diff --git "a/data_multi/ta/2019-47_ta_all_1193.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-47_ta_all_1193.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-47_ta_all_1193.json.gz.jsonl" @@ -0,0 +1,420 @@ +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=533414", "date_download": "2019-11-20T10:52:50Z", "digest": "sha1:V4QF4NYBAN3IKSOMGLOROADMO66PJYRB", "length": 5733, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜிம்னாஸ்டிக்ஸ் தங்க மங்கை | Gymnastics goldmine - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nஉலக ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப்பில் தனது 25வது பதக்கத்தை வென்ற அமெரிக்க வீராங்கனை சிமோன் பைல்ஸ் (22 வயது), ஈடு இணையற்ற சாதனையாளராக முத்திரை பதித்துள்ளார். இவர் தனது 24வது பதக்கத்தை முத்தமிட்டபோது பெலாரஸ் வீரர் விடாலி ஷெர்போவின் சாதனையை (23 பதக்கம்) முறியடித்து உலக அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 2013ம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் தனது பதக்க வேட்டையை தொடங்கிய சிமோன் பைல்ஸ் இதுவரை 19 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் வென்றுள்ளார். ஜெர்மனியின் ஸ்டட்கர்ட் நகரில் நடைபெற்ற நடப்பு தொடரில் 5 தங்கங்களை அள்ளிய பைல்ஸ் பதக்கங்களுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்.\nஏ டிவிஷன் ஹாக்கி: ரிசர்வ் வங்கி வெற்றி\nஸ்கூலிம்பிக்ஸ் 2019 சென்னையில் சிறப்பு ஓட்டம்\nஎம்ஆர்எப் சேலஞ்ச் கார் பந்தயம் துபாயில் நாளை தொடக்கம்\nபகல்/இரவு டெஸ்ட்... இளஞ்சிவப்பு பந்து ஈடன் கார்டனில் கிரிக்கெட் திருவிழா\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/72062-rajini-congrats-to-amitab-bachchan.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-11-20T08:59:12Z", "digest": "sha1:5I3YX3WQ3XXHLNAMJYVQWIHBD2IFL4PH", "length": 10532, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அமிதாப் பச்சனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து | rajini congrats to amitab bachchan", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nஅமிதாப் பச்சனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து\nதாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nதிரைப்பட துறையில் சிறந்து விளங்குவோருக்கு 1969ஆம் ஆண்டு முதல் ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டு வருகிறது. சத்யஜித் ரே, ராஜ் கபூர் உள்ளிட்ட பல ஆளுமைகளுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் கே.பாலச்சந்தர் (2010), சிவாஜி கணேசன் (1996) இந்த விருதினை பெற்றுள்ளார்கள்.\n2018ஆம் ஆண்டிற்கான விருதுக்கு அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தன்னுடைய ட்விட்டரில், “திரைப்படத்துறையில் செய்த சாதனைகளுக்காக அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்படுகிறது. 2 தலைமுறைகளாக நம்மை மகிழ்வித்த அமிதாப் பச்சனுக்கு விருது வழங்குவதால் ஒட்டுமொத்த நாடும், சர்வதேச சமூகமும் மகிழ்கிறது. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.\nஇந்நிலையில், தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ள பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பெரும் மதிப்புக்குரிய தாதா சாகேப் பால்கே விருதுக்கு அமிதாப் பச்சன் தகுதியானவர் எனவும் அவருக்கு வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்\nடெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரஜினி, கமல் சேர்ந்தாலும் அவர்களது ரசிகர்கள் சேரமாட்டார்கள் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nரஜினியும், கமலும் இணைந்தால் என்ன நடக்கும் \nசூழ்நிலை ஏற்பட்டால் கமலும் நானும் இணைவோம் - ரஜினிகாந்த்\nஅவசியம் ஏற்பட்டால் நானும், ரஜினியும் இணைவோம் - கமல்ஹாசன்\n''ஒரு சாதாரண பஸ் கண்டக்டர் நான்...'' - 2013-ம் ஆண்டே அதிசயம் குறித்து பேசிய ரஜினிகாந்த்\nரஜினி கூறிய கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் - துணை முதல்வர் ஓபிஎஸ்\n - ராஜேந்திர பாலாஜி கேள்வி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகொலையை நேரில் பார்த்த சாட்சிகளை எப்படி பாதுகாப்பீர்கள்\nடெங்குவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை - ஸ்டாலின் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/08/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-11-20T10:06:48Z", "digest": "sha1:KHXNSI2CY7WUKZENL7XILYMBR25HA2J7", "length": 9314, "nlines": 428, "source_domain": "blog.scribblers.in", "title": "பிறர் மனைவியை விரும்பினால் வம்சம் இல்லாமல் போகும் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபிறர் மனைவியை விரும்பினால் வம்சம் இல்லாமல் போகும்\n» திருமந்திரம் » பிறர் மனைவியை விரும்பினால் வம்சம் இல்லாமல் போகும்\nபிறர் மனைவியை விரும்பினால் வம்சம் இல்லாமல் போகும்\nதிருத்தி வளர்த்ததோர் தேமாங் கனியை\nஅருத்தமென் றெண்ணி அறையில் புதைத்துப்\nபொருத்தம் இலாத புளிமாங�� கொம்பேறிக்\nகருத்தறி யாதவர் காலற்ற வாறே. – (திருமந்திரம் – 202)\nஒருவன் தன்னிடம் உள்ள கனிந்த மாம்பழத்தை, இதை வைத்திருந்து பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று நினைத்தான். பக்கத்தில் இருந்த ஒரு புளியமரத்துக் கிளையில் ஏறி புளியம்பழத்தை பறித்து சாப்பிட்டான். புளிப்புச் சுவை அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை, வைத்திருந்த மாம்பழமும் கெட்டு விட்டது. அது போலவே சிலர், தன் மனைவி எங்கே போய் விடப் போகிறாள் என்று நினைத்து பிறர் வீட்டுப் பெண்ணைத் தேடிப் போகிறார்கள். எங்கே போனாலும் அவர்கள் சுகப்பட மாட்டார்கள், வம்சம் இல்லாதவர்களாகவும் ஆவார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், ஒழுக்கம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிறன்மனை, பிறர்மனை, மந்திரமாலை\n‹ அடுத்தவர் மனைவியை பாக்காதீங்க\nநம்முடைய அறிவின் அளவு என்ன\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://rkg.net.in/2018/07/05/%E0%AE%B2%E0%AF%8C%E0%AE%95%E0%AF%80%E0%AE%95-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF/", "date_download": "2019-11-20T10:20:21Z", "digest": "sha1:RCXZTDTXLTENAFPPXRJGOETMF7GOL2AC", "length": 13989, "nlines": 63, "source_domain": "rkg.net.in", "title": "லௌகீக ஞானம்(நி) – எழுத்துக்காரன்", "raw_content": "\nஆர்.கே.ஜி (இராம் கார்த்திக் கணேசன்)\nஎழுத்துக்காரன் வீதி, நாவல், விமர்சனம்\nஇலக்கியம் ஒற்றைக் குரலாக மாறாமல், ஓர் பரந்த வெளி நோக்கி செல்ல, ஆசிரியன் முதன்மையில் தன்னைக் கடக்க வேண்டியுள்ளது. படைப்பைக் கலையாக்க, அவன் உதிர்க்கும் பகட்டான சித்தரிப்புகளும், உருவகம், உவமம் யாவும் புறம் தரும் உண்மைக்குத் திரையாக மாறிவிடுகின்றன.\nபுறம் எனும் நிகழ்தலின் வழி, காட்சிகளாய் நாம் அடையும் சாராம்சமே அகம். பெரும்பான்மையான எழுத்தாளர்கள் புறத்தின் குரலுக்கு முழுமையாகப் புலன் சாய்க்காமல், உள்ளத்தில் எழும் உணர்வுப் பிரவாகத்திற்கு (Stream of consciousness) புறத்தைத் தடையாகக் கொள்கின்றனர். பல நேரங்களில், வரலாற்றின் பெரு நிகழ்வுகள் கூட, ஆசிரியர் தன் சுய நோக்கால் கடந்து போகக் கூடும். இதற்கு மாற்றாக, புறத்தின் குரலை, அதன் சத்திய ஒலிகளை கலப்பின்றி நமக்கு சேர்த்தவர் அசோகமித்திரன். கவித்துவ எழுத்து கலை என சொன்னால், பூடகமற்ற ஓர் புறத்தை, காட்சிகளின் தொகுப்பாக்கும் இவ்வகை எழுத்தும் கலையே.\nஅசோகமித்திரன் ‘தண்ணீர்’ நாவலில் சித்தரிப்பது மத்ராஸ் எழுபதுகளில் எதிர் கொண்டத் தண்ணீர் தட்டுப்பாட்டின் ஓர் கூர் படிமம். கணையாழியில் தொடராக எழுதி, 1973ல் வெளியிடுகிறார். அசோகமித்திரனின் பெரும்பான்மையானப் படைப்புகள் போன்று, சென்னையும், லௌகீக இறுக்கமும், தனித்துவமானப் பெண்களும் என நாவல் இரு தளங்களில் விரிகிறது.\n“லாரியின் சப்தம் கேட்டவுடனேயே, ஒவ்வொரு வீட்டிலிருந்தும், ஆண்கள், பெண்கள், பெரியவர், சின்னவர், பள்ளிக் கூட வாத்தியார், பதிவு பெற்ற அதிகாரி, பழக்கடைச் சொந்தக்காரர் எல்லாரும் ஆளுக்கொரு தவலை டிரம், பக்கெட் முதலியன எடுத்துக் கொண்டு லாரியைச் சூழ்ந்துக் கொண்டே லாரியுடன் நகர்ந்தார்கள். ஆளுக்கொரு தவலை, டிரம், பக்கெட் முதலியன எடுத்துக் கொண்டு லாரியை சூழ்ந்துக் கொண்டே லாரியுடன் நகர்ந்தார்கள்.\nலாரி டிரைவர் காறித் துப்பிவிட்டு ஒரு பீடியைப் பற்ற வைத்துக் கொண்டான். லாரியொடு வந்த உதவியாளர்களில் ஒருவன் ஒரு பெரிய ஹோஸ் பைப்பைத் தூக்கிக் கீழே போட்டான். அது லாரியைச் சூழ்ந்து நிற்பவர்கள் மீது விழுந்து, அங்கிருந்து தரையில் வீழ்ந்து, அதன் நுனிப்புறத்தில் நிறைய மண்ணையும் சாணத்தையும் பூசிக் கொண்டது. அந்த ஆள் அன்று விசேஷ பிரயத்தனங்கள் எடுத்துக் கொண்டு அந்த மலைப் பாம்பின் முழு நீளமும் இழுத்து அதன் நுனியைத் தெரு தண்ணீர் டாங்கின் மேல் இருந்த துவாரத்தில் நுழைத்தான்.”\nஇத்தகு நுண் சித்தரிப்புகளால் வாசகன் தத்துவ தளத்திற்கு செல்ல இடமில்லை என வாதிடலாம். தத்துவமும், வரலாற்று உணர்வும் இலக்கியம் தொட்ட உச்சமாக இருக்கலாம், ஆனால் இலக்கியத்திற்கு அவை அடிப்படை என சொலல் ஆகாது.\nபுறக்காட்சிகளின் விவரனை வாசகனை ஓர் உலகில் அனாயாசமாக ஆழ்த்த வல்லன. மலைப் பாம்பை போன்ற ஹோஸ் பைப்பை மெத்தனமாக லாரிக்காரன் கிடாசுவது போன்ற படிமங்கள், நமக்கு பரிட்சயமான ஓர் உலகை நமக்குத் தரக் கூடியவை. இதில் உருவகம், உவமத்திற்கு இடம் இல்லை எனினும், பரிட்சயமே யுக்தி. இந்த யுக்தியைக் திறம் பட கையாண்ட, ஆ. மாதவன், சா. கந்தசாமி என நெடிய மர��ு தமிழில் உள்ளதுக் குறிப்பிடத்தக்கது.\nகொந்தளிப்புகளும், பதபதப்புமின்றி, தொடர் விவரனை மூலம் மட்டுமே கோர்க்கப் பட்ட படைப்புகள் இவை. ‘zero narration’ என எழுத்தில் இதைக் குறிக்கின்றனர்.\nடீச்சரம்மா, “எனக்கு பாஸ்கர் ராவ் மாதிரி ஆளுங்களைத் தெரியும். உன் மாதிரிப் பெண்களையும் தெரியும். ஒரு பொண்ணு இடம் கொடுக்கலைன்னா ஓர் ஆண் அவகிட்ட நெருங்க முடியுமா\nஜமுனா, “நீங்க நினைக்கிற மாதிரி இல்லேக்கா” என்று ஆரம்பித்தாள். டீச்சரம்மா, “உடனே அழத் தொடங்கிடாதே. எனக்கு இந்த அழுகையெல்லாம் பாத்துப் பாத்தே எனக்கு அழுகையே வராம போயிடுத்து. நான் ஒண்ணும் உன்னைப் பத்தி நினைச்சுடலே. நாம நடந்ததெல்லாம் சொல்லணும்னா மூணாம் வயசிலே ஆனதெல்லாம் அறுபது வருஷங்களிலே கூட சொல்லி முடியாது.”\nஇறுக்கமானக் கதைகளை ஏன் இப் பின்னனியில் சொல்ல வேண்டும் ஒரு பக்கம் தெருவின் பிரஜைகளுக்கும், மெத்தனமான அரசு பணியாட்களுக்கும் இடையே மூண்ட அமளியும், இன்னொரு பக்கம், சப்தமின்றி ஒரு பெண் வாழ்வைத் துறக்க முனைவதும்.\nஇக் காட்சிகளை ஒன்றன் பின் ஒன்றாக வைத்தோம் எனில், அமளியும் அசப்தமும் கடந்து மிஞ்சுவது நாடகத் தனமே. தத்துவம் கழன்ற ஓர் பிடிப்பற்ற நிலை.\nதத்துவ வாதிகள் நீர் தனக்கென குணங்கள் அற்றது, பிரவாகமாய் ஓடியும், தேங்கியும், இடத்தின் அமைப்பிற்கு மாறக் கூடியது. ஆதலால் பெண்களும் நீரின் பிரதிகளே என நார்ய பூஜை செய்யக் கூடும். அசோகமித்திரனுக்கு நீர் என்பது தண்ணீர். அவ்வளவே.\n“எனக்கு பயம் இல்லாமல் இல்லை. ஆனா ஒண்ணும் பண்ணிக்கிறது இல்லைன்னு மட்டும் தீர்மானம் பண்ணிண்டேன். பார்ப்போம். எப்பவோ நடக்கப் போறதுக்கு ஏன் இப்போலேருந்தே கவலைப் பட்டுண்டு இருக்கணும். இன்னைக்கு சந்தோஷமா இருந்துடலாம் வா.”\nஅசோக மித்திரனைப் பெரிதும் கவர்ந்தது, இத்தகு மனித பாவனைகளே அன்றி தத்துவம் அல்ல.\n“ஒரு சில நிமிடங்களுக்குள் தெரு தண்ணீர் டாங்கி நிரம்பி, மேலேயிருந்த ஒரு ஓட்டை வழியாகக் கொட்டியது. அதைப் பிடிப்பதற்கு இன்னொரு கும்பல் கையில் கிடைத்த பாத்திரங்களுடன் மோதிக் கொண்டு தள்ளிக் கொண்டிருந்தது.”\nஅசோகமித்திரன் ஒவ்வொருப் படைப்பிலும், லௌகீக ஞானத்துடன் பெரும் கடல்களைத் தாவுகிறார், நம்மையும் தோளில் சுமந்தப்படி.\n“ஜமுனாவின் பிடியையும், இன்னும் யார் யாருடைய பிடியையும் உதறிவிட்��ு அவளாகவே தட்டு தடுமாறி போகலானாள்…”\n– ‘விகடகவி’ இணைய இதழில் 30-6-2018 அன்று வெளியானது.\nPrevious postஎன் மேல் கல்லெறிந்தார்கள்\nNext postகளிறு வருவன கண்டேன்…\nCategories Select Category இசை எழுத்துக்காரன் வீதி ஒற்றைக்கால் கலி கட்டுரை கதை கவிதை நாவல் விமர்சனம் வையம் அளந்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/extremely-wealthy-tech-executives-who-choose-live-frugal-008655.html", "date_download": "2019-11-20T09:18:24Z", "digest": "sha1:IMBCRID4VVEXIH74K555AZX32F7AYVYG", "length": 17806, "nlines": 264, "source_domain": "tamil.gizbot.com", "title": "Extremely Wealthy Tech Executives Who Choose To Live Frugal - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n58 min ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nNews இலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nFinance 71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதொழில்நுட்ப துறையில் அதிகம் சம்பாதித்தும் எளிமையாக வாழும் தொழில் அதிபர்கள்\nபொதுவாக அதிகம் சம்பாதிப்பவர்கள் அதிகம் செலவழிப்பார்கள் என்ற கூற்று இருந்து வருகின்றது. இருந்தாலும் சிலர் இதற்கு விதி விலக்காக இருக்கவும் செய்கின்றனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த மாதிரி வாழவே விருபம்புவர்.\nகுறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்\nஇ��்று தொழில்நுட்ப துறையில் உலகளவில் பிரபலமாக இருக்கும் சொழில் அதிபர்கள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த தொழில் அதிபர்கள் அதிகம் சம்பாதித்தாலும் குறைவாகவே செலவு செய்கின்றனர்.\nஸ்டான்பஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆசிரியரும் அரிஸ்டா நெட்வர்க்ஸ் நிருவனத்தின் இணை நிறுவனருமான செரிட்டன் 3 பில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இருந்தும் 1986 ஆம் ஆண்டை சேர்நத பழைய கார் ஒன்றையும், 30 ஆண்டுகளாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருவதாக செரிட்டன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.\n16.3 பில்லியன் டாலர் சம்பாதித்தாலும் தினமும் சான்ட்விச் மற்றும் கேட்ரோடு ஆகியவற்றை மதிய உணவாக கொண்டு செல்வார்.\nவெளியே பயனிக்கும் போது தனியாக அறை எடுக்காமல் நண்பர்களுடன் அறையை பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார் சார்லி.\nஈபே நிறுவனத்தை நிறுவிய பியரீ ஆரம்பம் முதலே எளிமையாக வாழ்ந்து பழகியவர்.\nடம்ப்ளர் நிறுவனத்தை நிறுவிய டேவிட் கார்ப் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் நிலையிலும் எளிமையாக வாழ்கிறார்.\nஇந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தொழில்நுட்ப தொழில் அதிபரான அஸிம் ப்ரேம்ஜி பணம் செலழிப்பதில் அதிக கவனம் செலுத்துவதோடு பெரும்பாலும் ஆட்டோ ரிக்ஷாவில் பயனிக்கும் பழக்கம் உடையவர்.\nஇன்று அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் அதிகம் சம்பாதிக்கும் நிலையிலும் குறைவாகவே செலவிடுகிறார்.\nவாட்ஸ்ஆப் நிறுவனத்தை நிறுவிய ஜான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், அதனாலே என்னமோ அவர் அதிகம் செலவிடுவதில்லை.\nஆப்பிள் நருவனர் டிம் குக் சிலிகான் வேலியில் அதிகம் சம்பாதிப்பவர்களில் ஒருவராக இருந்தும் ஏழ்மையாகவே வாழ்கிறார்.\nஸப்போஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி எளிமையாக வாழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.\nகூகுள் துணை நிறுவனர் சர்ஜி செலவிடும் முன் அதிகம் யோசிப்பதோடு முடிந்த வரை விலை குறைவானதையே அதிகம் விரும்புவார்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nஜியோவிற்க்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nநாளை: மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/international/nald-trump-called-pm-modi-father-of-india-pv-209169.html", "date_download": "2019-11-20T09:19:52Z", "digest": "sha1:ALODTXXDNWFHSY3IBDDKUCLQY5PDVPVK", "length": 15352, "nlines": 157, "source_domain": "tamil.news18.com", "title": "இந்தியாவின் தந்தை மோடி.... ட்ரம்ப் புகழாரம்– News18 Tamil", "raw_content": "\nஇந்தியாவின் தந்தை மோடி.... ட்ரம்ப் புகழாரம்\n120 ஆண்டுகளுக்குப் பின் டைம்-ட்ராவல் செய்து மீண்டும் வந்துள்ள க்ரெட்டா தன்பெர்க்..\nசிகிச்சைக்காக லண்டன் சென்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்\n19 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை மனைவிகளுக்குப் பரிசளித்த ஏழை நாட்டு அரசர்..\n150 ஆண்டுகளில் இல்லாத பெருவெள்ளம்... மூழ்கும் வெனிஸ் நகரம்..\nமுகப்பு » செய்திகள் » உலகம்\nஇந்தியாவின் தந்தை மோடி.... ட்ரம்ப் புகழாரம்\nஇந்தியாவின் தந்தையைப் போன்று மோடி திகழ்வதாக புகழாரம் சூட்டினார். இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருந்த நிலையில் அனைத்தையும் மோடி ஒருங்கிணைத்துள்ளதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வுகாண பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானு��் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று டொனால்டு டிரம்ப் வலியுறுத்தினார்.\nஐநா பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை இந்திய நேரப்படி நேற்றிரவு சந்தித்துப் பேசினார். ஹூஸ்டன் நிகழ்ச்சியில் டிரம்ப்புடன் இணைந்து கலந்துகொண்ட நிலையில், மூன்று நாட்களில் இரண்டாவது முறையாக இந்த சந்திப்பு நடைபெற்றது.\nஐநா தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இந்திய தரப்பில் மோடியுடன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு டிரம்ப்பும், நரேந்திர மோடியும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.\nஅப்போது பேசிய பிரதமர் மோடி, தனக்கு மட்டுமன்றி இந்தியாவுக்கும் சிறந்த நண்பராக டொனால்டு டிரம்ப் திகழ்கிறார். பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இருதரப்பிலும் விரிவான மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பெட்ரோநெட் நிறுவனத்தின் முதலீடு மூலம், 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. வர்த்தகத்தைப் பொறுத்தவரை ஹூஸ்டனில் எனது முன்னிலையில், இந்தியாவின் பெட்ரோநெட் நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி எரிசக்தி துறையில் ரூ.17,750 கோடி அளவுக்கு பெட்ரோநெட் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதன்மூலம், வரும் ஆண்டுகளில் ரூ.43,000 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெற வாய்ப்பு உள்ளது. 50,000 வேலைவாய்ப்புகள் உருவாகும். இது இந்தியாவின் மிகப்பெரும் முயற்சியாக நான் கருதுகிறேன் என்றார்.\nஇதனைத் தொடர்ந்து பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியாவின் தந்தையைப் போன்று மோடி திகழ்வதாக புகழாரம் சூட்டினார். இந்தியாவில் பல்வேறு கருத்து வேறுபாடுகள், மோதல்கள் இருந்த நிலையில் அனைத்தையும் மோடி ஒருங்கிணைத்துள்ளதாகவும், அமெரிக்க பாப்ஸ்டார் எல்விஸ் பிரெஸ்லி-யைப் போன்றவர் மோடி என்றும் டொனால்டு டிரம்ப் கூறினார்.\nமேலும் காஷ்மீர் விவகாரத்தில் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் சந்தித்துப் பேசுவதன் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியும் என்றும் இருவரும் சந்தித்துப் பேசுவார���கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அந்த சந்திப்பின் மூலம் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பல நல்ல செயல்கள் நடைபெறும் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்\nஇதேபோல் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பாப் லைட்டிசர் இங்கு உள்ளார். அவர் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அவர் திறமைவாய்ந்த பிரதிநிதியாக உள்ளார். மிக விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்று நம்புகிறேன். மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை, மிக விரைவில் மேற்கொள்வோம் என்றும் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nஅல்-கொய்தா தீவிரவாதிகளை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பே ஊக்குவித்ததாக பாகிஸ்தான் பிரதமர் ஒப்புக் கொண்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, இதனை பிரதமர் நரேந்திர மோடி பார்த்துக் கொள்வார் என்று டொனால்டு டிரம்ப் பதிலளித்தார்.\nஇரு நாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது, வர்த்தக ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் முயற்சியில் அமைச்சர் பியூஷ் கோயல் ஈடுபட்டார். ஆனால், அந்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த தாங்கள் தயங்கவில்லை என்றும் அதற்கு முன்னதாக உறுதியான நடவடிக்கைகளை பாகிஸ்தானிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெளிவாக எடுத்துரைத்ததாகக் கூறினார்.\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\nதர்பார் படத்தின் பாடல்கள், ராஜமவுலி படத்தின் அப்டேட்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு என்னென்ன நன்மைகள்..\n2வது திருமணத்திற்கு தயாரான விஏஓ... குழந்தையுடன் காதல் மனைவி தீக்குளிக்க முயற்சி\nதீவிர பயிற்சியில் தோனி... மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமுறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..\n’தடைகள் தகர்ந்தன... நாளை முடிவுகள் தெரியும்’- மஹாராஷ்டிரா ஆட்சி குறித்து சிவசேனா\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/mk-stalin-admitted-chennai-apollo-hospital-330666.html", "date_download": "2019-11-20T09:17:36Z", "digest": "sha1:3XNB5EMWAU25IU4IGXDWH6QTWLGK3QLD", "length": 13778, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக ��லைவர் ஸ்டாலின் | MK Stalin admitted in Chennai Apollo hospital - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nஅரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nகோவையிலிருந்து புறப்பட்ட விமானம்.. நடுவானில் கார்கோவில் வந்த புகை.. சென்னையில் அவசர லேண்டிங்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nFinance 71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் திமுக தலைவர் ஸ்டாலின்\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு காலில் அறுவை சிகிச்சை.. மருத்துவமனை தகவல்- வீடியோ\nசென்னை: திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வலது காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் இன்றே வீடு திரும்பினார்.\nதிமுக தலைவராக ஸ்டாலின் சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். அதிலிருந்து தொடர்ந்து, தீவிர கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.\n[ பெட்ரோல் டீசல் விலையில் இன்றும் உயர்வு.. வாகன ஓட்டிகள் பெரும் அவதி\nஇந்நிலையில், அவருக்கு நேற்றிரவு திடீர் உடல் நிலை குறைவு ஏற்பட்டது. இதையடுத்து ஆயிரம் விளக்��ு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.\nசிறுநீரக தொற்று காரணமாகவே ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவர்கள் நேற்றிரவு முதல் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.\nஇந்நிலையில் ஸ்டாலினின் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டது. அந்த அறிக்கையில், \"திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வலதுகாலில் இருந்த சிறிய கட்டியை அகற்ற வேண்டி இருந்தது. அதன்படி அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்து வலது காலில் இருந்த கட்டி அகற்றப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் ஸ்டாலின் இன்று பிற்பகல் வீடு திரும்புவார்\" என தெரிவிக்கப்பட்டது.\nஅதன்படி, மு.க.ஸ்டாலின் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பினாா். முன்னதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து விட்டு சென்றார். தற்போது ஸ்டாலினுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு பெரிய அளவிலான விழாக்களில் கலந்து கொள்ள மாட்டாா் என அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/dhoni-lightning-stumping-against-nz-in-3rd-t20", "date_download": "2019-11-20T09:08:12Z", "digest": "sha1:4HSEDHSDXZMQZVCW7P3FQN3ZAUC6QS3C", "length": 11097, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐசிசி-யின் எச்சரிக்கையை மீறிய டிம் செய்ஃபர்ட். மீண்டும் செய்து காட்டிய தோனி!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் நிர்ணயிக்கும் 3-வது டி20 போட்டி கார்டிப் நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் தோனியின் மீண்டுமொரு மின்னல் வேக ஸ்டம்பிங் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.\nசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் ட்விட்டரில் ஒரு சுவாரசிய ட்வீட்பதிவிட்டிருந்தது. அதில் “தோனி ஸ்டெம்புக்கு பின்னால் இருக்கும் பொழுது நீங்கள் கிரீசை எப்பொழுதும் தாண்டாதீர்கள்” எனக் குறிப்பிட்டு இருந்தது. இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நிய��சிலாந்து பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லர் மின்னல் வேக ஸ்டம்பிங்கிற்கு இரையானார். இந்த சம்பவத்திற்கு பிறகே ஐசிசி இந்த சுவாரஸ்ய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.\nஇந்நிலையில் இந்த எச்சரிக்கையை உண்மையாக்கும் ஒரு நிகழ்வாக இன்றைய போட்டி அமைந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிம் செய்ஃபர்ட் மற்றும் காலின் மன்ரோ இந்திய பந்துவீச்சை விளாசித் தள்ளி ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி முதல் 7 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ரன்கள் குவித்தது.\nஇந்நிலையில் 8-வது ஓவரில், இந்தத் தொடரில் முதல்முறையாக ஆடும் வாய்ப்பை பெற்ற குல்தீப் யாதவ் பந்து வீசினார். இந்த ஓவரில் வீசிய நான்காவது பந்தை செய்ஃபர்ட் தடுக்க முயல வந்து அவரை ஏமாற்றி பின்னால் நின்ற தோனி வசம் சென்றது. பந்து கையில் சிக்கிய உடன் கண்ணிமைக்கும் நேரத்தில் தோனி ஸ்டெம்பை தகர்த்தார். உடனே இந்திய வீரர்கள் நடுவரிடம் முறையிட, கள நடுவர் மூன்றாவது நடுவரின் உதவியை நாடினார்.\nபேட்ஸ்மேன் செய்ஃபர்ட் தான் ‘நாட் அவுட்’ என்பதில் உறுதியாக இருக்க, தோனியும் தன்னுடைய ஸ்டம்பிங் மீது முழு நம்பிக்கை வைத்து மூன்றாவது நடுவரின் முடிவுக்காக காத்திருந்தார். ரீ-பிளே-வில் செய்ஃபர்டின் கால் கிரீஸின் மேலே இருப்பது போல ஒரு ஆங்கிளில் தெரிந்தது. மற்றொரு ஆங்கிளில் அவரது கால் கிரீசுக்கு உள்ளே லேசாக இருப்பது போலவும் தெரிந்தது. எனவே மூன்றாவது நடுவரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வீரர்களிடமும், ரசிகர்களிடமும் தென்பட்டது.\nபல்வேறு முறை வேறு வேறு ஆங்கிள்களில் இந்த ஸ்டம்பிங்கை அலசிய 3வது நடுவர் கிறிஸ் பிரவுன் இறுதியாக ‘அவுட்’ என தீர்ப்பளித்தார். இதனால் அரை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட டிம் செய்ஃபர்ட் சோகத்துடன் நடையை கட்டினார். இவர் 23 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து இருந்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சூப்பர் சிக்சர்களும் அடங்கும். இவர் முதல் டி-20 போட்டியில் தனது ஆக்ரோஷ ஆட்டத்தின் மூலம் ஆட்டநாயகன் விருது பெற்றது மட்டுமல்லாது இந்த தொடரின் ‘தொடர் நாயகன்’ விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nதோனி இந்த மின்னல் வேக ஸ்டம்பிங்கை செய்ய எடுத்துக்கொண்ட நேரம் வெறும் 0.099 வினாடி மட்டுமே. (இது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்காகும்). இந்த ஸ்டம்பிங்கை பல்வேறு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். தோனியை பாராட்டி பல்வேறு மீம்ஸ்களும் வைரலாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.\nசெய்தி : விவேக் இராமச்சந்திரன்.\nதேசியக் கொடிக்கு மதிப்பளித்த தோனியின் குணம்\nஐசிசி மீண்டும் நடத்தவேண்டிய கைவிடப்பட்ட 3 தொடர்கள்\nஐசிசி நடவடிக்கை: முதல் போட்டியிலே அபராத புள்ளியை பெற்ற நவுதீப் சைனி\nகிரிக்கெட் வரலாற்றில் அதிக பார்வையாளர்களால் காணப்பட்ட 5 சிறந்த போட்டிகள்\nஇந்தியாவின் 2 ½ வருட சாதனை முடிவுக்கு வந்தது\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஎனது நூறாவது டெஸ்ட் போட்டியின்போது பேருந்தை ஓட்டிச் சென்றார் தோனி- வி.வி.எஸ் லக்ஷ்மன்\nதன் கேப்டன்சியில் எம்.எஸ்.தோனி எடுத்த 5 புத்திசாலித்தனமான முடிவுகள்\n‘ரிஷாப் பண்ட்’ன் ரசிகர்கள் தான் இதற்கு காரணம். குஷியில் ‘டிம் பெய்ன்’ன் மனைவி\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கவனிக்கப்பட வேண்டிய 5 இந்திய வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cmchistn.com/eligibility_ta.php", "date_download": "2019-11-20T09:55:10Z", "digest": "sha1:DG5T6G4QLLFXFVOAGCM4RDD7N6WIEN7T", "length": 5476, "nlines": 155, "source_domain": "www.cmchistn.com", "title": "Chief Minister's Comprehensive Health Insurance Scheme", "raw_content": "\nஇந்த திட்டம், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000/- க்கு குறைவாக உள்ள குடும்பங்களுக்கு பொருந்தும். அவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை பெற்றுக் கொள்ளலாம்.\nகுடும்பம் மற்றும் குடும்பத்தினரின் தகுதி விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\n1. தகுதியுடைய நபரின் சட்டப்பூர்வமான மனைவி/கணவர்\n2. தகுதியுடைய நபரின் குழந்தைகள்\n3. தகுதியுடைய நபரை சார்ந்த பெற்றோர்கள்\nமேலே கொடுக்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இடம்பெற்றிருத்தல் வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு புலம் பெயர்ந்து ஆறு மாதத்திற்க்கு அதிகமாக தங்கி இருப்பவர்கள் இந்த திட்டத்தில் இணைய தமிழ்நாடு தொழில் துறையிலிருந்து சான்று பெற்று சமர்ப்பிக்கலாம்.\nஇத்திட்டத்���ில், முகாம்களில் உள்ள இலங்கை அகதிகள், முகாம்களில் தங்கி இருப்பதற்க்கான சான்று இணைத்து எந்தவொரு வருமான சான்று இல்லாமல் சேரலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=170250&cat=1316", "date_download": "2019-11-20T10:36:57Z", "digest": "sha1:Z5SVCYEAHE4BNQDDU2LSYPXMJRWZ2SIE", "length": 24960, "nlines": 562, "source_domain": "www.dinamalar.com", "title": "ஆடிபூர திருவிழா | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » ஆடிபூர திருவிழா ஜூலை 30,2019 13:00 IST\nஆன்மிகம் வீடியோ » ஆடிபூர திருவிழா ஜூலை 30,2019 13:00 IST\nநல்லாண்டவர் கோயிலில் ஆடி திருவிழா\nசெண்பகவல்லி அம்மனுக்கு மாங்கனித் திருவிழா\nஅம்மன் கோயில்களில் தீமிதி திருவிழா\nசந்தன மாதா தேர்த் திருவிழா\nஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\n2 மாவட்டத்தில் ஒரே கிராமம்\nநியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு\nஇது வித்தியாசமான படம் இல்லை மேகி படக்குழுவினர் - பேட்டி\nகுண்டு விளிம்பு நிலை மக்களின் கதை இயக்குநர் - பேட்டி\nதிருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nபவாருக்கு மோடி பாராட்டு எதிர்க்கட்சிகள் திகைப்பு\nநியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு\nதிருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறு���ியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nரயில்பாதையில் விழுந்த பாறைகளுக்கு 'வெடி'\nதிருப்பதி லட்டுக்கு அட்டைப்பெட்டி, சணல் பை தயார்\nராஜ்யசபாவில் ராணுவ சீருடை எம்.பி.க்கள் ஷாக்\nடாக்டர்கள் இல்லாத சுகாதார நிலையம்\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\n29வது உலக சுங்க குழும மாநாடு\nதென் மாநில அணிகளுக்கான விளையாட்டு போட்டி\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nகலெக்டர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\n2 மாவட்டத்தில் ஒரே கிராமம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோப���ல் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nஇது வித்தியாசமான படம் இல்லை மேகி படக்குழுவினர் - பேட்டி\nகுண்டு விளிம்பு நிலை மக்களின் கதை இயக்குநர் - பேட்டி\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2019/nov/05/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-3271711.html", "date_download": "2019-11-20T08:57:41Z", "digest": "sha1:Y3ZH6TAXU743XEGRQW2U2YNPTJG2GING", "length": 12592, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "உள்ளாட்சி தோ்தல் பணிகள் குறித்து அதிமுகவினருடன் அமைச்சா்கள் வீரமணி, நிலோபா்கபீல் ஆலோசனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஉள்ளாட்சி தோ்தல் பணிகள் குறித்து அதிமுகவினருடன் அமைச்சா்கள் வீரமணி, நிலோபா்கபீல் ஆலோசனை\nBy DIN | Published on : 05th November 2019 06:32 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஅதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் வீரமணி பேசினாா். உடன் அமைச்சா் நீலோபா்கபீல், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள்..\nவாணியம்பாடி: வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி பகுதியில் உள்ளாட்சி தோ்தல் பணிகள் குறித்து அதிமுகவினருடன் அமைச்சா்கள் வீரமணி, நிலோபா்கபீல் ஆலோசனை.வாணியம்பாடியில் உள்ள வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வாணியம்பாடி நகரம், ஆலங்காயம் ஒன்றியம், உதயேந்திரம் பேரூராட்சி உட்பட்ட அதிமுக நிா்வாகிகளுடன் உள்ளாட்சி தோ்தல் பணிகள் குறித்தும், தோ்தலிலின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் ஆலோ��னை கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு வேலூா் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், வணிகவரி மற்றும் பத்திரபதிவு துறை அமைச்சருமான கே.சி.வீரமணி தலைமை வகித்தாா். தொழிலாளா் நலத்துறை அமைச்சா் நிலோபா்கபீல் முன்னிலை வகித்தாா். நகர அதிமுக செயலாளா் சதாசிவம் வரவேற்றாா்.\nகூட்டத்தில் அமைச்சா் வீரமணி பேசியதாவது:\nகடந்த பாராளுமன்ற தோ்தலில் அதிமுக தோல்வியடைந்தது. ஆனால் அதன் பின் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைதோ்தலில் அதிமுக அமோக வெற்றிப் பெற்றது.\nவேலூா் பாராளுமன்ற தோ்தலில் எவ்வாறு தோல்வி அடைந்தோம் என்று ஆலோசித்துக் கொண்டு இருக்காமல் இன்னும் ஒரு வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள உள்ளாட்சி தோ்தலில் நாம் எவ்வாறு வெற்றிப் பெற வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து ஒவ்வொரும் வெற்றிக்காக பாடுபட வேண்டும். முதல்வா் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வமும் அதிமுகவை கட்டிகாத்து வருகின்றனா்.\nதிமுகவினா் நினைப்பது போல் ஒன்றும் நடக்காது. வரும் 2021 பொதுதோ்தலிலும் நாமே வெற்றிப் பெற்று ஆட்சி அமைப்போம். ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. இத்தகைய சூழ்நிலையில் உள்ளாட்சி தோ்தலில் முழுவீச்சில் பணியாற்றி வெற்றிப் பெற்றே தீர வேண்டும் என்று அவா் பேசினாா். கூட்டத்தில் ஆலங்காயம் ஒன்றிய அதிமுக செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கோவி.சம்பத்குமாா், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் கோபால், மாவட்ட ஜெ. பேரவை செயலாளா் குட்லக் ரமேஷ், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் ஆா்.வி.குமாா் உதயேந்திரம் பேரூா் செயலாளா் பிச்சாண்டி உள்பட பலா் கலந்துக் கொண்டா்.\nஇதே போல் ஆலங்காயத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர செயலாளா் பாண்டியன் தலைமை தாங்கினாா். அமைச்சா்கள் கே.சி.வீரமணி, நீலோபா்கபீல் ஆகியோா் தோ்தல் பணிகள் குறித்து விளக்கி பேசினா். முடிவில் பேரூா் ஜெயலலிதா பேரவை செயலாளா் கந்தன் நன்றி கூறினாா். நாட்டறம்பள்ளியில் ஒன்றிய செயலாளா் ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சா்கள் வீரமணி, நீலோபா்கபீல் கலந்துக் கொண்டு பேசினா்.படவிளக்கம் - வாணியம்பாடியில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் அமைச்சா் வீரமணி பேசினாா். உடன் அமைச்சா் நீலோபா்கபீல், முன்னாள் எம்எல்ஏ சம்பத்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள்.\nமேலு��் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/rajini-vishal-and-karthi-movies-likely-released-in-pongal-tamilfont-news-244979", "date_download": "2019-11-20T09:01:04Z", "digest": "sha1:AT47UHHZ3BJXH2A3N6ENYTHCW3H2PAUP", "length": 10390, "nlines": 135, "source_domain": "www.indiaglitz.com", "title": "Rajini Vishal and Karthi movies likely released in Pongal - தமிழ் News - IndiaGlitz.com", "raw_content": "\nதமிழ் » Cinema News » ரஜினியுடன் மோதும் கார்த்தி-விஷால்\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் ’தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் 2020ஆம் ஆண்டு பொங்கல் அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது\nஇந்த நிலையில் கார்த்தி, ஜோதிகா நடிப்பில் இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கி வரும் படமும் வரும் பொங்கலன்று திரையிட திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே இந்த ஆண்டு தீபாவளி அன்று விஜயின் ‘பிகில்’ மற்றும் கார்த்தியின் ‘கிதி’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் வரும் பொங்கல் அன்று ரஜினி, கார்த்தி படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்த நிலையில் தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி விஷால் நடித்து வரும்’விஷால் 28’ திரைப்படமும் 2020ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று தெரிகிறது. இதனை அடுத்து வரும் பொங்கல் அன்று ரஜினி, விஷால், மற்றும் கார்த்தி ஆகிய மூவர் படங்களும் வெளியாகும் ���ன எதிர்பார்க்கப்படுகிறது\nவிஷால், ஷராதாஸ்ரீநாத், ரெஜினா நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை ஆனந்தன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது\nயோகி பாபுவின் அடுத்த படம் குறித்த அசத்தல் தகவல்\nமுதல்வர் வேட்பாளர் கமல்தான்: இணைப்புக்கு முன்னரே பிரபல நடிகையின் சர்ச்சைக்கருத்து\nஅண்ணிக்கு பிரபல நடிகர் கொடுத்த வித்தியாசமான பரிசு\nநயன்தாரா பிறந்தநாளில் சிங்கப்பூர் ரசிகர் செய்த அர்ச்சனை\nதெலுங்கு சினிமா எனக்கு இன்னொரு வீடு: ஸ்ருதிஹாசன்\nரசிகர்களுக்கு படிப்படியாக இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்-ரஜினி\nபில்கேட்ஸை சந்தித்த பிரபல நடிகரின் மனைவி\nகமலுடன் இணைப்பு குறித்து ரஜினிகாந்த் அதிரடி பேட்டி\nகாயத்ரி ரகுராமுக்கு ஏற்பட்ட திடீர் இழப்பு\nரஜினி சொன்ன 'அதிசயம்' குறித்து கமல்ஹாசன் கருத்து:\nவெற்றிடம் குறித்து நடிகர் விவேக்கின் நகைச்சுவை பதில்\nசிறிய இலக்குகளும் பெரிய இலக்குகளும்: டாக்டர் பட்டம் பெற்ற பின் கமல் உரை\nபழம்பெரும் நடிகரின் நூற்றாண்டு விழாவில் ரஜினி-கமல்\nஅதிமுக இன்று சொன்னதை 2013ஆம் ஆண்டே சொன்ன ரஜினி\nரஜினி-கமலுக்கு எதிராக அஜித்தை களமிறக்குவோம்: தமிழக அமைச்சர்\nகமல்ஹாசனுக்கு கிடைத்த புதிய மரியாதை\nஐந்து வருடங்களுக்கு பின் மீண்டும் சூர்யா எடுக்கும் அவதாரம்\nரஜினியின் அதிசயம்-அற்புதம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து\n8 வருடங்கள் கழித்து திடீரென மீண்டும் விரதம் இருக்கும் நயன்தாரா\nநடுரோட்டில் கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை: காதல் தோல்வியா\nகாதல் தோல்வியால் மன உளைச்சல்: பாகிஸ்தானுக்கு பாதை மாறி சென்ற ஐதராபாத் இளைஞர்\nதிருடுவதற்காக தினமும் வேலூரில் இருந்து சென்னை வரும் இளம்பெண்: போலீசாரிடம் சிக்கிய கதை\nபாரா கிளைடர் விபத்து: தேனிலவு சென்ற சென்னை இளைஞர் பலி\nகணவனுக்கு டீ போட்டு கொடுக்க மறுத்த மனைவிக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு\nதண்ணீரில் மூழ்கிய இளைஞர்: மதுபோதையில் வேடிக்கை பார்த்த நண்பர்கள்\n2 இளைஞர்களுடன் கள்ளத்தொடர்பு வைத்த 2வது மனைவி: கணவர் அதிர்ச்சி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி\nஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்\nஒரே மரத்தில் கட்டிப்பிடித்தபடி தூக்கில் தொங்கிய இளம் காதல் ஜோடி\nமகன் திருமணத்திற்கு சில மணி நேரத்திற்கு முன் பரிதாபமாக பலியான தந்தை\nடெல்லி ஓட்டலில் திருமணமான இளம்பெண் படுகொலை\nநள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்\nநள்ளிரவு பூஜை செய்த சாமியாரும் இளம்பெண்ணும்: சாமியார் மட்டும் மர்ம மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-20T10:14:21Z", "digest": "sha1:TAYVF75LOHI2D46V3HDHX25CKDLTG7IR", "length": 9414, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "பிரீதன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\nபகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 1 ] இருள்வேழங்கள் என எழுந்து நின்ற மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காட்டுக்கு காளஹஸ்தி என்று பெயர். அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சின்னஞ்சிறிய சிவக்குறியை வழிபட சித்தம் பாதமாகி அலைந்துதிரியும் இடநெறிச் சிவப்படிவர்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை இரந்துண்டு, மயானங்களில் தங்கி, இல்லறத்தோர் மெய்தீண்டாது, சிவமன்றி சொல்லறியாது சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுக்க நூற்றெட்டு மறைத்தலங்கள் இருந்தன. தென்னகத்தில் அண்ணாமலைக்குச் சென்றபின் அவர்கள் காஞ்சிக்குள் நுழையாமல் காளஹஸ்திக்குச் …\nTags: அகோரிகள், இளநாகன், உக்கிரர், காஞ்சனதுவஜன், காபாலிகர், காளஹஸ்தி, காளாமுகம், காளாமுகர், கீகடர், குண்டாசி, குந்தலர், சிவப்படிவர்கள், சௌனகர், தனுர்த்தரன், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், பாசுபதம், பிங்கலம், பிரீதன், பீமன், பீமவிக்ரமன், பொன்னை மாராயத்தி, மாவிரதம், ரன்னன் மாராயன், ருத்ரர், வண்ணக்கடல், வாமனம், விஜயபுரி, விரஜஸ், விராவீ, வெற்றித்திருநகர், வைரவம்\nஇரண்டாயிரத்துக்குப் பின் நாவல்- கடிதம்\nநான் கடவுள், புதிய விமரிசனங்கள்\nவிஷ்ணுபுரம் வாசிப்பு - கடிதம்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-20T10:29:31Z", "digest": "sha1:FI2PGWXM2B2TCJDESICOJQSVMVQRJNK3", "length": 22597, "nlines": 323, "source_domain": "www.akaramuthala.in", "title": "துபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nதுபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு\nதுபாயில் பள்ளி மாணவர்கள் ஏற்பாட்டில் நோன்பு முடிப்பு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 27 சூலை 2014 கருத்திற்காக..\nதுபாய் : துபாயில் பசுமைஉலகம் (‘கிரீன் குளோப்’) என்ற அமைப்பினை சார்சா பள்ளி மாணவர் உமைத்து அபுபக்கர் ஏற்படுத்தி, சுற்றுச்சூ���ல் முதலான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வினை நடத்தி வருகிறார்.\nஇவ்வமைப்பின் மூலம் 23.07.2014 புதன்கிழமை மாலை துபாய் சோனாப்பூர் ஈடிஏ சீனத்து தொழிலாளர் முகாமில் நோன்பு முடிப்பு நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.\nமுழுக்க முழுக்க பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த நோன்பு முடிப்பு நிகழ்வில் தொழிலாளர் முகாமில் உள்ள தொழிலாளர்கள் பங்கேற்றனர். மேலும் இளம் அகவையில் சமூகத் தொண்டாற்ற வேண்டும் என்ற அக்கறையில் செயல்பட்ட மாணவர்களை பாராட்டினர்.\nஉமைத்து அபுபக்கர் சுற்றுச்ச்சுழல் விழிப்புணர்வின் தேவை குறித்து விவரித்தார்.\nஈடிஏ நலத்துறை அலுவலர் அகமது சுலைமான் சேக்கு அம்தார் விருது பெற்ற உமைத்து அபுபக்கரைப் பாராட்டி நினைவுப் பரிசு வழங்கினார்.\nநோன்பு முடிப்பு நிகழ்வினைத் தொடர்ந்து மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொழிலாளர்களுக்குப் புத்தாடைகளும் பரிசளிக்கப்பட்டன.\nநிகழ்விற்கான ஏற்பாடுகளில் அகமத்து சுலைமான், முசுதபா, தமீம் அன்சாரி, அபுபக்கர், இரகமத்துல்லா, ஃபைசல் முதலானோர் உதவி புரிந்தனர்.\nமாணவரின் மின்னஞ்சல் தொடர்பு முகவரி :\nதரவு : முதுவை இதாயத்து\nபிரிவுகள்: அயல்நாடு, பயணக்கட்டுரை Tags: உமைத்து அபுபக்கர், துபாய், நோன்பு முடிப்பு\nதுபாயில் உணவின்றித் தவித்து வரும் தமிழகத் தொழிலாளர்கள்\nமாணாக்கர் நுழைவுத் தேர்விற்கான சிறப்புக்கருத்தரங்கம், துபாய்\nதுபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்\nதுபாயில் சோபியாவின் கனலி நூல் வெளியீட்டு விழா\n – கு. நா. கவின்முருகு\nதொடக்கப்பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டி, துபாய்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nஉங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன\n« கோவை கு.இராமகிருட்டிணனுக்கு விருது\nசெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் – 2013 »\nஇலங்கையும் ஈழமும் : ஈழ மீட்பர்களைத் தேர்ந்து எடுங்கள்\nவேலைநிறுத்தக் காலத்தில் புயல் பாதித்த பகுதிகளில் தொண்டாற்றுக\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீச��� செயலலிதா இலங்கை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/complaints/?id=764&task=add", "date_download": "2019-11-20T08:45:53Z", "digest": "sha1:6SG2FB4PQCTTI25SMCISLUNT5FERCXQ7", "length": 7112, "nlines": 92, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\nசேவையின் பெயர்: வானிலை தரவூகளைப் பெற்றுக்கொள்ளல். :\nஉங்களது பிறந்த திகதி: 2002-07-23\nஉங்களுடைய அடையாள அட்டை இலக்கம் அல்லது வேறு தனியார் விரிவான தகவல்\nஉங்களது தேசிய அடையாள அட்டை இலக்கம்::\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை ��டையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/12/police-officer-dismissed-request-hit-woman-tamilisai-69786.html", "date_download": "2019-11-20T10:32:28Z", "digest": "sha1:O25FHOMGRLPR4N6GHICU6SIZW465ULSX", "length": 19918, "nlines": 205, "source_domain": "www.thinaboomi.com", "title": "பெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய தமிழிசை கோரிக்கை", "raw_content": "\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமுதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nபெண்ணை தாக்கிய போலீஸ் அதிகாரியை டிஸ்மிஸ் செய்ய தமிழிசை கோரிக்கை\nபுதன்கிழமை, 12 ஏப்ரல் 2017 அரசியல்\nதிருப்பூர் - திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று திருப்பூர் சாமளாபுரத்தில் பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் போராட்டத்தை நடத்தினார்கள்.\nஇதில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு எதிர்ப்பினை தெரிவித���தனர். போராட்டத்தை கலைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.இதில் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்தார். மேலும் போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.\nமதுக்கடைக்கு எதிரான போராட்டத்தை வன்முறை களமாக மாற்றிய போலீஸ் அதிகாரிக்கு எதிர்ப்பும் கண்டனமும் வலுத்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் மீது தாக்குதல் நடத்திய ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜனை பணி நீக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளனர்.டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், போலீஸ் அதிகாரியை பணிநீக்கம் செய்யக் கோரியும் சாமளாபுரத்தில் மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.\nஇந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். மேலும், போலீஸ் தடியடியில் பாதிக்கப்பட்ட பெண்களை நேரில் சந்தித்து தமிழிசை ஆறுதல் கூறினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும். மதுக்கடையை எதிர்த்து போராடிய ஈஸ்வரியை கண்மூடித்தனமாக பாண்டியராஜன் தாக்கியுள்ளார்.\nஏ.டி.எஸ்.பியை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் இனி ஒரு டாஸ்மாக் கடையைக் கூட திறக்க பாஜக அனுமதிக்காது என்றும் தமிழிசை உறுதியளித்தார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு\n1000 டன் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல ���ாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\n5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு - பழைய வரியையே செலுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு\nரூ. 43 கோடி செலவில் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய அலுவலக கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nஇலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு\nபார்முலா1 கார் பந்தயம்: பிரேசில் கிராண்ட்பிரி போட்டியில் வெர்ஸ்டாப்பென் முதலிடம்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி - 5-வது இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது\nஇந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன் - பயிற்சியாளர் சொல்கிறார்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் திம்மை வீழ்த்தி கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்\nலண்டன் : ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் ...\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து ...\nலட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருமலை : திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரு���் நிலையில், இன்னும் ...\nஇந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் மரியாதை\nபுது டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ...\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nஇந்தூர் : மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ. படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\n1மேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n2சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமை...\n35 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\n4வடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/9508-.html", "date_download": "2019-11-20T10:05:35Z", "digest": "sha1:6NFZSKCUMTT6N4MSJZGTGYZENKWBTYJA", "length": 13793, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "இராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் விடுவிப்பு: கேரள முதல்வர் உம்மன் சாண்டி தகவல் | இராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் விடுவிப்பு: கேரள முதல்வர் உம்மன் சாண்டி தகவல்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nஇராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் விடுவிப்பு: கேரள முதல்வர் உம்மன் சாண்டி தகவல்\nஇராக்கில் கிளர்ச்சிப் படையினரால் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் 46 பேரும் விடுவிக்கப்பட்டதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி, ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.\nமேலும், அவர்கள் அனைவரும் பத்திரமாக தாயகம் திரும்புவதற்காக எர்பில் விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.\nமோசுல் நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் இருக்கிறது குர்திஸ்தான் தலைநகரான எர்பில். இராக்கில் அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிப் படையினர் போரில் ஈடுபட்டுள்ளனர். திக்ரித், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் கிளிர்ச்சியாளர்கள் பிடியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.\nஇந்நிலையில், இராக்கின் திக்ரித் நகரில் இருந்து இந்திய செவிலியர்கள் 46 பேர் கடத்தப்பட்டு மோசுல் நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nஅவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, டெல்லியில் முகாமிட்டார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூடன் பல்வேறுகட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.\nபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்திய நர்ஸ்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.\nஇந்நிலையில், இராக்கில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருந்த 46 நர்ஸ்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.\nஇராக்ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சியாளர்கள்உம்மன் சாண்டிஇந்திய நர்ஸ்கள்\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: தால்மா\nசபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு தனிச்சட்டம்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nசபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு தனிச்சட்டம்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம் செல்லுங்கள்: காங்கிரஸுக்கு சுப்பிரமணிய சுவாமி...\nசோனியா காந்தி குடும்பத்துக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்\nஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீட்டு கிளைம் தொகையை அளிக்காத காப்பீட்டு நிறுவனங்கள்\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: தால்மா\nசபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு தனிச்சட்டம்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: மஹுரா\nஆண்டர்சன் விவகாரத்தை இந்திய அணி ஊதிப்பெருக்குகிறது: குக் சாடல்\nஎன் மகள் இன்றைக்கு அரசுப் பள்ளி மாணவி- ஒரு ஆசிரியர்-தாயின் அனுபவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/07/07095410/1174962/srirangam-ranganathar-temple-jyeshta-abhishekam.vpf", "date_download": "2019-11-20T08:52:29Z", "digest": "sha1:XDNWRHBEMA5R3GGVICRGI3ONDOKV2OOB", "length": 17894, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது || srirangam ranganathar temple jyeshta abhishekam", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. காவிரியில் புனித நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. காவிரியில் புனித நீர் எடுத்து வந்து திருமஞ்சனம் நடைபெற்றது.\nஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனிமாதம் ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் 2 நாட்கள் நடப்பது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஜேஷ்டாபிஷேகம் கடந்த 27-ந் தேதி தொடங்கி 2 நாட்கள் ரெங்கநாதருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.\nஇதனை தொடர்ந்து நேற்று தாயார் சன்னதியில் மூலவர்கள் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது.\nஜேஷ்டாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 6 மணிக்கு கருடமண்டபத்தில் இருந்து திருமஞ்சன ஊழியர்கள், சீமான்தாங்கிகள், நாச்சியார் பரிகளம் ஆகியோர் புறப்பட்டு காவிரி ஆற்றுக்கு சென்றனர். அங்கு கோவில் வழக்கப்படி கோவில் அதிகாரிகள், பணியாளர்கள், மிராசுதாரர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.\nபின்னர் காவிரி ஆற்றில் 1 தங்ககுடம், 28 வெள்ளிக்குடங்களில் புனித நீர் சேகரிக்கப்பட்டது. அங்கிருந்து காலை 7.30 மணிக்கு தங்கக்குடத்தில் உள்ள புனிதநீர் யானை மீது வைத்தும் 28 வெள்ளிக்குடங்களை தோளில் சுமந்தும் மேள, தாளங்கள் முழங்க புனிதநீர் ஊர்வலமாக அம்மாமண்டபம் ரோடு, ராஜ��ோபுரம் வழியாக தாயார் சன்னதிக்கு காலை 9.30 மணிக்கு எடுத்துவரப்பட்டது.\nபின்னர் தாயார் சன்னதியில் மூலவர்்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியார் திருமேனியில் உள்ள கவசங்கள், திருவாபரணங்கள் அனைத்தும் களையப்பட்டு எடை சரிபார்க்கப்பட்டது. சிறு பழுதுகள் செப்பனிட்டு, தூய்மை செய்து மெருகூட்டப்பட்டன. பின்னர் மூலவர்்கள் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் உற்சவர் ஸ்ரீரெங்கநாச்சியாருக்கு திருமஞ்சனம் நடைபெற்றது.\nஇதையடுத்து பாரம்பரிய முறையில் சந்தனம், சாம்பிராணி, அகில், வெட்டிவேர் உள்பட வாசனை திரவியங்களில் இருந்து தயாரிக்கப்படும் தைலம் ஸ்ரீதேவி, பூதேவி மீது பூசப்பட்டது. இரவு 8.30 மணிக்கு தாயாருக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஜேஷ்டாபிஷேகத்தையொட்டி தாயார் சன்னதியில் நேற்று முழுவதும் மூலவர் சேவை இல்லை.\nஜேஷ்டாபிஷேகத்தின் ஒரு பகுதியாக கருவறை மற்றும் அதை சார்ந்த பகுதிகளில் வருடாந்திர பராமரிப்பு மற்றும் சிறப்பு துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஇன்று (சனிக்கிழமை) தாயார் சன்னதியில் திருப்பாவாடை எனப்படும் பெரியதளிகை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று காலை 7 மணிக்கு தாயார் சன்னதியின் மூலஸ்தானத்திற்கு எதிரே தரையில் விரிக்கப்பட்ட துணியில் சாதம் குவிக்கப்பட்டு அதில் நெய், பலாச்சுளை, மாம்பழம், வாழைப்பழம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு பழவகைகள் கலந்து தாயாருக்கு நைவேத்தியம் செய்யப்படும். பின்னர் பக்தர்களுக்கு அன்னபிரசாதம் வழங்கப்படும்.\nமதியம் 1 மணியளவில் தாயாருக்கு மங்களஆரத்தி நடைபெறுகிறது. மாலை 3.30 மணிக்கு மேல் மூலவர் சேவை உண்டு.\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆ��ர்\nசெவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகார ஸ்தலம்\nஎமதர்மனின் விருப்பத்தை நிறைவேற்றிய அம்பிகை\nஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதமிருப்பவர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டியவை\nமிகவும் பிரபலமான திருப்பதி லட்டு உருவான கதை\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2018/11/13114230/1212708/chennai-train-robbers-already-killed-five-members.vpf", "date_download": "2019-11-20T10:11:57Z", "digest": "sha1:75H7WT2DRFGHBNIVKBM3IZO4TB5LUALZ", "length": 23195, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "காஷ்மீரில் ஒரே குடும்பத்தில் 5 பேரை தீர்த்துக்கட்டியவர்கள்- சென்னை ரெயில் கொள்ளையர்கள் பற்றி திடுக் தகவல் || chennai train robbers already killed five members of same family in Kashmir", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாஷ்மீரில் ஒரே குடும்பத்தில் 5 பேரை தீர்த்துக்கட்டியவர்கள்- சென்னை ரெயில் கொள்ளையர்கள் பற்றி திடுக் தகவல்\nசென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation\nகைதான கொள்ளையர்களுடன் தனிப்படை போலீசார்.\nசென்னை ரெயில் கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகள், ஏற்கனவே காஷ்மீரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை தீர்த்துக் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation\nசேலம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளை போட்டு ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஇது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி போலீசார் துப்பு துலக்கி மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த மோஹர் சிங், ருசி பார்தி, மகேஷ் பார்தி, காவியா, பில்டியா ஆகிய 5 கொள்ளையர்களை கைது செய்தனர்.\nஇவர்கள் அனைவரையும் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். போலீஸ் காவல் முடிந்ததும் அனைவரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nபோலீஸ் விசாரணையில் ரெயில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் அதிபயங்கரமான கொள்ளையர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொள்ளை சம்பவங்களில் குடும்பத்தினரோடு ஈடுபடுவதை இக்கும்பல் வழக்கமாக வைத்துள்ளது.\nரெயில் கொள்ளையில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் குடும்பத்தினர், கடந்த 2006-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்தவர்கள். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோஹர் சிங்கின் உறவினரான கிரண் 2012-ம் ஆண்டு போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இன்னொரு உறவினரான சங்காராமுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nரெயில் கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான கும்பல் தலைவன் மோஹர் சிங்கின் தந்தையின் சகோதரருக்கு பிறந்தவன் தான் கிரண். போலீசாரின் துப்பாக்கி குண்டுக்கு கிரண் இரையான பின்னரே மோஹர் சிங், கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகி உள்ளான்.\nதனது குற்றச்செயல்கள் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் ஆத்திரம் அடைந்த மோஹர்சிங், கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் 2 பேரை சுட்டுக் கொன்றான். இந்த கொலை வழக்கில் மோஹர் சிங்கின் மனைவி பன்வாரா, சகோதரர்கள் மற்றும் சகோதரி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து போலீஸ் பிடி இறுகியதால் மோஹர் சிங்கும் அவனது கூட்டாளிகளும் தென் இந்தியாவுக்கு தப்பி வந்தனர். ஆந்திரா, கர்நாடகாவில் வியாபாரிகள் போல் தங்கி இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.\nகடந்த ஆண்டு மோஹர் சிங் தனது கூட்டாளிகளுடன் தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர். விழுப்புரம், திண்டிவனம், விருத்தாசலம், சேலம், அரக்கோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் ரெயில் நிலையங்களை ஒட்டி உள்ள பகுதிகளில் இக்கொள்ளை கும்பல் தங்கியது. அப்போது தான் சேலம் செல்லும் ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவது இவர்களுக்கு தெரிய வந்தது.\nசென்னை ரெயிலில் பணம் எடுத்து செல்லப்படுவதை முன் கூட்டியே தெரிந்து கொண்ட கொள்ளையர்கள் அதில் பயணம் செய்து ஒத்திகை பார்த்தனர்.\nகொள்ளை கும்பல் தலைவன் மோஹர் சிங் மற்றும் கூட்டாளிகள் காலியா ருசி, பில்டியா ஆகியோர் அயோத்தியா பட்டினம் மற்றும் விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரெயிலில் பயணம் செய்து நோட்டமிட்டனர்.\nசின்ன சேலம்- விருத்தாசலம் ரெயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 45 நிமிடங்கள் ரெயில் நிற்காமல் செல்வதை தெரிந்து கொண்டு அந்த நேரத்தில் கொள்ளையடிக்க திட்டம் போட்டனர்.\nஇதன்படி சின்ன சேலம் ரெயில் நிலையத்தில் வைத்து 4 பேரும் பணம் இருந்த பெட்டியில் ஏறி கூரையை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் மரப் பெட்டியை உடைத்து 6 லுங்கிகளில் கொள்ளையடித்த பணத்தை மூட்டை கட்டி மேலே ஏறினார்கள்.\nபின்னர் வயலூர் மேம்பாலம் அருகே இந்த மூட்டைகளை வீசினர். அங்கு ஏற்கனவே காத்திருந்த மோஹர் சிங்கியின் கூட்டாளிகள் பணமூட்டைகளை பத்திரமாக எடுத்து கொண்டு தப்பினர். பின்னர் ரெயிலில் இருந்து இறங்கிய கொள்ளையர்களும் அவர்களோடு சேர்ந்து கொண்டனர். அனைவரும் சொந்த ஊருக்கு சென்று பணத்தை பங்கு போட்டனர். சினிமாவை மிஞ்சும் வகையில் திட்டம்போட்டு வடமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். #SalemTrainRobbery #TrainRobbery #Demonetisation\nரிசர்வ் வங்கி | ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை | பணமதிப்பிழப்பு | கொள்ளையர்கள்\nரிசர்வ் வங்கி பணம் கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை- வட மாநில கும்பலை பிடிக்க சிபிசிஐடி போலீஸ் மீண்டும் பயணம்\nரெயிலில் கொள்ளையடித்த ரூ.2 கோடியை எரித்தோம்- கைதான கொள்ளையர்கள் வாக்குமூலம்\nரெயிலில் கொள்ளையடித்த ரூ.5.78 கோடியை செலவழித்துவிட்டோம் - கொள்ளையர்கள் வாக்குமூலம்\n5.78 கோடி ரெயில் கொள்ளையில் கைது: சிபிசிஐடி போலீஸ் காவலில் கொள்ளையன் திடீர் மயக்கம்\nஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது இப்படி தான் - கைதான குற்றவாளிகள் வாக்குமூலம்\nமேலும் ரிசர்வ் வங்கி பணம் கொள்ளை பற்றிய செய்திகள்\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்\nசபரிமலை தரிசனத்துக்கு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - கேரள அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nரஜினியுடன் அவசியம் ஏற்பட்டால் இணைவேன் - கமல்ஹாசன்\nரஜினி-கமல் இணைந்தால் கவலை இல்லை: ஓ.பன்னீர்செல்வம்\nஉயிருக்கு போராடிய தந்தைக்கு கல்லீரலை தானமாக கொடுத்த மகள்\nமோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து செல்வோரும் ஹெல்மெட் அணிய உத்தரவு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/98397", "date_download": "2019-11-20T10:41:00Z", "digest": "sha1:5AHO5PNH47IKHFLJUD7LUEMMBURN5DRJ", "length": 7677, "nlines": 65, "source_domain": "www.newsvanni.com", "title": "வட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை! – | News Vanni", "raw_content": "\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nவட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\n���ட்ஸ்அப் செயலியை பயன்படுத்துவோருக்கு அவசர எச்சரிக்கை\nஉலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ள வட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் செயலிகளை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு சைபர் பாதுகாப்பு நிறுவனம் அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.\nஅந்த செயலிகள் ஊடாக ஆவணங்கள் பகிரும் போது முழுமையான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சைபர் பாதுகாப்பு நிறுவனமான சிமென்டெக் தெரிவித்துள்ளது.\nமீடியா பைல் ஜெகின் (Media files jackin) என்ற பாதுகாப்பற்ற கோளாறு ஒன்று இந்த செயலிகளில் உள்ளதாகவும், அதன் மூலம் இந்த செயலிகளை பயன்படுத்துபவர்களின் அனுமதியின்றி மீடியா ஆவணங்களுக்குள் இணைந்து விடுகின்றன. அது தேவையற்ற முறையில் கையடக்க தொலைபேசியில் இயங்குவதாகவும், சிமென்டெக் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஇதனால் தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள், குரல் பதிவு மற்றும் முக்கிய தகவல்களை தவறாக பயன்படும் கும்பல்களுக்கு இலகுவாக பெற்றுக்கொள்ள கூடிய வகையில் செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.\nபொழுதுபோக்குக்காக ஜிம்முக்கு போன பெண் மருத்துவர் : இப்போது எப்படி இருக்கிறார்…\nகுப்பை பொறுக்கிக் கொண்டிருந்த நபருக்கு கிடைத்த அதிர்ஷ்ட பொருள் : அதன் மதிப்பு எத்தனை…\nஜப்பான் கிராமம் ஒன்றில் வி ழுந்த 200 கிலோ அமெரிக்க கு ண்டால் பெரும் பரபரப்பு\nஅவுஸ்திரேலியாவில் ம லர்ந்த காதல் : சீ னப் பெண்ணை மணந்த தமிழ் இளைஞர்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை விட்டு வௌியேறுவோம்\n எனக் கேட்டு த மிழர்களை தா க்கிய…\nஅதிகாலையில் இடம்பெற்ற அ னர்த்தம் முக்கிய கட்டடம் ஒன்று எ…\nஇ ரகசிய மு காம்களோ இரகசிய கை திகளோ இல்லை – தேசிய தலைவரும் இ…\nசற்று முன் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் குடும்பப்…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nஇ ரகசிய மு காம்களோ இரகசிய கை திகளோ இல்லை – தேசிய தலைவரும் இ…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nசற்று முன் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் குடும்பப்…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற���றி\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ…\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nநீண்ட நாட்களிற்கு பின்னர் மகிழ்ச்சியில் முல்லைத்தீவு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/06/voice-of-lungi-indian-dresses.html", "date_download": "2019-11-20T09:20:50Z", "digest": "sha1:UG2BIHTXVHEWFK7SFUD7EEILTGHKJLPZ", "length": 51799, "nlines": 489, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்?\"", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nவெள்ளி, 26 ஜூன், 2015\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஇந்தக் கட்டுரை vikatan.com இல் வெளியாகி உள்ளது .விகடனுக்கு நன்றி\n(கு)லுங்கி அழுது கேட்கிறேன் \"ஏன் என்னை கைவிட்டீர்\"ஒரு கைலியின் டைரிக் குறிப்பு\n இப்போதெல்லாம் நீங்கள் யாரும் என்னை சட்டைசெய்வதில்லையே ( நீ கைலி ஆயிற்றே உன்னை எப்படி சட்டை செய்ய முடியும் என்று பகடி பேச வேண்டாம்) நடுத்தர வயதினர் மட்டும்தான் எனக்கு தங்கள் இடையில் இடை ஒதுக்கீடு மன்னிக்கவும் இட ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள்.. அரை டிராயர் காலம் முடிந்தபின் என் ஆட்சி தொடங்கியது பழங்கதை. இப்போதோ நீங்கள் அரை டிராயரும் முக்கால் டிராயரும் பயன்படுத்த முடிவுசெய்துவிட்டீர்களே. வேட்டி கட்டுமுன் என்னை முதலில் கட்டித்தானே பழகி இருந்தீர்கள்.. ஆடையாகத்தான் எனக்கு அவ்வளவாக பெரிய மதிப்பு கொடுக்கவில்லை என்றாலும் என்னை ஒதுக்காமல் இருந்தீர்கள். ஆனால் சமீப காலங்களில் நான் உங்களால் தீண்டப் படாதவனாகி விட்டேன்.\nதிரைப்படத்தில் கூட ரவுடிகளுக்கு என்னை அணிவித்து பயமுறுத்தினீர்கள். ஆனால்இப்போதெல்லாம் திரையில் வரும் ரவுடிகள் கூட பெர்முடாஸ் அணிந்து அதன் மேலே லுங்கியை சும்மாதானே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் .ஷாருகான் கூட லுங்கி டான்ஸ் ஆடினாலும் டான்ஸ் பிரபலமாச்சே தவிர லுங்கி பிரபலமாகவில்லையே\nஎன்னால் எவ்வளோ நன்மை அடைந்தீர்கள் என்பதை மறந்து விட்டீர்களா என்னை எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பீர்கள். உடலின் ஒரு பாதியை மறைக்கும் ஆடையாக மட்டுமாக இருந்தேன் என்னை எப்படி எல்லாம் பயன்படுத்தி இருப்பீர்கள். உடலின் ஒரு பாதியை மறைக்கும் ஆடையாக மட்டுமாக இருந்தேன். போர்வை இல்லாவிட்டாலும் நடு இரவில் தூங்கும்போது அப்படியே போர்த்திக் கொண்டு உறங்குவதற்கும் அல்லவா உதவினேன் ..வேட்டி கட்டியவர்களுக்கு சிலநேரங்களில் வேட்டி அவிழுந்து விடும் அபாயம் உண்டு. ஆனால் என்றாவது திடீரென அவிழ்ந்து அவதிக்குள்ளாக்கி இருக்கேறேனா. போர்வை இல்லாவிட்டாலும் நடு இரவில் தூங்கும்போது அப்படியே போர்த்திக் கொண்டு உறங்குவதற்கும் அல்லவா உதவினேன் ..வேட்டி கட்டியவர்களுக்கு சிலநேரங்களில் வேட்டி அவிழுந்து விடும் அபாயம் உண்டு. ஆனால் என்றாவது திடீரென அவிழ்ந்து அவதிக்குள்ளாக்கி இருக்கேறேனா வேட்டி போல என்மீது படிந்த அழுக்கை காட்டிக் கொடுத்திருக்கிறேனா . வேட்டியில் சட்டென்று வழித்து எடுத்து முகம் துடைக்க முடியுமா வேட்டி போல என்மீது படிந்த அழுக்கை காட்டிக் கொடுத்திருக்கிறேனா . வேட்டியில் சட்டென்று வழித்து எடுத்து முகம் துடைக்க முடியுமா அம்மாவின் சேலையைப் போல எனக்கும் குழந்தைகளுக்கு தூளியாகும் வாய்ப்பை நீங்கள்தானே அளித்தீர்கள். எந்த இடத்தில் கிழித்திருந்தாலும் கிழிசலை காட்டாமல் மறைத்துக கொள்ளும் வசதி என்னைத் தவிர வேறு எந்த உடையில் உண்டு அம்மாவின் சேலையைப் போல எனக்கும் குழந்தைகளுக்கு தூளியாகும் வாய்ப்பை நீங்கள்தானே அளித்தீர்கள். எந்த இடத்தில் கிழித்திருந்தாலும் கிழிசலை காட்டாமல் மறைத்துக கொள்ளும் வசதி என்னைத் தவிர வேறு எந்த உடையில் உண்டு அப்படியே முழுவதும் கிழிந்து போனாலும் என்னை நீங்கள் விடவில்லையே அப்படியே முழுவதும் கிழிந்து போனாலும் என்னை நீங்கள் விடவில்லையே தலையணை உறையாக்கி தைத்துப் போட்டதை ஏன் மறந்து விட்டீர்கள் தலையணை உறையாக்கி தைத்துப் போட்டதை ஏன் மறந்து விட்டீர்கள். சமையலறையின் கைப்பிடித் துணியாகவும் அல்லவா நான் இருந்திருக்கிறேன். மிச்சம் மீதிய��� உங்கள் இருசக்கர வாகனங்களை துடைக்க நீங்கள் எடுத்துப் பயன்படுத்தியது இல்லையா. சமையலறையின் கைப்பிடித் துணியாகவும் அல்லவா நான் இருந்திருக்கிறேன். மிச்சம் மீதியை உங்கள் இருசக்கர வாகனங்களை துடைக்க நீங்கள் எடுத்துப் பயன்படுத்தியது இல்லையா உண்மையை சொல்லுங்கள். உங்கள் வீட்டு மிதியடியாகவும் வாழ்ந்த பின்தானே என்னை வழி அனுப்பி வைத்தீர்கள் உண்மையை சொல்லுங்கள். உங்கள் வீட்டு மிதியடியாகவும் வாழ்ந்த பின்தானே என்னை வழி அனுப்பி வைத்தீர்கள் இப்போது உங்களுக்கு என்ன ஆயிற்று. என் மீது ஏனிந்தக் கோபம்.\n அரிதாக சில இடங்களில் பெண்களும் என்னை அணிந்திருக்கிறார்களே.\nஎனக்கு வில்லனாய் வந்து வாய்த்த பெர்முடாஸில் அப்படி என்னதான் இருக்கிறது கோகோகோலா வந்ததும் கோலி சோடாவை மறந்ததுபோல ஆகி விட்டது என் நிலை. லுங்கி கட்டினாலே ஒரு மாதிரியாகப் பார்க்கும் பெரிசுகள் கூட இப்போது பெர்முடாஸில் அலைகிறார்களே. பாத்ரூம் போவதற்கும், என்னை அணிந்தால்தானே வசதியாக இருக்கும். எந்த விதத்தில் நான் குறைந்து போனேன்\nவேட்டியை பிரபலமாக்க வேட்டி திருவிழா நடத்தினாரே சகாயம் ஐ.ஏ.எஸ். அவர் கூட நான் இருப்பதை மறந்து விட்டாரே இல்லாவிட்டால் லுங்கித் திருவிழாவும் சேர்ந்தே அல்லவா நடத்தி இருப்பார். வேட்டிக்கு அட்டகாசமாக விளம்பரம் கொடுக்கும் நம்ம பிரபலங்கள் என்றாவாது கைலிக்கு விளம்பரம் தர முன் வந்திருக்கிறார்களா இல்லாவிட்டால் லுங்கித் திருவிழாவும் சேர்ந்தே அல்லவா நடத்தி இருப்பார். வேட்டிக்கு அட்டகாசமாக விளம்பரம் கொடுக்கும் நம்ம பிரபலங்கள் என்றாவாது கைலிக்கு விளம்பரம் தர முன் வந்திருக்கிறார்களா பொங்கலுக்கு இலவச வேட்டி வழங்குவது போல் இலவச கைலி வழங்கினால் எத்தனை கைத்தறி நெசவாளர்கள் வாழ்த்துவார்கள்.\nகோயில்களுக்கு செல்ல அனுமதி இல்லை என்றாலும் வீட்டுக்குள்ளாவது இருந்தேனே என்ற நிறைவுடன்தான் இருந்தேன். ஆனால் இப்போது அது கூட இல்லையே\nமுன்பெல்லாம் பிளாட்பாரத்தில் கடைவிரித்து குறைந்த விலையில் லுங்கி விற்றுக் கொண்டிருப்பார்கள் இப்போது அவர்களும் பெர்முடாசுக்கு மாறி விட்டார்கள். வேட்டிக்காக குரல் கொடுத்த முகநூல்,ட்விட்டர் புரட்சியாளர்கள் எனக்கும் கொஞ்சம் குரல் கொடுப்பார்களா\nஇலங்கை பாகிஸ்தான் பங்களாதேஷ் ,பர்மா போன்ற பக்கத்து நாடுகளிலும் என்னை அணிந்துமகிழ்ந்தார்கள்.என்னை சிலர் முஸ்லீம்களின் ஆடை என்று தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். . நம்முடைய கால நிலைக்கு நானே பொருத்தமானவன். ஆனால் ஏனோ பலரும் என்னை அநாகரீகமானவர்களின் உடையாகக் கருதி கோவில்கள் ஹோட்டல்கள் கிளப்புகள் என்று பல இடங்களிலும் அனுமதி மறுக்கிறார்கள். வேட்டி கட்டிய நீதிபதியையே திருப்பி அனுப்பியவர்கள் ஆயிற்றே நம்மவர்கள். கைலி அவர்களுக்கு கேலிப் பொருளாகி விட்டதோ இறுக்கமான மேலை தேசத்து உடைகளுக்கு அடிமையாகி விட்டவர்களிடம் உருக்கமாக பேசி என்ன பயன்\nபங்களாதேஷில் பரிதரா என்ற இடத்தில் லுங்கி அணிந்து கொண்டு வர தடைவிதித்தார்கள் .அதை எதிர்த்து போராட்டமே நடத்தப் பட்டது. உயர் நீதி மன்றம் தலையிட வேண்டிய நிலைக்கு போய் விட்டது, இப்படி படிப்படியாக எனக்கு எதிரான மனநிலையை உருவாக்கி வெற்றியும் கண்டு விட்டீர்களே.இதானல் நீங்கள் அடைந்த பயன்தான் என்ன\nநான் ஏழைகளின் ஆடைதான். என்றாலும் நடுத்தரவர்க்கமும் என்னுடன் நட்பு பாராட்டியது.ஆனால் இப்போது\nகட்டம் போட்டு காட்சி அளித்த என்னை திட்டம் போட்டு ஒதுக்கி விட்டீர்களே\nகவனிப்பு குறைந்து கிடக்கும் நான் (கு)லுங்கி, அழுது கேட்கிறேன்\"என்னை ஏன் கைவிட்டீர்\nநேரம் கிடைக்கும்போது இதையும் படித்துப் பாருங்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 8:34\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கைலி, சமூகம், நகைச்சுவை, புனைவு, லுங்கி\nதிண்டுக்கல் தனபாலன் 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:02\nஅநேகமாக அடுத்த பொங்கலுக்கு இலவச கைலி வரலாம்...\nஊமைக்கனவுகள். 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:47\nஏனென்றால் வீட்டில் யாரும் கைலி கட்டுவதில்லை.\n“லாமா சபக்தானி“ எனக் கைலி என்னிடத்தில் ஒருபோதும் கேட்க முடியாது.:)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 9:55\nஎங்கள் வீட்டிலும் கைலி . பயன்படுத்துவது இல்லை. வசதியான உடை ஏன் பயன்படுத்துவதை தவிர்க்கிறோம் என்பதற்காகவே இந்தப் பதிவு.\nநான் கைலியை கைவிடவில்லை அதைப் போல நல்ல இரவு உடை ஏதும் கிடையாது எல்லா சீதோஷ்ண நிலைக்கும் பொருத்தமானது.. நம்ம ஆட்டில் உள்ள சீதோஷ்ண நிலைக்கு இரவு உடை கைலிதான் சிறந்தது அது இல்லாமல் பெர்முடா மற்றும் பேண்ட் டைப்பில் உடை அணிந்தால் நிச்சயம் ஜட்டியை கண்டிப்பாக அணியவேண்டும் அப்படி இறுக்கமான ஜட்டியை வெயில் காலத்தில் இரவு நேரத்தில் அணிவது பல பக்க விளைவுகளை ஏற்படுத்துகின்றன\nஆனால் நண்டு பிராண்ட் லுங்கி விளம்பரம் தாங்கள் பார்க்க வில்லையா\nஉண்மைதான் நல்ல வசதியான உடை,\nதாங்கள் சொன்னது போல் சில இடங்களில் பெண்களும், சில நேரங்களில் பெண்களும் பயன்படத்திய உடை,\nபழசானாலும் எல்லாமும்மாக இருந்து போன உடை,\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:20\nபார்த்திருக்கிறேன். வேட்டிக்கு பிரபு மம்மூட்டி என்று விளம்பரம் செய்ய முன்வருகிறார்கள் .லுங்கிக்கு வருவார்களா\nவிமல் ராஜ் 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:46\nகவலைப் படாதே லுங்கியே ,என்னைப் போன்றோர் ஆதரித்துக் கொண்டுதானே இருக்கிறோம் என் மகன்களுக்கு பெர்முடாஸ் வடிவில் இப்போது நீயும் காலத்திற்கேற்ற கோலம் பூண்டு இருப்பதை பார்த்து மகிழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன் :)\nSeeni 26 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 11:59\nபழனி. கந்தசாமி 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 3:03\nநிச்சயமாக அது குலுங்கி குலுங்கி\nஎந்த அளவு அது நம்முடன்\nவேட்டி இல்லாத வீடு கூட இருக்கும்\nஇது இல்லாத வீடு சாத்தியமில்லாமல்\nIniya 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:14\nம்..ம்.ம் ஞாயம் தான் என்ன செய்வது குலுங்கி குலுங்கி அழுவதைத் தவிர வெறும் எதுவும் செய்ய முடியாது. ம்..ம் காலத்திற்கு ஏற்ப மாற வேண்டித்தானே உள்ளது. கைலி மட்டும் அல்ல காலத்தால் கை விடப்பட்ட எத்தனையோ உள்ளது உலகில் அழ. வண்டில் மடு கூட விக்கி விக்கி அழும் போய் கேட்டால் கை விளக்கும் கதறி அழும். காலமெல்லாம் இருள் அகற்றி வாழ்வில் ஒளி பாய்ச்சி ஏற்றம் காண வைத்து கை கொடுத்த என்னை கை விட்டு விட்டார்களே என்று. இப்படி எஹ்டனயோ இருக்கும். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...\nகரந்தை ஜெயக்குமார் 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:43\nஒரு காலத்தில் கைலி கட்டிக் கொண்டே அலைந்திருக்கிறேன்\nஇன்று வீட்டில்மட்டும் கைலி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது\nகைலி குலுங்கி குலுங்கி அழ, நான் குலுங்கி குலுங்கி சிரித்தேன், உங்கள் பதிவைப் படித்துவிட்டு. அருமையான நகைச்சுவை\nஎங்கள் வீட்டில் எப்போதுமே லுங்கி கிடையாது. ஆனால் அக்கா பிள்ளை இப்போதும் லுங்கி தான். அது பழையதானதும் சமையலறையில் கை துடைக்கும் டவலாக மாறும். அது இற்றுப் போகும்வரை பயன்படுத்துவார்கள். அங்கு லுங்கி குலுங்கி குலுங்கி சிரிக்கும் என்று நினைக்கிறேன்.\nகாலையில் உங்கள் பதிவைப் படித்து மனதை ரிலாக்ஸ் செய்து கொண்டாயிற்று\nவெங்கட் நாகராஜ் 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 8:44\nவட இந்தியாவில், குறிப்பாக சீக்கியர்கள் இந்த லுங்கியை [நடுவில் மூட்டாமல்] பயன்படுத்துகிறார்கள். தமிழகத்தில் கிடைக்கும் லுங்கி தான் நன்றாக இருக்கும் என்று நான் சென்னை வரும்போதெல்லாம் வாங்கி வரச் சொல்லுவார் ஒரு பஞ்சாபி நண்பர்\nலுங்கியின் ஆதங்கம் நியாயமானது தான் அதை பதிவாக்கிய விதம் நன்று.\nகாரிகன் 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:49\nஒரு கைலிக்குள் இத்தனை சோகங்களா\nஸ்ரீராம். 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 9:49\nகைலிக்கு இவ்வளவு பெரிய பதிவா என்று நினைத்தாலும் தேவையான பதிவுதான். நானும் Feel செய்த விஷயம்தான் இது. நான் கைலிக்குத்தான் ஓட்டு போடுவேன். ஏனென்றால் எனக்கு வேஷ்டி கட்ட வராது\nபொது இடங்களில் பெர்முடாஸ் போட்டு வருபவர்களைப் பார்த்தால் எனக்குப் பிடிப்பதில்லை. (உன்னை யார் கேட்டார்கள் என்கிறீர்களா\nசசி கலா 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:15\nலுங்கியினை பயன்படுத்தியவர்கள் அவ்வளவு சீக்கரத்தில் கைவிடமாட்டார்கள் (என் கணவர் சொல்வதை வைத்து சொல்கிறேன். )ஆனாலும் தாங்கள் சொல்வது போல அதற்கும் விளம்பரம் தேவைப்படுகிறது.\nசசி கலா 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:16\nஇது போல எங்கள் (பெண்கள்) விஷயத்திலும் எத்தனை குலுங்கி குலுங்கி அழும் தாவணி கண்டாங்கிச்சேலை இப்படி....\nஅட இந்து யோசனை நமக்கு தோணாம போச்சே என நினைக்க வைக்கும் பகிர்வு.\nசசி கலா 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:17\nஇந்த யோசனை என்று படிக்கவும்.\nஏன் இந்துக்கள் யோசனை என்றாலும் நன்றாகத்தான் இருக்குமோ \nசசி கலா 27 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 10:20\nஇந்துக்கள் மட்டும் தான் கைலி கட்டுவார்களா என்று சண்டைக்கு யாராவது வரப்போறாங்க.\nகைலியை கண்டுபிடித்தது யார்... முதலில் அணிந்தவர்கள் யார் என்றெலாம் கேள்வி வரும் போல....\nகைலியின் ஆதங்கம் நியாயமானதே. வித்தியாசமான சிந்தனையோடு உள்ள கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.\nகைலியின் குலுங்கும் அழுகை கேட்கிறது. நான் ஒரு கைலி ஆதரவாளன் கீழை நாடுகளிலும் ஸ்ரீலங்காவிலும் பலராலும் அணியப் படுகிறதே. ஆதங்கப் பகிர்வுக்கு நன்றி.\nகாரிகன் 27 ஜூன், 2015 ’���ன்று’ பிற்பகல் 12:20\nசொல்ல மறந்த தகவல் ஒன்று கைலி பற்றி.\nமியான்மார் போன்ற நாடுகளில் கைலிதான் பாரம்பரிய உடை. பேன்ட் அணித்து செல்பவர்களை அவர்கள் \"யார்றா இந்த பட்டிக்காட்டான்\" என்கிற ரேஞ்சில் ஏற இறங்க பார்ப்பார்கள்.\nஅரசன் சே 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:08\nநல்லவேளை நான் லுங்கியை தான் பயன்படுத்துகிறேன் சார் .,, செமையான கேள்விகள் சில இடங்களில் சிரிப்பாகவும் இருந்தது ... மாற்றுக் கோணம் ... வாழ்த்துக்கள்\nபெயரில்லா 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:15\nபெயரில்லா 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:16\n‘தளிர்’ சுரேஷ் 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:21\n ஆனால் கைலியின் பயன்பாடு குறைந்து போனது குறித்து வருத்தமே\n‘தளிர்’ சுரேஷ் 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 3:21\n ஆனால் கைலியின் பயன்பாடு குறைந்து போனது குறித்து வருத்தமே\nதருமி 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 4:16\nபுலவர் இராமாநுசம் 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 6:11\nஎன்னை நானே கைதி ஆக்கிக் கொண்டேன் இல்லத்தில் அடைபட்டு ஆனால் கைலியுடன்\nஎதுகை மோனை சும்மா வேளாடுது\nவெகு நேர்த்தியான பதிவுகளில் ஒன்று ...\n# சமுத்திரம் ஐ.ஏ.எஸ்.#என்பதை சகாயம் என்று திருத்தினால் நலம் :)\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 7:57\nமாற்றி விட்டேன் ஜி. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி எப்படித் தவறவிட்டேன் தெரியவில்லை\nஜோதிஜி திருப்பூர் 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 8:40\nஇன்று வரைக்கும் வேஷ்டி தான்.\nதி.தமிழ் இளங்கோ 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:04\nகைலிக்கு என்று இருக்கும் அபிமானிகள் இன்னும் குறையவில்லை என்பதே என் கருத்து. கலைஞர் போன்றவர்கள் வேட்டிக்குப் பதிலாக வெள்ளை கைலியை பயன்படுத்துகிறார்கள். நான் வீட்டில் இருக்கும்போது கைலிதான் எனக்கு சவுகரியம்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 27 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 11:18\nஅரை ட்ராயருக்குப் பின் கைலி கட்டத் தொடங்கும் வழக்கம் குறைந்து விட்டதாகவே தெரிகிறது. 