்தியாவில் பல்வேறு மாடல்களை அமேசான் வாயிலாக விற்பனை செய்து வரும் நிலையில் ஆஃப்லைன் சந்தையில் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உட்பட 8 மாநிலங்களில் சுமார் 3000 க்கு அதிகமான ரீடெயலர்களிடம் ஏப்ரல் 12 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.\nரூ.4,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் ஏ1 மொபைல் போனில் 5 அங்குல முழு ஹெச்டி காட்சி திரையை கொண்டு 1280 x 720 பிக்சல் தீர்மானத்தை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டுள்ளது.\n64ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற கூல்பேட் ஏ1 மொபைலில் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. 2500mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 4ஜி, வை-ஃபை, ப்ளூடூத் 4.0 ஆகியவற்றை பெற்றுள்ளது.\nரூ.5,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கூல்பேட் மெகா ஏ4 மொபைல் போனில் 5 அங்குல முழு ஹெச்டி காட்சி திரையை கொண்டு 1280 x 720 பிக்சல் தீர்மானத்தை பெற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 210 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்ற மொபைலில் 3ஜிபி/2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளீட்டு சேமிப்பை கொண்டுள்ளது.\n64ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டு ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தில் செயல்படுகின்ற கூல்பேட் மெகா ஏ4 மொபைலில் 8 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது. 2000mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் 4ஜி, வை-ஃபை, ப்ளூடூத் 4.0 ஆகியவற்றை பெற்றுள்ளது.\nஇரட்டை கேமரா பெற்ற சாம்சங் கேலக்ஸி J7 டியோ விற்பனைக்கு வந்தது\nசியோமி பிளாக் ஷார்க் ஸ்மார்ட்போன் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\n��ால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nபி.எஸ்.என்.எல் ரூ.349 பிளானில் தினமும் 3.2 ஜிபி டேட்டா ஆஃபர்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nFlipkart Mobiles Bonanza : பிளிப்கார்ட் தொடங்கிய மொபைல்கள் மீதான தள்ளுபடி விற்பனை\nXiaomi Mi 9 : சியோமி Mi 9 ஸ்மார்ட்போன் விபரங்கள் வெளியானது\nஜியோ 85 லட்சம், பிஎஸ்என்எல் 5.56 லட்சம் பயனாளர்கள் இணைப்பு – டிராய்\nபிப்ரவரி 22 ஜியோவில் சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் விற்பனை\n4ஜி மறந்திடுங்க.. சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி சிறப்புகளை அறிவோம்\nசாம்சங்கின் கேலக்ஸி வாட்ச் ஏக்டிவ், கேலக்ஸி பட்ஸ், கேலக்ஸி ஃபிட்\nசாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் ஸ்மார்ட்போன் மடிக்கும் முறையில் அறிமுகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.todayjaffna.com/56080", "date_download": "2019-02-21T15:28:47Z", "digest": "sha1:NO3NX5GYMQZT27A3AJMRZSJAEYYYG7ZN", "length": 6002, "nlines": 89, "source_domain": "www.todayjaffna.com", "title": "முதல்வர் ஜெ.விற்கு மகள் உண்டு என்றால் அவர் எங்கே..? என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா..! விலகாத மர்மம்.. - Today Jaffna News - New Jaffna - jaffna news", "raw_content": "\nHome இந்திய செய்திகள் முதல்வர் ஜெ.விற்கு மகள் உண்டு என்றால் அவர் எங்கே.. என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா.. என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா..\nமுதல்வர் ஜெ.விற்கு மகள் உண்டு என்றால் அவர் எங்கே.. என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா.. என்ன செய்து கொண்டு இருக்கிறார்..வருவாரா..\nஜெ. வாழ்க்கையில் விலகாத சில மர்மங்கள் இருந்து கொண்டே இருக்கிறது… அதை அவர் எங்குமே சொன்னதே இல்லை.