20 வயதுக்குள் இருக்கும் கைலி கட்டிய இளைஞர்களை காண முடிவதில்லை கைலி இன்று நடுத்தர வயதுக்காரர்களின் உடையாகத்தான் இருக்கிறது\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 28 ஜூன், 2015 ’அன்று’ முற்பகல் 6:24\nசட்டென்று அருகில் எங்காவது வெளியில் சென்று வருவதற்குக் கைலி சரிப்படவில்லை என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன். மாற்றுவதற்குச் சோம்பல் பட்டு கைலியை அழ வைத��து விட்டனரே..\nவாழ்க்கை முறை மாற்றம் உடைகளையும் மாற்றுகிறது..\nபரிவை சே.குமார் 28 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 10:57\nஎனக்கு கைலி கட்டவே பிடிக்கும்... இங்கும் கைலிதான். என்ன அறைக்குள் மட்டுமே கட்ட முடியும்... கீழே இருக்கும் கடைக்குச் செல்ல வேண்டும் என்றாலும் பெர்முடாசோ, பேண்டோ மாட்ட வேண்டும்....\nஉஷா அன்பரசு 29 ஜூன், 2015 ’அன்று’ பிற்பகல் 2:38\nஎப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. வித்தியாசமாய் நகைச்சுவையாக..\nஹஹஹஹ் நல்ல லுங்கிப் பதிவு...குலுங்கி குலுங்கிச் சிரிச்சேன்.....நான் எப்போதும் லுங்கிக்குத்தான் ஓட்டு....வீடு வந்ததும் உடனே லுங்கிதான்...\nமதுரைத் தமிழன் சொன்னதையும் வழிமொழிகின்றேன்...அப்படியே\nதனிமரம் 8 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:03\nநான் இன்னும் சாரம்தான் (கைலி) இந்தியா வரும்போதெல்லாம் வாங்கியும் வருவது சாரம் தான்.சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் பகிர்வு.\nPSD Prasad 19 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:45\nநிறைய POINTS சொல்லி, நிறைவாக எழுதியுள்ளீர்கள். இதை கவிதையாக்கி, உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். பார்க்கவும் \nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 20 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:13\nநன்றி பிரசாத் சார். எ\nன் மின்னஞ்சலுக்கு ஏதும் வரவில்லையே\nஇரண்டில் ஏதேனும் ஒன்றுக்கு அனுப்பவும்\nஉங்கள் கவிதைய் படிக்க ஆவல் கொண்டேன்.\nவேட்டி, சால்வை, சாரம், துவாய்\nஅபயாஅருணா 22 அக்டோபர், 2015 ’அன்று’ முற்பகல் 10:03\nபணப்புழக்கம் அவ்வளவாக இல்லாத காலங்களில்60--70-80களில்பலரால் முடிந்தது அது மட்டுமே .மேலும்\n1970 , 1972 களில் பெண்களும் லுங்கி அணிந்து ஒரு டாப்ஸ் போட்டுக்கொண்டிருந்த காலமும் உண்டு .ஹிந்தியின் மும்தாஜ் (ஹிந்தி நடிகை சில படங்களில் அணிந்து ஹீரோ வின் ஓட்ட வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் டூயட் பாடுவார் )தமிழில் ஜெயசித்ரா எந்த படம் என்று ஞாபகம் இல்லை லுங்கி அணிந்து ஒடி யாடுவார்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுலுங்கி அழுது கேட்கிறேன்-\"என்னை ஏன் கைவிட்டீர்\nஐன்ஸ்டீன் பற்றி சொன்னதால் மனைவியிடம் மாட்டிக் கொண...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரிய���்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பதிவு அனுபவம். ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது\nநேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென்ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பிடிக்காத மூன்று மாதங்கள் ஜனவரி,பிப்ரவரி மார்ச். காரணம் வரு மான வரிதான். ஜனவரியில் இருந்தே வரிப் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/e-governance/ba4baebbfbb4bcdba8bbeb9fbc1/baebbebb5b9fbcdb9fb99bcdb95bb3bbfba9bcd-baabc1bb3bcdbb3bbfbb5bbfbaabb0b99bcdb95bb3bcd/ba8bc0bb2b95bbfbb0bbf/baebbebb1bcdbb1bc1ba4bcdba4bbfbb1ba9bbebb3bbfb95bb3bcd-ba8bb2ba4bcdba4bc1bb1bc8", "date_download": "2019-11-20T10:40:19Z", "digest": "sha1:JPUZBEV4XS2L47CP5E2VCFCARSYTU75Y", "length": 20485, "nlines": 236, "source_domain": "ta.vikaspedia.in", "title": "மாற்றுத்திறனாளிகள் நலத்துற��� — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / மின்னாட்சி / மாநில தகவல்கள் / மாவட்டங்களின் புள்ளிவிபரங்கள் / நீலகிரி / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை\nநீலகிரி மாவட்டத்தின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.\nமாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகள்\nகல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம்\nஅரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n1 முதல் 5 வகுப்பு வரை ரூ.1000/-\n6 முதல் 8 வகுப்பு வரை ரூ.3000/-\n9 முதல் 12 வகுப்பு வரை ரூ.4000/-\nவாசிப்பாளர் உதவித்தொகை வழங்கும் திட்டம்\nஅரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு கீழ்கண்டவாறு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.\n9 முதல் 12 வகுப்பு வரை ரூ.3000/-\nபராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம்\n40% மேல் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n75% மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n40% மேல் தசைசிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\n40% மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.1500/- பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ECS முறையில் அனுப்பப்படுகிறது.\nசுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டம்\nமாற்றுத்திறனாளிகளுக்கான சுயவேலைவாய்ப்பு வங்கி கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்று சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளி நபர்களுக்கு வங்கி கடன் மானியமாக ரூ.10,000/- அல்லது கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இதில் எது குறைவோ அத்தொகை வழங்கப்படுகிறது.\nதிருமண உதவித்தொகை வழங்கும் திட்டம் (பட்டபடிப்பு படிக்காதவர்களுக்கு)\nபார்வையற்ற மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)\nகாது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ. 12500/- காசோலை)\nகை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ள நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)\nமாற்றுத்திறனாளி நபரை திருமணம் செய்து கொள்ளும் மாற்றுத்திறனாளி நபருக்கு ரூ. 25,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.12500/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.12500/- காசோலை)\nமேற்காணும் அனைத்து திருமண உதவி திட்டங்களிலும் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படித்தவர்களுக்கு ரூ.50,000/- மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. (ரூ.25000/- தேசிய சேமிப்பு பத்திரம், ரூ.25000/- காசோலை)\nபேருந்து பயண சலுகை வழங்கும் திட்டம்\nபார்வையற்ற மாற்றுத்திறனாளி நபர்களுக்கு மாவட்டம் முழுவதும் பயணம் மேற்கொள்ள இலவச பேருந்து பயணசலுகைத் திட்டம்.\nஇதர மாற்றுத்திறனாளி நபர்களுக்கு கல்வி பயிலுவதற்கு, பணிக்கு செல்வதற்கு மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கு 100 கி.மீ. மிகாமல் பயணம் செய்ய பேருந்து பயணசலுகைத் திட்டம்.\n75% கட்டண சலுகையின் மூலம் மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் திட்டம்.\nமாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டம்\nமுதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நவீன சிறப்பு சக்கர நாற்காலி\nபிளாஸ்டிக் முட நீக்கியல் சாதனம்\nஉலோகத்திலான முட நீக்கியல் சாதனம்\nஇணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்\nகருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்\nமோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்\nசூரிய ஒளியால் சக்திபெறும் பேட்டரி\nகாதுக்கு பின்னால் பொருத்தும் காதொலி கருவி\nதமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்\nதனிநபர் விபத்து நிவாரணம் – இழப்பினை பொருத்து ரூ.1,00,000/- வரை\nஈமச்சடங்கு செலவு – ரூ.2,000/-\nஇயற்கை மரண உதவி – ரூ.15,000/-\nகல்வி உதவித்தொகை – ரூ.1000/- முதல் 4000/- வரை\nதிருமண உதவித்தொகை – ரூ.2000/-\nமகப்பேறு உதவி – ரூ.6000/-\nமூக்கு கண்ணாடி வாங்குவதற்கு – ரூ.500/-\nஆதாரம் - நீலகிரி மாவட்டம்\nபக்க மதிப்பீடு (7 வாக்குகள்)\n(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)\nகீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்பு எண்ணை டைப் செய்யவும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nவங்கி மற்றும் தபால்துறை சேவை\nநீலகிரி மாவட்டம் - வரலாறு\nமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை\nவருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Sep 04, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-11-20T09:03:53Z", "digest": "sha1:OLPSTUP3G66R5KW4UEFDLRJYWNSKZ4DM", "length": 8656, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: மாணவர்", "raw_content": "\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nபப்ஜி விளையாட்டின் விபரீதம் - மாணவர் சுட்டுக் கொல்லப் பட்டதன் பின்னணி\nசென்னை (06 நவ 2019): சென்னையில் மாணவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.\nடிவி நிகழ்ச்சியில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளிக்கு கொடுக்க முன் வந்த ஏழை மாணவர்\nபெங்களூரு (06 நவ 2019): கர்நாடகாவில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கிடைத்த பரிசுத் தொகையை தான் பயிலும் பள்ளியில் சுவர் எழுப்புவதற்காக கொடுக்க முன்வந்த மாணவருக்கு பாராட்டுக்கள் குவிகின்றன.\nநீட் தேர்வில் ஆ���் மாறாட்டம் செய்த மாணவர் குடும்பத்துடன் கைது\nசென்னை (25 செப் 2019): நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா குடும்பத்துடன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமதரஸா மாணவர் மீது தாக்குதல் - வீடியோ\nமீரட் (30 ஆக 2019): உத்திர பிரதேசம் மீரட்டில் மதரஸா மாணவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது.\nபிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம்\nஐதராபாத் (02 மார்ச் 2019): தெலுங்கானா மாநிலத்தில் +2தேர்வு எழுதிய மாணவர் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார்.\nபக்கம் 1 / 3\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nபாஜகவுக்கு புத்தி சுவாதீனம் இல்லை - சிவசேனா கடும் விமர்சனம்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nசென்னை ஐஐடியை தொடர்ந்து அடுத்த அதிர்ச்சியாக திருச்சியில் ஜெப்ரா ப…\nபாபர் மசூதி வழக்கில் மறு ஆய்வு மனு தாக்கல்\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீது து…\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nதிருமாவளவன் மீது அவமரியாதையாக பதிவிட்ட காயத்ரி ரகுராம் ட்விட்டர் …\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி மாணவி…\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\nஎம்.எல்.ஏ தன்வீர் சையத் மீது கத்தி குத்து - கர்நாடகாவில் பரப…\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்றார்\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்ற…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-11-06-08-28-32", "date_download": "2019-11-20T10:35:03Z", "digest": "sha1:ZNPVFZP4RVN7WUJLBKQYBZTJGKA2TPOC", "length": 8610, "nlines": 219, "source_domain": "www.keetru.com", "title": "இசை", "raw_content": "\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்ம��கள்\nஅருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை\nசிந்தனையாளன் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\n‘மகுடம்’ இசை முழக்கம் - அதிர்ந்தது அரங்கம்\n‘மியூசிக் அகாடமி’ எனும் ‘அக்கிரகாரம்’\n“இதுவே தமிழர் இசை; இதை உலகுக்கு கூறுவோம்\nHow to Name இளையராஜா\nஇசை பயின்றால் அறிவுத் திறன் பெருகும்\nஇனம் கூடி சேர்ந்து எழுக\nஇளமையின் நுனியை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்\nகருநாடக இசை பார்ப்பனர்களின் தனிச் சொத்தா\nடி.கே. பட்டம்மாள் - சாதிமீறிய இசைப்பயணம்\nபண்டைய இசைத் தமிழ் - 2\nபண்டைய இசைத் தமிழ் - 3\nபண்டைய இசைத் தமிழ் - 4\nபண்டைய இசைத்தமிழ் - 1\nபண்டைய தமிழிசை - 5\nபக்கம் 1 / 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/tharaga.php", "date_download": "2019-11-20T10:34:32Z", "digest": "sha1:O46ZVAHXFLFZRUEQYKFNVT2SOHRTWCEB", "length": 16536, "nlines": 35, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Tharaga | Eelam | Congress | P.Chidamparam | LTTE", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஈழத் தமிழர் பிரச்சனையும் காங்கிரஸ் கட்சியின் திடீர் அக்கறையும்\nஆளும் சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சி, திடீரென்று ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பில் தமது நிலைப்பாட்டை விளக்கிச் சொல்லும் முயற்சியில் இறங்கியிருக்கின்றது. இந்த திடீர் முடிவின் பின்புலம் என்னவாக இருக்க முடியும் அது வேறு ஒன்றுமல்ல, விரைவில் ஒரு தேர்தல் வரவிர��ப்பதும் குறிப்பாக தமிழகத்தில் காங்கிரஸின் செல்வாக்கு படிப்படியாக மங்கிக் கொண்டு செல்வதுமே இந்த திடீர் அக்கறைக்கான காரணம். சில தினங்களுக்கு முன்னர் பேசிய ஆளும் காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று ஈழத்தில் நடைபெறும் அனைத்து இன்னல்களுக்கும் விடுதலைப்புலிகளே காரணம் என்றும் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனின் சர்வாதிகார விருப்பமும், தான் மட்டுமே இருக்க வேண்டுமென்ற எதேச்சாதிகார போக்குமே இவ்வளவிற்கும் காரணம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். காங்கிரஸைப் பொருத்தவரையில் ஈழத் தமிழர் விடயத்தில் வக்காலத்து வாங்குவதற்கு சிதம்பரத்தை விட்டால் வேறு பொருத்தமான நபர் கிடைக்கமாட்டார். இதனால்தான் சிதம்பரத்தை காங்கிரஸ் சந்தர்ப்பம் பார்த்து களமிறக்கியிருக்கின்றது.\nசிதம்பரம் தன்னை அறியாமலேயே ஒரு உண்மையை இங்கு வெளிப்படுத்தியிருக்கின்றார். இன்று மிகப் பெரும் மனித அவலத்தை விளைவித்திருக்கும் போரின் பின்னால் இந்தியா இருக்கின்றது என்பதை அவரது பேச்சு வெள்ளிடைமலையாக்கியுள்ளது. அதாவது அனைத்து பிரச்சனைக்கும் புலிகளே காரணம் என்று விடுதலைப்புலிகளை குற்றம் சாட்டியிருக்கும் சிதம்பரம் இங்கு குறிப்பிட்டிருக்கும் கருத்தொன்று மிக முக்கியமானது. அதாவது புலிகள் இந்திய இலங்கை ஒப்பந்தத்தை காலில் போட்டு மிதித்த போதும் தாம் அமைதியாகவே இருந்ததாகவும் 1991இல் ஸ்ரீபெரும்புத்தூரில் இடம்பெற்ற அந்த சம்பவத்திற்குப் பின்னாலேயே புலிகளை ஈழத் தமிழர்களின் பிரதிநிதியாக கருத முடியாது என்ற நிலைக்கு தமது கட்சி வந்ததாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு வந்தால் இலங்கை அரசை பேச்சுவார்த்தையைத் தொடருமாறு தம்மால் வற்புறுத்த முடியும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். (மூலம் -பி.பிசி வானொலி- 16,02,2009)\nஆனால் இதற்கு முன்னர் கருத்து தெரிவித்திருந்த சிதம்பரம் இலங்கை விவகாரம் ஒரு உள்நாட்டுப் பிரச்சனை என்றும் அதில் ஓரளவிற்குமேல் தம்மால் தலையிட முடியாதென்றும் குறிப்பிட்டிருந்தார். இப்பொழுது எப்படி தலையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இங்கு உட்பொதிந்து கிடக்கும் உண்மை என்னவென்றால் காங்கிரஸ் எப்போது விடுதலைப்புலிகளை ஈழத் தமிழர்களின் பிரதிநிதி���ாகக் கருத முடியாது என்று தீர்மானித்ததோ அன்றிலிருந்தே ஈழப் போராட்ட அரங்கிலிருந்து புலிகளை அகற்ற வேண்டுமென்ற நோக்கில் செயலாற்றி வருகின்றது என்பதுதான் அது. இதற்காக பல்வேறு நாசகார வேலைகளை இந்திய வெளியக புலனாய்வு அமைப்பான றோவுடன் இணைந்து காங்கிரஸ் நடைமுறைப்படுத்தி வந்திருக்கிறது. நோர்வேயின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து மகிந்தவின் அதீத தமிழர் விரோத அரசியலை, புலிகளை அகற்றுவதற்கான அரசியல் இடைவெளியாக காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டது.\nஆனால் இதில் காங்கிரஸ் கணிக்காத, குறிப்பாக பாப்பனிய அதிகாரிகளால் வழிநடத்தப்படும் றோ கணிக்காத ஒரு விடயம் நடந்திருக்கிறது அதாவது ராஜீவ் விடயத்தை வைத்து தொடர்ந்தும் தமிழக மக்களை தமது பொய்ப் பிரச்சாரங்களில் அமுக்கிவைக்க முடியுமென்ற அவர்களது கணிப்பு தமிழக மக்களின் அர்ப்பணிப்பு மிக்க எழுச்சியாலும் இடையறாத போராட்டகளினாலும் தவிடு பொடியாவிட்டது. இந்தளவு தூரம் தமிழக மக்கள் எழுச்சியடைவார்கள் என்று றோ கணிக்கவில்லை. இதனால்தான் தற்போது ஆற்றுப்படுத்தல் வேலைகளில் காங்கிரஸ் இறங்கியிருக்கிறது.\nஇன்று இந்தியாவின் இலங்கை தொடர்பான கொள்கைகள் அனைத்தும் அதிகாரிகள் மட்டத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றது. சமீபத்தில் இது பற்றி கருத்துத் தெரிவித்திருந்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர், இந்தியாவின் கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய தலைவர்கள் தற்போது இந்தியாவில் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். காங்கிரஸின் தான்தோன்றித்தனமான அணுகுமுறைகளைப் பார்க்கும்போது அது முற்றிலும் சரியானதொரு கணிப்பாகவே இருக்கிறது. இன்று இலங்கை தொடர்பான அனைத்து முடிவுகளும் குறிப்பான சில றோவின் அதிகார பிரிவினராலேயே மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக நாராயணன் வகை அதிகாரிகளால். இதில் முக்கியமாக இரண்டு நோக்கங்கள் இருக்கின்றன. றோவின் வரலாற்றிலேயே பெருத்த அவமானத்தை சந்தித்த ஈழத் தமிழர் விவகாரத்தை காங்கிரஸின் ஆசியோடு மீண்டும் கையாண்டு தோல்வியை சரி செய்து கொள்வது. இரண்டு அன்று அடைய முடியாமல் போன புலிகளை அழித்து அல்லது எதிர்வினையாற்ற முடியாதளவிற்கு முடக்கி, தாம் தீர்வு என்று நினைக்கும் ஒன்றைத் திணிப்பது.\nஅன்று Intelligent Bureau (IB) என்னும் புலனாய்வு பணியகத்தின் த���ைவராக இருந்தவர்தான் இந்த நாராயாணன். அன்று உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்தவர்தான் இந்த சிதம்பரம். இதில் நாராயணின் கணிப்பு தமிழக மக்கள் இளிச்சவாயர்கள். அவர்களால் பெரிதாக எதனையும் செய்ய முடியாது. அப்படி மீறிப் போனாலும் ஆட்சியைப் பிடுங்கிவிடுவோம் என்று கருணாநிதியை, மிரட்டினால் தாங்கள் செய்ய வேண்டியதை கருணாநிதியே செய்துவிடுவார். ஆனால் தற்போது தமிழகத்தில் தன்னிச்சையாக எழுச்சியடைந்திருக்கும் மாணவர் போராட்டங்கள், வழங்கறிஞர்கள் போராட்டங்கள் போன்றவைகள் அவர்கள் கணிக்காத ஒன்றுதான். புரட்சிகர எண்ணங்கள் மக்களுக்குள் சருகாக கிடக்கின்றன. தேவை சிறு தீப்பொறி மட்டுமே என்ற உண்மையை ஆக்கிரமிப்பு சக்திகள் ஒருபோதும் விளங்கிக் கொள்வதில்லை. அவர்களது பலவீனம் எதுவோ அதுவே நமது பலம்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTMyODcyNjkxNg==.htm", "date_download": "2019-11-20T09:12:55Z", "digest": "sha1:ABP43LVU33YN7YZZ5HAHQK7GAQ3UQLQN", "length": 14165, "nlines": 184, "source_domain": "www.paristamil.com", "title": "மாலி : பிரெஞ்சு இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் மூன்று பொதுமக்கள் பலி!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\n78 Poissy / 92 Bagneux இல் உள்ள பல்பொருள் அங்காடிக்கு விற்பனையாளர்கள் தேவை.\nBobigny கார் கழுவும் வேலைக்கு (laveur de voiture) வேலையாள்த் தேவை. பிரெஞ்சு அல்லது ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளவும்.\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nRosny sous-bois இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை ( caissière ).\n93இல் பொருட்கள் விநியோகம் செய்ய சாரதி தேவை\nmetro oberkampf உள்ள உணவகத்திற்கு பரிசாரகர் (serveur/serveuse)அனுபவமுள்ள வேலையாள்த் தேவை.\nஉயர் தரமான இணையதள மற்றும் வடிவமைப்பு சேவை\nஅழகுக் கலை நிபுணர் தேவை\nChatillonஇல் உள்ள அழகு நிலையத்திற்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுணர் தேவை.\nஓம் சக்தி ஜோதிட நிலையம்\nஇந்தியாவிலிருந்து வருகைதந��துள்ளார் ஜோதிடர் வீரபத்திரா சுவாமி - நடந்தவை, நடக்கின்றவை மற்றும் நடக்கப்போகின்றவை பற்றித் துல்லியமாக கணித்துதரப்படும்\nபோண்டியில் போலிவுட், கோலிவுட் நடனப் பயிற்சி பள்ளி\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி நிலையம்\nCreteil 94000, Drancy 93700ல் பல்கலைகழக பட்டதாரி ஆசிரியர்களினால் பிரெஞ்சு/ஆங்கில வகுப்புகள் நடைபெறுகின்றன.\nபரதநாட்டியம் புதிய வகுப்புகள் ஆரம்பம்.\nLe Blanc Mesnil - Le Bourget இல் 2019/2020 க்கான புதிய வகுப்புக்கள் ஆரம்பம்.\nPantin க்கு அருகாமையில் centre-ville இல் அமைந்துள்ள 18m2 அளவு கொண்ட Alimantation bail 3/6/9 விற்பனைக்கு\n300 பேர் இருக்கைகள் கொண்ட நிகழ்ச்சி கொண்டாட்ட மண்டபம் (salle de fête) விற்பனைக்கு.\nவாழ்க்கையில் அனைத்து பிரச்சனைகளுக்கும் இங்கு தீர்வு தரப்படும்.\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nமாலி : பிரெஞ்சு இராணுவத்தினரின் துப்பாக்கிச்சூட்டில் மூன்று பொதுமக்கள் பலி\nசந்தேக நபர்கள் மீது பிரெஞ்சு இராணுவத்தினரால் மேற்கொள்ளபட்ட துப்பாக்கிச்சூட்டில் மூன்று பொதுமக்கள் கொல்லபட்டுள்ளனர்.\nமாலி நாட்டில் நிலைகொண்டிருக்கும் பிரெஞ்சு இராணுவத்தினரின் தகவல் தொடர்பாளர், நேற்று புதன்கிழமை இத்தகவலை தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் கடந்த சனிக்கிழமை மாலி நாட்டின் Barkhane நகரில் இடம்பெற்றுள்ளது. பிரெஞ்சு இராழ்னுவத்தினர் மற்றும் Barkhane இராணுவத்தினர் இணைந்து வீதி கண்காணிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது, வாகனம் ஒன்று அவர்களின் கட்டுப்பாடு இடத்தில் நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி பிரெஞ்சு இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.\nஅங்குள்ள பயங்கரவாத அமைப்பு தங்களுக்குத் தேவையான பெருமளவிலான எரிபொருளை கடத்திச் சென்றதாகவும், பயங்கரவாதிகள் அந்த வாகனத்தில் இருந்ததாகவும் கிடைத்த தகவலை அடுத்தே இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று பொதுமக்கள் கொல்லபட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் இளைஞன் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.\nBondy : இரண்டு குழந்தைகளை ஜன்னலுக்கால் வெளியே வீசிய தாய்..\nஇல்-து-பிரான்சுக்குள் வீதியில் படுத்துறங்கும் 700 சிறுவர்கள்..\nகாவல்துறையினர் மீது மஞ்சள் மேலங்கி போராளி நடத்திய தாக்குதல்\nகண்ணில் காயமடைந்த மஞ்சள் மேலங்கி போராளி\nகர்ப்பிணி பெண்ணை கடித்துக்குதறிய நாய்கள்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2019/01/25/104091.html", "date_download": "2019-11-20T10:32:09Z", "digest": "sha1:F3ARL2BNHIEXH27ORSKKWLCBGKUMFQQZ", "length": 18940, "nlines": 215, "source_domain": "www.thinaboomi.com", "title": "அகிலேஷ், மாயாவதியை பிரதமராக முன்னிறுத்தி பரபரப்பு பேனர்கள்: உ.பி. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு", "raw_content": "\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமுதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nஅகிலேஷ், மாயாவதியை பிரதமராக முன்னிறுத்தி பரபரப்பு பேனர்கள்: உ.பி. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nவெள்ளிக்கிழமை, 25 ஜனவரி 2019 அரசியல்\nலக்னோ, அகிலேஷ் மற்றும் மாயாவதியை பிரதமராக முன்னிறுத்தி அடுத்த பிரதமர் என்று உத்தர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஉத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளன. இந்த இரு கட்சிகளின் கூட்டணி அறிவிப்பு வெளியான சில நாட்களில், உத்தர பிரதேச மாநிலத்தில் பல இடங்களில் அகிலேஷ் யாதவ்தான் அடுத்த பிரதமர் என்ற வாசகங்கள் அடங்கிய பிரம்மாண்ட பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக லக்னோவில் திரும்பும் இடங்களில் எல்லாம் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.\nஅதே போல், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி பிறந்த தினத்தன்று, அக்கட்சியினர் மாயாவதிதான் அடுத்த பிரதமர் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை லக்னோவின் பல்வேறு இடங்களில் ஒட்டியிருந்தனர். இரு கட்சிகளும் தங்களின் தலைவர்களை அடுத்த பிரதமர் என முன்னிறுத்தி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது உத்தர பிரதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு\n1000 டன் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\n5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு - பழைய வரியையே செலுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு\nரூ. 43 கோடி செலவில் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய அலுவலக கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்��ார்\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nஇலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு\nபார்முலா1 கார் பந்தயம்: பிரேசில் கிராண்ட்பிரி போட்டியில் வெர்ஸ்டாப்பென் முதலிடம்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி - 5-வது இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது\nஇந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன் - பயிற்சியாளர் சொல்கிறார்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் திம்மை வீழ்த்தி கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்\nலண்டன் : ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் ...\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து ...\nலட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருமலை : திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் ...\nஇந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் மரியாதை\nபுது டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ...\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nஇந்தூர் : மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ. படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\n1மேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n2சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமை...\n35 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\n4வடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/175572", "date_download": "2019-11-20T09:17:19Z", "digest": "sha1:CCJG65IOLSZL3ZRPLNSDGVEC5LHQPXSK", "length": 38014, "nlines": 123, "source_domain": "malaysiaindru.my", "title": "‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு – Malaysiakini", "raw_content": "\nசிறப்புக் கட்டுரைகள்மே 17, 2019\n‘மே 18’ முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை – உலகத் தமிழர் நினைவில் மாறாத சுவடு\nதனக்குச் சொந்தமான நாட்டை அந்த இனத்திடமிருந்து பறித்து, அவர்களை உரிமைக்கு அந்நியமாக்கியதோடு மட்டுமின்றி, ஓர் இனத்தின் வரலாற்றையும் அவர்களின் வாழ்வியல் தொன்மையையும் அழிப்பது உலகின் உச்சக்கட்டமான இன அழிப்பாகும். தங்களின் உரிமைக்குப் போராடியத் தமிழினத்தை முற்றாக அழித்திட இலங்கை அரசு தமிழினத்திற்கு எதிராக கட்டவிழ்த்த கொடுமைகளும் கொடூரங்களும் கொஞ்சம் நஞ்சமல்ல. அஃது வார்த்தையால் விவரிக்க முடியாது வலி நிறைந்தது.\nமே 15, 2009, இலங்கை இராணுவத்தால் வழங்கப்பட்ட புகைப்படம். இலங்கை, முள்ளிவாய்க்காலில், மே 18, 2009-ல், தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதி வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றதாகவும் சிறுபான்மை தமிழர்களின் தனிநாடு கோரிக்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும் இலங்கை அரசு அறிவித்தது. (படம்/ இலங்கை இராணுவம், தலைமையகம்)\nஇன அழிப்பு என்பது, மனிதக் குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் மிக மோசமான அல்லது கொடூரமான குற்றச் செயலாகும். அரசியல், அரசாட்சி உட்பட ஓர் இனத்தின் ஆளுமையும் அதிகாரமும் மேலோங்கும் நிலையில், அங்கு வாழும் சிறுப்பான்மை இனத்திற்கு எதிரான கொடூரங்களும் கொடுமைகளும் அரங்கேறுவது இயல்பாகி விட்டது என்றுதான் கூற வேண்டும்.\nஅவ்வாறு தன் இனத்தைக் கொடூரமாக அழிக்கும�� இனத்திற்கு எதிராக கிளர்ந்து எழும் போது, அஃது உள்நாட்டுப் போராகவோ அல்லது உள்நாட்டு பிரச்சனையாகவோ உருவெடுக்கிறது. அம்மாதிரியான சூழலில் சிறுப்பான்மை மற்றும் அதிகாரமற்ற நிலையில் இருக்கும் இனத்திற்கு எதிராக அதிகாரமும் ஆளுமையும் கொண்டிருக்கும் இனம் புரியும் அட்டூழியங்கள் எழுத்துகளில் விவரிக்க முடியாத ஒன்றாக விளங்குகிறது.\nயூதர்களுக்கு எதிராக இட்லர் புரிந்த இன அழிப்பு பெரும் அச்சத்தையும் நினைத்துக்கூட பார்க்க முடியாத சம்பவங்களாகவும் இன்றைக்கும் நினைவுக்கூறுகிறோம். நாஜிக்களால் யூதர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புதான் கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த இன அழிப்பு என நம்மில பலர் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.\nஆனால், உண்மையில் அதற்கு முன்னதாகவே, அதாவது 1915-க்கும் 1920-க்கும் இடையில், சத்தமே இல்லாமல் துருக்கியில் ஓட்டோமான் இனத்தால் ஆர்மீனியர்கள் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து ருவாண்டாவில் இலட்ச ஹூடு இனத்தவர்கள் கொல்லப்பட்டதும் கூட இன அழிப்புதான்.\nஅதுமட்டுமின்றி, 1932 தொடங்கி 1933 வரையில் உக்ரையினில் சோவியத் ஒன்றியம் ஏற்படுத்திய செயற்கை பஞ்சம் கூட இன அழிப்புதான் என வகை செய்யப்பட்டிருக்கும் நிலையில், 1975-ல் கிழக்குத் தீமோர் மீது இந்தோனேசியப் படையெடுப்பும் இன அழிப்புதான் என்று வகை செய்யப்பட்டுள்ளது. மியன்மாரில், ரோஹிங்கியா இனத்திற்கு எதிராக அந்நாட்டு அரசாங்கமும் அந்நாட்டின் தேசிய இனமும் புரியும் கொடூரங்களையும் கொடுமைகளையும் இந்த உலகம் இன்னமும் வாய் மூடி பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.\nஇன அழிப்பு என்பது ஓர் இனத்தைப் போரில் கொல்வதிலும் அவர்களை அடித்து துரத்துவதிலும் சித்திரவதை செய்வதிலும் அடங்கி விடவில்லை. மாறாய், அவ்வினத்திற்கு எதிராக உடல் மற்றும் உள ரீதியாக புரியப்படும் கொடூரமான அல்லது கொடுமையான செயல்களும், இனப் படுகொலைதான்.\nமேலும், ஓர் இனத்தின் பிறப்பைத் தடுப்பது, வழுக்கட்டாயமாக வேறு இனக் குழுவோடு சேர்ப்பது ஆகியவையும் இன அழிப்புதான் என, 1948-ல் இனப் படுகொலை குறித்த ஐநாவின் தீர்மானத்தில் உள்ளடங்கியுள்ளது. இது 1951 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்படி இன அழிப்பு என்பது, ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சத்தமி���்றி அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில், உலகத் தமிழர்கள் மத்தியில் ஈழம் மலரும் எனும் பெரும் நம்பிக்கை தொடர்ந்துக் கொண்டிருந்தபோதுதான், அந்தக் கொடூரம் நடந்தேறியது. ஆம், சுமார் 10 ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும், உலகத் தமிழர்களின் இதயங்களில் இன்னமும் குருதி வடிந்துக்கொண்டிருக்கும் மே 18 இன அழிப்புதான் அது.\nஇலங்கை அரசு அந்நாட்டில் தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட இன அழிப்பின் உச்சம் நடந்தேறிய நாள் தான் இந்த மே 18. பத்தாண்டுகளுக்கும் முன்னர் முள்ளிவாய்க்காலில், 2009-ம் ஆண்டில், இனவாத இலங்கை அரசால் இக்கொடூரம் நடத்தப்பட்டது. சுமார் 40,000 பேர் அன்றைய நாளில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களில் விடுதலை புலி உட்பட பெரும்பான்மையோர் அப்பாவி மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nமக்களைக் கேடயமாக வைத்து, முன் நகர்வினை மேற்கொண்டு புலிகளைச் சூழ்ச்சியால் வீழ்த்திய சிங்கள இராணுவம் அப்பாவி மக்களையும் கொன்று குவித்து மாபெரும் இன அழிப்பிற்கு வித்திட்டது. காலம் காலமாக தமிழ் மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் எங்கும், அன்றைய தினத்தில் மரண ஓலங்கள் ஒலித்தது, நிற்காமல் தொடர்ந்தது ஆங்காங்கே அழும் குரல்கள். துப்பாக்கி தோட்டாக்களுக்கும் எறிகுண்டுகளுக்கும் பலியானவர்கள் போக, எஞ்சியவர்கள் சித்தம் இழந்து முள்ளிவாய்க்கால் சூன்யமாகிப் போனது.\nபோர் நடக்கும் போது பள்ளிக்கூடங்கள், மருத்துவமனை, வழிபாடு தலங்கள் உட்பட பொது மக்கள் தஞ்சம் புகும் எவ்விடத்திலும் தாக்குதல் நடத்தக்கூடாது என்பது போர் மரபு. ஆனால், இலங்கையில், உச்சக்கட்ட போரின் போது சிங்கள இராணுவம் உயிரைக் காத்துக்கொள்ள மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தவர்களையும் விட்டு வைக்காமல் குண்டு மழை பொழிந்து கொன்றது. அவர்களின் நோக்கம், விடுதலை புலிகளை வீழ்த்துவதல்ல. மாறாய், தமிழினம் இருக்கவே கூடாது என்பதற்கு இதுவே தக்க சான்று.\nமே 18-ல், முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலை போர் முடிவுக்கு வந்ததாக கூறப்படும் நிலையில் சிங்களப் பௌத்த பேரினவாத அரசாங்கம் சுமார் 15-க்கும் மேற்பட்ட நாடுகளின் உதவியோடு இந்த விடுதலை போரை முடிவுக்கு கொண்டு வந்தது.\nபோருக்கு ஒரு நியாயமும் மரபும் உள்ளது. வெள்ளைக் கொடியோடு சரணடைய வந்தவர்களைக் கூட கொன்று குவித��து மகிழ்ந்தது சிங்கள இராணுவம். போரில் எந்நிலையிலும் அப்பாவி மக்களைக் கொல்லக்கூடாது என்பது மனித உரிமைச் சட்டமாகும். இந்த மரபையும் மீறி 40,000-க்கும் மேற்பட்ட தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசிற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வல்லரசுகளும் ஐநாவும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் மௌனம் காப்பதுகூட தமிழினத்திற்கு எதிரான ஒன்றானதாகவே சிந்திக்க வேண்டியுள்ளது.\nஇலங்கை அரசியலில் 1950-களில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் அரசியல், பொருளாதாரம், மொழி, மதம் சார்ந்ததாக அமைந்திருந்த வேளையில், சிங்கள அரசு தனது ஆளுமை மற்றும் அதிகாரத்தைப் பிற இனங்களின் மீது திணிக்கத் தொடங்கியது. இலங்கையின் பெரும்பான்மை இனம், பிற சிறுபான்மையினரை எதிரியாகப் பார்த்தது. அந்நிலையில் தமிழர்கள் பல கட்டங்களில் ஏமாற்றப்பட்டதோடு, தொடர்ந்து உரிமைகள் மறுக்கப்பட்டு ஒடுக்கவும் பட்டனர். தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு இதுவே முதன்மை காரணியமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழீழ விடுதலைக்காக, புலிகளின் போராட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தனித்துவமாகவே இருந்து வந்தது. பலவேளைகளின் புலிகளின் கைகள் ஓங்கியிருந்தது. புலிகளை வீழ்த்துவது அவ்வளவு எளிய காரியமல்ல என உணர்ந்த சிங்கள இனவாத அரசு, அப்பாவி தமிழ் மக்களைப் பிணை வைத்து பல்வேறு நாடுகளின் உதவியோடு, சூத்திரமாக வீழ்த்தியது. அதர்மமும் அநியாயமும் கொல்லப்பட்டதாக கொக்கரித்தது.\nஆனால், இது நிரந்திரமல்ல. மீண்டும் புலிகள் உயிர்த்தெழுவார்கள், தமிழீழம் உதயமாகும் என உலகத் தமிழர்கள் இன்னமும் நம்பிக்கையோடுதான் இருக்கிறார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த உச்சக்கட்ட போரின் போது, படுகொலைகளும் பாலியல் வன்கொடுமைகளும் நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்டது. அதனை சேனல் 4 எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் உறுதி செய்தன. ஐநாவும் இறுதிக்கட்ட போரின் போது, போர் மரபு மீறப்பட்டிருப்பதாகக் கூறி, அதற்கான நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறியது.\nமேலும், அனைத்துலகப் போர் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியது. ஆனால், இன்று வரை இலங்கை இனவாத அரசுக்கு எதிராக எவ்வித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை. சிங்கள இராணுவம் கொடுரமான போர் குற்றங்களைப் புரிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியும், பத்து ஆண்டுகளை எட்டிவிட்ட நிலையிலும் எந்தவொரு விசாரணையுமின்றி, சிங்கள இனவாதம் உலா வருவது தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குழித்தோண்டி புதைக்கப்பட்டு விட்டது என்றுதான் கொதிக்க வேண்டியுள்ளது.\nமுள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த கொடூரங்களை உலகம் அறிந்திருந்தும், தட்டிக்கேட்கவும் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவும் யாரும் முன் வரவில்லை. ஓர் இனத்திற்கு எதிராக புரியப்பட்ட இன அழிப்பிற்கு உலகமே வாய்மூடி கிடப்பது என்னவொரு அவமானம். இலங்கையில் நிகழ்ந்த இன அழிப்பு அராஜகம், கொடுமைக்கு எப்போது நீதி கிடைக்கும் எனும் கேள்வி இன்னமும் உலகத் தமிழர்கள் மத்தியில் எழுந்துகொண்டுதான் இருக்கிறது.\nகடந்த 2006-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி மே 2009 வரை சுமார் 1 இலட்சத்து 50 பேரைச் சிங்கள இனவாதம் படுகொலை செய்து, இன அழிப்பினை செய்துள்ளது. இது எவ்வளவு மோசமான வலி மிகுந்ததாக இருக்கும் என்பதை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.\nஉறவுகளை இழந்து, உடமைகளை இழந்து, உடல் பாகங்களையும் இழந்து நடைபிணம் போல் உயிரை மட்டும் பிடித்துக் கொண்டு பிற நாடுகளில் நாடோடிகளாகவும் சொந்த நாட்டில் அகதிகளாகவும் வாழும் தமிழர்களுக்கு இந்த உலகத்தின் மனிதாபிமானம் தான் என்ன பாதிக்கப்பட்டவன் தமிழன் தானே என அலட்சியம் தொடர்ந்தால் மீண்டுமொரு விடுதலை போர் கிளர்ந்தெழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை எனலாம்.\nமலேசியாவில், தமிழீழத்திற்கான ஆதரவும் இலங்கை தமிழர்களுக்கான ஆதரவும் 1980-கள் தொடக்கம் இருக்கவே செய்துள்ளது. அரசியல் காரணியங்களுக்காக, ஈழத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் அதிகாரத்தில் அமர்ந்த பின்னர், ஈழம் குறித்தோ முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழினத்தைப் பற்றியோ வாய் திறக்காமல், நாற்காலியின் கால்களை இறுக்கப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇருந்த போதிலும், போர் காலக்கட்டத்திலும் சரி, நடப்பிலும் சரி, ஈழ மக்களுக்காக மலேசியாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பேரணிகளும் நினைவுக்கூறல் நிகழ்ச்சிகளும் நினைவுறுத்தல்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. முன்னாள் இலங்கை அதிபர் இராஜபக்‌ஷே மலேசியாவிற்கு வருகை புரிய முற்படும்போதெல்லாம், மலேசியத் தமிழர்கள் பெரும் எதிர்ப்பினை செய்��ுள்ளனர். அதனால், பலமுறை இராஜபக்‌ஷேவின் வருகை இரத்தும் செய்யப்பட்டுள்ளது.\n2016-ல் இராஜபக்‌ஷே மலேசியத் தமிழர்களின் எதிர்ப்பையும் மீறி மலேசியாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு வருகை புரிந்தபோது, மலேசியாவிற்கான இலங்கை தூதர் விமான நிலையத்தில் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்படும் கொடூரங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமைந்ததாகவும்.\nஅந்த வகையில், சிங்களப் பேரினவாதத்தை எதிர்த்தும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், அவர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என ஆக்கப்பூர்வமானப் பங்களிப்பையும் செயல்பாட்டையும் கொண்டிருக்கும் இயங்கியல் குழுக்களில் ஒன்றாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் தனித்துவமாக விளங்குகிறார்கள். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்கள் ஈழ மக்களின் பிரச்சனைகளையும் அவர்கள் எதிர்நோக்கும் கொடூரங்களையும் கொடுமைகளையும் மலேசியர்களுக்கு விவரிக்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅவ்வகையில், தொடர்ந்து மே 18-ஐ நினைவுக்கூறும் நிகழ்வும் உச்சக்கட்டப் போரினால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் மே 18-ம் நாள், ஜொகூர் பாருவில் அக்குழு அந்த நினைவுநாளை மேற்கொண்டு வருகிறது. 2009-ம் ஆண்டு தொடங்கி, இவ்வாண்டு 10-ம் ஆண்டாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள் இந்நாளை நினைவுக்கூர்ந்து வருகிறார்கள்.\nஇம்முறை மே 18 நினைவேந்தல் நாள், இரவு மணி 8.30-க்கு, ஜாலான் உங்கு புவான், ஜொகூர் பாருவில் (இராஜ மாரியம்மன் ஆலயம் அருகில்) நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமே 18 துயரத்தை நினைவுக்கூறுவதன் மூலம், தமிழர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட அந்தப் பேரவலத்தை மக்களிடமும் உலக அரங்கிலும் இன்னமும் ஒலிக்க செய்யவதோடு, போர் குற்றம் புரிந்த சிங்கள இனவாதத்தின் மீது அனைத்துலகப் போர் குற்ற நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கும் உட்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.\nமே 18 நினைவுநாள் மலேசியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் நினைவுக்கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 10 ஆண்டுகளாக ஜொகூர் செம்பருத்தி தோழர்கள், ஆறு கோரிக்கைகளை ��ுன் வைத்து ஒவ்வொரு ஆண்டும் இந்த மே 18ஐ நினைவுக்கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவை :-\nஇலங்கை அரசு மீது சர்வதேசப் போர் குற்ற விசாரணை வேண்டும்\nவடக்கு-கிழக்கு பகுதிகளில் இருக்கும் படையினரை மீட்டுக்கொள்ள வேண்டும்\nதமிழர்களின் நிலங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்\nதமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்\nகாணாமல் போனோரின் தகவல்கள் வழங்கப்பட வேண்டும்\nதமிழர் பகுதியில் சிங்களர் குடியேற்றத்தை நிறுத்த வேண்டும்\nஉச்சக் கட்டப் போருக்குப் பின்னரும் இலங்கையில் இன்னமும் தமிழர்களுக்கு எதிரான கொடுமைகளும் அநீதிகளும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழர்கள் பகுதிகளில் சிங்களர்களைக் குடியேற்றம் செய்வதன் மூலம், தமிழினத்தின் வாழ்வாதார உரிமையைக் கூட சிங்கள அரசு மறுத்து வருகிறது. தமிழர்களுக்கான மறுவாழ்வு மலர்ச்சியினை அது மறுக்கிறது. அவர்களுக்கான வசதிகளும் தேவைகளும் நெரிக்கப்படுகின்றன.\nஇலங்கையில் தமிழர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்டு வரும் அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். ஐநாவின் தொடரும் மௌனத்தினாலும் உலக நாடுகளின் அலட்சியங்களினாலும், இலங்கையில் தமிழினத்தின் மீதிலான சிங்களப் பேரினவாதத்தின் அட்டூழியங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. இக்கொடுமைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சர்வதேச நாடுகள், ஓர் இனத்தின் அழிவு என்பது உலகின் அழிவிற்கு முதல் புள்ளி என்பதை மறந்து விட வேண்டாம்.\nஇலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக அணி திரளுங்கள், சர்வதேசப் போர் குற்றத்தின் கீழ் இலங்கை விசாரிக்கப்படுவதை உறுதி செய்ய்யுங்கள். உலக தமிழர்களே இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கரம்கோர்ப்போம் – மே 18-ஐ, சர்வதேச நாளாக நினைவுக்கூர்ந்து உலக நாடுகளுக்கு அழுத்தம் கொடுப்போம் வாரீர். இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்துவோம். அதற்கு நமது ஒவ்வொருவரின் குரலும் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்.\nஇந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம்…\nதன்மான மாநாடு யாருக்காக, எதற்காக\nஒரு விடியலை நோக்கி வேதமூர்த்தி\nதிறன் கல்வியை அறமாக செய்யும், மைஸ்கில்ஸ்சின்…\nமகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும்…\nஅணைந்தது அக்னி – இன்னொரு ஆலமரம்…\nடிஸ்லெக்சிய – நம் பிள்ளைகளுக��கு நாமே…\n‘மகாதீர் – மோடி சந்திப்பில் மர்மம்’…\nசட்டம் இன்னமும் இருட்டறையில்தான் – இராகவன்…\nபிடிபிடிஎன் – ஆட்சி மாறியும் விடாது…\nஎம்.ஆர்.எஸ்.எம் மாணவர்களுடன் துணையமைச்சர் ஆர். சிவராசா…\nஉயர்ந்த வருமானமும் நெறியும் கொண்ட மலேசியாவை…\nபொதுச் சேவை ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை…\nஆட்சி மாறியும் அனாதைகளா நாம்\nபணக்கார மலேசியர், ஏழை மலேசியர் –…\nமலேசியாவை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\nமெர்டேக்கா 62-இல் குடியுரிமையற்ற நாட்டு மக்கள்-…\nதெருக்களில் எங்கே சீனர்களைக் காணோம்\nசிறார் வன்கொடுமைகளை எதிர்த்து மகஜர் –…\nஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதாம்\nமைஸ்கில்ஸ்- 3M அமைப்புடன் தன்னார்வலர் தினக்…\n‘காட்’ திணிப்பும் – அரசியம் நோக்கமும்…\nமலேசிய இந்துக்களின் விசுவாசத்தை நாயக் கேள்வி…\nமை மொரிங்கா – மை ஸ்கில்ஸ்…\nவெறுப்புணர்வு ஆளுகிறது – கி.சீலதாஸ்.\nமே 17, 2019 அன்று, 9:09 மணி மணிக்கு\nஒரு நாட்டின் “வந்தேறிகள்” என்பதை மறந்து அந்நாட்டின் இறையாண்மைக்கு\n“இன அழிப்புதான்” சரியான தீர்வாகும் \nமே 20, 2019 அன்று, 6:18 மணி மணிக்கு\nமே 18 தமிழர் இனப்படுகொலை நினைவு கூரும் நாள் என நீலி கண்ணீரா வடிக்கிறீர் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-20T09:08:06Z", "digest": "sha1:IALSTA24MVHEUVO4OKANVKOBOYWZ2YJN", "length": 14310, "nlines": 55, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பத்மா நதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nபத்மா நதி (Padma) வங்காளதேசம் மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையில் பாயும் முக்கிய ஆறுகளில் ஒன்றாகும். இந்தியாவின் மேற்கு வங்காளத்திலுள்ள கிரியா என்ற நகரத்திற்கு கீழ்நிலையில் இந்நதி பாய்கிறது. கங்கை நதியின் முக்கிய கிளை நதியாகவும் இது கருதப்படுகிறது. தென்கிழக்கில் 120 கி.மீ. தூரத்திற்கு பயணித்து வங்காள விரிகுடாவிற்கு[1] அருகில் மேக்னா நதியுடன் சங்கமிக்கிறது. ராச்சாகி நகரம் பத்மா நதியின் கரையில் அமைந்துள்ளது [2]. இருப்பினும் 1966 ஆம் ஆண்டு முதல் பத்மா நதியின் அரிப்பு காரணமாக கிட்ட்த்தட்ட சிகாகோ நகரத்தைப் போன்ற 256 சதுர மைல்களுக்கு மேற்பட்ட நிலப்பகுதி இழக்கப்பட்டுள்ளது [3].\nசமசுகிருத்த்தில் தாமரை மலருக்கு பத்மா என்பது பெயராகும். இந்து புராணங்களில் லட்சுமி தேவியின் புனைப்பெயராகவும் இது குறிப்பிடப்பட்ட���ள்ளது.\nகங்கை நதியின் போக்கிலுள்ள கீழ் பகுதிக்கு பத்மா நதி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பகிரதி நதி எனப்படும் கங்கையின் மற்றொரு கிளை நதியான ஊக்ளி ஆறு தோன்றும் இடத்திற்குக் கீழே இப்பகுதி அமைந்துள்ளது. பத்மா நதி பல கால்வாய்கள் வழியாக வெவ்வேறு காலங்களில் ஓடிய ஒரு நதியாகும். டெல்டா பகுதியிலுள்ள கங்கையின் ஒவ்வொரு கிளைநதியும் அதன் பழைய நதிப்பாதையின் ஓர் எச்சமாகும் என்று சில ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவின் மேற்கு வங்காளத்தில், மேற்கு கோடியிலிருந்து தொடங்கும் பாகீரதி நதியும், கிழக்கை நோக்கி ஓடும் ஒவ்வொரு கிளைநதிகளும் அவற்றின் மேற்கில் உள்ள நதியைக்காட்டிலும் ஒரு புதிய கால்வாயாகத் தோன்றுகிறது எனவும் குறிக்கிறார்கள்.\nபத்மா நதியும் படகுகளும் (1860)\nபதினெட்டாம் நூற்றாண்டின் புவியியலாளர் யேம்சு ரென்னெல் தற்போதைய கங்கை நதியின் போக்கை பின்வருமாறு குறிப்பிடுகிறார்: கங்கை நதியின் முன்னாள் ஆற்றுப்படுகைப் பாதையை நடோர் மற்றும் யாப்பியர்கஞ்சு இடையேயான ஏரிகள் மற்றும் சதுப்பு நிலங்கள் ஆக்கிரமித்துள்ளன என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.\nபிரிங்கிபசார் அருகே பர்ரம்பூட்டர் அல்லது மெக்னாவின் சந்திப்புக்குச் செல்லும் பவுலியா இந்நதியின் தற்போதைய போக்கிலிருந்து விலகிச் செல்கிறது. இங்கு இதுபோன்ற இரண்டு வலிமைமிக்க நீரோடைகள் மெக்னாவின் தற்போதைய அற்புதமான படுகையை வெளியேற்றுகின்றன [4]\nபத்மா நதி இந்தியாவிலிருந்து வங்காளதேசத்திற்குள் யபாய் நபாப்கஞ்சுக்கு அருகில் நுழைந்து அரிச்சா என்னுமிடத்தில் யமுனை நதியுடன் கலக்கிறது. அவ்விடத்தில் அது யமுனையின் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இறுதியாக வங்காள விரிகுடாவில் கலப்பதற்கு முன்னர் சந்த்பூர் அருகில் மெக்னா நதியுடன் கலந்து மெக்னா என்ற பெயரல் அழைக்கப்படுகிறது. மேற்கு பங்களாதேசத்தின் ஒரு முக்கிய நகரமான ராச்சாகி பத்மா நதியில் வடக்குக் கடற்கரையின் மீது அமைந்துள்ளது. கங்கை நதி இமயமலையிலுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் கங்கோத்ரி என்ற பனிக்கட்டி மலையிலிருந்து உருவாகிறது. இந்நதி இந்தியா, வங்காளதேசத்தைக் கடந்து வங்காள விரிகுடாவை அடைகிறது. கங்கை நதி யபாய் நபாப்காஞ்ச் மாவட்டத்தில் சிப்கஞ்சு நகருக்கு அருகில் வங்காளதே���த்தில் நுழைகிறது. இங்கு இந்நதியானது ஊக்ளி எனப்படும் பாகிரிதி நதி மற்றும் பத்மா நதி ஆகிய இரு கிளை நதிகளாகப் பிரிகிறது. தொடர்ந்து இந்தியாவில் தெற்கு நோக்கிப் பாயும் ஊக்ளி ஆறு கங்கா மற்றும் பாகிரதி என்ற பெயர்களால் அறியப்படுகிறது.\nஇவ்வாறு இணைந்த நதிகள் பத்மா என்ற பெயருடன் மேலும் கிழக்கு நோக்கி சந்த்பூருக்கு பாய்கிறது. இங்குதான் பங்களாதேசின் அகலமான நதியான மேக்னா நதி பத்மாவுடன் இணைகிறது, மேக்னா நதியாகவே கிட்டத்தட்ட தெற்கே ஒரு நேர் கோட்டில் தொடர்ந்து ஓடி இது வங்காள விரிகுடாவில் முடிகிறது.\nமூலத்திலிருந்து 2,200 கிலோமீட்டர் (1,400 மைல்) தொலைவுக்கு மேலும் கீழ்நோக்கிப் பாய்ந்து கோலாண்டோ நகரத்திற்கு அருகில் பத்மா நதி யமுனை (கீழ் பிரம்மபுத்ரா) ஆற்றுடன் இணைகிறது.\nராச்சாகிக்கு அருகில் ஒரு கோடையில் பத்மா நதியின் தோற்றம்\nவங்காள தேசத்தின் ராச்சாகி கோட்டத்திலுள்ள பப்னா மாவட்டத்தின் சுமார் 120 கிலோமீட்டர் தூர தெற்கு எல்லையை பத்மா நதி உருவாக்குகிறது.\nவலிமைமிக்க பத்மா நதி வடக்கு மூலையில் மாவட்டத்தைத் தொடும் இடத்தில் யலாங்கி ஆறு இதனுடன் கலந்து வடக்கு எல்லையில் சற்றே தென்கிழக்கு திசையில் குசுட்டியாவிற்கு கிழக்கே சில மைல் தொலைவில் மாவட்டத்தை விட்டு வெளியேறும் வரை பாய்கிறது, ஏராளமான நீரைக் கொண்டு செல்லும் இந்நதி அதன் பிரதான தடத்தை மாற்றும் சில இடங்களில் மிகவும் அகலமாக ஓடுகிறது. ஒரு கரையில் பரந்த பகுதிகளை அரித்து பல சர்ச்சைகளுக்கு வழிவகுக்கிறது.\nபத்மா நதியின் மேற்குக் கரையில் முர்சிதாபாத் மாவட்டம் அமைந்துள்ளது. இது மேற்கு வங்கத்தின் ராச்சாகி மற்றும் முர்சிதாபாத் மாவட்டங்களைப் பிரித்து இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையில் ஓர் இயற்கையான நதி எல்லையை உருவாக்குகிறது [5][6]. பத்மாவின் நதியின் கரை அரிப்பு காரணமாக மாவட்டத்தின் யலாலங்கி பகுதி கடுமையாக பாதிக்கப்படுகிறது [7].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/benami-properties-worth-rs-3-500-crore-attached-says-it-308227.html", "date_download": "2019-11-20T09:29:05Z", "digest": "sha1:LGFMAKHUSRG62YZFHNBPVUE4XI2LICIW", "length": 15978, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "அடேங்கப்பா, அதிரடி.. நாடு முழுக்க ரூ.3,500 கோடி பினாமி ��ொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை! | Benami properties worth Rs.3,500 crore attached, says IT - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nஅரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nFinance மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா.. 5 சதவீதத்திற்கும் கீழாக போகும் ஜிடிபி: நிபுணர்கள்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅடேங்கப்பா, அதிரடி.. நாடு முழுக்க ரூ.3,500 கோடி பினாமி சொத்துக்களை முடக்கிய வருமான வரித்துறை\nடெல்லி: நாடு முழுவதும் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.\nபினாமி சொத்துக்கள் தடுப்பு சட்டம் 2016ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் சொத்துகளை பதுக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்த சட்டம் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் நடவடிக்கைகள் எடுக்கப்��ட்டன.\nபினாமிகளின் பெயரில் சொத்துக்களை வைத்து அனுபவிப்போருக்கு, பினாமியாக செயல்பட்டவர் என தொடர்புடைய அனைவருக்கும் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க வழி வகுத்தது. இந்நிலையில் இந்த சட்டத்தின்படி 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.\nவருமான வரித்துறை சார்பில் இச்சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 24 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக ஓராண்டில் அசையாச் செத்துக்கள், நகைகள் , கார்கள், வங்கி நிதி என 900 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தேடுதல் வேட்டை தொடரும் என்றும், பறிமுதல் செய்யப்பட்ட பல சொத்துகள் அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களுடையது தான் என்றும் தகவல் வெளியாகியுள்ளன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n ரூ.6,900 கோடி பினாமி சொத்துகள் முடக்கம்… அதிரடி காட்டிய வருமானவரித்துறை\nசென்னையில் சசிகலா குடும்ப பினாமியின் ரூ380 கோடி சொத்து முடக்கம்\nகறுப்பு பணத்தை ஒழிக்க கிளம்பிட்டாரு கந்தசாமி... இனி ஐடி சோதனை அனல் பறக்கும்\nமுதல்வர் எடப்பாடியை சிரிக்க வைத்தால் 10,000 ரூபாய் பரிசாம்.. ஓபிஎஸ் அறிவிப்பு\nகிணற்றில் போட்ட கல்லா இருப்பது தான் நிரந்தரமா முதல்வரே\nபாகுபலியை வாங்கியது மாஜி முதல்வரின் பினாமி நிறுவனம் கடைசி நேர சிக்கலால் பூனைகுட்டி வெளியே வந்தது\n திமுக மீது வெங்கய்ய நாயுடு கடும் பாய்ச்சல்\n\"பினாமி அரசுகள்\".... தமிழகத்தில் புதிய அரசியல் அத்தியாயம் தொடங்குகிறது\nஐடி ரெய்டில் சிக்கிய சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து நீக்கம்: சந்திரபாபு அதிரடி\nபினாமி பெயர்களில் சொத்து குவித்தாரா ஆ.ராசா\nதாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் ஜெ.வின் முக்கிய பினாமி- ஆம் ஆத்மி கட்சி\nப சிதம்பரத்திற்கு 12 நாடுகளில் சொத்துக்கள் இருக்கு .. உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nbenami properties it பினாமி சொத்துக்கள் முடக்கம் வருமானவரித்துறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/upsc-civil-services-mains-exam-time-table-2019-released-upsc-gov-in-check-here/articleshow/70241147.cms?utm_source=stickywidget&utm_medium=referral&utm_campaign=article4", "date_download": "2019-11-20T10:46:50Z", "digest": "sha1:VMB2KGOM3I4FYSRF6XWOOQQ34RBY7LSY", "length": 15403, "nlines": 158, "source_domain": "tamil.samayam.com", "title": "2019 upsc civil services mains time table: UPSC Mains 2019 exam dates: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு அட்டவணை வெளியீடு - upsc civil services mains exam time table 2019 released @upsc.gov.in; check here | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central jobs)\nUPSC Mains 2019 exam dates: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு அட்டவணை வெளியீடு\nஇந்த விண்ணப்பம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை யுபிஎஸ்சி இணையதளத்தில் கிடைக்கும். 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nUPSC Mains 2019 exam dates: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு அட்டவணை வெள...\nயுபிஎஸ்சி மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை.\nவிண்ணப்பம் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை இணையதளத்தில் கிடைக்கும்.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nமத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக இத்தேர்வு நடத்தப்படுகிறது.\n2019ஆம் ஆண்டுக்கான மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இதற்கான தேர்வு அட்டவணையை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.\nதேர்வு தேதி காலை (9.00 - 12.00) பிற்பகல் (2.00 - 5.00)\nவிரிவான தேர்வு அட்டவணையைப் பார்க்க கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்யவும்.\nமுன்னதாக, முதன்மை தேர்வு வரும் ஜூன் 2, 2019ல் நடைபெற்றது. இத்தேர்வின் முடிவுகள் கடந்த ஜூலை 12ஆம் தேதி http://upsc.gov.in என்ற யுபிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மெயின் தேர்வை எழுத Detailed Application Form – I என்ற விரிவான விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்துவ விண்ணப்பிக் வேண்டும்.\nஇந்த விண்ணப்பம் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை யுபிஎஸ்சி இணையதளத்தில் கிடைக்கும். 16ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.\nஇந்த ஆண்டு மொத்தம் 896 காலிப் பணியிடங்களை நிரப்ப இத்தேர்வு நடத்தப்படுகிறது. ம��த்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையைப் போல 12 முதல் 13 மடங்கு எண்ணிக்கையில் அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வுக்கு (மெயின் தேர்வு) தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nமெயின் இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும். ஐ.எஃப்.எஸ் பணிக்கான தேர்வு டிசம்பர் 1, 2019 அன்று நடக்கும்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\n CBSE கல்வி வாரியத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என பல்வேறு பணிகள்\n 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்\nகல்பாக்கம் அணு சக்தி துறையில் வேலைவாய்ப்பு\nநாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE –இல் எக்கச்சக்க உதவியாளர் வேலை\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கானSSC CGL தேர்வு\nஆந்திராவில் விஷத்தை வைத்து நாடகம்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை:பதில் கிடைக்காத கேள்விகள்\nதமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் அரசு சுகாதார நிலையத்தில் பல்நோக்கு வேல..\nகால்நடை உதவி மருத்துவர் பணிக்கான TNPSC தேர்வுகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் +2, டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் வி..\nதமிழக அரசில் உதவியாளர், உதவிப் பொறியாளர் வேலை\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nஷாலினி அஜித் பிறந்தது இப்படி ஒரு ஊர்லயா\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nUPSC Mains 2019 exam dates: யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர...\nரூ.36 ஆயிரம் சம்பளத்தில் தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை...\nRRB Paramedical recruitment: ரயில்வே பாராமெடிக்கல் தேர்வு அட்மிட...\nதிருமணம் ஆகாதவர்களுக்கான வேலை: விண்ணப்பிக்க கடைசி நாள்...\nNET 2019 Results: யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/voting-for-bjp-means-dropping-nuclear-bomb-on-pakistan-up-minister-keshav-prasad-maurya/articleshow/71576092.cms", "date_download": "2019-11-20T10:24:42Z", "digest": "sha1:FW4KY65BR2WNIA3CCCPDRGPKQ23GL6OO", "length": 15945, "nlines": 161, "source_domain": "tamil.samayam.com", "title": "keshav prasad maurya: பாஜகவுக்கு வாக்களித்தால் பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும்: துணை முதல்வர் சர்ச்சை பேச்சு - Voting for BJP means dropping nuclear bomb on Pakistan: UP minister Keshav Prasad Maurya | Samayam Tamil", "raw_content": "\nபாஜகவுக்கு வாக்களித்தால் பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும்: துணை முதல்வர் சர்ச்சை பேச்சு\nமகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவுக்கு ஆதரவாக பிரசாரம் கேசவ் பிரசாத் மவுரியா பிரசாரம் மேற்கொண்டார்\nபாஜகவுக்கு வாக்களித்தால் பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும்: துணை முதல்வர் சர...\nதானே: பாஜகவுக்கு வாக்களித்தால் பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும் என உத்தரப்பிரதேச துணை முதல்வர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nமொத்தம் 288 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலும், 90 தொகுதிகளை கொண்ட ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலும் வருகிற 21ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கவிருக்கிறது. தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் அரசியல் தலைவர்களின் அதிரடி பிரசாரங்களுடன் அம்மாநிலங்களின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. பிரசாரங்களின் மையமாக ஜம்மு-காஷ்மீர் விவகாரம் திகழ்கிறது.\nகாஷ்மீர் விவகாரம்: எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி சவால்\nஅந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள மீரா பந்தர் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக வேட்பாளர் நரேந்திர மேத்தாவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட உத்தரப்பிரதேச மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா, தாமரை சின்னத்தை அழுத்தினால் தானாக பாகிஸ்தான் மீது அணு குண்டு வீசப்படும் என்று அர்த்தம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.\nகாஷ்மீர் தற்போது எப்படி இருக்கிறது மக்களுக்கு போதிய வசதிகள் கிடைக்கிறதா\nமேலும் அவர் பேசியதாவது: ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளி���்கும் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் நாட்டில் நடக்கும் முதல் தேர்தல் என்பதால், வரவிருக்கும் மகாராஷ்டிர மற்றும் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்கள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. தாமரை சின்னத்தை அழுத்தினால் தானாக பாகிஸ்தான் மீது அணு குண்டு வீசப்படும் என்று அர்த்தம். பாஜகவுக்கு வாக்களித்து மகாராஷ்டிர மாநிலத்தில் எங்கள் கட்சியை மீண்டும் வெற்றி பெற செய்யுங்கள். வரவிருக்கும் தேர்தல்களில் தாமரை நிச்சயமாக மலரும் என்று நான் நம்புகிறேன் என்றார்.\n'பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும்': எச்சரிக்கும் மத்திய அமைச்சர்\nதாமரை என்பது வளர்ச்சியின் சின்னம் என தெரிவித்த கேசவ் பிரசாத் மவுரியா, லட்சுமி தேவி பனைமரத்திலோ, சைக்கிளிலோ அல்லது கடிகாரத்திலோ உட்காரவில்லை. மாறாக அவள் தாமரையின் மீது அமர்ந்திருக்கிறாள். தாமரையின் காரணமாகவே 370ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது என்றும் தெரிவித்தார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nதனது அறையில் கடைசியாக 4 நிமிடங்களே அமர்ந்திருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\n300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - நாசிக்கில் அதிர்ச்சி\nதிருப்பதியில் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டும்தான்... எக்ஸ்டிரா வேண்டும்னா...\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nசபரிமலை செல்ல இதுவரை முன்பதிவு செய்த பெண்கள் எத்தனை பேர் தெரியுமா\nமேலும் செய்திகள்:மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல்|ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து|கேசவ் பிரசாத் மவுரியா|Maharashtra elections|keshav prasad maurya|jammu kashmir special status\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை:பதில் கிடைக்காத கேள்விகள்\nரஜினியுடன் இணைந்து செயல்படுவேன் : பற்றவைத்த கமல்\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்தியை பாருங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹ..\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் தூள் தூளாகி விடுவர்: அமைச்சர் ஜெயக்குமார் சாடல்\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்..\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nபாஜகவுக்கு வாக்களித்தால் பாகிஸ்தான் மீது அணுகுண்டு வீசப்படும்: த...\nகிறுகிறுக்க வைக்கும் டிக்கெட்; ரயில்வே சட்டத்தை தூக்கி சாப்பிட்ட...\nதீக்குளிப்பு, ஆர்ப்பாட்டம், தற்கொலை முயற்சி, தெலங்கானாவில் தொடரு...\nகாஷ்மீர் தற்போது எப்படி இருக்கிறது மக்களுக்கு போதிய வசதிகள் கிட...\n'பாகிஸ்தான் துண்டு துண்டாகிவிடும்': எச்சரிக்கும் மத்திய அமைச்சர்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2256870&Print=1", "date_download": "2019-11-20T11:01:46Z", "digest": "sha1:3M5COWX72QZDWNAK3IBG5UM2DLWA75SI", "length": 4497, "nlines": 78, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nசிவகாசி:சிவகாசி கிழக்கு, டவுன் போலீசார் மற்றும் திருத்தங்கல், மாரனேரி போலீசார் , ரோந்து பணியில் ஈடுபட்டனர். திருத்தங்கல் ரங்கா தெருவை சேர்ந்த கார்த்தீஸ்வரன், கீழராஜகுமாரன் கிழக்கு தெரு சரவணக்குமார், ஸ்ரீவி., அரியநாயகிபுரம் ராமர், ஆணைக்குட்டம் வேல்முருகன், சுக்கிரவார்பட்டி மாரியப்பன், ஸ்ரீவி., இந்திராநகர் சுரேஸ்குமார் அரசு அனுமதியின்றி மதுபாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 53 மதுபாட்டில் , 1000 ரூபாயினை பறிமுதல் செய்தனர்.\nபோடியில் ஓட்டுக்கு ரூ.1,000 பட்டுவாடா: 'வாட்ஸ்-ஆப்'பில் வைரலாகும் வீடியோ\nகுடிநீர் கேட்டு பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/nov/08/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-3273815.html", "date_download": "2019-11-20T09:55:13Z", "digest": "sha1:XW2IQL2NNKK5MVDBF55AMS5FK6LQ33JF", "length": 9948, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆட்சியமைப்பதை பாஜக தாமதிக்கிறது: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nஆட்சியமைப்பதை பாஜக தாமதிக்கிறது: சஞ்சய் ரௌத் குற்றச்சாட்டு\nBy DIN | Published on : 08th November 2019 04:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\n‘மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதில் பாஜக தாமதம் செய்கிறது; மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சியை ஏற்படுத்தும் சூழலை அக்கட்சி உருவாக்குகிறது’ என்று சிவசேனை மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியுள்ளாா்.\nமகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், அந்த மாநில ஆளுநரை பாஜக குழு வியாழக்கிழமை சந்தித்தது. இதுதொடா்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் சஞ்சய் ரௌத் கூறியதாவது:\nஎங்களால் ஆட்சியமைக்க இயலவில்லை என்று பாஜக கூற வேண்டும். அதன் பின்னா் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை சிவசேனை பாா்த்துக் கொள்ளும். எங்களிடம் தேவைக்கேற்ப எம்எல்ஏக்கள் உள்ளனா். அதனால் மாநில முதல்வா் பதவி சிவசேனைக்கு அளிக்கப்பட வேண்டும். ஆளுநரை பாஜக தலைவா்கள் சந்தித்துள்ளனா். எனினும், ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரவில்லை. ஏன் ஆட்சியமைக்க உரிமை கோராமல் திரும்பி வந்தனா் என்று அவா்கள் தெரிவிக்க வேண்டும். மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான எம்எல்ஏக்கள் பாஜகவிடம் இல்லை. அதனால், குடியரசுத் தலைவா் ஆட்சி அமைப்பதற்கான சூழலை அக்கட்சி உருவாக்குகிறது என்று கூறினாா்.\nசிவசேனை எம்எல்ஏக்கள் மும்பையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ‘ சிவசேனையின் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் மும்பையில் வீடு இல்லை. அதனால் அவா்கள் அனைவரும் தங்குவதற்கு வசதியாக விடுதியில் இடம் பாா்க்கப்பட்டதே தவிர வேறொன்றுமில்லை. ஆட்சியமைப்பதில் சிவசேனையின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை. அனைத்து எம்எல்ஏக்களும் கட்��ித் தலைவா் உத்தவ் தாக்கரேவின் பக்கம் உள்ளனா்’ என்றாா்.\nமுன்னதாக, தோ்தலில் கூட்டணி அமைக்கும்போது, என்ன வாக்குறுதி அளித்தாா்களோ அதை பாஜகவினா் நிறைவேற்றவில்லை என்று சஞ்சய் ரௌத் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/29242-.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-20T10:30:48Z", "digest": "sha1:UOAOCTQCNEJNXORI4JAZEFFHJ3C4UNTH", "length": 12982, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "அந்நிய முதலீடு ரூ.21 ஆயிரம் கோடி | அந்நிய முதலீடு ரூ.21 ஆயிரம் கோடி", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nஅந்நிய முதலீடு ரூ.21 ஆயிரம் கோடி\nஇந்திய சந்தைகளில் வெளி நாட்டு முதலீடுகளின் வரவு அதிகரித்துள்ளது. ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து ஜனவரி 23 ஆம் தேதிவரை இந்திய முதலீட்டுச் சந்தைகளில் ரூ.21,000 கோடி முதலீடு உள்வந்துள்ளது. இது இதுவரை இல்லாத அளவுக்கு மலைக்க வைப்பதாக உள்ளது என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.\nபண வீக்கம் கட்டுக்குள் உள்ளதும், ஆர்பிஐ வட்டி விகிதத்தை குறைத்ததுமே இதற்கு காரணம்.\nஅந்நிய நிறுவன முதலீட்டா ளர்கள் ஜனவரி 23-ம் தேதி வரையிலும் ரூ.5,992 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர். கடன் சந்தைகளின் முதலீட்டு மதிப்பு ரூ. 15,336 கோடியாக உள்ளது. மொத்தமாக ரூ.21,328 கோடி தொகையை இந்திய நிதிச் சந்தைகளில் முதலீடு செய்துள்ளனர் என்று மத்திய முதலீட்டு சேவை புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.\nபணவீக்க அளவு குறைந் துள்ளதும், கட்டுக்குள் இருப்பதும் தான் முதலீடு அதிகரிப்புக்கு காரணம் என சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பு சந்தைக்குக் எதிர்பாராத சாதகத்தை உருவாக்கியது என்கின்றனர்.\n2014 ஆம் ஆண்டில் அந்நிய முதலீட்டாளர்கள் கடன் சந்தையில் ரூ.1.16 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளனர்.\nபங்குச் சந்தைகளில் முதலீடு செய்த அளவு ரூ.98,150 கோடியாக உள்ளது. மொத்த அந்நிய நிகர முதலீடு 2.58 லட்சம் கோடியாக இருந்தது.\nமுதலீடுஇந்திய சந்தைபண வீக்கம்அந்நிய முதலீடு\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nஒரே நாளில் 6 நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி: ரூ. 9.5...\nபங்குச்சந்தைகள் புதிய உச்சம்: ரிலையன்ஸ் பங்குகள் இதுவரை இல்லாத உயர்வு\nவர்த்தகப் போர், அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகப் பொருளாதாரம் அடுத்த ஆண்டிலும் பலவீனமாகவே...\nஅக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை 4 சதவீதம் உயர்வு\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nகாஷ்மீரில் மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை: மத்திய அரசு\nசோனியா காந்தி குடும்பத்துக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்\n15 கொள்ளுப் பேரன்,பேத்திகளுடன் வாழும் 105 வயது பாட்டி: கேரளாவில் 4-ம் வகுப்பு...\nவீடியோ பகிர்வு: அவள் கன்னத்தில்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/healthy/91125-benefits-of-lemon-water", "date_download": "2019-11-20T09:29:10Z", "digest": "sha1:X7LG322YQBM4M6V5JX6CNSHO637RK7DF", "length": 12572, "nlines": 121, "source_domain": "www.vikatan.com", "title": "மூளை, நுரையீரல், இதயம், சருமம்... நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்! | Benefits of lemon water", "raw_content": "\nமூளை, நுரையீரல், இதயம், சருமம்... நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்\nமூளை, நுரையீரல், இதயம், சருமம்... நலம் காக்கும் எலுமிச்சைத் தண்ணீர்\nஅதன் பலன் பெரிது - இது ஒரு கவிதை. `ஒரிஜினல் எலுமிச்சையை கார்/பைக் டயரில் வைத்து நசுக்கி விட்டு கெமிக்கல் ஜுஸை வாங்கிக் குடிக்கிறோம்' என்று எங்கோ எழுதப்பட்ட வாசகம் இன்றைய யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டுகிறது.\nஎலுமிச்சை என்றதும், அதன் புளிப்புச்சுவைதான் நம் கண்முன் வந்து நிற்கும். ஆனால், அதன் பலன்கள் அதிகம் என்பது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை.\nநம் உடலானது 60 சதவிகிதம் தண்ணீரால் உருவாக்கப்பட்டது. ஆனால், நாம் அதைச் சரியாகப் பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்கு தண்ணீர் அருந்துவதில்லை. இதைச் சரி செய்யவே, தினமும் காலையில் நாம் குடிக்கும் தண்ணீருடன் எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். இதனால், உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சி பெறுவதுடன், உடலுக்கு வைட்டமின் சி, சிட்ரிக் அமிலம், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச்சத்து போன்றவை கிடைக்கிறது. அத்துடன் இதில் நிறைய ஆக்சிஜனேற்ற தடுப்பான்களும் (Antioxidants) நிறைந்துள்ளன. தண்ணீருடன் எலுமிச்சையை நான்கு துண்டுகளாக நறுக்கிப்போட்டாலே புளிப்புச்சுவை கலந்து, புது சுவை கொடுக்கும். இதைத்தான் `எலுமிச்சைத் தண்ணீர்’ என்று சொல்கிறார்கள்.\nஎளிய முறையில் செய்யக்கூடிய இந்த எலுமிச்சைத் தண்ணீரின் பலன்கள் என்னவென்று பார்ப்போம்.\nஎலுமிச்சைத் தண்ணீர் தலைவலியை குறைக்கும், மூளையில் உள்ள செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்து ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும். நாம் எந்த ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அதில் நன்றாக கவனம் செலுத்த உதவுகிறது.\nஎலுமிச்சைத் தண்ணீர் குடித்தால், இது ஆன்டிசெப்டிக்காக செயல்பட்டு வாயில் உள்ள கெட்ட கிருமிகளை நீக்கி, துர்நாற்றத்திலிருந்து விடுவிக்கும். எப்போதும் வாயைப் புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும்.\nஎலுமிச்சை தண்ணீர் பருகி வந்தால் இதயக்கோளாறுகளில் இருந்து விடுபடலாம் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. எலுமிச்சையில் பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், அது உடலின் ரத்த அளவை சரியான அளவில் வைத்துக்கொள்ள உதவும். இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாது.\nநுரையீரலில் படிந்துள்ள அழுக்கை அகற்றி, சுவாச மண்டலத்தை சுத்தம் செய்வதோடு தடையின்றி சுவாசிக்க உதவும்.\nதினமும் காலை 500 மி.லி எலுமிச்சைத் தண்ணீர் அருந்தினால் செரிமானத் திறனை அதிகப்படுத்தும். அன்றைய நாள் முழுவதும் உத்வேகத்துடன் இருக்க உதவும். மேலும், உணவு செரிமான மண்டலத்தை சுத்தப்படுத்தும், இதனால், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகளில் இருந்து விடுபடலாம். அதேபோல், கல்லீரலையும் சுத்தம் செய்து அதன் வேலைகளை செம்மையாகச் செய்ய உதவுகிறது.\nசிறுநீரகக் கல்லுக்கு பை... பை...\nதினமும் எலுமிச்சைத் தண்ணீர் குடித்து வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் தொற்று நோய்கள் நீங்கும்.\nஎலுமிச்சைத் தண்ணீர் முகத்திலும் உடலிலும் உள்ள செல்கள் இளம் வயதில் முதிர்ச்சித் தன்மை அடைவதில் இருந்தும் சுருக்கத்தில் இருந்தும் பாதுக்காக்கும். எப்போதும் இளமையாக இருக்க உதவும். எலுமிச்சையை சருமங்களிலும் உடலிலும் தேய்த்துக்கொண்டால் பூச்சிகளின் தொந்தரவுகளைத் தவிர்க்கலாம்.\nஉடலில் உள்ள மூட்டுகளில் ஏற்படும் வலிகளை நீக்கும், காய்ச்சலைக் குறைக்கும். உடலின் வெப்பத்தை சரியான அளவில் பாதுகாக்கும்.\nதினமும் காலை காபி குடிப்பதற்குப் பதிலாக மிதமான சூட்டில் எலுமிச்சைத் தண்ணீரைக் குடித்து வந்தால் மனதுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். அதோடு, நம்மை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ளவும் உதவும். ஆக, உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றத்தில் எலுமிச்சை பெரும்பங்கு ஆற்றுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, நோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது. இதிலுள்ள 4 கலோரிகள் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை சரியான முறையில் வைத்துக் கொள்வதுடன் உடல் எடையைக் குறைத்து ஆரோக்கியமாக வாழ வழிசெய்கிறது.\nஅப்படியென்றால், எலுமிச்சைத் தண்ணீரைத் தவிர்க்க மாட்டீர்கள்தானே\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/135252-editor-opinion", "date_download": "2019-11-20T09:23:34Z", "digest": "sha1:4YTKFMYASW4Q65IXNXHG45XXKHADOAAC", "length": 4850, "nlines": 125, "source_domain": "www.vikatan.com", "title": "Aval manamagal - 01 October 2017 - புதுமையை வரவேற்போம்! | Editor Opinion - Aval Vikatan Manamagal", "raw_content": "\nமணக்கோலம் காண வேள்விக்குடிக்கு வாங்க\nஅன்பு மனங்களில் ஆயிரம் கேள்விகள்\nஎழில் மிகும் கூந்தலுக்கான எண்ணெய் வகைகள்...\nஅள்ளும் அழகும்... `அடடே’ வேலைப்பாடும் \nபிரைட்டா ஒரு பிரைடல் லுக்\nஇது எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் மெஹந்தி\nஅகத்தின் அழகு இனி நகத்திலும்...\nநீங்களும் ஹீரோ - ஹீரோயின்தான்\nகலாசாரத்தைப் பதிவு செய்வது... பரவசம்\nபிக் பாஸ் - பாகுபலி - கான்செப்ட் போட்டோ ஷூட்\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1285142.html", "date_download": "2019-11-20T10:12:19Z", "digest": "sha1:M3JRJDLWNFQBDTHTUDV76OKWUIE22IQ2", "length": 10793, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "சிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட நபர் உயிரிழப்பு!! – Athirady News ;", "raw_content": "\nசிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட நபர் உயிரிழப்பு\nசிறைச்சாலையில் நோய்வாய்ப்பட்ட நபர் உயிரிழப்பு\nகொழும்பு குற்றத்தடுப்பு கபிரிவினால் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் நோய் நிலமை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.\nகுறித்த நபர் நேற்று (15) 1 கிராம் ஐஸ் போதைப்பொரளைுடன் வெல்லலம்பிட்டிய, நாகமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.\nஇதன்போது சந்தேக நபர் கைது செய்வதற்கு முன்னர் தன்னிடம் இருந்த ஐஸ் போதைப்பொருள் பெக்கட்களை விழுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஅதனடிப்படையில் சந்தேக நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் பின்னர் உயிரிழந்துள்ளார்.\n38 வயதுடைய நாகமுல்ல பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகல்முனை மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொஷன் விழா\nஜனாதிபதியின் பொசன் வாழ்த்துச் செய்தி\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும்\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20-…\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20-…\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை…\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – வடகொரியா…\nஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு…\nஜனாதிபதி கோட்டாபய கண்டிக்கு இன்று விஜயம் \nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம்\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963341", "date_download": "2019-11-20T10:47:22Z", "digest": "sha1:34W7FZVFRA54BEDD7ZTVWDWGCDUPEZVM", "length": 8161, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி? | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nமக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தடுப்பது எப்படி\nஒட்டன்சத்திரம், அக். 18: மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் 90 சதவீத நிலங்கள் கோடை உழவு செய்யப்பட்டு, மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இந்த பயிர்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அமெரிக்கன் படைப்புழுவை கடுப்படுத்தும் வழிமுறைகளை வேளாண்மைத்துறையினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து ஒட்டன்சத்திரம் வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயலட்சுமி தெரிவித்ததாவது: ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் பயிர் சுழற்ச்சி முறையை கையாள வேண்டும், பயிர் சாகுபடிக்கு பின் இனக்கவர்ச்சி பொறிகளை எக்டேருக்கு 15 என்ற எண்ணிக்கையில் அமைத்து, ஆண் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். சூர்யகாந்தி, எள், ஆமனக்கு உள்ளிட்ட பயிர்களை வரப்பு பயிராகவும், தட்டை, உளுந்து ஆகிய பயிர் வகைகளை ஊடு பயிராகவும் விதைக்கலாம். 20 முதல் 25 நாட்களான பயிருக்கு உயிரியல் பூஞ்சானக்கொல்லி பிவேரியாபேசியானா 50 கிராம்- 10 லிட்டர் தண்ணீர், மெட்டாரைசிம் அனிசோபிளே 100 கிராம், வேம்பு சார்ந்த அசாடிராக்டின் 20 மி.லி- 10 லிட்டர் தண்ணீர் கலந்து முதல் தெளிப்பு மேற்கொள்ளலாம். 40 முதல் 45 நாள் பயிருக்கு குளோராண்டி ரானிலிடிரோல் 4 மில்லி- 10 லிட்டர் தண்ணீரில் கலந்து குறுத்து பகுதியில் படுமாறு தெளித்தால் மக்காச்சோளத்தில் அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தாலாம்’ என்றார்.\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=499614", "date_download": "2019-11-20T11:01:53Z", "digest": "sha1:PEZH5SVOKCCOG7KI2AVOQG7AWUXWO3CT", "length": 10073, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "வியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் லஞ்சம் சென்னை கமிஷனர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் : மனித உரிமை ஆணையம் உத்தரவு | 80 thousand bribe the Chennai Commissioner should file a report in 4 weeks - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nவியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் லஞ்சம் சென்னை கமிஷனர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் : மனித உரிமை ஆணையம் உத்தரவு\nசென்னை: வியாபாரியை மிரட்டி 80 ஆயிரம் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சென்னை போலீஸ் கமிஷனர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலைய போலீசார் ராஜேஷ், சன்னிலார்டு, அசோக்குமார், ஆனந்தன் ஆகியோர் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில், வெளிநாட்டில் இருந்து மின்னணு பொருட்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யும் சாகுல் அமித் என்பவர் தங்கி இருந்தார். அவரது அறையில் 90 லேப்டாப், 500 செல்போன்கள், 30 கிராம் தங்கம் இருந்தது. ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை. அப்போது, 4 காவலர்களும் வியாபாரி சாகுல் அமித்தை மற்றொரு லாட்ஜிக்கு அழைத்து சென்று, ‘‘உங்களின் நகை, லேப்டாப், செல்போன்களை பறிமுதல் செய்யாமல் இருக்க, ₹2 லட்சம் கொடுக்க வேண்டும்,’’ என மிரட்டி உள்ளனர். அதற்கு, தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறி, ₹80 ஆயிரத்தை 4 காவலர்களுக்கும் லஞ்சமாக ெகாடுத்துள்ளார்.\nபின்னர் பாதிக்கப்பட்ட வியாபாரி சாகுல் அமித் இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் மற்றும் திருவல்லிக்கேணி துணை கமிஷனரிடம் புகார் அளித்தார். விசாரணையில், 4 காவலர்களும் வியாபாரியை மிரட்டி ₹80 ஆயிரம் லஞ்சம் பெற்றது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 4 காவலர்களும் காவல் கட்டுப்பாட்டு அறைக்க�� மாற்றி சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். மேலும், அரசு பதவியை தவறாக பயன்படுத்தியது, சட்டத்தை மீறியது மற்றும் காவல் துறை ஒழுங்கு நடவடிக்கையின் கீழ் காவலர்களான ராஜேஷ், சன்னிலார்டு, அசோக்குமார், ஆனந்தன் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதுகுறித்த செய்தி நேற்றைய தினகரன் நாளிதழில் வெளிவந்தது. இதை பார்த்த மாநில மனித உரிமை ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரன், அந்த 4 காவலர்கள் மீது ஏன் கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இது மனித உரிமை மீறல் இல்லையா என்று கேள்வி எழுப்பினார். பின்னர், இது சம்பந்தமாக விசாரணை செய்து போலீஸ் கமிஷனர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.\nவியாபாரி 80 ஆயிரம் லஞ்சம் சென்னை கமிஷனர் மனித உரிமை ஆணையம்\nஆதம்பாக்கத்தில் மனைவியை எரித்து கொன்ற ரவுடி கைது\nகாதலியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற காதலன் கைது\nவாரிசு சான்றிதழ் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மயிலாப்பூர் தாசில்தார் கைது\nதாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலையில் ஆட்டோ ரேசில் ஈடுபட்ட 6 வாலிபர்கள் பிடிபட்டனர்\nசவாரி ஓட்டுவது போல் நடித்து ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேர் கைது\nஆந்திராவில் தப்பிய சென்னை ரவுடி கோவளத்தில் சுற்றி வளைத்து கைது\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/review/", "date_download": "2019-11-20T09:53:05Z", "digest": "sha1:7JMCA7X62BVRY245WUHYG72UWY4CKI5V", "length": 10013, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "review – heronewsonline.com", "raw_content": "\nதமிழில் பல ஜானர்களில் சிறந்த கதைகள் படைத்திருக்கும் சுஜாதா என்ற ரங்கராஜன், பல மர்மக்கதைகளையும் எழுதியிருக்கிறார். அவரது மர்மக்கதைகளில் கணேஷ் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரமும், அவருக்கு உதவுபவராக\nபுரியாத புதிர் – விமர்சனம்\nஇசையமைப்பாளராகும் லட்சியத்தோடு வலம்வரும் நாயகன் விஜய் சேதுபதியும், இசை ஆசிரியையாக பணிபுரியும் நாயகி காயத்ரியும், சில சந்திப்புகளில் காதலர்கள் ஆகின்றனர். பிறகு, விஜய் சேதுபதியின் செல்பேசிக்கு காதலி\nகுரங்கு பொம்மை – விமர்சனம்\n‘குரங்கு பொம்மை’… “சூப்பர் ஸ்டார்”கள் நடிக்கவில்லை. கிராஃபிக்ஸ் என்ற பெயரில் கண்கட்டி வித்தை காட்டும் “பிரமாண்ட இயக்குனர்”கள் இயக்கவில்லை. விமானத்தில் “விளம்பர வடை சுடும் தயாரிப்பாளர்”கள் தயாரிக்கவில்லை.\nசதுர அடி 3500 – விமர்சனம்\nவேகமாக கட்டப்பட்டு வரும் கட்டிடம் ஒன்றில் சிவில் இன்ஜினியர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அவரது இறப்பில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர்\nதனது தந்தையை இழந்த நாயகன் சதீஷ் ராவன், அம்மாவின் கட்டுப்பாட்டில் வடசென்னையில் வாழ்ந்து வருகிறார். போதை பொருட்களை விற்றுவரும் சதீஷின் அம்மா, சதீஷின் பள்ளிப் படிப்பை பாதியிலேயே\nகூட்டத்தில் ஒருத்தன் – விமர்சனம்\nதனது வாழ்க்கையில் வெற்றி என்பதையே ருசிக்காத ஒரு மிடில் பெஞ்ச் இளைஞனைப் பற்றிய கதை தான் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. பள்ளி, கல்லூரிகளில் பொதுவாக முதல் பெஞ்ச் அல்லது\n‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் பரபரப்புக்கு மத்தியில், அந்த பரபரப்பைப் பின்னுக்குக் தள்ளி வெற்றி வாகை சூடும் வகையில், ரத்தத்தை உறையச் செய்யும் தொடர் கொலைகாரன் (சீரியல் கில்லர்)\nவிக்ரம் வேதா – விமர்சனம்\nதாதாவை என்கவுண்டர் செய்ய முயலும் காவல் துறை அதிகாரி, தனக்கு நேர்ந்த சம்பவங்களை கதையாகச் சொல்லி காவல் துறை அதிகாரிக்கு நிலைமையைப் புரிய வைக்க முயலும் தாதா\nமீசைய முறுக்கு – விமர்சனம்\nசாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் முதுகில் தட்டிக்கொடுத்து, “ஜெயிக்கிறோமோ, தோற்கிறோமோ… முயற்சியை மட்டும் கைவிட்டு விடாதீர்கள்” என்ற நம்பிக்கையை ஊட்ட வந்திருக்கிறது ஹிப்ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு’.\nவாழ்க்கையில் எல்லா தரப்பு மனிதர்களுக்கும் தேவைப்படுகிறது பணம். அந்த பணத் தேவையை பூர்த்தி செய்வதற்கான போராட்டத்தில் நாயகன் சந்திக்கும் பிரச்சனைகளையும், அப்பிரச்சனைகளில் இருந்து அவன் எப்படி மீண்டு\n“கல்வி என்பது அரசின் வசம்தான் இருக்கவேண்டும். பிரச்சினை என்று வந்தால், ‘எதற்கு வம்பு’ என்று படித்தவர்கள், நல்லவர்கள் ஒதுங்கிவிடக் கூடாது” என்ற அழுத்தமான கருத்தைச் சொல்ல வந்திருக்கிறது\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2019-11-20T09:13:01Z", "digest": "sha1:64NT7KYEGBVNPLRCSSYD4JH4JWV6ECEZ", "length": 8849, "nlines": 152, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காதலன்", "raw_content": "\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nகாதலனை பழி வாங்க காதலி செய்த காரியம் - எப்பா நினைத்தாலே பகீர் என்கிறது\nஅர்ஜெண்டினா (05 நவ 2019): காதலனை பழி வாங்க காதலி காதலனின் மர்ம உறுப்பை வெட்டி எறிந்ததற்காக காதலிக்கு . 13 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n10 லட்ச ரூபாயுடன் இந்த இடத்திற்கு வாங்கப்பா - மகளின் போன் காலால் அரண்டு போன அப்பா\nகிருஷ்ணகிரி (15 செப் 2019): காதலனுடன் சேர்ந்து, தான் கடத்தப்பட்டதாகவும் 10 லட்ச ரூபாயுடன் வரவும் என்று மகளே அப்பாவுக்கு போன் செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாதலன் மீது காதலி ஆசிட் வீச்சு\nபுதுடெல்லி (17 ஜூன் 2019): திருமணம் செய்ய மறுத்ததால், காதலன் மீது காதலி ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரபல நடிகர் கிரிஸ் கர்னாட் மரணம்\nபெங்களூரு (10 ஜூன் 2019): பிரபல நடிகரும் எழுத்தாளருமான கிரிஸ் கர்னாட் உடல் நலக்குறைவால் காலமானார்.\nபிக்பாஸ் பிரபலமும் ரகசிய காதலனும் - வைரலாகும் புகைப்படம்\nசென்னை (13 ஏப் 2019): கடந்த ஆண்டு பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த மக்களாலும் மிகவும் வெறுக்கப்பட்டவர் ஐஸ்வர்யா தான். அவருக்கு அடுத்த இடத்தில் படு டேமேஜ் செய்யப்பட்டவர் வைஷ்ணவி.\nபக்கம் 1 / 3\nஐக்கிய அரபு அமீரகத்தில் புதன்கிழமை பள்ளிகள் விடுமுறை\nநுஸ்ரத் ஜஹான் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nபேராசிரியர் சுதர்சன் பத்மநாபன் ஐஐடி வளாகத்தை விட்டு வெளியேற தடை\nபாபர் மசூதி வழக்கு - பாலியல் குற்றச்சாட்டு: கடும் விமர்சனங்களுடன்…\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nரஃபேல் முறைகேடு தொடர்பான சீராய்வு மனுக்கள் தள்ளுபடி\nஇலங்கையில் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மா…\nஃபாத்திமா மர்ம மரண விவகாரம் - நாடாளுமன்றத்தில் கனிமொழி சரமாரி கேள…\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nஇலங்கை அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது\nகிரிக்கெட் போட்டியின் போது கிரிக்கெட் வீரர் மாரடைப்பால் மரணம…\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கையால் பதக்கம் பெற சட்ட கல்லூரி …\nஇலங்கை அதிபர் தேர்தல் முடிவுகளில் திடீர் திருப்பம்\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனி…\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=156", "date_download": "2019-11-20T09:58:54Z", "digest": "sha1:UL3QGWUNX2PXN7QR2RU7CHLFZ5ZZRFVP", "length": 6327, "nlines": 52, "source_domain": "maatram.org", "title": "இசை – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\n6 வருட யுத்த பூர்த்தி, அரங்கம், இசை, இலக்கியம், இளைஞர்கள், ஊடகம், கருத்துச் சுதந்திரம், கலாசாரம், கலை, ���ல்வி, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நாடகம், மனித உரிமைகள், மொழி, வடக்கு-கிழக்கு\n(காணொளி) | போர் வடு உள்ளவர்களிடம் கதை கேட்பது குற்றமா\nபோரால் பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் அனுபவித்த வேதனைகளை மற்றவர்களிடம் பகிர்வதன் மூலமாக மன ஆறுதல் அடைகிறார்கள் என்று கூறும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி த. சனாதனன், அவ்வாறு மக்களிடம் பேசி பகிர்வில் ஈடுபடுவதை அதிகாரத்தில் உள்ளவர்கள் குற்றமாகக் கருதுகிறார்கள் என்றும்…\nஇசை, ஓவியம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம், சினிமா, மொழி\nஓர் ஒருதலைக் காதலை தூரிகைக்கு மொழிபெயர்த்தல்\nபடம் | CINEFORUM “மச்சான் வேளைக்கு வாடா” “ஏன்டா” “கோயிலுக்குள்ள ஒருத்தரும் இல்லை, அவள் மட்டும் தான் நிக்கிறாள்” “அதுக்கேன் நான், நீ போய் பாரடா” “நீயும் வேணும் வா” “சரி இப்ப ஏண்டா கமரா கோயிலுக்க போட்டா எடுக்க கூடாது” “நீ சத்தம்…\nஇசை, இந்தியா, ஊடகம், கட்டுரை, கலை, கவிதை, சங்கீதம்\nகவ்வாலி, இசை எனும் பாற்கடல்\nபடம் | Tours42plus கடல் என்றால் எனக்குப் பயம். ஆனால் கடலின் கரைகளை நான் காதலிக்கிறேன். அதன் அலைகளை, நுரைகளை எல்லாவற்றையுமே. ஆனாலும், கடல் என்றால் எனக்குப் பயம். கடலின் கரைகளில் கால் நனைத்திருக்கிறேன். அது ஒரு குழந்தையின் சிரிப்பு. இன்னும் கொஞ்சம் உள்ளே…\nFeatured, இசை, கட்டுரை, கலாசாரம், கலை, கல்வி, குழந்தைகள், சிறுவர்கள், தமிழ், மொழி, யாழ்ப்பாணம்\nடால், டிக்கி, டமால் – கொண்டாட்டத்தின் இசை\nமுதல் கட்டுரை: டால், டிக்கி, டமால் – சாத்தானின் குழந்தைகள் ### ஆதிவாசிகள் நெருப்பைச் சுற்றி ஆடுவதை நீங்கள் திரைப்படங்களில் பார்த்திருக்கக் கூடும். அது தெய்வமாகிய நெருப்பை சாட்சியாக வைத்து ஆடும் நடனம். அப்படி பல்வேறு வகையான இசை பாரம்பரியங்கள் உலகெங்கும் உண்டு. மேட்டுக்…\nஇசை, ஓவியம், கலை, கவிதை, கொழும்பு, தமிழ்\nபடம் | Virakesari இறந்தாலும் இறவாப் புகழுடைய கலைஞர்கள் வரிசையில் ஸ்ரீதர் பிச்சையப்பாவும் ஒருவர். ஸ்ரீதர் 1975ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் இலங்கை வானொலியின் சிறுவர் நிகழ்ச்சியூடாக எனக்கு அறிமுகமானார். அந்த சிறிய வயதிலேயே க.செல்வராஜன் அவர்களால் மேடை நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டார். ‘உறவுகள்’ என்ற அந்த…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/anathi-snehathal-%E0%AE%85%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-11-20T08:44:46Z", "digest": "sha1:4CSFIOTMWFE5EZ3YYQYHSEAFCHDLEXZE", "length": 5800, "nlines": 192, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Anathi Snehathal – அநாதி சிநேகத்தால் Lyrics - Tamil & English Pastor K. S. Wilson", "raw_content": "\nAnathi Snehathal – அநாதி சிநேகத்தால்\nகாத்துக் கொண்டீரே – அன்பு\nஅனைத்துக் கொண்டீரே – அன்பு\n3. தாயின் கருவில் தொன்றுமுன்னே\nதாயைப் போல ஆற்றி தேற்றி\nநடத்தி வந்தீரே – அன்பு\n4. நடத்தி வந்த பாதைகளை\n5. கர்த்தர் செய்ய நினைத்தது\nசெய்து முடித்தீரே – அன்பு\nParama Alaipin Pandhaya – பரம அழைப்பின் பந்தய பொருளுக்காய்\nSanthosama Irunga – சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்\nUmmai Padamal Yarai – உம்மை பாடாமல் யாரை\nUnnai Valakamal Yesu – உன்னை வாலாக்காமல் இயேசு\nEn Nesar Ennudayavar – என் நேசர் என்னுடையவர்\nUmmai Appanu Koopida Aasai – உம்மை அப்பானு கூப்பிடத்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/lifecycle_of_tamil/", "date_download": "2019-11-20T10:08:50Z", "digest": "sha1:HZXSOVV7ROCXSMDN7RRJCNGUEVHCHSVM", "length": 24505, "nlines": 75, "source_domain": "vaanaram.in", "title": "தமில் இனி வாலுமா? - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nதமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் தமிழர்கள் அல்ல என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது (அமெரிக்க பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு என்று சொன்னால் இன்னும் நம்புகிற மாதிரி இருக்கும்). எப்படீன்னு கேக்கறீங்களா நீங்கள் யாரென்று கேட்டால் கிடைக்கும் பதில் தமிலர், தமிளர், டமிலர் என்பதாகத்தான் இருக்கிறது. அப்போ தமிழர்கள் யார் நீங்கள் யாரென்று கேட்டால் கிடைக்கும் பதில் தமிலர், தமிளர், டமிலர் என்பதாகத்தான் இருக்கிறது. அப்போ தமிழர்கள் யார் தமிழ் எங்கே போனது தமிலும் தமிளும் டமிலும் எப்படி உள்ளே வந்தது\nஇன்றைய இளைய தலைமுறை ழகரத்தை அறவே ஒழித்துக் கட்டிவிட்டது. திரைப்படங்களில் ஹிந்தி நடிகைகள் கூட டப்பிங் குரலில் அழகாக ழகரத்தை உச்சரிக்கும்போது தமிழ்நாட்டிலே பிறந்து வளர்ந்த இளையதலைமுறை ழகரத்தை உச்சரிக்கத் தவறியது ஏன்\nதமிழ் வாழ்க தமிழ் வெல்க என்று பலகைகளும் பதாகைகளும் வைத்து விட்டால் தமிழ் வளர்ந்து விடும் என்று நம்மை நம்ப வைத்திருக்கிறார்கள். மலையாளச் செல்வன், தெலுங்கு செல்வி, கன்னடன் பிரசாந்த் என்றெல்லாம் பெயர்களை நீங்கள் பார்க்க முடியாது, ஆனாலும் மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகள் இத்தனை சீர்கேடடையவில்லை. மொழியின் மீது உயிரையே வைத்திருப்பதாகச் சொல்லும் நாம், மொழிக்காக உயிரையும் கொடுப்போம் என்று சொல்லும் நாம் இன்றைக்குத் தமிழ் மொழியை சித்திரவதை செய்து கொண்டிருக்கிறோம்.\nதமிழுக்காகப் போராடுகிறோம் என்று முழங்குபவர்களின் பிள்ளைகளுக்கு வடமொழிப் பெயர்கள் – ஆனால் தொண்டர்களுக்கு மட்டும் தூய தமிழ்ப் பெயர்கள். ஹிந்தியை எதிர்ப்போம் ஆனால் தலைவர்களது குடும்பத்தினர் மட்டும் ஹிந்தி கற்போம், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்திக்கு இடம் கொடுத்துத் தமிழை விரட்டியடிப்போம். தமிழுக்காகப் போராடும் தலைவர்கள் போராளிகளின் பிள்ளைகள் பலர் தமிழ் படிப்பதே இல்லை என்பது கொஞ்சம் கூட நமக்கு அதிர்ச்சி தரவில்லை – நாம் இதனையெல்லாம் சாதாரண விஷயமாக ஏற்றுக் கொண்டோம் என்பதையே காட்டுகிறது.\nபாராளுமன்றத்தில் தமிழ் வாழ்க என்று கோஷமிடுவதால் தமிழ் வளராது, புறநானுறு படிப்பதாலும் தமிழ் வளராது என்பதுதான் உண்மை. Long live English, Body for the soil, Soul for English என்றெல்லாம் தெருமுனையில் முழங்கியதால் ஆங்கிலம் வளரவில்லை. ஒவ்வொரு ஊரிலும் ஆங்கிலம் கற்றுக் கொடுக்க நிறுவனங்களும் தனிநபர்களும் இருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டுக்கு வெளியே தமிழ் கற்றுக் கொடுக்க ஒரு அமைப்பாவது இருக்கிறதா ஆங்கிலம் படி என்று யாரும் சொல்லவில்லை, ஆனாலும் காசு கொடுத்து ஆங்கிலம் படிக்க விழைகின்றனர் கோடிக்கணக்கானோர். தமிழை அப்படி யாராவது கற்கிறார்களா ஆங்கிலம் படி என்று யாரும் சொல்லவில்லை, ஆனாலும் காசு கொடுத்து ஆங்கிலம் படிக்க விழைகின்றனர் கோடிக்கணக்கானோர். தமிழை அப்படி யாராவது கற்கிறார்களா விதிவிலக்காக ஓரிரு வெளிநாட்டவர் இருக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கும் இந்தத் தமிழ் ஆர்வலர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஹிந்தி மொழி கற்றால் தமிழ் அழிந்து விடும் — தமிழை இந்த அளவுக்கு யாரும் கேவலப்படுத்த முடியாது. ஒரு காலத்தில் சமஸ்கிருத வார்த்தைகளை கலந்து பேசுவதை மணிப்பிரவாள நடை என்று கூறி தூயதமிழ் இயக்கத்தை ஆரம்பித்து வைத்தார் திரு.வி.க. ஆனால் ஏராளமான சமஸ்கிருதச் சொற்களைத் தன்னகத்தே கொண்டுள்ள மலையளமும் கன்னடமும் இன்னமும் சீரழியாமல் இருக்கின்றன. இன்றைக்கு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் தமிழ் பேசுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆங்கிலம் என்பதை ஒரு மொழி என்று கருதாமல் அதனை அறிவின் உச்சம் என்று கொண்டாடும் அவலம் இங்கே மட்டும்தான் இருக்கிறது. என் மகன் பாராளுமன்றத்துக்குப் போனால் அருமையாக ஆங்கிலத்தில் பேசுவான், இவரால் முடியுமா என்று தமிழ் என் மூச்சு என்று முன்னூறு தடவை சொல்லிக்கொள்ளும் தலைவர் கூறியதை மறக்க முடியுமா என்று தமிழ் என் மூச்சு என்று முன்னூறு தடவை சொல்லிக்கொள்ளும் தலைவர் கூறியதை மறக்க முடியுமா என் மகன் அழகுத் தமிழில் பேசுவான் என்று ஏன் கூற முடியவில்லை என் மகன் அழகுத் தமிழில் பேசுவான் என்று ஏன் கூற முடியவில்லை தமிழுக்கு அழகும் கம்பீரமும் இல்லையா தமிழுக்கு அழகும் கம்பீரமும் இல்லையா அல்லது தமிழ் பேச வராதா\nதமிழில் பிழையில்லாமல் எழுத முடியுமா இந்த போராளிகளால்\nஆயிரமாயிரமாண்டு பழமை வாய்ந்தது தமிழ் மொழி என்று பெருமை பேசுவார்கள். தமிழில் பிழையில்லாமல் ஒரு பக்கம் எதைப்பற்றியாவது எழுத முடியுமா இந்தத் தமிழ்ப் போராளிகளால் அவ்வையார் கூட நமக்கு ஞாபகம் இருப்பதற்குக் காரணம் ஓரிரு திரைப்படங்களில் அவ்வையாரை நமக்குக் காட்டியதுதான். இல்லையென்றால் அவ்வையாரையும் நமக்குத் தெரிந்திருக்காது.\nசமீபத்தில் வெளியான ஒரு விளம்பரம் —\n இன்னும் ஏலு ரன் எடுக்கணும்”.\nஇந்தத் தமிழ்க்கொலையை எதிர்த்து ஏன் யாரும் குரலெழுப்பவில்லை ஏனென்றால் நாங்களே ஏலு என்றுதான் சொல்லுவோம்.\nசிறிது காலத்துக்கு முன்பு எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழ் மொழியை இனிமேல் ஆங்கில எழுத்துக்களில் எழுதலாம் என்றார், உடனே பொங்கிவிட்டனர் தமிழ்ப்போராளிகள். இன்றைக்கு சமூகவலைதளங்களில் தங்கிலீஷ் என்று ஒன்று உருவாகி விட்டது. அதாவது தமிழை ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சுவது. இதற்கு இரண்டு காரணங்கள் — ஒன்று இவர்களுக்குத் தமிழ் எழுதவோ படிக்கவொ தெரியாது, இரண்டாவது ஆங்கிலத்தில் தட்டுவது சுலபமாக இருக்கிறது.\nசமீபத்தில் வெளியான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழைப் பிழையின்றிப் பேசுவது வெளிமாநிலத்தவர்கள் என்பதும் அவர்கள்தான் தமிழ் எழுதப்படிக்கக் கற்றுள்ளனர் என்பதும் தமிழர்கள் என்று கூறிக்கொள்ளும் நாம் தமிழை ஒதுக்கியிருக்கிறோம் என்பதும் புலனானது. மொழி என்பது என் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளும் ஒரு சாதனம், ஆகவே அதற்கு எனக்கு ஆங்கிலம் போதும் என்று ஒரு சிலர், எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் என்னால் தமிழ் பேச முடியும், அது போதும் என்று ஒரு சிலர், எனக்கு சௌகர்யமாக இருக்கிறது, லாபகரமானதாக இருக்கிறது என்று ஒரு சிலர். தமிழ் எழுத்து மொழி என்பது குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழில் இலக்கிய வளர்ச்சி என்பது நின்று போகும் விரைவில். அப்புறம் தமிழில் எழுதினால் படிப்பவர்களும் குறையும் என்பதால் தமிழில் எழுதுவதும் மறைந்து போகும்.\nமொழி என்பது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சாதனம் மட்டும் கிடையாது. மனிதனின் பரிணாம வளர்ச்சியில் அது ஒரு முக்கியமான நிகழ்வு. உலகின் எல்லா மொழிகளிலும் தாயைக் குறிக்கும் சொல்லில் மகரம் இருக்கும், அம்மா, மதர், மாத்ரே, மாதாஜி, மம்மி, அம்மே – ஏதாவது உலக மொழியியல் மாநாடு கூட்டி எடுத்த முடிவா இது இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே மொழி சார்ந்தது. மொழி அழிந்து போனால் தமிழ்க்கலாச்சாரம் என்று எதைக் கூற முடியும் இலக்கியம், கலாச்சாரம், பண்பாடு எல்லாமே மொழி சார்ந்தது. மொழி அழிந்து போனால் தமிழ்க்கலாச்சாரம் என்று எதைக் கூற முடியும் இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்கிறீர்களா\nஅதுவும் சரிதான், ஹிந்தியை எதிர்ப்போம், ஹிந்தி மொழி மூலம் எங்களது கலாச்சாரத்தை அழிப்பதை எதிர்ப்போம் என்று கோஷம் ஒரு புறம் — நமது பாரம்பரியமான புடவை தாவணி இவற்றை ஒழித்து விட்டு ஹிந்தி பேசும் மக்களின் உடையான சல்வார் கமீஸை மனமுவந்து ஏற்றுக் கொள்வோம். நமது பாரம்பரிய உணவு வகைகளான கேழ்வரகு கம்பு இவற்றைத் தள்ளிவிட்டு, அரிசியையும் ஒழித்து விட்டு ஹிந்தி பேசும் பகுதிகளின் உணவான சப்பாத்தி, பூரி, பரோட்டா, பானிபூரி இவற்றை சந்தோஷமாக ருசிப்போம். இப்போது மராத்திய உணவான பாவ் பாஜியும் சென்னையில் பல இடங்களில் கோலோச்சத் துவங்கி விட்டது, பாவம் இட்லி தட்டுக்கடைகளில் ஏழைகள் மட்டுமே உண்ணும் உண்ணும் நாள் வெகுதொலைவில் இல்லை.\nஹிந்தி படிப்பதால் தமிழ் அழிந்து விடுமா\nஉண்மை என்னவென்றால் ஹிந்தி கற்றால் தமிழ் வாழும். ஆச்சரியமாக இருக்கிறதா ஹிந்திக்குப் பதிலாக ஆங்கிலம் என்று இங்கே கூறப்படுகிறது. ஆனால் ஆங்கிலம் என்பது இங்கே மொழி இல்லை, அது அறிவு. ஆங்கிலத்தில் பேசினால் உங்களைப் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்வார்கள். ஆங்கிலம் கலந்து பேசுவது என்பது இங்கே மரியாதை தரக்கூடிய விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. அமெரிக்காவிலும் இங்கிலாத்திலும் பிச்சைக்காரன் கூட ஆங்கிலம்தான் பேசுவான். ஆனால் ஹிந்தி என்பது அப்படியல்ல, அது ஒரு மொழி மட்டுமே நமக்கு. ஆகவே ஹிந்தி கற்றால் தமிழுடன் ஹிந்தி கலந்து பேசுவது என்பது அதிகமாக இருக்காது. ஹிந்தி கற்றவரை அண்ணாந்து பார்க்கும் அவலமும் இருக்காது. இதற்காகவாவது ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும்.\nஆங்கிலம் என்பது உலக மொழி — சரி இன்றைக்கு சிறு தொழில் செய்வோரும் வாணிபம் செய்வோரும் எல்லாருமே உலக வர்த்தகத்தில் ஈடுபடுவதில்லை, ஆனால் சிவகாசியில் தொழில் செய்வோர் அனைவரும் இந்தியா முழுக்க வாணிபம் செய்கின்றனர், அதனால் அவர்களுக்கு ஹிந்தி மொழியறிவு அவசியம்.\nஇங்கே தமிழ் ஆதரவு என்பது அரசியல் ஆதாயங்களுக்கு மட்டுமே. அதேதான் ஹிந்தி எதிர்ப்பு என்ற வெற்று கோஷமும் போலி ஆர்பாட்டங்களும். ஹிந்தியை எதிர்ப்பவர்கள் தங்களது குடும்பங்களிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் நிறுவனங்களிலிருந்தும் ஹிந்தியை முதலில் ஒழித்துக்கட்டுவார்களா\nஜாதி, மதம், நாடு போல மொழி என்பதும் பிறப்பால் வருவதேயாகும். தமிழ்க்குடும்பத்தில் பிறந்த குழந்தையை பிறந்தவுடனே ஒரு மலையாளிக் குடும்பத்துக்குத் தத்து கொடுத்து விட்டால் அது மலையாளியாகத்தான் வளரும். என்னைப் பெற்றோர் தமிழர் என்பதால் அக்குழந்தை தானாகவே தமிழ் பேசுமா அல்லது தமிழண்டா என்று குரலெழுப்புமா\nஇன்றைக்கு மொழியின் தேவை என்பது பலனின் அடிப்படையில்தான். வரிச்சலுகை கொடுத்தால்தான் திரைப்படங்களுக்குத் தமிழிலே பெயர் வைக்கும் அளவுக்கு மாறிவிட்டோம். தமிழ் வளர வேண்டுமென்றால் முதலில் தமிழன் வளர வேண்டும். தமிழன் வளர்ந்தால், தமிழ்நாடு வளர்ந்தால் தமிழ் கற்றுக்கொண்டால் பலன் என்று நிறுவினால் பிற மாநில மக்கள் தமிழ் கற்றுக் கொள்வார்கள். தமிழ்நாட்டை வளரவிடாமல், எந்த ஒரு முன்னேற்றத்துக்கான திட்டங்களையும் வர விடாமல், சாலை வசதிகளை விரிவாக்க விடாமல், தொழிற்சாலைகளை அமைக்க விடாமல், ஏற்கெனவே இருந்த தொழிற்சாலைகளை இழுத்து மூடிவிட்டு இங்கே எல்லாவற்றையும் எதிர்த்து தவறான பாதையில் செலுத்துவதற்கு ஏராளமான பணம் செலவழிக்கப்படுகிறது. தமிழ் தழைக்க வேண்டுமென்றால் முதலில் ஆங்கிலத்தின் மீதுள்ள அடிமைத்தனம் ஒழிய வேண்டும். அது விலகாத���ரை தமில் தேய்ந்து கொண்டேதான் போகும்.\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nparanthaman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nLOGESHWARAN on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-20T10:11:40Z", "digest": "sha1:6SUVSEKKAGS7P5TJH2WWAEG5RYQPMMMV", "length": 9484, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "காளாமுகர்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16\nபகுதி நான்கு : வெற்றித்திருநகர் [ 1 ] இருள்வேழங்கள் என எழுந்து நின்ற மூன்று மலைப்பாறைகள் சூழ்ந்த காட்டுக்கு காளஹஸ்தி என்று பெயர். அங்கே சுவர்ணமுகி நதிக்கரையில் மலைக்குகைக்குள் நிறுவப்பட்ட சின்னஞ்சிறிய சிவக்குறியை வழிபட சித்தம் பாதமாகி அலைந்துதிரியும் இடநெறிச் சிவப்படிவர்கள் மட்டுமே வந்துகொண்டிருந்தனர். ஒருவேளை இரந்துண்டு, மயானங்களில் தங்கி, இல்லறத்தோர் மெய்தீண்டாது, சிவமன்றி சொல்லறியாது சென்றுகொண்டிருக்கும் அவர்களுக்கு பாரதவர்ஷம் முழுக்க நூற்றெட்டு மறைத்தலங்கள் இருந்தன. தென்னகத்தில் அண்ணாமலைக்குச் சென்றபின் அவர்கள் காஞ்சிக்குள் நுழையாமல் காளஹஸ்திக்குச் …\nTags: அகோரிகள், இளநாகன், உக்கிரர், காஞ்சனதுவஜன், காபாலிகர், காளஹஸ்தி, காளாமுகம், காளாமுகர், கீகடர், குண்டாசி, குந்தலர், சிவப்படிவர்கள், சௌனகர், தனுர்த்தரன், துச்சலன், துச்சாதனன், துரியோதனன், பாசுபதம், பிங்கலம், பிரீதன், பீமன், பீமவிக்ரமன், பொன்னை மாராயத்தி, மாவிரதம், ரன்னன் மாராயன், ருத்ரர், வண்ணக்கடல், வாமனம், விஜயபுரி, விரஜஸ், விராவீ, வெற்றித்திருநகர், வைரவம்\nபுத்தக விற்பனை குறித்த சர்வே\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 4 - இளையராஜா\nதினமலர் 27, ஒற்றைவரிகளின் அரசியல்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-20T08:58:21Z", "digest": "sha1:VJA3QLPJIN363FF5NWVTFOK4Q4Y6PVTZ", "length": 9001, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "சகஸ்ரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32\nபகுதி நான்கு : ஐந்துமுகத்தழல் – 3 வடதிசையை பொன்னுக்குரியது என்றனர் கவிஞர். வடதிசைக் காவலனாகிய குபேரனின் பெருநகர் அளகாபுரி. பொன்னொளி பெருகி பொலிவு கொண்டது. பொன்மாடங்கள் மீது பொற்தழல் என கொடிகள் பறப்பது. அங்குள்ள புழுதியும் பொன்னே. அங்கு தன் அரசி சித்ரரேகையுடனும் மைந்தன் நளகூபரனுடனும் இனிதிருந்து ஆண்டான் குபேரன். ஒழியாத கருவூலம் கொண்டவன். எண்ணிமுடியாத செ��்வங்களின் மேல் அமர்ந்திருப்பவன். ஆடகப் பசும்பொன்னில் முற்றிய கதிர்மணியில் பழுத்த இலைகளில் அடிமரத்தின் வைரத்தில் அடிவானத்து ஒளியில் கைம்மகவின் கால்களில் …\nTags: ஃபுல்புதை, அளகாபுரி, இந்திரன், இந்திரபுரி, இந்திராணி, ஐராவதம், குபேரன், சகஸ்ரம், சமீசி, சித்ரரேகை, சௌரஃபேயி, சௌவர்ணம், நளகூபரன், லதை, வர்கை, வியோமயானம், வைஜயந்தம்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 17\nவிஷ்ணுபுரம்:காவியம், கவிதை, கலை: ஒரு பார்வை- 2, ஜடாயு\nஆறு மெழுகுவர்த்திகள் - ஒரு கசப்பு\nஊழியரகம் நூல் வெளியீட்டு நிகழ்வு- கண்ணன் தண்டபாணி\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%A9/", "date_download": "2019-11-20T09:50:24Z", "digest": "sha1:ZX3BGJISIM5EPW23D4OWKU37Y5B74QMA", "length": 24777, "nlines": 448, "source_domain": "www.naamtamilar.org", "title": "நெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nநெருப்புத் தமிழன் மாவீரன் முத்துக்குமார் நினைவு நாள் – தமிழர் இன எழுச்சி நாள் – குவைத், 29.01.2011\nநாள்: ஜனவரி 29, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nமாவீரன் முத்துக்குமாரின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் தமிழர் இன எழுச்சி நாளாக 28.01.2011, வெள்ளி மாலை 0600 மணி முதல் 0900 மணி வரை நடைபெற்றது.\nநிகழ்வின் தொடக்கமாக முத்துக்குமாரின் அறிக்கையினை வித்யாசாகர் அவர்கள் படித்தார்கள். தொடர்ந்து தோழர்.கலையழகன் “முத்துக்குமாரே முத்துக்குமாரே வீரவணக்கம்” என்ற தேனிசை செல்லப்பாவின் பாடலை பாடினார்.தொடர்ந்து, அனைவரும் கைகளில் சுடரேந்தி தமிழர் இன எழுச்சி நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nநிகழ்வினிடையே தோழர்கள் பகலவனும் வித்யாசாகரும் உணர்வுமிகுந்த கவிதைகளை படிக்க, தோழர்கள் அன்பரசன், சிவ்சங்கரன், அறிவழகன், கலையழகன், மகிழன், பட்டுக்கோட்டை சத்யா ஆகியோர் ��ழுச்சிமிகு உரையாற்றினர்.\nவழ.நல்லதுரை தயாரித்து பிரகதீசுவரன் இயக்கிய மாவீரன் முத்துக்குமார் ஆவணப்படமான ”சனவரி-29” என்ற இறுவட்டினை தோழர்.ஆரணி இரமேசு அவர்கள் வெளியிட தோழர் தேனி இரமேசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.தோழர்.பொள்ளாச்சி இராசேந்திரன் அவர்கள், மதிமுக பொ.செயலாளர் திரு.வைகோ அவர்கள் தயாரித்து இயக்கி வெளியிட்ட ”ஈழத்தில் இனக்கொலை இதயத்தில் இரத்தம்” என்ற ஆவணப்பதிவினை வெளியிட்டு உரையாற்றினார்கள். அதனை ஓவியர் கொண்டல்ராசு அவர்கள் பெற்றுக்கொண்டார்கள்.\nநிகழ்ச்சியின் இறுதியில், ”என்ன செய்யலாம் இதற்காக”என்ற நூலினை தோழர்.தமிழ்நாடன் அவர்கள் அறிமுகம் செய்து உரையாற்றினார்.\nநிகழ்வினை தோழர் விருதை பாரி அவர்கள் எழுச்சியோடும் கருத்துக்களோடும் தொகுத்து வழங்கினார்கள்.இந்நிகழ்வில், நாம் தமிழர், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.\nமுத்துக்குமார் இரண்டாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29-01-2011\nமுத்துக்குமார் நினைவேந்தல் தூத்துக்குடி 29-1-2011\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆ���்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=202&Itemid=84", "date_download": "2019-11-20T09:27:52Z", "digest": "sha1:SZZSJ4FBQIMJEEORTRLZCM2LZJTK5OWM", "length": 20690, "nlines": 60, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் நிலக்கிளி அப்பால் தமிழ் நோக்கர்களுக்கு...\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுப்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பின், வன்னியிலிருந்து ஆறாயிரம் மைல்கள் வடக்கே இருந்துகொண்டு, அப்பால் தமிழுக்காக, எனது முதலாவது நாவலான நிலக்கிளியை கணினியில் மறுபதிப்புச் செய்துகொண்டிருக்கின்றேன். தமிழ் எழுத்து முறையிற்கூடச் சில மாற்றங்கள் ஏற்பட்டு, அவை இன்று இயல்பான விஷயங்களாகவும் அமைந்துவிட்டன.\nஇந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் உள்ளது.\nஉரியவயதில் நமக்கு மணமாகி, பிள்ளைகள் பிறந்து அவர்கள் வளர்கின்றனர். ஒரு முப்பது ஆண்டுகளின் பின்னர், எமது பிள்ளைகளின் குழந்தைப் பருவத்தை நாம் நினைவுக்குக் கொண்டுவர முயற்சித்தாலும் அது யாவருக்கும் இலகுவில் கிட்டுவதில்லை. இளவயது, ஆர்வமிகுதி, ஆசை, பயமறியாமை என்பவை காரணமாக நாம் எமது ஆரம்ப வாழ்க்கையை நின்று நிதானமாகச் சுவைத்ததில்லை.\nஆனால், அதிர்ஷ்டவசமாக நமது பேரப்பிள்ளைகளின் மூலம் எமது இந்த ஆசை நிறைவேறுகின்றது. அவர்களின் ஒவ்வொரு வளர்ச்சி நிலைகளிலும்; நாம் மறுபடியும் எமது பிள்ளைகளின் சிறுவயதுக் காலத்தை ஆசைதீர அனுபவிக்க முடிகின்றது நிலக்கிiளியைப் பிரதி செய்யும்போது இவ்வகையான ஓர் இன்பத்தை நான் பெறுகின்றேன்\nநிலக்கிளி எழுதுகையில் எனக்கு முப்பது வயது இளங்கன்று பயமறியாதென்பர் படைப்புலகைப் பொறுத்தவரை நானும் ஓர் இளங்கன்றாகவே இருந்தேன். அன்றைய வன்னியின் அழகும், எளிமையும், இனிமையும், கள்ளமற்ற தன்மையும் என்னைச் சூழ நிறைந்திருந்த அந்தக் காலத்தையும், அன்றைய மனிதர்களையும் நான் மிக இயல்பாக எனது படைப்புக்களில் கொண்டுவர முடிந்ததை இப்போது அவதானிக்கின்றேன்.\nபத்தாண்டுகால புலம்பெயர் வாழ்க்கையின் பின் நான் மீண்டும் வன்னிக்குச் சென்றிருந்தேன். ஒரு கொடுமையான போர் வன்னியின் இயற்கையையும், மனிதர்களையும் எவ்வளவு கடுமையா��ப் பாதித்துள்ளது என்பதை நான் நேரடியாகக் காணமுடிந்தது. காட்டின் அமைப்பே மாறியிருந்தது. சாலையோரம் உயர்ந்து வளர்ந்து கிளைபிணைந்து நின்ற மரங்கள் இல்லை. வண்ணமயில்கள், காட்டுக்கோழிகள், பாதையைக் குறுக்கறுக்கும் மான் கலைகள், புற்றுக்களில் சுகமாக வெய்யில் காயும் பெரிய உடும்புகள், இனிமையாக விசிலடிக்கும் தில்லம் புறாக்கள், இருளும் பசுமையும் விரவிக்கிடக்கும் காடுகள் இவை எவற்றையுமே என்னால் காணமுடியவில்லை. வீதியோரக் காடுகள் வெட்டி வீழ்த்தப்பட்டு வெட்டைகளாக இருந்தன. தலைதறிக்கப்பட்ட பெரு மரங்களில் குண்டுகள் பாய்ந்த காயங்கள்.\nஊருக்குள் போனால், முன்பு அழகுக்காக மட்டுமே வெளியூர்களிலிருந்து வசதியுள்ளவர்களினால் கொண்டுவரப்பட்ட குறோட்டன்கள், கடதாசிப் பூச்செடிகள், கள்ளிகள், முட்புதர்கள் போன்ற வன்மரங்கள் மட்டுமே மிகப்பெரிய அளவில் வளர்ந்து இடம்பிடித்து நிற்கக் கண்டேன். வறட்சியையும், கந்தகநெடியையும், அழிவையும் இந்த வகைத் தாவரங்களினால் மட்டுமே தாக்குப் பிடிக்கக்கூடியதாக இருந்ததோ என்னவோ எனக்குத் தெரிந்த வயதான வன்னி மாந்தர்களின் முகங்களிலே நான் முன்பு கண்டு மகிழ்ந்த இயல்பான சிரிப்பைக் காணமுடியவில்லை. மரங்கள் குண்டுகளினால் காயப்பட்டதுபோல் இவர்களுடைய மனங்களும் காயப்பட்டிருந்தனவோ எனக்குத் தெரிந்த வயதான வன்னி மாந்தர்களின் முகங்களிலே நான் முன்பு கண்டு மகிழ்ந்த இயல்பான சிரிப்பைக் காணமுடியவில்லை. மரங்கள் குண்டுகளினால் காயப்பட்டதுபோல் இவர்களுடைய மனங்களும் காயப்பட்டிருந்தனவோ முன்பு மனந்திறந்து பேசும் அவர்கள் அனைவருமே முடிக்கொண்ட புத்தகங்களாகிப் போயிருந்தனர்\nபோன இடமெல்லாம் புதிய முகங்கள். இடப்பெயர்வால் வன்னியில் அதிக மனிதர்கள்.\nசுருங்கக் கூறின் அன்றைய வன்னி இன்றில்லை. அது மீண்டும் தோற்றுவதற்குரிய சூழலும் இனிமேல் வராது. இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி என்பார்கள். உண்மைதான் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த வன்னியையும், அதன் மக்களையும் நாம் இனிமேல் சந்திக்க வேண்டுமெனில், நிலக்கிளி போன்ற வன்னிக் கதைகளில்தான் காணமுடியும் ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த வன்னியையும், அதன் மக்களையும் நாம் இனிமேல் சந்திக்க வேண்டுமெனில், நிலக்கிளி போன்ற வன்னிக் கதைகளில��தான் காணமுடியும் எனது அன்றைய படைப்புக்கள் பெரும்பாலும் நானறிந்து அனுபவித்த வன்னியையே களமாகக் கொண்டிருந்ததை எண்ணுகையில் மனதுக்கு நிறைவாகவிருக்கின்றது. அவற்றை ஒரு தொகுப்பாக வெளியிட வேண்டுமென்ற எண்ணமும் கூடவே தோன்றுகின்றது.\nஇதனால், முன்பிருந்தவைதான் சிறந்தவை என்பது எனது கருத்தாகாது. அந்தந்தக் காலம் தனக்குரிய சூழலையும், மனிதர்களையும் உருவாக்குவதுபோன்றே, அவ்வக்கால மனிதர்களும் தமது வாழ்சூழலையும்ää வரலாற்றையும் ஆக்குகின்றனர்.\nவன்னியில் இன்று வாழும் இளந்தலைமுறையினர் போர்ச்சூழலில் பிறந்தவர்கள், வளர்பவர்கள். வெவ்வேறு பிரதேசங்களையும் ஊர்ர்களையும் சேர்ந்தவர்கள். இவர்கள் ஒரு வலிமையான பரம்பரையாக உருவாவதைக் காணமுடிகின்றது. குண்டும், குழியுமான வீதிகளில், இருளிற்கூட மிக நீண்ட தூரம், துவிச்சக்கர வண்டிகளில் கலகலவெனப் பேசிக்கொண்டு செல்கின்ற இளைஞர்கள், யுவதிகளைக் கண்டு வியந்திருக்கின்றேன். பொறுப்புக்களில் உள்ள இளைய தலைமுறையின் கம்பீரம், நிதானம், தெளிவான சிந்தனை, அச்சொட்டான வார்த்தைப் பிரயோகம் என்பன நம்பிக்கையைத் தோற்றுவிக்கின்றன.\nஒட்டுசுட்டானிலிருந்து மாங்குளம் செல்லும் வீதியின் இருமருங்கும் வெட்டையாக்கப்பட்ட வெளிகளில், அளவான இடைத்தூரத்தில், மலைவேம்பு மரக்கன்றுகள் நாட்டப்பட்டுள்ளன. அவற்றை, நவீனபோர்க்காலம் தந்த பிளேட்டுக் கம்பிகளால் அமைக்கப்பட்ட கூடுகள் பாதுகாக்கின்றன. மலைவேம்புக் கன்றுகளுக்குப் பின்னே சற்று இடைவெளி தூரத்தில் பொன்னாவரசஞ் செடிகள் தொடர்வரிசையாக நாட்டப்பட்டு வளர்ந்து, மலர் சுமந்து நிற்கின்றன. இன்னுமோர் இருபது ஆண்டுகளில் இந்த நெடுஞ்சாலை எவ்வளவு அகலமானதாக, அழகியதாக இருக்கும் என்பதைக் கற்பனைசெய்ய முடிகின்றது. மலைவேம்பு நிழலும், பொன்னாவரச மலர்களின் மூலிகைச் சாரமும் எதிர்கால சந்ததிக்கு அளிக்கப்போகும் ஆறுதலையும், ஆரோக்கியத்தையும் எண்ணத்திற்கொண்டு, இன்றே திட்டமிட்டுச் செயற்படும் விடுதலைப் புலிகளின் நிர்வாகத் திறமையை வியக்கமுடிகின்றது. பல பக்கங்களில், பலதுறைகளில் காட்டப்படும் கரிசனையிலும், தூரநோக்கிலும் இந்த நெடுஞ்சாலை அமைப்பு ஒரு சிறிய உதாரணமே என்பதும் புரிகின்றது.\nஇன்றைய, தமிழீழ கலை இலக்கியப் படைப்புக்களில் பெரும்பான்மையானவை வன��னியிலிருந்தே பிறக்கின்றன. அவை தாம் பிறந்த காலத்தை எமது வருங்காலத்தினர்க்குச் சொல்லும். குருதியும், கண்ணீரும், மானமும், வீரமும் விரவிக்கிடக்கும் புதுநானூறுகள் அவை.\nநான் அன்று கண்ட தண்ணிமுறிப்புக் குளமும், இருண்ட காட்டினூடகச் செல்லும் தண்மை நிறைந்த வண்டிச்சாலைகளும் இன்று எவ்வளவோ மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளன. தண்ணிமுறிப்பின்; ஒரு சில குடியிருப்பாளர்களும், விவசாயிகளும் அங்கில்லை. அந்த முல்லை, மருதப் பிரதேசங்களின் இயல்புநிலை தோன்றுவதற்கு இன்னமும் காலம் அவசியம்.\nஇன்றோ வன்னியின் நெய்தல் நிலம் சுனாமி கடற்கோளினால் நொந்த நிலமாகிக் கிடக்கின்றது. இந்த அனர்த்தம் எமது மனங்களில் ஏற்படுத்திய காயம் இன்னமும் காயவில்லை. தொடர்ந்து வலித்துக் கொண்டுதான் இருக்கின்றது. இருந்தாலும், நாம் அந்தச் சோகத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு நமது கடமைகளைச் செய்தாதல் வேண்டும்.\nஅங்கு, எதையும் தாங்கிக்கொண்டு, தம்மைச் சுதாரித்துக்கொண்டு நம்பிக்கையுடன் எழும் ஒரு சந்ததியைக் காண்கையில் இருண்டுபோன இதயங்களில் புதிய ஒளிக்கதிர்கள் தோன்றத்தான் செய்கின்றன. நாம் விட்டுச் செல்லும் பதிவுகள், அவர்கள் சற்று ஓய்ந்திருந்து தம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் வேளைகளில் ஒரு நூறாண்டுகளுக்கு முன்னர் இருந்த வன்னியைத் தரிசிக்க வைக்கும் என்பதை நினைக்கையில் கிடைக்கின்ற மகிழ்ச்சி சிறிதல்லத்தான்.\nஇந்த நாவலுக்குத் தமது, அப்பால் தமிழ் இணையத்தள மஞ்சரியில் இடமளிக்க முன்வந்த திரு. கி. பி. அரவிந்தனுக்கும், அவரது குழுமத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். இந்தத் தளமூலமாக நிலக்கிளியை உலகெங்கும் உள்ள தமிழ் வாசகர்கள் படிப்பதற்கு வாய்ப்புக் கிடைக்குமென்பது சாதாரண விஷயமல்ல.\nநிலக்கிளியைப் படிக்கின்ற வாசகர்கள் விரும்பின் மின்னஞ்சல் வழியாக என்னுடன் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளலாம். அவர்களது எண்ணங்கள் படைப்பாளிக்கு விருந்தாக மட்டுமல்லää மருந்தாகவும் அமையும்.\nஇதுவரை: 17972966 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963342", "date_download": "2019-11-20T10:49:44Z", "digest": "sha1:RPTMBMS3MVNHQZT5ZH532XOE2XV5TUXK", "length": 6344, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "நத்தத்தில் அதிமுக கொடியேற்று விழா | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nநத்தத்தில் அதிமுக கொடியேற்று விழா\nநத்தம், அக். 18: அதிமுக கட்சி துவங்கி 47 ஆண்டு நிறைவையொட்டி நேற்று நத்தம் அதிமுக சார்பில் மீனாட்டுபுரம், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழா நடந்தது. நகர செயலாளர் சிவலிங்கம் தலைமை தாங்கி கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் மாவட்ட பேரவை துணை செயலாளர் ஜெயபால், முன்னாள் பேரூராட்சி துணைதலைவர் முகமது அப்பாஸ், நகர பொருளாளர் சீனிவாசன், நிர்வாகிகள் சதாசிவம், செல்லப்பாண்டி, சிதம்பரம்,ஆறுமுகம், செந்தில்நாதன், சுரேஷ் மற்றும் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். இலக்கிய அணி செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார். முன்னதாக எம்ஜிஆர் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema/tag/Sun%20TV.html", "date_download": "2019-11-20T09:25:47Z", "digest": "sha1:FXATP2WFL5OFOSMNC5NVN7IFV73AJO6E", "length": 8792, "nlines": 151, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Sun TV", "raw_content": "\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nதிருமணத்திற்குப் பின் - கண்ணீர் விட்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்\nசென்னை (01 நவ 2019): தனது திடீர் திருமணம் குறித்தும் அதன் காரணம் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் சன் டிவி செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்.\nவிரைவில் ரசிகர்களை மகிழ்விக்க வருகிறது சித்தி 2\nசென்னை (06 அக் 2019): கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வெளியான சித்தி தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசன் டிவியின் தகவலுக்கு ஏ.ஆர்.முருகதாஸ் மறுப்பு\nசென்னை (09 நவ 2018): இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கைது செய்யப் பட்டதாக நேற்று இரவு செய்தி வெளியானது. ஆனால் அதனை ஏ.ஆர்.முருகதாஸ் மறுத்துள்ளார்.\n96 திரைப்படத்தை திரையிட நடிகை திரிஷா எதிர்ப்பு\nசென்னை (03 நவ 2018): 96 திரைப்படத்தை தீபாவளி அன்று சன் டிவியில் திரையிட நடிகை திரிஷா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி\nசென்னை (18 செப் 2018): விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போட்டியாக சன் டிவியில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nபக்கம் 1 / 2\nஆபத்தை விளைவிக்கும் செயலிகள் (Apps) - உங்கள் போனில் உடனே நீக்குங்…\nதமிழக அரசில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் - எட்டாம் வகுப்பு, பத்தாம்…\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்\nவால்மார்ட் ஸ்டோரில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர…\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nஆந்திரா அருகே ரெயில் தடம் புரண்டு விபத்து\nமாணவி ஃபாத்திமா லத்தீபின் தற்கொலைக்கான காரணம் மதவெறி - திடுக்கிட …\nபாபர் மசூதி வழக்கு தீர்ப்பு குறித்து தமுமுக தனியாக நடத்தவிருந்த ப…\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nமுஸ்லிம்கள் தனித்தன��யே கட்டி அணைக்க வேண்டியவர்கள் இவர்கள்\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம்…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nபாபர் மசூதி வழக்கில் மறு சீராய்வு மனு தாக்கல் - முஸ்லிம் தனி…\nஅனில் அம்பானி ராஜினாமா - காரணம் ஏன் தெரியுமா\nநடுவானில் தடுமாறிய இந்திய விமானம் - பாதுகாப்புக்கு உதவிய பாக…\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/kavimathy.php", "date_download": "2019-11-20T10:36:18Z", "digest": "sha1:OPOD7OEWCUE6RDVXT332WY7NBDUVUKXR", "length": 39607, "nlines": 58, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Kavimathy | Karunanidhi | Eelam | Students | Advocates", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nநீர்த்துப்போன ஈழப்பிரச்னை - ஓர் அலசல்\nநியாயமான போராட்டங்களை கலவரமாக மாற்றி நீர்த்துப்போகச் செய்தல்,போராடுபவர்களின் பக்கமே பிரச்னையை திசைதிருப்பிவிட்டு போராடுபவர்களை குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிடுவது; முதலில் அதிலிருந்து அவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடுவது; அவர்கள் எதற்காக தொடங்கினார்களோ அந்தப் புள்ளியை விட்டு அவர்களை வெகுதூரத்திற்கு கடத்திச்சென்று மறக்கடித்து,மழுங்கடித்துவிடுவது; அதன் பின் அவர்களின் மீதே தவறென்று மீண்டும் மீண்டும் கொளுத்திவிட்டு குளிர்காயும் உத்தியைக் கையாண்டு, பாதிக்கப்படுபவர்களை விட மேலதிக மன உளைச்சலை பாதிக்கப்படுவோருக��காக போராடுபவர்கள்மீது திணிப்பது என தான் எப்போதும் பேரினவாதத்தின் தோழன்தான் என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் உறுதிபடுத்திக்கொண்டே இருக்கிறது.\nஅப்பாவி முத்துக்குமரனின் அறியாமையிலிருந்தே தொடங்குகிறேன். ஈழப்பிரச்னை என்பது தமிழீழத்தில் இருந்து போராடுபவர்கள் அதனால் பாதிக்கப்படுபவர்களுக்கு அத்தியாவ‌சியம் எனில் தமிழகத்திலிருந்து போராடுபவர்களுக்கு அவசரம், அப்பாவித்தனம், அரசியல் என்கிற சமுக கட்டமைப்பைத் தாண்டியதுதான், தன் இன அழிப்பிற்கு எதிரான போராட்டம் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகிவிட்டது.\nஈழப்பிரச்னைக்காக தமிழகத்தில் இதற்கு முன்னர் எழுந்த எழுச்சி இப்போது இல்லை. எனினும் இப்போதைக்கு ஏற்பட்டிருக்கும் எழுச்சிக்கும் முன்னர் ஏற்பட்ட எழுச்சிக்கும் பொதுவாக இருப்பது அரசியல் தான் என்பதனை நன்கறிவோம். ஏனெனில் முன்னர் ஏற்பட்ட ஈழப்போராட்டங்களில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தது. ஆளுங்கட்சியான அதிமுக (எம்.ஜி.ஆர்) எவ்வளவுதான் ஈழமக்களுக்காக ஆதரவளித்தாலும் தனக்கு மட்டுமே தமிழ் சொந்தம், தமிழன் சொந்தம், தமிழனின் பிரச்னைகளை தான் மட்டுமே பேசவேண்டும், தனக்காக போராடும் தலைவர் என தமிழனுக்கு என் பெயரே தெரியவேண்டும், தமிழனின் பிரச்னைகளை வைத்து தான் மட்டுமே அரசியல் பண்ணவேண்டும் என்கிறதான பிடிவாதம் அல்லது அடங்கமாட்டாத அச்சத்தின் வெளிப்பாடே எதையும் செய்யும் மடமை திமுகவிடம் இருக்கிறது என்பதை அன்றைய அரசியலில் மட்டுமின்றி இன்றைய நிலைபாடுகளிலும் வெட்டவெளிச்சமாக வெளிப்படுகிறது.\nஇப்போது அதே திமுக அதிகாரத்தில் இருக்கிறதென்பதால் எப்படி தமிழுணர்வு தன்னைவிட தன்னால் தாழ்த்தப்பட்ட கட்சிகளுக்கு வரலாம், தான் இருக்கையில் தன்னையல்லவா இந்த சில்லுண்டிக் கட்சிகள் மற்றும் அமைப்புகள் எப்படி போரடவேண்டுமென்று கேட்டிருக்கவேண்டும் அப்படி கேட்டிருந்தால் தன் ஆட்சிக்கு ஆபத்துவராமலும் அதே நேரத்தில் தமிழுணர்வு குன்றாமலும் எப்படி யாரிடம் கோரிக்கைவைத்து கடிதம் எழுதி போட்டுவிட்டு நாம் நம்வேலையை பார்ப்பது என்று சொல்லிக்கொடுத்திருக்கலாம் அல்லவா அதை விட்டுவிட்டு தன் தமிழுணர்வை பங்குபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிற கதியில்தான் திமுகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. காயத்திற்கு மருந்துபோடுவற்கு பதிலாக காயம்பட்ட இடத்தை தடவிக்கொடுத்தால் போதுமா எனன அதை விட்டுவிட்டு தன் தமிழுணர்வை பங்குபோட்டுக்கொண்டு களத்தில் இறங்கினால் எப்படி பொறுத்துக்கொள்ள முடியும் என்கிற கதியில்தான் திமுகவின் செயல்பாடுகள் இருக்கின்றன. காயத்திற்கு மருந்துபோடுவற்கு பதிலாக காயம்பட்ட இடத்தை தடவிக்கொடுத்தால் போதுமா எனன தன் அதிகாரத்தை வைத்து ஈழமக்களுக்காக போராடாவிட்டாலும் பரவாயில்லை குறைந்த அளவு போராடுபவர்களை தண்டிக்காமலாவது இருக்கலாம் அல்லவா தன் அதிகாரத்தை வைத்து ஈழமக்களுக்காக போராடாவிட்டாலும் பரவாயில்லை குறைந்த அளவு போராடுபவர்களை தண்டிக்காமலாவது இருக்கலாம் அல்லவா அதை விட்டு மனுக்களும், கோரிக்கைகளும், மனித சங்கிலிப் போராட்டங்களும், நிதி சேகரிப்புகளும் என எதற்கும் உதவாத செயல்பாடுகளினால் தன் தமிழுணர்வு அணைந்துவிடாமல் பாதுகாப்பாக நடந்துகொள்வ‌தாக‌ எண்ணி இன‌ உண‌ர்வாள‌ர்க‌ள் க‌ண்க‌ளில் ம‌ண்தூவுகிற‌து.\nஈழ ஆதரவுப் பேச்சாளர்களை கைது செய்வ‌தானது ஈழமக்கள் மீது விழும் குண்டைவிட ஆபத்தானது. ஏனெனில் தலையில் குண்டுவிழுந்தால் உடனே இறந்துவிடக்கூடும் ஆனால் அவர்களுக்காக போராடுபவர்களை மறைமுகமாகவோ நேராகவோ அடக்கமுயல்வதும், மீறிப்போராடினால் உன் சகவாழ்க்கை பாதிக்கப்படும், உன் குடும்பம் பாதிக்கப்படும், உன் சொத்துக்கள் பாதிக்கப்படும் அல்லது சேதப்படுத்தப்படும் என மனரீதியான பாதிப்பை ஏற்படுத்துவது என்பது ஈழத் தமிழர் தலையில் வண்டிக்கணக்கில் குண்டைப் போடுவதைவிட கொடுமையானது.\nஈழத்தில் இலங்கை பேரினவாதம் இன அழிவைத் தொடங்கினால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் எங்கெல்லாம் ஆதரவு அலைகள் பீறிட்டுக் கிளம்பும் என்று இந்திய உளவுப் பிரிவினர் முன்னதாக தங்கள் எசமானர்களுக்குத் தெரிவித்துவிடுகின்ற‌ன. எனவே இலங்கை அரசிற்கு தங்களால் என்னமாதிரியான உதவிகள் செய்யலாம் என்பதை பல மாதங்களுக்கு முன்னமே நடுவண் அரசும், மாநில அரசும் கூடி திட்டமிடத் தொடங்கிவிட்டன. அப்படி திட்டமிட்டப்படி இரண்டுபேரின‌வாதங்களும் செயல்படவும் தொடங்கிவிட்டன. அதில் நேரடியானது மத்திய அரசு இலங்கைக்கு படைகளையும், கருவிகளையும் அனுப்பிவைத்து முடிந்தமட்டும் தானே முன்னின்று போரை நடத்துவது அதே நேரம் மாநில அரசானது இதற்கு எதிரான குரல்களை நசுக்குவது என திறம்படச் செய்து ந‌டுவ‌ண‌ர‌சுக்கு துணை நிற்கிற‌து.\nபோராட்டம் கிளம்பும் என்று அவர்கள் எதிர்ப்பார்த்த தளங்கள் மூன்றுதான்: 1.மாணவர் போராட்டம், 2. வழக்கறிஞர்கள் போராட்டம், 3. எதிர்கட்சிகளுடன் தன்னால் எப்போதும் ஒதுக்கப்படுகிற தமிழார்வல‌ர் அமைப்புகள். எனவே இதை நன்கறிந்த ஆளும் அதிகாரம் இவற்றை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன் நீர்த்துப்போகச் செய்ய அனைத்து திட்டங்களையும் செவ்வனே தீட்டி அதன்படி நடைமுறைபடுத்தியும் வருகிறது. ஆளும் அதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்தவைகள் தான் தீக்குளிப்புகள் நல்லவேலையாக அதையும் உடன் தனது திட்டத்தில் இணைத்துக்கொண்டது.\nஅதிகாரவர்க்கமே எதிர்பாராமல் நடந்து உலக அளவில் ஒரு பிரளயத்தை ஏற்படுத்திய திரு.முத்துக்குமாரின் தீக்குளிப்பிற்கு முதலில் ஆடிப்போனாலும் பிறகு சமாளித்துக்கொண்டு தனது ஆதரவாளர்களைக் கொண்டு உடலை கைப்பற்றி மீண்டும் எரித்து சாம்பலையும் கரைத்துவிட்டு ஓய்ந்தது. இதில் முத்துக்குமாரின் கோரிக்கையான தன் உடலைக் கைப்பற்றி ஈழப்பிரச்னை தீரும்வரை போராட‌ வேண்டும் என்கிறது எப்படி அழகாக மறக்கப்பட்டது என்பதை நன்கறிவோம்.\nகூடுதலாக தீக்குளிப்போர் குடும்பத்திற்கு பணம் வழங்கி நீர்த்துப்போக செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகையில் உதவுவதில் உள்ள அரசியலை சற்று ஆழ்ந்து நோக்கினால் மட்டுமே விளங்கிக்கொள்ள இயலும். தொடர்ந்து தீக்குளிப்புகள் நடந்தால் அது பணத்திற்காகவே என கொச்சைப்படுத்தி போராட்டம் என்பது நீர்த்துப்போகச் செய்ய தோதாக இருக்குமல்லவா. இருந்தும் முத்துக்குமாரின் பெற்றோர் வாங்க மறுத்ததால் ஆளும் அதிகார வர்க்கம் ஆடிப்போகவில்லை. ஏனெனில் அதுவும் மிச்சமாகிவிட்டது. முத்துக்குமாரை தொடர்ந்து தீக்குளித்தவர்கள் எல்லாம் ஏழைகள்தான். அவனிடம் உணர்வு மட்டுமே இருக்கும் உணவு இருக்காது. நாம் தான் நமது 40 ஆண்டுகால அரசியலில் அதற்குண்டான வேலை எதுவும் செய்யவில்லையே என கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டது. இவர்களுக்கு நட்சத்திரவிடுதியில் எவனுக்காவது ஆபத்தென்றால்தான் முகாமிட்டு பாதுகாப்பு கொடுப்பார்கள். அவர்கள் தேச‌ பக்தர்கள் அவர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பு வழங்கவேண��டுமென கிளர்ந்து எழும்பும். இனி எத்தனை தீக்குளிப்புகள் நடந்தாலும் கவலையில்லை என கண்டுக்கொள்ளாமல் இருப்பதிலேயே ஆளும் அதிகாரவர்க்கத்தின் அரசியல் என்ன என்பது புரிந்து இருக்கும்.\nமாணவர் போராட்டம் கிளம்பியதும் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது என்கிற அறிவார்ந்த சட்டத்தை நீட்டித் தடுத்து நிறுத்தப் பார்த்தது. மாணவர்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது எனில் எதற்காக பொருளியல், அரசியல்,சமுகவியல் என பாடத்திட்டங்களை வைத்தார்கள் என விளங்கவில்லை. அதற்கு பதில் அதிகாரவர்க்கத்துடன் கைக்கோர்ப்பது முதல் கழுவி விடுவதுவரை என பாடத்திட்டங்களை அமைத்தால் இவர்களுக்கு நிறைய \"வீராச்சாமிகள்\" கிடைப்பார்கள் அல்லவா\nமாணவர்களை அடக்குவது அல்லது அவர்களுக்கு விடுமுறை என்கிற பெயரில் களைப்பது அல்லது அவர்தம் பெற்றோர்களை அழைத்து எதிர்காலம் கெடும் என்கிற அறிவுரை என்பதுபோல் அச்சப்படுத்துவது, இறுதியாக கல்லூரி அதிகாரங்களுடன் சேர்ந்து மதிப்பெண் குறைப்பு, ஒழுக்கக்கேடு என மிரட்டுவது வரை அனைத்து கருவிகளையும் பயன்படுத்தி இறுதியில் வெற்றியும் கண்டது என்பது தற்போதைய நிலையை வைத்து உணரமுடிகிறது.\nஈழத்தமிழர் என்றில்லை எந்த போராட்டங்களாயினும் முதலில் களமிறங்கி பெரும் வீரியத்துடன் போராடுவது வழக்கறிஞர்கள்தான் என்பதை, தன் கடந்த கால அனுபவத்தில் நன்கு உணர்ந்த அதிகார வர்க்கம் வழக்கறிஞர்கள் போராட்டம் உச்ச நிலையில் இருக்கும் போது பொறியில் தேங்காய்வைத்து எலி பிடிப்பதுபோல் சுப்பரமணியம் சாமியை வைத்து நடத்திய நாடகத்தில் மாட்டிக்கொண்ட வழக்கறிஞர்களை அடித்து துவைத்து, இதெல்லாம் ஈழப்போராட்டத்தின் விளைவுதான் வழக்கறிஞர்கள் போராடியதால்தான் அவர்களுக்கு இப்படியானது என்று பிரச்னையை திசைதிருப்பிவிட்டது.\nஇதற்கு தகுந்தாற்போல் ஆளும் அதிகாரவர்க்கத்தால் மூளைச் சலவை செய்து அனுப்பப்பட்ட \"கிருஷ்ணா கமிஷன்\" வழக்கறிஞர்கள் மீதுதான் தவறு அவர்கள் ஆளும் அதிகாரத்திற்கு எதிராக போராடி இருக்கவேகூடாது என்கிற ரீதியில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன எழுதிக்கொடுத்ததோ அதை அப்படியே திருப்பிக் கொடுத்து, வழக்கறிஞர்களை கூண்டிலேற்றி வழக்கை மாற்றி அவர்கள் பக்கமே குற்றதை தள்ளிவிட்டது. தற்போது வழக்கறிஞர்க��் தங்களின் உரிமைகளைக் கேட்டு போராடும்படியானதில் ஆளும் அதிகாரவர்க்கம் மனதுக்குள் கைத்தட்டி ஆராவாரம் செய்வதை இன்றைக்கு ஈழப்பிரச்னையில் வெகுதூரம் போய்விட்ட வழக்கறிஞர்களின் நிலையைப் பார்த்தால் தெரிகிறது.\nஎதிர்க்கட்சிகள் மற்றும் தமிழுணர்வாளர் போராட்டம்:\nசக அரசியல் கட்சிகளின் போராட்டத்தை அடக்குவதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் அவ்வளவு சிர‌மம் எடுத்துக்கொள்ளவிலை. தான் ஏற்கனவே ஏற்படுத்தி வைத்திருக்கும் சாதிய உணர்வு தேர்தல் நேரத்தில் கிளம்பினால் அல்லது கிளப்ப்ப்பட்டால் எப்படியும் தமிழின உணர்வும், ஈழப்பிரச்னையும் தானாக நீர்த்துப்போகும் எனறு தெரியாதா என்ன அதுமட்டுமல்ல வாரிசு அரசியலுக்கு தயாராகிவிட்ட கட்சிகளும், இன்னும் பெருங்கட்சிகளால் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட கட்சிகளும், எப்போதும் ஈரத்துணிபோர்த்திய கோழியைப் போலிருக்கும் பொதுவுடமை கட்சிகளும், தன் இருட்டு இதயத்தில் மட்டும் இருக்கப் பழகிக்கொண்ட இதர கட்சிகளும் சேர்ந்து மூன்றாவது கூட்டணி அமைத்துவிடாமல் அவர்களுக்குள்ளேயே ஏற்பட்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையும், தமிழகத்தில் தங்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் சாதிய ஓட்டு அரசியலும் தன்னைவிட்டால் இவர்களுக்கு அண்டிப்பிழைக்க வேறுவழியே இல்லை என்பதை ஆளும் அதிகாரவர்க்கம் நன்கு அறிந்து வைத்திருக்கிறது.\nஅதற்குத் தகுந்தாற் போல் அரசியல் ஆதாயம் தேடும் சுயநல கட்சிகளும், அமைப்புகளும் ஈழப்பிரச்னைகளுக்கு போராடுவதைவிட்டு கையை உதறிக்கொண்டு தங்கள் கட்சிகளுக்கு ஓட்டு ஆதாயம் சேகரிக்கும்பொருட்டு இறங்கிவிட்டதால் இதற்காகத் தனியே திட்டம் எதுவும் போடாமலேயே நிலைமை தங்களுக்கு சாதகமாவது உணர்ந்து ஆளும் அதிகாரவர்க்கம் தனக்குள்ளேயே கைத்தட்டிக்கொண்டது. இதில் பாதிக்கப்பட்டது உண்மையான தமிழுணர்வுள்ள கட்சிகளும், தமிழுணர்வாளர்களும், தீக்குளித்தவர்களின் குடும்பங்களும், மனதிலும் உடலிலும் காயம்பட்டவர்களும்தான். இதுவும் ஒருவகை தனிமைபடுத்துதலே இதிலும் அதிகார வர்க்கத்திற்கு வெற்றிதான் எனலாம்.\nஇப்படிப்பட்ட நிலையில் ஊடகங்களின் பங்கானது எப்படியிருக்கிறது என்பதை பார்த்தோமானால் நமக்கு நாமே நொந்துக்கொள்வதைத் தவிர வேறுவழியில்லை. ஏனெனில் பத்திரிகை சுதந்திரம் பறிபோய்விட்டது என்று நம் ஊடகங்கள் சில நேரம் கூக்குரலிடுவதைப் பார்த்திருக்கலாம் அது எப்போது நிகழ்கிறது என்பதை நாம் சரியாக உணரவேண்டும். எப்போதேல்லாம் தங்களுக்கு வருமானம் பாதிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் இவை குரல் கொடுக்கும். மற்றபடி மக்களின் மனதை நிமிடத்திற்கு ஒருதரம் மாற்றும் வல்லமை படைத்தவையாக இருந்தபோதும் பெரும்பாலும் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன திட்டமிடுகிறது என்பதனை வெளிப்படையாக நிறைய ஊடங்கள் வெளிப்படுத்துவதில்லை. சில வேலைகளில் ஆளும் அதிகாரவர்க்கம் என்ன சொல்லிக்கொடுக்கிறதோ அதை பல ஊடகங்கள் பறை சாற்றுகின்றன எனலாம்.\nஇந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உண்மைநிலையையும், அவர்களுக்காக போராடுபவர்களின் நிலைகளையும், அதற்கு ஆளும் அதிகாரவர்க்கம் போட்டுவைத்திருக்கும் தடைகளையும் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பொறுப்பு ஊடகங்களிடமே இருக்கிறது. மாறாக இப்போது ஊடகங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறது எனில் எந்த ஒரு பிரச்னை கிளம்புகிறதோ அவற்றை சுடச்சுட வியாபாரமாக்கதான் முயற்சிக்கின்றன. எப்போதும் ஊடகங்கள் எழுதியிருக்கும் கதை வசனங்களையே மக்களும் தங்கள் விவாதங்களுக்கு எடுத்துக்கொள்கின்றனர். அடுத்த பிரச்னை எழும்வரை ஊடக‌ங்கள் எதை சொல்லுகின்றவோ அதையே நம்புகின்றார்கள். பிறகு ஊடகங்கள் புதிய பிரச்னைகளுக்கு தாவினால் மக்களும் நேற்றைய பிரச்னைகளை அடியோடு மறந்துவிட்டு அதை அம்போவென விட்டுவிட்டு புதிய பிரச்னைக்கு தாவிவிடுகின்றனர்.\nஇதனால் இதை உணர்ந்த ஆளும் அதிகாரவர்க்கமும், அரசியல் கட்சிகளும், வியாபார சந்தையும் தங்களுக்கென ஊடகங்களை ஏற்படுத்திக்கொண்டு தாங்கள் கூறும் கட்டுக்கதைகளுக்கு ஏற்ப மக்களை ஆட்டுவிக்கின்றன. உண்மையில் இப்படியிருக்கலாம் அப்படியிருக்கலாம் இப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என மக்கள் கற்பனையில் மிதப்பதை தங்களின் கற்பனை வளத்துடன் இணைத்து அதை அச்சாக்கி அதே மக்களிடமே விற்று காசாக்கி அந்த மக்களே அறியாவண்ணம் அவர்களை விவாதிக்க வைக்கின்றன.\nஇதில் மக்களின் மனநிலையும் ஊடகத்துடன் ஒத்துப்போகின்றன எனலாம். ஏனெனில் ஊடகங்கள் எதைப்பற்றி பேசுகிறதோ அதுதான் மக்களுக்கும் வேதவாக்காக அமைகிறது. மக்கள் தங்கள் நிலையிலிருந்து சிந்தித்து ���ிவாதங்களையோ, போராட்டங்களையோ நடத்துவதென்பது இயல்பில் நடைபெறாமலேயே போய்விட்டது எனலாம். ஏனெனில் ஊடகங்கள் தங்கள் வியாபாரங்களை பெருக்கிக்கொள்ள இன்று கும்பகோணம் குழந்தைகளை பற்றி எழுதினால் மக்களும் அதையே பேசுவார்கள். அதேபோல் அரசியல் ஊழல்கள், தருமபுரி பேருந்து எரிப்பு, சக்கீலா படம், அரசியல் கொலைகள், மானாட மயிலாட, தொலைக்காட்சி தொடர்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். இன்று இவற்றைப்போலவே ஈழப்பிரச்னையும் பேசப்படுகிறது.\nஎல்லாவற்றிக்கும் ஊடகத்தையே நம்பும் மக்களும் ஊடகம் தவிர்த்த சிந்தனைகளில் ஈடுபடுவதேயில்லை. குறிப்பாக ஆளூம் அதிகாரத்தில் இருப்பவர்களோ, அல்லது கட்சிகளோ தாங்கள் பிரச்னைகளை எந்த கோணத்தில் பார்க்கின்றவோ அதே கோணத்தில் தான் மக்களிடையே பரப்புகின்றனர்.\nஇத்தனை தடைகளையும் மீறி பெரும் பரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருந்த ஈழமக்களுக்கான போராட்டங்கள், விவாதங்கள் இன்று தேர்தல் என்கிற மனநிலைமாற்று அரசியலால் நீர்த்துப்போய் கிடக்கின்றன. இந்த தொய்வைப் பயன்படுத்திக்கொண்ட ஆளும் அதிகாரவர்க்கமும் ஈழப் பேரினவாத அரசுடன் கைக்கோர்த்து இன அழிவை இந்த தேர்தலுக்குமுன் முடித்துவிடுமாறு அர‌ச தூத‌ர்க‌ளை அனுப்பி இர‌க‌சிய‌ம் சொல்கிற‌து.\nகட்சிமாறல், ஆட்சிமாறலுக்கு வழிவகுக்கலாம்; அதுவே ஈழத்தமிழர்களுக்கு விடிவேற்படுத்துமா ஈழ ஆதரவுக்கு கைகோர்த்துவிட்டு எதிரெதிர் அணிகளில் அடைக்கலம் கொண்டு வாக்காளர்களை ஒருபுறம் குழப்பிவிட்டு அதிலும் குளிர்காய எத்தனிக்கும் இந்த அரசியல் சாக்கடையின் முடைநாற்றம் ஈழத்தமிழர்களின் நாசிகளில் அருவெறுப்பாய், விடமாய் பரவிக் குமட்ட வைத்துள்ளது ஈழ ஆதரவுக்கு கைகோர்த்துவிட்டு எதிரெதிர் அணிகளில் அடைக்கலம் கொண்டு வாக்காளர்களை ஒருபுறம் குழப்பிவிட்டு அதிலும் குளிர்காய எத்தனிக்கும் இந்த அரசியல் சாக்கடையின் முடைநாற்றம் ஈழத்தமிழர்களின் நாசிகளில் அருவெறுப்பாய், விடமாய் பரவிக் குமட்ட வைத்துள்ளது இந்த நாடகங்களை நமது வாக்காளர்கள் மெளனமாக அவதானித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்ன செய்ய\nஈழத்தமிழருக்காய் அவர் தம் விடிவுக்காய் யாருமில்லையே எனற ஏக்கத்தோடும் வேதனையோடும் இன்றைக்கு வாக்காளர்கள்\nநாளை வாக்களிக்கும்போது கண்டிப்பாக இது எதிரொலிக்கும்\nஇவரது ம���்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koopuram.com/2018/02/military-boots.html", "date_download": "2019-11-20T09:34:24Z", "digest": "sha1:CR6IDM4V672X5XSNZWUT4AAB6MCOZI3D", "length": 4979, "nlines": 86, "source_domain": "www.koopuram.com", "title": "முனைப்பினால் மட்டக்களப்பு கயிறு இழுத்தல் வீரர்களுக்கு military Boots வழங்கிவைப்பு. - KOOPURAM - Koopuramnews, Battinews, hirunews , adaderana", "raw_content": "\nமுனைப்பினால் மட்டக்களப்பு கயிறு இழுத்தல் வீரர்களுக்கு military Boots வழங்கிவைப்பு.\nமுனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தினால் மட்டக்களப்பு மாவட்ட கயிறு இழுத்தல் வீரர்னளுக்கு இன்று தேசிய போட்டியில் பங்கு கொள்வதற்காக Military Boots வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட Tug of War Association ஆல் விடுக்கப்பட்ட வேண்டுகோலை அடுத்தே இவ் வீரர்களுக்கு நாளை கிளிநொச்சியில் நடைபெறவுள்ள தேசிய கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொள்வதற்கு இந்த பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.\nமட்டக்களப்பு மாவட்ட Tug of War Association இல் மட்டக்களப்பு,வவுணதீவு,பட்டிப்பளை,செங்கலடி மற்றும் வாகரையைச் சேர்ந்த வீர வீராங்கணைகள் இருப்பதாகவும் இவர்களுக்கு இப் போட்டிக்கு பயன்படுத்துவதற்கான ஆடைவையசல Boots ஐ பெற்றுக்கொள்வதற்கான வசதி இல்லாததினால் கிளிநொச்சியில் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேசிய கயிறு இழுத்தல் போட்டியில் கலந்துகொள்ள முடியாதுள்ளதாகவும் இப் போட்டியில் கலந்துகொள்ளவதற்கு இவ் வீர வீராங்கணைகளுக்கு பாதணிகளை பெற்றுததரும்படி கோரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்தே இப் பாதணிகள் வழங்கிவைக்கப்பட்டது.\nஇப் பாதணிகளை முனைப்பு ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் தலைவர் மாணிக்கப்போடி சசிகுமார் மற்றும் செயலாளர் இ.குகநாதன் ஆகியோர் வழங்கிவைத்துள்ளனர்.\nமுஸ்லிம்களின் தற்பாதுகாப்புக்காக ஆயுதம் வழங்குங்கள் - அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசாங்கத்திடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ipaatti.in/blogs/news", "date_download": "2019-11-20T09:06:15Z", "digest": "sha1:I7ESOX72RHSBC5QVJMZXD4AA7LFSLGZY", "length": 11917, "nlines": 69, "source_domain": "ipaatti.in", "title": "News - Mellinam Education Private Limited", "raw_content": "\nகசடறக் கற்க - \"கு��ந்தைகளிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள்\" - ஜி. ராஜேந்திரன்\nயாரும் சொல்க்கொடுக்காமலே எத்தனை விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள் எல். கெ. ஜி. படிக்கும் குழந்தை, பள்ளி சென்ற ஓரிரு மாதங்களில் ஆசிரியையைப் போலப் பேசுவதும் அபிநயம் பிடிப்பதும் எவ்வளவு தத்ரூபமாக இருக்கிறது.\nகொஞ்சம் பெரியதாகும்போது “ஏதேனும் ஒரு பிரச்சனையை மக்களிடம் பேசினால் “நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்’’ என்று நம்மை வியப்பலாழ்த்துகிறார்கள்.\nசெஸ் விளையாட்டில் வரப்போகும் பத்துப்பதினைந்து ஆட்டங்களின் வாய்பப்புகளை யோசித்து அதற்கேற்ப வியூகம் அமைப்பது போல், மகள் வாதம் செய்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர்கள் எப்போதும் புத்திசாகளும்\nஇத்திறமைகளில் ஒன்று “நாம் சொல்லும் வாக்கியத்தில் மறைந்திருக்கும் மறைபொருளைக் கண்டுபிடிப்பது”\n“உன்னை இப்பத்தான் நெனச்சேன்’’ என்று கணவன் சொன்னால் அப்படியானால் இத்தனை நேரமும் வேறு யாரையோ\nநினைத்துக்கொண்டிருந்தீர்கள், அப்படித்தானே என்று மனைவி கேட்பதை மறைபொருள் கண்டுபிடிப்பதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.\nஇப்போது குழந்தைகளுடன் பேசும் கலந்துரையாடலை எடுத்துக்கொள்வோம்.\n“ஆகா, மிகச் சிறப்பாக இருக்கிறது. நன்றாகச் செய்திருக்கிறாய்’’ என்று மகளிடம் பேசினால் உண்மையில் அது எதைக் காட்டுகிறது “நீ இப்படி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை’’ என்று சொல்லாமல் சொல்கிறது அல்லவா\n“இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் அதிக மதிப்பெண் கிடைத்திருக்கும்’’ என்றால் என்ன பொருள்\n“இப்போது முயற்சி செய்தது போதாது. நீ உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முயற்சி செய்யவில்லை. உன் திறமையை தேர்வில் எப்படிக் காட்டுவது என்று தெரியவில்லை. நான் எவ்வளவு மதிப்பெண் எடுத்தாலும் நீங்கள் இதையேதான் சொல்வீர்கள்’’ போன்ற கருத்துக்களையெல்லாம் அந்த ஒரு வாக்கியம் சொல்லாமல் சொல்கிறதல்லவா\nபடித்துக்கொண்டிருக்கும் குழந்தையைப் பார்த்து, “ஓ... படிக்கிறாயா” என்று கேட்பது, எவ்வளவு மோசமான எண்ணத்தைக் குழந்தைகள் மனதில் ஏற்படுத்தும் என்பதை நினைத்துப்பாருங்கள். இப்படி யோசித்தால் குழந்தைகளிடம் பேசவே முடியாதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. பேச முடியாததுதான். அமைதியாக இ��ுந்தாலும் நம் அருகாமையை அவர்கள் உணரும்படி நம் முந்தைய நடவடிக்கைகள் அமைந்திருந்தால் பேசாமல் இருக்கலாம். அப்படி இல்லை பேசவேண்டும் என்று நினைத்தால் ஒரு நிமிடம் யோசித்தபின் பேசுங்கள்.\nஇந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி யோசிப்பதெல்லாம் “ரொம்ப அதிகம்’’ என்று நினைக்கிறீர்களா உங்களிடம் ஒரு கேள்வி ஒருவர் பேசுவதைப் பத்துப்பேர் கேட்கிறார்கள். ஆனால் அப்பத்துபேரும் அவர் கூறிய\nகருத்தை ஒரேபோல் புரிந்துகொள்வார்கள் என்று உறுதியளிக்க முடியுமா அப்படி எங்கேனும் நடக்கிறதா அப்படி நடந்திருந்தால் உலகில் இத்துணை குழப்பங்களும் ஏற்பட்டிருக்காது அல்லவா\nகேட்பவர்களின் முன் அனுபவங்கள், புரிதல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த முன்னனுபவத்தைப்புரிந்து கொள்ளாமல் ஒருவர் பேசினால் அவர் பேச்சு காற்றோடு போய்விடும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா\nஇப்போது நம் குழந்தைகளைப் பற்றிப் பார்ப்போம். அவர்களுக்குப்பள்ளியில் ஏற்பட்ட அனுபவம் என்ன அவர்கள் என்ன வாசிக்கிறார்கள் நண்பர்களுடன் என்னென்ன பேசுகிறார்கள், எங்கெங்கு போகிறார்கள்...என எதுவுமே தெரியாத நாம் ஒரு கருத்தைச் சொன்னால் எப்படியிருக்கும்\nஎனவே குழந்தைகளிடம் பேசுவதற்கு முன் யோசியுங்கள். நன்றாக யோசித்தால் பேசுவது குறையும், வேறு சுவையான விஷயங்கள் பேசுவதற்கு நேரம் கிடைக்கும்...\n“காலத்திற்கேற்ற அறிவுப் பெட்டகம்” -முனைவர் கலாவதி MA PhD (குழந்தைப் பாடல் ஆய்வாளர்)\n\"அன்று தாத்தா பாட்டி கூறிய கதைகளைக் கேட்டு அனுபவித்ததைப் போல இன்று இந்தப் பாடல்கள் கேட்கும்போது உணரமுடிகிறது. கணினியில் தீட்டிய ஓவியங்கள், குழந்தைகளின் ஆர்வம் தூண்டும் விதத்தில் அமைந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.\" - மணியம் செல்வன்\nஎம்மைப் பற்றி | About Us\nதொடர்புக்கு | Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/srilanka/international", "date_download": "2019-11-20T10:07:58Z", "digest": "sha1:HZ74G526VMNFB3KVRQT72N53WASZBW33", "length": 12761, "nlines": 204, "source_domain": "news.lankasri.com", "title": "Srilanka - தமிழ்வின் Sri Lankan Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்���் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஎங்களுக்கு புத்திமதி சொல்ல வேண்டாம்: நாமல் ராஜபக்சவுக்கு தொல்.திருமாவளவன் பதிலடி\nஈழ தமிழர்களின் பாதுகாப்பு... கோட்டாபயவை இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் சந்தித்ததன் காரணம் கேட்டு நோட்டீஸ்\nகோத்தபாய வெற்றி பெற்றது எப்படி இலங்கை செய்தியாளர் சொன்ன தகவல்\nஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 பேரில்.. அநுர குமார திஸாநாயக்க உட்பட 33 பேர் டெபாசிட் இழப்பு\nதமிழக அரசியல்வாதிகள் இலங்கைத் தமிழர்களை பகடைக்காயாக பயன்படுத்துகின்றனர்: நாமல் ராஜபக்ச அதிரடி\nஜனாதிபதியான பின் முதலில் நாங்கள் இதை தான் செய்வோம்: மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை\nஜனாதிபதியாக பதவியேற்ற பின் கோத்தாபாய முதலில் எந்த நாட்டுக்கு செல்லவுள்ளார் தெரியுமா\nசிறுபான்மையினரும் என்னுடன் இணைந்து பணியாற்றுங்கள் பதவியேற்ற பின்னர் கோத்தாபாயவின் உரை\nஇலங்கையின் 7வது ஜனாதிபதியாக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச\nதமிழ் மக்கள் இன்னமும் அதை மறக்கவில்லை கோத்தாபாய துணிச்சலாக செயல்படுவார் என நம்புகிறேன்: விக்னேஷ்வரன்\nஇலங்கையர்கள் அனைவரும் பத்திரமாக.. பாதுகாப்பாக வாழ வேண்டும்: சங்கக்காரா விருப்பம்\nஎனக்கு எதிராக வாக்களித்தவர்கள்... ஜனாதிபதியாகும் கோத்தபாய ராஜபக்சே பேசிய வீடியோ\nபுதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை பற்றி தமிழக தலைவர்கள் கூறுவது என்ன\nகோத்தபாய ராஜபக்சவை போனில் தொடர்பு கொண்டு பேசிய நரேந்திர மோடி: வெளிவந்த தகவல்\nயார் இந்த கோத்தபாய ராஜபக்ச தமிழர்களுக்கு எதிரானவரா\nகோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு பின் மஹிந்த ராஜபக்சேவின் முதல் பதிவு\nஜனாதிபதி தேர்தலில் வாக்கு எண்ணிக்கை படைத்த உச்சகட்ட சாதனை... மொத்தம் எத்தனை சதவீதம்\nஜனாதிபதி கோத்தபாயவுக்கு காத்திருக்கும் முக்கிய சவால் என்ன தெரியுமா\nகோத்தபாய ராஜபக்சவை ஏற்காத தமிழர்கள் இறுதி போர் நடந்த முல்லைத் தீவில் அவர் பெற்ற வாக்கு சதவீதம்\nகோத்தபாய ராஜபக்சே வெற்றி... கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தனேவின் முக்கிய பதிவு\nதேர்தலில் கோத்தபாய ராஜபக்ச உட்பட 35 வேட்பாளர்களும் பெற்ற மொத்த வாக்குகள் எத்தனை\n கோத்தபாயவை மனதார வாழ்த்திய ஜனாதிபதி சிறிசேன\nவரலாற்றில் இடம் பிடிக்கும் கோத்தபாய ராஜபக்ச மைத்திரிபால சிறிசேனாவை பின்னுக்கு தள்ளினார்\nஇலங்கையின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய என அறிவித்தார் தேர்தல் ஆணையர்\nஇலங்கையில் தமிழ் பேசும் மக்களுக்கு ராஜபக்ச மகன் நாமல் வெளியிட்டுள்ள அதிமுக்கிய தகவல்\nவரலாற்று வெற்றி... கோத்தபய ராஜபக்சவின் வீடு இன்று எப்படி இருக்கு தெரியுமா\nதேர்தல் தோல்வி எதிரொலி.. மங்கள சமரவீரா உள்ளிட்ட இலங்கை அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா\nகோத்தபாய ராஜபக்ச வெற்றி... மஹிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உருக்கமுடன் வெளியிட்ட பதிவு\nகோத்தபாய ஜனாதிபதியாக எப்போது மற்றும் எங்கு பதவியேற்கவுள்ளார்\n நிதியமைச்சர் மங்கள சமரவீரா உருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/10/27/india-china-russia-fms-hold-talks-in-bangalore.html", "date_download": "2019-11-20T09:55:13Z", "digest": "sha1:OCLBOFP5L62P7YT3B3DEAN3HIV7JWF7W", "length": 17692, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெங்களூரி்ல் இந்திய-ரஷ்ய-சீன வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் | India, China, Russia FMs hold talks in Bangalore, பெங்களூரி்ல் இந்திய-ரஷ்ய-சீன வெளியுறவு அமைச்சர்கள் - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nSports இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் பல்வேறு முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nMovies தொடங்கியது ‘��ர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெங்களூரி்ல் இந்திய-ரஷ்ய-சீன வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம்\nபெங்களூர்: இந்திய, ரஷ்ய, சீன வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டம் இன்று பெங்களூரில் நடக்கிறது.\nஇந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், சீன வெளியுவு அமைச்சர் யாங் ஜெய்சி ஆகியோர் முத்தரப்பு நட்புறவு, பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துகின்றனர்.\nசமீபத்திய எல்லை பிரச்சனையால் இந்திய-சீன உறவு மோசமாக உள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடக்கிறது. இரு நாடுகளுக்கும் மிக நெருக்கமான நட்பு நாடான ரஷ்யா இந்த விவகாரம் பெரிதாகாமல் தடுக்க மறைமுகமாக முயன்று வருவதாகத் தெரிகிறது.\nஇந் நிலையில் திபெத்திய ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா, அடுத்த மாதம் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை அருணாசல் பிரதேசத்தில் சுற்றுப் பயணம் செய்ய, சீனாவின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு அனுமதி வழங்கிவிட்டது.\nஇது தொடர்பாக வெளியுறவு அமைச்சகம் தனக்கு அனுமதி கடிதம் அனுப்பி இருப்பதாக மாநிலத்தின் வரவேற்பு குழுத் தலைவர் டி.ஜி.ரிங்போசே நிருபர்களிடம் தெரிவித்தார்.\nஇந்தியா-யுஎஸ் கூட்டு ராணுவ பயிற்சி:\nஇதற்கிடையே கடந்த இரு தினங்களாக இந்திய-அமெரிக்க ராணுவத்தினர் உத்தரப் பிரதேசத்தில் மாபெரும் கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 1,000 வீரர்கள் இரு நாடுகளின் போர் விமானங்கள், டாங்கிகள், விமானியில்லா உளவு விமானங்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இந்த போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.\nஉத்தரப் பிரதேசத்தின் பாபினா பகுதியில் இந்த பயிற்சி நடக்கிறது. 18 நாட்கள் நடக்கும் இந்த பயிற்சிக்கு 'யுத் அபியாஸ்' (போருக்கு தயாராகுங்கள்) என்று பெயரிடப்பட்டுள்ளது.\nகடந்த வாரம் ஆக்ராவில் இரு நாட்டு விமானப் படைகளும் கூட்டுப் பயி்ற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\n100 ரவுடிகள் நேரில் ஆஜர்.. வாலை சுருட்ட வேண்டும்.. வார்னிங் செய்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்\nஎம்எல்ஏ பதவி ராஜினாமா.. இப்போ பாஜக சார்பில் போட்டி.. கோபாலய்யா மீது மஜத கோபம்.. வீழ்த்த செம வியூகம்\nசபரிமலைக்கு ஐயப்ப பக்தர்களுடன் பாத யாத்திரையாக வரும் நாய்.. 500 கி.மீ. கடந்தும் வருது.. வீடியோ\nமது போதையில் விபரீதம்.. நீரில் மூழ்கும் வரை வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த நண்பர்கள்.. ஷாக் வீடியோ\nஆம்னஸ்டி இண்டர்நேஷனலின் பெங்களூரு அலுவலகத்தில் சிபிஐ சோதனை\nExclusive: குடும்பத்திற்குள்ளே நில மோசடி.. விஜி பன்னீர்தாஸ் மகன்கள் மீது கர்நாடக காவல்துறை எப்.ஐ.ஆர்\nமருமகள் முன்பு அநாகரீகம்.. அசிங்கமாக நடந்து கொண்ட மாமனார்.. அநியாயமாக பறி போன உயிர்\nபாஜகவில் ஐக்கியமான தகுதி நீக்க எம்எல்ஏக்கள்.. தேர்தலில் களமிறக்கும் அமித் ஷா.. லிஸ்ட் வெளியானது\nநாடு திரும்பும் இந்தியர்களுக்காக.. பெங்களூரு விமான நிலையத்தில் வரப்போகுது பயோமெட்ரிக் வசதி\nவலுவான கால்கள்.. கடினமான சூழலிலும் தரையிறங்கும் திறன் கொண்ட லேண்டர்.. இதுதான் சந்திரயான் 3- இஸ்ரோ\nகாவிரிக்கு பிறகு நமது பெரிய ஆறு தென்பெண்ணைதான்.. குறுக்கே கர்நாடகா அணை.. இனி தமிழக நிலை\nதகுதி நீக்க எம்எல்ஏக்கள் 16 பேரை சேர்த்துக்கொண்ட பாஜக.. ஒருத்தரை மட்டும் சேர்க்கவில்லை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஇந்தியா bangalore பெங்களூர் china சீனா வெளியுறவு foreign ரஷ்யா russia ministers அமைச்சர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-50350851", "date_download": "2019-11-20T10:41:42Z", "digest": "sha1:QNNOBOO7XYQRXVK6KS7QC47S26DYMOI5", "length": 32530, "nlines": 179, "source_domain": "www.bbc.com", "title": "ஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை?: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு - BBC News தமிழ்", "raw_content": "\nஜாகிர் நாயக்கை ஏன் நாடு கடத்தவில்லை: இந்தியாவுக்கு விளக்கம் அனுப்ப மலேசியா முடிவு\nசதீஷ் பார்த்திபன் கோலாலம்பூரில் இருந்து பிபிசி தமிழுக்காக\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக��கங்களாகத் திறக்கும்\nபடத்தின் காப்புரிமை ANADOLU AGENCY\nImage caption மதபோதகர் ஜாகிர் நாயக்\nஇந்தியாவைச் சேர்ந்த சர்ச்சைக்குரிய மதபோதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த இயலாது என மலேசிய அரசு மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இந்திய அரசுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை மலேசியா அனுப்பி வைக்கும் என மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறியுள்ளார்.\nஇந்தக் கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து அரசாங்க தலைமை வழக்கறிஞருடன் (அட்டர்னி ஜெனரலுடன்) தாம் கலந்தாலோசிக்க இருப்பதாக நாடாளுமன்றத்தில் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nபண மோசடி உள்ளிட்ட சில குற்றச்சாட்டுகளின் பேரில் மதபோதகர் ஜாகிர் நாயக்கை தேடப்படும் நபராக அறிவித்துள்ளது இந்திய அரசு. இந்நிலையில் அவருக்கு நிரந்தர வசிப்பிட உரிமையை வழங்கியுள்ளது மலேசிய அரசு.\nசில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசியபோது ஜாகிர் நாயக் தெரிவித்த சில கருத்துக்களால் அங்கு சர்ச்சை வெடித்தது.\nமலேசிய வாழ் இந்தியர்கள் பிரதமர் மகாதீருக்கு விசுவாசமாக இல்லை என்றும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றும் ஜாகிர் நாயக் பேசியதாக புகார் எழுந்தது.\nImage caption பிரதமர் மகாதீர்\nமேலும், தாம் மலேசியாவில் இருந்து வெளியேற வேண்டும் எனில், தனக்கு முன்பே அந்நாட்டிற்கு விருந்தினர்களாக வந்திறங்கிய சீனர்கள் முதலில் வெளியேற வேண்டும் என்றும் ஜாகிர் நாயக் பேசியதை அடுத்து, அவரை நாடு கடத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.\nஆனால், ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் எண்ணம் இல்லை என்று பிரதமர் மகாதீர் இருமுறை திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தார்.\nபாங்காக்கில் சந்தித்துப் பேசிய இந்திய, மலேசிய வெளியுறவு அமைச்சர்கள்\nஇந்நிலையில் மலேசிய வெளியுறவு அமைச்சர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த முடியாததற்கான விளக்கத்தை அளிக்கும் வகையில் இந்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும் எனக் கூறியுள்ளார் மலேசிய வெளியுறவு அமைச்சர்.\nசர்ச்சைக்குரிய இந்த மதபோதகரை நாடு கடத்த வேண்டும் என இந்திய தரப்பில் இருந்து கோரிக்கை வந்ததாகக் குறிப்பிட்ட அவர், ஜாகிர் நாயக்கை ஏன் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இயலாது என்பது குறித்து மலேசியப் பிரத��ர் ஏற்கெனவே விளக்கம் அளித்திருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.\nஇந்நிலையில் கடந்த வாரம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்ற 35ஆவது ஆசியான் மாநாட்டின் போது இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை தாம் சந்தித்ததாகக் குறிப்பிட்ட டத்தோ சைஃபுதின் அப்துல்லா, அச்சமயம் ஜாகிர் நாயக் விவகாரம் குறித்து விவாதித்த்தாகத் தெரிவித்தார்.\nபடத்தின் காப்புரிமை SAJJAD HUSSAIN\n\"எங்கள் சந்திப்பின் போது ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது குறித்து அமைதியான முறையில் அவர் (ஜெய்சங்கர்) விவரம் கேட்டறிந்தார். பின்னர் மலேசியாவின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக பதில் அனுப்பும்படி கூறினார். அதன்படி, கடிதம் அனுப்ப இருக்கிறோம்,\" என்று மலேசிய நாடாளுமன்றத்தில் அமைச்சர் டத்தோ சைஃபுதின் அப்துல்லா கூறினார்.\nஇந்தியாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் என்னென்ன விவரங்கள் துல்லியமாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞருடன் தாம் கலந்தாலோசிக்க இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇதையடுத்து ஜாகிர் நாயக் மலேசியாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.\nபுலிகளின் ஆதரவாளர்கள் கைது - கணவர்களை விடுவிக்க பெண்கள் போராட்டம்\nஇந்தியா மீது உலக வர்த்தக நிறுவனத்தில் புகார் செய்கிறதா மலேசியா\n\"அன்பு அனாதை இல்லை முகேன்\" - மலேசியா டூ தமிழ்நாடு - மனங்களை வென்ற வெற்றியாளரின் கதை\n`மலேசிய அரசின் பிடிவாதத்திற்கான காரணம் புரியவில்லை'\nஇந்நிலையில் ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவது மட்டுமே நல்ல தீர்வாக இருக்கும் என்று மலேசிய இந்து சங்கத் தலைவர் டத்தோ மோகன் ஷான் தெரிவித்துள்ளார்.\nஜாகிர் நாயக்கை அவரது சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பும் விவகாரத்தில், மலேசிய அரசு ஏன் இன்னும் பிடிவாதம் பிடிக்கிறது என்பதும், இதன் பின்னணியில் உள்ள மறைமுகமான நோக்கம் என்ன என்பதும் தமக்குப் புரியவில்லை என்று பிபிசி தமிழிடம் அவர் கருத்துத் தெரிவித்தார்.\n\"பிற மதங்கள் குறித்து தவறாகப் பேசுவதும் மறைமுகமாக தீவிரவாதத்தை வளர்ப்பது போன்றது தான். மலேசிய அரசின் திட்டவட்ட முடிவால் இங்குள்ள இந்துக்கள், இந்தியர்கள் நிச்சயம் மன வருத்தம் கொள்வர். எனவே அவரை நாடு கடத்துவது தான் சமுதாயத்துக்கும் நாட்டுக்���ும் நல்லது,\" என்கிறார் டத்தோ மோகன் ஷான்.\nImage caption சரஸ்வதி கந்தசாமி, வழக்கறிஞர், மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதியகத்தின் தலைவர்\n`மலேசிய அரசை மட்டும் குறை சொல்ல முடியாது'\nஜாகிர் நாயக் விவகாரத்தில் இந்திய அரசு தூதரக அளவில் மென்மையான கோரிக்கையை மட்டுமே விடுத்திருக்கிறதே தவிர, அனைத்துலகச் சட்டத்தை பின்பற்றவில்லை என்கிறார் மலேசிய தொழில் துறை மேம்பாட்டு நிதியத்தின் தலைவரும், வழக்கறிஞருமான சரஸ்வதி கந்தசாமி.\nஜாகிர் நாயக்கிற்கு மலேசியாவின் பெரும்பான்மை இனமான மலாய், இஸ்லாமிய சமூகம் ஆதரவு அளிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், இத்தகைய சூழ்நிலையில் மலேசிய அரசை மட்டும் குறை சொல்வதற்கில்லை என்கிறார்.\n\"என்னைப் பொறுத்தவரை மலேசிய அரசு தெரிவிக்கும் காரணத்தைக் குறை கூறுவதற்கு இல்லை. மாறாக, இந்திய அரசு மென் கோரிக்கை மட்டுமே விடுத்துக் கொண்டிருக்காமல், அனைத்துலகச் சட்டத்தைப் பின்பற்றி ஜாகிர் நாயக்கை நாடு கடத்துவதற்கான உத்தரவைப் பெற்று அதை மலேசியாவிடம் அளிக்க வேண்டியது முக்கியம்,\" என்கிறார் சரஸ்வதி கந்தசாமி.\nகடிதத்தின் உள்ளடக்க விவரங்களுக்காக காத்திருக்கும் பினாங்கு ராமசாமி\nImage caption பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி\nஇதற்கிடையே, ஜாகிர் நாயக்கை நாடு கடத்த வேண்டும் என்பதில் தொடக்கம் முதலே உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, தனது முந்தைய கருத்திலும் நிலைப்பாட்டிலும் எந்தவித மாற்றமும் இல்லை என பிபிசி தமிழிடம் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.\n\"ஜாகிர் நாயக்கிற்கு இந்தியாவில் நீதி கிடைக்காது என்றும், அங்கு அவரது உயிருக்கே ஆபத்து என்றும் மலேசிய அரசு ஏற்கெனவே ஒரு காரணத்தைக் கூறியுள்ளது. குற்றம் செய்தவர்களை பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தம் மலேசியா, இந்தியா இடையே உள்ளது. இந்தியாவில் ஒருவர் குற்றம் செய்துவிட்டு மலேசியாவுக்கு வரும் பட்சத்தில், அந்நபரிடம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.\n\"குற்றம் செய்தது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்நபரை நாடு கடத்த வேண்டும். ஆனால் ஜாகிர் நாயக் விவகாரத்தில் அவர் மீதான இந்திய அரசின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடந்ததா என்பது தெரியவில்லை. அதே சமயம் மலேசியாவில் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்கள் தொடர்பாக விசாரணை நடந்துள்ளது. காவல்துறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், அரசு தலைமை வழக்கறிஞரின் அறிக்கை வெளியாகாததால் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் தெரியவில்லை.\n\"எனினும் மலேசிய வாழ் இந்தியர்கள், சீனர்கள் மதபோதகர் ஜாகிர் நாயக் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதில் எந்த மாற்றமும் இல்லை. எனவே இந்தியாவுக்கு அனுப்ப உள்ள கடிதத்தில் எத்தகைய விளக்கம் இடம்பெறப் போகிறது, அதன் உள்ளடக்கம் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொண்ட பிறகே எந்த முடிவுக்கும் வர இயலும்,\" என்று பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.\nImage caption பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர், சதீஸ் முனியாண்டி\n\"ஜாகிர் இல்லை என்றால் விடுதலைப் புலிகள் விவகாரமே எழுந்திருக்காது\"\nஅண்மையில் அங்கு விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிரூட்ட முயற்சித்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில், 12 பேர் கைதாகி உள்ளனர். இதற்கு ஜாகிர் நாயக் விவகாரமே காரணம் என்கிறார் மலேசியாவின் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் முனியாண்டி.\nஜாகிர் நாயக் இல்லையென்றால் விடுதலைப் புலிகள் விவகாரம் எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்றும் அவர் கூறுகிறார்.\n\"ஜாகிர் நாயக்கிற்கு கிளம்பியுள்ள எதிர்ப்பை ஒடுக்குவதற்கான நடவடிக்கையாகவே புலிகள் அமைப்பின் ஆதரவாளர்கள் என்று இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கைதாகி உள்ளனர்.\n\"ஐரோப்பிய ஒன்றியம், பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலைப் புலிகள் அமைப்பை அச்சுறுத்தல் ஏற்படுத்தும் அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது. மேலும் பயங்கரவாதம் குறித்து அமெரிக்கா அண்மையில் வெளியிட்டுள்ள பட்டியலிலும் புலிகள் அமைப்பு இல்லை,\" என சதீஸ் முனியாண்டி சுட்டிக்காட்டியுள்ளார்.\nImage caption அரசியல் விமர்சகர் முத்தரசன்\nஇதற்கிடையே ஜாகிர் நாயக் விவகாரத்தில் மலேசிய அரசு இந்தியத் தரப்பிடம் எத்தகைய விளக்கத்தைத் தரப் போகிறது என்பதை தெரிந்து கொண்ட பிறகே கருத்து தெரிவிக்க இயலும் என்கிறார் அரசியல் விமர்சகர் முத்தரசன்.