\nசந்தோஷமோ..துக்கமோ..தான் மட்டுமே அதை அனுபவிக்கக் கற்றுக் கொண்டார்.. அப்படி ஒரு விஷயம் தான் தெலுங்கு நடிகர் சோபன்பாபுவுடன் முதல்வரின் பழைய வாழ்க்கை..\nஒரு பேட்டியில் நாங்கள் சேர்ந்து இருந்தது உண்மை என்று ஒரு முறை ஜெ.கூறியுள்ளார்.. அனால் மகளோ மகனோ இருப்பதாக எங்குமே அவர் சொன்னதே இல்லை..\nஅதே சமயம் அச்சு அசலாக முதல்வரை உரித்து வைத்திருக்கும் இந்தப் பெண் யார்..சரி மகளாக இருந்தால் ஒரு பெத்த அம்மாவின் இறுதி நிகழ்சிக்கு வந்து தானே ஆகவேண்டும்..\nநல்லடக்கம் செய்யப் படும் முதல்வரைப் பார்க்க இந்தப் பெண் வந்து தானே ஆகவேண்டும்.. வருவாரா ..\nPrevious articleசென்னையை நோக்கி லட்சக்கணக்காண தொண்டர்கள்\nNext articleதனி மரமாய் அம்மு நிற்க…உறவுகளை தள்ளி வைக்க…அவங்க செய்த அட்டகாசம் என்ன தெரியுமா\nஇந்தியாவில் அன்று 15 ரூபாய் கூலித்தொழிலாளி….. இன்று 1,600 கோடி நிறுவனத்தின் அதிபர்\nஇந்திய இராணுவ வீரர் என விடுதலைப்புலிகள் படத்துக்கு அஞ்சலி செலுத்திய மக்கள்\nபாகிஸ்தான் அட்டர்னி ஜெனரலை அவ மரியாதையை செய்த இந்திய தூதார்\nயாழ். கொழும்புத்துறையில் கேரள கஞ்சா விசேட அதிரடி படையினரால் மீட்பு\nயாழ் சாவகச்சேரி உணவகத்தில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் இன்னொரு சந்தேகநபரும் கைது\nயாழ்.மாநகர சபை உறுப்பினர் மீது வாள் வெட்டுக்குழு தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.viduppu.com/celebs/06/158292", "date_download": "2019-02-21T16:52:52Z", "digest": "sha1:6T3ARLCO4E24BBJBXECT7SLTWR443GHB", "length": 5805, "nlines": 70, "source_domain": "www.viduppu.com", "title": "நடிகை சாயிஷாவால் பிரச்சனையில் சிக்கி கொண்ட வளரும் நடிகர்! - Viduppu.com", "raw_content": "\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\nபிக்பாஸ் பிரபலம் தாடி பாலாஜி மீது மீண்டும் போலிஸில் புகார் மனைவி நித்யா அதிரடி - விசாரணையில் அதிர்ச்சி தகவல்\nபேட்ட கடும் நஷ்டம், வாங்கியவருக்கு மிகப்பெரும் அடி\nமுத்தம் கொடுத்த தமன்னா, அல்வா கொடுத்த இயக்குனர், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nகவர்ச்சியில் அநியாயத்திற்கு எல்லை மீறிய நடிகை, இந்த கொடுமையை பாருங்க\n43 வருடங்கள் கழித்து இப்படியுமா பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பிரபல நடிகை செய்த மாஸான விசயம் பார்த்து ரசித்த கணவர் - அதிசயமாக்கிய புகைப்படம்\n அந்த மாதிரி நிகழ்ச்சிக்கு போகாதீங்க - கொந்தளித்த பிரபல பெண்\nஎன்னது அஜித் ரூ 40 கோடி ராணுவத்திற்கு கொடுத்தாரா\nநடிகை சாயிஷாவால் பிரச்சனையில் சிக்கி கொண்ட வளரும் நடிகர்\nபாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு வந்தவர்கள் பலர் அதில் ஒருவர்தான் நடிகை சாயிஷா. ஏதோ மொத்த பட வாய்ப்பையும் இவரே குத்தகைக்கு எடுத்தது போல தொடர்ச்சியாக படங்களில் நடித்து தள்ளுகிறார்.\nஇது புறம் இருக்க விக்ரமின் மகன் துருவ் குடிபோதையில் கார் ஓட்டி ஆட்டோ மீது மோதி ஆட்டோ டிரைவரை காயபடுத்தினார். இதற்கும் சாயிஷாவும் என்ன சம்பந்தம் என கேட்டால்...\nஇருக்கு...இந்த விக்ரமின் மகன் குடித்து வந்தது வேறு எங்கும் இல்லை, சாயிஷாவின் பர்த்டே பார்ட்டியில் தான். இதனால் கவலையடைந்த விக்ரம் ரசிகர்கள் அந்த அம்மாவோட பார்ட்டிக்குலாம் என்ப்பா போன என புலம்பி வருகின்றனர்.\nபிரபல ஹீரோயினை மதிக்காத அஜித், யார் தெரியுமா\nமோடியின் உருவம் பொறித்த சேலையை வாங்குவதில் ஆர்வம் காட்டும் பெண்கள்\nநடிக்க வாய்ப்பு தேடிய முக்கிய நடிகையை படுக்கைக்கு கூப்பிட்ட கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-09/segments/1550247505838.65/wet/CC-MAIN-20190221152543-20190221174543-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}