\nஎனினும், அனைத்துலக அரசியல் அரங்கில் மலேசியாவின் செயல்பாடு கேலிக்கூத்தாக அமைந்துள்ளது என்றும் அவர் விமர்சிக்கிறார்.\nமலேசியாவின் அயல்நாட்டுக் கொள்கையில் உள்ள ம���ரண்பாடே தமது இந்த விமர்சனத்துக்குக் காரணம் என்றும் பிபிசி தமிழிடம் அவர் .\nImage caption மூத்த பத்திரிகையாளர் பெ. ராஜேந்திரன்\nமூத்த பத்திரிகையாளர் பெ. ராஜேந்திரன் கூறுகையில், மலேசியாவின் பலம் என்பது அதன் ஒற்றுமையில் உள்ளது என்கிறார். அதற்கு ஒருசிலரால் பங்கம் ஏற்படுவது கவலை தருவதாகவும் குறிப்பிடுகிறார்.\n\"இந்நாட்டிற்கு வந்து இங்குள்ள பிற மதங்கள் குறித்த கருத்துக்களை தெரிவிக்க, அம்மதங்களைச் சார்ந்தவர்கள் குறித்துப் பேச அவருக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. இதை அவரும், அவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களும் உணர வேண்டும்.\n\"அத்தகைய ஒருவரால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களது ஒட்டுமொத்த அதிருப்தியை வெளியிட்ட பிறகும், அந்த நபருக்கு ஆதரவு அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது வேதனை அளிக்கிறது. அதிலும் குறிப்பாக, அந்நபரை நாடு கடத்த வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ள நிலையில், அவரை அனுப்ப முடியாது என்ற முடிவு வேதனையை அதிகப்படுத்துகிறது.\n\"இத்தகைய போக்கு இந்நாட்டில் கட்டிக் காக்கப்பட்டு வந்த சகிப்புத் தன்மைக்கு ஊறு விளைவித்துவிடுமோ என்ற அச்சத்தையும் கவலையையும் ஒருசேர அளிக்கிறது,\" என்கிறார் ராஜேந்திரன்.\nImage caption டத்தோ முருகையா: மத, இன நல்லிணக்கத்தின் அவசியத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்\nஇதற்கிடையே மலேசியாவில் இனவாதம், மதவாதம் அதிகரித்து வருவதாக மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய உதவித் தலைவர் டத்தோ முருகையா கவலை தெரிவிக்கிறார்.\n\"கடித விவரங்கள் தெரியாமல் கருத்து சொல்ல தோன்றவில்லை. அதேசமயம் நாட்டின் மத, இன நல்லிணக்கத்தைப் பேண வேண்டியதன் அவசியத்தை அனைவரும் மனதார உணர்ந்து செயல்பட வே ண்டும் என்பதே எனது வேண்டுகோள்,\" என்கிறார் டத்தோ முருகையா.\n`இந்தியா தான் இனி முடிவெடுக்க வேண்டும்'\nImage caption மலேசிய செனட்டர் டத்தோ மோகன்\nஜாகிர் நாயக் விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இனி இந்தியா தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார் மலேசிய செனட்டர் டத்தோ மோகன்.\n\"இன்று ஜாகிர் நாயக்கை இந்தியாவிடம் ஒப்படைக்காவிட்டால் நாளை மலேசியாவில் குற்றம் புரியும் ஒருவர், இந்தியாவில் அடைக்கலம் தேடலாம். அவரை ஒப்படைக்கும்படி மலேசியா கோரிக்கை விடுத்தால் என்னாகும் என்று தெரியவில்லை.\n\"விளக்க���் கடிதம் அனுப்புவதாக மலேசியா சொல்கிறது. அதைப் பெற்றுக் கொண்ட பிறகு இந்தியா என்ன செய்யும் என்பது குறித்து இப்போது ஏதும் சொல்ல முடியாது. எனவே தற்போதைய நிலையில் இந்தியா தான் அடுத்தக்கட்ட முடிவை எடுக்க வேண்டும்,\" என்கிறார் டத்தோ மோகன்.\nசென்னையில் காற்று மாசு திடீரென அதிகரிக்க காரணம் என்ன\n''திருவள்ளுவரைப் போல எனக்கும் காவி சாயம் பூசப் பார்க்கிறார்கள்\" - ரஜினிகாந்த்\nமத்திய கிழக்கு நாடுகளில் வளரும் இரானின் செல்வாக்கு: சாத்தியமானது எப்படி\n\"இந்திய பொருளாதாரத்தின் கறுப்புநாள் இன்று\"\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2390951", "date_download": "2019-11-20T10:47:41Z", "digest": "sha1:4RF4SEYLNER2LPL7MT2ZM3J46BHM6H4R", "length": 19392, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "கலாமின் 88 படங்கள் 7 மணி நேரத்தில் வரைந்த மாணவர்| Dinamalar", "raw_content": "\nசோனியா பாதுகாப்பு வாபஸ்: மத்திய அரசு உறுதி\nசொத்து வரி; ஸ்டாலின் விமர்சனம்\nமுதல்வர் இபிஎஸ் - துபாய் பிரதிநிதிகள் ஆலோசனை\nஇருக்கையை காணோம்; சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு 1\nரூ.2000 நோட்டு புழக்கம் சரிவு 2\nமறைமுக மேயர் தேர்வு : ஓபிஎஸ் மறுப்பு\nரஜினி, கமல், விஜய் மாயபிம்பங்கள்: ஜெயக்குமார் 4\nகாஷ்மீரின் இப்போதைய நிலை: அமித்ஷா விளக்கம் 2\nசபரிமலைக்கு தனிச்சட்டம்; கேரளாவுக்கு கோர்ட் உத்தரவு 13\nஇந்திரா பிறந்த வீட்டிற்கு ரூ.4.35 கோடி செலுத்த நோட்டீஸ் 8\nகலாமின் 88 படங்கள் 7 மணி நேரத்தில் வரைந்த மாணவர்\nமாதவரம்:மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் இளமை பருவம் முதல், அரசு விழா மேடையில், அவர் உயிரிழந்தது வரையிலான ஓவியங்களை, ஏழு மணி நேரத்தில், இடைவிடாது வரைந்து, தனியார் பள்ளி மாணவர், உலக சாதனை புரிந்தார்.\nமனிதனின் சின்னஞ்சிறு உணர்வுகளையும், தென்றலாய் வெளிப்படுத்தும் அற்புத கலைகளில், ஓவியம் முக்கியத்துவமானது. இன்றைய நவீன புகைப்பட கலைக்கு அடிப்படையான, ஓவியக்கலை மூலம், சூரப்பட்டு வேலம்மாள் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர் பார்கவ் வாசு, 14, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.\nசென்னை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வாசு சீதாராமன்; வெளிநாட்டில் வேலை செய்கிறார். அவரது மனைவி லதா; அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.அவர்களது மகன் பார்கவ். தன், 4 வயது முதல், ஓவியத்தில் ஆர்வம் கொண்ட அவருக்கு, திறமையான ஓவிய ஆசிரியர்களின், 'வழிகாட்டல்' உற்சாகமாய் அமைந்தது.\nஅந்த வகையில், நேற்று முன்தினம், மாதவரம் அடுத்த சூரப்பட்டில், 'அனிமா வேர்ல்டு ஆப் ஆர்ட்ஸ்' என்ற அமைப்பும், அப்துல் கலாம் ஆர்வலர்களும் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 88வது பிறந்த நாள் உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தின.அதில், மாணவர் பார்கவ், அப்துல் கலாமின் இளமை பருவம் முதல், அரசு விழா மேடையில், அவர் உயிரிழந்த சம்பவம் வரையிலான, 88 ஓவியங்களை, காலை, 9:45 மணி முதல் மாலை, 4:45 மணி வரை, 7 மணி நேரத்தில், இடைவிடாது வரைந்தார்.\nஅவர், பிளாக் மார்க்கரை பயன்படுத்தி, 3 முதல், 4 நிமிடங்களில், ஓர் ஓவியம் வீதம், 88 ஓவியங்களை வரைந்து முடித்தார். சாதனையை நிறைவேற்றும் வரை, தண்ணீர் குடிக்க கூட, அவர் நேரம் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதையடுத்து, அவருக்கு, மலேஷியாவை தலைமையிடமாக கொண்ட, 'யூனிகோ வேர்ல்டு ரெக்கார்டு' நிறுவனம், பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கியது.\nஅந்த நிறுவனத்தின் தீர்ப்பாளர் ஆர்.சிவராமன், சாதனையை பதிவு செய்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற உறவினர், நண்பர் மற்றும் பார்வையாளர்கள், மாணவர் பார்கவை பாராட்டினர்.\nஎங்கள் மகனுக்கு சிறு வயது முதல், ஓவியத்தில் ஆர்வம் இருந்தது. அதை முறைப்படுத்தினோம். கடந்தாண்டு, செப்டம்பரில், வேளச்சேரியில் உலக சாதனை நிகழ்வு நடந்தது. அதில், காலை, 10:00 மணி முதல், இரவு, 11:00 மணி வரை, 13 மணி நேரம், உணவு, தண்ணீர் ஏதுமின்றி, 165 பேரை, தனித்தனி ஓவியமாக வரைந்து, சாதனை படைத்தான். அவனது சாதனை தான் எங்களின் உலகம்.\n300 வயதான ஆல மரம் நொய்யல் கரையில் மறுநடவு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்கள��ப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n300 வயதான ஆல மரம் நொய்யல் கரையில் மறுநடவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/105231", "date_download": "2019-11-20T09:46:45Z", "digest": "sha1:BSYTSHTIZCRLDKGJU4BHTZEEP4PEXUXY", "length": 64687, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "விடுபட்ட ஆளுமைகள்", "raw_content": "\n« சீ முத்துசாமி பற்றி பாலமுருகன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25 »\nகேரளத்தில் உருவான பெரும்பாலான புனைவிலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் சர்.சி.பி.ராமசாமி ஐயர் எதிர்மறைக்கதாபாத்திரமாகவே வந்திருக்கிறார். வளைந்த மூக்குடன் நாசர் கூட சி.பி.ராமசாமி ஐயரின் ’வில்லன்’ வேடத்தை நடித்திருக்கிறார். ஆனால் குமரி மாவட்டத்தில் 80 வயது தாண்டிய எவரிடம் பேசினாலும் சி.பி.யின் ஆட்சியை பொற்கால ஆட்சியென்றே தான் சொல்வார்கள்.\nபல ஆண்டுகளுக்கு முன்னர் நான் பணியாற்றிய பி.எஸ்.என்.எல் துறையில் சாலையைத் தோண்டி தொலைபேசி இணைப்பு அளிப்பதற்காக முயன்றபோது ஒப்பந்ததாரர் வந்து “அச்சாலையை உடைக்க முடியாது” என்றார் ஏறத்தாழ நான்கடி தடிமனாக தரமான கான்கிரீட்டால் அந்தச் சாலை போடப்பட்டிருந்தது. பொறியாளர்கள் சென்று பார்த்துவிட்டு இரு புறமும் தோண்டி அந்த சாலைக்கு அடியில் சுரங்கம் அமைத்து தொலைபேசி இணைப்பை அளித்தார்கள். மேலே உயர்எடைகொண்ட லாரிகள் சென்று கொண்டிருக்க அடியில் ஊழியர்கள் அமர்ந்து பணியாற்றுவதை நான் பார்த்தேன். திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவில் வரைக்கும் சர்.சி.பி.ராமசாமி அய்யர் காலத்தில் போடப்பட்ட சாலை அது.\nகுமரி மாவட்டத்தின் பொருளியல் வளர்ச்சியின் அடித்தளமாக இருக்கும் பெரும்பாலான அமைப்புகள் சி.பி.ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டவை. பேச்சிப்பாறை நீர்மின் திட்டம் அதில் மிக முக்கியமானது. குளச்சல் உட்பட துறைமுகங்களின் விரிவாக்கத்திற்கு அவர் பெரும்பங்கு வகித்திருக்கிறார். அனைத்திற்கும் மேலாக ஊழலற்ற கறாரான ஆட்சி ஒன்றை அளிக்கவும் அவரால் முடிந்தது.\nகோமல் அன்பரசனின் தமிழகத்து நீதிமான்கள் என்ற நூலை படிக்கத் தொடங்கும்போது முதல் கட்டுரையே சி.பி.ராமசாமி அய்யரைப் பற்றியதாக இருந்தது இனிய தொடக்கத்தை அளித்தது. சி.பி.ராமசாமியின் வாழ்க்கைச் சித்திரத்தை ஒரு விரைவு கோட்டுச்சித்திரமாக அளிக்கிறது அக்கட்டுரை. வழக்கறிஞராக அவர் பெற்ற பெரும்புகழ் அவருடைய பொதுவாழ்க்கையின் அடித்தளமாக அமைந்தது.அன்றைய சென்ன��� மாகாணத்தின் அரசு வழக்கறிஞராகவும், கவர்னரின் எக்ஸிக்யூடிவ் கவுன்சிலில் உறுப்பினராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nகிட்டத்தட்ட அமைச்சருக்கு நிகரான அப்பொறுப்பில் அவர் இருக்கையில்தான் மேட்டூர் அணை கட்டப்பட்டுவதற்கான முன் முயற்சிகளை எடுத்தார். அவருடைய தனிப்பட்ட சாதனை என்று மேட்டூர் அணையை கோமல் அன்பரசன் சொல்கிறார். பைக்காரா நீர்மின்சக்தி திட்டம் அவருடைய இன்னொரு சாதனை .தமிழகத்தில் தூத்துக்குடி சென்னை துறைமுகங்களின் மேம்பாட்டுக்கும் அரும்பணியாற்றியிருக்கிறார். இச்செய்திகள் இன்றைய தலைமுறையில் எவருக்கேனும் தெரியுமா என்பது வியப்புக்குரியது. எனக்கே மேட்டூர் அணை உருவாக்கத்தில் சி.பி.ராமசாமி ஐயரின் பங்கு உண்டு என்று இந்த நூலில் வாசித்தது வியப்பூட்டும் புதிய செய்தியாக இருந்தது.\nஏற்கனவே நாம் அறிந்த பல்வேறு செய்திகள் ஒன்றுடன் ஒன்று விரைவு மின்சார தொடர்புகள் போல பொருந்தி ஒரு பெருஞ்சித்திரத்தை உருவாக்குவதுதான் இந்நூலின் அழகு அன்னிபெசண்ட் அம்மையார் ஆந்திராவில் நாராயணய்யா என்பவரின் இருமகன்களை தத்து எடுத்துக்கொண்டு வந்து அவர்களில் எதிர்கால உலககுரு என்று அறிவித்து தியாசபிகல் சொசைட்டியில் வைத்து வளர்த்தார். இளையவர்தான் ஜே.கிருஷ்ணமூர்த்தி. தனது மைந்தர்களைத் திரும்பத்தரவேண்டுமென்று கோரி தந்தை நாராயணய்யா நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது அவ்வழக்கில் நாராயணய்யாவுக்காக ஆஜரானவர் சிபி.ராமசாமி ஐயர் என்பது எனக்குப் புதிய செய்தி. எங்கோ நூலில் அதைப் பார்த்திருக்கலாம் ஆனால் இவ்வாறு இணைத்துக்கொண்டதில்லை.\nசர். சி.பி.ராமசாமி ஐயர் சாதிய நோக்கு கொண்டவரென்றும் ,தமிழகத்தில் பிராமண ஆதிக்கத்திற்கு அடித்தளம் அமைத்தார் என்றும் ஒரு தரப்பால் சொல்லப்பட்டதுண்டு. அவர் உறுதியான பாரம்பரியவாதி என்பதில் ஐயமில்லை. ஆனால் சாதியவாதி என்று சொல்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. மாறாக நேர்எதிராக சொல்வதற்கான ஆதாரஙகள்தான் அவர் வாழ்க்கையில் இருக்கின்றன. வைக்கம் போராட்டத்தை காந்தியும், நாராயணகுருவும் முன்னெடுத்தபோது ஆலயங்களை அனைத்து சாதியினரும் வழிபடுவதற்காக திறந்துவிடவேண்டுமென்ற சட்ட முன்வரைவை உருவாக்கி மகாராஜாவை அதில் கையெழுத்திட வைத்தவர் அன்று திவானாக இருந்த சர்.சி.பி ராமசாமி ஐயர��� அதன் பொருட்டு அவர் காந்தியால் அவர் பாராட்டப்பட்டார்.\nஅதேபோல முத்துலெட்சுமி ரெட்டி தேவதாசி ஒழிப்புச் சட்டத்தை கொண்டுவந்தபோது அதற்கான சட்ட முன்வரைவை எழுதி அளித்து அனைத்து வகையிலும் ஆதரவளித்து நிறைவேற்ற வைத்தவர் சி.பி.ராமசாமி ஐயர். இச்செய்திகளின் முக்கியத்துவம் என்னவென்றால் இன்று சென்றகால வரலாற்றின் ஒளிமிக்க பக்கங்களை எல்லாம் எந்த ஆதாரமும் இல்லாமல் தங்கள் அரசியல்சார்ந்த ஆளுமைகளின் மேல் ஏற்றிவைத்து வரலாறு எழுதும் வழக்கம் உருவாகியிருக்கிறது. அத துதிவரலாற்றால் மறைக்கபப்டும் உண்மைகள் இவை\nகோமல் அன்பரசன் சி.பி.ராமசாமி அய்யர் அவகளின் வாழ்க்கையின் சிறிய தகவலைச் சொல்கிறார். ஒரு தலித் இளைஞன் வழக்கறிஞர் படிப்புக்கு படித்துவிட்டு எவரும் தன்னை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளாமலிருந்த செய்தியை தற்செயலாக அறிந்தபோது சி.பி.ராமசாமி அய்யர் அவரை அழைத்து தன் உதவியாளராக வைத்துக்கொண்டார். தன் இல்லத்திலேயே தங்க வைக்கவும் செய்தார். பின்னாளில் புகழ்பெற்ற வழக்கறிஞராகவும் நீதிபதியுமான என்.சிவராஜ் அவர்.\nசி.பி ராம்சாமி ஐயர் போன்றவர்களை புரிந்துகொள்வது இன்றைய சூழலில் கடினம். தங்களுக்கென்று ஒர் உறுதியான கொள்கையை ஒழுக்கத்தையும் வகுத்துக்கொண்டு அதன்படி வாழ்ந்தவர் அவர். திருவிதாங்கூரின் திவானாக இருந்த சிபி.ராமசாமி ஐயர் அன்று கம்யூனிஸ்ட்கட்சி வயலார் போன்ற ஊர்களை ‘விடுவித்து’ அரசுக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியை கடுமையான போலீஸ் நடவடிக்கை மூலம் ஒடுக்கினார். பல்வேறு இடங்களில் நிகழ்ந்த அடக்குமுறைகளில் கிட்டத்தட்ட ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று வரலாறு சொல்கிறது. அதன்பொருட்டே சி.பி.ராமசாமி ஐயர் குரூரமான ஆட்சியாளர் என்று இடதுசாரிகளால் சித்தரிக்கப்பட்டார்.\nஇந்திய சுதந்திரம் கிடைத்தபோது திருவிதாங்கூர் தனி நாடாக நீடிக்கவேண்டுமென்று வாதாடினார். அதற்குக் காரணம் திருவிதாங்கூரில் அனந்தபத்மநாபசாமி ஆலயத்தில் இருந்த மாபெரும் செல்வம் பற்றி அவருக்குத்தெரியும் என்பதுதான் என்று இன்று பேசப்படுகிறது. சுங்கம், விற்பனைவரி போன்றவற்றினூடாக மத்திய அரசுக்கு பெரும் நிதியை அளிக்கும் கேரளம் மக்கள்தொகைக் குறைவு என்பதனால் அதில் பாதியையே மத்திய அரசிடமிருந்து திரும்பப்பெற முடியும் என���றும், ஆகவே இந்திய அரசுடன் திருவிதாங்கூர் இணைவது அந்நிலப்பகுதியின் வளர்ச்சிக்கு எதிரானது என்றும் அவர் வாதிட்டார்.\nஆகவே திருவிதாங்கூர் தனிநாடாக ஆகவேண்டும் என முயற்சிகள் எடுத்துக்கொண்டார். குறைந்தது ஒரு பேரமாவது பேசி சில ஒப்பந்தங்கள் செய்தபின்னரே இணையவேண்டும், நிபந்தனையற்று இணையக்கூடாது என்று வாதிட்டார். இந்திய அரசின் கறாரான ராணுவ நடவடிக்கை வரக்கூடும் என்றபோது அரசர் அஞ்சி பணிந்தார். அய்யரின் முயற்சிகள் தோற்கடிக்கப்பட்டன. மணி என்பவரால் தாக்கப்பட்ட சி.பி.ராமசாமி ஐயர் திவான் பதவியிலிருந்து விலகி தமிழகத்திற்கு திரும்பி வந்தார்.\nதிருவிதாங்கூர் திவான் பொறுப்பிலிருந்து விலகியதுமே இந்திய தேசியத்திற்கு உறுதியான ஆதரவளிப்பவராகவும் முதன்மையான கல்வியாளராகவும் ஆனார். பனாரசஸ் இந்து பலகலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகம் போன்றவற்றில் துணைவேந்தராக பணியாற்றினார். 1956-ல் இந்திராகாந்தியின் ஆலோசனையின்படி நேரு சட்டபூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட இ.எம்எஸ்ஸின் கம்யூனிஸ்டு அரசைக் கவிழ்த்தபோது கடுமையாக எதிர்த்து அது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கருத்துப்பதிவு செய்தார்\nதான் எந்தப் பணியை ஆற்றுகிறோமோ அந்தப்பணிக்கு முழுமூச்சான சேவையை அளிப்பது என்பதே அவருடைய கொள்கையாக இருந்தது. ஒருவகையில் அது வழக்கறிஞரின் இயல்பும் கூட .அவரின் அறமென்பது யாருக்காக வாதாடுகிறார் அவருடைய தரப்பை முழுமையாக முன்வைப்பது.\nகோமல் அன்பரசுவின் நூல் வெறுமே தகவல்களை மட்டும் சொல்லிச் செல்வதில்ல. நிகழ்வுகளினூடாக ஆளுமைகளின் குணச்சித்திரத்தை வரைந்து காட்ட அவரால் முடிந்திருக்கிறது. சென்ற காலத்தின் வெவ்வேறு வரலாற்று நிகழ்ழ்வுகளை ஒன்றுடன் ஒன்று கோர்க்கும் பல சிறுசெய்திகளால் செறிந்திருக்கிறது இந்நூல். ஆகவே நம் மனதில் அக்காலகட்டம் பெரும் பின்னலாக உருவாக்கப்படுகிறது ஆகவே இப்போது வாசிக்கையில் ஒரு புனைவை வாசிக்கும் உள எழுச்சியை இந்த புத்தகம் அளிக்கிறது.\nவி.எல்.எதிராஜ் பலரும் அறிந்த ஆளுமை. லட்சுமிகாந்தன் கொலைவழக்குக்காக தண்டிக்கப்பட்ட தியாகராஜப் பாகவதரையும் கலைவாணரையும் லண்டன் பிரிவிகவுன்சிலில் வாதிட்டு மீட்டு வந்தவர். சென்னை எதிராஜ் கல்லூரியின் நிறுவனர். அதற்கப்பால் இந்த நூலில் மிக வசீகரமான ஆளுமையா��� அவர் எழுந்து வருகிறார். அவருடைய புகைப்படங்களை முன்னரே பார்த்திருந்ததனால் உரத்த குரலில் சொற்பெருக்காக நீதிமன்றத்தில் வாதாடும் ஒருவராக அவரைக் கற்பனை செய்துகொண்டேன். தாழ்ந்த குரலில் மிகக்குறைவான வார்த்தைகளில் வாதாடுபவர் என்று இந்த நூலில் படித்தபோது வியப்பாக இருந்தது. உடனே என் உள்ளத்தின் சித்திரம் மாறியும் விட்டது.\nஎதிராஜ் நீதிபதிகளுக்கும் தனக்குமான ஒரு அந்தரங்கமான ஆழமான உரையாடலாக நீதிமன்ற வழக்காடுதலை மாற்றிக்கொள்வார் என்று கோமல் அன்பரசன் சொல்கிறார். அவருடைய கார்ப்பித்து, தனது இல்லத்தில் பலகை வைத்துக்கொள்ளாத தன்னம்பிக்கை அல்லது தற்பெருமை ,அவரது தோற்றம், அவர் ஆஜரான வழக்குகளில் அவர் கடைபிடித்த உத்திகள் என தமிழக வரலாற்றில் ஒரு தொன்மமாக மாறிப்போன ஒருவர் முற்றிலும் எதார்த்தமான வடிவம் கொண்டு இந்த நூலில் நம்முன் வருகிறார். ஒரே நாளில் நாற்பத்து நாலு வழக்குகளில் ஆஜராகியிருக்கிரார் எதிராஜ் என்று இந்நூலில் வாசிக்கையில் எப்போதுமே வரலாற்று மனிதர்கள் சாதாரணமாக பிறர் எண்ணும் எல்லைகளை கடந்து சென்றிருப்பார்கள் என்பதை எண்ணிக்கொள்ள வேண்டியிருக்கிறது\nசி.பி.ராமசாமி ஐயர் வி.எல்.எதிராஜ் போல வரலாற்றில் ஏற்கனவே இடம் பெற்றவர்கள் மட்டுமல்லாமல் பொதுவாசகர்கள் இதுவரை கேள்விப்பட்டிராத நீதியரசர்களின் வரலாறுகளும் இந்நூலில் வந்துகொண்டே இருக்கின்றன. எம்.ஜி.ஆரின் உயிலை வாசித்த என்.சி.ராகவாச்சாரியின் வரலாறு ஒரு உதாரணம். எம்.ஜி.ஆர் தனது அனைத்து சொத்துக்களையும் ,கட்சியின் உடைமைகளையும் கையாளும் முழு பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தார் என்பதை சுட்டும் கோமல் அன்பரசன் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரார்களிடம் பெறும் ஆழ்ந்த நம்பிக்கையின் உதாரணமாக அதை குறிப்பிடுகிறார்.\nஎஸ்.சீனிவாச ஐயங்கார் பிறிதொரு உதாரணம். அரசு வழக்கறிஞராக இருந்தவர் அரசு அன்னிபெசண்ட் மேல் ஒரு தேசத்துரோக வழக்கு தொடுக்க முன்வரும்போது எவ்வகையிலும் அது சட்டபூர்வமானதல்ல என்று அன்றைய கவர்னருக்கு அறிவுறுத்தி அந்த வழக்கை ரத்து செய்ய வைத்தார். தான் வகிக்கும் பொறுப்புக்கான நெறிகளே தன்னை ஆளவேண்டுமேயொழிய அரசாங்கத்தின் ஒருபகுதியாக தன்னை அரசு வழக்கறிஞர் மாற்றிக்கொள்ளக்க்கூடாது என்ற உறுதியும் தனது நம்பிக்கைகளின் படி தன் வ���ழ்க்கையை அமைத்துக்கொள்ளும் நிமிர்வும் அவரிடம் இருந்தது. எதிராஜுக்கு மாற்றாக நீதிமன்றத்தில் அருவி போல சொற்பெருக்காற்றுபவர் சீனிவாச ஐயங்கார். அவருடைய வாதங்களை எவரும் முழுமையாகக் குறித்துக்கொள்ள முடியாதென்பதனால் பல்வேறு இடங்களில் பலர் ஒரே சமயம் குறித்துக்கொண்டிருப்பார்கள் என்கிறார் கோமல் அன்பரசன்.\nவழக்கறிஞர் தொழிலில் உச்சகட்ட வெற்றியை அடைந்து அரசு வழக்கறிஞராகவும் திகழ்ந்த சீனிவாச ஐயங்கார் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்த செய்தியைக்கேட்டதும் மனம் கொந்தளித்து அரசுப்பொறுப்பிலிருந்து விலகினார். மிக ஆடம்பரமான வாழ்க்கைக்கு பழகிவிட்டிருந்த அவர் மிக எளிய வாழ்க்கையை தன்க்கு விதித்துக்கொண்டு அதைப்பழகினார். சிறை செல்லவேண்டியிருக்குமென்று உணர்ந்து வெறுந்தரையில் படுக்கவும் எளிய உணவை உண்ணவும் குறைந்த வசதிகளுடன் வாழவும் தன்னைப்பழக்கிக்கொண்டார். காங்கிரசுடன் இணைந்து முக்கியமான பொறுப்புக்ளை வகித்தார் ஆனால் காந்தியிடம் கருத்து வேறுபாடு கொண்டு காங்கிரசிலிருந்து பின்னர் பிரிந்தார்.\n1925-ல் வகுப்புவாரி இட ஒதுக்கீடுக்காக குரல் எழுந்தபோது காங்கிரசில் அவருக்கும் ஈவெராவுக்கும் தான் கடுமையான மோதல்கள் ஏற்பட்டன. ஈ.வே.ரா வெளியே போவதற்கும் சீனிவாச ஐயர் முக்கியமான காரணமாக இருந்தார். வகுப்புவாரி இட ஒதுக்கீடென்பது சமூக மோதல்களுக்கே வழிவகுக்கும் என்பது ஐயருடைய உறுதியான கருத்தாக இருந்தது.\nஇந்த நூலின் தனிச்சிறப்பே இவ்வாறு இது அன்றைய அரசியல் மதம் என வெவ்வேறு துறைகளை தொட்டுச் செல்வதுதான். அதற்கு ஒரு காரணம் உண்டு அன்றைய இந்தியச்சூழலில் வழக்கறிஞர் பணி என்பது ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமானதாக இருந்திருக்கிறது .அதற்கான வரலாற்று பின்புலத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் நீதிநிர்வாகம் என்பது மையப்படுத்தப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. குலக்குழுக்கள், ஊர் குழுக்கள், சிற்றர்சர்கள் என நீதி அந்தந்த பகுதிகளில் மரபான நம்பிக்கைகள் மற்றும் குடிவழக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டது. பிரிட்டிஷார் இந்தியாவுக்களித்த கொடை என்பது தெளிவாக வரையறுக்கப்பட்டு எழுதப்பட்ட ஒரு பொதுச்சட்டத்தை அனைவருக்கும் உரியதாக முன்வைத்ததுதான்\nபொதுநீ��ி என்ற கருதுகோள் இந்தியாவுக்குப் புதிது. 1862ல் பிரிட்டிஷார் கல்கத்தா உயர்நீதிமன்றத்தை தொடங்கி தொடர்ந்து இந்தியாமுழுக்க நீதிமன்றங்களைத் திறந்தபோது அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அவற்றுக்கு படையெடுத்தனர். நீதிமன்றங்கள் திறந்து பத்தாண்டுகளுக்குள்ளேயே கையாள முடியாத அளவுக்கு வழக்குகள் வந்து குவிந்தன என்று சொல்கிறார்கள் .ஏனெனில் இந்தியாவின் மைய படுத்தப்படாத நீதி என்பது பலசமயம் அந்தந்த பகுதிகளில் வழங்கும் ஆதிக்கத்துக்கு உகந்ததாகவே இருந்தது. சாதிக்கொரு நீதி, வல்லவனுக்கும் எளியவனுக்கும் வெவ்வேறு நீதி என்று நிலவியது. அதுவும் குறிப்பாக மொகலாய ஆட்சி, தென்னகத்தில் நாயக்கர் ஆட்சி போன்ற வலுவான பேரரசுகள் அழிந்து நூறாண்டுகளுக்கும் மேலாக உதிரி ஆட்சியாளர்களின் பூசலும், கொள்ளையும் நிகழ்ந்தது இங்கே.தடியெடுத்தவன் தண்டல்காரன், வல்லான் வகுத்ததே வாய்க்கால் போன்ற பழமொழிகள் உருவான பின்புலம் இதுவே. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வழப்பறிக்கொள்ளையும் தீவெட்டிக்கொள்ளையும் அன்றாட நிகழ்வுகளாக இருந்திருக்கிறது. வரிவசூலே ஒருவகையான கொள்ளையாக இருந்திருக்கிறது. அந்நிலையில் பிரிட்டிஷ் நீதி என்பது மிகப்பெரிய ஒரு மீட்பாக அன்றிருந்த மக்களுக்குத் தோன்றியது.\nஅவர்கள் நீதிமன்றத்துக்குப் படையெடுத்தபோது அங்கு அவர்களின் பொருட்டு வாதிடுவதற்கு வழக்கறிஞர்கள் தேவைப்பட்டனர். புகழ்பெற்ற ஆங்கிலேய பாரிஸ்டர்கள் அன்று உயர்நீதிமன்றங்களில் பணியாற்றினர். ஆனால் இந்தியப் பண்பாட்டையும் இந்தியாவின் சமூகச்சூழலையும் நுணுகி அறிந்த இந்திய வழக்கறிஞர்களே பலவழக்குகளை புரிந்துகொண்டு பாதிக்கப்ட்டவர்களுக்கு நீதிவாங்கித்தரமுடியும் என்றநிலைமை இருந்தது. அந்த இடத்தை நிரப்பும்பொருட்டு கல்விமான்கள் எழுந்து வந்தனர். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஓர் இந்தியரால் வகிக்கப்படக்கூடிய மிக மதிப்புவாய்ந்த பதவி என்பது நீதித்துறை சார்ந்ததாகவே இருந்தது.\nஇத்துறையில் செல்வமும் புகழும் ஈட்டியவர்கள் அங்கிருந்து அரசியலுக்கும் பொதுவாழ்க்கைக்கும் வந்தனர். அனைத்து அரசியல் கட்சிகளும் வழக்கறிஞர்களால்தான் நடத்தப்பட்டன. காந்தி ,நேரு, பட்டேல் என பெரும்பாலான தலைவர்கள் வழக்கறிஞர்களே. தென்னகத்தில் ராஜாஜி சத்யமூர்த்தி போன்ற பெரும்பாலோனவர்கள் வழக்கறிஞர்கள். ஆகவே வழக்கறிஞர்களின் கதை என்பது தமிழக அரசியலின், சமூகமாற்றத்தின் கதையாகவும் உருப்பெறுகிறது கோமலின் இந்த நூலை ஆங்காங்கே வந்து செல்லும் குறிப்புகளிலிருந்து அந்த அரசியல் நிகழ்வுகளையும் சென்று வாசித்து இணைத்துக்கொண்டு செல்பவர் மிகப்பிரம்மாண்டமான ஒரு காலச்சித்திரத்தை அடையமுடியும்.\nகோமல் அன்பரசனின் இந்நூலை படிக்கையில் இரு எண்ணங்கள் எழுகின்றன ஒன்று தங்கள் துறையில் நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி தலைமுறைகளால் நினைக்கப்படவேண்டிய ஆளுமைகளாக மாறியவர்கள் இன்று என்னவாக கருதப்படுகிறார்கள் என்பது. உதாரணமாக, எஸ்.துரைசாமி ஐயர். செட்டிநாட்டை சேர்ந்த கோயில் பூசகர் ஒருவர் மலேசியா பர்மா முதலிய நாடுகளிலிருந்து ஆலயத்திருப்பணிக்காக தான் திரட்டிய பணத்தை உள்ளூரிலிருக்கும் ஒரு பெரிய குடும்பத்திடம் கொடுத்து வைக்கிறார். பிறகு அதை திரும்பக்கேட்கும்போது அதை மறுத்துவிடுகிறார்கள். அந்தப் பெரிய குடும்பத்திற்கெதிராக வழக்கு நடத்த எந்த வழக்கறிஞரும் அன்று தயாராக இல்லை. சிறிய வழக்கறிஞர்கள் நடத்தினால் அந்த வழக்கு நீதிமன்றத்தில் நிற்கவும் நிற்காது. அந்த வழக்கை கேள்விப்பட்டதுமே ஒரு ரூபாய் கூட ஊதியம் பெற்றுக்கொள்ளாமல் அதை நடத்தி பாதிக்கப்பட்டவருக்கு நீதி பெற்றுத்தருகிறார் துரைசாமி அய்யர். அது ஒரு திரைப்பட காட்சியின் நாடகத்தன்மையுடன் இந்த நூலில் உள்ளது.\nஇத்தகையவர்கள் அவர்கள் சார்ந்த வட்டத்துக்குள் தொடர்ச்சியாக நினைவுகூரப்ப்படவேண்டும். அது இங்கே நிகழ்கிறதா என்றால், இல்லை. கோவை ஈரோடு மதுரை போன்று வழ்க்கறிஞர் தொழில் இருநூறாண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஊர்களில் கூட இன்றைய வழக்கறிஞர்களுக்கு சென்ற தலைமுறையின் பெரிய ஆளுமைகளைப்பற்றி அடிப்படை அறிவாவது உண்டா என்று கேட்டால் இல்லையென்றே சொல்லவேண்டியிருக்கிறது. இது இரண்டு காரணங்களால் நடைபெறுகிறது. ஒன்று எதையும் அறிந்துகொள்வதற்கான சோம்பல். வரலாற்றையோ பண்பாட்டின் ஒழுக்கையோ புரிந்துகொள்ளாமல் அன்றாடத்திலேயே புழங்கும் சிறுமை அது. இந்தியா போன்று தேங்கிப் போன சமூகங்களின் இயல்பு.\nஅதற்கு அப்பால் ஒன்றும் உண்டு, தொடர்ச்சியாக விழுமியங்ளில் சமரசம் செய்து கொண்டே இருக்கும் இந்தத் தலைமுறைக்கு தான் கொண்ட கொள்கையில் அர்ப்பணிப்புடன் சமரசமின்றி நின்ற சென்ற தலைமுறையை நினைவுகூர்வது எரிச்சலூட்டுவதாக இருக்கிறது. ஏதேனும் ஒருவகையில் அவர்களை கேலி செய்து, இழிவுபடுத்தி புறக்கணித்தாலொழிய தனது இருப்பை நியாயப்படுத்திக்கொள்ள முடியாது என்ற நிலை அது. இன்றைய இணையச் சூழலில் பார்த்தால் இளையதலைமுறையினர் உறுதியான உயர்விழுமியங்களை முன்வைத்து வாழ்ந்த அனைவரையும் இழிவு படுத்துவதை ஒருவகையான புரட்சித்தனம் என்ற பாவனையில் செய்துவருவதைக்காணலாம். இது சென்ற காலத்திலிருந்து விடுபட்டுக்கொள்வது மட்டும் அல்ல, விழுமியங்களிலிருந்து விடுபட்டுக்கொள்வதும் கூட. தன்னலத்திற்காக எதையும் செய்யலாம் என்று தனக்குத்தானே ஒரு அனுமதியைக்கொடுத்துக்கொள்ளும்பொருட்டு செய்யப்படும் ஒரு கழைக்கூத்தாட்டம் இது. இன்றைய சூழலில் சென்ற தலைமுறையின் நெறிசார்ந்த வாழ்க்கை கொண்டவர்களை முன்வைக்கும் இந்த நூல் மிக முக்கியத்துவம் அடைகிறது.\nஇன்னொரு அம்சத்தை சுட்டிக்காட்டியாகவேண்டும். சென்றகாலத்து ஆளுமைகளை அவர்களின் ஒட்டுமொத்தப் பங்களிப்பைக் கருதாமல் ஏதேனும் சாதி, மத அரசியல் அடையாளங்களைக்கொண்டு சிறுமைசெய்துகொள்ளுதல், புறக்கணித்தல். வி.கிருஷ்ணசாமி ஐயர் குறித்து இந்நூலில் விரிவான ஒரு கட்டுரை உள்ளது. தமிழக வரலாற்றில் ஒரு நிலையிலும் தவிர்க்கப்பட முடியாதவர் வி.கிருஷ்ணசாமி ஐயர். சுதந்திர இந்தியாவின் அரசியல்சட்ட வரைவென்பது அதற்கு முன்னரே இருநூறு ஆண்டுகளாக இங்கு நிகழ்ந்துவந்த சட்ட உருவாக்கத்தின் ஒரு முதிர்வுநிலை என்று சொல்லாலாம்.\nஇந்தியாவிற்கு அதற்கு முன்னால் இருந்தது மரபான நெறிகள்தான். அவை குலநீதியாகவும் வட்டாரநீதியாகவும் மதக்கட்டுப்பாடுகளாகவும் ஆசாரங்களாகவும் நம்பிக்கைகளாகவும்தான் இருந்தன. அவற்றில் எது நீதி எது வெறும் வழக்கம் என்று பிரிப்பது கடினம். அந்த அதிகாரம் அரசர்கள், குலத்தலைவர்கள், மதத்தலைவர்கள் கையில்தான் இருந்தது.இந்தியாவில் பொதுநீதிமுறையை பிரிட்டிஷ் ஆட்சி கொண்டுவந்தபோது பொதுச்சட்ட வரைவை உருவாக்க வேண்டிய கட்டாயம் உருவாகியது. மரபான நீதிநூல்களையும், மதநெறிகளையும் ஒருபக்கம் கொண்டு மறுபக்கம் பிரிட்டிஷ் பொதுச்சட்டத்தை இன்னொரு பகுதியாக எடுத்துக்கொண்டு இந்தியப் பொதுச்சட்டம் உருவாக்கப்பட்டது பல்லாயிரம் வழக்குகளினூடாக சிறிது சிறிதாக அது மேம்படுத்தப்பட்டு, திருத்தப்பட்டு ,விரிவாக்கப்பட்டுத்தான் இந்தியாவுக்குரிய சட்டம் வந்தடையப்பட்டது.\nஇந்த சட்ட உருவாக்கத்தில் ஆரம்ப கால சட்ட மேதைகள் அளித்த பங்களிப்பென்பது நாம் நன்றியுடன் நினைவுகூர வேண்டியது. இந்தியச் சொத்துச்சட்டம், தனிச்சட்டத்தின் உருவாக்கத்தில் மிகப்பெரிய பங்களித்தவர் வி. கிருஷ்ணசாமி ஐயர். திருவாரூரில் பிறந்து தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்த முத்துசாமி ஐயர் இன்னொரு பெரும்பங்களிப்பாளர். இவர்களைப்பற்றிய வரலாறுகள் அரசியல் காரணங்களுக்காக பிற்காலத்தில் மறைக்கப்பட்டன, மறக்கவும்பட்டன. அவர்கள் பிறந்த சாதி மீது அரசியல் காரணங்களால் உருவாக்கப்பட்ட காழ்ப்பு இன்றும் தொடர்கிறது.\nஜஸ்டிஸ் வி கிருஷ்ணசாமி அய்யர்\nவி.கிருஷ்ணசாமி ஐயர் இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் ஒருபகுதியாக விளங்கியவர். சென்னையில் காங்கிரஸ் மாநாடுகளை நடத்தியவர் .பாரதியின் நூல்களை அச்சிட்டு வெளியிட்டவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரியும் சென்னை மியூசிக் அகாடமியும் உருவாவதற்கு காரணமாக அமைந்தவர் .அவருடைய மகன் கி. சந்திரசேகரன் தமிழின் ஆரம்பகாலச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர். தன்னை தொடக்ககாலத்தில் பாதித்த ஆசிரியர் அவர் என சுந்தர ராமசாமி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார். தந்தையின் வரலாறை அவர் ஜஸ்டிஸ் வி. கிருஷ்ணசாமி ஐயர் என்ற பெயரில் எழுதி கலைமகள் வெளியீடாக வந்துள்ளது. இளமையில் அந்நூலை நான் படித்திருக்கிறேன். அதேபோல முத்துசாமி ஐயர் அளித்த கொடை முக்கியமானது.\nஅவர்களுடைய அரசியல் தரப்போ அல்லது அவர்களின் மத நம்பிக்கையோ அவர்களின் சட்டத்துறைப் பங்களிப்பை மறைக்காமலிருய்க்கையில்தான் அறிவியக்கம் முறையானதாக இருக்கமுடியும். இந்நூல் சென்ற ஐம்பதாண்டுகாலத்தில் மறைக்கப்பட்ட அந்த ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது, ஆனால் அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. உதாரணம் எல்.சுப்ரமணிய அய்யர். ஹென்றி ஸ்டீல் ஆல்காட்டின் மாணவர். பிரம்மஞான சங்கத்தின் முதன்மையான நிர்வாகிகளில் ஒருவர். தலித் கல்விக்காக முதன்மையான பணிகளை பிரம்மஞான சங்கம் முன்னெடுத்தபோது உடனிருந்தவர்.\nமீண்டும் மீண்டும் இந்நூல் அளிக்கும் சிறு சிறு மின்னல்களையே நினைவில் நிறுத்திக்கொள்கிறேன். கே பாஷ்யம் அவர்களின் வரலாற்றில் சென்னையில் இன்றும் பாஷ்யம் பஷீர் அகமது தெரு என்றிருக்கும் ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்பட்டிருப்பதை ஆசிரியர் சொல்கிறார் இருவரும் ஒரே தெருவில் இருந்திருக்கிறார்கள். இயல்பாக நிகழ்ந்த இது ஒரு மத ஒற்றுமைக்கான அடையாளமாக மாறியிருக்கிறது. திருவிகவுடன் சேர்ந்து விதவை மறுமணத்துக்காக உழைத்த டி.சதாசிவ ஐயரின் பெயரைப்படித்ததும் திரு.வி.கவின் எனது வாழ்க்கை செலவில் என் சரித்திரத்தில் அவரைப்பற்றிய குறிப்புகள் நினைவுக்கு வருகின்றன.\nசென்ற நூற்றாண்டின் சட்டதுறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்கு செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்பும் ஆக உள்ளது இந்த நூல். வழக்கமாக தமிழ் சூழலில் எழுதப்படும் நூல்களில் பெரும்பாலானவை பொதுவெளியில் ஏற்கனவே புழங்கும் தகவல்களை திரும்ப எடுத்து வேறொரு பாங்கில் அடுக்கி வழக்கமான அரசியல்பார்வை ஒன்றை முன்வைப்பவையாகவே இருக்கின்றன. மூலத்தகவல்களைத் தேடித் திரட்டி நூல் எழுதுவதென்பது மிக மிக அரிய ஒன்று .அத்தகைய நூல்கள் வாசகனுக்கு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை அளிக்கின்றன. எழுத்தாளனுக்கு அவன் புனைவிலக்கியத்தின் வாழ்க்கைச் சித்திரத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை அளிக்கின்றன.\nவரலாறு என்பது நம்மால் தொகுத்து தொகுத்து கூர்மைப்படுத்தப்பட்டுக்கொண்டே செல்லப்படும் நிகழ்வுகளின் கட்டமைப்புதான். முதன்மையான நிகழ்வுகள் மட்டும் நினைவில் நிறுத்தப்பட்டு பிற காலப்போக்கில் மறக்கப்படுகின்றன. முதன்மையான நிகழ்வுகள் என்பவை யாவை, அவை முதன்மையான நிகழ்வுகள் என்று எவர் எந்த அடிப்படையில் முடிவு செய்கிறார்கள் 2000-ம் ஆண்டு முடிவின்போது ஆங்கிலஇதழ் ஒன்று இரண்டாயிரம் ஆண்டுகளின் நிகழ்வுகள் என்று பட்டியலிட்டிருந்தது. அதை மலையாள மனோரமா ஆண்டிதழுக்காக நான் மொழியாக்கம் செய்தேன். காண்டர்பரி தேவாலயத்தில் புதிய கார்டினல் பதவியேற்பு ஒரு முக்கிய நிகழ்வாகவும் அதற்கு இணையான முக்கியமான நிகழ்வு சீனாவில் ஒரு அரசவம்சம் தொடங்குவதாகவும் இருந்தது. அந்த பட்டியலில் எழுபது சதவிகித நிகழ்வுகள் ஐரோப்பாவுக்குள் நிகழ்ந்தவை\nஎப்போதும் ஆதிக்கத்தின் அடிப்படையில், ஓங்கிநின்றிருக்கும் கருத்தியலின் அடிப்படையில் தான் வரலாற்றுக் கட்டுமானம் நிகழ்த்தப்படுகிறது. அந்த பெரு வரலாற்றை அல்லது பொது வரலாற்றை மறுப்பவை நுண்வரலாறுகள். விடுபட்ட நிகழ்வுகளைத் தொகுத்து உருவாக்குபவை. புனைவிலக்கியம் எப்போதும் அதைத்தான் செய்கிறது. அதற்கிணையான ஒரு பணியை இன்று இதழியல் செய்கிறது. தமிழக சமூக,அரசியல் வரலாற்றில் விடுபட்ட நூற்றுக்கணக்கான இடைவெளிகளை நிரப்பும் ஒரு சிறிய நூல் இது. கோமல் அன்பரசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nகோமல் அன்பரசன் எழுதி சூரியன்பதிப்பக வெளியீடாக வரவிருக்கும் ‘தமிழக நீதிமான்கள்’ என்னும் நூலுக்கான முன்னுரை\nபாத்திமா கல்லூரி- ஒரு கடிதம்\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-75\nபெண்கள் இந்தியாவில் தனியாகப் பயணம் செய்யலாமா\nவிஷ்ணுபுரம் விருது 2013 - புகைப்பட தொகுப்பு\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94906", "date_download": "2019-11-20T09:40:00Z", "digest": "sha1:HFIAS47ZQJCDK2Z2EBOTB3NNMHLTBAG7", "length": 8307, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜல்லிக்கட்டு -காந்திய நோக்கில்", "raw_content": "\nபுதியவாசகர் சந்திப்பு ஈரோடு »\nகிராமிய பொருளாதரத்தில் காளைகளுக்கு முக்கிய பங்குண்டு. நாம் இயற்கைக்கு நன்றி அறிவித்தல் அல்லது இயற்கையை வெல்லுதல் என இருவகையில் தான் பண்டிகைகளை குறியீட்டு ரீதியாக கொண்டாடுகிறோம். பொங்கல் நன்றி அறிவித்தல் என்றால் ஜல்லிக்கட்டு இயற்கை ஆற்றலை கட்டுக்கு கொண்டு வருதல். அவ்வகையில் முறைபடுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதே எனது பார்வை.\nஜல்லிக்கட்டு பற்றி ஒரு காந்தியவாதியின் பார்வை\nஉயிர்மை வெளியீடாக ஜெயமோகனின் 10 நூல்கள்\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-20T09:45:10Z", "digest": "sha1:J76VB5OLTQXMVIMYRY3UEDNJEPYUCCC5", "length": 29806, "nlines": 455, "source_domain": "www.naamtamilar.org", "title": "தைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு – வீரத்தமிழர் முன்னணிநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nதைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு – வீரத்தமிழர் முன்னணி\nநாள்: ஜனவரி 21, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், வீரத்தமிழர்முன்னணி\nகட்சி செய்திகள்: தைப்பூசத்தையொட்டி திருமுருகன் குடில் அமைத்து சீமான் வேல்வழிபாடு – வீரத்தமிழர் முன்னணி | நாம் தமிழர் கட்சி\nதலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன் தமிழ் இறைவன் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றும் தைப்பூசத் திருநாளில் (21-01-2019) நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையானவீரத்தமிழர் முன்னணியைச் சேர்ந்த சென்னை, மதுரவாயல் உறவுகள் சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் இல்லத்தில்திருமுருகன் குடில் அமைத்து முப்பாட்டன் முருகனின் திருவுருவச் சிலையும் வேலும் நிறுவி வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தமிழர் மெய்யியல் முறைப்படி உறுதிமொழியேற்று வேல்வழிபாடு செய்தார். பின்னர் அனைவருக்கும் தினைமாவு உருண்டை, சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கினார்.\nதைப்பூசம் மற்றும் வேல்வழிபாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,\nஇறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே எல்லா உயிரினங்களையும் படைத்தார், அவரே எல்லாவற்றையும் செய்வார், அவரே ஆட்டுவிப்பார், அவரே ஆடுவார் என்ற மாயக் கற்பனைக் கதைகளில் சிக்கி அலைவது, அதே மாயக்கதைகளை நமது வருங்கால சந்ததிக்கு சொல்லி வைப்பது அல்ல எங்களுடைய இறையோனின் தேடல். நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது. அறிவு, ஆற்றல், வீரம், அன்பு, காதல், மொழி, அதன்வழி வந்த இலக்கியம் என எல்லாம் பெற்று இந்த புவி மாந்தரில் கோலோச்சிய இனம் இந்தத் தமிழ் இனம். அந்த இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனும் இருக்கிறார். அந்த இறையோனே தமிழர் இறை முருகன் ஆவார்.\nதமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டற கலந்ததற்கான சான்று. அப்படிப்பட்ட தமிழர் இறை முருகனை தை மாதம் 7 ஆம் தேதி(21/01/2019) தைப்பூசத்தை முன்னிட்டு தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுதும் பரவி வாழ்கிற தமிழர்கள், தமிழ் இறையோன் குறிஞ்சி நிலத்தலைவன் தமிழர் இறை முருகனை வணங்கி, முருகனின் பெரும்புகழைப் போற்றி கொண்டாட இருக்கிறோம்,\nஅந்த பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான “வேல்” ஐ நிறுவி வழிபட இருக்கிறோம், வேல் என்னும் சொல் ‘வெல்’ என்னும் அடிச் சொல்லிலிருந்து தோன்றியது. வெல் என்றால் வெற்றி பெறு என்பது பொருள். எனவே வேல் என்றால் வெற்றி. அந்த வேல் எடுத்து வரலாற்று தொன்மை மிக்க தமிழ்த் தேசிய இனத்தின் பண்பாடு மற்றும் வழிபாட்டு விழுமியங்களை மீட்டெடுப்போம்.\nஆகையால் உறவுகள் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5,6, மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து “வேல்” நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்தி சிற்றுண்டி உணவுகள் வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்து பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன். வெல்வழிபாட்டிற்கு என்று வீரத்தமிழர் முன்னணி சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, தங்களின் ஊர்களில் முருகன் குடில் அமைத்து அதில் வேலினை வழிபட வேண்டுகிறேன்.\nதமிழரின் விடுதலை, தமிழர் பண்பாட்டு விடுதலையில் இருக்கிறது. தமிழர் பண்பாட்டின் விடுதலை என்பது கலப்படமற்ற தமிழர் வழிபாட்டில் இருக்கிறது. அவற்றை வேல்வழிபாட்டின் மூலம் மீட்டெடுப்போம்.\nஇவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஅறிவிப்பு: சன-23, உயர் சாதியினருக்கு 10% பொருளாதார இடஒதுக்கீடு வழங்குவதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்\nஅமீரகத் தலைநகர் அபுதாபியில் 7ஆம் ஆண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/salem-district/page/4/", "date_download": "2019-11-20T09:28:54Z", "digest": "sha1:62BESGEAGEIGNQ2QE4MIY6KZYR3SFH4M", "length": 27175, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "சேலம் மாவட்டம் | நாம் தமிழர் கட்சி - Part 4", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nநம்மாழ்வார் புகழ் வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி\nநாள்: ஜனவரி 03, 2019 In: கட்சி செய்திகள், சேலம்-மேற்கு\nநாம் தமிழர் கட்சி – சுற்றுச்சூழல் பாசறை – சேலம் மேற்கு தொகுதி சார்பாக இயற்கை தாயின் தவப்புதல்வன் தமிழினப் பெரியார் நம்மாழ்வார் அய்யா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மர...\tமேலும்\nநாள்: ஜனவரி 03, 2019 In: கட்சி செய்திகள், சேலம்-வடக்கு\nநேர்மையின் நேர்வடிவம் கக்கன் நினைவுநாள் சேலம் வடக்கு மாவட்டம் 24வது கோட்டம் கந்தம்பட்டி பகுதியில் கொடி ஏற்றும் நிகழ்வு நேர்மையின் நேர்வடிவம் பெருந்தமிழர் ஐயா கக்கன் அவர்களின் 37ஆம் ஆண்டு நின...\tமேலும்\nகக்கன் நினைவு நாள்-தெருமுனை கூட்டம்-சேலம் மேற்கு\nநாள்: ஜனவரி 02, 2019 In: ��ட்சி செய்திகள், சேலம்-மேற்கு\nஐயா கக்கன் நினைவு நாளை போற்றும் விதமாக 22.12.2018 சனிக்கிழமை அன்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் சேலம் மேற்கு தொகுதி,கந்தம்பட்டி பகுதியில் தலைமையில் காலை 9 மணிக்கு கிளை துவங்கப்பட்டு கொடி ஏ...\tமேலும்\nஎழுவர் விடுதலை வேண்டியும் தங்கை ராஜலட்சுமி படுகொலைக்கு நீதி கேட்டும் ஆர்ப்பாட்டம்-சேலம்\nநாள்: நவம்பர் 17, 2018 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\nஎழுவர் விடுதலையில் தமிழக அரசின் தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்றவும் படுகொலை செய்யப்பட்ட தங்கை ராஜலட்சுமி அவர்களின் வழக்கை விரைந்து நடத்த கோரியும் ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியி...\tமேலும்\nநிலவேம்பு சாறு வழங்குதல்-மேட்டூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 17, 2018 In: கட்சி செய்திகள், மேட்டூர்\nமேட்டூர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வாக தொடர்ந்து 6-ஆவது முகாம் 16/11/2018 அன்று பாரப்பட்டி பகுதியில் நடைபெற்றது\tமேலும்\nஐயா முத்துராமலிங்கத்தேவர் நினைவு நாள் மலர்வணக்கம்-சேலம் மேற்கு தொகுதி\nநாள்: அக்டோபர் 31, 2018 In: கட்சி செய்திகள், சேலம்-மேற்கு\nபெருந்தமிழர் ஐயா #பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 55ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி, ஐயா அவர்களின் திருவுருவச்சிலைக்கு #சேலம்_வடக்கு மற்றும் #சேலம்_மேற்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சா...\tமேலும்\nவீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாள்-மலர் வணக்கம்\nநாள்: அக்டோபர் 20, 2018 In: கட்சி செய்திகள், சேலம் மாவட்டம்\n எல்லைக்காத்த மாவீரன் ஐயா வீரப்பனார் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளான 18-10-2018 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் நாம் தமிழர் கட்சி சேலம் மாவட்டம் சார்பாக மேட்டூர் அருகில் மூலக்கா...\tமேலும்\nபலகோடி பனை திட்டம்- நாம் தமிழர் கட்சி-ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி\nநாள்: அக்டோபர் 10, 2018 In: கட்சி செய்திகள், ஆத்தூர்\nநாம் தமிழர் கட்சியின் பலகோடி பனை திட்டத்தின் கீழ் ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லட்சுமணன்பட்டிகுளம், குடகனாற்று கரை, தாமரை குளம், செங்குளம், கருங்குளம் மற்றும் அவில்தார்...\tமேலும்\nகொள்கை விளக்க தெருமுனை கூட்டம்-ஓமலூர் சட்டமன்ற தொகுதி\nநாள்: அக்டோபர் 02, 2018 In: கட்சி செய்திகள், ஓமலூர்\nநாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க தெருமுனை கூட்டம் ஓமலூர் சட்டம���்ற தொகுதிக்கு உட்பட்ட கருப்பணம்பட்டி எனும் பகுதியில் 30.09.2018 மாலை 6 மணிக்கு தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலைகளோடு கூட்...\tமேலும்\nநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-பனை விதை திருவிழா-ஓமலூர் தொகுதி\nநாள்: செப்டம்பர் 28, 2018 In: கட்சி செய்திகள், ஓமலூர், சுற்றுச்சூழல் பாசறை\nநாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை-யின் பலகோடி பனைத்திட்டத்தின் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் 23.09.2018 ஞாயிற்றுக்கிழமை இன்று நடந்த “ஒருநாள் ஒரு இலட்சம் பனைவிதை விதைக்கும் விழா...\tமேலும்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/india/story20161116-6256.html", "date_download": "2019-11-20T09:26:36Z", "digest": "sha1:64FEOILXTCHO5I3CGE5PU75WHXDBOJIF", "length": 9285, "nlines": 86, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "செல்லா நோட்டு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு | Tamil Murasu", "raw_content": "\nசெல்லா நோட்டு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nசெல்லா நோட்டு: தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு\nஇம்மாதம் 9ஆம் தேதி முதல் 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவிப்புக்குத் தடை விதிக்க அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. அதே நேரத்தில், வங்கிகளிலும் தானியக்க வங்கி இயந்திரங்களிலும் (ஏடிஎம்) பணத்தை மாற்றுவதற்காக ஏராளமான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தொடர்வதால் மக்களின் சிரமங்களை, அசௌகரியங்களைக் குறைக்க எடுக்கப்பட்டுள்ள, எதிர்காலத் தில் எடு��்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு இந்திய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.\nசெல்லா நோட்டு அறிவிப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிலர் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்திருந் தனர். அந்த மனுக்கள் நேற்று விசா ரணைக்கு வந்தபோது மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் களில் சிலர், அரசாங்கத்தின் அறிவிப் புக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு கோரினர்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nசரத்பவார்: ஆட்சியமைப்பது குறித்து சோனியாவுடன் பேசவில்லை\nஅமைச்சர்: கீழடியை நினைவுச் சின்னமாக அறிவிக்கும் திட்டமில்லை\nபொருளாதாரச் சரிவு ஏற்படவில்லை என மத்திய அமைச்சர் திட்டவட்டம்\nபுதிய அரசாங்கம் நெருக்கடி: இலங்கை பிரதமர் எந்நேரத்திலும் விலகக்கூடும்\n‘அதிபர் சவால்’ பயனாளர்களுடன் அதிபர் ஹலிமா கடற்படை சுற்றுலா\nபல்வேறு உணவுத் தெரிவுகள்; கூடுதல் ஆதரவுத் திட்டங்கள்\nமேயர் பதவிக்கு முன்னாள் பெண் போலிஸ் விருப்ப மனு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்பும் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்��ூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/05/modelvillege-hiwarebazar.html", "date_download": "2019-11-20T10:10:08Z", "digest": "sha1:PN2A5PDDW36GGMKYINL7SDHAHLBAC4JK", "length": 52280, "nlines": 534, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இப்படியும் ஒரு கிராமம்!இப்படியும் ஒரு தலைவர்!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதிங்கள், 20 மே, 2013\nநம்ப முடியாத நிகழ்வுகள் நாட்டில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த நம்ப முடியாத நிகழ்வுகளை தனி மனிதர் சிலர் பின்(முன்)நின்று நடத்திக் காட்டுகிறார்கள் அப்படிப்பட்ட ஒருவர்தான் பொப்பட் ராவ் பாகுஜி பவார் என்ற அதிசய மனிதர்தான் அவர். ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். வெத்து வேட்டுகளோ வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் என்று ப்ளக்சுகளில் மின்னிக் கொண்டிருக்கின்றனர்\nஎங்கும் ஊழல் எதிலும் ஊழல் தினந்தோறும் பத்திரிகையைத் திறந்தால் ஊழல் செய்திகளே பல பக்கங்களை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்றன. மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப் படுபவர்கள் தங்கள் பதவிக் காலத்திற்குள் பல தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து விடுகிறார்கள்.பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை உண்மையான மக்கள் நலனுக்காக உழைப்பவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கிராமங்கள்தான் இந்தியாவின் முதுகெலும்பு. ஆனால் கிராமங்களோ வறுமை,வறட்சி,நோய்கள் அறியாமை இவற்றின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. நாளுக்கு நாள் கிராம மக்கள் பிழைப்புக்காக நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். கிராமத்தை வளப்படுத்த வேண்டியவர்களோ தங்களை மட்டும் வளப்படுத்திக் கொள்கிறார்கள்.\nஇப்படி பட்டவர்களுக்கு மத்தியிலே இப்படி ஒர�� மனிதர் எப்படி உருவானார். எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தையே குற்றம் சொல்வதற்கு பதிலாக அரசு திட்டங்களை பயன்படுத்திகொள்வதோடு மகாத்மா காந்தியின் கொள்கைகளான சுயசார்பு, சுயகட்டுப்பாடு சுயஆட்சி முறையை பின்பற்றி ஹிவாரே பசார் என்ற தனது கிராமத்தை இந்தியாவின் மாதிரி கிராமங்களில் ஒன்றாக மாற்றிக் காட்டி இருக்கிறார் பொப்பட் ராவ் பாகுஜி பவார். இது ஒரு நாளில் நிகழ்ந்த மாயாஜாலமல்ல. அயராத முயற்சியும் தளராத தன்னபிக்கையுமே இந்த இந்த கிராமத்தின் உயர்வுக்கு காரணம். கிராம மக்கள் இவர் மீது அபார நம்பிக்கை வைத்து உழைத்தனர்: இன்று உயர்ந்தனர்,\nஅப்படி என்னதான் செய்தார் இவர் வியக்கும் அளவுக்கு என்ன மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டது\nமகாராஷ்டிரா மாநிலத்தில் அகமத்நகர் மாவட்டத்தில் சஹ்யாத்ரி மலைப் பகுதிக்கு அருகிள் உள்ள மழை மறைவுப் பிரதேச கிராமங்களில் ஒன்று ஹிவாரே பசார். இந்த கிராமத்து மக்களின் சராசரி வருமானம் 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 20 மடங்கு அதிகம்.முன்னேற்றத்திற்கு தடையாக இருந்த அனைத்து தடைக் கற்களையும் தகர்த்தெறிந்து கல்வி சுகாதாரம் வேலை வாய்ப்பு அனைத்து அடிப்படை வசதிகளையும் பெற்று முன் மாதிரி கிராமமாக திகழவைத்த சாதனையாளரின் வெற்றிக் கதை இதோ\nஇதோ இந்த புகைப்படங்களை பாருங்கள்\nசிறந்த தலைவர் உட்பட ஏராளமான விருதுகளை வாங்கிக் குவித்திருக்கிற பொப்பட்ராவ் பாகுஜி பவார் அகமத் நகரில் பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வியை முடித்தார். வணிகவியலில் முதுகலை பட்டம் பெற்றிருந்தும் வணிக எண்ணம் தோன்றவில்லை. மகாத்மா காந்தி,வினோபாபாவே,அண்ணா ஹசாரே,பாபா ஆம்டே கொள்கைகளால் கவர்ப்பட்ட பொப்பட் ராவ் மோசமான நிலையில் இருந்த தன கிராமத்தை எப்படியாவது முன்னேற்ற வேண்டும் என்று விரும்பினார். 1990 இல் மக்களால் ஒரு மனதாக கிராமத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் அன்று முதல் ஓய்வை ஒதுக்கி வைத்து விட்டு உழைக்கத் தொடங்கினார்.\nதனது கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் இட்டுச் செல்ல பஞ்சசூத்ரம் என்ற ஐந்து வழிமுறைகளை கிராம மக்கள் அனைவரும் பின்பற்ற வலியுறுத்தினார்\nஷ்ரம்தான்-அனைவரும் தனது உழைப்பை கிராமத்திற்காக இலவசமாக தருவது\nகிராமத்தில் ஆடு மாடுகள் நீர்பிடிப்புப் பகுதிகளில் உள்ள தாவரங்களை மேய்ச்சலை தடுப்பது\nமரங்கள் வெட்டுவதை முழுமையாக தடை செய்வது\nகிராமத்தில் மது விலக்கை கடை பிடிப்பது\nமுதலில் சிரமப்பட்டாலும் பின்னர் இதில் உள்ள நன்மைகளை உணர்ந்து ஒற்றுமையுடன் செயல் பட்டனர்.கிராம மக்கள். ஏரி குளங்கள், கால்வாய்களை சீரமைத்தல்,மரம் நடுதல் போன்றவற்றிக்கு கூலி இன்றி தங்கள் உழைப்பை தந்தனர். கண்டபடி புல்வெளிகளையும் தாவரங்களையும் ஆடுகள் மேய்வதை கட்டுப்[ படுத்தினர். 94-95 இல் 200 டன்னாக இருந்த புல் உற்பத்தி 2001-2002 இல் 5000 டன்னாக உயர்ந்தது மரம் வெட்டுவதை முழுமையாக தடை செய்திருந்ததால் மரங்களின் எண்ணிக்கை 9 லட்சமாக உயர்ந்தது. மதுவிலக்கை கண்டிப்பாக கடை பிடித்ததால் மனித வளத்தின் ஆற்றல் உய்ரந்ததோடு குற்றசெயல்கள் முற்றிலும் ஒழிந்திருந்தது. குடும்பக் கட்டுப்பாடு முறையை மக்கள் ஏற்றுக் கொண்டதால் பிறப்பு விகிதம் குறைந்தது. வறுமை ஒழியவும் தன்னிறைவு அடையவும் இது உதவியது. கிராமத்தை சேராதவர்களுக்கு நிலங்கள் விற்பது தடுக்கப்பட்டது. இதனால் வணிக நோக்கம் முற்றிலுமாக தவிர்க்கப் பட்டது.\nநீர் வளத்தை அதிகப்படுத்த திட்டம் தீட்டப் பட்டு முறையாக செயல்படுத்தப் பட்டது. அதிக நீர் உறிஞ்சும் பயிர்களான கரும்பு போன்றவை பயிர் செய்தல் தவிர்க்கப் பட்டது. ஆழ்துளைக் கிணறுகள் மூலம் கண்டபடி நீர்உறிஞ்சி பயன்படுத்துவது தடை செய்யப் பட்டது. 1995 முதல் 2005 வரை நிலத்தடி நீர் சேகரித்தல்,மழைநீரை தேக்கி வைத்தல் போன்றவற்றை மக்கள் பங்கேற்புடன் திட்டமிட்டு செயல் படுத்தியதால் நிலத்தடி நீர்மட்டம் நம்ப முடியாத அளவுக்கு உயர்ந்தது 70 -80 அடியில் இருந்த நீர்மட்டம் 20-25 அடியாக அதிகரித்துள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 300 லிட்டரில் இருந்து 3000 லிட்டராக உயர்ந்துள்ளதாம்.தங்கள் கிராமத்தில் தயாரிக்கப் படும் பால் பொருட்களுக்கென்று தனி ட்ரேட் மார்க் பெறவும் திட்டமிடப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது.\nபெரிய அளவில் தொழில் நுட்பங்களோ முதலீடோ இல்லாமல் கிடைப்பதை வைத்து சுய உழைப்பு,கூட்டுறவு,கட்டுப்பாடு,ஒற்றுமை இவற்றின் மூலமே முன்னேற முடியும் என்பதற்கு முன் உதாரணமாகத் திகழ்ந்து இந்த கிராமம். வேலை வாய்ப்பு கல்வி, சுகாதாரம், அடிப்படைவசதிகள் எல்லாம் இங்கேயே கிடைத்ததால் கிராமத்தை விட்டு பிழைக்க சென்ற குடும்பங்க��் மீண்டும் ஹிவாரே பஜாருக்கே திரும்பி விட்டார்களாம். அருகிலுள்ள கிராமங்கள் ஹிவாரே பஜாரின் வளர்ச்சியை ஆச்சர்யத்துடன் பார்த்தன.\nஇது போன்று இன்னும் சில கிராமங்கள் இருக்கக் கூடும். நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.\nஒரு கூட்டு முயற்சியால் சிகரத்தை எட்டியுள்ளது என்றாலும் சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி வழிகாட்டிய பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர்.\nஒரு நல்லதலைவர் இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம். ஹிவாரே பஜார் கிராமத்துக்கு ராவ் பாகுஜி பவார் என்ற சிற்பி கிடைத்தார்.\nநாட்டுக்கு இப்படி ஒருவர் கிடைப்பாரா\nகொசுறு: இந்த கிராமத்துக்கென்று வலைப்பக்கமும் உண்டு\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 10:32\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், கிராமம், சமூகம், சாதனையாளர், செய்திகள், நிகழ்வுகள்\nஇந்த மாதிரி பல நல்ல முயற்சிகளை நான் வட நாட்டவரிடம் பார்க்கிறேன். பாராட்டுக்கள்....பகிர்வுக்கு நன்றி\nவே.நடனசபாபதி 21 மே, 2013 ’அன்று’ முற்பகல் 7:56\nஇந்த மாதிரி முயற்சி செய்பவர்கள் நம்மிடையேயும் உண்டு. அதைக்காண கீழே தந்துள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஆனால் அவர்களைப் பற்றி யாரும் எழுத்துவதில்லை/பேசுவதில்லை. இருப்பினும் இந்த மாதிரி கிராமம் பற்றி பகிர்ந்துகொண்ட திரு T.N.முரளிதரன் அவர்களுக்கு நன்றி\nநீங்கள் கூறியுள்ள பள்ளியைப்பற்றிய செய்தியை நானும் வெளியிட்டுள்ளேன் ஐயா\nகுட்டன் 20 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:50\nகோமதி அரசு 20 மே, 2013 ’அன்று’ முற்பகல் 11:51\nகிராம தலைவர் பொப்பட் ராவ் பாகுஜி பவார் வாழ்க வளர்க\nஇவரை பற்றி படித்தவுடன் நம் கிராமங்களுக்கும் இது போல் தலைவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் என நினைக்க வைத்து விட்டார்.\nஇந்த மாதிரி தலைவராக வர நம் பதிவுலகில் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு தகுதி இருக்கிறது. அவர் இது போல ஏதாவது செய்ய வேண்டும் என்பது என் ஆசை. நான் சொன்னது சரிதானே\nஇந்த மாதிரி தலைவர்கள் நம் நாட்டிலும் இருந்து விட்டால் எத்தனை அருமையாக இருக்கும். மக்களும் தலைவர்களும் உணர்ந்த�� மாற வேண்டும். நல்ல பகிர்வுங்க.\nதிண்டுக்கல் தனபாலன் 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:21\nபொப்பட் ராவ் பாகுஜி பவார் அவர்கள் மிகவும் போற்றப்பட வேண்டியவர்... வாழ்த்துக்கள்...\nஐந்து வழிமுறைகளில் நான்கும் ஐந்தும் முக்கியம்...\nஒளிர வேண்டியவர்கள் விளம்பரங்களை விரும்புவதில்லை...\nநல்லதொரு சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி...\nஇராஜராஜேஸ்வரி 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 12:39\n. ஒளிர வேண்டிய இவர்களோ எங்கோ விளம்பரமின்றி அமைதியாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.\nஇன்னும் நிறைய பேர் தோன்ற முன்னோடியாகட்டும் ..பாராட்டுக்கள்..\nஉஷா அன்பரசு 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 1:17\nநல்ல மனிதர்களையும், நல்ல விஷயங்களையும் எடுத்து சொல்லும்போது இன்னும் நிறைய பேருக்கு இந்த சிந்தனைகள் முன்மாதிரியாய் தோன்றும். உங்கள் பகிர்வின் மூலம் விதைத்துள்ளீர்கள்..\nகவிதை வீதி... // சௌந்தர் // 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 1:44\nயாருங்க இவரு பிழைக்க தெரியாத தலைவராக இருப்பார் போல...\nகாங்கிரஸ்காரர்களிடம் ஒரு வருடம் பயிற்சிக்கு அனுப்பிவைங்க... அப்புறம் பாருங்க...\nஅந்த மாதிரி ஆளுங்க வந்து கெடுத்ததுடாமா இருக்கணுமே\nகவிதை வீதி... // சௌந்தர் // 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 1:45\nநல்ல மனிதர்களையும், நல்ல விஷயங்களையும் எடுத்து சொல்லும்போது இன்னும் நிறைய பேருக்கு இந்த சிந்தனைகள் முன்மாதிரியாய் தோன்றும். உங்கள் பகிர்வின் மூலம் விதைத்துள்ளீர்கள்..\nபெயரில்லா 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 3:43\nஉண்மையில் ஆச்சரியப்படவைக்கும் அற்புதமான தலைவர்.”உலகின் ஏழ்மையான தலைவர்” உருகுவே ஜனாதிபதி ஜோஸ் முஜிக்காவை கூட இவர் விஞ்சி விட்டார்.பயனுள்ள தகவல்\nகரந்தை ஜெயக்குமார் 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 3:59\nநிறை குடம் ததும்பாது என்பார்கள்.ராவ் பாகுஜி பவார் அவர்களும் ஓர் நிறை குடம்தான். அவசியம் பாராட்டப்பட வேண்டியவர். இத போன்ற விளர்ச்சி பெற்ற கிராமங்களைப் பற்றிய செய்திகள் வெளி உலகுக்குத்தெரியப் படுத்தப்பட வேண்டும்.\nஅருமையான ஒரு கிராமத்தையும் நல்லதொரு தலைவரையும் அறிமுகப் படுத்தி இது மாதிரி நமது நாட்டுக்கும் ஒருவர் கிடைக்க மாட்டாரா என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தி விட்டீர்கள் அருமையான பகிர்வு \nகைப் பொம்மையாய் தலையாட்டிக் கொண்டிருக்கும் ஊமையனும், குடும்பத்துக்கு மட்டுமே சொத்து சேர்த்துக் கொண்டிருந்தவனும் இவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇதையெல்லாம் சட்டை செய்ய மாட்டார்கள்\nபெயரில்லா 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 5:54\nசாராயத்திற்கு ஓட்டுப்போடும் நம் நாட்டில் மதுவிலக்குடன் ஒரு கிராமமா\nகிராமத்த்தின் முன்னேற்றத்திற்கு காரணம் மதுவிலக்குதான்\nஅருமையான இப்படி மனதுக்கு நிறைவு தரும்\nதகவல்களையும் தலைவரையும் அறிவது கூட\nஇது போன்ற தகவல்களை தேடித்தான் பிடிக்க வேண்டி இருக்கிறது. நன்றி ரமணி சார்\nபுலவர் இராமாநுசம் 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:31\nநல்ல மனிதரை நாடறியச் செய்தீர் அவர் வாழ்க பல்லாண்டு\nதி.தமிழ் இளங்கோ 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:57\n// சுயநலமின்றி நல்ல தலைவராக இருந்து பல திட்டங்களை தீட்டி வழிகாட்டிய பொப்பட் ராவ் பாகுஜி பவாரே அத்தனை சாதனைகளுக்கும் உரித்தானவர். //\nபாராட்டப்பட வேண்டியவர்தான், பொப்பட் ராவ் பாகுஜி பவார். தகவலுக்கு நன்றி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா நம் ஊராட்சி தலைவர்களும் இதை அறிந்து கொண்டால் நல்லது\nமாதேவி 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 7:08\nபொப்பட் ராவ் பாகுஜி பவார் அவர்கட்கு வாழ்த்துகள்.\nகவியாழி கண்ணதாசன் 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:11\nநல்லவரை நாமும் வாழ்த்துவோம்.இருந்தாலும் நம்மூரிலும் இருக்கிறார்கள் கவனிங்க\nநிச்சயமாக தேடிப் பிடித்து பாராட்டலாம்.\nபால கணேஷ் 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 8:27\nஒவ்வொரு ஊரிலும் இது மாதிரி ஒருத்தர் இருந்தால் நல்லா இருக்குமேன்னு தோண வெச்சிருச்சு. அவரின் நற்பணிகள் தொடர வாழ்த்துவோம். தென்னாட்டின் நிலையை எண்ணிப் பெரு(அனல்)மூச்சு விடுவோம்\nநேர்மையோடு உள்ளவரை நம் மக்கள் தேர்ந்தேடுப்பார்களா என்பது சந்தேகமே\nஜோதிஜி திருப்பூர் 20 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 10:01\nஉண்மைதான் தலைவர்கள் மனம் வைத்தால் நிச்சயம் மாற்றங்கள் கொண்டு வரலாம். நன்றி ஜோதிஜி சார்\nஅருணா செல்வம் 21 மே, 2013 ’அன்று’ முற்பகல் 2:10\n“நம் நாட்டில் உள்ள கிராமத் தலைவர்களை இந்த கிராமங்களுக்கு அழைத்துச் சென்று காட்டவேண்டும். அதிலும் ஓர் ஆபத்து உள்ளது. அந்த கிராமத்தை இவர்கள் கெடுத்து விடாமல் இருக்கவேண்டும்.“\nஎன்ன பண்ணுவது மூங்கில் காற்று. நம்மவர்களைப் பற்றி நமக்கே\nநல்ல அபிப்பிராயங்கள் வரமாட்டேங்கியதே.... பயம் தானே வருகிறது\nMANO நாஞ்சில் மனோ 21 மே, 2013 ’அன்று’ முற்பகல் 5:39\nவாழ்த்தப் படவேண்டிய மனிதர், வாழ்த்துக்கள்...\nவாழ்த்துவோம். நம்மவர் யாரேனும் செய்ய முன்வந்தால் வரவேற்போம்\nஸ்ரீராம். 21 மே, 2013 ’அன்று’ முற்பகல் 6:09\nமாதிரி மனிதர். இவரைப் பற்றி சில வாரங்களுக்குமுன் 'எங்கள்' பாசிட்டிவ் பகுதியில் பகிர்ந்திருக்கிறோம்.\nஅந்தப் பகுதிகளை விரும்பி படித்து வருகிறேன். இதை எப்படியோ கவனிக்கத் தவற விட்டேன். கவனித்திருந்தால் இந்தப் பதிவை தவிர்த்திருப்பேன்.\nபொப்பட் ராவ் பாகுஜி பவார் சாதனையைப் பார்த்தாவது மற்ற அரசியல்வாதிகள் திருந்தவேண்டும் \nபெயரில்லா 21 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:47\nஇப்படியான நல்ல மனிதரை உங்கள் வலைப்பூவில் அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி இப்படியான நல்லமனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவரின் சேவை தொட வாழ்த்துக்கள்\nபெயரில்லா 21 மே, 2013 ’அன்று’ பிற்பகல் 6:48\nஇப்படியான நல்ல மனிதரை உங்கள் வலைப்பூவில் அறிமுகம் செய்தமைக்கு மிக நன்றி இப்படியான நல்லமனிதர்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் அவரின் சேவை தொடர வாழ்த்துக்கள்\nஅப்பாதுரை 22 மே, 2013 ’அன்று’ முற்பகல் 6:13\nஅரசாங்கம் தூங்கினாலும்.. அடியாட்கள்.. இவர்கள் எப்படி தடை செய்யாமல் இருந்தார்கள்\nரூபக் ராம் 22 மே, 2013 ’அன்று’ முற்பகல் 10:59\nஊருக்கு இப்படி ஒருவர் இருந்தால் நாம் எப்பொழுதோ வல்லரசாகி இருப்போம். செய்தியை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி\nஜோதிஜி திருப்பூர் 1 ஜூலை, 2013 ’அன்று’ முற்பகல் 7:20\nஅரசாங்கம் தூங்கினாலும்.. அடியாட்கள்.. இவர்கள் எப்படி தடை செய்யாமல் இருந்தார்கள்\nபலஇடங்களில் மக்கள் ஒரே புள்ளியில் இணைந்து விடுகின்றார்கள். தென் மாவட்டங்களில் பார்த்துள்ளேன்.\nMurali TN 25 டிசம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 10:01\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி சரியான முடிவா\nகாபி,பேஸ்ட் பதிவர்களை என்ன செய்வது\nசூது கவ்விய ஸ்ரீசாந்த், இல்லை சீ\nசாதி வன்முறைகள் பற்றி வைரமுத்து\n+2 தேர்வு முடிவுகள் 2013 -பரபரப்பான நாள்\nஏ.ஆர்.ரகுமானின் புது காம்பினேஷன் எப்படி...\nஇது உங்களுக்கில்லை. தைரியமா வாங்க\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்க���ுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பதிவு அனுபவம். ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது\nநேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென்ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/19/", "date_download": "2019-11-20T10:03:27Z", "digest": "sha1:ME7ZO5Q3ZI4EFZWFXN6RDRXUL5NMFO72", "length": 12733, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 19 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nவாதநோயை குணப்படுத்த புதிய ச��கிச்சை\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nபவர்ஃபுல் ஆன்டி கேன்சர் – “Durian Belanda”\nஅதிசய சத்து நிறைந்த ஆப்ரிகாட்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஆலிம்சா முஸாபருக்கு கஞ்சி வாங்கிட்டு வரச் சொன்னாக\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (10) கம்ப்யூட்டர் (11) கல்வி (118) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (47) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,206) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (131) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 9,308 முறை படிக்கப்பட்டுள்ளது\nநீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா \nஉலகில் எந்த ஒரு பொருளும் இயங்காமலோ அல்லது பயன்படுத்தப்படாமலோ இருந்தால், நிச்சயம் கெட்டுவிடும் அல்லது செயலற்றுவிடும். நாம் நமது உடம்பை ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள பலவிதமான பயிற்சிகளை மேற்கொள்கிறோம். சீரிய இயக்கத்தையும், முறையான ஓய்வையும் உடம்பிற்கு அளித்து, அதை சமச்சீர் நிலையில் வைத்துக்கொள்ள முயல்கிறோம்.\nபுத்திசாலி ஆக வேண்டுமெனில், உடம்பிற்கு கொடுக்கப்படும் இந்த முக்கியத்துவமானது, சிந்தனை மற்றும் பரிணாமத்தின் மையமாய் இருக்கும் மூளைக்கும் கொடுக்கப்பட வேண்டும்.\nமூளைக்கு பயிற்சியே கொடுக்காமல் இருந்தால், அது ஆற்றல் இழந்து, சோர்ந்து . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 நாள் 30 பொரியல் வாவ் கலக்கல் வெரைட்டிங்க\nவிவசாயத்தில் நாட்டமுள்ள சகோதரர்களுக்காக ஒரு சிறப்புப் பதிவு.\nஇன்ஜி. கல்லுாரி தரவரிசை பட்டியல்\nசித்தார் கோட்டை – ஓர் ஆய்வுக்கோவை முன்னுரை\nஉள்ளம் நல்லாருந்தா ஊனம் ஒரு குறையில்லை\nகதவைத் திற சூரியன் வரட்டும் -APJ\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nசாக்லெட் சாப்பிட்டால் ஸ்லிம் ஆகலாம்\nசூப்பர் நோவாவும் நோபல் விஞ்ஞானிகளும்\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்..\nசுற்றுப்புறசூழல் சீர்கேடும் ஓசோனில் விழுந்த ஓட்டையும்\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nபிரபல தொழிலதிபர் பி.எஸ்.அப்துர் ரஹ்மான் காலமானார்\nநபி(ஸல்) அவர்களுக்கு விரோதிகளின் சொல்லடிகள்\nநபி ஸல் அவர்களின் வாழ்வில் மூன்று இரவுகள்\nஅஹ்மது தகிய்யுத்தீன் இப்னு தைமிய்யா\nவஹாபிஸம் யாருங்க இந்த வஹ்ஹாபிகள்\nபொட்டலில் பூத்த புதுமலர் 2\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/rithvika-gossip/", "date_download": "2019-11-20T10:17:53Z", "digest": "sha1:DFIYYMAVYFA5YSK7LULA5QVPG7PE32DX", "length": 10727, "nlines": 110, "source_domain": "gossip.tamilnews.com", "title": "rithvika gossip Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nஎன் புருஷன் தான் பிக்பாஸ் வெற்றியாளர்…\n48 48Shares பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸில் இதுவரை 9 பேர் வெளியேற்றபட்டுள்ளனர். அதில் பாலாஜியின் மனைவி நித்யாவும் அடங்குகிறார். Biggboss Nithya pray forr balaji, rithvika gossip சமீபத்தில் பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தினராக சென்ற அவர் மற்றவர்களின் ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் ���ுன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதில��மான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9039:%E0%AE%9C%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%81-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE-(%D8%AC%D8%B2%D8%A7%D9%83-%D8%A7%D9%84%D9%84%D9%87-%D8%AE%D9%8A%D8%B1%D8%A7)-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81&catid=35:%E0%AE%B9%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D&Itemid=56", "date_download": "2019-11-20T09:52:58Z", "digest": "sha1:DLIHUM5N45O6A5JXRF7UCU4DYRPBT4KB", "length": 34485, "nlines": 185, "source_domain": "nidur.info", "title": "\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" (جزاك الله خيرا) என்று கூறுபவருக்கு...", "raw_content": "\nHome இஸ்லாம் ஹதீஸ் \"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" (جزاك الله خيرا) என்று கூறுபவருக்கு...\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" (جزاك الله خيرا) என்று கூறுபவருக்கு...\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" (جزاك الله خيرا) என்று கூறுபவருக்கு...\n[ (جزاك الله خيرا) \"ஜஸாக்கல்லாஹு ஹைரன்\" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) என்பதற்கு (وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا) \"வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்\" (அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக) என்பதற்கு (وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا) \"வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்\" (அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக) என்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறுமொழி அளித்துள்ளார்கள் ]\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு எவ்வாறு மறுமொழி கூறவேண்டும்\nஒருவர் நமக்கு ஏதேனும் ஒரு உதவி செய்தால் அவருக்கு நன்றி செலுத்தும் முகமாக ஒரு சிறிய பிரார்த்தனையை இஸ்லாம் நமக்கு கற்றுத் தருகிறது. ஒருவரை நாம் சந்திக்கும்போது முகமன் கூறுவதற்காக சொல்லக்கூடிய ஸலாம் என்பது எவ்வாறு ஒரு பிரார்த்தனையாக அமைகிறதோ அதேபோல, நமக்கு உதவி செய்தவருக்கு நாம் கூறும் வாசகமும் அவருக்கு ஒரு துஆவாக அமைந்துவிடுகிறது. அந்த பிரார்த்தனையின் மூலம் நாம் அவரின் உதவிக்கு நன்றி செலுத்தியவராகிவிடுகிறோம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:\nஒருவருக்கு (மற்றொருவரால்) நல்லுபகாரம் செய்யப்பட்டால் அவர் தனக்கு (நல்லுபகாரம்) செய்தவருக்க�� \"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) என்று கூறினால், அவர் (உதவி செய்தவருக்கு) மிகச்சிறந்த நன்றியைச் செலுத்திவிட்டார். (அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஸைத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 2035)\nஉதவி செய்தவர்களுக்கு இவ்வாறு \"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" (அல்லாஹ் உமக்கு நற்கூலி வழங்குவானாக) என்று நாம் கூறியவுடன் அதற்கு மறுமொழியாக,\n- \"பாரக்கல்லாஹு ஃபீக்கும்\" (بارك الله فيكم)\n- \"வஜஸாக்குமுல்லாஹு பில்மிஸ்லி\" (وجزاكم الله بالمثل)\n- \"அஹ்ஸனல்லாஹு இலைக்\" (أحسن الله إليك)\n- \"ஜஸாக்கும் இய்யாஹு\" (جزاكم اياه)\nஎன்று பலவிதமான பதில்களைக் கூறும் வழக்கம் மக்களுக்கு மத்தியில் இன்று நடைமுறையில் காணப்படுகிறது. ஆனால் \"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறியவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு பதில் கூறியுள்ளார்களோ அதைத் தவிர வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி நாம் பதில் கூறுவது நிச்சயமான முறையில் \"பித்அத்\" ஆகும்.\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறியவருக்கு எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பதற்கு சில நபிமொழிகள் ஆதாரங்களாக எடுத்து வைக்கப்படுகின்றன. அவற்றில் பல அறிவிப்புகள் பலஹீனமானவையாக உள்ளன. ஆனாலும் கீழுள்ள ஒரு அறிவிப்பு மட்டும் ஸஹீஹானதாக உள்ளது.\nஅனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணவுப் பொருட்களை (மக்களுக்கு) பங்கீடு செய்து (முடித்துவிட்ட நிலையில்), (அகபா உடன் படிக்கையில் கலந்துக் கொண்ட) தலைவர்களில் ஒருவரான உஸைத் பின் ஹுலைர் அல்அஸ்ஹலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார்கள். அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அன்சாரிகளில் பனீ லுஃப்ர் கோத்திரத்தைச் சார்ந்த வீட்டாரைப் பற்றியும் அவர்களின் வறுமையைப் பற்றியும் கூறினார்கள்.\nஅதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம், \"உஸைதே நம்முடைய கையில் இருந்தவை காலியாகும்வரை நீர் நம்மை விட்டுவிட்டு (இப்போது வந்துள்ளீர்கள்). எனவே நம்மிடம் ஏதாவது பொருள் வந்ததாக நீங்கள் செவியேற்றால் அந்த வீட்டாரைப் பற்றி என்னிடம் நினைவூட்டுங்கள்\" என்று கூறினார்கள்.\nஅதற்குப் பிறகு கைபரிலிருந்து கோதுமை, பேரீத்தம் பழம் போன்ற உணவுப் பொருட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்���ம் அவர்களிடம் வந்தது. அதனை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்குப் பங்கிட்டார்கள். அன்ஸாரிகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். அந்த வீட்டாருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார்கள். அவர்களுக்கு அதிகமாக வாரி வழங்கினார்கள். இதற்கு நன்றி செலுத்தும் வண்ணம் உஸைத் பின் ஹுலைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் \"ஜஸாக்கல்லாஹு அய் நபியல்லாஹ் ஹைரன்\" (அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் உங்களுக்க நற்கூலி வழங்குவானாக) என்று கூறினார்கள்.\nஅதற்கு நபியவர்கள், \"வஅன்த்தும் மஃஷரல் அன்ஸார் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்\" (அன்சாரிகளே அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கும் நற்கூலி வழங்குவானாக) நான் அறிந்தவரை (அன்சாரிகளாகிய) நீங்கள் சகிப்புத்தன்மை உடைய தன்மானமுடையவர்கள். எனக்குப் பிறகு (உங்களை விட மற்றவர்களுக்கு) ஆட்சியதிகாரத்திலும், பங்கீட்டிலும் முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள். ஆகவே, (மறுமையில் எனக்கு சிறப்புப் பரிசாகக் கிடைக்கும் 'ஹவ்ளுல் கவ்ஸர்' என்னும்) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும்வரை நீங்கள் பொறுத்திருங்கள் என்று சொன்னார்கள். (நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா லின்னஸாயீ (870)\nஉஸைத் பின் ஹுலைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொடர்பாக வரக்கூடிய இந்த சம்பவம் பற்றி, அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் இந்த செய்திதான் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாகும்.\nமேற்கண்ட செய்தியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நன்றியறிவிக்கும் வண்ணம் ஸஹாபாக்கள் கூறிய வார்த்தைக்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வாறு அவர்களுக்கு மறுமொழி அளித்தார்கள் என்பதை இப்போது காண்போம்:\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரன்\" என்பதற்கு அதே துஆவை பதிலாகக் கூறலாம் என்று அந்த நபிமொழி நமக்கு தெளிவுபடுத்தினாலும், அதை மறுமொழியாக சொல்லும்போது எவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயன்படுத்தினார்கள் என்பதை வைத்துதான் நாமும் பயன்படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு \"ஜஸாக்கல்லாஹு ஹைரன்\" என்ற அதே வார்த்தையை மறுமொழியாக சிலர் திருப்பி சொல்வதும் சரியானதல்ல. அதற்கான சரியான மறுமொழியையும் அந்த சம்பவத்திலுள்ள உரையாடலின் மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுத் தருகிறார்கள்.\nமேலுள்ள ஹதீஸில், \"ஜஸாக்கல்லாஹு அய் நபியல்லாஹ் ஹைரன்\" என்று ஸஹாபாக்கள் கூறியபோது, \"வஅன்த்தும் மஃஷரல் அன்ஸார் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்\" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறுமொழி அளிக்கிறார்கள். \"அய் நபியல்லாஹ்\" (அல்லாஹ்வின் தூதரே) என்பது விளிக்கும் சொல். அதுபோல் \"மஃஷரல் அன்ஸார்\" (அன்சாரிகளே) என்பது விளிக்கும் சொல். அதுபோல் \"மஃஷரல் அன்ஸார்\" (அன்சாரிகளே) என்பதும் விளிக்கும் சொல்.\nஇரண்டு வாக்கியங்களிலும் அவற்றை நீக்கிவிட்டு அந்த துஆவுடைய வார்த்தைகளையும், அதற்கு மறுமொழி அளித்த வார்த்தைகளையும் கவனித்தோமானால், \"ஜஸாக்கல்லாஹு ஹைரன்\" (جزاك الله خيرا) என்பதற்கு \"வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்\" (وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا) என்றுதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மறுமொழி அளித்துள்ளார்கள் என்பது தெளிவாகிறது.\nஇங்கு இன்னொன்றையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த சம்பவத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பலரை நோக்கி பதிலளிப்பதால் பன்மையைக் குறிக்கும் வார்த்தையான \"வஅன்த்தும் ஃபஜஸாக்குமுல்லாஹு ஹைரன்\" என்று கூறுகிறார்கள்.\nதனியொருவரை நோக்கி ஒருமையில் பதிலளிக்கும்போது \"வஅன்த்த ஃபஜஸாக்கல்லாஹு ஹைரன்\" (وَأَنْتَ فَجَزَاكَ اللَّهُ خَيْرًا) என்றுதான் நாம் கூறவேண்டும். இதே ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி ஸஹாபாக்கள் ஒருமையில் கூறும்போது \"ஜஸாக்கல்லாஹு ஹைரன்\" என்று ஒருமையில்தான் கூறுகிறார்கள் என்பதையும், அங்கே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அங்கீகாரம் கிடைத்துவிடுகிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.\nஇதேபோல் பெண்பாலாக இருந்தால் \"வஅன்த்தி ஃபஜஸாக்கில்லாஹு ஹைரன்\" என்று கூறவேண்டும்.\nஇந்த மறுமொழியைத் தவிர வேறு விதமான வார்த்தைகளுக்கும் நபிமொழியில் எந்த ஆதாரமும் இல்லாததால் மற்ற அனைத்தும் பித்அத்தானவையாகும்.\nநாம் மேலே குறிப்பிட்டுள்ள ஹதீஸின் உறுதித்தன்மை:\nமேற்கண்ட ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர்களும் உறுதியானவர்கள் ஆவர். அவர்களைப் பற்றிய விபரங்கள் வருமாறு:\n1. அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு\n2. யஹ்யா இப்னு ஸயீத்\n3. ஆஸிம் இப்னு சுவைத் இப்னு ஆமிர்\n4. அலி இப்னு ஹுஜ்ர்\nஇவர்களைப் பற்றிய விமர்சனங்களைக் காண்போம்:-\nஅனஸ் பின் மாலிக் ரளி��ல்லாஹு அன்ஹு:\nஸஹாபாக்கள் அனைவரும் நம்பகமானவர்கள். எனவே அவர்களைப் பற்றி ஆய்வு செய்யவேண்டிய அவசியமில்லை.\nயஹ்யா பின் ஸயீத் பற்றிய விமர்சனம்:\nஇவர் மிகச் சிறந்த அறிவிப்பாளர் ஆவார். இவரைப் பற்றி ஏராளமான அறிஞர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.\nஎன்னிடத்தில் யஹ்யா பின் ஸயீத் அவர்கள்தான் மிகவும் புத்திசாலியான முஹத்திஸ் ஆவார். அவரைவிடச் சிறந்த ஒருவரை நான் பார்க்கவில்லை என ஜரீர் பின் அப்துல் ஹமீது அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஹம்மாத் பின் ஸைத் கூறுகிறார்: ஒருதடவை அய்யூப் என்பார் மதீனாவிலிருந்து வந்தாரகள். அவரிடம் \"அபூபக்ர் அவர்களே நீங்கள் மதீனாவில் யாரை விட்டு வந்தீர்கள் நீங்கள் மதீனாவில் யாரை விட்டு வந்தீர்கள்\" என்று கேட்கப்பட்டது. அதற்கவர் \"நான் அங்கே யஹ்யா பின் ஸயீத் அவர்களை விட ஞானமுடைய எந்த ஒருவரையும் விட்டு வரவில்லை\" என்று கூறினார்கள்.\nஸயீத் இப்னு அப்துர் ரஹ்மான் அல்ஜூம்ஹி அவர்கள் கூறுகிறார்கள்:\nஇப்னு ஷிஹாப் ஷுஹ்ர் அவர்களுக்கு மிகவும் ஒப்பானவராக யஹ்யா பின் ஸயீதை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. அந்த இருவரும் இல்லையென்றால் ஹதீஸ்களில் அதிமானவை அழிந்திருக்கும்.\n\"முதல் தலைமுறை தாபியீன்களுக்கு அடுத்தபடியாக இப்னு ஷிஹாப். யஹ்யா பின் ஸயீத் அல்அன்சாரி, அபுஸ் ஸினாத், புகைர் பின் அப்தில்லாஹ் இப்னு அஸஜ்ஜூ ஆகியோர்களை விட மிக அறிந்தவர்கள் மதீனாவில் யாரும் கிடையாது\" என அலீ இப்னுல் மதீனி அவர்கள் கூறியுள்ளார்கள்.\nயஹ்யா அவர்கள் ஷுஹ்ரிக்கு நிகரானவர் என இமாம் அபூ ஹாதிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.\nயஹ்யா பின் ஸயீத் அவர்கள் ஷூஹ்ரி அவர்களை விட சிறந்தவர் என சுஃப்யானுஸ் ஸவ்ரீ அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 31; பக்கம்: 351)\nஇன்னும் ஏராளமான அறிஞர்கள் இவரைப் பற்றி மிகவும் புகழ்ந்து கூறியுள்ளனர்.\nஆஸிம் பின் சுவைத் பின் ஆமிர் பற்றிய விமர்சனம்:\nஇவர்கள் மதீனாவினுடைய அறிஞர்களில் ஒருவர் என இப்னு ஸபாலா அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஇவர் மூத்த அறிஞர், உண்மையாளர் என்ற நிலையில் இருப்பவர் , இரண்டு மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள்.\nஇமாம் இப்னு ஹிப்பான் இவரை நம்பகமானவர்களில் ஒருவராகக் கூறியுள்ளார்.\nஇவரை யாரென்று நான் அறியவில்லை என இமாம் இப்னு மயீன் கூறியதாக உஸ்மான் பின் ஸயீத் கூறியுள்ளார்.\nஇமாம் இப்னு அதீ கூறுகிறார்: இப்னு மயீன் அவர்கள் இவரை நான் யாரென்று அறியவில்லை என்று கூறுவதற்கு காரணம் இவர்கள் மிகவும் குறைவாக அறிவித்துள்ளார் என்பதினாலேயே ஆகும். இவர் ஐந்து ஹதீஸ்களைத் தவிர அறிவிக்கவில்லை. (நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் -பாகம்: 5; பக்கம்: 39)\nஇமாம் இப்னு மயீன் இவரை யார் என்று அறியவில்லை என்று கூறியிருந்தாலும் இமாம் அபூ ஹாதிம் அவர்கள் இவரை உண்மையாளர் என்றும் கூறியுள்ளதால் இப்னு மயீன் அவர்களின் விமர்சனம் நீங்கிவிடும்.\nமேலும் இப்னு ஸபாலா என்பாரும் இவரை மதீனாவினுடைய அறிஞர்களில் ஒருவர் என்று கூறியுள்ளார்.\nஇரண்டு மறுக்கத்தக்க செய்திகளை அறிவித்துள்ளார் என்று இமாம் அபூ ஹாத்திம் கூறுவது நாம் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட செய்தி அல்ல. எனவே இவரும் நம்பகமான அறிவிப்பாளர் வரிசையில் வந்து விடுகிறார்.\nஅலி இப்னு ஹஜர் பற்றிய விமர்சனம்:\nஇவர் விழிப்புணர்வுமிக்கவராகவும், ஹாஃபிழாகவும், நம்பகத்தன்மைமிக்கவராகவும், உறுதிமிக்கவராகவும் இருந்தார் என்று தஹ்தீபுல் கமால் ஆசிரியர் கூறுகிறார்கள். இவர் உறுதியானவர், நம்பகமானவர் என்றும், ஹாஃபிழ் என்றும் இமாம் நஸாயீ கூறியுள்ளார். இவர் உண்மையாளராகவும், உறுதிமிக்கவராகவும், ஹாஃபிழாகவும் இருந்தார் என அபூபக்ர் அல்ஹதீப் கூறியுள்ளார். (நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 20; பக்கம்: 355)\nஇதே செய்தி அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக ஏனைய அறிவிப்பாளர்கள் தொடர்களிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963343", "date_download": "2019-11-20T10:53:44Z", "digest": "sha1:4NWK6ONONU6WETYXXX33TSEI55AYTXRU", "length": 9006, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "தோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா? பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nதோல்வியில் வெற்றியை கண்டால் உங்கள் வாழ்வும் பிரகாசமாகும் என இப்போது புரிகிறதா பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை\nதிண்டுக்கல், அக். 18: பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும் என போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு 20 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க உத்தரவிட்டிருக்கிறது. லும் பண்டிகைக்கு முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரம் உயர்த்தி வழங்கியுள்ளது. அட்வான்ஸ் தொகையானது பத்து மாத தவணையில் பிடித்தம் செய்யப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் மண்டல அலுவலக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் ராஜேந்திரகுமார் கூறுகையில், ‘பண்டிகை முன்பணம் என்பது ஒரு மாதத்திற்கு முன்னர் வழங்க வேண்டும் என்ற சம்பள சட்ட முறை பின்பற்றப்படவில்லை. தீபாவளி போனஸ் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பு இல்லை. மேலும் ஒன்பது நாட்களே தீபாவளிக்கு இருக்கும் நிலையில் தெழிலாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உண்டாக்கியிருக்கிறது. ஏற்கனவே அகவிலைப்படி நிலுவை, வருங்கால வைப்பு நிதியில் கல்வி மருத்துவம் போன்றவற்றிற்கு கடன் வழங்காதது, சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு ஆயுள் இன்சூரன்ஸ் கூட்டுறவு சங்கங்களுக்கு கட்ட வேண்டிய நிலுவை போன்றவையும் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரசு இதனை புரிந்து கொண்டு 10 ஆயிரத்திற்கும் அதிகமான பேருந்துகளை தீபாவளி பண்டிகைக்காக இயக்க இருக்கும் தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பண்டிகை கொண்டாட நிலையில் தள்ளாமல் பணப்பலன்களையாவது அரசும், நிர்வாகமும் உரிய நேரத்தில் வழங்க வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள்’ என்றார்.\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-11-20T10:28:30Z", "digest": "sha1:Z4MD5CABJOW3QCPJA4IUZHKCWCVVX3N7", "length": 6204, "nlines": 143, "source_domain": "colombotamil.lk", "title": "'சோபா உடன்படிக்கையில் கையெழுத்திட ஐ.தே.க தயாரில்லை'", "raw_content": "\nHome அரசியல் ‘சோபா உடன்படிக்கையில் கையெழுத்திட ஐ.தே.க தயாரில்லை’\n‘சோபா உடன்படிக்கையில் கையெழுத்திட ஐ.தே.க தயாரில்லை’\nஅமெரிக்காவுடன் சோபா உடன்படிக்கையில் கையெழுத்திட ஐக்கிய தேசியக் கட்சி தயாராக இல்லை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் அளிப்பதற்காக வந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் நேற்று (08) இதனைக் கூறியுள்ளார்.\nPrevious article‘சஜித் பிரேமதாசவே கட்சித் தலைமைக்கு பொருத்தமானவர்’\nNext articleநாட்டில் சில பிரதேசங்களில் 10 மணித்தியால நீர்வெட்டு\nபாண் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு\nபுதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nபுதிய ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவானார்\nநிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா\nஅமைச்சர் அஜித் பீ. பெரேராவும் இராஜினாமா\nஅமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இராஜினாமா\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ஜெனிலியா\n7 படுக்கையறை.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை\nசிவகார்த்தியேனுக்கு வந்த சோதனை…’ஹீரோ’வுக்கு தடை\nகடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஆஷிமா நெர்வால்\n“ஆக்‌ஷன்” குறித்து ரசிகர்களுக்கு விஷால் விடுத்துள்ள கோரிக்கை\nஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது\nபிரதமர் இராஜினாம கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்து��்ளதாக தகவல்\nபாண் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8141", "date_download": "2019-11-20T08:40:10Z", "digest": "sha1:SZA75HUUZQ4TYZ6L5XJPECGZCKRRE67D", "length": 44680, "nlines": 84, "source_domain": "maatram.org", "title": "ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒரு வினாத்தாள்\nஇந்த ஜனாதிபதித் தேர்தலைப் பொறுத்தவரையில் தேசிய பாதுகாப்பு விடயமானது முக்கியமானதொன்றாக மக்கள் மத்தியில் இடம்பிடித்திருக்கின்றது எனலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இந்த நிலை ஏற்படக் காரணமாக அமைந்திருக்கலாம். ஒரு நாடு என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து முறையான பாதுகாப்பு பொறிமுறையொன்று அமைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துவது மிக மிக அவசியமான விடயம் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்கமுடியாது. விஜேவீர என்பவரால் தெற்கில் ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பிரபாகரன் மூலமாக வடக்கே ஏற்படுத்தப்பட்ட செயற்பாடுகள் மற்றும் போரின் பின்னர் சஹ்ரானின் செயற்பாடுகள் என்பன ஊடாக ஏற்பட்ட நாசகார வேலைகள் இலங்கையின் பாதுகாப்பின் மீது மேற்கொள்ளப்பட்ட பாரிய அச்சுறுத்தல்களாக குறிப்பிடலாம். முதலாவது செயற்பாடு சிங்கள செயற்பாடாகவும் இரண்டாவது மூன்றாவது செயற்பாடுகளை முறையே தமிழ் மற்றும் முஸ்லிம் செயற்பாடுகளாகக் குறிப்பிடலாம்.\nஎனினும், மேற்படி செயற்பாடுகள் எதுவுமே வானத்திலிருந்து வந்து இறங்கியவையாக குறிப்பிட முடியாது என்பதுடன் அவை வெளிநாட்டின் ஆக்கிரமிப்பு என்பதாகவும் கருதமுடியாது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள் என எதுவுமே மேற்படி தீவிரவாதங்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் சமூக அரசியல் காரணங்களே மேற்படி தீவிரவாதங்களுக்கு காரணமாக அமைந்திருந்தன. தீவரவாதங்கள் தலைதூக்காத அடிப்படையில் சாதி, இனம், மதம் என்ற அடிப்படையிலான பிரிவினைவாதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமல் செய்து அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம அங்கீகாரம் கிடைக்கும் அடிப்படையிலான இலங்கை தேசமொன்று அமைக்கப்பட்டிருக்குமானால் இப்படியான கலவரங்களை நாடு எதிர்நோக்காமலிருந்திருக்கும். ஜே.வி.பியின் இரண்டாவது க��வரத்தினை முடிவுக்குக் கொண்டுவந்ததன் பின்னர் இளைஞர்களின் விரக்தி குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் நியமிக்கப்பட்டது. தெற்கின் சிங்கள கலவரங்களுக்கும் வடக்கின் தமிழ் கலவரங்களுக்கும் சாதி, இன, மத வேறுபாடுகளே காரணமாக அமைந்ததாக அந்த ஆணைக்குழு அறிக்கையாக சமரப்பித்தது. சஹ்ரானின் ஒரு நாள் தற்கொலைத் தாக்குதலுக்கு சர்வதேச முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களின் தீவிரவாதக் கருத்துக்களின் தாக்கம் இருப்பதாக கூறப்பட்டபோதிலும் போர் வெற்றியின் பின்னரான காலப்பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் இதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனக் கருதலாம்.\nஇராணுவம் மற்றும் புலனாய்வுத்துறைகளை நவீனமயப்படுத்தி ஆயத்த நிலையில் வைத்திருப்பது அவசியமான விடயம் என்றபோதிலும் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில் சாதி, இனம், மதம் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு கலவரங்கள் உருவாகாத நிலை உருவாக்கப்படல் வேண்டும். சுதந்திரம் பெற்று 71 வருடங்கள் கடந்த நிலையிலும் இவ்வாறான சூழ்நிலையை உருவாக்க முடியாத நிலையில் இருக்கின்ற எமது நாட்டில் மேற்படி செயற்பாடுகள் ஊடாக மாத்திரமே தேசத்தைக் கட்டியெழுப்ப முடியுமாக அமையும். இந்த தேவைப்பாட்டினை பூர்த்திசெய்யாத நிலையில் பாதுகாப்பு படையினரையும் புலனாய்வுத் துறையினரையும் ஆயத்த நிலையில் வைப்பது எந்த வகையில் தீர்வாக அமையும்\n(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் கருத்து என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (II) சிங்கள தமிழ் மக்களிடையே ஏற்பட்டிருக்கின்ற இனத்துவம் மற்றும் இன வேறுபாடு குறித்து கருதுவது என்ன (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (III) இனத்துவ முறையின் அடிப்படையில் அழுத்தத்திற்கு உட்பட்டிருக்கும் இனத்தவர்கள் மீது வன்முறைகளும் அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுகின்றது என்பதனை ஏற்றுக்கொள்வார்களா (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற��கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (IV) இந்த நிலையைப் போக்கி அவர்களுக்கும் சம அந்தஸ்த்தினை வழங்குவதற்காக மேற்கொள்ளவேண்டிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (V) இன மத அடிப்படையிலான பிணக்குகள் ஏற்படாதிருக்கும் விதத்தில் சகவாழ்வினை ஏற்படுத்தும் வழிமுறைகள் யாவை (VI) சிங்கள, தமிழ் கலவரத்துக்கு காரணமாக அமைந்த விடயங்கள் மற்றும் குறித்த கலவரத்தை அடக்கியதன் விளைவாக ஏற்பட்ட மனிதாபிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுதல் குறித்த நிலைப்பாடுகள் என்ன\n19ஆவது சீர்திருத்தத்தின் பிரகாரம் அடுத்த ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்டவுடன் நாட்டை நிர்வாகிக்கும் சர்வாதிகார அதிகாரம் நாடாளுமன்றத்தை சார்ந்துவிடுகின்றது. எனினும், அந்த பாரிய பொறுப்புக்களை ஏற்று உரிய முறையில் நிர்வகிக்கும் அளவில் இன்றைய நாடாளுமன்றம் காணப்படுவதில்லை. மிகவும் பலவீனமடைந்ததாகவும் வினைத்திறன் குன்றியதாகவுமே காணப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் சட்டத்துக்கு புறம்பாக அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் விளைவாகவே இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபாரம் செய்வது அவர்களது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே இல்லாமலாக்கிவிடும் அளவில் பாரதூரமான குற்றமாகும். இது கடந்த 40 வருடங்களாக நடைபெற்றுவரும் குற்றச் செயல் என்பதுடன் இந்த குற்றங்களை சரிசெய்வதற்காக நாடாளுமன்றம் எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்படுவதனை விரும்புவதுமில்லை\n(I) ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களில் சிலர் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளைச் சார்ந்தவராக இருக்கின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவது விடயம் குறித்து அபிப்பிராயம் என்ன (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (II) குறித்த பிரச்சினை நாடாளுமன்றத்தின் அபிமானத்தினை இல்லாமல் செய்யூம் ஒன்றாக கருதுமிடத்து அது தொடர்பாக நாடாளுமன்ற விசாரணை ஒன்றுக்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக குறிப்பிடுவதற்கு அவர்கள் தயாரா (III) நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிராத கட்சிகளில் அங்கம் வகிப்பவர்களின் அபிப்பிராயம் ளஎன்ன\n3. சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த சட்டம்\nமுறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியிருக்கின்ற மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளை மக்களது ஒத்துழைப்புடன் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான பலமான ஏற்பாடுகள் 1988ஆம் ஆண்டு 74ஆம் இலக்கம் மூலமாக திருத்தியமைக்கப்பட்ட 1975ஆம் ஆண்டு 01ஆம் இலக்க சொத்துக்கள் பொறுப்புக்கள் வெளிப்படுத்தல் சட்டத்தின் மூலமாக வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும், அந்தச் சட்டத்தின் முன் நிறுத்தப்படுகின்றவர்கள் இலகுவாக வெளிவர முடியுமான அடிப்படையிலான துளைகளுடனே குறித்த சட்டம் அமைக்கப்பட்டிருகின்றது என்று குறிப்பிடலாம். குறித்த துளைகள் அடைக்கப்படுவதன் ஊடாக முறைகேடாக சொத்துக்களை ஈட்டுபவர்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவரக்கூடிய வகையில் சிறந்த சட்டமொன்றாக அதனை மாற்றியமைக்கலாம்.\nகுறித்த சட்டத்திற்கு அமைய சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்தாமலிருக்கும் ஒருவருக்கு எதிராக விதிக்க முடியுமான தண்டப்பணத்தின் அளவு ரூ 1000 ஆகும். சொத்துக்கள் பொறுப்புக்கள் என்பவற்றை வெளிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் படிவம் கூட இன்றைக்கு பொறுத்தமானதாக இல்லை. வேண்டுமென்றே சொத்துக்கள் பொறுப்புக்கள் விபரம் வெளியிடாது இருக்கின்றவர்களுக்கான தண்டப்பணத்தினை ஐந்து இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்படவேண்டும். அத்துடன், ஒரு வருட சிறைத் தண்டனை வழங்குவது கட்டாயமாக்கவும் முடியும். இதற்காக வழங்கப்படும் விண்ணப்பங்கள் இலத்திரனியல் முறையில் அமைத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அல்லது கணக்காளர் நாயகத்தின் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து சொத்துக்கள் பொறுப்புக்கள் குறித்த விண்ணப்பப்படிவங்களையும் காட்சிப்படுத்தும் முறையொன்றினை அறிமுகப்படுத்த முடியும். இந்தச் சட்டவாக்கத்தின் மூலமாக முறைகேடாக சொத்து சேகரிப்பவர்களை சட்டத்தின் பிடிக்கு���் கொண்டுவர முடியுமாக அமையும்.\n(I) இது தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களது அபிப்பிராயம் என்ன (II) நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் வேட்பாளர் களால் இது குறித்த சட்டவாக்கத்திற்கான முன்மொழிவொன்றினை தேர்தலுக்கு முன்னதாக முன்வைப்பார்களா\nகல்வி என்பது ஒரு தேசத்தின் முதுகெழும்பாக கருதப்படுகின்றது. காலாவதியான ஒன்றாகவே நாட்டின் கல்வி முறைமை காணப்படுகின்றது. கல்வி, திறன், ஒழுக்கம் என்பவற்றை சமூகத்திற்கு வழங்குவதன் ஊடாக நேர்மையான கல்விச் சமூகம் ஒன்றை உருவாக்குவதற்கான இயலுமையை இன்றைய கல்வி முறை பெற்றிருப்பதாகத் தெரியவில்லை. தேசத்தில் காணப்படுகின்ற சாதி, இன, மத பேதங்களுக்கான அங்கீகாரத்தினை இல்லாமலாக்குவதற்கும் நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும் அவசியமான செயற்பாடுகளை கல்வி முறை வழங்கத்தவறியிருக்கின்றது.\nமனனம் செய்யும் கல்வி முறை ஒன்றையே முதலாம் தரம் முதல் பல்கலைக்கழகம் வரையான கல்வி சார்ந்த கட்டமைப்பில் காணமுடிகின்றது. இது மாணவர்களின் ஆக்கத் திறன்களை இழக்கச் செய்கின்ற ஒரு நாசகார முறைமை என்பதனை கல்வி சார்ந்த அதிகாரிகளும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ளத் தவறிவிட்டனர். மனனம் செய்யும் முறையானது மாணவர்களை உளவியல் ரீதியில் பாதிப்பதன் காரணமாக இந்த நிலை மாணவர்களை போதைப் பொருள் பாவணைக்கு கூட அடிமைப்படுத்துகின்ற ஒரு காரணியாகவும் அடையாளப்படுத்தப்படுகின்றது.\nமாணவர்களுக்கு கணிதப் பாடத்தினை சரியான முறையில் கற்பிக்கத் தெரியாத ஒரு நாடாக இலங்கை காணப்படுகின்றது. அதன் காரணமாக சாதாரண தர பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத மாணவர் விகிதம் 65 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையை மாற்றியமைப்பதற்காக மாணவர்கள் ஆர்வமாகக் கற்கும் முறையொன்றினை அறிமுகப்படுத்துவதற்கான முயற்சிகளை கல்வி சார் அதிகாரிகள் மேற்கொண்டிருக்கவேண்டும். ஆனால், அவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளாது சித்தியடைவதற்காக பெறவேண்டிய ஆகக்குறைந்த புள்ளிகள் 29 என்பதாக குறைக்கப்பட்டது. அதன் விளைவாக தற்போது கணிதப்பாடத்தில் சித்தியடைவோரின் தொகை 65 வீதமாக அதிகரித்துள்ளது. இந்தச் செயற்பாடு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவை ஏற்படுத்துவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றது.\nஉலக வங்கியின் கணிப்புக்கு அமைய ஏனைய தொழில்களுடன் ஒப்பிடும்போது ஆகக் குறைந்த சம்பளம் வழங்கப்படும் தொழிலாக ஆசிரியர் தொழில் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்படுகின்ற கல்வி முறை இலவசக் கல்வி முறையாக அடையாளப்படுத்தப்பட்ட போதிலும் போட்டிப் பரீட்சைகளில் சித்தியடைவதற்காக மேலதிக வகுப்புக்களை நாடியே ஆகவேண்டும் என்ற நிலை காணப்படுகின்றது. இந்தநிலையானது ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற ஒரு காரணியாக மாறிவிடுகின்றது.\nபணம் படைத்தவர்களுக்கு சகல வதிகளுடன்கூடிய பாடசாலையும் ஏழைகளுக்கு எதுவுமற்ற பாடசாலைகளும் என்ற நிலைதான் இன்றைய கல்வி முறையில் காணமுடிகின்றது. இதன் ஊடாகவும் ஏழ்மையில் இருப்பவர்கள் கல்வியின் ஊடாக உயர்வடையச் செய்வதற்கான வாய்ப்புக்களை இல்லாமலாக்குகின்ற நிலையே உருவாகியிருக்கின்றது. சிறந்த கல்விமுறைகளைக் கொண்ட நாடுகளில் ஆரம்பப்பள்ளிகளுக்கு பிள்ளைகளைச் சேர்க்கும் போது தனது வீட்டுக்கு கிட்டிய ஆரம்பப் பாடசாலைகளில் ஒன்றிற்கு அவர்களைச் சேர்க்க வேண்டும் என்ற முறையே காணப்படுகின்றது. அனைத்து ஆரம்பப் பாடசாலைகளும் கிட்டத்தட்ட ஒரே விதமான தரத்தினைக் கொண்டதாகவே காணப்படுகின்றன. எனவே, பிள்ளையின் முதலாவது பாடசாலையைத் தெரிவுசெய்வதில் போட்டித்தன்மை ஏற்பட்டு அதிக பணத்தைச் செலவிட வேண்டிய நிலை ஏற்படுவதில்லை. இந்த மாசுபட்ட நிலையினை மாற்றியமைக்க வேண்டியதன் அவசியப்பாட்டினை இளைஞர் அமைதியின்மை தொடர்பிலான ஆணைக்குழு மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு என்பன தமது சிபாரிசுகளை முன்வைத்திருந்த போதிலும் அதிகாரத்தில் இருப்பவர்கள் இந்த முறைமையினை மாற்றியமைப்பதற்கு இடம்கொடுப்பதில்லை.\n(I) இலங்கையின் கல்வி முறை குறித்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் எண்ணப்பாடுகள் என்ன (II) கல்வித்துறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சீர்திருத்தங்கள் யாவை\n5. பால் மற்றும் இறைச்சி\nஇலங்கையில் பால்மா இறக்குமதிக்காக வருடாந்தம் 500 மில்லியன் டொலர்கள் அளவில் செலவாகின்றது. இலங்கைக்குத் தேவையான பால்மாவினை இலங்கையிலேயே உற்பத்தி செய்துகொள்ளமுடியுமான நிலை காணப்பட்ட போதிலும் இறைச்சிக்காக மாடுகளை வளர்ப்பது பாவகாரியம் என்பதாக நாட்டில் பரவியிருக்கின்ற நம்பிக்கையானது இந்த முயற்சிக்கு பாரிய தடையாக காணப்படுகின்றது. பால் பெறுவதற்காக மாத்திரம் மாடுகளை வளர்ப்பது சாத்தியமான ஒன்றாக இருப்பதில்லை. பால் உற்பத்திக்காக மாடுகளை வளர்க்கும் அதே நேரம் இறைச்சி உற்பத்தியையும் கருத்தில் கொள்வது பொருளாதார ரீதியில் சிறந்த பிரதிபலன்களை நாட்டுக்கு பெற்றுத் தருவதாக அமையும்.\nஇந்தியா ஒரு இந்துத்துவ நாடு என்பதுடன் இந்துக்கள் பொதுவாக இறைச்சி சாப்பிடுவதில்லை. எனினும், உலகிலே பாரிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்கின்ற நாடாக இந்தியா காணப்படுகின்றது. 2014ஆம் ஆண்டில் இந்தியா 2,087,000 மெட்ரிக் தொன் இறைச்சியை ஏற்றுமதி செய்துள்ளது. அது உலக இறைச்சி ஏற்றுமதியில் 20 வீதமாகும். குறித்த வருடம் இறைச்சி ஏற்றுமதி ஊடாக இந்தியா பெற்றுக்கொண்ட வருமானம் 4781.18 மில்லியன் டொலர்களாகும்.\nமாட்டிறைச்சி தொடர்பில் இலங்கையிலும் முறையான கொள்கை ஒன்று அமைக்கப்படுமாயின் பால் உற்பத்தியில் தன்னிறைவு அடைவதுடன் பண்ணைத் தொழிலினை அபிவிருத்தி செய்ய முடியுமாகவும் அமையும். இலங்கையர் மாட்டிறைச்சி உண்ணாதவிடத்து இறைச்சியை ஏற்றுமதி செய்வது ஊடாக அந்நியச் செலாவணியை உழைத்துக்கொள்ள முடியுமானதாக அமையும்.\n(I) குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) இறைச்சி உற்பத்தி தொடர்பில் தேசிய கொள்கை ஒன்று வகுக்கபபட வேண்டும் என்பதனை ஏற்றுக்கொள்கின்றனரா\nதெரிவு செய்யப்படுகின்ற சில இடங்களில் மலைபோன்று குப்பைகளைக் கொட்டிவிடுகின்ற நடைமுறைகளே இலங்கையில் கழிவு அகற்றல் நடவடிக்கையாக பின்பற்றப்பட்டு வருகின்றது. தற்போது இலங்கையின் பிரதான நகரங்களைச் சூழ ஆங்காங்கே குப்பை மேடுகள் காணப்படுவதுடன் அவ்வப்போது குப்பை மேடுகள் சரிந்து விழுதல் ஊடாகவும் அவற்றில் வெடிப்புகள் ஏற்படுவது ஊடாகவும் உயர்ச் சேதங்களும் பொருட்சேதங்களும் ஏற்படுவதாக அறிய முடிகின்றது. குப்பைகள் கொட்டப்படும் இடங்களைச் சூழ வசிக்கின்றவர்கள் எதிர்கொள்கின்ற பாதகங்கள் கருத்தில் கொள்ளப்படாத நிலையிலேயே குப்பைகள் கொட்டப்படுகின்றன.\n(I) இலங்கையில் கழிவகற்றல் பிரச்சினை குறித்து ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (II) கழிவகற்றல் தொடர்பில் இலங்கை பின்பற்றுகின்ற கொள்கைகளை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்களா (III) மாற்று நடவடிக்கைகள் ஏதும் இருக்குமாயின் அவைகள் என்னென்ன\n7. விவசாயத்திற்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகள் தொடர்பில்\nவிவசாய நடவடிக்கைகளுக்கு கேடு விளைவிக்கின்ற குரங்குகள், பன்றிகள், மயில்கள், முள்ளம் பன்றிகள், மர அணில்கள் என்பவற்றின் எண்ணிக்கை கட்டுப்பாடின்றி அதிகரித்துவருகின்றன. அதன் விளைவாக அவைகள் ஊடாக விவசாயத்திற்கு ஏற்படுத்தப்படும் பாதிப்புக்களும் அதிகரித்திருக்கின்றன. அரசாங்கத்தின் கணக்கெடுப்புக்கு அமைய மொத்த விவசாய உற்பத்திகளில் 30 வீதமானவை விலங்குகளால் அழிவுக்குள்ளாகின்றன.\nஎந்த நாடுகளிலும் அளவுக்கதிகமாக விலங்குகள் ஊடாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட அனுமதிக்கப்படுவதில்லை. ஏதாவது ஒரு விலங்கு அசாதாரண வேகத்தில் பெருகுகின்றதாயின் அந்த விலங்குகளை வேட்டையாடுவதற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படும் வகையிலான கொள்கைகள் பின்பற்றப்பட வேண்டும் அல்லது உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக குறித்த விலங்குகள் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். கங்காரு அவுஸ்திரேலியாவின் தேசிய விலங்கு என்ற போதிலும் அதனது தொகையை ஒரு மில்லியனால் குறைப்பதற்கான தீர்மானம் ஒன்று அவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக பத்தாயிரம் கங்காருகள் கொல்லப்பட்டுள்ளன.\nவிவசாய உற்பத்திகளுக்கு கேடு விளைவிக்கின்ற வன விலங்குகளை வேட்டையாடவும் அவற்றின் இறைச்சிகளை வைத்திருக்கவும் எடுத்துச் செல்வதற்கும் விவசாயிகளுக்கு அனுமதி வழங்குவதானது விவசாயத்திற்கு கேடு விளைவிக்கும் விலங்குகளை கட்டுப்படுத்துவது தொடர்பிலான சிறந்த தீர்வாகும்.\n(I) குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) வன விலங்குகளை வேட்டையாட அனுமதிப்பது தொடர்பில் அவர்களது அபிப்பிராயம் என்ன\nமுன்னைய அரசாங்கத்தின் காலப்பகுதியில் ஏற்பட்டதாக குறிப்பிடப்படும் சில குற்றச்சாட்டுகள் சமூகத்தில் பேசுபொருளாக இருந்தன. லசந்த விக்ரமதுங்கவின் கொலை, பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல், தாஜுதீனின் கொலை, கப்பம் பெறுவதற்காக 11 பேர்களைக் கடத்திச்சென்று அவர்கள��� காணாமலாக்கியமை, போத்தல ஜயந்த, கீத் நயார், உபாலி தென்னகோன் போன்ற ஊடகவியலாளர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டமை என்பன மேற்குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானவைகளாகும். குறித்த சம்பவங்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகள் மற்றும் அவற்றில் சில சம்பவங்கள் தொடர்பில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் தெடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நவடிக்கைகள் என்ன\n(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா (II) குறித்த விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்படவேண்டியவைகளா அல்லது அவை தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன\nதற்போதைய யாப்பானது அதற்குறிய பரிசுத்தத் தன்மையையும் யாப்பொன்றிற்கு இருக்கவேண்டிய நேர்த்தியையும் இழந்து இனிமேலும் பயன்படுத்த முடியாத நிலையிலேயே காணப்படுகின்றது. புதிய ஒரு யாப்பை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் எமது நாடு இருக்கின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாப்பு உருவாக்கும் குழுவாக நின்று யாப்பு ஒன்றை அமைக்கும் நடைமுறையே இதுவரைகாலமும் இலங்கையில் பின்பற்றப்பட்டு வருகின்றது. இது ஒரு காலாவதியான முறைமையாக உலக நாடுகள் கருதுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல் காணப்படுவதானது சிறந்த ஒரு யாப்பு உருவாக்குவதற்கான வாய்ப்பு அற்ற நிலையை உருவாக்கியுள்ளது.\nயாப்பு உருவாக்கும் குழுவில் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு குறைந்த அதிகாரங்களும் பொதுமக்கள் சார்ந்த பிரதிநிதித்துவங்களுக்கு கூடிய அளவிலான அதிகாரங்களும் கிடைக்கப்பெறுகின்ற அமைப்பிலான பங்களிப்பு யாப்பு உருவாக்கமே 21ஆம் நூற்றாண்டின் யாப்பு உருவாக்கும் முறையாக கருதப்படுகின்றது. யாப்பு உருவாக்கப் பணிகளுக்கு மாத்திரம் இந்த நடைமுறையினை மட்டுப்படுத்தாது அனைத்து துறைகளிலுமுள்ள குறைபாடுகளை ஆராய்ந்து மாற்றங்களை ஏற்படுத்த முடியுமான சிறந்ததொரு முறையாகவும் இது காணப்படுகின்றது.\n(I) இவை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர்களின் நிலைப்பாடு என்ன (II) நாடாளுமன்ற உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் (II) நாடாளுமன்ற உறுப்பி��ர்களின் பங்குபற்றுதலுடன் மாத்திரம் உருவாக்கப்படுகின்ற பழைய முறையைப் பின்பற்றியா புதிய யாப்பு உருவாக்கப்படவேண்டும் அல்லது யாப்பு குழுவில் மக்களுக்கு கூடிய அதிகாரங்கள் வழங்கப்படுகின்ற அடிப்படையிலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.pdf/52", "date_download": "2019-11-20T08:55:58Z", "digest": "sha1:JTLBFEVNXVPQTKX6QFTGID4YBXANEUQG", "length": 7075, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:கால்பந்தாட்டம்.pdf/52 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n50 & கால் பந்தாட்டம்\nஇலக்குக் காவலரால், இலக்கு முழுவதையும் பார்த்துக் கொள்ள முடியாது. அவரது கைக்கு எட்டாத இடைவெளிப் பகுதியைக் கடைக்காப்பாளர்கள் கண்காணித்துக் காத்துக் கொள்வதுதான் முறையாகும்.\nவருகின்ற முன்னாட்டக்காரர்களின் வேகத்திற்கு எதிர்த்தாக்குதல் தருவதுதான் இவர்கள் பணி. பந்துடன் ஒருவராகவும் வரலாம், மூன்று நான்கு பேராகவும் வந்து தாக்கலாம். அந்த முற்றுகையின்போது, யாரைப்போய் தடுப்பது, எங்கே போய் நிற்பது என்று பேதலிக்கும் உணர்வும், பதறிப்போகும் சூழ்நிலையும் உருவாகலாம்.\nஎதிர்க்குழு மைய முன்னாட்டக்காரரை (Centre Forward) எப்படியும் மடக்குதல் வேண்டும். மற்றும் தன் பாங்கருக்கு, பந்தை சாதகமாகவும், சரியாகவும் வழங்குவதற்கு அவரே முழுப் பொறுப்பாளராகவும் இருப்பதால், எதிராளிகளைத் தடுத்தாட வேண்டியது மிகவும் முக்கியம்.\nஇலக்குக் கோட்டுக்கு அருகிலேயே நிற்பதோ, இலக்குக் காவலரை மறைப்பதுபோல் நிற்பதோ கூடாது. அதுபோன்ற சமயத்தில், காவலரிடம் கலந்து பேசி முடிவு செய்து கொண்டு, ஆட வேண்டும்.\nவருகிற பந்தை ஒரே உதையில் இலக்குப் பகுதியிலிருந்து அனுப்பிவிட்டால் போதும் என்ற ஓர் திருப்தியுடன் மட்டுமே ஆடக்கூடாது. தன் கடமை தீர்ந்துவிட்டது என்று சோம்பலுணர்வும் கொள்ளக் கூடாது. அதுபோலவே, தான் உதைத்தாடும் பந்தானது, தனது குழு ஆட்டக்காரர்களுக்கு ஆடுவதற்குக் கிடைப்பது போல் அனுப்பித் தந்தால்தான், தனது முன்னாட்டக்காரர்கள் பந்துடன் முன்னேறிச் சென்று,\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 31 ஜனவரி 2018, 18:02 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/nasa-scientists-find-outer-boundary-solar-system-call-it-hydrogen-wall-020793.html", "date_download": "2019-11-20T09:51:48Z", "digest": "sha1:ZVNMBIN7DCCMAPSCIPOTUBRBCC7T7PGP", "length": 18585, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா | NASA scientists find outer boundary of solar system call it hydrogen wall - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nSports இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் பல்வேறு முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nNews இரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nFinance ரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா\nநாசாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்துள்ளனர். இது முன்னதாக சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என நினைக்கப்பட்டது. தற்போது நாசாவின் நியூ ஹாரிசான் விண்கலம் அந்த கண்ணுக்கு தெரியாத எல்லையை காணமுடிகிறது என தெரிவித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தின் முனையில் அமைந்துள்ள இதற்கு \"ஹைட்ரஜன் சுவர்\" என பெயரிட்டுள்ளனர்.\nசூரிய புயல் குமிழிகள் வெளியேற்றப்படும் இடம் என இந்த ஹைட்ரஜன் சுவர் விஞ்ஞானிகளால் விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நட்சத்திர மண்டலங்களின் பரப்பளவு மிகவும் சிறியதாக இருந்தாலும, சூரிய புயல்கள் கடக்க அனுமதிக்காத அளவுக்கு வலுவாக உள்ளது. அதே நேரத்தில், சூரிய புயலின் உள்ளே பாயும் அளவிற்கு வலுவானது அல்ல. இது சூரியபுயலை உட்புறமாக அழுத்தும் ஒரு சுவர் போல செயல்படுகிறது.\nசூரியபுயல் வடிவில் சூரியன் தொடர்ந்து ஏராளமான துகள்கள் மற்றும் ஆள்றலை வெளியேற்றிக்கொண்டே உள்ளது. அவை சூரியனின் சுற்றுவட்டப்பாதையையும் தாண்டி பயணிக்கின்றன. ப்ளூட்டோவிற்கு அப்பால் சூரியபுயல், விண்வெளியில் நமது பால்வெளி அண்டத்தின் உள்ளே உள்ள அண்ட ஆற்றலுடன் இணைக்கின்றன என தற்போது வரை விஞ்ஞானிகள் நம்பி வருகின்றனர்.\nபுதிய ஆதாரங்களின் படி, சூரியபுயல் சுமந்து வரும் துகள்கள் மற்றும் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றிணைந்து ஹைட்ரஜன் சுவரை உருவாக்குகின்றன. இந்த பகுதியில் தான் சூரிய துகள்கள், விண்மீன் துகள்களுடன் இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றன. விண்வெளியில் பொதுவாக காணப்படும் துகள் ஹைட்ரஜன் ஆகும்.\nசூரியன் முழுவதும் ஹைட்ரஜனால் நிரம்பியுள்ள நிலையில், அது எரிந்து ஆற்றலையும், சூரியனில் உள்ள மந்த வாயுவான ஹீலியத்தையும் உருவாக்குகிறது. நியூ ஹாரிசான் அனுப்பிய தரவுகளின் மூலம், சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையானது ஹைட்ரஜனால் ஆனது என நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நியு ஹாரிசான் மூலம் சேகரிக்கப்பட்ட புதிய ஆதாரங்கள் மற்றும் அவற்றின் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் நாசா விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டது.\nஇந்த கண்டுபிடிப்பு இறுதியானது இல்லை\nஎனினும், இந்த கண்டுபிடிப்பு இறுதியானது இல்லை எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நியு ஹாரிசான் உண்மையில் விஞ்ஞானிகள் நம்பும்படி ஹைட்ரஜன் சுவரை கண்டறியாமல், புற ஊதாக்கதிர்களை கண்டறிந்திருக்கலாம் என்கின்றனர்.\n2006 ஜனவரியில் விண்ணில் செலுத்தப்பட்ட நியூ ஹாரிசான், 2015ல் ப்ளூட்டோவை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n���ிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nவாயுக்கோள்களை கடந்து சென்று வாயேஜர்-2 விண்கலம் சாதனை: மகிழ்ச்சியில் நாசா.\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nசர்வதேச விண்வெளி மையத்தில் பேஸ்பால் விளையாடிய நாசா விண்வெளி வீரர்கள்\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nநாசா விண்வெளி வீரர்கள் நிலவில் 14 நாட்கள் தங்குவதற்கு புதிய திட்டமா\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nவிண்வெளியில் தோன்றிய பேய் போன்ற தோற்றம்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/elections/election-video/it-is-victory-of-people-it-is-a-victory-of-pm-modis-sabka-saath-sabka-vikas-policy-amit-shah/videoshow/69475604.cms", "date_download": "2019-11-20T10:22:33Z", "digest": "sha1:5F36GO26GYAUUTQDEGMZAH4222NZJRDN", "length": 8102, "nlines": 123, "source_domain": "tamil.samayam.com", "title": "it is victory of people, it is a victory of pm modi's 'sabka saath sabka vikas' policy: amit shah - பிரதமர் மோடியால் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளது-அமித்ஷா நெகிழ்ச்சி!, Watch Video | Samayam Tamil", "raw_content": "\nவிமர்சனம் கொடுத்தால் கொலை மிரட்டல..\nகுடும்பத்தோடு திருப்பதியில் சாமி ..\nரஜினி விருதுக்கு தகுதியானவர் கிடை..\nதந்தையின் திருவுருவ சிலையை திறந்த..\nஅமிதாப் பச்சனுக்கு நேரில் பிறந்தந..\nகுஜராத்தில் உடைந்து விழுந்த பாலம்\nஅச்சோ, விஜய்யின் குட்டிக்கதை காப்..\nநமக்கு தேவையானதை நாம்தான் அடிச்சு..\nபிரதமர் மோடியால் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளது-அமித்ஷா நெகிழ்ச்சி\nமக்களவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது. இதையடுத்து நேற்று மாலை அமித்ஷா மற்றும் மோடி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது பேசிய அமித்ஷா இந்த வெற்றி, பிரதமர் மோடி மீது மக்கள் கொண்டுள்ள அன்பால் கிடைத்துள்ளது. மேற்குவங்கத்தில் வன்முறையில் உயிரிழந்த தொண்டர்களுக்கு, மக்களவை தேர்தல் வெற்றியை காணிக்கையாக்குகிறேன். கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியால் இந்தியாவின் கவுரவம் உயர்ந்துள்ளது என கூறினார்\nமத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி டான்ஸ்; பட்டையை கிளப்பும் வீடியோ\nவிருதுநகர் அதிமுக நிர்வாகிக் கொலை: சிசிடிவி வீடியோ\nவாகன ஓட்டிகளின் ஹெல்மெட்டை போட்டுடைக்கும் டிராஃபிக் போலீஸ்..\nஅன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் கடந்து செல்பவர்கள் மத்தியில் கரம் கொடுத்த பெண்...\nவிழியே கதையெழுது.. கண்ணீரில் எழுதாதே\nசெல்ஃபி ஆடம்பரம், உயிர் அத்தியாவசியம்... கண்ணிமைக்கும் நேரத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர்..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளுடன் வெளியான அதோ அந்த பறவை போல டீசர்\nஇன்றைய ராசி பலன்கள் (16 நவம்பர் 2019)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/08011623/Plasticfree-materials-exhibition-begins-today-at-Ariyalur.vpf", "date_download": "2019-11-20T10:42:30Z", "digest": "sha1:6UPIVWDW2IMHH7YNOX7J34GDSOUH66RU", "length": 14441, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "Plastic-free materials exhibition begins today at Ariyalur || பிளாஸ்டிக் இல்லா பொருட்கள் கண்காட்சி அரியலூரில் இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபிளாஸ்டிக் இல்லா பொருட்கள் கண்காட்சி அரியலூரில் இன்று தொடக்கம் + \"||\" + Plastic-free materials exhibition begins today at Ariyalur\nபிளாஸ்டிக் இல்லா பொருட்கள் கண்காட்சி அரியலூரில் இன்று தொடக்கம்\nபிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருட்களின் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இன்றும், நாளையும் அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅரியலூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக மாற்று பொருட்களின் உபயோகம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் மறுசுழற்சி செய்யப்பட்ட பேப்பரை கொண்டு மாணவர்களுக்கான பேனா, பென்சில் செய்து உபயோகித்தல், கரும்பு சக்கை, மக்காச்சோள கழிவுக��ில் இருந்து மக்கும் தேநீர் குவளைகள், உணவு உண்ணும் தட்டுகள் செய்தல், இயற்கை பொருட்களால் செய்யப்பட்ட சேப்டி நாப்கின், பருத்தி நூலால் செய்யப்பட்ட பைகள், தேங்காய் மட்டை, கொட்டாங்குச்சியால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களால் தயாரிக்கப்படும் சோப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.\nகண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட அரங்குகளை அமைத்து அதில் மக்களுக்கு பயன்படக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளது. மேலும் கண்காட்சியில் பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பாட்டு, நடனம், பேச்சு, கவிதை போன்ற கண்கவரும் நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். நமது பாரம்பரியத்தை நினைவுபடுத்தும் விதமாக பாரம்பரிய உணவுகள் குறித்த கண்காட்சியில் பாரம்பரிய உணவுகள் விற்பனையும் அதன் நன்மைகள் குறித்த விழிப்புணர்வும் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தின் நலன் கருதியும் மக்கள் ஆரோக்கியத்தை முன்னிட்டு நடத்தப்படும் இந்த கண்காட்சியில் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயனடைய வேண்டும்.\nஇவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.\n1. பட்டுக்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் தீப்பிடித்தது ரூ.5 லட்சம் பொருட்கள் சேதம்\nபட்டுக்கோட்டையில் வீட்டு உபயோக பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.\n2. சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி கன்னியாகுமரியில் மலர் கண்காட்சி\nகன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி வருகிற டிசம்பர் மாதம் ஊட்டியை போன்று மலர் கண்காட்சி நடத்தப்படும் என்று தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அசோக் மேக்ரின் கூறினார்.\n3. மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி\nமாவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அறிவியல் கண்காட்சி அரியலூரில் நடைபெற்றது.\n4. மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி கலெக்டர் தொடங்கி வைத்தார்\nதிருச்சியில் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியை கலெக்டர் எஸ்.சிவராசு தொடங்கிவைத்தார்.\n5. கரூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்��ாட்சி 50 படைப்புகள் இடம்பெற்றன\nகரூர் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் 50 படைப்புகள் இடம்பெற்றன.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n3. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n4. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n5. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsvanni.com/archives/category/kilinochchi-news?responsive=true", "date_download": "2019-11-20T10:44:43Z", "digest": "sha1:SBENLODAQHMBVDEKFU5PIO3R5PXVKKSZ", "length": 11688, "nlines": 99, "source_domain": "www.newsvanni.com", "title": "கிளிநொச்சி – | News Vanni", "raw_content": "\nUncategorized ஆன்மீகம் இந்திய செய்திகள் இலங்கை செய்திகள் ஈழத்து படைப்புகள் உலக செய்திகள் எங்களுக்கு உதவுங்கள்\nசற்று முன் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் குடும்பப் பெண்னுக்கு ந டந்த க தி : இராணுவம் செய்த செயல்\nசற்று முன் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் குடும்பப் பெண்னுக்கு ந டந்த க தி : இராணுவம் செய்த செயல் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் கி ணற்றிற்குள் வி ழுந்த குடும்பப் பெண்ணொருவரை…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் முடிவு���ள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணம்…\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி மாவட்ட வாக்களிப்பு வீகிதம்\n2019 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றிருந்தது இலங்கையின் எட்டாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் ஜனாதிபதி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ பத்து\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் மு டங்கும் ஆ பத்து கிளிநொச்சி மாவட்டத்தி்ல் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் மு டங்கும் ஆ பத்துள் ளதாக சுகாதார திணைக்கள தகவல்கள்…\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர வி பத்து..குடும்பஸ்தர் ப ரிதாபமாக ப லி..\nசற்றுமுன் கிளிநொச்சியில் கோர வி பத்து..குடும்பஸ்தர் ப ரிதாபமாக ப லி..குடும்பஸ்தர் ப ரிதாபமாக ப லி.. கிளிநொச்சி – முறிப்பில் இடம்பெற்ற வி பத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெ…\nகிளிநொச்சி குடும்ப பெண் கொ லை தொ டர்பாக இருவர் கைது.. சீ தனத்திற்காக கொ லை செய்யப்பட்டாரா..\nகிளிநொச்சி குடும்ப பெண் கொ லை தொ டர்பாக இருவர் கைது.. சீ தனத்திற்காக கொ லை செய்யப்பட்டாரா.. சீ தனத்திற்காக கொ லை செய்யப்பட்டாரா.. கிளிநொச்சி கந்தபுரம் பகுதியில் இ ளம் குடும்பப் பெண் கொ லை செய்யப்பட்ட ச ம்பவத்துடன்…\nகிளிநொச்சியில் பாம் புக்கடிக்கு இ லக்கான பாலகன் – ப ரிதாப ம ரணம்\nகிளிநொச்சியில் பாம் புக்கடிக்கு இ லக்கான பாலகன் - ப ரிதாப ம ரணம் கிளிநொச்சி மலையாளபுரம் கிராமத்தில் பா ம்பு க டிக்கு இலக் காகி 3 வயது பாலகன் ஒருவன் உ யிரி ழந்துள் ளமை பெ ரும் சோ…\nகிளிநொச்சியில் இ ரத்த வெ ள்ள த்தில் கி டந்த இளம் குடும்ப பெண்\nகிளிநொச்சி- ஸ்கந்தபுரம் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒ ருவர் வெ ட்டி கொ லை செ ய்யப்பட்டுள்ளதாக தெ ரிவிக்கபடுகின்றது. அக்கராயன் பொ லிஸ் பி ரிவுக்குட்பட்ட ஸ்கந்தபுரம் 2ஆம் வா ய்…\nதமிழர் பகுதியில் பசி பட்டினியுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்…\nதமிழர் பகுதியில் பசி பட்டினியுடன் பாடசாலை செல்லும் மாணவர்கள்… இவர்களுக்கு உதவ யாருமில்லையா… முல்லைத்தீவு மு ள்ளிவா ய்க்கால் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு தினமும் உணவு இன்றி…\nகொங்கிரீட் இடப்பட்ட ப துங்குகுழி -கிளிநொச்சியில் ப ரப ரப்பு \nகொங்கிரீட் இடப்பட்ட ப துங்குகுழி -கிளிநொச்சியில் ப ரப ரப்பு கிளிநொச்சி, ஜெயந்திநகர் பகுதியில் தனியார் காணியொன்றில் கொங்கிரீட் இடப்பட்ட ப துங்குகுழி போன்றதான கட்டமைப்பொன்று…\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை விட்டு வௌியேறுவோம்\n எனக் கேட்டு த மிழர்களை தா க்கிய…\nஅதிகாலையில் இடம்பெற்ற அ னர்த்தம் முக்கிய கட்டடம் ஒன்று எ…\nஇ ரகசிய மு காம்களோ இரகசிய கை திகளோ இல்லை – தேசிய தலைவரும் இ…\nசற்று முன் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் குடும்பப்…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nஇ ரகசிய மு காம்களோ இரகசிய கை திகளோ இல்லை – தேசிய தலைவரும் இ…\nகோட்டபாயவின் வெற்றியை பால்சோறு வழங்கி வவுனியாவில்…\nவவுனியாவில் கோத்தாபய ராஜபக்ச அவர்களின் வெற்றிக் கொண்டாட்டம்\nசற்று முன் வெளியானது மன்னார் மாவட்ட தேர்தல் முடிவுகள் :…\nசற்று முன் கிளிநொச்சி விசுவமடு பகுதியில் குடும்பப்…\nவடக்கு சஜித் இராஜ்ஜியம் – கிளிநொச்சியிலும் அமோக வெற்றி\nசற்று முன் வெளியானது ஜனாதிபதித் தேர்தலுக்கான கிளிநொச்சி…\nகிளிநொச்சியில் தேர்தல் தினத்தில் வைத்தியசேவைகள் முடங்கும் ஆ…\nசற்று முன் வெளியானது வன்னி தேர்தல் தொகுதியின் இறுதி…\nநீண்ட நாட்களிற்கு பின்னர் மகிழ்ச்சியில் முல்லைத்தீவு…\nமுல்லைத்தீவில் கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள்…\nவன்னியில் உழவு இயந்திரத்தில் சி க்கி குடும்பஸ்தரொருவர் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=4273:%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF&catid=105:%E0%AE%87%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-(%E0%AE%B0%E0%AE%B9%E0%AF%8D)&Itemid=1058", "date_download": "2019-11-20T08:53:22Z", "digest": "sha1:RXW2KOJUEMO7MRHAPRBYL3IUDP3VV5PY", "length": 17506, "nlines": 135, "source_domain": "nidur.info", "title": "ஆலிம்களின் மறுபக்கம் - இமாம் கஸ்ஸாலி (ரஹ்)", "raw_content": "\nHome இஸ்லாம் இமாம் கஸ்ஸாலி (ரஹ்) ஆலிம்களின் மறுபக்கம் - இமாம் கஸ்ஸாலி (ரஹ்)\nஆலிம்களின் மறுபக்கம் - இமாம் கஸ்ஸாலி (ரஹ்)\nஇமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி\n[ ஆலிம்களில் மிகச்சிறந்தவர்களும் உண்டு. மிகவும் மோசமானவர்களும் உண்டு. சில ஆலிம்களின் பிற்போக்கான நடத்தைகள் பற்றி இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள். ஆலிம்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள இந்த ஆக்கம் உதவும்.]\no ஆலிம்களில் சிலர் மார்க்க உபதேசங்களில் தன்னை அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். உள்ளத்தூய்மை, நற்குணம், அச்சம், தவக்கல், பொறுமை, உறுதி, நம்பிக்கை, உலகப்பற்றின்மை, இக்லாஸ் ஆகியவை குறித்து விளக்கமாகவும், உருக்கமாக வும் அழகான சொல்லடுக்குடன் பயான் செய்கிறார்கள்.\no மேலும் இஸ்லாமிய வாழ்க்கையின் பலன்கள் பற்றியும், உள்ளத்தை சுத்தமாக்கிப் பக்குவப்படுத்தி நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்வதின் அவசியம் பற்றியும் உள்ளத்தைத் தொடும் முறையில் உபதேசம் செய்வார்கள். ஆனால், கல்வியறிவே இல்லாத சாதரண மக்களிடம் இருக்கக்கூடிய நற்பண்புகளைக்கூட இவர்களிடம் காணமுடியாது.\no அல்லாஹ்வையும், அவன் ரஸூலையும் தாங்கள்தான் மிகவும் நேசிப்பவர்கள் என்று இந்த மார்க்க அறிஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\no ‘இக்லாஸ்’ பற்றி மிக நுண்ணிய விஷயங்களையெல்லாம் தெளிவாக விளக்கி வைக்கும் இவர்கள். உண்மையில் கலப்பற்ற இக்லாஸ் தன்னிடம் இருக்கப்போய்தான் அவ்வாறான விஷயங்களையெல்லாம் பேசமுடிகிறதென்றும், நஃஸின் அணுப்போன்ற குற்றங்களைக்கூட படம் பிடித்தாற்போல் காட்டி விளக்கும் இவர்கள், அத்தகைய சக்தி பெற்றது அக்குறைகளைத் தன்னிடமிருந்து அகற்றியிருப்பதால்தான் என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.\no யதார்த்தத்தில் மற்ற மக்களைவிட இவர்கள்தான் இதய மாசுடையவர்களாகவும், உலக ஆசை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மண்ணுலகின் மீது மட்டில்லா மோகங்கொண்ட இந்த மார்க்க அறிஞர்கள் மற்றவர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதற்காக உலகப் பற்றற்றிருத்தல் பற்றி வார்த்தைகளை அள்ளிக் கொட்டுவார்கள். ஆனல், இவர்களின் உள்ளமோ உலக இன்பங்களை அடையும் வேட்கையில் துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கும்.\no அல்லாஹ்விடம் மனமுருகி இறைஞ்சிக் கெஞ்சும் பாவனையில் அழுதும், கண்ணீர் வடித்தும் ‘துஆ’ கேட்பார்கள். ஆனல், யதாத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தத்தை விட்டு அப்பால் ஓடும் இயல்புடையவர்களாய் இருப்பார்கள்.\no அல்லாஹ்வைக் கொண்டு மற்றவர்களைப் பயமுறுத்தி அச்சமூட்டுவார்கள். ஆனால், இந்த ஆலிம்கள் கொஞ்சம்கூட அச்சமில்லாமல் அலட்சி��மாய் இருப்பார்கள்.\no இவர்கள் திக்ரில் (தியானம்) எப்போதும் திளைத்திருக்குமாறு மற்றவர்களைத் தூண்டுவார்கள். ஆனால், தங்களை அடியோடு மறந்திருப்பார்கள்.\no மற்றவர்களை அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வேண்டும் எனக் கூறுவார்கள். அவர்களோ அல்லாஹ்வின் திருச்சமூகத்தை விட்டும் மிகத் தொலைவில் இருப்பார்கள்.\no தீய குணங்களை வெறுத்துப் பேசுவார்கள். ஆனால், அத்தனை தீய குணங்களும் அவர்களிடம்தான் குடிகொண்டிருக்கும்.\no உலக வஸ்த்துக்கள் மீது பற்று கொள்ளாமல் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை கொண்டு அவனிடமே சரணடைய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த உலமாக்கள் உலகப் பொருட்களையே முழுதும் நம்பியிருப்பார்கள்.\no மேலும், மக்களைச் சீர்திருத்துவதே தங்களின் நோக்கமெனச் சொல்லிக்கொள்ளும் இந்த ஆலிம்கள், புகழையும் செல்வாக்கையுமே நோக்கமாகக் கொண்டு பயான் செய்து கொண்டிருக்கிறார்கள்.\no மக்களிடம் தங்களின் அலங்காரமான உபதேசங்களை நிகழ்த்தி அவற்றின் மூலம் வருவாய்க்கு வழி செய்து கொள்கிறார்கள்.\no இவர்களின் உபதேசங்களுக்கு தடை ஏற்பட்டுவிட்டால் அல்லது வாய்ப்பு இல்லாமல் போனால் இவர்களின் வாழ்க்கை நெருக்கடியானதாக ஆகிவிடும். ஆனால், இந்த மார்க்க அறிஞர்கள் 'சுயநலமே எங்களிடமில்லை மக்களை நேர்வழியில் கொண்டு செல்வதுதான் எங்களின் நோக்கம்' என்று சொல்லிக்கொள்கிறார்கள்.\no இப்படிக் கூறிக்கொள்ளும் இவர்களின் மார்க்கச் சொற்பொழிவிற்குப் பதிலாக வேறு ஒரு நபர் நியமிக்கப்பட்டால் உடனே பொறாமையும், வெறுப்பும் கொண்டு அதனாலேயே நோய் வந்துமிடுமளவிற்கு எரிச்சலடைவார்கள். அவ்வளவு ஏன், இவர்களிடம் சென்று இன்னருடைய பயான் சிறப்பாய் இருந்தது என்று புகழ்ந்து கூறினால் ஆத்திரமும், எரிச்சலும் கொண்டு தங்களின் மனப்புழுக்கத்தை வெளிக்கொட்டுவார்கள்.\no மேலும் உபதேசம் செய்யும் ஆலிம்களில் சிலர் மிக முக்கியமான பயன் செய்யப்படவேண்டிய விஷயங்கைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை. எதுகை, மோனை அலங்காரத்துடனும், அடுக்கு மொழிகளுடனும் சொற்களைக் கவர்ச்சிகரமாக அமைத்துப் பேசுவதிலேயே இவர்களின் சிந்தனை சென்று கொண்டிருக்கும்.\no இன்னிசை கேட்கும் இன்பத்தில் எப்படித் தம்மை மறந்து பரவசத்துடன் கூச்சலிடுகிறார்களோ அது போன்று தங்களின் பயானைக் கேட்டு உணர்ச்சி வெள்ளத்தில் மக்கள் மூழ்க வேண்டும் என்ற நோக்கில் தங்களின் சொற்பொழிவை அமைப்பதில் முயற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு உலகத்தாரின் பாராட்டையும், புகழையும் எதிர்பார்த்து பயான் செய்யும் இவர்கள் மனித ஷைத்தான்களாவர்.\no இவர்களின் உபதேசத்தால் எந்தச் சீர்திருத்தத்தையும் சமுதாயம் பெறமுடியாது.\no ஆலிம்களில் சிலர் கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்றும் வெளிப்படையான அமல்கள் செய்தும் பாவங்களைச் செய்வதை விட்டும் பேணுதலாய் இருப்பார்கள் என்றாலும் அல்லாஹ்வால் வெறுக்கப்பட்ட மமதை, முகஸ்துதி, பொறாமை, தலைமைப்பதவி ஆசை, பொருளாசை, மற்றவருக்குக் கேடு நினைத்தல், தன்புகழ் எங்கும் பரவ வேண்டும் என்ற புகழாசை போன்ற துர் குணங்கள் இவர்களிடம் குடி கொண்டிருக்கும்.\no 'முகஸ்துதி (ரியாஉ) சிறிய ஷிர்க் ஆகும். விறகை நெருப்பு தின்பது போல் நன்மைகளைப் பொறாமை தின்றுவிடும். கீரையை (மள மளவென்று) தண்ணீர் வளரச்செய்வது போல பொருளாசையும், புகழாசையும் இதயத்தில் நயவஞ்சகத்தை வளரச் செய்கிகின்றது' போன்ற நபிமொழிகளை மேடைதோறும் முழங்கும் இவர்கள் தம்மை மறந்தே போனார்கள்.\n'இறுதி தீர்ர்ப்பு நாளில் பொருளும் மக்களும் யாதொரு பயனுமளிக்காது, ஆயினும் பரிசுத்த இதயத்துடன் அல்லாஹ்விடம் வருபவன் தான் (ஈடேற்றமடைபவன்)’ (அல்குர்ஆன் 26: 88,89) என்ற வசனத்தை இந்த மார்க்க அறிஞர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.\nஈஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்: 'மடைவாயின் முகப்பில் அடைத்துக் கொண்டிருக்கும் பாராங்கல் தானும் தண்ணீர் அருந்தாது, வயல்களுக்கும் நீரை ஓடவிடாது'. தீய ஆலிமிற்கு இதுவே உதாரணமாகும்.\n- மவ்லவி, அப்துர் ரஷீத் சிராஜி\nசிந்தனை சரம், ஜனவரி 2002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/2017/11/page/2/", "date_download": "2019-11-20T10:27:20Z", "digest": "sha1:UJ5LVSJA5U2RAALSB6PHJWOYIWPYVEWR", "length": 36837, "nlines": 328, "source_domain": "www.akaramuthala.in", "title": "நவம்பர் 2017 - Page 2 of 6 - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nஇம்மாத காப்பகம் » நவம்பர் 2017\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\nதிருக்குறள் முற்றோதல், தட்டாஞ்சாவடி புதுவைத் திருக்குறள் மன்றமும் தனித்தமிழ்இயக்கமும் இணைந்து திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியைத் தட்டாஞ்சாவட�� சமரசசன்மார்க்க சங்கத்தில் நடத்தின. தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் தலைமைதாங்கிப் பேசினார். புதிமத்தின் தலைவர் சுந்தரஇலட்சுமிநாராயணன் முற்றோதலைத் தொடங்கி வைத்தார். அறத்துப்பாலின் 38 அதிகாரங்கள் படிக்கப்பட்டன. ஒருவர் சொல்ல மற்றவர் அதைத் தொடர்ந்து சொல்லித் திருக்குறள் படிக்கும் வாய்ப்பை மகிழ்வுடன் பயன்படுத்திக் கொண்டனர். இராசாராம்,பாலசுந்தரம், கடலுார் பா.மொ.பாற்கரன், வெல்லும் துாயதமிழ் ஆசிரியர் த.தமிழ்ச்செல்வி, தமிழ்த்தென்றல், அரங்கநாதன், சமரசசுத்தசன்மார்க்க சாதனைச் சங்கத்தின் செயலர் கோவிந்தசாமி,…\nதமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\nதமிழ்நாட்டு அரசுப்பணிகளில் பிற மாநிலத்தவரா தமிழ்நாடு அரசுப் பணிக்கான போட்டித் தேர்வில் பிற மாநிலத்தவருக்கு ஒப்புதலளித்துத் தமிழக இளைஞர்களை வஞ்சிக்கும் தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) – வைகோ கண்டன அறிக்கை தமிழ்நாடு அரசுக்குப் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள தமிழ்நாடு மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் அடுத்து வரும் தேர்வுகளில் இனி வெளி மாநிலத்தவரும் பங்கேற்கலாம் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலைமை ஏற்படும் எனப் பல்வேறு தரப்பினரும் பதறுகின்றனர்….\nகாக்கா காக்கா இயல் கொண்டுவா\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\nகாக்கா காக்கா இயல் கொண்டுவா காக்கா காக்கா இயல் கொண்டுவா காடைக்குயிலே இசை கொண்டுவா மயிலே மயிலே நடை கொண்டுவா மானத் தமிழா இனம் கொண்டுவா சொல்லால் மனதால் மொழி கொண்டுவா சோலைக்கிளி போல் திறம் கொண்டுவா கருத்தால் எழுத்தால் உரம் கொண்டுவா காணும் பெயரிலே தமிழ் கொண்டுவா பையப் பைய நம்மொழி கொண்டுவா பகைவர் பழிப்பினும் பண்கொண்டுவா நைய நைய இவ்வன்னியம் வேண்டா நாறும் ஆங்கிலம் இனி வேண்டா படிக்கும் மறையாய் குறள் கொண்டுவா பாடல் இனிக்கக் கலி கொண்டுவா செவிக்கும்…\nவவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 கருத்திற்காக..\nவவுனியாவில் ‘தமிழ்த் தேசிய மாவீரர் ��ாள் நவம்பர் 27’ எழுச்சி நினைவேந்தல் தமிழர் தேசத்தின் இதயமாக உள்ளிருந்து எங்கள் மொழியாகி, எங்கள் கலையாகி, எங்கள் மூச்சாகி, எங்கள் வாழ்வுமாகி, எங்களையெல்லாம் இயக்குகின்ற உந்துசக்திகளை, மாசுமருவற்ற ஒப்பற்ற மானமாமறவர்களை எங்கள் நெஞ்சத்தில் கொலு இருத்திச் சிறப்பிக்கின்ற – மதிப்பளிக்கின்ற ‘தமிழ்த் தேசிய மாவீரர் நாள் நவம்பர் 27 – 2017’ எழுச்சி நினைவேந்தல், வவுனியா ஈச்சங்குளம் மாவீரர் துயிலுமில்லச் சூழலில், வவுனியா மாவட்ட மக்கள் குழுவின் ஒழுங்கமைப்பில் திங்கள்கிழமை மாலை 6.00 மணிக்குக் கடைப்பிடிக்கப்படவுள்ளது. குறித்த…\nஇலக்குவனார் திருவள்ளுவன் 26 நவம்பர் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n உலகெங்கும் வாழும் தமிழ்மிகு நெஞ்சங்களே இதோ, மாவீரர் திருநாள் இன்னுயிர்ச் சொந்தங்களைக் காக்கத் தன்னுயிர் துச்சமென நீத்த காவல் தெய்வங்களின் நாள் உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள் உரிமைப் போருக்காக உயிராயுதம் ஏந்திய ஈகச் செம்மல்களின் நாள் உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள் உலக வல்லரசுகள் எல்லாம் ஒன்று திரண்டு வந்தும் இறுதி வரை களமாடிய மாவீரத் திலகங்களின் நாள் இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன இப்பேர்ப்பட்ட நாளில் அப்பேர்ப்பட்ட வீரப் பெருமக்களுக்காக நாம் செய்யப் போவது என்ன வழக்கம் போல் மெழுகுத்திரி ஏற்றியும் பாமாலை போற்றியும், மலர்கள் தூவியும் மேடைகளில் கூவியும்,…\nஅதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\nஅதிரடிகள் தொடரட்டும்… பாசகவினர் இல்லங்களிலும் ஒரு செயல் சரியா அல்லது தண்டனைக்குரியதா ஒரு செயல் சரியா அல்லது தண்டனைக்குரியதா என்பது அச்செயலைப்பற்றி மட்டும் முடிவெடுப்பதல்ல என்பது அச்செயலைப்பற்றி மட்டும் முடிவெடுப்பதல்ல அதனை ஒத்த பிற செயலைச் செய்தவர்கள்மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொருத்தே முடிவெடுக்கப்படுகிறது. அதுபோல் நல்ல செயலும் அதிகாரத்தினரிடம் உள்ள செல்வாக்கின்மையால் குற்றச் செயலாக மாறுவதும் நிழ்கிறது. எனவே, எந்த ஒரு செயலின் மதிப்பும் சூழ்நிலையைப் பொறுத்தே அமைகின்றது என்பதே இன்��ைய நம் நாட்டின் இலக்கணமாக மாறிவிட்டது. சசிகலா குடும்பத்தினர், அவர்களின் நண்பர்கள், பணியாளர்கள் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நடந்த, நடக்கின்ற வருமானவரித்துறையின் அதிரடி ஆய்வுகள் ஊழலை ஒழிக்க …\nஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 – வல்லிக்கண்ணன்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\n[ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் (28) தொடர்ச்சி] ஆற்றல் மிகுந்த அருங்கவிஞர் வா.மு.சேதுராமன் 29 பகைமை வளர்த்து நாட்டு வளர்ச்சியைக் கெடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை நோக்கிப் பெருங்கவிக்கோ கடுமையாகக் கண்டனக்குரல் கொடுக்கிறார். பொய்கை போன்ற பொற்றிரு நாட்டில் பொய்நீர்ச் சாக்கடை புகுந்திடச் செய்தீர் கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து ஞாலம் இன்று ஏல மிடுகிறீர் கால மெல்லாம் கட்சிகள் வளர்த்து ஞாலம் இன்று ஏல மிடுகிறீர் மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர் மனச்சாட்சி கொன்று மறுபடி மறுபடி தினச்சாட்சி பொய்மை திளைத்து மகிழ்கிறீர் தன்னலம் இன்றி இந்நாடு உயர என்ன செய்தீர் தன்னலம் இன்றி இந்நாடு உயர என்ன செய்தீர் எல்லாம் சுயநல வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர் எல்லாம் சுயநல வேட்டைக் காடாய் வேடிக்கை செய்தீர்\nதொலைத்தகவல் (Telematics) பயன்பாடு-சிறப்புப் பார்வை 3/3 : சிறுமி பேரரசி முத்துக்குமார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\n[தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 2/3 தொடர்ச்சி] தொலைத்தகவல் (Telematics) பயன்பாடு–சிறப்புப் பார்வை 3/3 நல்வாழ்வுத் தொலைத்தகவல் (Health Telematics) இது மனிதனின் உடல் நலத்தைப் பேண உதவுகிறது. பொதுவாகத் தொலைமருத்துவம் அல்லது தொலை நல்வாழ்வு (tele-medicine or tele-health) எனவும் அழைக்கப்படுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல், நல்வாழ்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க உதவுகிறது. நல்வாழ்வுத் தொலைத்தகவல் நுட்பத்தின் மூலம் உடல் எடை, மனித நல்வாழ்வு, குழந்தைப் பேறு போன்றவற்றை முறையாகக் கையாளலாம். மேலும் தொலைவிலுள்ள நல்வாழ்வுத் தகவல்கள், மருத்துவ வளர்ச்சி ஆகியனவற்றை அறிந்து பயன் பெறலாம்….\nஇலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 – சி.இலக்குவனார்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 ஒருவர் கருத்திட்டுள்ளார்\n(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 02 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 03 முன்னுரை `இலக்கியம்’ என்பது தூய தமிழ்ச்சொல். இதனை ‘இலக்கு+இயம்’ எனப் பிரிக்கலாம். இது ‘குறிக்கோளை இயம்புவது’ என்னும் பொருளைத் தருவது. வாழ்வின் குறிக்கோளை வகையுற எடுத்து இயம்புவதே இலக்கியமாகும். ஆகவே, இலக்கியத்தின் துணை கொண்டு அவ் விலக்கியத்திற்குரிய மக்களின் வாழ்வியலை அறிதல் கூடும். தமிழிலக்கியத்தின் துணை கொண்டு தமிழ் மக்களின் வாழ்வியலை அறியலாம். தமிழ் மக்களின் வரலாற்றை அறிவதற்குத்…\nஅறிஞர் மா.நன்னன் படத்திறப்பு, சென்னை 600 007\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\nகார்த்திகை 10, 2048 – ஞாயிறு – நவம்பர் 26, 2017 காலை 11.00 நடிகவேள் மன்றம், பெரியார் திடல், சென்னை 600 007 அறிஞர் மா.நன்னன் படத்திறப்பு நினைவேந்தல் தமிழர் தலைவர் கி.வீரமணி இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் தளபதி மு.க.தாலின் முனைவர் மறைமலை இலக்குவனார் கவிஞர் கலி.பூங்குன்றன் இரா. கோவிந்தன் -நன்னன் குடி\nபெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா , மும்பை\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\nகார்த்திகை 09, 2048 – சனி – நவம்பர் 25, 2017 மாலை 6.00 மாதுங்கா, மும்பை ஈழப்பெண்போராளியின் கவிதைகள் பெயரிடாத நட்சத்திரங்கள், நூல் வெளியீட்டு விழா அன்புடையீர், வணக்கம். நிகழ்வுக்கு உங்கள் வாழ்த்துகளும் பங்களிப்பும் பெருமை சேர்க்கும் புதியமாதவி மும்பை பேச: 091 9969647854 இலெமூரியா அறக்கட்டளை\nஇலக்கு, கிருட்டிணா இனிப்பக கார்த்திகை நிகழ்வு\nஇலக்குவனார் திருவள்ளுவன் 19 நவம்பர் 2017 கருத்திற்காக..\nகார்த்திகை 08, 2048 – 24.11.2017 வெள்ளிக்கிழமை – மாலை 06.30 மணி பாரதிய வித்யாபவன் சிற்றரங்கம், மயிலாப்பூர், சென்னை 600004. தோள்கள் நமது தொழிற்சாலை வரவேற்பு : செல்வி ப. யாழினி, செயலர், இலக்கு தலைமை : மருத்துவர் மா.மகேசுவரி [நிறுவனர் : நல்வாழ்வுப் புத்தாக்கங்கள் (HEALTH INNOVATIONS)] அறிவுநிதி விருது பெறுபவர் : திரு த. செல்வராசு (துறை : சுருள்பாசி வளர்ப்பு )…\n« முந்தைய 1 2 3 … 6 பிந்தைய »\nஇந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொ��் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பாலான சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1273380.html", "date_download": "2019-11-20T09:41:11Z", "digest": "sha1:E2XINM4FQETXBVGXB5NTA6B6O46HUSKT", "length": 14269, "nlines": 185, "source_domain": "www.athirady.com", "title": "ஷரியா பல்கலைக்கழகம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் !! – Athirady News ;", "raw_content": "\nஷரியா பல்கலைக்கழகம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் \nஷரியா பல்கலைக்கழகம் குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பதில் \nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக ஊடகத்துறை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான ருவான் விஜயவர்த்தன இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் ஹேசா வித்தான கேட்ட கேள்வி ஒன்றிற்கு பதிளலித்த இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.\nஷரியா பல்கலைக்கழகம் குறித்து பேசப்படுகின்றது. இதில் 500 மில்லியன் ரூபா பங்கு கிழக்கு மாகாண ஆளுனரின் புதல்வருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. இது எவ்வாறு இதனை கண்டறிய வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.\nமட்டக்களப்பு ஷரியா பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற��கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் பின்னால் உள்ள விடயங்கள் தொடர்பில் கண்டறியப்படும். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது சிறந்ததாகும் என்று நான் நினைக்கின்றேன் இதன்போது அமைச்சர் ரவூப் ஹகீம் உயர்கல்வி அமைச்சு பட்டப்படிப்பு கற்கை நெறியை வழங்குவதற்கு எந்தவொரு நிறுவனத்துக்கும் அனுமதியை வழங்குவதற்கு முன்னர் அது தொடர்பில் விதிமுறைகள் உண்டு.\nஇந்த நடைமுறை தொடர்பில் தான் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை. இதனை பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இல்லை என்றால் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவற்றை தீர்த்து சரியான நடைமுறையை கடைப்பிடிக்கவேண்டும். இது தொடர்பாக நீண்ட அறிக்கை ஒன்றை நான் சமர்பிப்பேன் என்று அவர் தெரிவித்தார்.\nசட்டரீதியில் இதற்கு நிதி எவ்வாறு கிடைத்தது என்பதை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி குறிப்பிட்டார். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுமா என்று சபாநாகயர் கரு ஜெயசூரிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரிடம் கேட்டார். அப்போது இராஜாங்க அமைச்சர் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.\nசீன அரசாங்கத்தினால் 10 ஜீப் வண்டிகள் அன்பளிப்பு\nபயங்கரவாதிகளை தோற்கடிக்கும் வழிகள்: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு\nதாவடி பத்திரகாளி கோவிலில் வெடிபொருள்கள் மீட்பு\nமுன்னாள் மாகாணசபை உறுப்பினா்களை சந்தித்த வடக்கு ஆளுநா்..\nதாக்குதலில் பாதிக்கப்பட்ட தேவாலயங்களை சனத் ஜயசூரிய பார்வையிட்டார்.\nயாழ். குருநகர் தேவாலயப் பகுதியில் நடமாடிய இருவர் விளக்கமறியலில்\n5 ஆண்டுகளில் பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு டூர் தான் சென்றார் – கெஜ்ரிவால் பதிலடி..\nயாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவர் ஒன்றியத் தலைவரிடம் வாக்குமூலம்\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும்\nஹாங்காங் போ���ாட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20-…\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20-…\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை…\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – வடகொரியா…\nஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு…\nஜனாதிபதி கோட்டாபய கண்டிக்கு இன்று விஜயம் \nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம்\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1286492.html", "date_download": "2019-11-20T08:43:13Z", "digest": "sha1:LE64NHGQHQCWQ76H5W7KEF7VTAYAFH5Q", "length": 10056, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மீண்டும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட கபீர் மற்றும் ஹலீம்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nமீண்டும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட கபீர் மற்றும் ஹலீம்\nமீண்டும் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட கபீர் மற்றும் ஹலீம்\nஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.\nஏற்கனவே தங்கள் இராஜினாமா செய்த அதே அமைச்சுக்களை அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.\nஅதன்படி கபீர் ஹாசிம் நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர்.\nரஷியாவில் உணவுக்காக 100 கி.மீ. சுற்றித் திரிந்த பனிக்கரடி..\nகெப்வண்டியும் ஊந்துருளியும் நேருக்கு நேர் மோதி விபத்து\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும்\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20-…\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20-…\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை…\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – வடகொரியா…\nஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு…\nஜனாதிபதி கோட்டாபய கண்டிக்கு இன்று விஜயம் \nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம்\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963344", "date_download": "2019-11-20T10:56:55Z", "digest": "sha1:RI7VAJ5PDPUVNWJSEKODG3BJOFFZBF7V", "length": 6669, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "ஒட்டன்சத்திரத்தில் துப்பாக்கி வழக்கில் 4வது நபரும் கைது | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nஒட்டன்சத்திரத்தில் துப்பாக்க��� வழக்கில் 4வது நபரும் கைது\nஒட்டன்சத்திரம், அக். 18: ஒட்டன்சத்திரத்தில் துப்பாக்கியுடன் திரிந்த வழக்கில் 4வது நபரும் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்தவர் விவின் (18). ஒட்டன்சத்திரம் காந்திநகரை சேர்ந்தவர் பிரகாஷ் (27). சத்திரப்பட்டி வேலூரை சேர்ந்தவர் செல்வராஜ் (47). இவர்கள் மூவரும் கடந்த ஆக.19ம் தேதி ஒட்டன்சத்திரம் காந்திநகரில் சந்தேகப்படும் வகையில் சுற்றித்திரிந்தனர். ஒட்டன்சத்திரம் போலீசார் 3 பேரையும் பிடித்து சோதனை செய்ததில் கைத்துப்பாக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவ்வழக்கில் தாராபுரத்தை சேர்ந்த சக்திவேலை தேடி வந்தனர். இந்நிலையில் போலீசார் சக்திவேலையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/balan.php", "date_download": "2019-11-20T10:54:03Z", "digest": "sha1:5ONK6WBWO2B2V2AIVI66GO22MC4EMJPW", "length": 52510, "nlines": 65, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Communism | Sundara Ramasamy | Jayamohan | Stalin", "raw_content": "\nஇலக்கியம் ���ிரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nகம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா\nசுந்தர ராமசாமி, ஜெயமோகன் முதலான இலக்கியவாதிகளின் உள்ளங்கவர்ந்த ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பெண்டர், ஆர்தர் கீஸ்லர் போன்ற மேலை எழுத்தாளர்கள் தமது கம்யூனிச எதிர்ப்பு இலக்கிய தரிசனங்களுக்காக பிரிட்டிஷ் உளவுத்துறை மற்றும் சி.ஐ.ஏ.விடம் சன்மானம் பெற்றவர்கள் என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறது இந்தக் கட்டுரை.\nபெர்ட்ராண்ட் ரஸ்ஸல் ஒரு மாபெரும் அறிஞர், கணித விஞ்ஞானி, சமூகவியல் ஆய்வாளர், எழுத்தாளர், ஜனநாயகவாதி, நாத்திகர், கல்வியாளர் என்றெல்லாம் அறியப்படுபவர். பாடநூல்களில் அவரது கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அவருடைய நூல்கள் இன்றும் உலகெங்கிலும் விற்பனையாகின்றன. அப்பேர்ப்பட்ட அறிஞர் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் உளவாளியாக இருந்தார் என்றால் நம்பமுடிகிறதா நம்ப இயலாவிட்டாலும் அதுதான் உண்மை.\nபிரிட்டிஷ் உளவுத்துறையே இந்தச் செய்தியை வெளியிட்டிருக்கிறது. “ஒரு அறிஞர் என்ற முறையில் கம்யூனிச எதிர்ப்பு நூல்கள் எழுத வேண்டும்; தமக்கு அறிமுகமாகின்ற நண்பர்களில் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்பதை போலீசுக்குக் காட்டிக் கொடுக்க வேண்டும். இந்த முக்கியமான பணிகளுக்காகத்தான் அவருக்கு சம்பளம் கொடுத்தோம்” என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம்.\nரஸ்ஸல் மட்டுமல்ல, ஜார்ஜ் ஆர்வெல், ஸ்டீபன் ஸ்பென்டர், ஆர்தர் கீஸ்லர் ஆகிய நான்கு பிரபல அறிவாளிகள் உண்மையில் கம்யூனிச எதிர்ப்பு உளவாளிகள் என்கிறது பிரிட்டிஷ் உளவு நிறுவனம். அறிவுலகத்தினரைப் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இச்செய்தி 1996 ஜூலையில் வெளியாகியிருக்கிறது. இது பற்றி ஃபிரான்டியர் (ஜூலை 2531, 1999) வார இதழ் வெளியிட்டுள்ள ஓர் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப்படுகிறது.\nரஸ்ஸல் இங்கிலாந்தின் மிகப்பெரிய பிரபுக்களின் குடும்பத்தில் பிறந்தவர். அவரது பாட்டனார் பிரிட்டிஷ் பிரதமர். இளமைக் காலத்திலிருந்தே ரஸ்ஸல் இடதுசாரியாக இருந்தாலும் “கம்யூனிஸ்டு அல்லாத இடதுசாரியாக இருக்க வேண்டும்” என்பதில் வெகு கவனமாக இருந்தவர். எனவே ரசிய சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றவுடனேயே அதை எதிர்த்தார். பிறகு 1920இல் ரசியா சென்று வந்தவுடன் “போல்ஷ்விக் கோட்பாடும் நடைமுறையும்” என்ற நூலின் மூலம் தனது மார்க்சிய எதிர்ப்பை மீண்டும் உறுதி செய்தார். மார்க்சிய தத்துவம், பொருளாதாரம் இரண்டையுமே அவர் நிராகரித்தார். ஒரு குறிப்பிட்ட உலகக் கண்ணோட்டம், அதன் அடிப்படையில் வரலாற்றைப் புரிந்து கொள்வது, புதிய சமுதாயத்தை அமைக்கப் போராடுவது என்பதெல்லாம் தவறு என்று அவர் கருதினார்.\nஒரு கொள்கையின் மீது நம்பிக்கை வைத்து அதன் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் வன்முறையிலும் கொலைவெறியாட்டத்திலும் ஈடுபடத் தயங்க மாட்டார்கள் என்பதும் அந்த வகையில் மதம், நாசிசம், கம்யூனிசம் ஆகியவை அனைத்தும் ஒன்றே என்பதும் அவர் கருத்து. ஐயவாதமும் அறியொணாவாதமும் ‘சித்தாந்தம்’ என்ற ஒன்று இல்லாதிருப்பதும்தான் சகிப்புத்தன்மைக்கும் ஜனநாயகத்திற்கும் அடிப்படையானது என்று அவர் கருதினார். ஆனால் இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடனே ரஸ்ஸல் வெளியிட்ட ஒரு அறிவிப்பு அனைவரையும் துணுக்குறச் செய்தது. அளப்பரிய தியாகங்கள் செய்து நாஜி ஜெர்மனியை முறியடித்திருந்தார்கள் ரசிய மக்கள். உலக மக்களும், ஒடுக்கப்பட்ட நாடுகளும் கம்யூனிசத்தை நோக்கியும், ரசியாவை நோக்கியும் ஈர்க்கப்பட்டனர். கம்யூனிசக் கொள்கை காட்டுத் தீயாய்ப் பரவிய காலமது. அப்போது ரஸ்ஸல் அறிவித்தார்: “ரசியா மேலை நாடுகளிடம் நிபந்தனையின்றிச் சரணடைய வேண்டும். இல்லையேல் அதனை அணுகுண்டு வீசி அழித்துவிட வேண்டும்.” ஒரு கொள்கைக்காகத்தான் என்றாலும் ��ன்முறையில் ஈடுபடக் கூடாது என்று பேசிய அகிம்சாவாதி, கம்யூனிசக் கொள்கையைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக ஆறில் ஒரு பங்கு மனித இனத்தையே அழிக்கக் கோரியதை என்னவென்பது\nஆனால் 60களில் ரஸ்ஸல் மீண்டும் ‘ஜனநாயகவாதி’ ஆகிவிட்டார். அணு ஆயுத எதிர்ப்பியக்கத்தை முன் நின்று நடத்தினார். அதற்காகக் கைது செய்யப்பட்டார். இதற்குக் காரணம் சமாதானத்தில் நாட்டமா, அல்லது ரசியாவும் அணுகுண்டு தயாரித்துவிட்டது என்ற அச்சமா எனும் கேள்வி எழுகிறது. அதேபோல அமெரிக்காவின் வியட்நாம் ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் இயக்கம் நடத்தினார் ரஸ்ஸல். அந்த காலகட்டத்தில் உளவு நிறுவனத்துடன் அவருக்கிருந்த உறவு அறுபட்டதால் இந்த ‘ஜனநாயக உணர்வு’ தோன்றியதா, அல்லது உலகு தழுவிய அமெரிக்க எதிர்ப்பு கம்யூனிச ஆதரவாக மாறிவிடாமல் தடுக்க பிரிட்டிஷ் உளவுத்துறை தீட்டிய திட்டத்தின் அங்கம்தான் ரஸ்ஸலின் அமெரிக்க எதிர்ப்பா என்ற கேள்வியும் எழுகிறது.\nஜார்ஜ் ஆர்வெல் இந்தியாவில் பிறந்து பர்மாவில் சிறிது காலம் போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றிய பிரிட்டிஷ்காரர். பிறகு அவர் ஒரு ‘சுதந்திர’ இடதுசாரி எழுத்தாளராக அறியப்பட்டார். 1943இல் ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்கெதிராக ரசிய மக்கள் போராடிக் கொண்டிருந்த போதுதான் கம்யூனிசத்தை இழிவுபடுத்தும் ‘விலங்குப் பண்ணை’ எனும் நாவலை எழுதினார் ஆர்வெல். இரண்டாவது உலகப்போர் முடிந்த பின் ரசியாவுக்கெதிரான பனிப்போரை அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள் தொடங்கின. அந்தத் தருணத்தில்தான் வெளிவந்தது ஆர்வெல்லின் “1984” எனும் நாவல். ஆர்வெல்லின் இந்த இரண்டு கம்யூனிச எதிர்ப்பு நாவல்களையும் பிரபலப்படுத்தி விற்பனை செய்யுமாறு மூன்றாம் உலக நாடுகளிலுள்ள தனது தூதரகங்களுக்கு உத்தரவிட்டது பிரிட்டிஷ் அரசு. குறிப்பாக முஸ்லீம்கள் பன்றிகளையும், நாய்களையும் வெறுப்பவர்களாதலால், “விலங்குப் பண்ணை நாவலில் வரும் பன்றி, நாய் ஆகிய பாத்திரங்கள் கம்யூனிஸ்டுகளைத்தான் குறிக்கின்றன” என்று இசுலாமிய நாடுகளில் பிரச்சாரம் செய்யுமாறும் தனது தூதரகங்களுக்கு வழிகாட்டியது.\nபிரிட்டிஷ் உளவு நிறுவனத்தில் முக்கியப் பொறுப்பில் பணிபுரிந்த செலியா என்ற பெண் 1996இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்தார்.\n“1949இல் ஆர்வெல்லை கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் மற்றும் உளவு வேலை தொடர்பாகச் சந்தித்தேன். அவருக்கு இவ்வேலையில் பெரும் ஆர்வம் இருந்தபோதிலும் உடல்நிலை சரியில்லாததால் இயலவில்லை என்று கூறிவிட்டு, பத்திரிக்கைத் துறையில் உள்ள கம்யூனிச ஆதரவாளர்கள் யார் யார் என்ற பட்டியலைக் கொடுத்தார். தான் ஆள்காட்டிய விசயம் வெளியே தெரிய வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.”\nசமுதாயம் முழுவதையும் எப்போதும் வேவு பார்த்துக் கொண்டிருக்கும் அரசுதான் சோசலிச அரசு என்று சித்தரிப்பதற்காக “1984” எனும் நாவலில் ஆர்வெல் உருவாக்கியதுதான் “பெரியண்ணன் உன்னைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்” என்ற பிரபலச் சொற்றொடர். ஆனால் இந்தச் சொற்றொடரை உருவாக்கிய ‘மேதை’யோ ஒரு போலீசு உளவாளி.\nஸ்டீபன் ஸ்பென்டர் 1930களில் பிரிட்டனில் இருந்த பிரபல இடதுசாரி கவிஞர்களில் ஒருவர். பின்னர் அவர் ஒரு வன்மம் கொண்ட கம்யூனிச எதிர்ப்பாளராக மாறினார். பனிப்போர் காலகட்டத்தில் விதவிதமான கம்யூனிச எதிர்ப்புப் பத்திரிக்கைகள் மேற்குலகிலிருந்து வெளியாயின. ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்றவை அத்தகைய சனரஞ்சகப் பத்திரிக்கைகள். ‘என்கவுண்டர்’ (சந்திப்பு அல்லது மோதல் என்று பொருள்) என்ற பத்திரிக்கை ‘அறிவுத்தரம்’ கொண்ட ரகத்தைச் சேர்ந்தது.\nஸ்பென்டர் இந்தப் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தார். “பண்பாட்டுச் சுதந்திரத்திற்கான காங்கிரஸ்” என்ற அமைப்பு இந்தப் பத்திரிக்கைக்கு நிதி கொடுத்து வந்தது.\nஇந்தப் பத்திரிக்கை அமெரிக்க உளவு நிறுவனத்தால் (சி.ஐ.ஏ) நடத்தப்படுகிறது என்ற ரகசியத்தை கனார் க்யூரி ஓ ப்ரியன் என்ற ஐரிஷ் ராசதந்திரி அறுபதுகளின் மத்தியில் வெளியிட்டார். உடனே ஸ்பென்டரும் அவருடன் சேர்ந்த அறிவாளி உளவாளிகளும் இதை மறுத்தனர். ஆனால் என்ன துரதிருஷ்டம் “நாங்கள் தான் பணம் கொடுக்கிறோம்” என்ற உண்மையை அமெரிக்க உளவு நிறுவனமே ஒப்புக் கொண்டது. உடனே கவிஞர் ஸ்பென்டர் பல்டியடித்தார். தனக்கு எதுவுமே தெரியாதென்றும் தான் ஏமாற்றப்பட்டு விட்டதாகவும் புலம்பினார். ஆசிரியர் பதவியையும் உடனே ராஜினாமா செய்தார்.\nஆனால் இந்த ‘அப்பாவி முற்போக்குக் கவிஞர்’ பிரிட்டிஷ் உளவாளியாகவும் இருந்திருக்கிறார் என்ற உண்மை இப்போது வெளிவந்துள்ளது. தனது பத்திரிக்கைக்கு யார் பணம் தருகிறார்கள், என்ன நோக்கத்துக்காகப் பணம் தருகிறார்கள் என்பதெல்லாம் கவிஞர் ஸ்பென்டருக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ராஜினாமா நாடகமெல்லாம் “சுதந்திரமான முற்போக்குக் கவிஞர்” என்ற தன்னைப் பற்றிய கருத்துருவைப் பாதுகாத்துக் கொள்ளும் கீழ்த்தரமான மோசடியே. உளவாளி என்று ஊர் சிரித்துப் போனபின்னரும் ‘அறிவாளி’யின் ஆன்மா தனது கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை தந்திரங்கள் செய்கிறது\nகீஸ்லர் பிரிட்டிஷ்காரரல்ல. ஹங்கேரி நாட்டுக்காரர். பிறப்பால் யூதர். 30களில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்தார். சோவியத் யூனியனுக்கும் சென்று வந்தார். ஸ்பெயினில் நடந்த பாசிச எதிர்ப்புப் போரில் பங்கேற்றுக் கைது செய்யப்பட்டார். பிறகு சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக விடுதலை செய்யப்பட்டார். அந்தப் போரில் அவர் பாசிச எதிர்ப்புப் பத்திரிகையாளராகச் செயல்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒருவேளை அப்போதே அவர் உளவாளியாகவும் இருந்தாரா எனத் தெரியவில்லை. கீஸ்லரின் பிரபலமான (பிரபலம் ஆக்கப்பட்ட) நூல் “பகலில் இருள்”. தோழர் ஸ்டாலினைக் கொடுங்கோலனாகச் சித்தரிக்கும் நூல் இது.\nசோவியத் அரசுக்கெதிராகச் சதி செய்ததற்காக புகாரின், ஜினோவியேவ் போன்ற மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள் மீது அப்போது நீதிமன்ற விசாரணை நடந்தது. பகிரங்கமாக நடைபெற்ற இந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். தண்டனை விதிக்கப்பட்டனர். சோவியத் ஆட்சியை ஒழிப்பதற்கு அப்படியொரு சதியை மேலை ஏகாதிபத்தியங்கள் செய்தன என்பதும் பலவிதமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇது ஒருபுறமிருக்க, இந்த விசாரணை தொடர்பாக கீஸ்லர் எழுப்பும் கேள்வி முக்கியமானது. “அவர்கள் ஏன் குற்றத்தை ஒப்புக் கொண்டார்கள்” என்று கேட்கிறார் கீஸ்லர். உலகப் பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் பகிரங்கமாக விசாரணை நடைபெற்றதால் மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டார்கள் என்றும் கீஸ்லரால் சொல்ல முடியவில்லை. “அவர்கள் இத்தனைக் காலம் பொருள் முதல்வாதிகளாக இருந்தார்கள்; எனவே மார்க்சியம்தான் அவர்களுடைய எதிர்ப்புணர்வையே உறிஞ்சி விட்டது” என்கிறார் கீஸ்லர். இந்தக் கூற்று கோமாளித்தனமானது என்பது ஒருபுறமிருக்கட்டும். இந்தக் ‘கோமாளித்தனத்தின்’ தத்துவ ஞானம் எது என்பதையும் நாம் தெரிந்து கொள்��� வேண்டும்.\nகம்யூனிசக் கோட்பாட்டிற்கு எதிரான கீஸ்லரின் மையமான வாதத்தில் அது வெளிப்படுகிறது. “நாம் முரணற்றவர்கள் அல்ல் முரணற்றவர்களாக மாற வேண்டும் என்பதற்கான முயற்சி நம்மை எங்கே கொண்டு சேர்க்கும் தெரியுமா அதோ கம்யூனிஸ்டுகளைப் பாருங்கள்” என்கிறார் கீஸ்லர். முரண்பாட்டை ‘உறிஞ்சும்’ மார்க்சியத்தின் முயற்சி, எதிர்ப்பு உணர்வை உறிஞ்சும் நடவடிக்கையாகக் கீஸ்லருக்குப்படுகிறது. ‘தவறிழைத்தவன் தன்னுடைய தவறை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்’ என்பதுதான் கீஸ்லரின் கேள்வி.\nஎனவே சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்திற்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு மார்க்சியம் மேற்கொள்ளும் முயற்சி அவருக்குத் தீயொழுக்கமாகவும், மோசடியாகவும் படுகிறது. முரண்பாடுகளுடன் வாழ்வதை ஏற்றுக் கொள்வதும், அதை அங்கீகரிப்பதுமே நல்லொழுக்கமாகவும், நேர்மையாகவும் அவருக்குத் தெரிகிறது. எனவே ஏற்றத்தாழ்வு, சுரண்டல், கொடுமைகள் ஆகிய அனைத்து முரண்பாடுகளும் நிறைந்த முதலாளித்துவம், அதன் முரண்பட்ட நிலையின் காரணமாகவே ஒழுக்கமானதாகவும், எனவே சுதந்திரமானதாகவும் அவருக்குத் தோன்றுகிறது.\nநாஜிகளும், கம்யூனிஸ்டுகளும் மதவாதிகளும் ஒரே ரகம்தான் என்று ரஸ்ஸல் கூறியதைப் போலவே கீஸ்லரும் கூறுகிறார். “ஸ்பெயின் நாட்டின் பாசிச சர்வாதிகாரமும் சோவியத்தின் பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றுதான். பிராங்கோ தனது சர்வாதிகாரத்தை ஸ்பெயினுடன் நிறுத்திக் கொள்கிறான்; ரசியாவோ அதை உலகெங்கும் பரப்ப முயல்கிறது.” கீஸ்லரின் கவலை கம்யூனிச அபாயம் பற்றித்தான். மெக்கார்த்தியிசம் என்ற வெறிகொண்ட கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அமெரிக்க அரசால் அமல்படுத்தப்பட்டு கம்யூனிஸ்டுகளும், கம்யூனிச ஆதரவாளர்களும் வேட்டையாடப்பட்டபோது, அவர் மெக்கார்த்தியிசத்தை ஆதரித்தார்.\n“மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பாசிசத்திற்கெதிராக சோவியத் யூனியனுடன் ஐக்கிய முன்னணி அமைத்ததைப் போல, இன்று கம்யூனிசத்திற்கெதிராக ஜனநாயகவாதிகளாகிய நாம் மெக்கார்த்தியுடன் ஐக்கிய முன்னணி அமைக்க வேண்டும்” என்றார் கீஸ்லர். “முதலாளித்துவச் சர்வாதிகாரமும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரமும் ஒன்றே” என்று சொல்லி இரண்டையும் எதிர்ப்பதாகப் பம்மாத்து காட்டும் அறிஞர்���ள், தீர்மானகரமான தருணங்களில் முதலாளித்துவத்தின் வெறிபிடித்த ஏவல் நாயாகத்தான் மாறுவார்கள் என்பதற்கு இது இன்னுமோர் சான்று.\nஇந்த நூற்றாண்டின் மாபெரும் ஜேம்ஸ்பாண்டுகள் இந்த அறிவாளிகள் ஏன் உளவாளிகள் ஆனார்கள் என்ற கேள்வியைக் காட்டிலும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உளவுத்துறை இந்த அறிவாளிகளை ஏன் உளவாளிகளாகத் தேர்ந்தெடுத்தது என்பதுதான் விடை காண வேண்டிய முக்கியமான கேள்வி. இவர்கள் நான்கு பேருமே இடதுசாரிகளாக அறியப்பட்டவர்கள்.\nசோசலிசத்தை “விலங்குப் பண்ணை” எனத் தூற்றி நூல் வெளியிட்ட கம்யூனிச எதிர்ப்பு நச்சுப் பாம்பான ஜார்ஜ் ஆர்வெல், கம்யூனிச எதிர்ப்பு நஞ்சைக் கக்கும் ஒவ்வொரு முறையும் “தான் சோசலிச எதிர்ப்பாளன் அல்ல” என்று கூறிக் கொள்ளத் தவறியதே இல்லை. கீஸ்லரோ முன்னாள் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்; ஸ்பென்டர் இடதுசாரி முற்போக்குக் கவிஞர்; ரஸ்ஸலோ ‘மாபெரும்’ முற்போக்காளர்.\n“பாருங்கள், சோசலிசத்தைப் பற்றி நாங்கள் (அதாவது முதலாளிகளாகிய நாங்கள்) குறை சொல்லவில்லை. அப்பேர்ப்பட்ட ரஸ்ஸலும், ஆர்வெலும், கீஸ்லரும் ரசியாவைப் பற்றி என்ன சொல்கிறார்கள் பாருங்கள் அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும் அப்பேர்ப்பட்ட முற்போக்காளர்கள் ஏன் பொய் சொல்ல வேண்டும் யோசித்துப் பாருங்கள்” இதுதான் இவர்களைப் பயன்படுத்திய முதலாளித்துவத்தின் ஒரே வாதம். முன்னாள் கம்யூனிஸ்டுகள், அல்லது இடதுசாரிகள் என்ற பட்டம்தான் இவர்களது பொய்களும் பித்தலாட்டங்களும் புனிதத்தன்மை பெறுவதற்குப் பயன்பட்ட ஒரே தகுதி.\nஏகாதிபத்தியப் போலீசின் மோப்ப நாய்களான இந்த அறிவாளிகளுக்கு, செத்தபிறகும் இடதுசாரி ஒளிவட்டத்தை விட்டுவிட மனமில்லை. ஆர்வெல் ஒரு உளவாளி என்ற செய்தியை 1996இல் வெளியிட்ட பிரிட்டிஷ் உளவு நிறுவன அதிகாரி செலியா மறக்காமல் அதற்கு ஒரு பின்குறிப்பு தருகிறார். “ஆர்வெல் சோசலிசத்துக்குத் துரோகம் செய்யவில்லை. அவர் கம்யூனிசத்தைத்தான் எதிர்த்தார். மக்கள் இதைக் குழப்பிக் கொள்ளக்கூடாது.”\nநாங்கள் கட்சியைத்தான் எதிர்க்கிறோம் கம்யூனிசத்தை அல்ல என்பதும், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தான் எதிர்க்கிறோம் சோசலிசத்தை அல்ல என்பதும், யூரோ கம்யூனிசம், பிராங்ஃபர்ட் மார்க்சியம், கட்சி சாராத மார்க��சியம், புதிய இடது ஆகியவையும், கம்யூனிசத்தின் மீதான இடதுசாரி விமர்சனம் ஆகியவையும் ஆர்வெல் செலியாவின் சந்ததிகளே ஆனால் அன்றைய சூழலுக்கும் இன்றைய சூழலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ரசியப் புரட்சியின் வெற்றியும், இரண்டாம் உலகப் போரில் பாசிசத்திற்கு எதிரான சோசலிசத்தின் வெற்றியும் உலகெங்கும் கம்யூனிச ஆதரவு எழுச்சியை உருவாக்கியிருந்தன. உலகெங்கும் அறிவுத்துறையினர் மார்க்சியத்தின்பால் பெருமளவில் ஈர்க்கப்பட்டனர். மார்க்சியத்திற்கு மாற்றாக வேறு எந்த ‘இயமும்’ இல்லை.\nஇன்றோ சோசலிசம் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ள காலம். கறுப்பியம், பெண்ணியம், தலித்தியம், சுற்றுச் சூழலியம் என ஒன்றையொன்று ஊடறுக்கும் பல்வேறு இயங்களையும், எந்த இயமும் வேண்டாமெனும் பின் நவீனத்துவத்தையும் ஏகாதிபத்தியங்கள் சீராட்டி வளர்க்கின்றன. அமெரிக்க அங்கீகாரம் பெற்ற இந்த ‘கலகக் கோட்பாடுகள்’, பல்கலைக்கழகங்களாலேயே சந்தைப்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமல்ல் உளவு என்ற ‘அநாகரிகமான’ சொல் நீக்கப்பட்டு அது ‘தொண்டு’ ‘ஆய்வு’ என்பதாகக் கவுரவமாக அழைக்கப்படுகிறது, தனியார்மயமாக்கலுக்கு ‘சீர்திருத்தம்’ என்று பெயர் சூட்டியிருப்பது போல இன்டெலிஜென்ஸ் ஏஜென்சிக்கு (உளவு நிறுவனம்) இப்போது வாலன்டரி ஏஜென்சி (தன்னார்வத் தொண்டு நிறுவனம்) என்று பெயர். ஆர்வெல்லை செலியா ரகசியமாகச் சந்தித்ததைப் போன்ற துன்பமோ, என்கவுன்டர் பத்திரிக்கைக்கு சி.ஐ.ஏ. விடம் காசு வாங்கிய கவிஞர் ஸ்டீபன் ஸ்பென்டரின் ‘தர்ம’ சங்கடமோ இப்போது தேவையில்லை.\nஎந்தவிதச் சங்கடமும் இல்லாமல் சி.ஐ.ஏ.வின் தருமத்தை அறிவாளிகள் பெற்றுக் கொள்ளலாம். பலவிதமான காலனியாக்க வேலைகளுக்கும் கம்யூனிச எதிர்ப்பு வேலைகளுக்கும் உளவாளி தேவை என்று ஆங்கில ஏடுகளில் விளம்பரம் தருகிறார்கள். கூச்சமோ தயக்கமோ இல்லாமல் அறிவாளிகள் விண்ணப்பிக்கலாம். ஆய்வாளர், பணியாளர், திட்ட இயக்குனர், ஒருங்கிணைப்பாளர் என்பனவெல்லாம் உளவாளிகளுக்கு அவர்கள் வழங்கியுள்ள சங்கதேப் பெயர்கள். வறுமை, சாதி, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய அனைத்துக் கொடுமைகளையும் ‘ஒழிக்க’ அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் முதலாளிகள் தயாராக இருக்கிறார்கள்.\nஅவர்களுக்குத் தேவை விவரங்கள். தமிழகத்தில் தலித் சாதிகள் எத்தனை, தீண்டாமையின் வடிவங்கள் என்ன, சாதி முரண்பாடுகளின் வரலாறு என்ன, அரசியல் கட்சிகளின் பாத்திரம் என்ன போன்ற பல விவரங்கள். புரட்சிகர இயக்கங்களையும், போராளி அமைப்புகளையும் தன்னுடைய உளவுத் துறையால் சரியாக வேவு பார்த்து விவரம் திரட்ட முடிவதில்லை என்பதால் ஊனமுற்றவர்கள், பிச்சைக்காரர்கள், தொழுநோயாளிகள் போன்றோரை குறிப்பிட்ட வேலைக்கான உளவாளிகளாக நம்மூர் காவல்துறை நியமித்துக் கொள்கிறது. இதே வேலைக்கு அறிவாளிகளை நியமிக்கின்றன அந்நிய ஏகாதிபத்தியங்கள்.\nதம்முடைய பிழைப்பு நாயினும் இழிந்தது என்பதை இந்தப் போலீசு உளவாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். அறிவாளிகளோ கூச்சமின்றி கம்பீரமாக உளவு வேலை பார்க்கிறார்கள். ஊனமுற்றவர்கள் என்பதால் ஏற்படும் அனுதாபம் மேற்படி போலீசு உளவாளிகளின் தகுதி. முன்னாள் கம்யூனிஸ்டுகள் என்பதால் கிடைக்கும் அனுதாபம் அறிவாளி உளவாளிகளின் தகுதி. ஆந்திராவிலும், காஷ்மீரிலும் போலீசுக்கு ஆள்காட்டும் முன்னாள் போராளிகள் முகத்தை மூடிக் கொள்கிறார்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்கு மட்டுமில்லை, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும்தான். ரஸ்ஸல், ஆர்வெல் போன்றவர்கள் இப்படி முகத்தை மூடிக் கொள்ள முயன்ற உளவாளிகள்.\n“சொல்லுக்கும் செயலுக்கும், தத்துவத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் உள்ள முரண்பாட்டைக் களைவதற்கு கம்யூனிஸ்டுகள் செய்யும் முயற்சி என்பது ஒரு மோசடி” என்று அவர்கள் கூறியபோதும் இரட்டை வேடம்தான் மனிதத்தன்மை என்ற கருத்தியல் ரீதியாக அவர்கள் பிரகடனம் செய்த போதிலும், தங்கள் இரட்டை வேடத்தை கம்பீரமாகப் பிரகடனம் செய்து கொள்ளும் ‘தைரியம்’ அவர்களுக்கு அன்று இல்லை. எனவேதான் முக்காடு போட்டுக் கொண்டார்கள். இன்றோ அந்த ஜேம்ஸ்பாண்டுகளின் தத்துவம் பின்நவீனத்துவமாக முற்றிக் கனிந்திருக்கிறது. அதுவா, இதுவா என்று கேட்டால் அதுவும் இதுவும்தான் என்று தத்துவஞான ரீதியில் ‘தெளிவாக’ப் பதில் சொல்லும் பின் நவீனத்துவ அறிஞர்கள், “நீங்கள் அறிவாளியா உளவாளியா’ என்று கேட்டால் “அறிவாளியும் உளவாளியும்தான்” என்று தைரியமாகக் கூறலாம்.\n“கருத்தைக் கருத்தால் சந்திக்க வேண்டும்” என்பது அறிவுலகத்தினர் வலியுறுத்தும் அறிவொழுக்கக் கோட்பாடு. “ஒவ்வொரு கருத்திற்குப் பின்னாலும் ஒரு வர்க்க நலனும் ஒரு பொருள���யத சக்தியும் உள்ளது” என்பது மார்க்சியக் கொள்கை. அந்தப் பொருளாயத சக்தி போலீசாகவும் இருக்கக் கூடும் என்பதுதான் ரஸ்ஸல் வகையறாவின் அனுபவம் தெரிவிக்கின்ற படிப்பினை. அறிவாளியின் கருத்தைக் கருத்தால் சந்திக்கலாம்; உளவாளியின் கருத்தை எதைக் கொண்டு சந்திப்பது\nஇந்தக் கருத்து இன்ன வர்க்கத்தின் கருத்து என்று கூறினாலே முத்திரை குத்தாதீர்கள் என்று அலறுகிறார்கள் அறிவாளிகள். உளவாளி எனும் முத்திரையை மறைத்துக் கொண்டு உலவியிருக்கிறார்களே இந்த அறிவாளிகள், இனி என்ன செய்வது இனி ‘பேரறிஞர்’ ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது இனி ‘பேரறிஞர்’ ரஸ்ஸலின் எழுத்துக்களை எப்படி வாசிப்பது கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத்துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா கம்யூனிசத்தின் மீதான அவரது விமரிசனங்களை ஒரு அறிவாளியின் கருத்துக்கள் என்று கருதி பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டு விவாதிப்பதா அல்லது ஒரு உளவாளியின் அவதூறுகள் என்ற முறையில் ‘மறுவாசிப்பு’ செய்வதா\n“இடப்புறம் தர்க்கவியல் வலப்புறம் படிமங்கள், உணர்ச்சி எனப் பிரிந்தும், ஒன்றோடொன்று உள்ள உறவில் இணைந்தும் இயங்குகிறது மூளை” என்கிறது நரம்பியல் ஆய்வு. தர்க்கத்துக்கும் உணர்ச்சிக்குமிடையிலான உறவை எழுத்தில் இனம் பிரித்துப் புரிந்துணரலாம். ரஸ்ஸலின் எழுத்துக்களில் அறிவுக்கும் உளவுக்கும் உள்ள உறவைப் பிரித்தறிவது எப்படி கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு கட்டிடத்தைச் சுரண்டிப் பார்த்து சிமெண்டில் கலந்த மணலை வைத்தே அமைச்சரின் ஊழலைக் கண்டுபிடித்து விடலாம் என்றால், அறிவாளிகளின் எழுத்தைச் சுரண்டிப் பார்த்து, இதோ டாலர் பேசுகிறது, பவுண்டு ஸ்டர்லிங் பேசுகிறது, டாயிஷ் மார்க் பேசுகிறது என்று கூறுவதில் என்ன தவறு அமைச்சருக்கு ஒரு நீதி, அறிவாளிக்கு ஒரு நீதியா\n‘இன்டெலிஜென்ஸ்’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு அறிவு, உளவு என்ற இரண்டு அர்த்தங்கள் உண்டென்பது ஒரு குரூரமான நகைச்சுவை ��னி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது “ஐயா அம்மணி இனி மார்க்சியத்திற்கு எதிராகப் பலான இயங்களை முன்வைத்து அறிஞர் பெருமக்கள் எழுதும்போது “ஐயா அம்மணி தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா தாங்கள் அறிவாளி என்ற முறையில் எழுதியிருக்கிறீர்களா, உளவாளி என்ற முறையில் தயார் செய்திருக்கிறீர்களா” என்று நாம் கேட்டறிந்து கொள்ளலாம். இவ்வாறு கேட்பது பிற்காலத்தில் மறுவாசிப்பு செய்யும் வேலையை நாம் மிச்சப்படுத்திக் கொள்வதற்குத்தானே ஒழிய, அறிவாளிகளை இழிவுபடுத்துவதற்கல்ல.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=29639", "date_download": "2019-11-20T10:41:10Z", "digest": "sha1:EQEOSC3VW3TOZFGYCXZZDSNCAJXHVQAV", "length": 7714, "nlines": 98, "source_domain": "www.noolulagam.com", "title": "அதிசயமான ஜூர மரம் » Buy tamil book அதிசயமான ஜூர மரம் online", "raw_content": "\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : எம்.ஆர். ராஜகோபாலன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nபகவத் கீதை ஒரு தரிசனம் பாகம் 18 குழந்தைகளுக்கான நல்வழிக் கதைகள்\nபிரமிக்கத்தக்க அளவிலும் கருத்தளவிலும் சிறப்பான முறையில் ஆங்கிலத்தில் வெளியான ப்வேறு நூல்களைப் பற்றிய விரிந்த்தொரு விமர்சனமாக அமைந்துள்ளது இந்நூல். காந்தியைப் பற்றிய தரம்பால் எழுதியநூல் உட்பட தர்மானந்த கோசாம்பியைப் பற்றிய நூலுடன் தண்ணீர், ஒளியின் யிழல் , சுற்றுசூழல் உள்ளிட்ட பல்வேறு நூல்களைப் பற்றிய அறிமுகமாக இந்நூல் அமைந்துள்ளது.\nஇந்த நூல் அதிசயமான ஜூர மரம், எம்.ஆர். ராஜகோபாலன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (எம்.ஆர். ராஜகோபாலன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமிளகு சாம்ராஜ்யங்கள் அன்றும் இன்றும் - Milagu saamraajiyangal andrum indrum\nசுற்றுச்சூழல் சில சிந்தனைகள் - Sutrusoolalil Sila Sinthanaigal\nமற்ற கட்டுரைகள் வகை புத்தகங்கள் :\nடோரிஸ் லெஸ்சிங் - Doris Lessingh\nமொழியாராய்ச்சிக் கட்டுரைகள் - Mozhiyaaraaichi katturaigal\n��ெந்தமிழ்ச் சிறப்பு - Senthamizh sirappu\nகவிஞர் கண்ணதாசன் தலையங்கங்கள் - Thalaiyangangal\nஎனது இந்தியா - Enadhu India\nபதேர் பாஞ்சாலி நிதர்சனத்தின் பதிவுகள் - Pather Panjsali NItharsanaththin Pathivukal\nஉடல் நலமும் மனமகிழ்வும் - Udal nalamum manamagizhvum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவெற்றியை நோக்கி - Vettriyai Nokki\nவிளையாட்டுப் பிள்ளைகள் - Vilayaatu Pilaigal\nவையம் போற்ற வாழ்ந்து காட்டுவோம்\nபுரட்சிக்காரனின் புல்லாங்குழல் இசை - Puratchikaranin Pulaangulal Isai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67075-tn-govt-also-try-to-imposition-of-hindi-in-tamilnadu-kanimozhi.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T09:06:40Z", "digest": "sha1:ISJXHSSLSRQ6J43KKHKD65SKPGFRNX6K", "length": 10176, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை” - கனிமொழி | TN govt also try to imposition of hindi in tamilnadu: Kanimozhi", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\n“தமிழக அரசுப் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை” - கனிமொழி\nமத்திய அரசைப் போலவே அதிமுக அரசும் தமிழ்நாட்டில் இந்தியைத் திணிக்க முயற்சிப்பதாக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nபுதிய அரசுப் பேருந்துகளில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் தகவல்கள் இடம்பெற்றிருப்பதாக கூறி சில படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் கனிமொழி பதிவிட்டுள்ளார். மேலும் அந்தப் பதிவில், “தமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.” எனத் தெரிவித்துள்ளார்.\nதமிழக மக்களின் வரி பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை.மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால்,நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்.#stopHindiImposition pic.twitter.com/SqAQfEJI6N\nமுன்னதாக மும்மொழிக் கொள்ளை மூலம் மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது அதிமுக அரசும் ஹிந்தியை திணிக்க முயற்சிப்பதாக கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.\nகர்நாடக அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை: சித்தராமையா\n“எந்த அணியோடும் தோற்போம், எந்த அணியோடும் வெல்வோம்” - விராட் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதேர்தல் வழக்கு: கனிமொழியின் மனு தள்ளுபடி\nபாத்திமா தற்கொலை விவகாரத்தில் யாரை பாதுகாக்க முயற்சி நடக்கிறது - மக்களவையில் கனிமொழி ஆவேசம்\nகனிமொழி மனு மீது உயர்நீதிமன்றம் நாளை உத்தரவு\n“கட்சியின் வளர்ச்சிக்காகவே சர்வாதிகாரியாக செயல்படுவேன் என ஸ்டாலின் பேசினார்” - கனிமொழி\n“தமிழர்கள் விரும்பியே இந்தி கற்கின்றனர்” - மத்திய இணையமைச்சர் முரளிதரன்\n“ராஜேந்திர பாலாஜி ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது ஏற்புடையது அல்ல” - கனிமொழி\nகனிமொழி வெற்றியை எதிர்த்த தமிழிசை மனு... வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி..\nகனிமொழி வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுகிறார் தமிழிசை..\nஅமித்ஷாவின் முயற்சி வெற்றி பெறாது-கனிமொழி\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்பு��் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகர்நாடக அரசுக்கு அச்சுறுத்தல் இல்லை: சித்தராமையா\n“எந்த அணியோடும் தோற்போம், எந்த அணியோடும் வெல்வோம்” - விராட் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20769/", "date_download": "2019-11-20T09:02:41Z", "digest": "sha1:PGLLSCDEMKJBITSE2DH6TKSVAHUXLB5R", "length": 18238, "nlines": 231, "source_domain": "www.tnpolice.news", "title": " மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழமை, நவ் 20, 2019\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n SP யிடமே புலம்பிய பெண்மணி\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\nதலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nவிஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு\nகண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் ந��னைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nமதுரை மாநகர காவல்துறையின் முக்கிய அறிவிப்பு\nAdmin 2 வாரங்கள் ago\nமதுரை : வைகை ஆற்றில் அதிகமான நீர் செல்வதால் பொதுமக்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள், விளக்குத்தூண் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. லோகேஸ்வரி அவர்களுக்கு வைகை ஆற்றை சுற்றிலும் அறிவிப்பு பலகைகள் வைக்கும்படி உத்தரவிட்டார். அவர்கள் உத்தரவுப்படி இன்று காவல் ஆய்வாளர் அறிவிப்பு பலகைகள் வைத்தார். மேலும் வைகை ஆற்றில் யாரும் இறங்காமல் இருக்க ரோந்து காவலர்களும் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளனர். மதுரை மாநகர பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறது.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nATM சென்டரில் பண மோசடி செய்தவர் கைது\nதிங்கள் நவ் 4 , 2019\n17 விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் 31.10.2019 ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காளீஸ்வரி கல்லூரியில் உள்ள TMB ATM சென்டருக்கு கடந்த 13.10.2019 அன்று மத்தியசேனை கிழக்கு தெருவை சேர்ந்த சேர்ந்த பரமன்(46) என்பவர் பணம் எடுக்கச் சென்றுள்ளார். பணத்தை எடுப்பதற்கு வங்கி காப்பாளரான குருமூர்த்தி நாயக்கன் பட்டியை சேர்ந்த விநாயகமூர்த்தி(51) என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். விநாயகமூர்த்தி ATM-ல் பணத்தை எடுத்து பரமனிடம் கொடுத்துவிட்டு பரமனின் ATM CARD- ற்கு பதிலாக […]\nஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா கடலூரில் பிடிபட்டது வாலிபர் கைது\nAdmin 3 வருடங்கள் ago\nதமிழகத்தில் உயர் அதிகாரிகள் மாற்றம் :மூன்று அதிகாரிகள் காவல்துறை இயக்குனர்களாக நியமனம்\nAdmin 2 வருடங்கள் ago\nஸ்ரீவில்லிபுத்தூரில் தேர் திருவிழா – தமிழக காவல்துறை பாதுகாப்பில் இனிதே நிறைவு பெற்றது\nAdmin 4 மாதங்கள் ago\nதமிழக காவல்துறை கணிணி பிரிவு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த திருப்பூர் காவலர்\nAdmin 2 மாதங்��ள் ago\n6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு\nAdmin 3 மாதங்கள் ago\nகுற்ற சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவத்தை தடுக்க புறக்காவல் நிலையம் அமைத்த ஆலங்குளம் போலீசார்\nAdmin 4 வாரங்கள் ago\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (621)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (469)\nதேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது (449)\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\n3 மணி நேரங்கள் ago\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\n3 மணி நேரங்கள் ago\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n3 மணி நேரங்கள் ago\n SP யிடமே புலம்பிய பெண்மணி\n3 மணி நேரங்கள் ago\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\n8 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/05/30/28429/", "date_download": "2019-11-20T10:25:44Z", "digest": "sha1:C7RQZOIUDROV6PHOOLCNU54POZJT3PEC", "length": 15305, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "RTE 25 % - காரணமாக மறைமுகமாக அரசே அரசு பள்ளிகளை அழிக்கிறதா? - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News RTE 25 % – காரணமாக மறைமுகமாக அரசே அரசு பள்ளிகளை அழிக்கிறதா\nRTE 25 % – காரணமாக மறைமுகமாக அரசே அரசு பள்ளிகளை அழிக்கிறதா\nஇன்றைய 30.5.19 தினமணி செய்தி நறுக்கில் முழுச்செய்தியும் மக்கள் வாசிப்பதற்கு ..கடைசி இரண்டு வரிகள் மக்கள் சிந்திப்பதற்கு.\nமக்களுக்கான மகிழ்ச்சி செய்தி :\n● ஒரு லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் நாளை 31.5.19 ல் சேர்க்கப்படுகின்றனர்.\n● இந்த ஒரு லட்சம் மாணவர்கள் எல்கேஜி யிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, அதாவது பத்தாண்டுகளுக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. (அது சேர்ந்த பிறகு தெரியும் )\nஇநத செய்தியில் மறைந்திருக்கும் நான்கு அதிர்ச்சி செய்திகள்\n☆ ஆண்டுக்கு ஒரு லட்சம் மாண���ர்களை அரசே மடைமாற்றி தனியார் பள்ளிகளுக்கு வழியனுப்பி வைக்கிறது .\n☆ இதனால் 3500 புதிய அரசுப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு கள்ளிப்பால் ஊற்றப்படுகிறது. அரசு ஆசிரியர் பணி கிடைக்கும் என்று பி.எட் ஆசிரியர் பயிற்சி பயிலுகின்ற , பயின்று காத்திருப்பவர்கள் கனவுகளில் மண். அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கடைசி தலைமுறை இதுதான். அழிந்து போன இனமாகிவிடும்\n☆ 1500 அரசுப் பள்ளிகளுக்கான ஆக்சிஜன் பிடுங்கப்படுகின்றது. விரைவில் அந்த பள்ளிகளுக்கு மூடு விழா தான்.\n☆ ஆண்டுக்கு 200 கோடி ரூபாய் கூடுதலாக தனியார் பள்ளி அதிபர்களின் பாக்கெட்டுக்கு அரசே சுலபமாக கொடுக்கிறது.\n■ எதிர்காலத்தில் அரசுப் பள்ளிகளே இருக்காது. தனியார் பள்ளிகள் நிர்ணயிப்பது தான் கட்டணம் .வைத்தது தான் சட்டம்.\n■ விளிம்பு நிலை மக்கள் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முடியாமல் கல்வி மறுக்கப்படும்.\n⊙ ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்களை கொல்லைப்புறமாக தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி விட்டு, அரசுப்பள்ளிகளில் ஏன் மாணவர் சேர்க்கை குறைந்துவிட்டது என ஒன்றும் அறியாதது போல் விளக்கம் கேட்பது.\n⊙ சுளையாக மக்கள் வரிப்பணம் 200 கோடியை தனியார் பள்ளிகளுக்கு கொடுத்து விட்டு அரசுப் பள்ளிகளை கட்டமைக்க யாராவது தத்தெடுக்க வேண்டுகோள் விடுப்பது.\nஎதிர்காலம் எப்படி போனால் நமக்கென்ன ஐபிஎல், பிக்பாஸ் பாத்து காலத்தை கழிப்போம்.\nNext articleமாநில அளவில் புதிய புத்தகங்களுக்கு QR Code & E-Content தயாரிக்கும் பணிக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்யவும்.\n5,8 ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களுக்கு மட்டுமே பொதுத்தேர்வு: அமைச்சர்.\nபள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் – புதிய ஆணையர் பதவி ஏன் உருவாக்கப்பட்டது\nபயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nமாரடைப்பை தடுக்க வாரத்தில் இரண்டு முறை இதை சாப்பிடுங்கள்.\nஜன.19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்.\nபள்ளி மாணவ – மாணவியருக்கு அருங்காட்சியகங்களில் பயிற்சி’.\nபொதுத்தேர்வில் சாதிக்க தூண்டும், ‘சக்சஸ் மந்த்ரா’.\nமாரடைப்பை தடுக்க வாரத்தில் இரண்டு முறை இதை சாப்பிடுங்கள்.\nஜன.19ல் போலியோ சொட்டு மருந்து முகாம்.\nபள்ளி மாண�� – மாணவியருக்கு அருங்காட்சியகங்களில் பயிற்சி’.\nCPS ரத்து செய்யப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவார் அனைவரும்...\nதிருக்குறள், நீதிக்கதைகளுடன் பள்ளிகளில் பிரார்த்தனை கூட்டம் நடத்தாவிடில் கடும் நடவடிக்கை : கல்வி அதிகாரிகள்...\nபள்ளிகளில் தினமும் திருக்குறள், நீதிக்கதைகளுடன் மாணவர்களுக்கு பிரார்த்தனை கூட்டம் நடத்தவேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். வகுப்பு நடத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் குடும்பம், சமுதாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ipaatti.in/collections/tamil-stories", "date_download": "2019-11-20T09:05:53Z", "digest": "sha1:CXH675EOUTEIQQAPGX626W5PEZ6NGKZ3", "length": 8286, "nlines": 75, "source_domain": "ipaatti.in", "title": "மெல்லினம் | Mellinam app | Tamil Words | Tamil Songs | Children Tamil - Mellinam Education Private Limited", "raw_content": "\nஉங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இருக்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nதன்னிகரில்லா தமிழ் நூல்களின் தொகுப்பை அனுபவியுங்கள். உங்களுக்கென்று ஒரு புது உலகம் இங்கே காத்துக் கொண்டு இர���க்கிறது.\nஒவ்வோரு மாதமும் நாம் தன்னிகரில்லா, தமிழ்நூல்களை ஆராய்ந்து நம்முடைய பொதுக்குழுமத்தினாருக்கு மட்டுமே கொண்டு வரப்போகிறோம். அனைத்துலக சிறு குழந்தைகளின் தமிழ் கதைகளையும் இங்குப் பகிர்ந்து கொள்ளப் போகிறோம். உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் கற்பித்தலுக்கான வகைகள், கற்பிக்கும் துணைக் கருவிகள், கற்றலுக்கான விளையாட்டுச் சாமான்கள் பற்றிய செய்திகள், குழந்தைகளின் வளர்ச்சிக்கான கதைகளை இங்கு அளிக்க இருக்கிறோம். பயன் படுத்தி மகிழுங்கள்.\nஎம்மைப் பற்றி | About Us\nதொடர்புக்கு | Contact Us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facebook-friendship-sexual-harassment-case-people-started-protesting-020993.html", "date_download": "2019-11-20T10:01:24Z", "digest": "sha1:4LT5CKFH4MRI54QZZAWWJNSM4CKI6G4H", "length": 23460, "nlines": 270, "source_domain": "tamil.gizbot.com", "title": "பொள்ளாச்சி: 200 பெண்களின் ஆபாச வீடியோ.! வெடிக்கிறது மக்கள் போராட்டம்.! | facebook friendship sexual harassment case people started protesting - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n3 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nSports இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் பல்வேறு முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nNews இரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொள���ளாச்சி: 200 பெண்களின் ஆபாச வீடியோ.\nபொள்ளாச்சி: பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பேசி பழகி, நேரில் வரச்சொல்லி இளம்பெண்ணைக் கடத்தி பாலியல் தொந்தரவு செய்த பேஸ்புக் நண்பன் மற்றும் அவர்களின் நண்பர்கள் மூன்று பேரை காவல்துறை கைது செய்துள்ளது.\nபொள்ளாச்சியில் உள்ள ஜோதிநகர் பகுதியைச் சேர்ந்த சபரி என்கிற ரிஷ்வந்த் தனியார் கல்லூரியில் சிவில் எஞ்சினீரிங் படித்து வருகிறான், அதே பகுதியைச் சேர்ந்த தனியார் கல்லூரி மாணவியுடன் பேஸ்புக் இல் நண்பராகப் பழகி வந்துள்ளான்.\nசபரி சென்ற வாரம் அந்த பெண்ணை போனில் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க வருமாறு அழைத்துள்ளான் சபரி. கடந்த 12 ஆம் தேதி அப்பெண்ணை ஊஞ்சவேலாம்பட்டியில் தனக்காகக் காத்திருக்குமாறு அவன் தெரிவித்துள்ளான்.\nகாரில் பெண்ணை கடத்திய நண்பர்கள்\nவசந்தகுமார் (24), சதீஸ்குமார் (28), திருநாவுக்கரசு ஆகியோருடன் காரில் ஊஞ்சவேலாம்பட்டி வந்த சபரி, மாணவியை தாராபுரம் சாலையில் காரில் அழைத்துச் சென்றுள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி வற்புறுத்தி ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்துள்ளனர்.\nமொபைல் போனில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்களைக் காட்டி மாணவியை மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். புகைப்படத்தை மாணவியிடம் காட்டி பாலியல் உறவுக்கு இணங்குமாறும் அவர்கள் வற்புறுத்தி உள்ளனர்.\nகாரில் கூச்சலிடத் துவங்கிய மாணவியை பெரியாக்கவுண்டனூர் அருகே உள்ள சாலையில் இறக்கி விட்டு, அவரிடமிருந்த ஒரு பவுன் நகையை பறித்துக் கொண்டு தேவைப்படும் போது பணம் தர வேண்டும் எனவும், அழைக்கும் இடத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் மிரட்டி உள்ளனர்.\nதாங்கள் சொல்வதைச் செய்ய மறுத்தால் மாணவியின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்அப்லோடு செய்து விடுவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து இவர்களின் மிரட்டலைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணையை துவங்கிய காவல்துறை, மூவரையும் ஒன்றாகப் பிடிக்கத் திட்டமிட்டுக் காத்திருந்து, சபரி, வசந்த்குமார், சதீஸ்குமார் ஆகிய மூவரையும் ஜோதிநகர் பகுதியில் காவல்துறையினர் கருடன் கைது செய்துள்ளனர், தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைத் தேடி வருகின்றனர��.\nகைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களில் இருந்து இது வரை 200 பெண்களின் வீடியோகள் கைப்பற்றப்பட்டுள்ளது. தற்பொழுது வெளியாகியிருக்கும் இந்த தகவல் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇரண்டு ஆண்டுகளாக இயங்கி வந்துள்ள கும்பல்\nகல்லூரியில் படிக்கும் பெண்கள், பள்ளிக்கூடம் செல்லும் பெண்கள், திருமணமான பெண்கள் என்று பாகுபாடு இல்லாமல் நிறையப் பெண்களை இந்த கும்பல் மிரட்டி பணம் சம்பாதித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கும்பல் பெண்களைக் குறிவைத்து இயங்கி வந்துள்ளது.\nபணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்கள்\nபணக்கார பெண்கள் மற்றும் அழகான பெண்களை மட்டும் இந்த கும்பல் குறிவைத்து மிரட்டி வந்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேஸ்புக் மூலம் நண்பர்களாகப் பழகி, நட்பில் துவங்கி காதல் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மிரட்டி வாங்கி வந்துள்ளனர்.\nகைது செய்யப்பட்ட கைதிகளில் ஒருவர் அதிமுக பிரமுகருக்கு வேண்டப்பட்டவர் என்பதால் காவல்துறை இந்த வழக்கை மூடி மறைக்கப் பார்ப்பதாகப் பொள்ளாச்சி மக்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nகுற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் செயல்படுவதாக, பொள்ளாச்சியில் தவறான வதந்தி பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து பொள்ளாச்சி அதிமுக எம்.பி மகேந்திரன், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அவர்களுக்கு தூக்குத் தண்டை வழங்க வலியுறுத்தியும் நேரடியாக காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகராளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nகுற்றம் செய்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\nயார் குற்றம் செய்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக அரசு தயங்காது என்று பொள்ளாச்சி அதிமுக எம்.பி மகேந்திரன் தெரிவித்துள்ளார். தப்பித்து ஓடிய திருநாவுக்கரசைப் பிடிக்க காவல்துறை தீவிரம் காட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.\nதப்பித்து ஓடிய திருநாவுக்கரசைக் கைது செய்த பிறகு இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். திருநாவுக்கரசைப் பொள்ளாச்சி காவல்துறை பல இடங்��ளில் மும்முரமாக தேடி வருகிறது.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nஜியோவிற்க்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2019/nov/09/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3275164.html", "date_download": "2019-11-20T08:44:16Z", "digest": "sha1:6G3O5HY6ZBEIHFQT7ZPG2OYBIY6ELBPP", "length": 7394, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "ஆலங்குளத்தில் மருத்துவா்கள் கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nBy DIN | Published on : 09th November 2019 07:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆலங்குளத்தில் மருத்துவா்கள் மற்றும் மருந்துக் கடை உரிமையாளா்கள் கூட்டம் நடைபெற்றது.\nஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் முருகன் தலைமை வகித்தாா். மருத்துவ அலுவலா் சக்திவேல் முன்னிலை வகித்தாா்.\nகூட்டத்தில், தனியாா் மருத்துவா்களுக்கும், தனியாா் மருந்துக் கடை உரிமையாளா்களும் டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சுகாதாரத் துறை சாா்பில் தெரிவிக்கப் பட்டது.\nமருத்துவா்கள் ரமேஷ், இளங்கோ, புஷ்பலதா ஜான், ஜோசப்விக்டா் ஜெயராஜ், தயாளுசுந்தா், ஜெய்சுந்தா் மற்றும் ஆலங்குளத்தில் உள்ள மருந்துக்கடை உரிமையாளா்கள் பலா் கலந்துகொண்டனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutoTips/2019/02/25130304/1229440/Kawasaki-electric-bike-patent-sketches-leak.vpf", "date_download": "2019-11-20T09:12:21Z", "digest": "sha1:M5ID3EF4SE645DFZEVHMXLDKE5JK2KCD", "length": 15941, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் லீக் ஆன கவாசகி எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள் || Kawasaki electric bike patent sketches leak", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஇணையத்தில் லீக் ஆன கவாசகி எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள்\nகவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்த��ல் லீக் ஆகியிருக்கின்றன. #Kawasaki #ElectricBike\nகவாசகி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் காப்புரிமை புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன. #Kawasaki #ElectricBike\nகவாசகி நிறுவனம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை உருவாக்கி வருவது அனைவரும் அறிந்ததே. இந்நிறுவனம் 2012 ஆம் ஆண்டு இ-மோட்டார்சைக்கிளை உருவாக்க காப்புரிமைக்கு பதிவு செய்திருக்கிறது. தற்சமயம் ஏழு ஆண்டுகளுக்கு பின் கவாசகி நிறுவனம் மற்றொரு எலெக்ட்ரிக் வாகனத்தை உருவாக்க காப்புரிமை பெற்றிருக்கிறது.\nஇணையத்தில் லீக் ஆகியிருக்கும் காப்புரிமைகளில் புதிய வாகனம் பற்றிய விவரங்கள் தெரியவந்துள்ளது. அந்த வகையில் இந்த மோட்டார்சைக்கிளில் எலெக்ட்ரிக் மோட்டார், கிளட்ச் அசெம்ப்ளி, அவுட்புட் ஷாஃப்ட் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கிறது. கிளட்ச் இடம்பெற்றிருப்பதால் இந்த வாகனத்தில் கவாசகி கியர்பாக்ஸ் வழங்கலாம் என தெரிகிறது.\nஇதுபோன்ற அமைப்பு காரணமாக குறைந்தளவு டார்க் வெளிப்படுத்தக்கூடிய சிறிய மோட்டாரை வழங்க முடியும். இதன் மூலம் பேட்டரியின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகப்படுத்த முடியும். மேலும் இவ்வாறு செய்ய பெரிய பேட்டரியும் தேவைப்படாது.\nஇத்துடன் காப்புரிமைகளில் ரேம்-ஏர் இன்டக்‌ஷன் சிஸ்டம் வழங்கப்படுகிறது. இதே அமைப்பு கவாசகியின் ஸ்போர்ட்ஸ்பைக்களில் வழங்கப்பட்டிருக்கின்றன. இதன் ஏர்-இன்டேக் ஹெட்லேம்ப்பின் கீழ் பொருத்தப்பட்டிருக்கிறது. இதனால் பேட்டரியின் அருகில் குளிர்ந்த காற்று போகச் செய்யும்.\nமுன்னதாக எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ்பைக் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக டுகாடி தலைமை செயல் அதிகாரி தெரிவித்திருந்தார். உலகம் முழுக்க காற்று மாசு பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், இருசக்கர வாகன உற்பத்தியாளர்களும் எலெக்ட்ரிக் வாகனங்களில் கனவனம் செலுத்த துவங்கிவிட்டன.\nஅந்த வரிசையில் கவாசகி நிறுவனம் தனது எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளின் கான்செப்ட் வடிவத்தை இந்த ஆண்டு நடைபெற இருக்கும் EICMA மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கலாம்.\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகன் டி ராக்\nடிரைவ் மோட் செலக்டர் அம்சத்துடன் உருவாகும் 2020 மஹிந்திரா ஸ்கார்பியோ\nமீண்டும் வெளியான அல்ட்ராஸ் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் புதிய எம்.ஜி. கார்\nசோதனையில் சிக்கிய எர்டிகா பி.எஸ். 6 டீசல்\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2012/11/kalignar-sujatha.html", "date_download": "2019-11-20T10:18:11Z", "digest": "sha1:SGP24PSZETXGYRYSGUKXKWAJ3XICFC5X", "length": 29966, "nlines": 383, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கலைஞரைப் புகழ்ந்த சுஜாதா!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 21 நவம்பர், 2012\n\"தமிழ்ப் புத்தாண்டை அடுத்து டாக்டர் கலைஞர் அவர்களின் திருக்குறள் உரை நூலின் வெளியீட்டு விழா மேடையில் பல அறிஞர்கள் பேசினார்கள்.ஜி.கே.மூப்பனாரும் கலந்து கொண்ட விழா. மறைமுகமான அரசியல் குறிப்புக்கள் பலவற்றால் பேச்சாளர்கள் பார்வையாளர்களைப் பரவசப் படுத்தினார்கள்\nகலைஞர் அடுத்த முதல்வராக வருவது ஏறக் குறைய நிச்சயமாகிவிட்ட நிலையில் இவ்வாறு திகட்டத் திகட்ட புகழ்வது எதிர் பார்க்கக் கூடியதே. இதில் யார் தகுதிக்காகாப் புகழ்கிறார்கள் யார் பதவிக்காக என்று பதம் பிரிக்கும் ஆற்றல் கலைஞருக்கு குறள் படிப்பதால் நிச்சயம் இருக்கும்.\nகலைஞர் தெய்வம் இறைவன் பற்றிய தன் சொந்தக் கருத்துக்களுக்கு சாமார்த்தியமாக உரை எழுதி இருக்கிறார்.கடவுள் வாழ்த்து வழிபாடு ஆகிறது. தெய்வம் நம்மைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளர் ஆகிறார்.\nதெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்\n என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும்போது அந்த உழைப்புக்கேற்ற வெற்றியைத் தரும் \" என்ற உரை வியப்பும் திகைப்பும் தருகிறது.\nதிருக் குறளை ஒழுங்காகப் படித்து அதற்கு மிக நுட்பமான, சில சமயம் நம்மை பிரமிக்க வைக்கும் விளக்கங்கள் சொல்லக் கூடிய ஒருவர் இந்த மாநில முதல்வராக வருவது நம் அதிர்ஷ்டமே. நிச்சயம் குறளை கலைஞர் தனக்கும் வழிகாட்டியாக எடுத்துக் கொள்வார் என்று நம்புவோமாக\nகுறளில் எல்லாப் பிரச்சனைகளுக்கும் விடை இருக்கிறது.\nஇதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து\nஎன்ற குறளில் மேனஜ்மென்ட்டின் சாராம்சமே இருக்கிறது.பொருட்பால் முழுவதிலும் ஒருநல்லாட்சிக்கு உண்டான அத்தனை வழி முறைகளும் உள்ளன.\nவள்ளுவர் தெய்வத்தை நம்பினாரா மறுபிறவியை நம்பினாரா, அவர் ஜைனரா,பெண்களை இழிவாகப் பேசினாரா போன்ற கல்லூரி வளாக ஆராய்ச்சிகளை விட்டு விட்டு நடைமுறை வாழ்வுக்கு அதில் கிடக்கும் அத்தனை ரத்தினங்களையும் பரீட்சை பண்ணிப் பார்க்க ஒரு வாய்ப்பு கலைஞருக்கு கிடைத்திருக்கிறது.\nஅதற்கான நீண்ட ஆயுள் பெறவும் திருக்குறளில் மருந்து உள்ளது.\nஅற்றது அறிந்து கடைப் பிடித்து மாறல்ல\nஇந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது. இக்கட்டுரையில் இறைமாட்சி என்ற அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களுக்கும் சுஜாதா கூறியுள்ள உரை நம் கவனத்தை ஈர்க்கிறது.\nபதிவின் நீளம் கருதி அதை நான் சேர்க்கவில்லை.\nஅநேகமாக இந்தக் கட்டுரை எழுதப் பட்டது 1996 ஆக இருக்கலாம் என்று கருதுகிறேன்.\n(சுஜாதாவின் 'நூற்றாண்டின் இறுதியில் சில சிந்தனைகள் என்ற புத்தகத்தில்' இருந்து)\nசிறுநீரகங்களை விற்க அனுமதி கோரிய ஆந்திரப் பெண்கள்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கலைஞர், சுஜாதா, திருக்குறள்\nஉஷா அன்பரசு 21 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:02\nதிருக்குறள் பற்றிய சுஜாதாவின் கருத்துக்களும், கலைஞரின் உரையும் உங்கள் உதாரணங்களிலிருந்தே அந்த புத்தகத்தை படிக்க ஆர்வமாக உள்ளது.முயற்சி செய்கிறேன். நல்ல நூல்களை அறிமுகப் படுத்தும் உங்கள் நற்பணி தொடரட்டும்\nManimaran 21 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:31\nஆகா...திண்டுக்கல் தனபாலன்தான் வலைப்பூவின் திருவள்ளுவர் என நினைத்தேன்.சுஜாதாவின் குறட்புலமை என்று நீங்களும் திருக்குறளைப் பற்றி எழுதி அவருக்கு போட்டியா வந்துட்டீங்களே...\nதனபாலன் சாரின் பாணி தனி பாணி .படிச்சது ஞாபகம் வந்தது எழுதிட்டேன்.\nசென்னை பித்தன் 21 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 11:53\nSasi Kala 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:51\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசிகலா\nசிட்டுக்குருவி 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:59\nஇப்போ நிறையப் பதிவர்கள் குரளோடு ரொம்ப நெருக்கமாக இருக்கிறார்கள் போல தெரிகிறதே\nகுட்டன் 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:45\nகுட்டன் 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:45\nமுனைவர்.இரா.குணசீலன் 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:43\nமுனைவர்.இரா.குணசீலன் 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 8:44\nஹேமா 21 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 11:52\nவியக்க வைக்கிறார் எப்போதும் வள்ளுவர் \nஅருணா செல்வம் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 3:18\nமிக நல்ல பகிர்வு முரளிதரன் ஐயா.\nஇராஜராஜேஸ்வரி 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 9:48\nஇந்தக் கட்டுரையில் கலைஞரின் புலமை மட்டுமல்ல சுஜாதாவின் குறட்புலமையும் பிரமிக்க வைக்கிறது.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜேஸ்வரி\nபுலவர் சா இராமாநுசம் 22 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 10:08\nநல்ல நூலை அறிமுகப் படுத்தினீர் மிக்��� நன்றி முரளி\nதிண்டுக்கல் தனபாலன் 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 1:42\nநல்ல நூல் சார்... பலரின் உரைகள் எழுதிய திருக்குறள் நூல்கள் உள்ளது...\nஆர்வம் இருந்தால் அனைத்தும் சாத்தியமே...\nஆம்.சுஜாதாவும் திருக்குறளுக்கு உரை எழுதி இருக்கிறார்.நன்றி சார்\nRamani 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:53\nசுஜாதா அவர்களும் பல்வேறு தலைவர்களும்\nபுகழ்ந்த சூழலை நாசூக்காகச் சொல்லிப்போனவிதம் அருமை\nபகிர்வுக்கும் தமிழ்மண டாப் டென்னுக்குள்\nநன்றி ரமணி சார்.தங்களைப் போன்றவர்களின் அன்பும் ஊக்குவிப்புமே இதற்கு காரணம்.\nRamani 22 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:54\nதவறாமல் வாக்களிக்கும் தங்களுக்கு நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன்.\nஸ்ரீராம். 23 நவம்பர், 2012 ’அன்று’ முற்பகல் 5:23\nஅந்தக் காலத்திலிருந்து திருக்குறளுக்கு யார் யாரெல்லாம் உரை எழுதி இருக்கிறார்கள் என்று முன்பு ஒருமுறை இரண்டு பக்கம் படங்களுடன் வெளியிட்டிருந்தது ஆனந்த விகடன். சுஜாதாவும் உரை எழுதி இருக்கிறார்.\n//கலைஞர் அடுத்த முதல்வராக வருவது ஏறக் குறைய நிச்சயமாகிவிட்ட நிலையில் இவ்வாறு திகட்டத் திகட்ட புகழ்வது எதிர் பார்க்கக் கூடியதே.//\nஇதற்கு சுஜாதாவும் விதி விலக்கல்ல\nமாற்றுப்பார்வை 24 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 12:03\nவிஜயன் 24 நவம்பர், 2012 ’அன்று’ பிற்பகல் 4:21\nசுஜாதா அவர்களும் தனியாக திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்.நான் வாங்க வேண்டும் என்று நினைத்திருக்கும் புத்தகங்களுள் அதுவும் ஒன்று.நல்ல பகிர்வு சார்\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉங்கள் வலையின் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகமாக்க ...\nதீபாவளி தொலைக் காட்சி சிறப்பு நிகழ்ச்சிகள்\nஇது யாருடைய கண்ணீர்க் கதை\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்-Font Shortc...\nபாலகுமாரனின் முதலைக் கவிதைகள்-பகுதி 2\nஒரு தமிழ் விஞ்ஞானியை(நம்பி நாராயணன்) துரோகி ஆக்கிய...\nபயமுறுத்திய நீலம் + அசத்திய ஹலோ எஃப் எம்+ சொதப்பி...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பதிவு அனுபவம். ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது\nநேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென்ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963345", "date_download": "2019-11-20T11:01:26Z", "digest": "sha1:KI7WVO7G6YFVMPPHR2RVKYNYG6GRX4SR", "length": 5820, "nlines": 62, "source_domain": "www.dinakaran.com", "title": "கொடைக்கானலில் இன்று மின்தடை | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > த���ண்டுக்கல்\nகொடைக்கானல், அக். 18: கொடைக்கானல் துணை மின்நிலையம் மற்றும் உயரழுத்த மின்பாதைகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (அக்.18, வெள்ளி) நடக்கவுள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கொடைக்கானல், பெருமாள்மலை, வில்பட்டி, பாச்சலூர், பண்ணைக்காடு, தாண்டிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இத்தகவலை கொடைக்கானல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மேத்யூ தெரிவித்தார்.\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில் நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2013/07/24072013.html", "date_download": "2019-11-20T09:59:02Z", "digest": "sha1:B4OEDWHPNMLGRMHLVXLIFUD3N6WQ65YY", "length": 66487, "nlines": 636, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் .புதன்.(24/07/2013)", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் .புதன்.(24/07/2013)\nஆதாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் மெட்ரோ ரயிலை கோயம்பேட்டில் இருந்து கிண்டி வரை ஓட வைத்து விடுவோம் என்று சொல்லி கங்கனம் கட்டிக்கொண்டு மும்முரமாக வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது..\nஇந்த மெட்ரோ ரயிலின் முக்கிய சந்திப்பாக கிண்டி ரயில் நிலையம் அதாவது ஜோதி தியேட்டர் எதிரில் இருக்கும் ரயில் நிலையம் எதிர்காலத்தில் பரபரப்பாய் செயல்படும் என்பதை கணிக்க முடிகின்றது..... கோயம் பேட்டில் இருந்து வரும் ரயிலும், பாரிசில் இருந்து வரும் ரயிலும் இந்த ஸ்டேஷனின் முதல் தளம் இரண்டாம் தளத்தில் பயணிக்க இருக்கின்றன... அதனால்தான் ஜோதி தியேட்டர் எதிரே பிரமாண்ட ஸ்டேஷன் கட்டிடம் தயாராகிக்கொண்டு வருகின்றது. கச கச வென முக்கிய சந்திப்பாக இந்த இடம் மாறப்போகின்றது என்பது மட்டும் நன்கு புரிகின்றது.\nபீகாரில் சத்துணவு சாப்பிட்ட குழந்தைகள் 23 பேர் மரணமடைந்து இருக்கின்றார்கள்.. புழு பூத்த அரிசியில் சாப்பாடு செய்து போட்டார்கள்.. சாம்பாரில் புழு மிதந்து செத்து போய் மிதந்துக்கொண்டு இருக்கும் புழுவை மட்டும் வழித்து எடுத்து போட்டு விட்டு சாப்பாடு போடுவதை என் கண்ணால் பார்த்து இருக்கின்றேன்... ஆனால் இன்று பூச்சிக்கொல்லி கேனில் எண்ணெய் ஊற்றி சமைத்து இருக்கின்றார்கள் என்று செய்திகள் வருகின்றது.. அவ்வளவு அலட்சியம்... மத்தவன் வீட்டு புள்ளைங்க அதுவும் தலைகாஞ்சவன் புள்ளைங்கன்னா உங்களுக்கு கிள்ளுக்கீரையா இப்போது எதிர்கட்சிகளின் சதி என்று ஒரு குண்டை தூக்கி போட்டு விட்டார்கள்...இப்போது அந்த மரணத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட அரசியல்வாதிகள் புறப்பட்டு விட்டார்கள்... நம்ம நாடு விளங்கிடும்.\nமெட்ரோ ரயில் பாலங்கள் கோயம் பேட்டில் இருந்து கிண்டி வரை அனகோன்டா அல்லது சைனாவின் டிராகன் பாம்பு போல வளைந்து நெளிந்து மிக அழகாக செல்கின்றது.. சாலைக்கு நடுவில் செல்லும் மெட்ரோ ரயில் பாலத்துக்கு கீழே இருச்க்கர வாகனத்தில் பயணித்த வாகன ஒட்டிகள்.. மே மாத வெயில் காலத்தில் இதன் நிழலில் பயணித்தார்கள்..\nதற்போது மழை பெய்யும் போதும் இதன் அடியில் மழைக்கு நனையாமல் ஒதுங்கிதப்பித்து வருகின்றார்கள்.\nமுல்லை பெரியாறு பிரச்சனை இறுதி விசாரனை சுப்ரீம் கோர்ட்டில் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றது. ஆனந் கமிட்டி அளித்த தரவுகளை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரு குண்டை தூக்கி போட்டு இருக்கின்றது கோர்ட்..... திரும்ப ஒரு பெரிய பிரச்சனை உருவாகாமல் இருந்தால் சரி.\nஆட்டோக்களுக்கு புதிய கட்டணம் நி���்ணயிக்காத தமிழக அரசுக்கும் மெத்தனத்துக்கும் பத்தாயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு போட்டு இருக்கின்றது... மக்களின் வாழ்வாதார பிரச்சனையை சரி செய்வதை காட்டிலும் அப்படி என்ன வேலை அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் இருக்கின்றது என்று புரியவில்லை...கொடநாட்டில் பத்து அதிகாரிகளுடன் இரண்டு மணி நேரம் விவாதித்தாலே பிரச்சனைக்கு தீர்வு எட்டி இருக்க முடியுமே ஓ .... முதல்வர் ஓய்வில் இருக்கின்றார் அல்லவா ஓ .... முதல்வர் ஓய்வில் இருக்கின்றார் அல்லவா...இதுக்கு கடந்த ஆட்சியில் முதல்வர் சென்னையில் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டதால் காடு கழினி எல்லாம் கெட்டு விட்டதாக ஊடகங்கள் அலறின... ஆனால் இப்போது வாய் மூடி மவுனிக்கின்றார்கள்....உண்மைதான் இது மக்களுக்கான அரசுதான்.யாம்பா யாராவது பத்தாயிரம் அபராதம் விதித்ததை அம்மாவிடம் சொன்னீர்களா...இதுக்கு கடந்த ஆட்சியில் முதல்வர் சென்னையில் பாராட்டு விழாவில் கலந்து கொண்டுவிட்டதால் காடு கழினி எல்லாம் கெட்டு விட்டதாக ஊடகங்கள் அலறின... ஆனால் இப்போது வாய் மூடி மவுனிக்கின்றார்கள்....உண்மைதான் இது மக்களுக்கான அரசுதான்.யாம்பா யாராவது பத்தாயிரம் அபராதம் விதித்ததை அம்மாவிடம் சொன்னீர்களா அல்லது.. இது ஒரு தொகையா என்று பணத்தை கட்டி விட்டீர்களா அல்லது.. இது ஒரு தொகையா என்று பணத்தை கட்டி விட்டீர்களா\nபுகைப்பட போட்டியில் கலந்து கொண்ட எனக்கு தொடர்ந்து எனக்காக நேரம் ஒதுக்கி ஓட்டு அளிக்கும் உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.. ஓட்டு போடாதவர்கள்.. ஒரு முறை இந்த பதிவை படித்து பார்த்து விட்டு ஓட்டு போடவும். பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.\nஇறந்து போனவன் கெட்டவனாகவே இருந்தாலும், அவன் செய்த நல்ல விஷயங்களை மட்டுமே அன்று முழுவதும் பேசி, காடுவரை அவனை அழைத்து சென்று எரியூட்டி விட்டு வருவது நம் தமிழர் மரபு.\nவாலி பொறுப்புள்ள சமூக கவிஞனாக திகழவில்லை – என்று அவர் இறந்த வேளையில் ஜல்லி அடிப்பதெல்லாம் சமுகத்தின் மீதான காதல் அல்ல...\nவாலி ஒரு பாட்டுக்கு 50 ஆயிரம் வாங்குகின்றாரே... அப்படி நம்மால் இன்றுவரை சம்பாதிக்க முடியவில்லையே என்று வன்மம் மட்டும் தான் காரணமாக இருக்க முடியும்.\nரொம்ப நாள் கழித்து குமுதம் வாங்கினேன். பத்து ருபாய் கொடுத்தேன் 12 ரூபாய் என்றார் கடைக்காரர். எப்போது 12 ஆனது என்று தெரியவில்லை.. அப்படியே பிளாஷ் பேக்கினேன்.\nவெள்ளிக்கிழமையான அப்பா தவறாம குமுதம் வாங்கிட்டு வருவார்... நைட்டு பத்து மணிக்கு வேலையை விட்டு வீட்டுக்கு வந்துட்டு, போட்டு இருந்த சட்டையை அவிழ்த்துட்டு , கை வச்ச முன்டா பனியன் உள்ளே மார்பு பக்கத்தில் இருந்து , அப்பாவிள் வியர்வையில் குளித்து முடித்த புத்தம் புதிய குமுதம் புத்தகத்தை எடுத்து போடுவார்.. அப்பா வியர்வை வாசத்தோடு நைட்டு ஆறு வித்தியாசங்கள் பார்த்து கண்டு பிடிச்சிட்டுதான் தூங்குவேன்...\nஒரு பக்க கதை,லைட்ஸ் ஆன் சுனில் போன்றவை சின்ன வயசுல அதிகம் நான் விரும்பியவை... ஒரு ரூபாய் குமுதம் ஒரு ருபாய் பத்து காசு ஆயிற்று ...அப்பா வாங்கி வந்தார்...\nஒன்னேகால் ரூபாய் ஆனாது அப்பா குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டார்.... அம்மாதான் பொழுது போக்கிற்கு அதை வாசிப்பார்.. அவரும் அதை ஏற்றுக்கொண்டார்... ஏம்மா அப்பா குமுதம் வாங்கி வரலைன்னு கேட்டா அந்த காசு இருந்தா ஏதாவது மளிகை செலவுக்கு உதவும் என்றார் அம்மா....\nசமீபத்தில் 120 ரூபாய் டிக்கெட் எடுத்து 3டி கண்ணாடிக்கு 20 ரூபாய் கொடுத்து,20 ரூபாய் பைக் பார்க் பண்ணி விட்டு 160ரூபாய் செலவு பண்ணி மேன் ஆன் ஸ்டீல் திரைப்படம் பார்க்க சத்தியம் தியேட்டர் சென்றேன்....\nதியேட்டர் உள்ளே போகையில் லாபியில் ஒருவர் குமுதம் புத்தகம் வைத்து படித்துக்கொண்டு இருந்தார். ஒன்னேகால் ரூபாய் இருந்தா மளிகை செலவுக்கு உதவும் என்று என்னை தலை கோதி சமாதானப்படுத்திய அம்மாவின் குரல் என் காது அருகே சன்னமாக கேட்டது...120 ரூபாய் டிக்கெட்டை எடுத்து அனிச்சையாக பார்த்துக்கொண்டேன்.\nஎக்மோருக்கு என் மனைவிக்கும் ஏழாம் பொருத்தம்... அலுவலகம் வேறு கிண்டியில் இருந்து எக்மோருக்கு இடம் பெயர்ந்து விட்டது. எக்மோரில் சில மாதங்களுக்கு முன் ஆட்டோவில் சர்ட்டிபிகேட்டை தவறவிட்டு விட்டேன் என்று சொல்லி எனக்கு கிலி ஏற்படுத்தினார்... கடைசியில் அடித்து பிடித்து கண்டு பிடித்து விட்டோம்..\nநேற்று ஆட்டோவில் சாப்பாட்டு பேகை விட்டு விட்டு அலுவலகம் சென்று விட்டார்.. எல்லோரும் கிடைக்காது இந்த நகரத்தில் எங்கே போய் தேடுவது என்று அட்வைஸ் செய்து இருக்கின்றார்கள்... ஒரு முயற்சியை செய்து வைப்போம் என்று ஆட்டோ ஸ்டான்டில் காலையில் போய் கேட்டு இருக்கின்ற���ர்.. அங்கே இருந்த ஆட்டோ டிரைவர்கள் இல்லை என்று சொல்லி விட்டார்கள்..\nஇருந்தாலும் மாலையில் போய் கேட்கும் போது... ஒரு ஆட்டோ டிரைவர்... மேடம் உங்க பேக் நாளைக்கு காலையில் பத்து மணிக்கு கிடைச்சிடும்.. ஆனா அதில் இருந்த சாப்பாடு டிபன், லஞ்சு ரெண்டையும் சாப்பிட்டுவிட்டோம்...என் பிரண்டு வண்டியில தான் உங்க லஞ்சு பேகை மிஸ் பண்ணி இருக்கிங்க.... இப்ப அவன் சவாரி போய் இருக்கான்... நாளைக்கு காலையில் பத்து மணிக்கு உங்க ஆபிஸ்ல எடுத்து வந்து கொடுத்திடறோம் என்று நேற்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்...\nலஞ்சு பேக் மற்றும் டப்பர்வேர்கள் மதிப்பு எல்லாம் சேர்த்து ஆயிரம் ரூபாய் மொய் வைக்க வேண்டும் என்று நினைத்தேன்.. திரும்ப கிடைத்துவிடும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி..\nஇன்று காலை பத்து மணிக்கு எனக்கு போன் வந்தது..\nஎன்னங்க சொன்னா மாதிரி அந்த ஆட்டோ டிரைவர் பேக் திரும்ப எடுத்து வந்து கொடுத்துட்டார்...\nரொம்ப சந்தோஷமா இருக்கேங்க... அந்த ஆட்டோ டிரைவர் சொன்னார்... மேடம் உங்க சமையல் பிரமாதம்ன்னு சொல்லிட்டு போனாருங்க\n24 மணி நேரத்தில் செஞ்சோற்று கடன் தீர்த்த அந்த ஆட்டோ ஓட்டுனருக்கு நன்றி.\nஉங்கள் பிள்ளைகளை உங்கள் வீட்டு வேலைக்காரியிடம் கொடுத்து பார்த்துக்கொள்ள சொல்லி இருக்கின்றீர்களா குழந்தையின் தாயான நீங்கள் வேலைக்காரியிடம் இருந்து குழந்தையை வாங்கும் போது, தொடர்ந்து குழந்தை உங்களிடம் வருவதற்கு அழுதால், அந்த வேலைக்கார பெண் குழந்தையை அழுத்தமாக கிள்ளி அழ வைக்க வாய்ப்பு இருக்கின்றது...\nஎன்னிடம் இருந்து குழந்தை உங்களிடம் வரவில்லை அவ்வளவு பாசம் என் மீது என்று உங்களை மகிழ்விக்க , நம்பவைக்க ,இப்படி குழந்தையை கிள்ளி விடுவார்களாம்... நேற்று இங்கிலாந்து திரைப்படம் The King's Speech பார்த்தேன். இங்கிலாந்தின் ஆறாம் ஜார்ஜ் அரசரை பார்த்துக்கொண்ட தாதி இப்படித்தான் கிள்ளி விட்டு விடுவாளாம்....\nஇதை கண்டு பிடிக்க மூன்று வருடம் ஐந்தாம் ஜார்ஜ் அரசருக்கு ஆனாதாம்... எல்லா வேலைக்காரிகளும், தாதிகளும் அப்படி இல்லை... இருந்தாலும் இந்த செய்தியை நீங்கள் காதில் வாங்கி கொள்வது நல்லது என்று படுகின்றது.\nநடுத்தரமான தொப்பையோடு பாக்சர் ஷார்ட்ஸ் போட்டு பக்கத்துவீட்டு அக்கத்து வீட்டு வாசிகளை பீதி கிளப்ப வைத்தாகி விட்டது... சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் தீபிகா பட���கோனை கைலியில் பார்த்ததில் இருந்து எனக்கு திரும்பவம் கைலி கட்ட வேண்டும் என்று எண்ணம் மேலோங்கி வருகின்றது...அதே வேளையில், தொலைகாட்சியில் நண்டு மார்க் கைலி விளம்பரங்களில், கைலி கட்டி நடந்து வரும் பெண்களை பார்த்ததில் இருந்து கைலி கட்ட வேண்டுமா -\nவெயில்காலம் முழுக்க சும்மா இருந்துவிட்டு, மழைகாலத்தில் பாதாளசாக்கடைக்கு பள்ளம் தோண்டுவதும்,டெலிகம்யூனிகேஷன் கேபிள் பதிக்க ரோட்டு ஓரம் முழுவதும் வெட்டி போடுவதும் என மந்தகதியில் பணிகள் நடந்தால், நீங்கள் சென்னையில் வசிக்கின்றீர்கள் என்று அர்த்தம்.\nமணப்புரம் கோல்டு பைனான்ஸ் ஆபிஸ் எங்கெல்லாம் இருக்கோ... அதுக்கு மிக அருகிலேயே காலனி மக்களின் குடியிருப்பு இருக்கின்றது என்று அர்த்தம்...ஜாக்கிசேகர் அவதானிப்பு.\nசில வருஷத்துக்கு முன்னகூட ஒழுங்கா பெய்த மழைதான்... எப்ப..பேஸ்புக்குல லேசா தூறினா கூட ,மழை பத்திய கவிதைகள் அதிகமாச்சோ அன்னையிலருந்து மழை பீதியடைஞ்சி அடை மழைன்னு ஒன்னு பெய்யறதே இல்லை... பிளிஸ் மக்கா அது பாவம்.. விட்டுங்க.\nகச்சதீவை மீட்க அப்போதே வழக்கு தொடுக்காதது ஏன் கருணாநிதிக்கு ஜெயலலிதா கேள்வி...# செய்தி...ஈழத்தாய் அவதாரத்தை அன்றைக்கே எடுக்காதது ஏன் கருணாநிதி எதிர்கேள்வி.\nஎங்கெல்லாம் பழமுதிர்சோலை பழக்கடைகள் இருக்கின்றனவோ....அங்கெல்லாம் கிலோ ஆப்பிள் 500 ரூபாய் என்று சொன்னாலும் ,கேள்வி கேட்காமல் வாங்கும் திரணிஉள்ள மக்களின் வசிப்பிடம் அங்கே அதிகம் ,இருக்கின்றது என்று அர்த்தம். # ஜாக்கிசேகர் அவதானிப்பு\nகவர்ச்சி பாடல்களில் நடிகை முகமைத்கான் உதடு சுழிக்கையில் காமத்துக்கு பதில் எனக்கு பயம்தான் அதிகம் ஏற்படுகின்றது.\nஇரண்டு வாரம இந்த பாட்டுதான் மைன்ட்ல சுத்திக்கிட்டு இருக்கு...\n சான்சே இல்லை.இந்த படத்தோட இன்ர்வல் பிளாக் வரை பார்த்தா... காதலிக்கவே வேண்டாம்ன்னு நினைக்கற ஆம்பளை பொம்பளை எல்லாருக்கும் காதலிச்சே ஆகனும்ன்னு தோணும்....\nஇன்டர்வெலுக்கு அப்புறம் பார்த்தா காதலிச்சது ரொம்ப தப்போன்னு தோனும்...\nபட் பஹத்தும் ஆன்ட்டிரியாவும் அசத்தி இருக்காங்க.... பாட்டை கேளுங்க.. அப்படியே ரெண்டு பேரோட பாடிலாங்வேஜை பாருங்க...\nநம்ம மூஞ்சி யோக்கியத என்னன்னு 35 வருஷத்துக்கு மேல கண்ணாடி பார்க்கறோமே நமக்கு தெரியாதா நம்ம பவுசு என்னான்னு நேற்று அவசரமா ஒய்ப்���ை கிண்டி ரயில்வே ஸ்டேஷன்ல டிராப் பண்ண முகத்தை மட்டும் கழுவிக்கிட்டு , குளிக்காம பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு , இருக்கற நாலு முடியை ஒதுக்கி விட்டுக்கிட்டு...\nஏன்டி குளிச்சது போல இருக்கான்னு கேட்டேன்.. \nஇது போல கேள்வியை அக்கம் பக்கத்துலயா கேட்பாங்க.. கூடவே சுத்தற செவ்வாழைகளான தங்கமணிக்கிட்டதான் இந்த கேள்வியை கேட்கமுடியும்...\nஅவ சொன்னா... சொல்லறேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க...\n“நீங்க குளிச்சாலும் இப்படித்தான் இருப்பிங்கன்னு சொல்லறா\nநேத்து சொன்ன அந்த வார்த்தையை இன்னைக்கு காலையில வரைக்கு மறக்க முடியலை...\n“சொல்லால் அடித்த சுந்தரின்னு ”ராசா சின்ன கவுண்டர் படத்துல பாடிய பாட்டுதான் சட்டுன்னு எனக்கு பிளாஷ் கட்டுல வந்து போச்சி.....\nசூனா பானா...... நாமலே தேடிக்கிட்ட ஆப்பு வலியை ஏத்துக்கிட்டுதான் ஆகனும். மைன்ட் வாய்ஸ்.\nதிங்கள் கிழமைக்கும் நீலத்துக்கும் நிறைய சம்பந்தம் இருக்கின்றது போலும்....\nதிங்கட்கிழமை என்றால் நீல டவுசரும் வெள்ளை சட்டையுமாக பள்ளி செல்ல வேண்டும்...\nமற்ற நாட்களில் அந்த உடைக்கு பெரிய மரியாதை இல்லை என்றாலும் சுதந்திர தினம், குடியரசு தினம், பள்ளி ஆண்டு விழாக்களில் வெள்ளை சட்டையும், நீல டிரவுசரும் முக்கிய பங்கு வகிக்கும்...எனது சீருடைகள் எல்லாம் வெள்ளை சட்டை நீல டிரவுர் என எட்டு வருடங்கள் ராமகிருஷ்ணா பள்ளியில் எட்டம் வகுப்பு வரை மானம் காத்து இருக்கின்றன...\nதரையில் அரக்கி அரக்கி நகர்ந்து டவுசரின் பின் பக்கம் பெரிய ஓட்டையாகி ,குண்டி தெரிய டவுசர் போட்டு சென்றவனில் பின்பக்கம் தபால் பெட்டியாக பாவித்து லட்டர் போஸ்ட் செய்து இருக்கின்றோம்...\nகம்பியம் பேட்டை புனித வளனார் பள்ளியில் எல்லா நாளும் சீருடையுடன் போக வேண்டும். பச்சை பேன்ட் வெள்ளை சட்டை...அனால் சென்னை வந்த பிறகு வித விதமாக சீருடைகள் பார்க்க நேரிட்டது... எனக்கு புடிக்காத சீருடை... காக்கி பேண்டும் வெள்ளை சட்டையும்... அது என்னவோ ஒர்க்ஷாப்பில் வேலை செய்ய செல்வது போலவே இருக்கும்.. கடலுரில் அரசு மேல்நிலைபள்ளி மற்றும் ஐடிஐகளில் வெள்ளை சட்டையும் காக்கி பேன்டும்தான்...எது எப்படி இருந்தாலும், சனி ஞாயிறு சீருடையை துவைத்து காய வைத்து பள்ளிக்கு போட்டுக்கொண்டு செல்ல வேண்டும்..\nஎனக்கு இரண்டு செட் உடைகள்தான் அதனால் இரண்டு தினமும் துவைத்��ு ஒரு செட்டை ரெடியாக வைத்தக்கொள்ளுவேன்.... எனக்கு தெரிந்து நான் மேல்நிலை பள்ளிவரை சட்டையை அயர்ன் செய்து போட்டுக்கொண்டு சென்றதில்லை.........மழைகாலங்களில் ஈரமான சீருடைகளை உடல் சூட்டில் காய வைத்து பள்ளி சென்ற நாட்கள் ஏராளம்...\nதிரும்பவும் யாழினி மூலம் திங்கட்கிழமை சீருடைகள் கவனம் பெற இருக்கின்றன. இன்று திங்கட்கிழமை அவளும் நீல வெள்ளை கலந்த சீருடை அணிந்து டே கேர் சென்றாள்...அவள் முகம் முழுக்க சந்தோஷம். அதை பார்த்த அவ அப்பாங்காரன் எனக்கும் தான்.\n16 வருடங்கள் சீருடையோடு விடுமுறை நாட்கள் தவிர பகலில் எட்டுமணிநேரங்கள் பள்ளிகளில் சுற்றுகின்றோம்..\nதிங்கள்கிழமைக்கும் நீல வண்ணத்துக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன என்பது பள்ளி சென்றவனுக்கு சொல்லி உணர்த்தாமல் அது நன்கு புரியும்.\nபொண்டாட்டிக்கு பொண்ணுக்கும் மதிய சாப்பாடு கட்டிக்கொண்டு இருந்தேன்... டப்பா நிரம்பினாலும் ஒரு வேளை மதியம் பசியில் சோறு பத்தவில்லை என்றால் என்று எண்ணம் மேலோங்க... இன்னும் ஒரு கைப்பிடி சாப்பாட்டினை டாப்பாவில் வைத்து அழுத்தினேன்... சிறுவயதில் எனக்கு அம்மா மதிய சாப்பாடு கட்டும் போதும், கட்டி முடிக்கும் போதும், மூடும் முன் இன்னும் ஒரு கைப்பிடி சாப்பாடு வைத்து அழுத்திதான் டப்பாவை முடுவாள்.... என்னை போல அவளும் நினைத்து இருக்கலாம் பிள்ளைக்கு மதியம் சாப்பாடு பசியில் பத்தவில்லை என்றால்....என்று எண்ணம் மேலோங்க... இன்னும் ஒரு கைப்பிடி சாப்பாட்டினை டாப்பாவில் வைத்து அழுத்தினேன்... சிறுவயதில் எனக்கு அம்மா மதிய சாப்பாடு கட்டும் போதும், கட்டி முடிக்கும் போதும், மூடும் முன் இன்னும் ஒரு கைப்பிடி சாப்பாடு வைத்து அழுத்திதான் டப்பாவை முடுவாள்.... என்னை போல அவளும் நினைத்து இருக்கலாம் பிள்ளைக்கு மதியம் சாப்பாடு பசியில் பத்தவில்லை என்றால்....\nஐ மிஸ் யூ லாட் ...மா.\nகடைசியில் என்னையும் கத்தி தூக்க வச்சிட்டிங்களேடான்னு தேவர்மகன் கிளைமாக்ஸ்ல கமல் சொல்லறது போல நானும் படங்களை டவுன்லோட் பண்ணி பார்க்க ஆரம்பிச்சிட்டேன்....இதுவரை டவுன்லோட் பண்ணாம இருந்ததுக்கு முக்கியகாரணம் ஒரு நண்பர் லேப்டாப்ல ரொம்ப மோசமான பிரின்ட்ல ஒரு படத்தை டவுன்லோட் பண்ணி பார்த்தேன் சொன்னார்...\nஎல்லா படமும் அப்படித்தான் இருக்கும்ன்னு ஒரு நினைப்பு. அதனால எந்த படத்தையும் ���துவரை டவுன்லோட் பண்ணறதில்லை... சமீபத்துல டவுன்லோட் பண்ணி நண்பர் எச்டி குவாலிட்டியில சப் டைட்டிலோட படங்கள் பார்த்த உடன் அசந்து விட்டேன்... அதனால் டவுன்லோட் பண்ணி படம் பார்ப்பதில்லை என்ற சபதத்தில் இருந்து தவம் கலைந்து விட்டேன்.\nநான் முதன் முதலில் டவுன்லோட் செய்து பார்த்த படம் அன்னாவும் ரசூலும்... அதே போல எல்லாருக்கும் டவுன் லிங்க் கொடுக்கவும் முடியாது... படம் அறிமுகப்படுத்துவது மட்டுமே எனது நோக்கம்... தேடி பார்ப்பது உங்கள் சமத்து... நன்றி.\nநம்பிக்கட்டினோம் நன்றாக இருக்கின்றோம்...கம்பி விளம்பரத்துக்கு ஓகே...கல்யாணமான புருசன்காரன்களை இப்படி கோரசா சிரிச்சபடி சொல்ல சொல்லேன் பார்ப்போம்.ஒரு பய சொல்ல மாட்டான் மென்னு முழுங்குவான். # ஜாக்கிசேகர் அவதானிப்பு\nலஷ்மிராயின் தொடையில் இருந்து ரவி தேஜாவின் பலுப்பு தெலுங்கு படம் தொடங்குவதாலேயே, பாக்ஸ் ஆபிசில் கண்ணா பின்னா வென ஹிட் அடித்து இருக்கின்றது என்று அவதானிக்கின்றேன்.\nஎனக்காக அவன் நடையா நடக்கறான்டி, என்ற பரிதாபத்திலேயே முக்கால் வாசி காதல்கள் தமிழகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.# ஜாக்கிசேகர் அவதானிப்பு.\nநக்கீரன் இணைய செய்தியாளர் பகுதியில்...\nமகளை பெற்ற அப்பாவுக்கே தெரியும் முத்தம் காமத்தில் சேர்த்தி இல்லை என்று.../ இந்த வரிகளை சினிமாவில் எழுதினது யாருயா உன் பேச்சை கேட்டு அவ அப்பன் முன்னாடி முத்தம் கொடுத்துட்டேன் அவன் அருவாளோட இப்ப என்னை தேடிக்கிட்டு இருக்கான்.\nஅப்படின்னா உன்னால பேஸ்புக்குல பிரபலம் ஆக முடியாது.\nஉங்க நினைப்புல தீயை வைக்க....\nLabels: அரசியல், அனுபவம், கலக்கல் சாண்ட்விச், தமிழகம்\nஉங்கள் புகைப்படங்கள்தான் அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருக்கிறது.\nவெற்றி பெற்றதும் ‘நாகராஜசோழன் எம்.ஏ.’ ஆகி விட மாட்டீர்களே\nஉங்க நினைப்புல தீயை வைக்க....//\nஆமா அது பல்புதானே .. அதுல வேற என்ன தெரியுது..\nஎல்லாமே சூப்பர்.... கடைசி விளக்கு உள்பட.....\nஒட்டு போட்டு விட்டேன் . போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nஒட்டு போட்டு விட்டேன் . போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.\nபாஸ்கர் சார்.. என் படம் முன்னனியில் இல்லை.. 350 ஓட்டுகள் எல்லாம் பெற்ற படங்களை பார்த்து இருக்கின்றேன்.... திரும்ப ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள். போட்டியில் வெற்றியோ தொல்வியோ.. நிறைய பேரை இவைகள் சென்று அடைய வேண்டும்.\nஓட்டு போட்ட அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nமைதிலிக்கான கல்வி உதவிதொகை.(கல்வி ஆண்டு/2013-2014)...\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் .புதன்.(24/07/2013)\nREVANCHE-2008/உலகசினிமா/ஆஸ்திரியா/ எதுவும் நம் கைய...\nமுதல் முறையாக ஒரு புகைப்பட போட்டியில் கலந்து கொள்...\nTHE KING'S SPEECH-2010/ உலகசினிமா/இங்கிலாந்து/ திக...\nயாழினி அப்பா/10 (பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்)\nபடுத்தி எடுக்கும் சென்னையின் குறுகலான சாலைகள்.\nOLYMPUS HAS FALLEN. வெள்ளை மாளிகை வீழ்ந்தது.\nAnnayum Rasoolum-2013/உலகசினிமா/இந்தியா/ மலையாள நெ...\nஇரண்டே செகன்ட் ,ஒன்னே முக்கா லட்சம். சென்னையில் ஈச...\nசென்னை அடையார் திரைப்படக்கல்லூரியில் எனது முதல் வக...\nTHE LAST STAND-2013/ தி லாஸ்ட் ஸ்டேன்ட்/என் நேர்மை...\nTHE THIEVES-2012/உலகசினிமா/ கொரியா/ கொரியாவின் திர...\nSingam II-2013 இரண்டாம் சிங்கம் ஆக்ஷன் பேக்கேஜ்.\nThe Illusionist -2006/உலகசினிமா/அமெரிக்கா/மோடி வித...\nCompliance-2012/ உலகசினிமா/ அமெரிக்கா/ வஞ்சிக்கப்ப...\nTransit (2012)பரபரப்பான ஆக்ஷன் பேக்.\nDead Man Down-2013 பழி வாங்குதல் ஒரு போதும் சாகாது...\nMe and You (Io e te)உலகசினிமா/ இத்தாலி/ நிலவறையில்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) ��கைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81.html", "date_download": "2019-11-20T09:43:37Z", "digest": "sha1:EDSBIEFRGNGCDLUCZ6FBI6WH42P3JPNT", "length": 6564, "nlines": 130, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: காற்று மாசு", "raw_content": "\nபரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்கிறார் சரத்பவார்\nஹெச்1என்1 நோயால் பாதிக்கப்பட்டு திருச்சியில் பெண் மரணம்\nடெல்லி காற்று மாசுபடுத்தலுக்கு பாகிஸ்தான் தான் காரணம் - பகீர் கிளப்பும் பாஜக தலைவர்\nபுதுடெல்லி (06 நவ 2019): இந்தியாவில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் ஷர்தா தெரிவித்துள்ளார்.\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி நான்கு ராணுவ வீரர்கள் பலி\n17 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கம் செல்லும்: உச்ச நீதிமன்றம்\nசபரிமலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது - கேரள அரசு\nடெல்லி லக்னோ உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nதலித் இளைஞரை கட்டி வைத்து அடித்து சிறுநீர் குடிக்க வைத்து கொலை\n - பால் முகவர்கள் சங்கம் கே…\nஸ்டேட் பேங்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு\nஐஐடி நிறுவனங்களில் தற்கொலை செய்து கொண்டவர்களில் சென்னை முதலிடம் -…\nஇலங்கை அதிபராகிறார் கோட்டபய ராஜபக்ச - பிரதமர் மோடி வாழ்த்து\nமாஃபா பாண்டியராஜன் சொல்வது அப்பட்டமான பொய் - வெளுத்து வாங்கிய முன…\nநுஸ்ரத் ஜஹா���் குறித்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nசிறுவனை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய 10 ஆம் வகுப்பு மாணவன்\nஇலங்கை அதிபர் தேர்தலில் பரபரப்பு - வாக்காளர்கள் வாகனங்கள் மீ…\nமத்திய அரசில் வேலை வாய்ப்பு - பட்டதாரிகளுக்கு ரூ.2.15 லட்சம்…\nகமல் படத்தில் வடிவேலு - உறுதி செய்தார் கோபிநாத்\nஉதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த நோட்டீஸ்\nஹனிமூனில் விஷப்பரீட்சை - புது மணமாப்பிள்ளை பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kurunews.com/2019/10/blog-post_91.html", "date_download": "2019-11-20T10:28:37Z", "digest": "sha1:VM4T6AXI6LA4VJJ7FENAMH2YCKCASWFY", "length": 6184, "nlines": 92, "source_domain": "www.kurunews.com", "title": "பலாலி விமானத்தளத்தின் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்! - KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA", "raw_content": "\nHome » எமது பகுதிச் செய்திகள் » பலாலி விமானத்தளத்தின் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்\nபலாலி விமானத்தளத்தின் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட அதிர்ச்சி உண்மைகள்\nகடந்த 17-ஆம் திகதி கோலாகலமாக திறந்துவைக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பல ஆதரவான கருத்துக்களும் எதிரான கருத்துக்களும் எழுந்து வருகின்றது.\nஇந்நிலையில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் மாற்றப்பட்டுள்ள பலாலி விமானத்தளத்தின் மறுக்கப்பட்ட மறைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பில் ஆராய்கிறது இந்த காணொளி தொகுப்பு..\nLabels: எமது பகுதிச் செய்திகள்\nவாக்களிக்காத மக்களுக்கும் சிறப்பாக சேவையாற்றுவேன்- புதிய ஜனாதிபதி கோத்தபாய\nஎனக்கு வாக்களித்த மக்களைப் போன்று வாக்களிக்காத மக்களுக்கும் எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவாறு செயற்படத் தயாராகவுள்ளேன் எனவும், ...\nஅரசு உடன் இணைந்து அமைச்சுப் பதவிகளை பொறுப்பெடுக்கவிருக்கும் தமிழரசுக்கட்சி - அகரன்\nதமிழரசுக் கட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தனது கட்சியின் பெயரையே சமஸ்டிக் கட்சியாக வைத்துக் கொண்டும் வடக்கு கிழக்கு இணைந்த ஒரு சமஸ்டி த...\nஇந்தோனேசியாவில் நேற்று 7.1 றிக்டர் அளவில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000017905.html", "date_download": "2019-11-20T10:15:30Z", "digest": "sha1:T6GY6EWEDAJ4IUW24CLZJCZINB5CPLGP", "length": 5668, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "வரலாறு கண்ட கடிதங்கள்", "raw_content": "Home :: வரலாறு :: வரலாறு கண்ட கடிதங்கள்\nநூலாசிரியர் வெ. சாமிநாத சர்மா\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவருவதற்கு முன்பிருந்த வெயில் குதிரைக்காரன் கண்ணாடிமுன்\nஅறிவியல் தொழில்நுட்பம் பற்றி அறியலாம் வாங்க மூன்றாவது கண் (காவல் புலனாய்வுத் துறையிலிருந்து ஒரு பார்வை) திருவருட்பா தினசரி தியானம்\nடீன் தரிகிட சிதைந்த கூடு முதலிய கதைகள் நீலநயனங்களில்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2012/07/23/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%A4/", "date_download": "2019-11-20T10:23:17Z", "digest": "sha1:QILD3ECVEWM6YDI3FHUGIAQXKHZFRYJB", "length": 8688, "nlines": 436, "source_domain": "blog.scribblers.in", "title": "பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்! – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்\n» தத்துவம் » பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்\nபொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்\nவேதம் உரைத்தானும் வேதியன் ஆகிலன்\nவேதம் உரைத்தானும் வேதா விளங்கிட\nவேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்\nவேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. – (திருமந்திரம் – 52)\nவேதத்தை அதன் பொருள் உணராமல், ஓசையளவில் ஓதுபவர் எல்லாம் வேதியர் ஆக மாட்டார். வேதம் இறைவனால் கொடுக்கப்பட்டது பிரம்மப் பொருளை உணரவும், அந்தணர் செய்யும் வேள்விக்காகவும். நாமெல்லாம் மெய்ப் பொருளை உணர்ந்து கொள்வதற்காகவே வேதம் உரைக்கப்பட்டது\n1 Comment தத்துவம், திருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், வேதம்\nOne thought on “பொருள் உணர்ந்து வேதம் ஓதுவோம்\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடை���ெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2015/", "date_download": "2019-11-20T09:33:55Z", "digest": "sha1:ADQXJXTPEZWWO7PNOJ73RI3OXT7FSCCW", "length": 13109, "nlines": 104, "source_domain": "parimaanam.net", "title": "2015 — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபலதும் பத்தும் 4: கனவு முதல் நாய்கள் வரை\nஆய்வாளர்களின் கருத்து என்னவென்றால், தனி மனிதனின் குணநலன்கள் மட்டுமே இந்தக் கனவுகளை விளக்கமுடிவதில்லை என்பதாகும். எனவே தூங்கும் போது நீங்கள் என்ன நிலையில் தூங்குகின்றீர்களோ அதனைப் பொறுத்து கனவுகள் வரலாம்…\nஇரவு வானில் நாம் பார்க்கும் சிறிய புள்ளிகளாகத் தெரியும் விண்மீன்கள் எல்லாமே பொதுவாக மஞ்சள்-வெள்ளை நிறங்களில் தான் தெரிகிறது அல்லவா சில பிரகாசமான விண்மீன்கள் மட்டும் வேறுபட்ட வண்ணங்களில் தெரியலாம். ஆனால் பெரிய தொலைநோக்கிகள் மூலம் அவதானிக்கும் போது எல்லா விண்மீன்களின் நிறங்களும் நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.\nவிண்வெளிக்கு விண்”வெளி” என்று பெயர்வரக் காரணம் என்ன\nபொதுவாக நமது சூரியத்தொகுதியைப் பற்றியோ, பால்வீதி, விண்மீன் பேரடைகள் மற்றும் பிரபஞ்சம் பற்றிய அளவுகளைப் பற்றி பேசும் போது, பலருக்கும் அது எவ்வளவு பெரியது என்பது உடனடியாகப் புரிவதில்லை, இதற்குக் காரணம் எமது பூமியில் நாம் இப்படியான மிகப் பாரிய தூரங்களை அன்றாட வாழ்வில் சந்தித்தது கிடையாது.\nபைல் சிஸ்டம் ஒரு பார்வை: FAT32, NTFS மற்றும் exFAT\nபல்வேறுபட்ட பைல் சிஸ்டங்கள் பற்றிய ஒரு பார்வை. ஒவ்வொரு பைல் சிஸ்டத்தின் சாதகங்களும், பாதகங்களும் மற்றும் எந்தக் கருவியில் எந்த பைல் சிஸ்டம் பயன்படுத்தலாம் என்று ஒரு சிறிய அலசல்.\nஇணையம் – ஏன், எதற்கு & எப்படி\nபெரும்பாலான சாதாரணப் பாவனையாளருக்கு இணையம் எவ்வளவு பெரியது என்றோ அல்லது எப்படி இணையம் இயங்குகின்றது என்றோ தெரிவதில்லை. தெரியவேண்டும் என்று ஒன்றும் அவசியமில்லை; ஆனால் விருப்பமிருந்தால், உங்கள் செல்போனில் எப்படி யூடியுப் வீடியோ வருகிறது என்று தெரியவேண்டும் என்று ஆர்வமிருந்தால், மேற்க��ண்டு வாசிக்கலாம்\nஇந்தப் பிரபஞ்சம் பெரும்பாலும் வெறுமையானதுதான். நமது சூரியத்தொகுதிக்கு மிக அருகில் இருக்கும் விண்மீன், அண்ணளவாக 40 ட்ரில்லியன் கிலோமீட்டர்கள் தூரத்தில் இருக்கிறது. நாம் தற்போது வைத்திருக்கும் மிக வேகமாகச் செல்லக்கூடிய விண்கலத்தைப் பயன்படுத்தி அங்கு செல்லவேண்டுமென்றாலும் கிட்டத்தட்ட 80,000 வருடங்கள் எடுக்கும்.\nவிண்டோஸ் 10 : நவம்பர் பதிப்பின் புதிய அம்சங்கள்\nஜூலை மாதத்தில் விண்டோஸ் 10 வெளிவரும் போது, அதனது அடுத்த பதிப்பு இந்த ஆண்டு இறுதிக்கு முதல் வெளிவரும் என தெரிவிக்கப்பட்டது, அதேபோல கடந்த வாரத்தில் விண்டோஸ் 10 இன் புதிய பதிப்பான “1511” வெளியிடப்பட்டது.\nஇதில் இருக்கும் புதிய அம்சங்கள், மற்றும் மாற்றமடைந்த விடயங்கள் பற்றிப் பார்க்கலாம்.\nபிரபஞ்ச அரக்கர்கள் பிறந்தது எப்போ\nதற்போது ஐரோப்பிய விண்வெளி ஆய்வுமையத்தின் UltraVISTA என்னும் கணக்கெடுப்பின் மூலம் பிரபஞ்சம் உருவாகி வெறும் 0.75 தொடக்கம் 2.1 பில்லியன் வருடங்களுக்குள் உருவாகியிருந்த பல விண்மீன் பேரடைகளை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nசாம்பி விண்மீன்களும் சூரியத் தொகுதியின் விதியும்\nநமது சூரியனைவிடப் பாரிய விண்மீன்கள், அதாவது அண்ணளவாக நம் சூரியனைப் போல பத்துமடங்கு அல்லது அதனைவிடப் பெரிய விண்மீன்கள், தங்கள் வாழ்வை, சூப்பர்நோவா வெடிப்பாக முடித்துக் கொள்கின்றன.\nதற்போது அண்டார்டிக்கா கண்டத்தில் உள்ள பனிப்பாறைகளின் அளவு அதிகரித்துக் கொண்டு வருவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. என்னடா வெப்பநிலை அதிகரித்தால் பனி உருகத்தானே வேண்டும் என்று நீங்கள் எண்ணலாம், தவறில்லை. ஆனால் ஏற்கனவே கூறியபடி, நமது பூமியொன்றும் அவ்வளவு எளிமையான ஒரு அமைப்பு அல்ல.\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/new-internet-challenge-has-people-putting-cockroaches-on-their-faces-021835.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-11-20T10:15:48Z", "digest": "sha1:MB7MCOWUVZY2UNGXXE2EHTI3HQARYMNN", "length": 16457, "nlines": 254, "source_domain": "tamil.gizbot.com", "title": "மூஞ்சிலே பூச்சி வுட்ருவேன்!சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் \"காக்ரோச் சேலஞ்\" சைக்.! | new internet challenge has people putting cockroaches on their faces - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத��தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n2 hrs ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n3 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nMovies பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்கில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nNews என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசமூக வலைத்தளங்களில் வைரல் ஆகும் \"காக்ரோச் சேலஞ்\" சைக்.\nடிக் டாக், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் மோமோ சேலஞ், கீக்கி சேலஞ், ஐஸ் சேலஞ் போன்ற பல பதிவுகள் கொண்ட சவால்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்துகொண்டிருந்தது நாம் அனைவரும் அரித்த ஒன்றே. தற்பொழுது நெட்டிசன்கள் கவனம் காக்ரோச் சேலஞ் பக்கம் திசைமாறியுள்ளது.\n பல திரைப்படங்களில் ஹீரோ, ஹீரோயினை கட்டிபுடிக்க பயன்படுத்துவாரே அந்த கரப்பான்பூச்சியா என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. அதே கரப்பான்பூச்சி தான், அதை வைத்துத் தான் இப்பொழுது சமூக வலைத்தளத்தில் காக்ரோச் சேலஞ் வைரல் ஆகி வருகிறது.\nஇந்த சேலஞ்சை செய்வதற்கு நீங்கள் உங்கள் முகத்தின் மேல் கரப்பான்பூச்சியை ஓடவிட்டு செல்ஃபீ போட்டோ அல்லது செல்ஃபீ வீடியோவாக பதிவு செய்து #cockroachchallenge என்று டேக் செய்து உங்கள் அக்கௌன்ட்டில் போஸ்ட் செய்ய வேண்டும்.\nஅலெக்ஸ் ஆங் (Alex Aung) என்ற பேஸ்புக் பயனர், கரப்பான்பூச்சியை தன் முகத்தின்மீது வைத்து செல்ஃபி எடுத்து அதை தன் முகநூல் பக��கத்தில் \"புதிய சவால், உங்களால் இதைச் செய்ய முடியுமா\" (\"New challenge, can you do this\") என்று கேட்டுப் பதிவு செய்திருக்கிறார். அவரை தொடர்ந்து பலரும் தற்பொழுது முகஞ்சுளிக்க வைக்கும் இந்த சவாலைச் செய்து வருகின்றனர்.\nதற்பொழுது இளசுகள் முதல் பெருசுகள் வரை கரப்பான்பூச்சி வேட்டையைத் துவங்கியுள்ளனர். என்னதான் சவாலாக இருந்தாலும் ஒரு எல்லை வேண்டாமா சும்மா போரப் பூச்சியை எடுத்து மூஞ்சி மேலயாவிடணும் சும்மா போரப் பூச்சியை எடுத்து மூஞ்சி மேலயாவிடணும் ஆனாலும் நம்மாளுங்க துணிச்சலுக்கு அளவே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nதிடீரென மஸ்டொடோன் வலைதளத்துக்கு மாறும் இந்தியர்கள்.\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nபில்கேட்ஸ் பிறந்தநாளில் அவரது மனைவி பகிர்ந்த அதிர்ச்சி புகைப்படம்\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nஎதற்கு கூடுதலாக ஒரு ஹூ லேஸ் துளை\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\n சவாலில் $100000 வெல்லும் பெண்.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nகழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்ற பாம்பு\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீடியோ\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-mlas-meeting-be-held-tomorrow-morning-319843.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-20T09:43:39Z", "digest": "sha1:3WQWWTMXENGQ3SCNDBAAOYVZVMYY7MAP", "length": 16278, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆட்சி அமைக்க என்ன செய்யலாம்... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.... நாளை காலை நடக்கிறது! | BJP MLAs meeting to be held tomorrow morning - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nSports இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் பல்வேறு முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nFinance ரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஆட்சி அமைக்க என்ன செய்யலாம்... பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம்.... நாளை காலை நடக்கிறது\nபெங்களூர்: கர்நாடகாவில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை பலம் கிடைக்காத நிலையில், யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களின் கூட்டம் பெங்களூருவில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்க உள்ளது. இதற்காக கட்சியின் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nகர்நாடகாவில் 224 தொகுதிகளில் 222 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் தேர்தல் நடந்தத��. அதன்படி பெரும்பான்மைக்கு 112 பேரின் ஆதரவு தேவை. பாஜக 104 தொகுதிகளில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லை.\nஇந்த நிலையில், 78 தொகுதிகளில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முன்வந்துள்ளது. மஜதவின் குமாரசாமியை முதல்வராக அந்தக் கூட்டணி அறிவித்துள்ளது.\nஇரு தரப்பும் ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளன. கர்நாடகா தேர்தல் நிலவரம் மற்றும் ஆட்சி அமைப்பது குறித்து பாஜகவின் பார்லிமென்ட் போர்ட் கூட்டம் டெல்லியில் நடக்க உள்ளது.\nஇந்த நிலையில், கர்நாடகா சட்டசபை தேர்தலில் வென்ற பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கட்சியின் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் ஜேபி நட்டா, தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸில் மீண்டும் குழப்பம்.. பதவி கிடைக்காத எம்எல்ஏக்கள் எதிர்ப்பு\nகர்நாடக அமைச்சரவை: காங்கிரஸ் கட்சிக்குள் குழப்பம்.. 20 எம்எல்ஏக்கள் போர்க்கொடி\nகர்நாடகா: காங்கிரஸ்-மஜத அமைச்சரவை ஒதுக்கீட்டில் தீர்வு எட்டப்பட்டது.. குமாரசாமிக்கு நிதி துறை\nகர்நாடகா: ஒருவாரம் ஆகியும் அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை..காங்கிரஸ்-மஜதவில் தொடரும் குழப்பம்\nகர்நாடக அமைச்சரவை ஒதுக்கீட்டில் பிரச்சனை.. காங்கிரஸ் விடாப்பிடி... குமாரசாமி புலம்பல்\nநம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணித்த பாஜக.. குமாரசாமி-காங்கிரஸ் மீது எடியூரப்பா தாக்கு\nகுமாரசாமி கர்நாடக முதல்வராக நீடிப்பாரா.. குழப்பமான பதில் அளித்த காங்கிரஸ்\nகர்நாடகா சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி.. பெரும்பான்மையை நிரூபித்தார்\nஅடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்க ஆவலாக உள்ளேன்.. குமாரசாமியை சந்தித்த பிறகு கமல் டிவீட்\nமாநில கட்சிகளை ஒருங்கிணைத்த குமாரசாமியின் பதவியேற்பு விழா.. புதிய கூட்டணியின் அடித்தளம்\nகர்நாடக முதல்வரானார் குமாரசாமி.. மம்தா, ராகுல் உள்ளிட்ட முக்கியமான தலைவர்கள் பங்கேற்பு\nஎங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.webdunia.com/article/srilanka-tamil-news/compensation-for-tamil-war-victims-in-srilanka-115062700022_1.html", "date_download": "2019-11-20T10:10:13Z", "digest": "sha1:JHNQQ6KV6SF76RJB5GBUUYX3MTJKYERZ", "length": 12276, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "இலங்கை இனமோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு | Webdunia Tamil", "raw_content": "புதன், 20 நவம்பர் 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஇலங்கை இனமோதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு\nஇலங்கையில் உள்நாட்டுப் போரினாலும் இன வன்முறைகளினாலும் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளை துரிதமாக வழங்க தற்போதைய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nஏற்கனவே இழப்பீடு வழங்கப்படாத நிலையில் புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சின் நிர்வாகத்திலுள்ள புனர்வாழ்வு அதிகாரசபையில் ஆயிரக்கணக்கான விண்ணப்பக் கோப்பைகள் ஆண்டுக்கணக்கில் தேங்கிக் கிடப்பதாக கூறப்படுகின்றது.\nபுனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு அமைச்சு எடுத்துள்ள புதிய தீர்மானத்தின்படி அந்தக் கோப்புகளை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்றுவருகின்றன.\nஇதன் காரணமாக எதிர்காலத்தில் இழப்பீடுகள் வழங்குதலை துரிதப்படுத்த முடியம் என அதிகாரிகள் நம்புகின்றார்கள்.\nபுனர்வாழ்வு அதிகார சபையின் அதிகாரிகள் பாதிக்கப்பட்டப் பிரதேசங்களுக்கு கோப்புக்களுடன் சென்று விண்ணப்பதாரிகளுடன் சந்திப்புக்களை நடத்தி படிவங்களை பூர்த்தி செய்து வருகின்றனர்.\nகிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டத்தில் இரு நாட்களில் 1500 பேரின் கோப்புகளிலுள்ள ஆவணங்கள் மீளாய்வு செய்யப்பட்டு தேவையான ஆவணங்களும் புதிதாக இணைக்கப்பட்டுக் கோப்புக்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.\nஏற்கனவே விண்ணப்பங்களை முன் வைத்துள்ள பலர் உரிய ஆவணங்க���ை இணைக்காததன் காரணமாகவே அவர்கள் தமது இழப்பீடுகளை பெறுவதில் 12 முதல் 15 ஆண்டுகள்வரை தாமதங்கள் ஏற்படுவதாக புனர்வாழ்வு அதிகார சபையின் நிறைவேற்று இயக்குநரான வி.புகேந்திரன் கூறினார்.\nஇலங்கை நாடாளுமன்றம் கலைப்பு; ஆகஸ்ட் 17ஆம் தேதி தேர்தல்\nடெல்லா பகுதிகளை வறட்சி பகுதியாக அறிவித்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் கோரிக்கை\nபணிப்பெண்ணுக்கு சூடு வைத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை\nசிற்றூழியர் நியமனங்களில் சிறுபான்மை இனம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு\nஎட்டுபேரை கொன்ற இலங்கை இராணுவ சிப்பாய்க்கு மரணதண்டனை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.apherald.com/Movies/Read/412106/Bigg-Boss-Season-1-Contestant-adopts-a-Child", "date_download": "2019-11-20T08:59:14Z", "digest": "sha1:ZN3TLYWZBW4HTW3DO2RPBXX6UOLXTCSD", "length": 39440, "nlines": 333, "source_domain": "www.apherald.com", "title": "பிக்பாஸ் நடிகை குழந்தை தத்தெடுப்பு", "raw_content": "\nதி அயர்ன் லேடி (THE IRON LADY) படத்தின் இயக்குனராக உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன்\nஅணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் \"ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்\"\nநாகஷேகர் மூவிஸ் - ஜோனி பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குனர் நாகஷேகர் தயாரித்து, கதை எழுதி, நடித்து இயக்கும் ‘நவம்பர் மழையில் நானும் அவளும்’\nநமக்கு பலமாக இருப்பது தெய்வபக்திதான். 'கைதி 2' எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரெடியாக இருக்கிறார். - நடிகர் கார்த்தி\nகார்த்தியின் “கைதி” படத்தில் அரங்கம் அதிரும் மாஸ் போலீஸாக கலக்கியுள்ள மரியம் ஜார்ஜ் பேட்டி\nவித்தியாசமான பழிவாங்கும் பின்னணியில் உருவாகும் ‘துப்பாக்கியின் கதை’\nசிபிராஜின் 'கபடதாரி' படத்தில் விஸ்வரூபம் புகழ் பூஜா குமார்\nஆண்களுக்கு தோற்ற அசிங்கம் கொடுக்கும் உணவுகள்\nபாதாம் பாலின் விளைவுகள் என்ன\nஇர்பான் பதான் கொடுத்த அப்டேட்\nமாணவர் மீது துப்பாக்கி சூடு\nவிற்பனையில் மாருதி எஸ் பிரெஸ்ஸோ சாதனை\nவிஷாலின் ஆக்சன் ரிலீஸ் தேதி\nமீரா மிதுன் மீது வழக்கு\nபிக்பாஸ் நடிகை குழந்தை தத்தெடுப்பு\nபிக்பாஸ் 1 வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த நடிகையும் சாண்டியின் முன���னாள் மனைவியுமான காஜல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசையை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகவா லாரன்ஸ் குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கூறினார்.லாரன்ஸின் ஆலோசனையை பார்த்த காஜல், தனக்கு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் 1 வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசையை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகவா லாரன்ஸ் குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கூறினார்.லாரன்ஸின் ஆலோசனையை பார்த்த காஜல், தனக்கு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.\nபிக்பாஸ் 1 வைல்ட்கார்ட் எண்ட்ரியாக வந்த நடிகையும் சாண்டியின் முன்னாள் மனைவியுமான காஜல் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆசையை டுவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகவா லாரன்ஸ் குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கூறினார்.லாரன்ஸின் ஆலோசனையை பார்த்த காஜல், தனக்கு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளார். ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான நிலையில் குழந்தையின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூற ராகவா லாரன்ஸ் குழந்தையை தத்தெடுத்து சுஜித் என பெயரிட்டு வளர்க்குமாறு கூறினார்.லாரன்ஸின் ஆலோசனையை பார்த்த காஜல், தனக்கு குழந்தையை தத்தெடுக்க உதவி செய்யுமாறு தெரிவித்துள்ளார்.\nஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது டிஜிட்டல் தளத்தில் பலவிதமான வெப் சீரிஸ்கள் வெளியாகி வரும் வேளையில் Trident Arts சார்பில் தயாரிப்பாளர் ரவீந்தரன் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்ஷாவுடன் இணைந்து தயாரித்திருந்த ஆட்டோ சங்கர் வெளியானபோதே பலரது கவனத்தையும் ஈர்த்தது. மனோஜ் பரமஹம்ஷா மேற்பார்வையில் அசரடிக்கும் உருவாக்கத்தில் திரைப்படத்திற்கு இணையான த���த்தில் உருவாக்கப்பட்டிருந்த ஆட்டோ சங்கர் பலரது பாராட்டையும் பெற்ற நிலையில் இப்போது MTV IWM DIGITAL AWARDS விருதை வென்றுள்ளது.\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் பாகம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழக\nமிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் ஒற்றை டீஸர் மூலம் ரசிகர்களை மயிர்க்கூச்செரியும், திரில்லின் உச்சத்திற்கு எடுத்துசென்ற மிஷ்கினின் “சைக்கோ” உன்னதமான படைப்பு எனும் பாராட்டை எல்லைகள் கடந்து உலகமுழுவதும் பெற்று வருகிறது. பயத்தை விதைக்கும் டீஸரில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஹைதாரி, நித்யா மேனன் தங்களின் மாறுபட்ட வித்தியாசமான நடிப்பால் பாராட்டை குவித்து வருகிறார்கள். படக்குழுவிடமிருந்து அடுத்த ஆச்சர்ய அறிவிப்பாக “சைக்கோ” டிசம்பர் 27 திரையரங்கில்\nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது\nவிலைகூடிய வீட்டை வாங்கிய பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ144 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாகி கடந்த ஆண்டு பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்தார். முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரியங்கா சோப்ரா-ஜோன்ஸ் தம்பதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளனர். 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர் 6ல் வெளியீடு\nரஜினியும், கமலும் சினிமா துறையில் காலாவதி\nவிஷால் 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்\nகார்த்தி, ஜோதிகா படத்தின் ஃபர்ஸ்ட்லுக்\nநிம்மதி அடைந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள்\nசிவகார்த்திகேயன் படத்தை வெளியிட தடை\nநடிகர் சங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு\n'ட்ரிப்' படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்\n‘பானிபட்’ திரைப்படத்தில் 130000 நடனகலைஞர்களின் எழுச்சிமிகு நடனத்தில், செழுமையின் சின்னமாக உருவான பிரம்மாண்ட பாடல் ‘மர்த் மராத்தா’\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் கபில் தேவாக நடித்துள்ள ரன்வீர் சிங்கின் விசித்திரமான உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்\nஅஷுதோஷ் கோவர்கரின் ‘பானிபட்’ திரைப்பட டிரைலர் – பிரம்மாண்ட காட்சிகளின் கம்பீர விருந்து\nடிஸ்னியின் 'ஃபோரஸன் 2' படத்துக்காக பின்னணி குரல் கொடுத்ததுடன் பாடலையும் பாடிய ஸ்ருதி ஹாசன்\nநடிகர் அவதாரம் எடுத்திருக்கும் ஜேஎஸ்கே 'தரமணி' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஜேஎஸ்கே, மம்மூட்டி நடித்த 'பேரன்பு' படத்தில் கெளரவ வேடமொன்றில் நடித்திருந்தார். தற்போது அருண் விஜய், விஜய் ஆன்டனி மற்றும் அக்ஷரா ஹாசன் பிரதான வேடங்களில் நடிக்கும் 'அக்னி சிறகுகள்' படத்தில் வலுவான பாத்திரமொன்றில் நடித்து வருகிறார். இயக்குநர் நவீன் 'அக்னி சிறகுகள்' படத்தில் நடிக்க அணுகியபோது, கதையிலும் தன் பாத்திரப் படைப்பிலும் வெகுவாக கவரப்பட்ட ஜேஎஸ்கே இப்போது அப்படத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்த பெரும்பாலான காட்சிகள், படத்தில் நடிக்கும் பிரதான ப\nஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை இதனால் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை. சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் ச���ன்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும் ’83 திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு வேலைகளை படக்குழுவினர் மும்பையில் நிறைவு செய்திருக்கின்றனர். ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில், கபிலை ஒத்திருக்கும் வகையில் ரன்வீர் சிங்கின் நடராஜா போஸ் கொண்ட போஸ்டரை வெளியிட்டு மகிழ்ந்தனர். அது டுன்ப்ரிட்ஜ் வெல்ஸ் மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் கபில் தேவ் 175 ரன்கள் குவித்த போட்டியின் ஒரு ஆகச்சிறந்த புகைப்படம்.\nமனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் \nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற \"வி 1\" படக்குழு\nஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் \nமிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் \nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.\nவிலைகூடிய வீட்டை வாங்கிய பிரியங்கா சோப்ரா\nயோகிபாபு , கதிர் கூட்டணியில் \"ஜடா \" டிசம்பர் 6ல் வெளியீடு\nகாதலிப்பதை ஒப்புக் கொண்ட அமலாபால்\nஸ்ருதி ஹாசனுக்கு பிறகு ஃப்ரோசன் 2 (Frozen 2 ) வில் இணைந்த மூன்று பிரபலங்கள் ஃபேண்டஸி உலகத்தை கண் முன்கொண்டு வந்து, பிரமிப்பு தரும் விஷுவல்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுவதிலும் ரசிகர்களை ஈர்த்து வைத்திருக்கிறது ஃப்ரோசன் (Frozen ) படம். தற்போது இதன் இரண்டாம் ப��கம் டிசம்பர் நவம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது. தமிழில் வெளியாகும் இதன் பதிப்பில் மிகப்பெரும் தமிழக\nஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை இதனால் பொதுமக்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்திருக்கும் ’ஹீரோ’ தமிழ் திரைப்படம் கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸால் தயாரிக்கப்பட்டுள்ளது. வேறெந்த தயாரிப்பு நிறுவனமும் இதில் சம்பந்தப்படவில்லை. சமூக ஊடகங்களில் சில பொய்யான தகவல்களைப் பார்த்தோம். அதில் ’ஹீரோ’ என்று பெயரிடப்பட்ட தமிழ்ப் படத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது\nவிலைகூடிய வீட்டை வாங்கிய பிரியங்கா சோப்ரா அமெரிக்காவில் நடிகை பிரியங்கா சோப்ரா ரூ144 கோடி மதிப்பில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளதாக செய்தி வந்துள்ளது. நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட், ஹாலிவுட் படங்களில் நடித்து பிரபலமாகி கடந்த ஆண்டு பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்தார். முதலாம் ஆண்டு திருமண நாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பிரியங்கா சோப்ரா-ஜோன்ஸ் தம்பதி அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரம்மாண்ட வீட்டை வாங்கியுள்ளனர். 20,000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீட்டின் மதிப்பு 20 மில்லியன் அமெரிக்க டாலர், அதாவது இந்திய மதிப்பில\nநவம்பர் 29ல் திரைக்கு வரும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். எல்லையற்ற பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய இயக்குநர் சரண் படங்கள், எப்போது பார்த்தாலும் புத்துணர்ச்சியூட்டுவதாகவே அமைந்திருக்கும். சரண் இயக்கத்தில் ஆரவ் மற்றும் காவ்யா தபார் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டத்துக்கு கிடைத்த அபரிமிதமான வரவேற்புக்குப் பிறகு, எதிர்வரும் நவம்பர் 29ஆம் தேதி முதல் ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்க்க வருகிறது\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா. இந்தப்படத்தின் நட்சத்திர பட்டியலே அசரடிக்கிறது. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்து வீச்சால் எதிரணியை கலங்கடிக்கும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நட்பேதுணை படம் மூலம் அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்திழுத்த அனகா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் மூலமாக இளைஞர்கள் நெஞ்சில் தஞ்சம் அடைந்த ஷிரின் இருவரும் நாயகிகளாக\nமனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் \nஆட்டோ சங்கர் MTV IWM DIGITAL AWARDS எனும் விருதை சிறந்த பிராந்திய மொழி வெப் சீரிஸுக்காக வென்றுள்ளது\nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற \"வி 1\" படக்குழு\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்\nமிஷ்கின், உதயநிதி ஸ்டாலினின் “சைக்கோ” டிசம்பர் 27 முதல் திரையரங்குகளில் \nநடிகர் அவதாரம் எடுத்திருக்கும் ஜேஎஸ்கே\nஹீரோ’ திரைப்படத்தின் பெயரை முறையான அனுமதியின்றி பயன்படுத்தும் நிறுவனத்துக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை\nசந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் மாபெரும் படமாக தயாராகி வருகிறது டிக்கிலோனா\nநடராஜா போஸில் வெளியிடப்பட்டுள்ள ‘83 திரைப்படத்தின் உருவ ஒற்றுமை உங்களுக்கு சிலிர்ப்பூட்டும்\nமனம் மலரும், புத்துணர்வு பயணக்குறிப்புகளை பகிர்ந்து கொண்ட ஆஷிமா நாவல் \nபுது யுக்தியை கையாண்டு வெற்றி பெற்ற \"வி 1\" படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2016/may/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE--2502400.html", "date_download": "2019-11-20T09:58:05Z", "digest": "sha1:UO6QMXSGUGVX5LNUCLJHCUB4KU5ADVVK", "length": 8887, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "விஜய் மல்லையாவின் ராஜிநாமா ஏற்பு: ஹமீத் அன்சாரி அறிவிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nவிஜய் மல்லையாவின் ராஜிநாமா ஏற்பு: ஹமீத் அன்சாரி அறிவிப்பு\nBy DN | Published on : 04th May 2016 07:50 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுது தில்லி: தொழிலதிபர் விஜய் மல்லையா தனது எம்.பி. பதவியை நிராகரித்து அனுப்பிய ராஜிநாமா கடிதத்தை மாநிலங்களவைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஏற்றுக் கொண்டார்.\nபொதுத்துறை வங்களில் ரூ.9,400 கோடி கடன் பாக்கி வைத்துள்ள விஜய் மல்லையா மீது, பல்வேறு நிதி முறைகேடு வழக்குகளும், காசோலை மோசடி வழக்குகளும் உள்ளன. பிரிட்டனில் தங்கியுள்ள அவரை இந்தியாவுக்குக் கொண்டு வர பல்வேறு வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅண்மையில், விஜய் மல்லையாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க மாநிலங்களவை நெறிமுறைகள் குழு ஒருமனதாகப் பரிந்துரைத்தது. அதே நேரத்தில், அவர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டுமென்றும் நெறிமுறைகள் குழு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தமது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்வதாக மாநிலங்களவைத் தலைவருக்கு மல்லையா கடிதம் அனுப்பினார். இந்நிலையில் அவரது ராஜிநாமா கடிதம் நிராகரிக்கப்பட்டது.\nஇதனிடையே, தில்லியில் நேற்று நடைபெற்ற மாநிலங்களவை நெறிமுறைகள் குழு கூட்டத்தில் சுயேச்சை எம்.பி.யான மல்லையாவை பதவி நீக்கம் செய்வதற்கு பரிந்துரைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.\nஇந்நிலையில், திடீர் திருப்பமாக விஜய் மல்லையாவின் ராஜிநாமாவை ஏற்பதாக, மாநிலங்களவைத் தலவைரும் துணை குடியரசுத் தலைவருமான ஹமீத் அன்சாரி இன்று மாலை அறிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viky.in/blog/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-tamil/", "date_download": "2019-11-20T10:44:40Z", "digest": "sha1:IIN6KLKXJQKVR5U3B2AHWXTKTLB22MRG", "length": 50265, "nlines": 204, "source_domain": "viky.in", "title": "தமிழ் (Tamil) | Vignesh Nandha Kumar", "raw_content": "\nஃபெடோரா – ஒரு மேற்பார்வை\nஇக்கட்டுரை ஃபெடோரா இணையதளத்தில் உள்ள இந்த ஆங்கில உரையின் மொழிபெயர்ப்பாகும்.\nஃபெடோரா என்பது ஒரு லினக்ஸ் சார்ந்த இயங்குதளம் (உங்கள் கணினியை இயக்கத் தேவையான மென்பொருட்களின் தொகுப்புதான் இயங்குதளம்). மைக்ரோசாஃப்ட் விண்டோஸ்™, மேக் ஓஎஸ் X (Mac OS X™) போன்ற பிற இயங்குதளங்களுடன் சேர்த்தோ அல்லது அவற்றிற்கு மாற்றாகவோ ஃபெடோராவைப் பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தவும் பிறரிடம் பகிர்ந்துகொள்ளவும் முற்றிலும் இலவசமாகவே கிடைக்கிறது.\nஃபெடோரா ப்ராஜெக்ட் என்பது கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்களும் அவற்றைப் பயன்படுத்துவோரும், அவற்றை உருவாக்குவோரும் இணைந்த ஓர் உலகளாவிய சமூகம். ஒரு சமூகமாய் வேலை செய்து, கட்டற்ற நிரல்களை உருவாக்குவதிலும் அவற்றைப் பரப்புவதிலும் முன்னோடியாய்த் திகழ்வதே எங்கள் குறிக்கோள். உலகின் மிக நம்பகமான திறமூல மென்பொருள் தொழில்நுட்பங்களை வழங்கும் நிறுவனமான ரெட் ஹேட் (Red Hat) ஃபெடோராவிற்கு நிதியுதவி வழங்கி வருகிறது. கூட்டாக இணைந்து உழைப்பதை ஊக்குவிக்கவும் புதுமையான கட்டற்ற மென்பொருட்கள் உருவாக வழிசெய்யவுமே ரெட் ஹேட் நிறுவனம் ஃபெடோராவிற்கு நிதியுவி செய்கிறது.\nகட்டற்ற மென்பொருட்களின் மதிப்பை நம்பும் நாங்கள், எல்லோரும் பயன்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் வல்ல தீர்வுகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் போராடி வருகிறோம். ஃபெடோரா இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டது மட்டுமல்ல, அதனை உங்களுக்கு வழங்குவதிலும் முழுக்க முழுக்க கட்டற்ற மென்பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்களுக்கு சேவை செய்து வரும் இந்த இணையதளம் கூட கட்டற்ற மென்பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதுதான்.\nமேலும், கூட்டு உழைப்பின் ஆற்றலை நாங்கள் நம்புகிறோம். எங்கள் வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள கட்டற்ற மென்பொருள் பணித்திட்டக் குழுக்களுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். இக்குழுக்கள் “அப்ஸ்ட்ரீம்” (upstream) என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள்தான் ஃபெடோராவில் காணப்படும் பெரும்பாலான மென்பொருட்களை உருவாக்குகின்றனர். எங்கள் பணியிலிருந்து எல்லோரும் பலன்பெறவும், ஏற்படும் மேம்பாடுகள் எல்லோருக்கும் மிக விரைவாய���க் கிடைக்கும் வண்ணம் அமையவும் நாங்கள் இவர்களோடு நெருங்கிப் பணியாற்றுகிறோம். இந்தக் குழுக்கள் செல்லும் அதே திசையில் நாங்களும் பணியாற்றுவதன் மூலம், கட்டற்ற மென்பொருட்கள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் நன்றாகச் செயல்படுவதையும், பயனருக்கு மிகச்சிறந்த அனுபவத்தைத் தருவதையும் உறுதி செய்கிறோம். மேலும் பயனர்களுக்கு மட்டுமின்றி அப்ஸ்ட்ரீம்-க்கும் உதவக்கூடிய மேம்பாடுகளையும் நாங்கள் விரைவாய் கொண்டுவர முடியும்.\nகட்டற்ற இயங்குதளம் பற்றிய தங்கள் பார்வையை ஒவ்வொருவரும் தங்கள் விருப்பப்படி செயல்படுத்த அதிகாரம் அளிக்கவேண்டும் என்று நம்புகிறோம். ஃபெடோராவை யார் வேண்டுமானாலும் மாற்றியமைத்து புதிய பெயரில் கூட வெளியிடலாம். அதற்கான மென்பொருட்களை நாங்கள் ஃபெடோராவிலேயே வழங்குகிறோம். சொல்லப்போனால், ரெட்ஹேட் எண்டர்ப்ரைஸ் லினக்ஸ்(RHEL), ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினித் திட்டத்தின் XO கணினி, க்ரியேட்டிவ் காமன்ஸ்-ன் Live Content DVDகள் எனப்பல வழிப்பொருட்கள் தோன்ற அடித்தளம் அமைத்துக் கொடுத்தது ஃபெடோரா.\nஃபெடோராவின் மைய விழுமங்கள் என்ன\nசுதந்திரம், நண்பர்கள், அம்சங்கள், முதன்மை என்னும் நான்கும் ஃபெடோராவின் மைய விழுமங்கள் ஆகும். அவை கீழே விளக்கபட்டுள்ளன.\nகட்டற்ற மென்பொருட்களை முன்னேற்றும் குறிக்கோளை நிறைவேற்ற, நாங்கள் வினியோகிக்கும் மென்பொருட்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. ஃபெடோராவை முற்றிலும் கட்டற்றதாகவும் எல்லோரும் பகிர்ந்துகொள்ளத் தக்கதாகவும் ஆக்க, தனியுரிம மென்பொருட்களுக்கு இணையான கட்டற்ற மென்பொருள்களை வழங்குகிறோம். ஆகவே, நாங்கள் உருவாக்கியதை யார் வேண்டுமானாலும் தங்கள் சொந்தத் தேவைகளுக்கு எந்தவொரு சட்டச் சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம்; கட்டற்ற மென்பொருட்களை மேலும் பரப்பலாம்.\nஉலகெங்கிலும் உள்ள மக்கள் ஓர் உறுதியான சமூகமாய் இணைந்து உழைக்கும்போது வெற்றி கிட்டும் என்பது எங்கள் நம்பிக்கை. எங்கள் விழுமங்களுக்கு மதிப்பளித்து உதவ விழையும் யார்க்கும் ஃபெடோராவில் இடமுண்டு. பிறருடன் வெளிப்படையாக இணைந்து பணியாற்றுவதோடு, எங்களுக்கு நிதியதவி செய்வோருடன் உள்ள திடமான கூட்டணியின் மூலமும் பல உயரங்களை நம்மால் எட்ட முடியும்.\nபுதிய அம்சங்களை உருவாக்குவதற்கான கடின உழைப்பு கட்டற்ற மென்பொருட்களை மேலும் ஆற்றல்மிக்கதாகவும், நெகிழ்தன்மை கொண்டதாகவும், பல லட்சம் மக்களுக்குப் பயனுள்ளதாகவும் ஆக்குகிறதென்று நம்புகிறோம். கட்டற்ற மென்பொருட்களை இன்னும் முன்னோக்கி எடுத்துச் செல்வதானால், அதற்காக எங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக்கொள்ள நாங்கள் தயங்குவதில்லை. பல மென்பொருள் சமூகங்களோடு நேரடியாக இணைந்து பணியாற்றி, அவர்கள் உருவாக்கியதை ஃபெடோராவின் மூலம் எல்லோர்க்கும் கிடைக்கச் செய்கிறோம். இப்படியாக, ஃபெடோராவைப் பயன்படுத்தவோர, அல்லாதோர் என அனைவரும் பலனடைகிறார்கள்.\nபுதுமையான எண்ணங்களின் ஆற்றலை நம்பும் நாங்கள், அவற்றை எங்களது ஒவ்வொரு வெளியீட்டிலும் வெளிப்படுத்தி வருகிறோம். எங்கள் வெளியீடுகள் வருடம் இருமுறை வருவதால், புதிய மென்பொருட்களைப் பயன்படுத்த நீண்ட காலம் காத்திருக்கத் தேவையில்லை. அதே சமயம், ஃபெடோராவிலிருந்து உருவாக்கப்பட்ட சில லினக்ஸ் இயங்குதளங்கள் நீண்டநாள் உறுதிப்பாட்டிற்கு உகந்தவை. ஆனால், எப்போதும் எதிர்காலத்தை நீங்கள் முதலில் பார்க்கும் வண்ணம், ஃபெடோராவொ நாங்கள் புதுப்பித்துக்கொண்டே இருப்போம்.\nஃபெடோரா என்பது ஒரு சிறப்பான இயங்குதளம் மட்டுமல்ல; கட்டற்ற மென்பொருட்களை மேம்படுத்தப் பாடுபடும் மக்களின் ஓர் அற்புதமான சமூகமும் ஆகும். நீங்களும் உதவ விரும்பினால் அதற்கும் வழிகள் உள்ளன. மேலும் அறிந்துகொள்ள கீழ்க்காணும் சுட்டிகளைப் பாருங்கள், ஃபெடோரா இயங்குதளம் பற்றியும், ஃபெடோரா பணித்திட்டம் பற்றியும், அதனைச் சாத்தியமாக்கும் மனிதர்களைப் பற்றியும் தகவல்கள் நிறைந்தது.\nஃபெடோரா பணித்திட்டம் பற்றிய ஒரு மேற்பார்வை\nஃபெடோராவைப் பயன்படுத்தவும் அதற்குப் பங்களிப்பதற்கிமான ஆவணம்\nஃபெடோரா பற்றிய வாராந்திர செய்திகள்\nஃபெடோராவில் உள்ள சிக்கல்களும் அவற்றைக் கையாளும் வழிமுறைகளும்\nஃபெடோராவில் உள்ள பிழைகள் அல்லது தேவைகள் பற்றி எங்களிடம் சொல்லுங்கள்\nஈமேக்ஸ் உரைதிருத்தி – பாகம் 2\nஈமேக்ஸ் என்னும் சூப்பர்மேன் பற்றிய அறிமுகத்தையும் சில கட்டளைகளையும் கடந்த கட்டுரையில் பார்த்தோம். மேலும் கட்டளைகளைப் பயிலும் முன்பு, ஈமேக்ஸின் மேஜிக் ஷோ 🙂\nஒரு நிரலின் (program) தரத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் முதல் அளவுகோல் வாசிக்குந்தன்மை (readability). Indentation சரியாக இ���்லாத நிரல் நிரலாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அத்தகைய ஒரு நிரலை ஒரே நொடியில் அழகான நிரலாக மாற்றிக் காட்டும் ஈமேக்ஸ்.\nIndentation அறவே இல்லாத ஒரு நிரலை ஈமேக்ஸில் திறக்கவும்.\nC–x அழுத்தியபின் h அழுத்தவும்.\nஉங்கள் நிரல் எவ்வளவு நேர்த்தியாக சீரமைக்கபட்டுவிட்டது ஆம் இதெல்லாம் ஈமேக்ஸ்கு ஜுஜூபி 😀 சரி வாருங்கள் மேலும் சில கட்டளைகள் பயில்வோம்.\nபல கோப்புகளை ஒரே நேரத்தில் கையாளுவது பல சமயங்களில் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு கோப்பிலிருந்து உரையை நகலெடுத்து இன்னொரு கோப்பில் இடலாம். வலை உலாவிகளில் பல tab-களைப் பயன்படுத்துவது போலத்தான். vi பயன்படுத்திப் பழகியோருக்கு இது புதுமையாக இருக்கலாம். 😛\nமுதல் கோப்பைத் (sample1 என்று வைத்துக் கொள்வோம்) திறந்தபின் இன்னொரு கோப்பையும் (sample2 என்று வைத்துக் கொள்வோம்) அதேபோலத் (C–x C–f) திறக்கவும். இப்போது sample1 sample2-ன் வலப்பக்கத்தில் இருப்பதாய் எண்ணிக் கொள்ளுங்கள். அதாவது திறக்கப்படும் ஒவ்வொரு புதிய கோப்பும் தற்போதைய கோப்பின் இடப்பக்கத்தில் திறப்பதுபோல் வைத்துக்கொள்ளலாம். இப்போது sample1-ற்குச் செல்ல C–x அழுத்தி வலது அம்புக்குறியை அழுத்தவும். அதேபோல் மீண்டும் sample2-ற்குச் செல்ல C–x <இடது அம்புக்குறி>.\nஇப்படிப் புதிய கோப்புகளைத் திறந்துகொண்டே போனால் ஒரு கட்டத்தில் தேவையான கோப்பிற்குச் செல்வது தலைவலியாகிவிடும். கவலைப்பட வேண்டாம். நூறு கோப்புகளைத் திறந்தாலும் தேவையான கோப்பிற்குச் செல்ல எளிமையான வழி உள்ளது. C–x அழுத்தி b அழுத்தவும். இப்போது நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நிற்கும் (இதை mini-buffer எள்று சொல்வதுண்டு). அங்கே தேவையன கோப்பின் பெயரை இட்டு Enter அழுத்தவும்.\nதிறக்கப்படிருக்கும் அனைத்துக் கோப்புகளின் பெயர்களையும் பட்டியலிட C–x C–b.\nஉரைதிருத்தும் போது மீளமைத்தல் என்பது பலருக்கு முக்கியமான தேவை. இதற்கு C–x u பயன்படுத்தலாம். C–_ என்பதும் இதே வேலையைச் செய்யும்.\nதேடுதலும் மாற்றுதலும் (Search and replace)\nகுறிப்பிட்ட சொல்லை அல்லது சொற்றொடரைத் தேட C–s அல்லதி C–r பயன்படுத்தலாம். C–s நிலைகாட்டி இருக்கும் இடத்தில் தொடங்கி முன் நோக்கித் தேடும், C–x பின் நோக்கித் தேடும்.\nRegular expressions கொண்டும் தேடலாம். முன்நோக்கித் தேட C–M–s, பின்நோக்கித் தேட C–M–r.\nஅதேபோல் ஒரு சொற்றொடரைத் தேடி அதற்குப் பதி���ாய் வேறொரு சொற்றொடரை இட, C–% அழுத்தவும். Minibuffer-ல் தேடவேண்டிய சொற்றொடரை இட்டு அழுத்தவும். பின்னர் புதிய சொற்றொடரை இடவும். இதேபோல் regular expression கொண்டு replace செய்ய C–M–% பயன்படுத்தலாம்.\nஇப்போது எங்கெல்லாம் replace செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம்.\n, தற்போது காட்டப்படும் இடத்தில் மட்டும் மாற்ற\ny தற்போது காட்டப்படும் இடத்தில் மாற்றி அடுத்த இடத்திற்குச் செல்ல\nn அடுத்த இடத்திற்குச் செல்ல\nq எதையும் மாற்றாமல் விட\nஈமேக்ஸ் உரைதிருத்தி – ஓர் அறிமுகம்\nஈமேக்ஸ் (emacs) – இதை என்னவென்று அறிமுகம் செய்வது வெறும் உரைதிருத்தி (text editor) என்று கூறிவிட முடியாது; அதையும் தாண்டிப் பலவற்றைச் செய்யவல்லது. கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையான மென்பொருள். ஆம், எழுத்துக் கோப்புகள் (text documents) தொடங்கி, JPEG, PNG போன்ற படக்கோப்புகள், PDF ஆவணங்கள் எனப் பல வகையான கோப்புகளைக் கையாள வல்லது.\nகோப்புகளைப் பார்ப்பதும் திருத்துவதும் வெறும் சிறு பகுதிதான். இதைக்கொண்டு மின்னஞ்சல் அனுப்பலாம், கிட் (git) போன்ற திருத்தக் கட்டுப்பாட்டு மென்பொருட்களைக் (revision control systems) கையாளலாம், முனையத்தைப் (terminal) பயன்படுத்தலாம். மேலும் நாள்காட்டி, கணிப்பான்(calculator), விளையாட்டுகள் எனப் பல வசதிகளை உள்ளடக்கியது. அதனைக் கிட்டத்தட்ட ஓர் இயங்குதளத்திற்கு இணையாதென நான் கூறியதன் காரணம் இப்போது புரியும் என்று நினைக்கிறேன் 🙂\nஇதற்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. கட்டற்ற மென்பொருள் கோட்பாட்டின் தந்தையென அழைக்கப்படும் ரிச்சர்ட் ஸ்டால்மன் அவர்களால் உருவாக்கப்பட்டு, GPL உரிமத்துடன் (இதுவும் அவர் வடிவமைத்ததே) வெளியடப்பட்ட முதல் மென்பொருள் ஈமேக்ஸ்.\nஇத்தகைய சிறப்பான ஒரு மென்பொருளைக் கற்றுக்கொள்ள இன்னும் ஏன் தாமதிக்க வேண்டும் வாருங்கள் ஈமேக்ஸ் உலகத்திற்குள் புகுவோம்.\nபல குனு/லினக்ஸ் இயங்குதளங்களில் தொகுபதிவகத்திலேயே (repository) ஈமேக்ஸ் கிடைக்கும். அந்தந்த இயங்குதளத்தின் பொதி மேலாண்மை மென்பொருள் வாயிலாகவே நிறுவிக்கொள்ள முடியும். உபுண்டு இயங்குதளத்தில் நிறுவ, முனையத்தில் கீழ்க்காணும் கட்டளையை இடவும்:\nஈமேக்ஸ் கட்டளைகளைப் பார்க்கும் முன்பு, இரு குறியீடுகளை அறிந்து கொள்வது பயனுள்ளதாய் இருக்கும்.\nC-x Ctrl விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவும்\nM-x Meta (Alt) விசையுடன் சேர்த்து x விசையை அழுத்தவ���ம்\nC–x அழுத்தி C–f அழுத்தியதும் நிலைகாட்டி (cursor) சாளரத்தின் கீழ்ப்பகுதியில் வந்து நிற்கும். அங்கே திறக்கவேண்டிய கோப்பிற்கான பெயரை இடவும்.\nகோப்பில் மாற்றங்கள் செய்தபின் அதனை சேமிக்க, C–x C–s (C-x அழுத்தியபின் C-s அழுத்தவும்).\nசேமித்த கோப்பை மூட C–x k (C–x அழுத்தியபின் k அழுத்தவும்) Enter\nஈமேக்ஸை விட்டு வெளியேற C–x C–c\nஉரையின் ஒரு பகுதியை select செய்ய, எப்போதும் போல Shift-ஐ அழுத்திக்கொண்டு அம்புக்குறிகளைப் (arrow keys) பயன்படுத்தலாம். அல்லது, அப்பகுதியின் தொடக்கத்தில் நிலைகாட்டியை வைத்து C- அழுத்திவிட்டு, பின்னர் அம்புக்குறிகளைக் கொண்டு தேர்வு செய்யலாம்.\nதேர்வு செய்த பகுதியை நகலெடுக்க M–w\nதேர்வு செய்த பகுதியை அழிக்க C–w. மற்ற உரைதிருத்திகளில் இருப்பது போல் அல்லாமல், வெட்டுவதும் அழிப்பதும் (cut & delete) ஈமேக்ஸைப் பொறுத்தவரையில் ஒன்றே. அதாவது delete செய்யப்படும் எந்த ஓர் உரையும் clipboard-ல் இருக்கும். எனினும், Backspace அல்லது Delete விசைகளைக் கொண்டு ஒவ்வோர் எழுத்தாக அழிக்கப்படும் உரை க்ளிப்போர்டிற்குச் செல்லாது.\nஏற்கனவே வெட்டப்பட்ட அல்லது நகலெடுக்கப்பட்ட உரையை paste செய்ய C–y (y = yank)\nபொதுவாகப் பயன்படுத்தப்படும் அம்புக்குறிகள், Home, Endஆகிய விசைகள் அல்லாமல் ஈமேக்ஸிற்கென்றே உரித்தான சில விசைகள் உள்ளன. அவற்றுள் சில:\nஓரெழுத்துப் பின்னால் செல்ல C-b\nஓரெழுத்து முன்னால் செல்ல C-f\nமுந்தைய வரிக்குச் செல்ல C-p\nஅடுத்த வரிக்குச் செல்ல C-n\nவரியின் தொடக்கத்திற்குச் செல்ல C-a\nவரியின் இறுதிக்குச் செல்ல C-e\nஇவை முதலில் சற்றுக் கடினமாகத் தோன்றினாலும், பழகிக்கொண்டால் விரைவாகத் தட்டச்சு செய்ய முடியும் (விசைப்பலகையில் அம்புக்குறிகள் இருக்கும் ஓரமாகக் கையை நகர்த்த வேண்டியதில்லை).\nகுறிப்பு: இதுபோன்ற கணினி தொடர்பான தமிழ்க் கட்டுரைகளுக்கு கணியம் மின்னிதழ் (e-magazine) ஒரு நல்ல ஊடகம்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் எழுதும் வலைப்பதிவு… எழுதத் தூண்டியது நேற்று மாலை நடந்த ஒரு பாராட்டுவிழா…\nஎங்கள் கல்லூரி (எம்.ஐ.டி)யின் விடுதிப் பொறுப்பாளர்(hostel warden) திரு.ஜோதிலிங்கம் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நாங்கள் (இங்குள்ள சில மாணவர் சங்கங்கள்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. அவர் பொறுப்பேற்றபின் கடந்த 2 ஆண்டுகளில் எம்.ஐ.டி விடுதிகள் கண்ட மாற்றங்கள் ‘சிவாஜி’ படத்தில் சூப்பர் ஸ்டார் செய்வது போன்றவை. இது சற்று மிகையாகத் தெரியலாம், ஆனால் இங்குள்ள மாணவர்களுக்கு இதன் உண்மை நன்றாகத் தெரியும்.\nஅனைத்து மாற்றங்களையும் பட்டியலிட்டால் அதற்கு மட்டும் தனியே ஓர் இணையதளமே உருவாக்கலாம். நான் கூறவந்தது அதுவல்ல; இன்று பாராட்டுவிழாவின்போது நான் மனம் நெகிழ்ந்த சில மணித்துளிகள்…\nஅது தனக்கான பாராட்டுவிழா என்பது விழா நடந்த இடத்திற்கு வரும் வரை அவருக்குத் தெரியாது. அங்கிருந்த ஏற்பாடுகளைக் கண்டதும் அதனைப் புரிந்துகொண்ட அவர் இரண்டு கட்டளைகள் இட்டார்: 1) நான் ஏதும் பேசமாட்டேன் 2) ஏதும் வாங்கிக் கொள்ளமாட்டேன். “விழாவே அதற்காகத்தானே” என்றவாறு சரவணன் அறிமுகவுரை கொடுத்துவிட்டு அமர, அனைவரும் தங்களுக்குத் தனிப்பட்ட முறையிலும் தாங்கள் சார்ந்த மாணவர் சங்கத்திற்கும் அவர் செய்த உதவிகளை நினைவுகூர்ந்து நன்றிகளைத் தெரிவித்தனர்.\nபின்னர், உடன் பணியாற்றும் பேராசிரியர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். அவர் கல்லூரியில் சேர்ந்தது முதலே மாணவர்கள் நலனுக்காக நேரம் காலம் பாராமல் பணியாற்றியது அறிந்து வியந்தேன். இவை அனைத்தும் முடிந்தவுடன் விழாநாயகர் பேச ஆரம்பித்தார். (அவரது பேச்சு மேடைக்காகவோ தன்னடக்கத்தைக் காட்டுவதற்காகவோ அல்ல; அவரது மனதிலிருந்து வந்த வார்த்தைகள் என்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.)\n“நான் இத்தனை பாராட்டுகளுக்கு உண்மையில் தகுதியுடையவன்தானா என்று எண்ணிப்பார்க்கிறேன். நான் சும்மா ஐடியாதான் கொடுக்கிறேன், நீங்கதான் அதை நடத்திக் காட்டுறீங்க” என்று பாராட்டுக்களைத் திசைதிருப்பிவிட்டுத் தொடர்ந்தார்.\n“பல்வேறு தனியார் கல்லூரிகளுக்குச் செல்லும்போது அங்குள்ள வசதிகளைக் காணும்போது இதுபோல் எம்.ஐ.டி யில் 10 சதவீதம் கூட இல்லையே என்று எண்ணியதுண்டு. எனக்கு வாய்ப்புக் கிடைத்ததும் என் ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டேன் அவ்வளவுதான்” என்று வெகு இயல்பாய்ச் சொல்லிவிட்டார்.\nஅவர் செய்துள்ள மாற்றங்களே மலையாய்த் தெரிந்தன எங்களுக்கு. அவற்றை நிறைவேற்ற அவர் கடந்து வந்த பாதைகளையும் சந்தித்த இடர்ப்பாடுளையும் அவற்றை அவர் சாதுர்யமாய்க் கையாண்ட விதத்தையும் அறிந்தபின் அவை இமயமாய் உயர்ந்தன. இதுமட்டுமல்ல, “இன்னும் நிலுவையில் பல வேலைகள் இருக்கின்றன. என் பதவிக்காலம் முடிவதற்குள் அவை அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவேன்” என்று தீர்மானத்தோடு சொன்னார்.\nஇறுதியாய் அவருக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினோம். அந்தப் பொன்னாடையை இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாணவனுக்கே அணிவித்துவிட்டதும் அவன் கண்ணீரே விட்டுவிட்டான். “நான் வீட்டில் குறைந்தபட்சப் பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்ள விரும்புபவன்” என்று கூறிவிட்டு, கொடுத்த பரிசுகளை மாணவர் சங்கங்களுக்கே (PDA, Computer Society) கொடுத்துவிட்டார்.\nஇத்தகைய மனிதருடன் பழகும் வாய்ப்பு இத்தனை நாட்களாய்க் கிடைக்கவில்லையே என்று சற்று ஏங்கித்தான் போனேன்.\nமாணவர்கள் செயல்முறைப் பணித்திட்டங்களில் (projects) பங்குகொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு Computer Society-ன் சார்பில் ஒரு Students Activity Centre அமைக்க இடம் கேட்டு கல்லூரி நிர்வாகத்திடம் ஒரு வருடம் போராடியும் இன்னும் கிடைத்தபாடில்லை. “நிச்சயம் நம்ம வார்டன் சார் ஏதாவது வழி சொல்லுவார்” என்ற நம்பிக்கையோடு அவர் அறைக்குச் சென்று தேவையைக் கூறினேன். உடனே ஒரு பட்டியலை எடுத்துக் காட்டி “இவைதான் நாளைமறுநாள் துணைவேந்தரின் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ள பட்டியல். உங்களது தேவையையும் இதில் இணைத்துப் புதிய பட்டியல் தயார் செய்து வைக்கிறேன். நாளை வந்து நீ சரிபார்த்துவிடு. உடனே அனுப்பி ஒப்புதல் வாங்கிடலாம்” என்று உறுதியாகச் சொன்னார். இத்தனை நாட்களாய் இவரை அணுகாமல் விட்டதை எண்ணி வெட்கப்படுகிறேன்.\nவீடு தேடி வந்த பேசும் குப்பை\nஇன்று காலை என் அறைக்கு வந்த நண்பன் ஒருவன் “இன்னைக்கு ஹிந்து பேப்பரைப் பார்த்தியா” என்று ஆர்வமாய்க் கேட்டான் என் அறைவாசியிடம் (roommate ;-)). “இல்லை” என்றதும் வேக வேகமாய் அந்த நாளிதழை எடுத்து எதையோ தேடினான். “இதோ இங்க இருக்கு” என்று ஆர்வமாய்க் கேட்டான் என் அறைவாசியிடம் (roommate ;-)). “இல்லை” என்றதும் வேக வேகமாய் அந்த நாளிதழை எடுத்து எதையோ தேடினான். “இதோ இங்க இருக்கு” என்று உற்சாகமாய் ஒரு பக்கத்தைக் காட்டினான். செய்தித்தாளுடன் ஒட்டப்பட்டிருந்த ஒரு சிறிய கருப்புப் பெட்டியிலிருந்து ஏதோ புரியாத ஒலி கேட்டது. உற்று கவனித்தால், அது வோல்க்ஸ்வேகன் (Volkswagen) கார் விளம்பரம். ஆம், செய்தித்தாளிலே பேசும் விளம்பரம்\n இதுக்கு எவ்வளவு செலவு ஆகியிருக்கும்” என்று எண்ணியபோது “பொருளின் உற்பத்திச் செலவை விட அதற்கான விளம்பரத்திற்கு அதிகம் செலவு செய்கின்றன கிட்டத்தட்ட எல்லா முன்னனி நிறுவனங்களும்” என்று எண்ணியபோது “பொருளின் உற்பத்திச் செலவை விட அதற்கான விளம்பரத்திற்கு அதிகம் செலவு செய்கின்றன கிட்டத்தட்ட எல்லா முன்னனி நிறுவனங்களும்” என்ற கட்டுரையைப் பல நாட்களுக்கு முன் ஒரு வார இதழில் படித்தது நினைவுக்கு வந்தது. நண்பர்கள் அதை “செமயா இருக்கு” என்று ரசித்த போதும் என்னால் முடியவில்லை.\nஇந்த விளம்பரத்தால் யாருக்கு என்ன பலன் இதைப்பார்த்து யாராவது இந்தக் காரை வாங்கிவிடப்போகிறார்களா\nநாளிதழில் அந்தப் பக்கத்தைக் திறந்தாலே பதிவு செய்யப்ட்ட வசனத்தைப் பேச ஆரம்பித்துவிடுகிறது அந்த வாயில்லா ஜீவன். முதல் முறை கேட்க ஏதோ வித்தியாசமாக இருந்தாலும் பேப்பரைத் திறக்கும்போதெல்லாம் ஒலி எழுப்புவது எரிச்சலா இல்ல இது ஓர் அத்துமீறல் அல்லவா இது ஓர் அத்துமீறல் அல்லவா அதுமட்டுமல்ல, இன்று இத்தனை வீடுகளைச் சென்றடைந்த இந்த மின்னனு சாதனம் நாளை எங்கே போகப் போகின்றது அதுமட்டுமல்ல, இன்று இத்தனை வீடுகளைச் சென்றடைந்த இந்த மின்னனு சாதனம் நாளை எங்கே போகப் போகின்றது நிச்சயம் குப்பைக்குத்தான் ஏற்கனவே சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கிடக்கும் இந்தச் சமயத்தில் இப்படியொரு மின்கழிவினைப் பெருமளவில் உற்பத்தி செய்து நம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கிறது ஒரு தனியார் நிறுவனம், அதற்கு உடந்தை பல முன்னனி நாளிதழ்கள்\nஎன்ன கொடுமை சார் இது\nஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் சனிக்கிழமை கொண்டாடப்படும் மென்பொருள் உலகின் சுதந்திர தினம். பயனருக்கு மென்பொருளை எப்பொருட்டும் பயன்படுத்த, மாற்றியமைக்க, பகிர்ந்துகொள்ள மற்றும் மாற்றியமைத்த மென்பொருளைப் பகிர்ந்துகொள்ள உரிமை வழங்கும் கட்டற்ற மென்பொருட்களின் முன்னோடியான ஈமேக்ஸ் வெளியிடப்பட்டதைக் குறிக்கும் மென்பொருள் விடுதலை நாள் உலகெங்கிலும் நேற்று (செப் 18, 2010) கொண்டாடப்பட்டது.\nசென்னை லினக்ஸ் பயனர் குழு இவ்விழாவினை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடு செய்திருந்தது. கட்டற்ற இயங்குதளம் நிறுவுவது தொடங்கிப் பல்வேறு தலைப்புகளில் 32 கடைகள் அமைக்கப்பட்டுப் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பார்வையாளர்களுக்குச் செய்முறை விளக்கம் அளித்தனர். கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்��ள், மென்பொருள் வல்லுனர்கள் உட்பட பலர் கலந்துகொண்டுக் கடைகளைப் பார்வையிட்டனர். கட்டற்ற மென்பொருள் பயனர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nஎங்கள் கல்லூரி மாணவர்கள் 7 கடைகள் அமைத்திருந்தோம். நான் பங்குகொண்ட கட்டற்ற இயங்குதளம் நிறுவுதல் கடை எப்பொழுதும் போல நேற்றும் மிகச் சிறப்பான அனுபவமாக அமைந்தது. இந்திய விமானப்படையில் ரெட்ஹேட் (RedHat) லினக்ஸ் இயங்குதளம் பயன்படுத்துவதாகப் பார்வையாளர் ஒருவர் (விமானப்படையில் பணியாற்றுபவர்) மூலம் அறிந்து மகிழ்ந்தேன். அவர் கொடுத்த ஊக்கமும் பாராட்டும் எங்கள் உற்சாகத்தை மேலும் உயர்த்தியது.\nவிழா முடிவில் சிறப்பான கடைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அறிவிக்கப்பட்ட நான்கு பரிசுகளுள் மூன்றனை நாங்கள் வென்றோம் 🙂 ஒருங்கிணைப்பாளர்களுக்கு நன்றிகள்.\nந.ர.செ. ராஜ்குமார் on லெஸ் நடைதாள் மொழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=963346", "date_download": "2019-11-20T10:42:51Z", "digest": "sha1:JT72IULN6XDFR25ZBEP3O7CJ22FZTDKB", "length": 11013, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும் விவசாயிகள் ஆவேசம் | திண்டுக்கல் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திண்டுக்கல்\nஅனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயாராக இருக்க வேண்டும் விவசாயிகள் ஆவேசம்\nதிண்டுக்கல், அக். 18: அனைத்து வட்டாரங்களிலும் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், உயர் கல்வித்துறை அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா தலைமை வகிக்க, கலெக்டர் விஜயலட்சுமி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மங்கத்ராமா பேசுகையில், ‘தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால் அனைத்து வட்டாரங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். நிவாரண முகாம்கள், முதல் தகவல் பொறுப்பாளர்கள் தயார் நிலையில் வைத்திட வேண்டும். மழைக்காலங்களில் பொதுமக்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்காத வண்ணம் உடனுக்குடன் அகற்றிட வேண்டும். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகாத வகையில் கொசு மருந்து தெளித்து தடுத்திட வேண்டும். குடிநீர் விநியோகத்தின் போது சரியான அளவு குளோரின் கலந்து விநியோகம் செய்திட வேண்டும். சுகாதாரத்துறையின் சார்பில் தேவையான அளவு மருந்துகளையும், நடமாடும் மருத்துவ வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.வருவாய்த்துறையின் சார்பில் தமிழக அரசால் பட்டாக்கள் வழங்கிட அனுமதி அளிக்கப்பட்ட அளவினை விரைவில் எய்திடவும், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அகற்றி, கண்மாய் மற்றும் குளங்களை தூர்வாரி பராமரித்திடவும், மீண்டும் அப்பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் ஏற்படாத வகையில் கண்காணித்திடவும், குடிமராமத்து திட்டப்பணிகளை விரைந்து முடித்து மழைநீரினை சேகரித்திட வேண்டும்’ என்றார்.\nஇதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜ்குமார், பழனி சார் ஆட்சியர் உமா, திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன் மற்றும் அனைத்துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மங்கத்ராம் சர்மா, வடமதுரையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு, அங்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள் குறித்து, பொதுமக்களிடம் கேட்டறிந்து, சுகாதாரநிலை குறித்து ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் தாமரைப்பாடி அம்மாகுளம் கண்மாய், சேக்ராவுத்தர் குளம் மற்றும் பொதுப்பணித்துறையின் மூலம் வேல்வார்கோட்டை பெரியகுளம் கண்மாயில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.\nகொடைக்கானலில் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nஒட்டன்சத்திரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆன்லைன் விண்ணப்பங்கள் புறக்கணிப்பு பொதுமக்களை அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு\nமனைவி பிரிந்ததால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை\nஇந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரசார் கொண்டாட்டம்\nமாநில அளவில��� நடைபெறும் தடகள போட்டிக்கு பள்ளி மாணவ, மாணவிகள் தேர்வு\nகொடைக்கானல் பகுதியிலேயே முதன்முறையாக நடந்த விவசாயிகள் குறைதீர் முகாம்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534682", "date_download": "2019-11-20T11:00:11Z", "digest": "sha1:WD7N3MJK4HSY3YSOBFTSKDVRDLNJUWIX", "length": 8696, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "தவறான பார்வையுடன் குழந்தைகளை அணுகுவதே வன்கொடுமைதான்: நீதிபதி கருத்து | Judge, comment - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதவறான பார்வையுடன் குழந்தைகளை அணுகுவதே வன்கொடுமைதான்: நீதிபதி கருத்து\nஈரோடு: தவறான பார்வையுடன் குழந்தைகளை அணுகும் எந்த செயலும் பாலியல் வன்கொடுமைதான் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த பிரகாஷ் என்பவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மகளிர் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறையை எதிர்த்து பிரகாஷ் தொடர்ந்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொல்லை என்பது உடல் ரீதியாக ஏற்படுத்துவது மட்டுமல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் கருத்து தெரிவித்துள்ளார். குழந்தை முன் தவறாக வெளிக்காட்டுவது, குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்வது போன்றவையும் வன்கொடுமையே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் ரணில் ராஜினாமா\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்\nகள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை\nகோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு: சவரன் 29,312-க்கு விற்பனை\nடெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதம்\nபெரம்பலூர் பஞ்சப்பட்டி ஏரியை பராமரித்து காவிரி உபரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை: எம்.பி. பாரிவேந்தர்\nமாமல்லபுரத்தில் டிசம்பர், ஜனவரியில் இந்திய நடன திருவிழா நடத்த ரூ.75 லட்சம் ஓதுக்கீடு\nநாங்குனேரி இடைத்தேர்தலில் அதிகமாக செலவு செய்ததாக வேட்பாளர் நாராயணன் மீது செலவின பார்வையாளரிடம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nஎன்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவெட்டுக்காக முதலில் அசாம் மாநிலத்தில் கணக்கெடுப்பு\nஇந்தியா முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாசிடம் நலம் விசாரித்தார் முதல்வர்\nபுழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை முயற்சி\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_5690.html", "date_download": "2019-11-20T09:54:05Z", "digest": "sha1:YI53BRURW32JNVRPB2R7TW6Z5DYBY3RW", "length": 27674, "nlines": 241, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: எழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா?!", "raw_content": "\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nmoral sense - ஐ ஆன்மிகம் என்று நினைத்து எழுதியுள்ளீர்கள். தவறு. ஆன்மிகம் moral sense -ஐ பலப்படுத்தும். ஆனால் அதுதான் ஆன்மிகம் என்பது சரியல்ல.\nவைத்தால் குடுமி அடித்தால் மொட்டை என்பார்கள். ஒன்றில் அதி தீவிரமாக ஒன்றை பின்பற்றுவது அல்லது ஒரேயடியாக வெறுத்து விடுவது. கடவுளை நம்புபவர்கள் பலரும் செய்யும் தவறுகளால் கடவுள் என்றாலே வேண்டாத பொருளை போல பார்க்கும் நிலை வளர்ந்து வருகிறது. மதங்கள் வேண்டாமென்ற நிலை மாறி இப்போது கடவுளே தேவையில்லை என்னும் போக்கு வளர்ந்து வருகிறது.\nமிக்க நன்றி ராபின். நீங்கள் இவ்வாறு எழுதிய பின்னர் எனக்குள் இருந்த ஆன்மிகம் குறித்த தெளிவான பார்வை சற்று மங்கலாக முயற்சித்தது. ஆனால் மீண்டும் சிந்தித்த பின்னர் மிகவும் தெளிவாகத்தான் தெரிந்தது. இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள ஒரு இறைவன் அல்ல ஓராயிரம் இறைவன் இருந்தாலும் இந்த உலகம் தாங்காது. நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். எனது பாவங்களை, புண்ணியங்களை ஏற்றுக்கொள்ள இறைவன் யார் இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என இறைவனை நான் பணித்தேனா இதையெல்லாம் இறைவன் செய்ய வேண்டும் என இறைவனை நான் பணித்தேனா இது அவரின் கடமை என என்னைக் கேட்காமல் இறைவன் செய்ய முற்படுகிறாரா இது அவரின் கடமை என என்னைக் கேட்காமல் இறைவன் செய்ய முற்படுகிறாரா இதில் ஒன்றை தீவிரமாகப் பின்பற்றுவது, அல்லது ஒரேயடியாக வெறுத்துவிடுவது எனக் கருத வேண்டாம். இறைவன் அவசியமில்லை எனச் சொல்வதற்கும் இறைவனை வெறுத்து ஒதுக்குவதற்கும் வேறுபாடு உண்டு. உங்கள் பின்னூட்டம் பார்த்தபின்னர் ஆன்மிகம் என்றால் என்ன எனத் தேடியதில் ஆன்மிகம் குறித்து எழுத்தாளர் திரு. ஜெயமோகனின் பதிவில் இருந்து சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிடுகிறேன்.\nதன் தளத்தில் ஆன்மிகம் என்பது ஓர் இருத்தல், நிகழ்தல் மட்டுமே. அதற்கடுத்த தளத்தில் அது ஒரு தேடல். இரு வகையிலும் அதில் நெறி என ஏதுமில்லை. ஆன்மிகம் என்றால் ‘சாராம்சவாதம்’ என்று பொதுவான பொருள். அதன்படி ஒவ்வொரு பொருளுக்கும், இருப்புக்கும் சாராம்சமான ஒன்று அதில் உள்ளது. நாம் அறிவது அச்சாராம்சத்தின் ஒரு தோற்றத்தை மட்டுமே. ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம்.\nஆன்மிகம் என்றால் இறைவாதம் அல்ல. ஆன்மிக வாதிகளில் ஒருபெரும்சாரார் சாராம்சமாக தாங்கள் உருவகிப்பதை இறைசக்தியாக உருவகம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல. ஆன்மிகம் என்பது மதம் அல்ல. மதம் தன்னை மரபார்ந்த நம்பிக்கைகள் குறியீடுகள் சடங்குகள் மூலமே நடைமுறை வாழ்க்கையில் பொருத்திக் கொள்கிறது. உதாரணம் நீத்தார்சடங்கு என்பது புராதனமான ஒரு நடைமுறை மட்டுமே. அதை மதம் தனக்குரிய பொருள் அளித்து தனது வழிமுறைகளில் ஒன்றாக ஆக்குகிறது. பல நம்பிக்கைகளிலும் குறியீடுகளிலும் சடங்குகளிலும் இவ்வாறு மதம் மூலம் ஏற்றப்பட்ட ஆன்மிக அடிப்படை இருக்கக் கூடும். ஆனால் ஆன்மிகம் என்பது அவை ஏதும் அல்ல.\nநாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல்.\nநான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி.\nமுழு பதிவினையும் படித்திட http://jeyamohan.in/\nபெரும்பாலனவர்களால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் சொன்னால் உலகம் சரியென்று ஏற்கும் எனச் சொல்ல வரவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் ஆன்மிகம் குறித்து வேறுபட்டிருக்கக் கூடும். இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாத சாதாரண மனிதனே நான்.\n//இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை. நாம் செய்யும் செயல்களுக்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள ஒரு இறைவன் அல்ல ஓராயிரம் இறைவன் இருந்தாலும் இந்த உலகம் தாங்காது.//\nசரியானதே; முதலில் இறைவனை நம்மைப் போல் பார்ப்பது மாற வேண்டும், இறை என்பது ஆற்றல், ஒழுங்கு அதை உணர்த்தவே இத்தனை இறைவன்கள்,\nஇறையை பிடிக்க இறைவன்கள் கருவிகள், அல்லது இறையை பிடித்தபின் அதன் வெளிப்பாடுகள் இறைவன் என்றால் அது சரி, அங்கு அன்பும் கருணையும் அதுவாய் மலரும், வலிந்து காட்ட வேண்டிய அவசியம் இல்லாது பொங்கி வரும்.\nஆனால் நாம் இறைவனைப் பிடித்து தொங்குவது மட்டுமே செய்கிறோம், அதனாலேயே தற்கால ஆன்மீகம் மதிப்��ிழந்து போகிறது.\n//ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம். //\n//ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல. ஆன்மிகம் என்பது மதம் அல்ல//\n\\\\நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்பாற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல். \\\\\nதுண்டு துண்டாய் பார்த்தாலும் மொத்தம் இறை இவ்வளவுதான்\nபொருத்தமான கருத்துகளை பகிர்ந்தமைக்கு நன்றி\n//ஆகவே நாம் காண்பவை முழுமையான உண்மைகளல்ல, காண்பவற்றுக்கு அப்பால் முழுஉண்மை வேறு ஒன்று உள்ளது என்பதே ஆன்மிகத்தின் தொடக்கம்.//\nஅந்த முழு உண்மையை தான் கடவுள் என்கிறேன்.\n//ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ மட்டுமல்ல.// ஏன் இவரால்\n'மட்டுமல்ல' என்ற வார்த்தையை உபயோகிக்கிறார் ஆன்மிகம் என்றால் கடவுள்வழிபாடோ பக்தியோ அல்ல என்று ஏன் சொல்லவில்லை\n//மதம் ஆன்மிகத்துக்கான பாதையாக இருக்கலாமே ஒழிய மெய்யான ஆன்மிகம் மதத்தை மீறியதும் மதத்தின் வரையறைகளுக்கு நேர் எதிரானதுமாகும்.// மெய்யான ஆன்மிகம் மதத்தின் வரையறைகளுக்கு நேர் எதிரானது என்றால் மதம் எப்படி ஆன்மீகத்துக்கான பாதையாக இருக்க முடியும்\n//ஆன்மிகத்தின் வழிமுறை ஒவ்வொருவரிலும் மாறுபடுகிறது. ஒருவருக்கு மதவழிபாடு அதன் வழிமுறையாகலாம். ஒருவருக்கு தியானம். ஒருவருக்கு தூய ஞானம்.// தியானத்திற்கும் பிரார்த்தனைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே மனதை ஒருநிலைபடுத்துவதுதான். தியானம் நாத்திகவாதிகள் கண்டுபிடித்ததல்ல என்பதை நினைவில் கொள்ளவும். இரண்டும் இறைவனுடன் தொடர்பு கொள்ள உதவும்.\nதூய தியானம் என்றால் என்ன ஒரு வேலை மெய் ஞானம் என்பது பதிலாக இருந்தால் மீண்டும் மதத்திற்குள்தான் நீங்கள் வரவேண்டியிருக்கும்.\n// நான் உள்ளுணர்வை மேலும் நம்பும் படைப்பாளி. ஆகவே ஆன்மிகவாதி. எனது ஆன்மிகத்தேடல் இலக்கியத்தின் வழியாக நிகழ்கிறது.// ஊமை சென்னாய் போன்ற ஆபாச கதைகளை எழுதுவதன்மூலம் என்ன ஆன்மீகத்தேடலை நடத்த முடியும்\n//நாம் வாழும் இப்பிரபஞ்சம் நம் எளிய அனுபவங்களின் எல்லைக்கு அப்ப��ற்பட்ட மாபெரும் சாராம்சம் கொண்டது என்ற உணர்விலிருந்து எழுவதே ஆன்மிகத் தேடல். இதன் பின் ஒரு நோக்கம் அல்லது இலக்கு செயல்படுகிறது என உணர்வதே ஆன்மிகம். அதன் விதிகளை அறியமுயல்தலே ஆன்மிகத்தேடல். // இதன் பின் செயல்படுவதுதான் இறை சக்தி.\n//இவ்வுலகிற்கு இறைவன் அவசியமில்லை.// இவ்வுலகத்தை படைத்ததே இறைவன் என்ற ஒப்பற்ற சக்திதான். தன்னுடைய சந்தோஷத்திற்காக என்ன வேண்டும் என்றாலும் செய்ய நினைப்பவர்களுக்கு இறை நம்பிக்கை ஒரு தடை. இறைவன் இல்லை என்று தானும் நம்பி மற்றவர்களையும் நம்ப வைத்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்று இவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் உங்களை போன்றவர்கள் இப்படி நினைப்பது தவறு.\n//நமது செயல்களுக்கு நாம் தான் பொறுப்பேற்க வேண்டும். // நமக்கு free will கொடுக்கப்பட்டுள்ளது. எனவே நமது செயல்களுக்கு நாம்தான் பொறுப்பு.\n//எனது பாவங்களை, புண்ணியங்களை ஏற்றுக்கொள்ள இறைவன் யார் // இறைவன் என்பவர் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர். மனிதர்களையும் சேர்த்துத்தான். இறைவன் படைப்பாளி என்றால் நாமெல்லாம் படைப்புகள். படைப்பாளிக்கு படைப்பு மேல் உரிமை இல்லையா\n//இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாத சாதாரண மனிதனே நான். // இறைவனை எதற்கெடுத்தாலும் காரணம் காட்டுவதை நானும் ஏற்றுக் கொள்ளவில்லை. நானும் உங்களை போல சாதரண மனிதனே: தொடர்ந்து தேடலில் இருப்பவன்.\nராபின் அவர்களின் கருத்து சாரம்சம் சரிதான்.\n\\\\இவ்வுலகத்தை படைத்ததே இறைவன் என்ற ஒப்பற்ற சக்திதான்\\\\\n\\\\இறைவன் என்பவர் இந்த பிரபஞ்சத்தை படைத்தவர். மனிதர்களையும் சேர்த்துத்தான்\\\\\nசொல்லும் முறைதான் பல யூகங்களுக்கு இடமளித்து விடுகிறது.\nபடைத்தான் என்றவுடன் எதைவைத்து படைத்தான், எங்கிருந்து படைத்தான் போன்ற நண்பர்களின் கேள்விகணைகள் கிளம்பி விடுகின்றன. உடனே உருவ வழிபாட்டை குறை சொல்ல ஆரம்பித்து விடுகின்றனர்.\nநாம் சொல்லும் விதத்தை கொஞ்சம் சரி செய்ய வேண்டுமே தவிர அவர்களை குறைபட்டுக் கொள்ள முடியாது.\nஇறை மலர்வதும், விரிவதும் அதன் இயல்பு என நான் கருதுகிறேன். அதன்படி பூமியும், பிரபஞ்சமும் இறையின் விரிவாகவே பார்க்கிறேன்.\nராபின் கருத்துடன் ஒத்த கருத்துதான் இதுவும், சொல்லப்பட்ட விதம் சற்றே மாறுகிறது. அவ்வளவுதான்.\nராபின் மற்றும் சிவா அவர��களின் கருத்துகள் மேலும் சிந்திக்க வைக்கக் கூடியதாக இருக்கின்றன.\nமிக்க நன்றி ராபின் மற்றும் சிவா அவர்களே.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/astrology/03/132543?ref=archive-feed", "date_download": "2019-11-20T10:01:29Z", "digest": "sha1:TVZWY57GUA2DORJ3TWMPFTTG22EQ4ME5", "length": 49698, "nlines": 232, "source_domain": "news.lankasri.com", "title": "புரட்டாசி மாத ராசி பலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுரட்டாசி மாத ராசி பலன்கள்: மேஷம் முதல் கன்னி வரை\nமேஷம் முதல் கன்னி ராசிக்காரர்களுக்கான புரட்டாசி மாத ராசி பலன்கள் இதோ,\nதன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்காமல் உயிரென மதிக்கும் நீங்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர���களாக இருப்பீர்கள். இலவசத்தை விரும்ப மாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் இப்போது 6ம் வீட்டிற்குள் நுழைந்திருப்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.\nஅரசு சம்பந்தப்பட்ட வேலைகள் உடனடியாக நிறைவேறும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கிருந்த முன்கோபம், கூடாப் பழக்க வழக்கங்கள் விலகும். பாகப் பிரிவினை சுமுகமாக முடியும்.\n9ந் தேதி வரை சுக்கிரன் சாதகமாக இருப்பதால் நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சமையலறையை மாற்றம் செய்வீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். வாகனத்தை மாற்றுவீர்கள். சரி செய்வீர்கள்.\nஆனால், 10ந் தேதி முதல் சுக்கிரன் 6ல் சென்று மறைவதால் தொண்டை வலி, சளித் தொந்தரவு, சிறுசிறு விபத்துகள், கணவன் மனைவிக்குள் சச்சரவுகள் வந்து செல்லும். 22ந் தேதி முதல் புதன் 6ல் மறைந்தாலும் ஆட்சிபெற்று அமர்வதால் உறவினர்களால் அன்புத் தொல்லைகள் அதிகரிக்கும்.\n9ந் தேதி முதல் புதன் உங்களுடைய ராசியைப் பார்க்கயிருப்பதால் சோர்வு, களைப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்களால் திருப்பம் உண்டு. 13ந் தேதி வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் 5ம் இடத்தில் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னை தலைதூக்கும்.\nசகோதர, சகோதரிகளுடன் மனத்தாங்கல் வரும். 7ம் வீட்டில் குரு அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் எல்லா பிரச்னைகளையும் சமாளித்து முன்னேறுவீர்கள். சிலருக்கு புது வேலை கிடைக்கும்.\n கட்சித் தலைமை உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைக்கும்.\n தள்ளிப்போன திருமணம் கூடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும்.\n வகுப்பாசிரியர் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். என்றாலும் அஷ்டமத்துச் சனி தொடர்வதால் ஏனோ தானோ என்று படிக்காமல் முழு கவனத்தையும் செலுத்துங்கள்.\n வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் கடையை விரிவுபடுத்துவீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த சலுகை திட்டங்களை அறிவிப்பீர்கள். உணவு, புரோக்கரேஜ், ஏஜென்ஸி வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நீண்ட நெடுநாட்களாக ���டைப்பட்டு வந்த பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். மறைமுக எதிர்ப்புகளும் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு சுமாராக இருந்தாலும் மூத்த அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.\n எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விவசாயிகளே வங்கிக்கடன் உதவி கிடைக்கும். கிணற்றில் தண்ணீர் சுரக்கும். ராஜதந்திரமாக செயல்பட்டு முன்னேறும் மாதமிது.\nராசியான தேதிகள்: செப்டம்பர் 22, 23, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 4, 10, 11, 12, 13, 16, 17.\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 24ம் தேதி இரவு 11.13 மணி முதல் 25, 26, 27ம் தேதி காலை 10.39 மணி வரை புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.\nபரிகாரம்: திருநெல்வேலி நெல்லையப்பரை தரிசித்து வாருங்கள். ஏழைப் பெண்ணின் திருமணத்திற்கு உதவுங்கள்.\nநினைத்ததை சாதித்துக் காட்டும் மன உறுதியும், விடாமுயற்சியும் கொண்ட நீங்கள், எப்பொழுதும் எளிய வாழ்க்கையை விரும்புவீர்கள். செவ்வாய் இந்த மாதம் முழுக்க சாதகமாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும்.\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். புதிதாக வீடு, மனை வாங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உடன்பிறந்தவர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார்கள்.\nகுருபகவான் 5ம் வீட்டில் நிற்பதால் வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குழந்தை பாக்யம் கிட்டும். பழைய சொந்த பந்தங்களை சந்திப்பீர்கள். நீண்ட காலப் பிரார்த்தனையை இப்போது நிறைவேற்றுவீர்கள்.\nஉங்கள் பூர்வ புண்யாதிபதி சுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்றுக் கொண்டிருப்பதால் வாகன வசதிப் பெருகும். பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ்து ஒருபடி உயரும். அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்தில் சேர வேண்டிய பங்கை கேட்டு வாங்குவீர்கள்.\n22ந் தேதி முதல் உங்கள் ராசிநாதனாகி புதன் 4ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்வதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களின் தியாக உள்ளத்தைப் புரிந்து கொள்வார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்���ீர்கள். உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சூரியன் 4ல் அமர்ந்திருப்பதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு.\nராகு 2ம் இடத்திலும், கேது 8லும் தொடர்வதால் பார்வைக் கோளாறு, வீண் விரயங்கள், ஏமாற்றங்கள், பேச்சால் பிரச்னைகள், சிறுசிறு விபத்துகளெல்லாம் வந்து செல்லும்.\n கட்சி ரகசியங்களை மூத்த தலைவர் உங்களிடம் பகிர்ந்து கொள்வார்.\n உங்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். முகப்பரு, பசியின்மை நீங்கும்.\n நினைவாற்றல் அதிகரிக்கும். சக மாணவர்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பீர்கள்.\n வியாபாரத்தில் எதிர்பார்த்தை விட லாபம் அதிகரிக்கும். விளம்பர யுக்திகளால் தேங்கிக் கிடந்த சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள்.\nபங்குதாரர்களுடன் இருந்து வந்த பிரச்னைகளும் கட்டுப்பாட்டிற்குள் வரும். புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். மருந்து, துணி, உணவு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். மூத்த அதிகாரிகள் உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள்.\n உங்களின் கற்பனைத் திறன் வளரும். சம்பள விஷயத்தில் கறாராக இருங்கள்.\n தோட்டப் பயிர்கள் மூலம் லாபம் வரும். வீட்டில் நல்லது நடக்கும். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 29ம் தேதி இரவு 10.09 மணி முதல் 30மற்றும் அக்டோபர் 1, 2ம் தேதி காலை 8.13 மணி வரை இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது.\nபரிகாரம்: திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசித்து வாருங்கள். ரத்ததானம் செய்யுங்கள்.\nமதியாதார் முற்றம் மிதிக்காத நீங்கள், யாருக்காகவும், தன் கொள்கை, கோட்பாடுகளை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். உங்கள் ராசிக்கு 3ம் வீட்டில் ராகு அமர்ந்திருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். வழக்கு சாதகமாக முடியும்.\nகுடும்ப வருமானம் உயரும். பழைய பெரிய பிரச்னைகள் தீரும். ஆனால், சின்னச் சின்ன பிரச்னைகள் இருக்கத்தான் செய்யும். உங்கள் ராசிக்கு பூர்வ புண்யாதிபதியான புதன் 8ந் தேதி வரை வலுவாக இருப்பதால் நிம்மதி, பணவரவு, எதிர்ப்புகள் நீங்கும். குழந்தை பாக்யம் கிட்டும். உறவினர், நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். பூர்வீக சொத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.\nஆனால் 9ந் தேதி முதல் புதன�� 6ம் வீட்டில் மறைவதால் மனஉளைச்சல், நரம்புச் சுளுக்கு, சளித் தொந்தரவு, பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்னை வந்துபோகும்.\n13ந் தேதி வரை செவ்வாய் சாதகமாக இருப்பதால் பூமி சம்பந்தப்பட்ட சிக்கல்கள், சொத்துப் பிரச்னைகள், பாகப் பிரிவினைகள் சாதகமாக முடியும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். சகோதர, சகோதரிகள் பக்கபலமாக இருப்பார்கள். 5ம் வீட்டில் நிற்கும் சூரியனுடன் 14ந் தேதி முதல் செவ்வாயும் சேர்வதால் பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் வந்துபோகும்.\nஅரசாங்க விஷயங்கள் தள்ளிப்போய் முடியும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் வாகனப் பழுது நீங்கும். பாதியிலேயே நின்று போன வீடு கட்டும் பணி முழுமையடையும்.\nஉங்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குரு 6ம் இடத்தில் மறைந்திருப்பதால் இருப்பதால் அவ்வப்போது தூக்கம் குறையும். மற்றவர்கள் உங்களைப்பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக எண்ணுவீர்கள். அந்த தாழ்வு மனப்பான்மை வேண்டாம்.\n வீண் பேச்சில் காலம் கழிக்காமல் செயலில் ஆர்வம் காட்டுவது நல்லது.\n யார் எது பேசினாலும் நம்பி விடாதீர்கள். உண்மையானவர்களை இனங் கண்டறியப் பாருங்கள். பெற்றோர் ஆதரிப்பார்கள்.\n விளையாட்டைக் குறைத்துக் கொள்ளுங்கள். ஆசிரியர்களிடம் தயங்காமல் சந்தேகத்தை கேளுங்கள்.\n வியாபாரம் சுமாராக இருக்கும். சந்தை நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். பங்குதாரர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். ஏற்றுமதி, இறக்குமதி, கமிஷன் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் கடின உழைப்பைப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சக ஊழியர்களில் சிலர் உங்களை உதாசீனப்படுத்துவார்கள்.\n உங்களுக்கு எதிராக விமர்சனங்கள் வந்தாலும் அஞ்ச வேண்டாம்.\n நவீனரக உரங்களை கையாளுவதால் விளைச்சலில் இருந்து வந்த மந்த நிலை மாறும். ஆழமறிந்து காலை விட வேண்டிய மாதமிது.\nராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 19, 23, 24, 25, 26 மற்றும் அக்டோபர் 3, 4, 5, 6, 14, 15, 16.\nசந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 27ம் தேதி காலை 10.39 மணி முதல் 28, 29ம் தேதி இரவு 10.09 மணி வரை புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.\nபரிகாரம்: திண்டிவனம் நகரத்தின் மையத்திலுள்ள சிவாலயத்தில் அருளும் திந்திரிணீஸ்வரரை தரிசித்து வாருங்கள். ஏழை மாணவியின் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nநிறை குறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களை துல்லியமாக கணிக்கும் நீங்கள் பிறரின் உணர்வுக்கு மதிப்பு கொடுப்பவர்கள். உங்கள் ராசிக்கு 2ம் வீட்டிலேயே கடந்த ஒரு மாதமாக அமர்ந்து கொண்டு ஓரளவு பணவரவையும், பேச்சால் சின்ன சின்ன பிரச்னைகளையும் ஏற்படுத்தி வந்த சூரியன் ராசிக்கு 3ம் வீட்டில் வந்து அமர்ந்ததால் தடைப்பட்ட காரியங்கள் முடியும்.\nகண் கோளாறு, பல் வலியிலிருந்து விடுபடுவீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்பாவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அரசாங்கத்தால் கௌரவம் உண்டு. சிலர் அயல்நாடு சென்று வருவீர்கள். வழக்குகள் எதிர்பார்த்ததைவிட நல்ல விதத்தில் முடியும். மற்றவர்களை நம்பி ஏமாந்து போன விஷயங்கள் இந்த மாதத்தில் முடியும்.\nஆனால் ராசிக்குள் ராகுவும், 7ல் கேதுவும் தொடர்வதால் எதுவாக இருந்தாலும் நீங்களே நேரில் சென்று எல்லா வேலைகளை செய்து முடிப்பது நல்லது. இடைத்தரகர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். சில நேரங்களில் கோபப்படுவீர்கள்.\nசிலரின் சுயரூபத்தை அறிந்து கொண்டு வருத்தப்படுவீர்கள். சிலர் ஏன் இப்படி எல்லாம் நன்றி கெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று வேதனைப்படுவீர்கள். புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் பழைய இனிமையான அனுபவங்கள் நினைவுக்கு வரும். சுக்கிரன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜித புத்தியுடன் பேசுவீர்கள். குரு 4ல் அமர்ந்திருப்பதால் தாயாருக்கு முதுகுத் தண்டில் வலி, அசதி, சோர்வு வந்து நீங்கும். சிலர் வீடு மாறவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும்.\nவீட்டை விரிவுபடுத்துவது, புதுப்பிப்பது போன்ற முயற்சிகள் தாமதமாகி முடியும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீரியத்தை குறைத்துக் கொண்டு காரியத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பாருங்கள். சாதாரணமாகப் பேசப் போய் சண்டையில் முடிய வாய்ப்பிருக்கிறது.\n பெற்றோருடன் கலந்தாலோசித்து வருங்காலம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.\n விளையாடும் போது கவனம் தேவை. பயணங்களின் போது பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணிக்க வேண்டாம். பொது அறிவுத் திறன் வளரும்.\n வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். வேலையாட்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப் பிடிப்பது நல்லது.\nரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள், பருப்பு வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாம் பலிகடா ஆகிவிட்டோமே என்றெல்லாம் வருத்தப்படுவீர்கள். முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளுங்கள். சக ஊழியர்களால் அலைக்கழிக்கப்படுவீர்கள்.\n மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள்.\n மகசூல் மந்தமாக இருக்கும். தண்ணீர் பிரச்னையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பதுபோலதான் இப்போதைய நிலை இருக்கும். நிதானத்தால் நெருக்கடிகளை நீந்திக் கடக்கும் மாதமிது.\nராசியான தேதிகள்: செப்டம்பர் 18, 19, 20, 22, 23, 28, 29, 30 மற்றும் அக்டோபர் 1, 7, 8, 10, 16, 17.\nசந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 2ம் தேதி காலை 8.13 மணி முதல் 3, 4ம் தேதி பிற்பகல் 3.55 மணி வரை யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.\nபரிகாரம்: கும்பகோணம் ராமஸ்வாமி ஆலயத்திற்குச் சென்று தரிசித்து வாருங்கள். மரக்கன்று நட்டு பராமரியுங்கள்.\nஅரைக்காசுக்கு போன மானம் ஒரு கோடி கொடுத்தாலும் திரும்ப வராது என்பதை அறிந்த நீங்கள் தன்மானச் சிங்கங்கள். இந்த மாதம் முழுக்க சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பிரச்னைகளை எப்படி தீர்க்கலாம் என்று யோசிப்பீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள்.\nவாகனத்தை மாற்றுவது, சீர் செய்வது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதிதாக ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு தளம் கட்டுவீர்கள்.\nவெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டு. கேது 6ம் வீட்டில் வலுவாக அமர்ந்திருப்பதால் முக்கியமான முடிவுகளெல்லாம் தன்னிச்சையாக எடுப்பீர்கள். நகர எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் வீட்டுமனை வாங்குவீர்கள். தள்ளிப்போன வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.\nவேற்றுமதம், மொழியினரால் அதிரடி மாற்றம் உண்டாகும். பங்குச் சந்தை மூலமாக பணம் வரும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான குருபகவான் ராசிக்கு 3ம் வீட்டில் நிற்பதால் முன்கோபத்தைக் குறையுங்கள். தன்னம்பிக்கையில்லாமல் போகும். பெயரும், புகழும் கெட்டுவிடுமோ என்ற ஒரு பயம் ஏற்படும்.\nஎப்போது பார்த்தாலும் மனதில் சின்னச் சின்ன சலனம் இருந்து கொண்டேயிருக்கும். புதன் சாதகமான நட்சத்திரங்களில் சென்று கொண்டிருப்பதால் செலவுக்கு பணம் வரும். கொடுக்கல், வாங்கலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். நட்பு வட்டம் விரியும். உங்கள் ராசிநாதன் சூரியன் ராசியை விட்டு விலகி 2ல் அமர்ந்ததால் கண் எரிச்சல், பார்வைக் கோளாறு, பல் வலி, பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும்.\nஅர்த்தாஷ்டமச் சனி தொடர்வதால் என்ன வாழ்க்கை இது செக்கு மாட்டு வாழ்க்கை மாதிரி என்றெல்லாம் சின்னதாக ஒரு வெறுப்பு, சலிப்பு வந்து போகும். தாயாரிடம் எதையும் மறைக்க வேண்டாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும்.\n வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்.\n சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதிதாக லேப்டாப், மொபைல் போன் வாங்குவீர்கள்.\n உங்களின் தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள்.\n வியாபாரத்தில் வியாபார ரகசியங்கள் யார் மூலம் கசிகிறது என்பதை அறிந்து புது முடிவு எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்கள் அமைவார்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்.\nஇரும்பு, ஸ்பெகுலேஷன், கடல் உணவு வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் எச்சரிக்கையாக செயல்படப்பாருங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரியின் ஆறுதல் வார்த்தையால் நிம்மதி கிட்டும். சக ஊழியர்களால் மறைமுக எதிர்ப்புகளும், தொந்தரவுகளும் தொடர்ந்துக் கொண்டேதான் இருக்கும்.\n உங்களின் படைப்புகளுக்கு பட்டிதொட்டியெங்கும் பாராட்டுக் கிடைக்கும்.\n மரப்பயிர்களால் வருமானம் பெருகும். இயற்கை உரத்தை மறந்து விடாதீர்கள். மனப்போராட்டம் நீங்கி மகிழ்ச்சி பெருகும் மாதமிது.\nராசியான தேதிகள்: செப்டம்பர் 22, 23, 24, 30 மற்றும் அக்டோபர் 1, 2, 3, 9, 10, 11, 12.\nசந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 4ம் தேதி பிற்பகல் 3.55 மணி முதல் 5, 6ம் தேதி இரவு 9.17 மணி வரை புதிய தொழில் எதையும் தொடங்க வேண்டாம்.\nபரிகாரம்: புதுக்கோட்டையில் அருள்பாலிக்கும் புவனேஸ்வரியை தரிசித்து வாருங்கள். கோயில் உழவாரப் பணியை மேற்கொள்ளுங்கள்.\nஅன்றாட வாழ்வில் ஏற்படும் நெளிவு, சுளிவுகளுக்கு தகுந்தாற்போல் வளைந்து கொடுத்து வாழக்கற்று கொண்ட நீங்கள், எப்பொழுதும் புதுமையை விரும்புவீர்கள். ர���கு லாப ஸ்தானத்தில் வலுவாக அமர்ந்திருப்பதால் வசதி, வாய்ப்புகள் பெருகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும்.\nசிலர் புதிதாக வீடுகட்டி கிரகப் பிரவேசம் செய்வீர்கள். ஷேர் பணம் தரும். ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.\nராஜ கிரகங்களான குருவும், சனியும் வலுவாக இருப்பதால் மனோபலம் அதிகரிக்கும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் ஒருவழியாக தந்து முடிப்பீர்கள்.\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். இளைய சகோதர, சகோதரிகளால் பலனடைவீர்கள். பூர்வீகச் சொத்தை விற்று உங்கள் ரசனைக்கேற்ப வீடு மனை வாங்குவீர்கள். ராசிக்கு 12ம் வீட்டில் அமர்ந்திருந்த சூரியன் இப்போது உங்கள் ராசிக்குள் நுழைந்திருப்பதால் படபடப்பு, முன்கோபம் வரும்.\nஅவசரப்பட்டு, உணர்ச்சி வேகத்தில் பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். உங்களின் ராசிநாதனாகிய புதன் 22ந் தேதி முதல் உங்கள் ராசிக்குள்ளேயே உச்சம் பெற்று அமர்வதால் உற்சாகம் பொங்கும். பணப்புழக்கம் அதிகமாகும். செவ்வாய் சாதகமாக இல்லாததால் வீண் அலைச்சல், செலவுகள், திடீர் பயணங்கள், சகோதர வகையில் மனத்தாங்கல், தூக்கமின்மை வந்து செல்லும்.\nசுக்கிரன் சாதகமான வீடுகளில் சென்று கொண்டிருப்பதால் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சிலர் நான்கு சக்கர வாகனம் வாங்குவீர்கள்.\n தலைமையிடம் சிலர் உங்களைப்பற்றி புகார் பட்டியல் வாசிப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருங்கள்.\n கூடாப்பழக்கமுள்ளவர்களின் நட்பிலிருந்து விடுபடுவீர்கள். உங்களின் புது முயற்சிகளுக்கு பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள்.\n படிப்பில் முன்னேறுவீர்கள். விளையாட்டு, கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசையும் பாராட்டையும் பெறுவீர்கள்.\n வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். தொழிலை விரிவுபடுத்த லோன் கிடைக்கும். பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பர். புது ஏஜென்சி எடுப்பீர்கள்.\nமரவகைகள், ரியல் எஸ்டேட், டிராவல்ஸ், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை அனைவரும் பா���ாட்டுவார்கள். மேலதிகாரியின் தவறுகளை சுட்டிக் காட்டுவீர்கள். சக ஊழியர்களின் சம்பள உயர்விற்காக போராடுவீர்கள். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.\n கௌரவிக்கப்படுவீர்கள். உங்களுடைய படைப்புத் திறன் அதிகரிக்கும்.\n பூச்சி, எலித் தொல்லை விலகும். புதிதாக நிலம் கிரயம் செய்வீர்கள். அடுத்தடுத்த வெற்றிகள் தொடரும் மாதமிது.\nராசியான தேதிகள்: செப்டம்பர் 17, 23, 25, 26, 27, 28, 29 மற்றும் அக்டோபர் 3, 4, 5, 12, 13, 14.\nசந்திராஷ்டம தினங்கள்: அக்டோபர் 6ம் தேதி இரவு 9.17 மணி முதல் 7, 8ம் தேதி வரை ஜாமீன் கேரண்டர் கையெழுத்து போடாமல் இருப்பது நல்லது.\nபரிகாரம்: சென்னை - திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாளை தரிசியுங்கள். அன்னதானம் செய்யுங்கள்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81", "date_download": "2019-11-20T11:09:42Z", "digest": "sha1:ADLLZ5NBAX7U42WNFYEFTKV2XJYWW47B", "length": 10506, "nlines": 200, "source_domain": "ta.wikipedia.org", "title": "அணுக்கரு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஹீலியம் அணுவொன்றின் கரு. நேர்மின்னிகள் இளஞ்சிவப்பு நிறத்திலும் நொதுமிகள் ஊதா நிறத்திலும் காணப்படுகின்றன.\nஅணுக்கரு (Atomic nucleus) என்பது ஓர் அணுவில் நேர் மின்னேற்றத்தைக் கொண்டுள்ள மிகச் சிறிய அடர்ந்த பகுதியாகும். இதன் மையத்திலேயே நேர்மின்னி, நொதுமி ஆகிய அணுக்கருனிகள் உள்ளன.\nஇந்த அணுக்கருவின் ஆரம் (ஐதரசன் போன்ற பாரமற்ற அணுக்களில்) 1.6 fm (1.6 x 10−15 மீ) முதல் (யுரேனியம் போன்ற பாரமான அணுக்களில்) 15 fm வரையாகும்.\n\"அணுக்கரு\" என்ற சொல் என்பது முதன் முதலில் 1844 இல் மைக்கேல் பாரடேயினால் \"அணுவொன்றின் மையப்புள்ளி\" என்ற விளக்கத்தோடு தரப்பட்டது. தற்கால எளிய விளக்கம் 1912இல் எர்ணஸ்ட் ரூதர்ஃபோர்டுவினால் தரப்பட்டது.[1]\nஅணுக்கருவானது நேர்மின்னிகளையும் நொதுமிகளையும் (இரு வகை பாரியான்கள், baryons) அணுக்கரு விசை மூலம் பிணைப்பில் வைத்திருக்கிறது. இந்த பாரியன்கள் மேலும் உட்பகுப்பான நுண்அணுத்துகள்களான குவார்க்குகளினால் அணுக்கருப் பெருவிசை (strong interaction) மூலம் பிணைக்கப்பட்டிருக்கின்றன.\nகதிரியக்கமுடைய அணுக்கருக்கள் நிலையற்றன. அவை அழிந்து வேறு ஒரு தனிமமாக மாறுதலடைகின்றன. அணுக்கரு நிலைப்புத் தன்மைக்கு (Stability of atomic nucleus) நியூட்ரான்- புரோட்டான் விகிதம் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். இந்த விகிதம் ஒன்றாக (1) உள்ள தனிமங்கள் அதிக நிலையானதாகக் காணப்படுகின்றன. தனிம அட்டவணையில் தொடக்கநிலை கருக்கள் (அணுஎண் 20 வரையிலான கருக்கள்) அதிக நிலைப்புடன் காணப்படுகின்றன. அவைகளின் N/P விகிதம் ஒன்றாகவே உள்ளன. ஈலியம், பெரிலியம், கார்பன், ஆக்சிஜன், நியான் போன்ற தனிமங்கள் நிலையானக் கருக்களைக் கொண்டுள்ளன. இத் தனிமங்கள், ஒரு ஆல்பா துகளை அடுத்தடுத்த தனிமங்களுடன் சேர்ப்பதால் பெறப்படுகின்றன.\nx-அச்சில் புரோட்டான்களின் எண்ணையும் y-அச்சில் நியூட்ரான்களின் எண்ணையும் எடுத்துக் கொண்டு பெறப்பட்ட வரைபடம் நிலையானக் கருக்கள் எல்லாம் ஒரு பட்டையில் அமைந்திருப்பதைக் காட்டுகின்றன. இப்பட்டையின் மேலும் கீழுமுள்ள தனிமங்கள் கதிரியக்கமுடையனவாக உள்ளன[2].\n↑ அணுக்கரு – Etymology ஒன்லைன் அகராதி.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 சூன் 2019, 10:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/38", "date_download": "2019-11-20T10:17:00Z", "digest": "sha1:E2SKRVB72KLHA7ZLGGIIT2TF3IFF6R4M", "length": 7726, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:வழிகாட்டும் விளையாட்டு வீரர்கள்.pdf/38 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n36 எஸ். நவராஜ் செல்லையா\nமூன்ருவது போட்டி 3.45க்கு. 220 மகஜ ஓட்டப் போட்டி. அவன் ஒடி முடித்த நேரம் 20.3 வினாடிகள். அது வும் உலக சாதனைதான்.\nநான்காவது போட்டி 4.00 மணிக்கு நடந்தது. தடை தாண்டி ஒடும் போட்டி. 220 கெஜ ஒட்டத்தில் 22.6 விடிைகளில் ஒடி, அதுவும் உலக சாதனையாக ஆக்கினன் அந்த மாவீரன்.\nஒரு மணி நேரத்திற்குள்ளாக, மூன்று உலக சாதனைகளை நிகழ்த்தி, நான்காவது போட்டியில் உலக சாதனைக்கு இணையாக நிகழ்த்திய அந்த மாவீரன், போட்டிகள் முடிந்த பிறக��, நடந்து செல்லவில்லை. அவனைத் தூக்கிக் கொண்டு தான் சென்ருர்கள். திண்மை நிறைந்த நெஞ்சின் முன்னே நிற்கப் பயந்து ஒடி ஒளிந்த வலியும் வேதனையும், போட்டிகள் முடிந்த பிறகு வந்து சூழ்ந்து கொண்டன. உலகம் அவனைப் பாராட்டிய பொழுது அவன் மரண வேதனைக்குள் அமிழ்ந்து கிடந்தான்.\nபிறகு, கொஞ்சங் கொஞ்சமாக முதுகு வலி குறையத் தொடங்கியது. கலிபோர்னியாவில் ஒரு டாக்டர் மேற் கொண்ட தீவிர சிகிச்சையின் காரணமாக, ஒவன்சின் முதுகு வலி மறைந்தது. அடுத்து வந்த ஒலிம்பிக் பந்தயம் அவனை மேலும் பலம் உள்ளவகை மாற்றிவைத்தது. அ த ற் கு ம் காரணம் இருக்கத்தான் இருந்தது.\n1936ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஒலிம்பிக் பந்தயங்கள் ஏ ற் பா டு ஆகியிருந்தன. சர்வாதிகாரி இட்லரின் கீழ் அப்பொழுது ஜெர்மனி அ ட ங் கி க் கிடந்த நேரம் தனது ஆரிய இனமே ஆற்றல் மிக்க இனம் என்று இட்லர் வெறியோடு பேசிக்கொண்டு உலகத்திலே வெல்லக்கூடிய ஆற்றல் தனது வீரர்களுக்கு மட்டுந்தான் உண்டு என்று கர்வத்துடன் கர்ஜித்த நேரம். அமெரிக்கா நீக்ரோ வீரர்கள் அனைவரும் தோல்வியடைவார்கள்’ என்று சோதிடம் கூறிக் கொண்டிருந்த நேரத்தில், டான் புயல் என்று விளையாட்டுத் துறை எழுத்தாளர்களால் வருணிக்கப்பட்ட ஜெசி ஒவன்ஸ்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 5 மார்ச் 2018, 08:07 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/news/entertainment/television-bigg-boss-tamil-3-kavin-reveals-his-ex-love-with-losliya-msb-199681.html", "date_download": "2019-11-20T09:25:14Z", "digest": "sha1:7KOZRUHXSGTGYGJDDGCWC3EJ5H2HMOEO", "length": 13807, "nlines": 158, "source_domain": "tamil.news18.com", "title": "நான் 3 வருஷம் ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன்... லாஸ்லியாவிடம் உண்மையை உடைத்த கவின்! | bigg boss tamil 3 - kavin reveals his ex-love with losliya– News18 Tamil", "raw_content": "\n’நான் 3 வருஷம் ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன்...’ லாஸ்லியாவிடம் உண்மையை உடைத்த கவின்..\nமுதல்வரிடம் விருது வாங்கும் ஜெயம் ரவி, ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு\nமருத்துவத்துறை ஊழல்... ‘தளபதி 64’ படத்தின் டைட்டில் லீக்\nரஜினி - கமல் 44 வருடங்கள் ஒன்றாக பயணிக்கும் அதிசயம் நிகழ்ந்தது எப்படி\n50-வது சர்வதேச திரைப்பட விழா: ரஜினிக்கு விருது வழங்குகிறார் அமிதாப் பக்சன்\nமுகப்பு » செய்திகள் » பொழுதுபோக்கு\n’��ான் 3 வருஷம் ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன்...’ லாஸ்லியாவிடம் உண்மையை உடைத்த கவின்..\nதனது முன்னாள் காதல் குறித்து லாஸ்லியாவிடம் மனம் திறந்துள்ளார் கவின்.\n65 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் - லாஸ்லியா இடையேயான காதல் ரசிகர்களிடையே பேசு பொருளாகியுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்திலேயே கவின், வீட்டின் காதல் மன்னனானார். ஒரு கட்டத்தில் சாக்‌ஷியிடம் நெருக்கம் காட்டி வந்த கவின் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். கமல்ஹாசனும் கவின் விவகாரத்தில் அவ்வப்போது கண்டித்து வந்தார்.\nசாக்‌ஷி வெளியேற்றப்பட்ட பின்னர் லாஸ்லியா - கவின் இருவரும் நெருக்கமாகினர். இந்தவாரத்தில் நடந்த டாஸ்க் ஒன்றில் இருவரது உறவு குறித்து வனிதா, கவினிடம் கேள்வி எழுப்பினார். அப்போது பதிலளித்த கவின், “தனது எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இருவரும் பழகி வருவதாகவும், தங்களுடைய உறவு குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவிக்க பிக்பாஸ் சரியான இடமாக இருக்காது என்றும் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் தற்போது நிகழ்ச்சிக்குழு புரொமோ வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கவின் லாஸ்லியா இடையேயான உரையாடல் இடம்பெற்றுள்ளது.\nஅந்த உரையாடலில் கவின் லாஸ்லியாவிடம் நான் 3 வருஷமா ரிலேஷன்ஷிப்ல தான் இருந்தேன். ஆனால் அவள் எல்லாம் முடிந்துவிட்டதாக ஒரு மெசேஜ் அனுப்பி முடிச்சிட்டா. அதோட தான் பிக்பாஸ் உள்ள வந்தேன். இனி நீ தான் முடிவு பண்ணனும் என்கிறார்.\nமுன்னதாக சாக்‌ஷி தன்னை வைத்து கேம் விளையாடியதாக கவின் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். அதற்கு பதிலளித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட நடிகை சாக்‌ஷி, கவினிடம் 3 கேள்விகள் கேட்க விரும்புகிறேன். ஒன்று முதலில் யார் யாரை புரபோஸ் செய்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் கவினிடம் புரபோஸ் செய்தேனா அல்லது அவர் என்னிடம் காதலை சொன்னாரா என்பது பார்வையாளர்களுக்கு முழுவதுமாக தெரியுமா\nபாத்ரூமில் கவின் என்னை சாவடிச்சுடுவேன் என்று கத்தி பேசினார். என்னிடம் காண்பித்த இந்த கோபத்தை வனிதா உட்பட வேறு யாரிடமாவது கவினால் காண்பிக்க முடியுமா அந்த அளவுக்கு என்னிடம் அவர் உரிமை எடுக்கக் காரணம் என்ன\nஅடுத்ததாக கல்யாண விஷயத்தில் எனக்கு தேவையான நான்கு காரணங்களில் நீ வந்துவிட்டாய், எனவே நீ எனக்கு பொருத்தமானவர் என்று கவின் தான் என்னிடம் கூறினார். ஷெரினிடம் அவர் பேசும்போது கூட இனிமேல் சாக்‌ஷி என்னுடைய வீட்டில் தான் இருப்பார். நீ சாக்‌ஷியைப் பார்க்க வேண்டும் என்றால் எங்கள் வீட்டுக்கு தான் வர வேண்டும் என்று கூறி திருமணம் வரைக்கும் எடுத்துச் சென்றது கவின் தான்.\nஆனால் அதையெல்லாம் கொஞ்சம் கூட நினைக்காமல் நான் கேம் விளையாடியதாக என் மேல் பழி போடுவது ஏன்\nபலமுறை கவின் மற்றும் லாஸ்லியாவிடம் இந்த பிரச்னை குறித்து நாம் மூவரும் அமர்ந்து பேசலாம் என்று கூறினேன். ஆனால் ஒருமுறை கூட இருவரும் என்னிடம் வந்து பேசவில்லை. ஜெயிலில் இருக்கும் போது நான் அனைத்தையும் லாஸ்லியாவிடம் சொல்லி விட்டேன். ஆனால் லாஸ்லியா அதை கண்டுகொள்ளவில்லை.\nகவின் உன்னால் எப்படி சட்டை மாற்றுவது போல் பெண்களை மாற்றிக் கொள்ள முடிகிறது. பெண்களான எங்களால் அப்படி ஒருபோதும் மாற்ற முடியாது. உன்னுடைய செயல் மனிதத்தன்மை இல்லாத ஒரு செயல்” என்று கூறியுள்ளார்.\nவீடியோ பார்க்க: நீங்க மிரட்டினால் நான் பயந்து போற சாதி கிடையாது... மீரா மிதுன் அதிரடி\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\nதர்பார் படத்தின் பாடல்கள், ராஜமவுலி படத்தின் அப்டேட்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு என்னென்ன நன்மைகள்..\n2வது திருமணத்திற்கு தயாரான விஏஓ... குழந்தையுடன் காதல் மனைவி தீக்குளிக்க முயற்சி\nதீவிர பயிற்சியில் தோனி... மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமுறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..\n’தடைகள் தகர்ந்தன... நாளை முடிவுகள் தெரியும்’- மஹாராஷ்டிரா ஆட்சி குறித்து சிவசேனா\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vedanta-took-over-the-hydrocarbon-project-tamilnadu-328999.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-20T09:26:53Z", "digest": "sha1:W6XRGOGWPN266D3WMQVQLJ62UXGJHUW6", "length": 18145, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி டெல்டாவில் கால் வைக்கிறது வேதாந்தா.. 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி!! | Vedanta took over the Hydrocarbon project in Tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி த���ர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nஅரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nFinance மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா.. 5 சதவீதத்திற்கும் கீழாக போகும் ஜிடிபி: நிபுணர்கள்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி டெல்டாவில் கால் வைக்கிறது வேதாந்தா.. 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி\nகாவிரி டெல்ட்டாவிலும் கால் வைக்கிறது வேதாந்தா நிறுவனம்- வீடியோ\nசென்னை: ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம்.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா. ஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம், ஹைட்ரோ கார்பனும் எடுக்க உள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nஇதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகி உள்ளது. ஆனால் இதுகுறித்த அறிவிப்பை முறையாக மத்திய அரசோ, வேதாந்தா நிறுவனமோ வெளியிடவில்லை.\nமுதலில் தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஜெம் நிறுவனம் ஒப்பந்தம் ஆகி இருந்தது. ஆனால் மக்கள் தொடர்ச்சியாக இதற்கு எதிராக போராடி வந்��னர். இதனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற அனுமதிக்குமாறு ஜெம் நிறுவனம், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தது. டெல்டா பகுதியில் இந்த திட்டத்தை கைவிட்டது ஜெம் நிறுவனம்.\nதற்போது ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றுள்ளது வேதாந்தா நிறுவனம். தமிழகத்தில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. டெல்டா பகுதிகளில் 2 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. ஆனால் எந்த இடங்கள் என்ற விவரம் இன்னும் வெளியாகவில்லை.\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு அனுமதி பெற்றது வேதாந்தா நிறுவனம்.\nகாவிரி பாசன பகுதிகளில் உள்ள மூன்று இடங்களில் இரண்டு இடங்களில் வேதாந்தா நிறுவனமும், ஒரு இடத்தில் #ONGC நிறுவனமும் ஹைட்ரோகார்பன் இயற்கை வாயுவை எடுக்க உள்ளன.#Cauvery #hydrocarbon pic.twitter.com/oqUlA8g52G\nமத்திய அரசிடம் இதற்காக மொத்தமாக 3934 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது வேதாந்தா நிறுவனம். இந்தியா முழுக்க 41 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உள்ளது. அதில் தமிழகத்தில் இரண்டு இடங்கள் தேர்வாகி உள்ளது. தமிழகத்தில் இன்னும் ஒரு இடத்தில் ஓஎன்ஜிசி ஹைட்ரோ கார்பன் எடுக்கும்.\nஸ்டெர்லைட்டை நடத்தும் வேதாந்தா நிறுவனம், ஹைட்ரோ கார்பனும் எடுக்க உள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக போராடிய மக்கள் பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளனர். ஸ்டெர்லைட் ஆலை காரணமாக தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்திய காயங்கள் ஆறும் முன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.\nவருகிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்.. மத்திய சுற்றுச்சூழல்துறை அனுமதி.. டெல்டா மக்கள் அதிர்ச்சி\nநிலம் அல்ல கடல்.. நாகை கடல் பகுதியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளதா\nஹைட்ரோ கார்பன் ஒப்பந்தம் கையெழுத்தானது.. தமிழகத்தில் 2 இடத்தில் வேதாந்தா.. ஒன்றில் ஓஎன்ஜிசி\nஹைட்ரோ கார்பன் திட்டம்: டெல்டாவில் 2 இடங்களில் ஆய்வு செய்யும் ஸ்டெர்லைட்\nநெடுவாசல், கதிராமங்கலம், நாகை போராட்டக்காரர்களுக்கு தூத்துக்குடி படுகொலை அபாய மணி அடிக்கிறதா\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து- மக்களுக்கு வைகோ வாழ்த்து\nநெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டம் ரத்து.. போராடியவர்களுக்கு விஷால் வாழ்த்து\nBreaking News: மலேசியாவின் 7-வது பிரதமராக மகாதீர் முகமது பதவியேற்றார்\nநெருப்புடா.. மக்கள் எழுச்சியை தாக்குப் பிடிக்க முடியாமல் நெடுவாசலை விட்டு ஓடும் கர்நாடகத்து ஜெம்\nஹைட்ரோகார்பனுக்கு எதிராக நெடுவாசலில் ஏப்.12 முதல் மீண்டும் தொடர் போராட்டம்\nஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் மக்கள் போராட்டம்\nதமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை- மத்திய அமைச்சர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nneduvasal hydrocarbon vedanta sterlite நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் மீத்தேன் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/crime/karur-father-son-murder-case-6-members-surrendered-in-madurai-court/articleshow/70463825.cms", "date_download": "2019-11-20T11:04:26Z", "digest": "sha1:MRY3KMBYK774GFDWZZZLMWLISPMYVLM3", "length": 16361, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "Karur Murder Case: கரூரில் தந்தை, மகன் கொலை வழக்கில் 6 பேர் சரண் - karur father son murder case 6 members surrendered in madurai court | Samayam Tamil", "raw_content": "\nகரூரில் தந்தை, மகன் கொலை வழக்கில் 6 பேர் சரண்\nகரூர் மாவட்டம் முதலைபட்டியில் தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இன்று காலை மதுரை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்துள்ளனர்.\nகரூரில் தந்தை, மகன் கொலை வழக்கில் 6 பேர் சரண்\nகரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தந்தை, மகன் படுகொலை செய்யப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கொலையில் தொடர்புடைய 6 பேர் மதுரை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.\nதிருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் ராமர் (எ) வீரமலை. இவர் கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த முதலைப்பட்டியில் வசித்து வந்தார். இவருக்கு தாமரை என்ற மனைவியும், நல்லதம்பி (45) என்ற மகன் மற்றும் சரஸ்வதி, அன்னலட்சுமி என இரு மகள்கள் உள்ளனர். இவர்களில் நல்லதம்பிக்கு மட்டும் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.\nAlso Read: தமிழகத்தில் அடுத்த 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு\nமுதலைப்பட்டியில் ராமருக்கு சொந்தமாக தோட்டம் உள்ளது. அங்குள்ள அய்யனார் கோவில் பூசாரியாகவும் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு நல்லதம்பி தனது தோட்டத்தில் பறித்த பூக்களை விற்பதற்காக இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்றார். அப்போது அங்கு வந்த சிலர் அரிவாளால் நல்லதம்பியை வெட்டி கொலை செய்தனர்.\nஅப்போது ராமர், 6-ம் வகுப்பு படிக்கும் தனது பேரனை பள்ளி வேனில் ஏற்றுவதற்காக வீடு அருகே காத்திருந்தார். நல்லதம்பியை வெட்டிய அதே கும்பல் அங்கு வந்து பேரன் கண்முன்னே ராமரையும் வெட்டி கொலை செய்தது. இந்தக் கொலை தொடர்பாக குளித்தலை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.\nAlso Read: தமிழகத்தில் 23வது மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைத்த முதல்வர்\nவிசாரணையின் போது முதலைப்பட்டியில் 39 ஏக்கர் ஏரியை 70-க்கும் மேற்பட்டோர் ஆக்கிரமித்து பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வந்துள்ளனர். அந்த ஏரியை மீட்கக்கோரி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கறிஞர் ஒருவர் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏரியை அளக்க உத்தரவிட்டனர். அதன்படி ஏரியை அதிகாரிகள் அளவீடு செய்தனர். உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்வதற்கு நல்லதம்பி உதவியாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் நல்லதம்பியையும், அவரது தந்தையையும் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.\nAlso Read: மேயர் கொலை வழக்கு: கார்த்திகேயனை ஆகஸ்ட் 14 வரை சிறையில் அடைக்க உத்தரவு\nஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வழக்கு தொடரக் காரணமாக இருந்த தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த கொலையில் தொடர்புடையவர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.\nஇந்நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக முதலைப்பட்டியை சேர்ந்த செளந்தர்ராஜன் (36), பிரபாகரன் (27), கவியரசன் (34), சசிகுமார் (34), ஸ்டாலின் (22) ஆகியோர் மதுரை 6வது நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று சரணடைந்தனர்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : க்ரைம்\nஎனக்கு படிக்கவே புடிக்கல.. பேராசிரியரின் நெருக்கடியால் மாணவி தற்கொலை முயற்சி...\nதிருச்சி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்: கல்லூரி மாணவிகள் சொல்வது என்ன\nகவரிங் நகைக்கும் தங்க நகைக்கும் வித்தியாசம் தெரியாத அப்பாவி திருடர்கள்..\nவிடுமுறைக்கு வீட்டிற்குச் சென்று வந்த 10 ஆம் வகுப்பு மாணவி தாயான அதிர்ச்சி.\nசென்னை: பலமுறை மிரட்டி பாலியல் வன்புணர்வு.. இளம்பெண் புகார் அளித்தும் காவல�� துறை அலட்சியம்..\nமேலும் செய்திகள்:மதுரை நீதிமன்றம்|கரூர் கொலை|Madurai court|Karur Murder Case|Karur Murder\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nஆந்திராவில் விஷத்தை வைத்து நாடகம்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்தியை பாருங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹ..\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\n அந்த நாளை கண்டு பயப்பட வேண்டுமா\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிசி பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்..\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nகரூரில் தந்தை, மகன் கொலை வழக்கில் 6 பேர் சரண்...\nமேயர் கொலை வழக்கு: கார்த்திகேயனை ஆகஸ்ட் 14 வரை சிறையில் அடைக்க உ...\nபிரபல பாடகருக்கு இப்படியொரு பயங்கரமா சென்னையில் நடந்த கோர சம்பவ...\nஉமா மகேஸ்வரி கொலை வழக்கில் பரபரப்பு- யார் அந்த 2 பேர்\nநெல்லை முன்னாள் மேயர் கொலை- குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய முக்க...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/ipl-2019-andre-russell-on-the-verge-of-breaking-an-all-time-record-2", "date_download": "2019-11-20T09:18:37Z", "digest": "sha1:ZWL4OG2HOHIXBSVIICT6X736P3Y3MTLJ", "length": 9694, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: அனைத்து கால ஐபிஎல் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஆந்திரே ரசல்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஒவ்வொரு ஐபிஎல் சீசனை போலவே, நடப்பு ஐபிஎல் தொடரிலும் பல சாதனைகள் அரங்கேறி உள்ளன. இதனை குறிப்பிடும் வகையில், கடைசி ஓவரில் வெற்றி பெற்ற போட்டிகள், ஹாட்ரிக் விக்கெட், சூப்பர் ஓவர், தரமான சுழற்பந்து வீச்சு, அனல் பறக்கும் யார்க்கர் பந்து���ீச்சு, நம்ப முடியாத கேட்சுகள், அரக்கத்தனமான சிக்ஸர்கள் என பல தருணங்கள் நடப்பு ஐபிஎல் தொடரில் அரங்கேறி உள்ளது. இது மட்டுமல்ல, உலகின் சிறந்த வீரர்கள் அனைவரும் ஒரு கூரையின் கீழ் இணைந்து தங்களது அணிக்காக உழைத்து சாம்பியன் பட்டத்தை வெல்லும் பாலமாக உள்ளது இந்தியன் பிரீமியர் லீக். எதிர்பார்த்ததைப் போல விராத் கோலி, டேவிட் வார்னர், தோனி, கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், பிராவோ, ஷிகர் தவான் போன்றோர் தங்களது அபார திறனை வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇது மட்டுமல்லாமல், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டரான ஆந்திரே ரசல், தனது அபார பார்மில் எதிரணியின் பந்துவீச்சாளர்களை கலங்கடித்து வருகிறார். கொல்கத்தா ஆல்ரவுண்டரான இவர் எந்த ஒரு பந்துவீச்சாளரையும் விட்டுவைக்காமல், தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். இதுவரை 12 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 50 சிக்சர்களை அடித்துள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்சர் அடித்த வீரரும் இவரே. இவருக்கு அடுத்தபடியாக மற்றொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் 32 சிக்சர்களை அடித்து உள்ளார். இன்னும், இரு லீக் போட்டிகள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு உள்ள நிலையில் கெய்ல் அதிக சிக்சர்களை அடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇருப்பினும், பிளே ஆப் வாய்ப்புக்கு தகுதிபெறும் அணிகளில் ஒன்றாக விளங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள ரசல்லே தொடரின் இறுதியில் அதிக சிக்சர்களை அடிக்கும் வீரராக கணிக்கப்படுகிறார். இதில் மேலும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், 31 வயதான இவர் அனைத்து ஐபிஎல் தொடர்களையும் சேர்த்து ஒரு ஐபிஎல் சீசனில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\n2012 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் சீசனில் கிறிஸ் கெயில் 59 சிக்ஸர்களை விளாசி இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். எனவே, இவருக்கு இன்னும் இந்த சாதனையை தகர்க்க 10 சிக்சர்கள் தேவைப்படுகிறது. ஆகையால், இரு ஐபிஎல் லீக் ஆட்டங்கள் மற்றும் பிளே ஆப் வாய்ப்புக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதிபெற்று குறைந்தது மூன்று போட்டிகளில் இவர் விளையாடினால் இத்தகைய சாதனையை படைப்பார். இது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. தற்போது, கொல்கத்தா அணி நடப்பு தொடரில் 12 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளும் 7 தோல்விகளையும் சந்தித்து உள்ளது இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.\nநடப்பு 2019 ஐபிஎல் தொடரில் 11 இன்னிங்சில் களமிறங்கிய ஆந்திரே ரசல், 486 ரன்களைக் குவித்து தொடரின் அதிக ரன்களை குவித்த பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளார். மேலும், இவரது பேட்டிங் சராசரி 69.42 என்ற வகையில் அற்புதமாக உள்ளது.\nஐபிஎல் 2019 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nகொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக \"பிரென்டன் மெக்கல்லம்\" நியமனம்\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட 5 முன்னணி ஆல்ரவுண்டர்கள்\nஐபிஎல் வரலாறு: 99 ரன்களில் தங்களது விக்கெட்டுகளை இழந்த 2 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணியிலும் உள்ள முக்கிய அதிரடி வீரர்கள்\nஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் சிறந்த மற்றும் மோசமான சாதனைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-sharma-misses-chance-to-break-suresh-raina-s-record-of-most-consecutive-appearances-for-an-ipl-team", "date_download": "2019-11-20T09:08:42Z", "digest": "sha1:3YQ36CPDHMGC6DOZ6WA6TOPOUZ44L3T7", "length": 9732, "nlines": 78, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: சுரேஷ் ரெய்னாவின் சாதனையை முறியடிக்க தவறிய ரோகித் சர்மா", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் XI பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக களமிறங்கவில்லை. இதன்மூலம் தொடர்ந்து அதிக ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற சுரேஷ் ரெய்னாவின் சாதனையை ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் பங்கேற்காததன் மூலம் முறியடிக்க தவறினார்.\nசுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரின் ஆரம்ப வருடமான 2008 முதல் தொடர்ந்து 134 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். 2018 வருட சீசனில் ஒரு போட்டியில் மட்டும் இவர் பங்கேற்கவில்லை.\n2019 ஐபிஎல் தொடரின் 24வது போட்டியில் கிங்ஸ் XI பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ��� அணிகள் வான்கடே மைதானத்தில் மோதின. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே அணியின் கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்க மாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்திருந்தது. பயிற்சியின் போது கணுக்காலில் ஏற்பட்ட சிறு காயத்தால் இவர் பங்கேற்க மாட்டார் என்று தகுந்த காரணத்தையும் தெரிவித்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம்.\nவலதுகை பேட்ஸ்மேனான ரோகித் சர்மா 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகமானார். 2013 ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மும்பை அணியில் அறிமுகமானதிலிருந்து ஒரு போட்டியை கூட விடாமல் தொடர்ந்து 133 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றார். ஆனால் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் இவர் பங்கேற்கவில்லை.\nரெய்னாவின் தொடர் 134 ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்ற சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவிற்கு பிரகாசமாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா நேற்றைய போட்டியில் பங்கேற்காததால் 1 போட்டி வித்தியாசத்தில் அந்த சாதனை முறியடிக்காமலேயே போனது. இந்த சாதனை மீண்டும் சுரேஷ் ரெய்னா வசமே வந்தது.\nமும்பை இந்தியன்ஸ் அணி நேற்று நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் தற்காலிக கேப்டன் கீரன் பொல்லார்டின் அதிரடியால் வெற்றி பெற்று புள்ளி அட்டவனையில் மூன்றாவது இடத்தை பிடித்தது. முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் தனது முதல் ஐபிஎல் சதத்தை விளாசினார். சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மாவிற்குப் பிறகு சர்வதேச டி20 மற்றும் ஐபிஎல் டி20 போட்டிகளில் சதம் விளாசிய 3வது இந்தியர் என்ற பெருமையையும் கே.எல்.ராகுல் பெற்றார்.\nமும்பை இந்தியன்ஸ் அணி 2019 ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் சொதப்பியிருந்தாலும், கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் வெற்றி பெற்று புதுப்பொலிவு அணியாக திகழ்கிறது. இந்த வெற்றிகளின் மூலம் அந்த அணிக்கு மிகுந்த நம்பிக்கை அதிகரித்துள்ளது. ரோகித் சர்மா அடுத்த போட்டியில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் அந்த அணியின் பேட்டிங் கூடுதல் பலம் பெறும்.\nமும்பை இந்தியன்ஸ் அணி வரும் சனிக்கிழமை அன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை இன்டியன்ஸ்\nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்���்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\n2020 ஐபிஎல் தொடருக்கு முன்பாக பரிமாற்றம் செய்ய வாய்ப்புள்ள 5 வீரர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரோகித் சர்மா முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/team/kolkata-knight-riders", "date_download": "2019-11-20T08:41:53Z", "digest": "sha1:YUX4ZULLFCKEYJNJNAMZJZZQ6YE43J2B", "length": 10198, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் Score, News, Teams, & Squads", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nகொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக \"பிரென்டன் மெக்கல்லம்\" நியமனம்\nகொல்கத்தா நைட் ரெய்டர்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக \"பிரென்டன் மெக்கல்லம்\" நியமனம்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தினால் 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட கொல்கத்தா வீரர் \"ரின்கு சிங்\"\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தினால் 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட கொல்கத்தா வீரர் \"ரின்கு சிங்\"\nஐபிஎல் போட்டிகளில் இதுவரை பட்டம் வெல்லாத மூன்று இந்திய ஜாம்பவான்கள்\nஐபிஎல் போட்டிகளில் இதுவரை பட்டம் வெல்லாத மூன்று இந்திய ஜாம்பவான்கள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கவேண்டிய ஐபிஎல்-ல் கலக்கிய 3 வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் கவனிக்கவேண்டிய ஐபிஎல்-ல் கலக்கிய 3 வீரர்கள்\n2019 ஐபிஎல் தொடரின் மூன்று சிறந்த சரவெடி தாக்குதல்கள்\n2019 ஐபிஎல் தொடரின் மூன்று சிறந்த சரவெடி தாக்குதல்கள்\nஐபிஎல் 2019: திறமை வாய்ந்த ஆந்திரே ரஸ்ஸலை கொண்டு யுத்தியை கடைப்பிடிக்க தவறினார், தினேஷ் கார்த��திக்\nஐபிஎல் 2019: திறமை வாய்ந்த ஆந்திரே ரஸ்ஸலை கொண்டு யுத்தியை கடைப்பிடிக்க தவறினார், தினேஷ் கார்த்திக்\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\n2019 ஐபிஎல் சீசனின் டாப் 3 ஆல்-ரவுண்டர்கள்\nஐபிஎல் 2019: அடுத்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி விடுவிக்க போகும் மூன்று வீரர்கள்\nஐபிஎல் 2019: அடுத்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி விடுவிக்க போகும் மூன்று வீரர்கள்\nநடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் இதுவரை பதிவாகாத சாதனை அரங்கேறி உள்ளது\nநடப்பு ஐபிஎல் தொடரின் புள்ளி பட்டியலில் இதுவரை பதிவாகாத சாதனை அரங்கேறி உள்ளது\n2016 முதல் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற பழிவாங்கும் நிகழ்வுகள்\n2016 முதல் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இடையே நடைபெற்ற பழிவாங்கும் நிகழ்வுகள்\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு காரணமாக அமைய வாய்ப்புள்ள ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்கள்\nஐபிஎல் 2019: கொல்கத்தா அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு காரணமாக அமைய வாய்ப்புள்ள ஏலத்தில் எடுக்கப்படாத 3 வீரர்கள்\nஅடுத்த ஐபிஎல் சீசனில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி கழட்டி விட வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.\nஅடுத்த ஐபிஎல் சீசனில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணி கழட்டி விட வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.\nகொல்கத்தாவை விரட்டி குவாலிஃபையர் 1-க்கு தகுதியானது மும்பை அணி\nகொல்கத்தாவை விரட்டி குவாலிஃபையர் 1-க்கு தகுதியானது மும்பை அணி\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 56, மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் புள்ளி விவரங்கள்: ஆட்டம் 56, மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் 2019: மும்பை இந்தியன்ஸ் Vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஒரு முன்னோட்டம்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஐபிஎல் 2019: நடப்பு ஐபிஎல் தொடரில் முறியடிக்க போகும் மூன்று சாதனைகள்\nஐபிஎல் 2019: கடைசி போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\nஐபிஎல் 2019: கடைசி போட்டியில் வெற்றி பெற கொல்கத்தா அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள்\n2019 ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு யார் முன்னேற போகிறார்\n2019 ஐபிஎல் பிளே ஆப��� சுற்றில் மீதமுள்ள ஒரு இடத்திற்கு யார் முன்னேற போகிறார்\nஐபிஎல் 2019: நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள்\nஐபிஎல் 2019: நேற்றைய ஆட்டத்திற்கு பிறகு புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2393370&photo=1", "date_download": "2019-11-20T10:40:56Z", "digest": "sha1:BX7VL4ELWMHZ72MT5HP7MPA3N6JLRO3X", "length": 18736, "nlines": 287, "source_domain": "www.dinamalar.com", "title": "அலைகடலே! அடியேனின் வணக்கம்! பிரதமர் மோடியின் தமிழ் கவிதை| Dinamalar", "raw_content": "\nசோனியா பாதுகாப்பு வாபஸ்: மத்திய அரசு உறுதி\nசொத்து வரி; ஸ்டாலின் விமர்சனம்\nமுதல்வர் இபிஎஸ் - துபாய் பிரதிநிதிகள் ஆலோசனை\nஇருக்கையை காணோம்; சஞ்சய் ராவத் குற்றச்சாட்டு\nரூ.2000 நோட்டு புழக்கம் சரிவு 2\nமறைமுக மேயர் தேர்வு : ஓபிஎஸ் மறுப்பு\nரஜினி, கமல், விஜய் மாயபிம்பங்கள்: ஜெயக்குமார் 4\nகாஷ்மீரின் இப்போதைய நிலை: அமித்ஷா விளக்கம் 2\nசபரிமலைக்கு தனிச்சட்டம்; கேரளாவுக்கு கோர்ட் உத்தரவு 13\nஇந்திரா பிறந்த வீட்டிற்கு ரூ.4.35 கோடி செலுத்த நோட்டீஸ் 8\n' பிரதமர் மோடியின் தமிழ் கவிதை\nசென்னை:சீன அதிபர் ஸீ ஜின்பிங்குடனான சந்திப்புக்காக, பிரதமர் மோடி, அக்., 11ல் தமிழகம் வந்தார். 12ம் தேதி, கோவளம் கடற்கரையில், நடை பயிற்சி மேற்கொண்டார்.\nஅப்போது, அதிகாலை சூரிய உதயத்தையும், அலைகளின் அழகையும் ரசித்தபடி, கடற்கரை பாறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். அதை, 'அலைகடலே அடியேனின் வணக்கம்' என்ற பல்லவியுடன், தமிழில் கவிதையாக எழுதியுள்ளார். அலையின் அழகையும், அதன் வலிமையையும், இளம் தலைமுறைக்கு உணர்த்தும் வகையில், அவர் எழுதியுள்ள கவிதை, நேற்று அவரது, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிடப்பட்டது. இந்தக் கவிதை, பல தரப்பிலும் பாராட்டை பெற்றுள்ளது.\n' மோடி தமிழ் கவிதை\nடாக்டர் பட்டத்தால் பொறுப்பு அதிகரிப்பு: முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு(56)\nஅதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு(17)\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர் கருத்து (32+ 28)\nஒரு பிரதமருக்கு தமிழில் கவிதை எழுதி கொடுப்பதற்கா ஆளில்லை. வெற்று விளம்பரத்திற்காக இது போன்ற சிறிய விஷயங்களில் பிரதமர் ஆர்வம் காட்டுவதை விட தமிழக மக்களுக்கு அல்லது தமிழுக்கு எதாவது சீரிய தொண்டாற்றலாம்.\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\n@HSR நீதான் பே��மாத்தி வச்சிக்கிட்டு ஊற ஏமாத்திர... நீ என்ன நரக சபையிலே வேலை பாக்குறியா. ஒருத்தன் சந்தோஷத்துக்கெல்லாம் பெயரை மாத்திக்கணும்னு எனக்கு இஷ்டம் இல்லை. நீ என்னை பாவாடைன்னோ அல்லது குல்லா மூர்க்கன் னோ வேணும்னாலும் எடுத்துக்கலாம். எனக்கு அதில பிரச்சனையே கிடையாது.\nதலைகீழாக நின்று தண்ணீர் குடித்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது...\nடாஸ்மாக்கிற்கு சென்று தண்ணீர் தொட்டியில் முழுகி எழுந்தாலும் கையை இந்தியாவில் காண முடியாது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பத��வு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nடாக்டர் பட்டத்தால் பொறுப்பு அதிகரிப்பு: முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு\nஅதிகாரிகள் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே அமைச்சகம் முடிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/04/23001519/1238273/Eiffel-Tower-goes-dark-to-honor-Sri-Lanka-attack-victims.vpf", "date_download": "2019-11-20T10:20:54Z", "digest": "sha1:ECWBT2Q5EUS2GIUWIDNUADQ6TLOE26B6", "length": 18040, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி - ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன || Eiffel Tower goes dark to honor Sri Lanka attack victims", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலங்கை குண்டு வெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி - ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. #SriLankablasts #Colomboblast #EiffelTower\nஇலங்கை குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் அணைக்கப்பட்டன. #SriLankablasts #Colomboblast #EiffelTower\nஇலங்கையில் நேற்று முன்தினம் ஈஸ்டர் தின கொண்டாட்டத்தின்போது தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்ளிட்டவற்றில் அடுத்தடுத்து நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 200-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டனர்.\nபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு உலக தலைவர்கள் தங்களின் அனுதாபங்களை தெரிவித்தனர்.\nஇந்த நிலையில், இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குகள் நேற்று முன்தினம் இரவு அணைக்கப்பட்டன.\nஎப்போதும் நள்ளிரவில் மின்விளக்குகளால் ஜொலிக்கும் ஈபிள் கோபுரம் இலங்கை மக்களின் துயரத்தில் பங்கு கொண்டது. இதனால் ஈபிள் கோபுரம் இருள் சூழ்ந்து காணப்பட்டது.\nஇதற்குமுன் கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் நடந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்காகவும், 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் பாரீஸ் நகரின் 6 இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் உயிர் இழந்தவர்களுக்காகவும் ஈபிள் கோபுரத்தின் மின்விளக்குள் அணைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது. #SriLankablasts #Colomboblast #EiffelTower\nஇலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு | கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு | கிறிஸ்தவ தேவாலயங்கள் | ஈபிள் கோபுரம் | மின்விளக்கு |\nகொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள் இதுவரை...\nஇலங்கையில் அவசரநிலை சட்டம் மேலும் நீட்டிப்பு\nகுண்டு வெடிப்பில் வெளிநாட்டு தொடர்பு - இலங்கை அரசு உறுதி செய்தது\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை - இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்\nதேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு தடை விதித்தது இலங்கை அரசு\nஇலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் 200 குழந்தைகள்\nமேலும் கொழும்பு தொடர் குண்டு வெடிப்பு பற்றிய செய்திகள்\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்\n4520 சதுர அடியில் பூக்கள் ஓவியம் - கின்னஸ் சாதனை படைத்த ஸ்காட்லாந்து கலைஞர்\nசீனாவில் கூரையை பிய��த்துக்கொண்டு விழுந்த 10 அடி மலைப்பாம்பு\nபொருளாதார போரிலும் எதிரிகளை முறியடிப்போம் - ஈரான் தலைவர் உறுதி\nஐ.எஸ் பயங்கரவாதிகள் ஆட்சேர்ப்புக்கு உதவிய அமெரிக்க வாலிபர் கைது\nகாவேரி கூக்குரல் இயக்கம்- ஐ.நா அதிகாரிகளுடன் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துரையாடல்\nநெல்லை அருகே 2 பெயிண்ட் கடை அதிபர்கள் வீட்டில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை\nபயங்கரவாதிகளுடன் தொடர்பு - கோவையில் மேற்கு வங்க வாலிபரிடம் விசாரணை\nஇலங்கையில் 4 மாதமாக இருந்துவந்த எமர்ஜென்சி முடிவுக்கு வந்தது\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/06/blog-post_2.html", "date_download": "2019-11-20T10:37:12Z", "digest": "sha1:TJUC57QO6VCNTVDIDDFPOVLN5PFLVKCW", "length": 3043, "nlines": 36, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) பரிசளிப்பு - பேச்சுரை - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » அறிவித்தல் » தமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) பரிசளிப்பு - பேச்சுரை\nதமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) பரிசளிப்பு - பேச்சுரை\nதமிழ் கதைஞர் வட்டம் (தகவம்) பரிசளிப்பு - பேச்சுரை\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nவிஜேவீரவின் இறுதிக் கணங்கள் - என்.சரவணன்\nஇக்கட்டுரை சரியாக 20 வருடங்களுக்கு முன்னர் 97ஆம் ஆண்டு நவம்பர் சரிநிகரில் இரட்டைப்பக்கத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை லண்டனிலிருந்த...\nஜே.வி.பி: ��ருபதாண்டு கால விட்டுக்கொடுப்பு\n“கடந்த 71வருடங்களாக முயற்சித்தும் உங்களால் இந்த ஆட்சியாளர்களை மாற்ற முடியவில்லை. எனவே இனி நீங்கள் மாறுங்கள். அவ்வாறு நீங்கள் மாறினால் நவ...\nராஜபக்சவாதத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் - என்.சரவணன்\n“இசம்” என்பது தனித்துவமான நடைமுறை, அமைப்பு, அல்லது தத்துவார்த்த அரசியல் சித்தாந்த முறைமையைக் குறிக்க பயன்படுத்தப்படும் சொல். நாசிசத்தில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/01/JITF.html", "date_download": "2019-11-20T10:17:15Z", "digest": "sha1:L4CPSTESQLAR2ANK37D2DGHXNRF4LMYT", "length": 7212, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "யாழ்-சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம் - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / யாழ்-சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்\nயாழ்-சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று ஆரம்பம்\nநிலா நிலான் January 25, 2019 யாழ்ப்பாணம்\nயாழ்ப்பாண சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று யாழ் மாநகர சபை திடலில் ஆரம்பமாகின்றது.\nஇந்தக் கண்காட்சி தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும். வடக்கின் நுழைவாயில் என்ற தொனிப்பொருளில் தொடர்ச்சியாக 10வது தடவையாகவும் கண்காட்சி ஏற்பாடாகியுள்ளது.\nஇதன் அங்குரார்ப்பண வைபவம் இன்று காலை 10.00 மணிக்கு யாழ் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகிறது. யாழ் மாநகர சபை மேயர் இமானுவெல் ஆர்னெல்ட் பிரதமர் அதிதியாகக் கலந்து கொள்ளவுள்ளார்.\nஇதில் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/land_25.html", "date_download": "2019-11-20T09:41:52Z", "digest": "sha1:D27P37XUWNBNJEKC6UKZ2DEFJU3KUYVR", "length": 8452, "nlines": 55, "source_domain": "www.pathivu.com", "title": "மைத்திரிக்கு நேரமில்லை:வலிவடக்கு காணி விடுவிப்பில்லை! - www.pathivu.com", "raw_content": "\nHome / யாழ்ப்பாணம் / மைத்திரிக்கு நேரமில்லை:வலிவடக்கு காணி விடுவிப்பில்லை\nமைத்திரிக்கு நேரமில்லை:வலிவடக்கு காணி விடுவிப்பில்லை\nடாம்போ May 25, 2019 யாழ்ப்பாணம்\nவலிவடக்கில் காணி விடுவிப்பு தடைப்பட இலங்கை ஜனாதிபதியின் நேரமின்மையே காரணமென யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nபொதுமக்களின் காணிகள் படிப்படியாக விடுவிக்கப்படுமெனவும் இலங்கை ஐனாதிபதியின் வருகை ரத்துசெய்யப்பட்டதால் அது காலதாமதமாகிவருவதாகவும் யாழ்.மாவட்ட இலங்கை இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.\nவலிவடக்கு பிரதேச செயலர் பிரிவில் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வந்த காணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறும் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 21ம் திகதி நாட்டில் யாரும் எதிர்பாரதவாறு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றது. இதில் பலநூறு உயிர்கள் அநியாயமாக காவு கொள்ளப்பட்டன.\nகடந்த மாதம் வலி வடக்கில் 25 ஏக்கர் ஐனாதிபதியினால் விடுவிக்கப்படவிருந்தது. அவரது வருகை ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது காணி விடுவிப்பும் தள்ளி போடப்பட்டுள்ளது. எனினும் அடுத்த மாதம் காணிகள் விடுவிக்கப்படும் மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி எனவும் தெரிவித்துள்ளார்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/blog-post_7.html", "date_download": "2019-11-20T08:53:03Z", "digest": "sha1:RN5SJDJHRPY4AGNHTBS6CHLTZL6QX5X5", "length": 8423, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "கிளிநொச்சியில் அரசியலில் அதிபர்கள்? - www.pathivu.com", "raw_content": "\nHome / கிளிநொச்சி / கிளிநொச்சியில் அரசியலில் அதிபர்கள்\nடாம்போ September 07, 2019 கிளிநொச்சி\nகிளிநொச்சியில் பாடசாலைகளின் அதிபர்களை தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தனது கட்சி பணிமனைக்கு அழைத்தமை விவாதங்களை தோற்றுவித்துள்ளது.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் சகபாடிகள் இதற்கெதிராக போர்க்கொடி தூக்க சி.சிறீதரனின் விசுவாசிகளோ டக்ளஸ் கூப்பிடவில்லையாசந்திரகுமார் கூப்பிடவில்லையாவென வக்காலத்து வாங்கிவருகின்றனர்.\nமறுபுறம் இது பாடசாலைகளில் தேவையில்லாத பல பிரச்சினைகளை உருவாக்கும். பாடசாலைகளை கட்சி அரசியலுக்கான களமாக்கப்போகிறது.\nகல்வி முன்னேற்றத்தில் உண்மையான அக்கறையிருந்தால் இந்தச் சந்திப்பை ஒரு பொது இடத்தில் வைத்து நடத்தலாம். அல்லது கல்விப் பணிமனையில் வைத்து உரையாடியிருக்கலாம்.\nஏற்கனவே வடமாகாண கல்வி அமைச்சினை தனது பிரதிநிதியான குருகுலராஜாவிற்கு சி.சிறீதரன் பெற்றுக்கொடுத்திருந்தார்.ஆனால் சி.சிறீதரின் தவறான நிர்வாக தலையீட்டுக்களையடுத்து குற்றச்சாட்டுக்களுடன் தனது பதவியை குருகுலராஜா இழக்கவேண்டியேற்பட்டது.\nஇந்நிலையில் கல்வி அமைச்சினை தன்வசம் வைத்திருந்த போது ஒரு துரும்பை தானும் தூக்கிப்போடாத சி.சிறீரனின் அதிபர்களிற்கான அழைப்பே விமர்சனங்களிற்குள்ளாகியுள்ளது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பே...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் ய��ழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534683", "date_download": "2019-11-20T10:44:27Z", "digest": "sha1:Q37X7EDUL77DUKKCNKA6ODTVWDWDWGHB", "length": 8176, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் | Pro Kabaddi - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nபுரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன்\nஅகமதாபாத்: புரோ கபடி லீக் தொடர் இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அகமதாபாத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லி அணியை வீழ்த்தியது. புரோ கபடி லீக் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. புரோ கபடி லீக் தொடரில் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது பெங்கால் வாரியர்ஸ் அணி.\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் ரணில் ராஜினாமா\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்\nகள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை\nகோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு: சவரன் 29,312-க்கு விற்பனை\nடெல்லியில் நிலவும் காற���று மாசு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதம்\nபெரம்பலூர் பஞ்சப்பட்டி ஏரியை பராமரித்து காவிரி உபரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை: எம்.பி. பாரிவேந்தர்\nமாமல்லபுரத்தில் டிசம்பர், ஜனவரியில் இந்திய நடன திருவிழா நடத்த ரூ.75 லட்சம் ஓதுக்கீடு\nநாங்குனேரி இடைத்தேர்தலில் அதிகமாக செலவு செய்ததாக வேட்பாளர் நாராயணன் மீது செலவின பார்வையாளரிடம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nஎன்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவெட்டுக்காக முதலில் அசாம் மாநிலத்தில் கணக்கெடுப்பு\nஇந்தியா முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாசிடம் நலம் விசாரித்தார் முதல்வர்\nபுழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை முயற்சி\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.maps-nagoya.com/", "date_download": "2019-11-20T10:03:40Z", "digest": "sha1:BWX5A74JNBOGARQKBDFNVBQO3QY56CKX", "length": 3347, "nlines": 51, "source_domain": "ta.maps-nagoya.com", "title": "நேகாய வரைபடம் வரைபடங்கள் நேகாய (Chūbu - ஜப்பான்)", "raw_content": "\nஅனைத்து வரைபடங்கள் நேகாய. வரைபடங்கள் நேகாய பதிவிறக்க. வரைபடங்கள் நேகாய அச்சிட. வரைபடங்கள் நேகாய (Chūbu - ஜப்பான்) அச்சு மற்றும் பதிவிறக்க.\nநேகாய விமான நிலைய வரைபடம்\nநேகாய ரயில் நிலையம் வரைபடம்\nOsu ஷாப்பிங் தெரு, நேகாய வரைபடம்\nMeijo வரி நேகாய வரைபடம்\nChubu விமான நிலைய வரைபடம்\nநேகாய நிலையம் வரைபடம் tamil\nநேகாய நிலையம் உணவகம் வரைபடம்\nநேகாய பொழுதுபோ��்கு மாவட்ட வரைபடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1785841", "date_download": "2019-11-20T10:59:52Z", "digest": "sha1:UMHJQOYSVPTANSBXEF2DINNHQLRTTAHM", "length": 13667, "nlines": 247, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்டோபரில் காங்., தலைவர் ஆகிறார் ராகுல்?| Dinamalar", "raw_content": "\nபிளாஸ்டிக் அரிசி வரத்தால் பீதி\nஜனாதிபதி தேர்தல் தேதி அறிவிப்பு\nபதிவு செய்த நாள் : ஜூன் 07,2017,22:34 IST\nகருத்துகள் (26) கருத்தை பதிவு செய்ய\nஅக்டோபரில் காங்., தலைவர் ஆகிறார் ராகுல்\nபுதுடில்லி: காங்கிரசின் நிர்வாகிகளை தேர்ந் தெடுப்பதற்கான உட்கட்சி தேர்தலை, வரும் அக்டோபருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள் ளது. அதன்படி, அக்டோபரில், கட்சியின் தலை வராக, துணைத் தலைவர் ராகுல் தேர்ந்தெடுக் கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nகாங்கிரசின் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற் கான உட்கட்சி தேர்தல்களை, இந்தாண்டு டிசம்பருக்குள் முடிக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.\nஇந்நிலையில், கட்சியின் உயர்நிலை குழு வான, செயற்குழு கூட்டம், தலைவர் சோனியா தலைமையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்தது. துணைத் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலை வர்கள்\nபங்கேற்றனர். இந்தகூட்டத்தில், தேர்தல் கமிஷன் கூறியுள்ள தேதிக்கு முன், உட்கட்சி தேர்தலை நடத்துவதற்கான கால அட்டவணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.\nஅதன்படி, கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலை, அக்., 15க்குள் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.\nகட்சி தலைவர் சோனியாவுக்கு உடல்நிலை சரி யில்லாததாலும், 2019ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையிலும், ராகுலுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட உள்ளது.\nசில ஆண்டு களாகவே பேசப்பட்டு வந்தாலும், தற்போது, தலைவர் பதவிக்கு ராகுல் தேர்ந்தெடுக் கப்படுவது உறுதி யாகி உள்ளது.\nஅடுத்த லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகை யில், ஆலோசனைகள் வழங்க, துணைத் தலைவர்\nராகுல் தலைமையில், செயற்குழு வின் கீழ் துணை அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அரசியல் சூழ்நிலைகளை எவ்வாறு சமாளிப் பது, கொள்கைகளை வகுப்பது உள்ளிட்டவை குறித்து, இந்த குழு ஆய்வு செய்யும். கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் ஆலோசித்து இந்த கொள்கைகள் வகுக்கப்படும்.\nஅது தவிர, குறிப்பிட்ட பிரச்னைகளில், ஒத்த கருத்துடைய கட்சிகளின் ஆதரவைப் ப���று வதற்கான பேச்சை, இந்த குழு மேற்கொள்ளும்.\nRelated Tags தலைவர் ராகுல் காங்கிரஸ் துணைத் தலைவர் ... உட்கட்சி தேர்தல் தேர்தல் கமிஷன் காங்கிரஸ் தலைவர் சோனியா உயர்நிலை குழு செயற்குழு கூட்டம் முன்னாள் பிரதமர் மன்மோகன் ... Congress Leader\nவாரிசு அரசியலை நடத்தும் காங்கிரஸ் கட்சி மக்களால் புறக்கணிக்கபட்ட கட்சி...நாட்டிற்கு ஊழல் மற்றும் மதவாதம் இந்த இரண்டும் தேவை இல்லை\nஇதாங்க வாரிசு குடும்ப அரசியல் என்பது. இதை மக்கள் தவிர்க்கனும்ங்க புதியவர்கள் (புதிய கட்சி) ஆளனும்ங்க..எப்படி கல்வித்துறையில் புதிய பாட திட்டம் கொண்டு வரப்படுகிறதோஅதுபோல\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2019/nov/05/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3271853.html", "date_download": "2019-11-20T10:06:26Z", "digest": "sha1:QRPISR2CEVDEVMYZ7HWX6YXIWAUNOC4D", "length": 11122, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "செங்கல்பட்டில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புபொதுமக்களுக்கு பாதிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nசெங்கல்பட்டில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புபொதுமக்களுக்கு பாதிப்பு\nBy DIN | Published on : 05th November 2019 10:37 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெங்கல்பட்டு மாா்க்கெட், மேட்டுத் தெரு சந்திப்பில் கட்டுமானப் பொருள்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதி.\nசெங்கல்பட்டில் போக்குவரத்து நெரிசல் மிக்க பிரதான சாலைப் பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதியதாக கட்டடம் கட்டுவோரின் ஆக்கிரமிப்பின் காரணமாக போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nமொத்தம் 33 வாா்டுகள் உள்ள செங்கல்பட்டு நகராட்சியில் வேதாசல நகா், அளகேச நகா், அண்ணா நகா், ஜே.சி.கே. நகா் ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்ட வாா்டுகளாகும். நகரில் அண்ணா சாலை, காந்தி சாலை, பஜாா் தெரு, ராஜாஜி தெரு, வேதாசல நகா் உள்ளிட்ட மக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் பழைய கட்டடங்களை இடித்து விட்டு புதிதாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.\nஇந்தப் பகுதிகளில் சமூக விரோதிகள் கல், மண், செங்கல் உள்ளிட்ட கட்டுமான பொருள்களை சாலையிலேயே கொட்டிவிட்டு, கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் இந்தச் சாலைகளில் செல்வதற்கு மிகவும் அவதிப்பட்டு வருகின்றனா். நகராட்சி அலுவலா்கள் அதிகாரிகள் அவ்வழியாகவே சென்று வந்தபோதிலும் அவா்கள் யாரும் இந்த ஆக்கிரமிப்புகளைக் கண்டுகொள்வதில்லை.\nசாலை ஆக்கிரமிப்புகள் காரணமாக இருசக்கர வாகனங்களும் சிரமத்துடன் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.\nமக்கள் நெரிசல் மிக்க பகுதிகளில் ஒன்றாகிய பஜாா் தெருவும், மேட்டுத் தெருவும் சந்திக்கும் இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் ஒரு வாகனம் சென்றால் எதிரே வரும் வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நடந்து செல்பவா்களும் சிரமப்படுகின்றனா். இந்தச் சந்திப்பில் இருந்த பழைய கட்டடத்தை இடித்து புதிய கட்டடம் கட்டத் தொடங்கியுள்ள நிலையில் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக சாலை ஆக்கிரமிப்பு காரணமாக போக்குவரத்து பாதிப்பு தவிர, கழிவுநீா் சாலைகளில் துா்நாற்றத்துடன் ஓடுகிறது. அப்பகுதி மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யும் குடிநீா்க் குழாய் வால்வுகள் மூடப்பட்டு விட்டதால் குடிநீா் விநியோகம் தடைபட்டுள்ளது.\nஎனவே சாலையையும், பல்வேறு தெருக்களையும் ஆக்கிரமிப்பவா்கள் மீது நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரியுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் ���னது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/04/Arrest_30.html", "date_download": "2019-11-20T09:38:09Z", "digest": "sha1:RKMJAYAHBHJJE4KS7WPI4TB3TEBX47KZ", "length": 6567, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "மௌலவி உட்பட 12 பேர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / மன்னார் / மௌலவி உட்பட 12 பேர் கைது\nமௌலவி உட்பட 12 பேர் கைது\nநிலா நிலான் April 30, 2019 சிறப்புப் பதிவுகள், மன்னார்\nமன்னார் புதுக்குடியிருப்புப் பகுதியில் நேற்று இடம் பெற்ற தேடுதல்களின் போது மௌலவி உட்பட 12 பேர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு, மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nஇலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பான தௌஹித் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பெயரில் குறித்த 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/roobanottil-song-lyrics/", "date_download": "2019-11-20T08:58:28Z", "digest": "sha1:EUQUFKBYSC7K2VK7U33LZ5CTWZ2775H2", "length": 11061, "nlines": 306, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Roobanottil Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே கே மற்றும் அனுராதா ஸ்ரீராம்\nஆண் : ரூபா நோட்டில் சேலை கட்டி\nசில்லறை போல சிரிக்கும் புள்ளே\nஆண் : ஹோ ரூபா நோட்டில் சேலை கட்டி\nசில்லறை போல் சிரிக்கும் புள்ளே\nசேல பணத்த செலவு செய்ய\nபெண் : ஊருசனமும் தூங்கவில்ல\nபத்து மணிக்கு மேல வாரேன்\nசேவ கோழி கூவும் போது\nசேல தேடி அலைய போறேன்\nஆண் : உதட்டு சாயம்\nபெண் : புடவை போல\nஆண் : ஒரு வத்தி\nபெண் : ஆக்கபொறுத்த மாமனுக்கு\nகுழு : சை சையா\nபெண் : கொக்க போல கொக்க போல\nமீன போல நான் வந்து\nஆண் : பச்சை கிளியாய் பச்சை கிளியாய்\nபெண் : பாதி ராத்திரியில்\nஆண் : ஓ ரெண்டு இதழ்களினால்\nபெண் : அட சாத்தி வச்ச\nபூட்ட இப்ப சாவி போட்டு\nஆண் : ரூபா நோட்டில் சேலை கட்டி\nசில்லறை போல சிரிக்கும் புள்ளே\nசேல பணத்த செலவு செய்ய\nபெண் : ஊருசனமும் தூங்கவில்ல\nபத்து மணிக்கு மேல வாரேன்\nசேவ கோழி கூவும் பொது\nசேல தேடி அலைய போறேன்…ஆன்\nகுழு : சை சையா\nஆண் : ஆத்தங்கரையில் ஆத்தங்கரையில்\nஅலைய போல நான் வந்து\nபெண் : பாய விரிச்சு பாய விரிச்சு\nஆண் : கையால் நீ தொட்டால்\nபெண் : ஹோ விளக்கு அனைச்சதுமே\nஆண் : இந்த ஓங்கி நிற்கும்\nமூங்கில் மரத்தை ஓட்டை போட்டு\nகாணும் இந்த எட்டு திசையிலும்\nஆண் : ரூபா நோட்டில் சேலை கட்டி\nசில்லறை போல சிரிக்கும் புள்ளே\nசேல பணத்த செலவு செய்ய\nபெண் : ஊருசனமும் தூங்கவில்ல\nபத்து மணிக்கு மேல வாரேன்\nசேவ கோழி ��ூவும் பொது\nசேல தேடி அலைய போறேன்\nஆண் : உதட்டு சாயம்\nபெண் : புடவை போல\nஆண் : ஒரு வத்தி\nபெண் : ஆக்கபொறுத்த மாமனுக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/845735.html", "date_download": "2019-11-20T09:39:15Z", "digest": "sha1:P7ICO6IV72CERMDGXZZSSXIZWQKY6HBJ", "length": 9603, "nlines": 59, "source_domain": "www.tamilcnn.lk", "title": "யாழ்.தேர்தல் தொகுதியில் 51 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் மாவை!", "raw_content": "\nயாழ்.தேர்தல் தொகுதியில் 51 வேலைத்திட்டங்களை ஆரம்பித்துவைத்தார் மாவை\nJune 2nd, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்களின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் அவர்களின் முன்மொழிவில் மேற்கொள்ளப்படவுள்ள 232 திட்டங்களில் முதலாவது கட்டமாக விலைமனு கோரப்பட்டு ஒப்பந்ததாரரிடம் கையளிக்கப்பட்ட 51 திட்டங்கள் நேற்றுமுன்தினம் ஆரம்பிக்கப்பட்டதன.\nயாழ் மாநகர முதல்வர் கௌரவ இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய கௌரவ மாவை சோ சேனாதிராசா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.\n200 மில்லியன் ரூபாய்க்கான வேலைத்திட்டங்களில் முதற்கட்டமாக (நேற்று) 31 வீதிகள் 21.84 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், 16 வடிகான்கள் 21.43 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், 3 விளையாட்டு மைதானங்கள் 2.5 மில்லியன் ரூபாயிலும், 1 சிறுவர் பூங்கா 0.5 மில்லியன் ரூபாயிலும் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டன.\nஇவற்றுள் தெரிவுசெய்யப்பட்ட 17 வீதிகளுக்கும், 3 விளையாட்டு மைதானங்களுக்கும் அடிக்கல் நாட்டி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைத்த கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சோ சேனாதிராசா அவர்கள் மேலும் 1 சிறுவர் பூங்காவிற்கான வேலைகளையும் ஆரம்பித்துவைத்தார்.\nஇதனைவிட கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தை 2 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும், ஒரு ஆலயத்திற்கான வேலைகளை ரூபாய் 0.5 மில்லியன் ஒதுக்கீட்டிலும் ஏற்கனவே ஆரம்பித்து வைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇந் நிகழ்வில் வட்டாரங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், முதல்வரின் வட்டார இணைப்பாளர்கள், யாழ் பிரதேச செயலர் திரு.சா.சுதர்சன் அவர்கள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் மாநகர பிரதம பொறியியலாளர், மாநகர பொறியியலாளர்கள், மாநகர தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், அந்தந்தப் பிரிவுகளின் கிராம சேவையாளர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கட்சியின் வட்டார கிளை நிர்வாகிகள், கட்சி அங்கத்தவர்கள், குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அம்சமாகும்.\nஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு அரசு மறைமுகமாக சதி- புவனேஸ்வரன்\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nசுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு இடையில் பதவிகளை பங்கிடுதல் குறித்து முக்கிய பேச்சு\nஹிஸ்புல்லா, பிள்ளையான், கருணா போன்றோர் மொட்டு அணியை சார்ந்திருப்பது ஏன்\nபண்டாரவளை நகரசபை முதல்வர் உள்ளிட்ட பத்துப் பேர் கோட்டாபயவுக்கு ஆதரவு\n“திருடப்பட்ட மக்களின் பணம் மீண்டும் மக்களிடமே வழங்கப்படும்”அநுரவின் தேர்தல் விஞ்ஞாபனம்\nமுச்சக்கரவண்டி சாரதியை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய இளைஞன் கைது\nமாவை, சுமன், சிறி கோரிக்கையை அடுத்து தடுத்துவைக்கப்பட்டுள்ள மீனவர் விடுதலை\nஹிஸ்புல்லாவின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த அறிவிப்பு வெளியானது\nயுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூறுவதற்கு அரசு மறைமுகமாக சதி- புவனேஸ்வரன்\nவாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்\nசுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவிற்கு இடையில் பதவிகளை பங்கிடுதல் குறித்து முக்கிய பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2013/10/pushpamami-paper-news-principal-murder.html", "date_download": "2019-11-20T09:58:24Z", "digest": "sha1:M4T3MJQGMDA2SCD75PCUODYWPOCTDBNZ", "length": 62635, "nlines": 533, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : புஷ்பாமாமியின் புலம்பல்கள்!ஜாக்கிரதைடா!ஜாக்கிரதை!", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nபுதன், 23 அக்டோபர், 2013\n நான் சொல்றதை மனசுல வச்சுக்கோ. ஜாக்கிரதையா நடந்துக்கோ பேப்பர்ல வர்ற நியூஸ் எல்லாம் பாத்தா பயமா இருக்கு. போன் பண்ணு. .....\"\nபுஷ்பா மாமியின் குரல் வீட்டுக்குள் இருப்போரையும் வெளியே எட்டிப் பார்க்க வைத்தது.\nமாமி தன உறவினர் யாரையோ ஏற்றிவிட எங்கள் பகுதியின் மெயின் ரோடில் ஆட்டோவிற்காக காத்திருந்தது தெரிந்தது. ஒரு ஆட்டோ வந்தது. மீட்டர் போடுவியா என்று கேட்டார்.\nவிடாப்பிடியாக\"ஆட்டோல கட்டாயம் மீட்டர் போடனும்னு கவர்ன்மென்ட் சொல்லுதே நீ ஏன் மீட்டர் போட மாட்டேன்னு சொல்ற\"\n\"எங்களுக்கு கட்டுப்படியாகாது.அதுக்கப்புறம் ரெண்டு முறை பெட்ரோல் விலை ஏறிடிச்சு. அதெல்லாம் உங்களுக்கு தெரியுமா\n'அதெல்லாம் எனக்கு தெரியாதுமீட்டர் போடறதா இருந்தா வாஇல்லன்னா போய்க்கிட்டே இரு.\" என்றார் மாமி\nகூட இருந்த இளைஞன் விஸ்வநாதன் \"சித்தி பரவாயில்ல நான் போய்க்கறேன். நீங்க போங்க\nமாமி விடவில்லை காத்திருந்து மீட்டர் போடும் ஆட்டோவில் ஏற்றிவிட்டு திரும்பும்போது என்னைப் பார்த்தார்.\n\"முரளி, இப்போ ஆட்டோல ஏத்தி விட்டேனே அவன் என் அண்ணன் பையன் விஸ்வநாதன். புதுசா ஹையர் செகண்டரி ஸ்கூல்ல வாத்தியாரா சேரப் போறான். அதனாலதான் அவனுக்கு அட்வைஸ் பண்ணிட்டிருந்தேன்.\"\n ரொம்ப சந்தோஷம்\" என்று எப்போதும் போல் ஒரிரு வார்த்தைகளில் ரியாக்ஷன் கொடுத்தேன். மாமி அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் தொடர்ந்தார்.\n:\"இந்த காலத்தில வாத்தியார் வேல செய்யறது ரொம்ப கஷ்டம் போல இருக்கே. .பேப்பர்ல படிச்சிருப்ப யே போன வரம் தூத்துக்குடியில இரு இன்ஜினியரிங் காலேஜ் ப்ரின்சிபாலை மூணு ஸ்டூடண்ட்ஸ் சேர்ந்து கொலை பண்ணிட்டாளாமே காலம் எப்படி இருக்கு பாத்தியா காலம் எப்படி இருக்கு பாத்தியா கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஒரு பையன் டீச்சரை கொலை பண்ணான். இப்போ கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம பிரின்சிபாலை கொன்னுட்டான்களே. எப்படி வந்தது இந்த கொலை வெறி \" அதுக்குதான் விஸ்வநாதன் கிட்ட சொல்ல்கிட்டிருந்தேன்.\" நீ பாடம் சொல்லிக் கொடுக்கப் போறது +2 பசங்க. அதுவும் கோ-எஜுகேஷன் .பசங்களை யாரையும் கண்டிக்காதே. அடிச்சி கிடிச்சு வச்சுடாதே.அதுவும் குறிப்பா பொம்பளை பசங்க கிட்ட எப்பவுமே டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு படிக்காட்டி போறாங்க அதுக்காக கண்டி��்காதே. திட்டாதே ன்னு\"\n\" ஆமாம் மாமி. அடிக்கிறது மட்டும் இல்ல மன ரீதியா பாதிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி திட்டினாலும் தப்புதான்.\"\n\"திட்டினாலோ அடிச்சாலோ தற்கொலை செஞ்சுக்கற பசங்க ஒரு பக்கம் இருக்கு. ஆனா கொலை செய்யற அளவுக்குப் எப்படி போனாங்கன்னு தெரியல. காலேஜை விட்டு சஸ்பென்ட் செஞ்சதை அவமானமா நினைச்ச இந்த பசங்க இப்போ கொலைகாரங்க பட்டத்தோடதானே காலமெல்லாம் இருக்கணும்\n\"காலேஜ் பஸ்சில கேர்ள்சை கிண்டல் பண்ணதால இவங்களை சஸ்பென்ட் பண்ணிட்டாரு.பேரன்ட்சயும் கூப்பிட்டு அவமானப் படுத்தி இருக்காரு.\"\n இதுக்கு கடுமையான தண்டனை கொடுத்துத் தான் ஆகணும் முன்னெல்லாம் பிள்ளைங்களை ஸ்கூல்ல சேக்கும்போது கண்ணு ரெண்டு மட்டும் விட்டுடுங்க. மத்தபடி நீங்க அடிச்சி உதைச்சாவது பையனை படிக்க வையுங்கன்னு வாத்தியார்கிட்ட பெத்தவங்க சொல்லிட்டு போவாங்க. இப்ப அந்த மாதிரி எதிர்பாக்க முடியாதுதான். இருந்தாலும் கத்துக் கொடுக்கிற குருவை கொலை பண்ற அளவுக்கு போய்ட்டாளே இதுதான் கவலையா இருக்கு. பையன் இஞ்சினியரா ஆவான்னு கனவு கண்டுகிட்டு இருந்த பெத்தவங்களை நினைச்சி பாத்திருந்தா இந்த தப்ப செஞ்சிருப்பான்களா இதுதான் கவலையா இருக்கு. பையன் இஞ்சினியரா ஆவான்னு கனவு கண்டுகிட்டு இருந்த பெத்தவங்களை நினைச்சி பாத்திருந்தா இந்த தப்ப செஞ்சிருப்பான்களா அந்த பிரின்சிபாலும் கண்டிப்புங்கற பேர்ல பசங்களை ரொம்ப மோசமா நடத்துவாரான்றதை நானும் பத்திரிகையில படிச்சேன். படிக்கிற பசங்களை தன்னோட பிள்ளைங்க மாதிரி நடத்தனும்னு அவருக்கு ஏன் தெரியாம போச்சு அந்த பிரின்சிபாலும் கண்டிப்புங்கற பேர்ல பசங்களை ரொம்ப மோசமா நடத்துவாரான்றதை நானும் பத்திரிகையில படிச்சேன். படிக்கிற பசங்களை தன்னோட பிள்ளைங்க மாதிரி நடத்தனும்னு அவருக்கு ஏன் தெரியாம போச்சு\n\"இதெல்லாம் இப்ப இருக்கறவங்களுக்கு ஒரு பாடம் மாமி\".\n\"நிறைய காலேஜுல சில அநியாயம் நடக்கத்தான் செய்யுது.ஏதாவது ஒரு காரணம் சொல்லி பணம் வாங்கறது. சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் அபராதம் போடறது. பசங்களை மெரட்டறதுன்னு. எல்லாரும் எப்போதும் ஒரே மன நிலையில இருக்கமாட்டாங்க. ஆசிரியர்களின் (ஏன் பெற்றோரோர்களின்) வார்த்தைகளோ செயல்களோ .தற்கொலை செய்து கொள்ளவோ செஞ்சுக்கவோ , தவறான செயல்கள் செய்யவோ தூண்டறதா இருக்கக் கூடாது. குழந்தைகளையும் புரிஞ்சிக்க முடியல. பெரியவங்களையும் புரிஞ்சிக்க முடியல...\"\n\"சரியா சொன்னீங்க. ஸ்கூலை பொறுத்தவரை டீச்சர் கையில பிரம்பு பிரம்பு வச்சுக்கறது குற்றம். மாணவர்களை அடிச்சா அவர்களே கம்பளையின்ட் பண்றதுக்கு போன் நம்பர் கூட கொடுத்திருக்காங்க. இதையும் மீறி ஏதாவது நடந்து கிட்டுதான் இருக்கு.\"\n பேப்பரை படிக்கறதுக்கே பயமா இருக்கு. அரசியல் விளையாட்டு, படிப்பு, சமூகம்னு ஏதுவா இருந்தாலும் முக்காவாசி மோசமான நியூசாத்தான் இருக்கு. இந்தக் கொலை செய்தி வந்த பேப்பர்ல அதே பக்கத்தில இதே மாதிரி ஏராளமான மோசமான செய்திதான் அந்த பேப்பரை கொடுத்தனுப்பறேன் பார்.......\"\nமாமியின் புலம்பல் தொடர்ந்து கொண்டிருக்கும்போது எனக்கு வந்த அலைபேசி அழைப்பு அதற்கு முற்றுப் புள்ளி வைத்தது. புஷ்பா மாமி அவருக்கு பட்டதை சொல்லி விட்டுப் போய் விட்டார்.\nஇது தொடர்பாக சிந்திக்க வேண்டிய விஷயங்கள் பல இருக்கிறது.இன்னொரு பதிவில் விரிவாக பார்ப்போம்\nபின்னர் அவர் கொடுத்தனுப்பிய 11.10.2013 தினமலர் 11ம் பக்கத்தை பார்த்தேன்.\nஅந்தப் பக்கத்தில் வெளியிடப்பட்ட சில செய்திகளின் தலைப்புகள்\nஇன்ஜினியரிங் கல்லூரி முத்ஜல்வர்வெட்டிக் கொலை; மாணவர்கள் வெறித்தனம்\nநகராட்சி கூட்டத்தில் நாற்காலி வீச்சு. வருகை பதிவேடு கிழிப்பு\nபெண் பலாத்காரம் மர்ம நபருக்கு போலீஸ் வலை வீச்சு\nகொலையில் முடிந்த தகாத உறவு 10 ம் வகுப்பு மாணவன் சிக்கினான்\nமகளை கற்பழித்த காமுகனுக்கு 14 ஆண்டு ஜெயில்\nஷேர் ஆட்டோ கவிழ்ந்து மாணவர் பலி.\nகந்து வட்டிக்காரர் கொலை மிரட்டல்\nஇரு ரயில் இன்ஜின்கள் மோதிய விபத்து தடம் புரண்ட இஞ்சினால் தண்டவாளமும் சேதம்\nகாதல் விவகாரத்தில் வாலிபர் வெட்டிக் கொலை\nஇந்த சூழ்நிலையில வாராவாரம் பாசிடிவ் செய்திகளை தேடி வெளியிட்டு வரும் எங்கள் ப்ளாக் ஸ்ரீராமுக்கு அவார்டுக்கு பரிந்துரைக்கிறேன்.\nபள்ளி மாணவன் ஆசிரியையை கொன்றபோது எழுதியது\nபுஷ்பா மாமியின் முந்தைய புலம்பல்களை கேட்க ஆவலா\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-டெபாசிட் கட்டணுமாம்-எதுக்கு\nபுஷ்பா மாமியின் புலம்பல்கள்-பயமுறுத்தும் பயணங்கள்\nபெட்டிக்கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்னும்\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 10:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகி��்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: சமூகம், நிகழ்வுகள், புஷ்பா மாமியின் புலம்பல்கள், முதல்வர் கொலை\nRamani S 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:52\nஇனி ஆசிரியர்கள் எல்லோரும் பையனின்\nவளர்ச்சி குறித்து அக்கறை கொண்டால்\nஅவருக்கு நல்லதில்லை எனத்தான் படுகிறது\nசமுகத்தின் இன்றைய ஒட்டுமொத்த கவலையை\nஉண்மைதான் பல ஆசிரியர்கள் நமக்கேதற்கு வம்பு என்று இப்போதெல்லாம் தவறுகளை கண்டிப்பதில்லை\nRamani S 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:53\nடிபிஆர்.ஜோசப் 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:02\nஒரு அடி அடித்துவிட்டால் அட இவ்வளவுதானா என்று அதுவே பழகிவிடும். இதை ஏன் சில பெற்றோர்களும் ஆசிரியர்களும் உணர்வதில்லை என்பதுதான் விசித்திரம். தன்னம்பிக்கையில்லாத, தாழ்வு மனப்பாண்மையுள்ளவர்களே இத்தகைய தண்டனையை பிறருக்கு அளிப்பதில் ஒரு இன்பத்தை காண்கின்றனர் என்று நினைக்கிறேன்.\nஉஷா அன்பரசு 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:04\nமோசமான நிகழ்வுகளை நோக்கி போய் கொண்டிருக்கிற இந்த தலைமுறையை பற்றி ஆராய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. நம் முன் தலைமுறையினர் பெற்றோர்களுக்கு கொடுத்த மரியாதையும், காட்டிய பயமும் இப்போது இருக்கிறதா.. கண்டிப்பு இருந்தாலும் அப்போது அவர்களுக்கு பொறுமைதான் இருந்திருக்கிறது வன்முறை எண்ணம் எழவில்லை... கண்டிப்பு இருந்தாலும் அப்போது அவர்களுக்கு பொறுமைதான் இருந்திருக்கிறது வன்முறை எண்ணம் எழவில்லை... பெற்றோர் வளர்ப்பில் குறைபாடும், ஊடகங்களும் வன்முறையை எழுப்பி விடுவதில் பெரும்பங்கு வகிக்கிறது. யாரும் யாரையும் எதுவும் கேட்க கூடாது அவங்கவங்க விருப்பபடி இருக்கனும் என்ற மனோபாவம்தான் இளையோரிடம் இருக்கிறது. சமுதாயம் நோக்கியுள்ள பிரச்சினைகளில் தனிமனித ஒழுக்கமும் சேர்ந்து வருங்காலத்தை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது.\nபுஷ்பா மாமி ரொம்ப நாளைக்கு பிறகு வந்து யோசிக்க வச்சிட்டு போய்ட்டாங்க...\nஉஷா அன்பரசு 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:08\nவேலை இடையே இணைய பக்கம் வந்த போது உங்கள் பதிவுக்கு முதன் முதலாய் கருத்திடும் வாய்ப்பு கிடைத்தது... அதனால் த.ம--1 என்று குறிப்பிட்டு விட்டேன்... அதற்குள் இணைய இணைப்பு கட் ஆகி resend செய்வதற்குள் இரண்டு கருத்துரைகள் வந்து விட்டிருக்கிறது...த.ம -2 சரி\nஅதனால் என்ன த.ம குறிப்பிட வேண்டிய அவசியம் ஏதுமில்லை.\n��னி மனித ஒழுக்கக் குறைபாட்டிற்கு சரியான தீர்வு இது வரை கண்டறியப்படவில்லை. பெற்றோரின் வளர்ப்பும் கவனிப்பும் ஒரு காரணமே. இது மட்டுமன்றி வேறுபல காரணிகளும் உள்ளன.நன்றி\nதிண்டுக்கல் தனபாலன் 23 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 11:15\nஇந்தக் கொடூரங்கள் மாற முதலில் பல விசயங்களில் பெற்றோர்கள் மாற / திருந்த வேண்டும்...\nஆம் இதில் பெற்றோருக்கும் முக்கியப் பங்கு உண்டு\nகாயத்ரி தேவி (ஜி.டி) 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:30\nஎல்லாமே சிந்திக்க வேண்டிய விஷயம் தான். நம்மோட ஆசிரியர்கள் தெய்வத்துக்கு சமம்னு குழந்தைகளுக்கு புரியணும், நம்ம நம்பி வந்துருக்குற இந்த இளைய தலைமுறையினர் தன்னோட குழந்தைகள் மாதிரின்னு ஆசிரியர்களுக்கும் புரியணும்...\nஇராஜராஜேஸ்வரி 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:10\nஇதெல்லாம் இப்ப இருக்கறவங்களுக்கு ஒரு பாடம் தான்..\nராஜி 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:33\nசிந்திக்க வேண்டிய விசயம். நம் பிள்ளைகளை நாம எப்படி வளர்க்கிறோம்ன்னு மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துட்டு.\nஎல்லோருமே உளவியல் அறிந்து வளர்க்கக் கூடிய சாத்தியம் இல்லை. மனது கேடோதற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன.கொஞ்சம் சிந்திப்பவந்தப்பித்துக் கொள்கிறான். தன்னிலை மறப்பவன் துன்பம் அனுபவிக்கிறான்.\nகல்வி முறையில் சீர்கேடுகள் மலிந்துவிட்டன. நல்ல கல்வி நிளையங்கள் என்று சொல்லிக்கொள்பவை நல்ல மாணவர்களைத் தேடி எடுத்துக் கொள்கிறார்கள். சுமாரான மாணவர்கள் தாழ்வுணர்ச்சியில் இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேல் dedication என்பது ஆசிரியர்களிடம் குறைந்து கொண்டு வருகிறது. பெற்றோர்கள் பணம் சம்பாதிப்பதில் குறியாய் இருக்கிறார்கள். பெற்றதுகளிடம் quality time செலவு செய்வதில்லை. எல்லாவற்றுக்கும் காரணம் கேட்கப் போனால் ஜெனரேஷன் காப் என்று பதில் வரும். நிலைமை கவலை அளிப்பதாகவே இருக்கிறது. பகிர்வு அவசியமானது. வாழ்த்துக்கள்.\nநீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை ஐயா புகழ்பெற்ற பள்ளிகளும் கல்லூரிகளும் நல்ல மாணவர்களை தேர்ந்தெடுத்து விடுகின்றன. அவர்களை வைத்துக்கொண்டு அளிப்பது சிறப்பான கல்வியல்ல.கல்விப் பின்புலம் இல்லாத மாணவர்களுக்கு அளிக்கப் படும் கல்வியே போற்றத் தக்கது\nகோமதி அரசு 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:04\nதனிமனித ஒழுக்கம் மிக அவசியம், பெற்றோர் க��ழந்தைகள் உறவு முறை, ஆசிரியர், மாணவன் உறவு முறை எல்லாம் சீர் பட்டால் தான் இந்த நிலைமைகளை தவிர்க்கலாம்.\nஅன்பும், கனிவும் எல்லோர் இடத்திலும் இருந்தால் இவை நடைபெறாது..\nஉண்மைதான். கண்டிப்பும் சில நேரங்களில் தேவையாகத் தான் இருக்கிறது\ns suresh 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nசெய்தி தாளை திறந்தாலே கொலை கொள்ளை ,கற்பழிப்பு என்ற தகவல்கள்தான் அதிகம் புஷ்பா மாமி மூலம் நல்லதொரு தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி\nமாதேவி 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:50\nஅனைவரும் சிந்தித்து கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள்.\nஅரசன் சே 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:02\nஇப்படி செய்திகள் இல்லையென்றால் தான் நாம் வருந்த வேண்டி இருக்கும் அப்படி போய்கிட்டுருக்கு நாடு ... என்ன குற்றம் குறையாது என்றாலும் தடுக்காவது முனையலாம் ...\nகுறைந்தாலாது பரவாயில்லையே என்ற நிலைதான் உள்ளது\nகரந்தை ஜெயக்குமார் 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:18\nதேர்வினை மையமாகக் கொண்ட பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டமய்யா\nஎன்ன செய்வது மாற்று முறை சரியாக அமைவதில்தான் குழப்பம் உள்ளது\nவெங்கட் நாகராஜ் 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:25\nசெய்தித் தாளை திறந்தாலே மோசமான செய்திகள் தான் தெரிகிறது..... கல்லூரி முதல்வர் கொலை - நினைத்தாலே கஷ்டமாகிவிடுகிறது.... எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள் நமது இளைஞர்கள்\nஅ. பாண்டியன் 23 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:34\nவருங்கால இளைய சமுதாயம் என்ன ஆக போகிறதோ எனும் கவலை தான் மனதில் தொற்றிக்கொள்கிறது. இளைய மாணவ சமுதாயத்திற்கு வழிகாட்டுதல்களையும், விழுமியங்களையும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடக்க வகுப்பிலிருந்தே கொடுக்க வேண்டும். மாற்றம் என்பது கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வரும். பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்வதும் அவசியம். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.\n அப்புசாமி-சீதாப்பாட்டியை நினைவு படுத்தும் புஷ்பா மாமி (பாதி நிஜம் மீதி கற்பனை தானே கதைகள் (பாதி நிஜம் மீதி கற்பனை தானே கதைகள்) அருமையான கலைத்தன்மையுடன் படிக்கவைக்கும் நடையில் கல்விப்பிரச்சினை இல்லையில்லை ஒரு சமூகப்பிரச்சினை அலசல்) அருமையான கலைத்தன்மையுடன் படிக்கவைக்கும் நடையில் கல்விப்பிரச்சினை இல்லையில்லை ஒரு சமூகப்பிரச்சினை அலசல் மிகவும் அருமை முரளி அய்யா மிக��ும் அருமை முரளி அய்யா ஆமா நீங்க அந்த “உமா டீச்சரைக் கொலைசெய்த இர்ஃபான்கான்“ என்னும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஆமா நீங்க அந்த “உமா டீச்சரைக் கொலைசெய்த இர்ஃபான்கான்“ என்னும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் பற்றி என்ன நினைக்கிறீர்கள் அதுபற்றிய எனது கடடுரை பார்த்தீர்களா அதுபற்றிய எனது கடடுரை பார்த்தீர்களா\nவணக்கமுடன், உங்கள் நண்பன், நா.முத்துநிலவன், புதுக்கோட்டை.\nதங்கள் பதிவையும் படித்து விடு நிச்சயம் எனது கருக்க்த்தைக் கூறுகிறேன் ஐயாஅது பற்றி நானும் ஒரு கவிதை எழுதி இருந்தேன் ஐயாஅது பற்றி நானும் ஒரு கவிதை எழுதி இருந்தேன் ஐயா \nபுஷ்பா மாமி ரொம்ப நாளாக புலம்பிக் கொண்டிருக்கிறார்., உந்தையபுலம்பல்களின் இணைப்புகள் பதிவில் கொடுத்திருக்கிறேன் ஐயா\n\"இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர்வெட்டிக் கொலை; மாணவர்கள் வெறித்தனம்\" என்பதை ஏற்கமுடியாது. அதாவது, இனிமேல் இவ்வாறு நிகழக்கூடாது.\nசே. குமார் 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 12:11\nபுஷ்பா மாமி ரொம்பவே யோசிக்க வைத்து விட்டார்கள்...\nயாரைச் சொல்லியும் குற்றம் இல்லை. காரணம் சமுதாயமே கெட்டுதான் போயிருக்கிறது tha.ma 5\nதுளசி கோபால் 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 4:06\nஆமாம்.... விச்சு ஏன் அத்தையைச் சித்தின்னு கூப்புடறான்\nயாராவது கரெக்டா கண்டு பிடிக்கறாங்களா ன்னுங்கலான்னு பாத்தேன். ஹிஹிஹி\nசித்தி வீட்டில வளந்ததால பழக்க தோஷத்தில அப்படி சொல்லிட்டான், ஹிஹி டீச்சர் தப்பை கரெக்டா கண்டு பிடிச்சிட்டீங்க. மார்க்கை குறைச்சிடாதீங்க\nஸ்ரீராம். 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:26\nஅந்தக் காலத்தில் 'கண்ணு ரெண்டை மட்டும் விட்டு விட்டு...' வசனம் சொல்லப்பட்டது என்றால் அப்போதிருந்த ஆசிரியர்கள் 100 க்கு 95 பேர் அர்ப்பணிப்பு உணர்வு உள்ளவர்கள், மாணவர்கள் நலனில் முழு அக்கறை கொண்டவர்களாக இருந்ததுதான்.\nஇப்போது வேறு வேலை கிடைக்கும்வரை எந்தப் படிப்புப் படித்தவரும் ஆசிரியர் வேலையில் சேர்வதும், (சில இடங்களில் ஆசிரியருக்கு அந்த மாணவர்களை விட ஓரிரு வயதே அதிகமாக இருக்கும்) எந்த ஆசிரியரும் நிரந்தரமில்லாமல், இந்தச் சம்பளம் போதாமலோ, வேறு நல்ல வேலை கிடைத்ததோ மாறிக் கொண்டே இருக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் நிலை ஒரு புறம். இவர்களுக்கு மாணவர்களைப் புரிந்து கொள்ள எது நேரம்\n'எங்கள்' பாஸிட்டிவ் செய்திகள் குறித்த சிலாகிப்புக்கு நன்றி. இதே உணர்வுகள்தான் எங்களையும் அதைத் தொடங்க வைத்தது.\nதுளசி கோபாலின் சந்தேகம் சிரிக்க வைத்தது\nநான் கோட்டை விட்டேன். துளசி டீச்சர் கண்டு பிடிச்சிட்டாங்க\nezhil 24 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 6:36\nஇந்த காலத்தில் ஆசிரியர்கள் இன்னம் கொஞ்சம் கூடுதல் பொறுப்புடன் செயல்பட வேண்டிய காலமாகவுள்ளது..ஆனால் இப்போதான் ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து விலகி நிற்கிறார்கள். தன் வேலை போர்ஷனை முடிப்பது என்பதான இயந்திரத்தனமாக இருக்கிறார்கள் என்பதை நான் மன ஆலோசனை கொடுக்கச் செல்லும் பள்ளிகளில் உணர முடிந்தது\nஉண்மைதான் அவர்களுக்கு கொடுக்கப் படும் அழுத்தம் அப்படி.\nஅருணா செல்வம் 24 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:21\nநீங்கள் அனைவரும் ஆசிரியரின் இடத்தில் இருந்து பேசி இரக்கிறீர்கள்.\nநான் மாணவர் இடத்திலிருந்து சொல்கிறேன்.\nநான் படிக்கும் பொழுது எங்களிடம் அன்பை மட்டும் காட்டி\nதட்டிகொடுத்து வளர்த்த ஆசிரியர்கள் இன்னும் என் மனத்தில்\nசம்மனம் இட்டு அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் சொன்ன நல்வழிகள்\nஇன்னும் என் காதுகளில் ஒலித்து நல்வழி படுத்துகிறது.\nஅதே சமயம்... அதிக கோபப்பட்டு அடித்து கற்பித்த ஆசிரியரும்\nஇன்றும் மனத்தில் இரக்கிறார்கள். அவர்களும் இன்று மனத்தில் உயர்ந்த இடத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் அது இன்று.\nஅன்று கண்டித்து அடித்த ஆசிரியர் என் மனத்தில் பயத்தையும் கொபத்தையும் மட்டுமே வரவழித்தார்களே அன்றி மறியாதையை வரவழிக்கவில்லை.\nஅவர்களின் மேல் அன்றிருந்த கோபத்தில் அவரின் படத்தைப் பேப்பரில் வரைந்து அதன் கீழ் அவரின் பெயரை இட்டு கோபத்துடன் மிதித்து இருக்கிறேன்.\nஅன்று அந்த அளவிற்கு தான் என் கொபத்தை வெளிபடுத்த முடிந்தது. தவிர அவ்வளவே தெரிந்தது.\nஇன்று போல் அன்று எந்த வன்முறை காட்சிகளையும் பார்த்ததில்லை. காதால் கேட்டதும் இல்லை. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை.\nஅன்று பெற்றோர்களுக்கு ஆறு ஏழு குழந்தைகள் இருந்தன.\nஇன்று ஒன்று அல்லது இரண்டு தான் இருக்கிறது.\nஅவர்களை நல்வழி படுத்த தான் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்.\nஅவர்களிடம் ஆசிரியர்கள் அன்பாகப் பேசி நடத்தினால் என்ன குறைபட்டு விடப் போகிறார்கள்\nஎன்னைப் பொறுத்தவரை.... இந்த வன்முறைக்கெல்ல��ம் காரணம் ஆசிரியர்கள் தான் காரணம் என்பேன்.\nஆசிரியர்கள் திருந்தினால் மாணவர்களின் சமுதாயம் நிச்சயம் ஒழுங்கு படும்.\nஆசிரியர்கள் எல்லோரையும் மோசமானவர்கள் முரட்டுத் தனமானவர்கள் என்பது சரியல்ல. முரட்டு தந்தைகளை விட முரட்டு ஆசிரியர்கள் மிகக் குறைவானவர்களே . மோசமாகமும் முரட்டுத் தனமாகவும் மாணவர்களை நடத்துபவர்கள் மிகச் சிலரே எப்போதுமே அன்பாக நடப்பது என்பது ஞாநிகளுக்குக் கூட சாத்தியமில்லை. உண்மையை சொல்லுங்கள் உங்கள் குழந்தையை நீங்கள் அடித்ததோ திட்டியதோ இல்லையா எப்போதுமே அன்பாக நடப்பது என்பது ஞாநிகளுக்குக் கூட சாத்தியமில்லை. உண்மையை சொல்லுங்கள் உங்கள் குழந்தையை நீங்கள் அடித்ததோ திட்டியதோ இல்லையா அப்படி செய்யும்போது குழந்தைகளுக்கும் கோபம் வருவதும் இயல்பானதே. ஆனால் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு செல்வதுதான் வேதனை. அன்பினால் உலகம் திருந்தி இருக்கும் என்றால் புத்தன், இயேசு அன்பை போதித்தபோதே திருந்தி இருக்க வேண்டும். இல்லையே ஏன் அப்படி செய்யும்போது குழந்தைகளுக்கும் கோபம் வருவதும் இயல்பானதே. ஆனால் அது உயிரைப் பறிக்கும் அளவுக்கு செல்வதுதான் வேதனை. அன்பினால் உலகம் திருந்தி இருக்கும் என்றால் புத்தன், இயேசு அன்பை போதித்தபோதே திருந்தி இருக்க வேண்டும். இல்லையே ஏன் சில சமயத்தில் காட்டப்படும் கூடுதல் அன்பே குற்ற செயலகளுக்கு காரணமாகிவிடுவது உண்டு. இதில் கண்டிப்பு என்பதை கொடுமைப்படுத்துவது,துன்புறுத்துவது என்று பொருள் கொள்ள வேண்டாம் அதை எப்போதும் நான் ஆதரிப்பதில்லை.\nபுலவர் இராமாநுசம் 24 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:37\nகண்டிப்பதோ, தண்டிப்பதோ எதுவானலும் அது அவனுடைய நன்மைக்காக என்பதை மாணவன் உணரும்படி ஆசிரியர் முதலில் பக்குவமாக செய்ய வேண்டும்\nஅப்படி செய்து விட்டால் இத்தகைய நிலை வராது இது நான் கண்ட அனுபவம்இது நான் கண்ட அனுபவம்\nதாங்கள் சொல்வது சரிதான் ஐயா\nபுலம்பல் ஆனாலும் அர்த்தமுள்ள புலம்பல் ...தொடருங்கள் \nபகவான் ஜி த.ம. 9 விழவில்லையே\nபெயரில்லா 26 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:59\nவலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎக்செல் சவால்-பல செல்களில் உள்ளவற்றை ஒரே செல்லில் ...\nகவிஞர் தாமரைக்கு என்ன ஆச்சு\nபெட்டிக் கடை 4-புதிர் விடை+ஆச்சர்யம் +போட்டி +இன்ன...\nதமிழ்மணம்,தமிழ் 10 இல் ஒட்டு போட்டவர்களை அறிய முடி...\nராஜா ராணி -நான் கதை அமைத்திருந்தால்\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பதிவு அனுபவம். ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது\nநேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென்ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nதினமும் அலுவலகம் செல்லுபோது மின்சார ரயிலில் அந்தப் பெட்டியே அலறும் வண்ணம் அரட்டை அடித்துக்கொண்டு செல்லும் நண்பர்கள்...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nஎனது ���ுழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?author=223", "date_download": "2019-11-20T10:38:11Z", "digest": "sha1:XDVP3WZNF2KG7RU3FYZJBF2HCBRVY72Q", "length": 6102, "nlines": 106, "source_domain": "tamilnenjam.com", "title": "சையத் யாகூப் – Tamilnenjam", "raw_content": "\nதடமும் தெரியல நேரமும் தெரியல\n» Read more about: வாய்க்கா கரையோரம் »\nBy சையத் யாகூப், 2 வருடங்கள் ago செப்டம்பர் 9, 2017\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 42\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 41\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tv.navarasam.com/", "date_download": "2019-11-20T08:54:52Z", "digest": "sha1:WB4TAK2CONNZ6JG7USSADOCQ5GCKRLYP", "length": 73100, "nlines": 371, "source_domain": "tv.navarasam.com", "title": "நவரசம்", "raw_content": "\n1. அறம் செய விரும்பு /\n2. ஆறுவது சினம் /\n3. இயல்வது கரவேல் /\n4. ஈவது விலக்கேல் /\n5. உடையது விளம்பேல் /\n6. ஊக்கமது கைவிடேல் /\n7. எண் எழுத்து இகழேல் /\n8. ஏற்பது இகழ்ச்சி /\n9. ஐயம் இட்டு உண் /\n10. ஒப்புரவு ஒழுகு /\n11. ஓதுவது ஒழியேல் /\n12. ஒளவியம் பேசேல் /\n13. அகம் சுருக்கேல் /\n15. ஙப் போல் வளை /\n16. சனி நீராடு /\n17. ஞயம்பட உரை /\n18. இடம்பட வீடு எடேல் /\n19. இணக்கம் அறிந்து இணங்கு /\n20. தந்தை தாய்ப் பேண் /\n21. நன்றி மறவேல் /\n22. பருவத்தே பயிர் செய் /\n23. மண் பறித்து உண்ணேல் /\n24. இயல்பு அலாதன செய்யேல் /\n25. அரவம் ஆட்டேல் /\n26. இலவம் பஞ்சில் துயில் /\n27. வஞ்சகம் பேசேல் /\n28. அழகு அலாதன செய்யேல் /\n29. இளமையில் கல் /\n30. அரனை மறவேல் /\n31. அனந்தல் ஆடேல் /\n32. கடிவது மற /\n33. காப்பது விரதம் /\n34. கிழமைப்பட வாழ் /\n35. கீழ்மை அகற்று /\n36. குணமது கைவிடேல் /\n37. கூடிப் பிரியேல் /\n38. கெடுப்பது ஒழி /\n39. கேள்வி முயல் /\n40. கைவினை கரவேல் /\n41. கொள்ளை விரும்பேல் /\n42. கோதாட்டு ஒழி /\n43. கெளவை அகற்று /\n44. சக்கர நெறி நில் /\n45. சான்றோர் இனத்து இரு /\n46. சித்திரம் பேசேல் /\n47. சீர்மை மறவேல் /\n48. சுளிக்கச் சொல்லேல் /\n49. சூது விரும்பேல் /\n50. செய்வன திருந்தச் செய் /\n51. சேரிடம் அறிந்து சேர் /\n52. சையெனத் திரியேல் /\n53. சொற் சோர்வு படேல் /\n54. சோம்பித் திரியேல் /\n55. தக்கோன் எனத் திரி /\n56. தானமது விரும்பு /\n57. திருமாலுக்கு அடிமை செய் /\n58. தீவினை அகற்று /\n59. துன்பத்திற்கு இடம் கொடேல் /\n60. தூக்கி வினை செய் /\n61. தெய்வம் இகழேல் /\n62. தேசத்தோடு ஒட்டி வாழ் /\n63. தையல் சொல் கேளேல் /\n64. தொன்மை மறவேல் /\n65. தோற்பன தொடரேல் /\n66. நன்மை கடைப்பிடி /\n67. நாடு ஒப்பன செய் /\n68. நிலையில் பிரியேல் /\n69. நீர் விளையாடேல் /\n70. நுண்மை நுகரேல் /\n71. நூல் பல கல் /\n72. நெற்பயிர் விளைவு செய் /\n73. நேர்பட ஒழுகு /\n74. நைவினை நணுகேல் /\n75. நொய்ய உரையேல் /\n76. நோய்க்கு இடம் கொடேல் /\n77. பழிப்பன பகரேல் /\n78. பாம்பொடு பழகேல் /\n79. பிழைபடச் சொல்லேல் /\n80. பீடு பெற நில் /\n81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் /\n82. பூமி திருத்தி உண் /\n83. பெரியாரைத் துணைக் கொள் /\n84. பேதைமை அகற்று /\n85. பையலோடு இணங்கேல் /\n86. பொருள்தனைப் போற்றி வாழ் /\n87. போர்த் தொழில் புரியேல் /\n88. மனம் தடுமாறேல் /\n89. மாற்றானுக்கு இடம் கொடேல் /\n90. மிகைபடச் சொல்லேல் /\n91. மீதூண் விரும்பேல் /\n92. முனைமுகத்து நில்லேல் /\n93. மூர்க்கரோடு இணங்கேல் /\n94. மெல்லி நல்லாள் தோள்சேர் /\n95. மேன்மக்கள் சொல் கேள் /\n96. மை விழியார் மனை அகல் /\n97. மொழிவது அற மொழி /\n98. மோகத்தை முனி /\n99. வல்லமை பேசேல் /\n100. வாது முற்கூறேல் /\n101. வித்தை விரும்பு /\n102. வீடு பெற நில் /\n103. உத்தமனாய் இரு /\n104. ஊருடன் கூடி வாழ் /\n105. வெட்டெனப் பேசேல் /\n106. வேண்டி வினை செயேல்/\n107. வைகறைத் துயில் எழு /\n108. ஒன்னாரைத் தேறேல் /\n109. ஓரம் சொல்லேல் /\nநவரசம் - ஒன்பது வெளிப்பாடுகள்\n1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.\n2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.\n3. கல்லீரல��, மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.\n4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.\n5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.\n6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.\n7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.\n8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.\n9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.\n10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது.....\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......\nநண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...\nஒரு நடிகையின் போட்டோ வை ஷேர் செய்யறோம்.....\nஉங்கள் ஷேர் ஒரு உயிரை கூட காப்பாற்றலாம்.....\nஇதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.......\nதினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.......\n. ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.......\n. நெல்லிச்சாறுடன்பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.......\n. ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.......\n. அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும்,நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு.......\nநெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்த���, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும்இருக்க உதவும்.......\n.நெல்லிக்காயின்சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும்.......\nமூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.......\nஇவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்......\nஉங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் anyway share பண்ணுக......\nநண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் செய்யுங்கள்...\nஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...\nஒப்பற்ற வருமானம் கொடுக்கும் ஒருங்கிணைந்த பண்ணையம்...\nநேரடி விற்பனையில் கூடுதல் லாபம்...\nபண்ணை விவசாயிகளை ஒருபோதும் கைவிடாமல் வாழவைப்பது, இயற்கை விவசாயமும் ஒருங்கிணைந்த பண்ணையமும்தான். இதைத்தான் மறைந்த 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வார், தன் வாழ்நாள் முழுக்க வலியுறுத்தி வந்தார். 'ஜீரோ பட்ஜெட் பிதாமகர்' சுபாஷ் பாலேக்கரின் கருத்தும் இதுவே இடுபொருட்கள் செலவு குறைவு, பராமரிப்பு எளிது, வேலையாட்கள் குறைவு, சத்தான மகசூல், கடனற்ற வாழ்வு என்பதே இதன் முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இதை மெய்ப்பிக்கும்விதமாக, இயற்கை விவசாயத்தோடு, ஒருங்கிணைந்த பண்ணையத்தையும் அமைத்து, வெற்றிநடை போடும் விவசாயிகளில் ஒருவராகத் திகழ்கிறார் தண்டபாணி.\nவிருதுநகரில் இருந்து மல்லாங்கிணறு செல்லும் சாலையில், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வரலொட்டி கிராமத்திலிருக்கிறது தண்டபாணிக்குச் சொந்தமான 'சுமதி பழத்தோட்டம்’. நாம் அங்கே சென்றிருந்த நேரத்தில் ஆட்டுக்கு அகத்திக் கீரையைப் பறித்து கொடுத்துக் கொண்டிருந்தவர், அதைத் தொடர்ந்தபடியே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.\n''பி.காம் வரைக்கும் படிச்சேன். படிப்பு முடிச்ச கையோட எங்களுக்குச் சொந்தமான காய்கறிக் கடையில வியாபாரத்தைப் பார்க்க வந்துட்டேன். பரம்பரையாவே காய்கறிக் கடைதான்கிறதால, மிச்சமாகிற காய்கறி, பழங்களை எல்லாம் வீட்டுல வளர்க்கிற ஆடு, மாடுங்களுக்குப் போடுவோம். சின்னவயசுல இருந்தே கோழி, ஆடு, மாடுங்கனா ரொம்ப இஷ்டம். அதுங்கள வளர்க்கறதுல நிறைய ஈடுபாடு காட்டுவேன். இந்த ஆர்வம்தான், இப்ப இந்த 5 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தோட ஆடு, மாடு, கோழி எல்லாத்தையும் வளர்க்கவும் வெச்சிருக்கு'' என்று பெருமையோடு சொன்ன தண்டபாணி, தொடர்ந்தார்.\n''இந்த நிலத்துல மூணடிக்கு கீழ சுக்காம் பாறை. அதனால, 'வேற எந்தப் பயிரும் போட முடியாது’னு சொல்லிட்டாங்க. கருவேல மரங்களும், மஞ்சனத்தி மரங்களும் சூழ்ந்து கிடந்த இந்த இடத்தைச் சுத்தம் செஞ்சு, கல், மண்ணையெல்லாம் நிரவி, 2004-ம் வருஷத்துல ஒரு ஏக்கர் அளவுல காஞ்சன் ரக நெல்லி, ஒண்ணரை ஏக்கர்ல சப்போட்டா, ஒரு ஏக்கர்ல லக்னோ-49 ரக கொய்யா போட்டேன். 2007-ம் வருஷத்திலிருந்து கோழிப் பண்ணை இருக்கு. ஒன்பது மாசத்துக்கு முன்ன 1 ஏக்கர்ல ரெட் லேடி ரக பப்பாளி நடவு செய்தேன்.\nவிருதுநகர்ல, 2013-ம் வருஷம் டிசம்பர் மாசம், 'பசுமை விகடன்’ நடத்தின வெள்ளாடு வளர்ப்புப் பயிற்சிக் கருத்தரங்குல கலந்துக்கிட்டேன். அப்பத்தான் ஆட்டுப் பண்ணை அமைக்கணும்கிற எண்ணம் வந்துச்சு. என்னோட நண்பர் பாலமுருகன் கோயமுத்தூர்ல ஆட்டுப் பண்ணை வெச்சிருக்கார். அவரோட ஆலோசனைப்படியும், 'அம்மன் ஆட்டுப் பண்ணை' சதாசிவத்தோட வழிகாட்டுதல்படியும் ஆட்டுப் பண்ணை¬யை அமைச்சுட்டேன். 6 மாசமா ஆட்டுப் பண்ணையும் நடந்துட்டிருக்கு'' என்றபடியே நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளி சாகுபடி பற்றியும்... ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்புப் பற்றியும் அழகாக அடுக்கத் தொடங்கினார். அதை, இங்கே பாடமாகத் தொகுத்திருக்கிறோம்.\n'நெல்லி, சப்போட்டா, கொய்யா மற்றும் பப்பாளியை இளங்கன்றுகளாகவே நடவு செய்யலாம். இதற்கு, புரட்டாசியில் ஓர் உழவு போட்டு, 18 அடி இடைவெளியில் குழிகள் எடுக்க வேண்டும். பப்பாளிக்கு 8 அடி இடைவெளியில் குழிகள் எடுக்கவேண்டும். ஒவ்வொரு குழியிலும் இரண்டு தட்டுக்கூடை அளவு செம்மண் கொட்டி, ஒரு வாரம் வரை ஆற விட வேண்டும். பிறகு, ஒவ்வொரு குழியிலும் ஒரு தட்டுக்கூடை ஆட்டுப்புழுக்கை மற்றும் மாட்டுச்சாணத்தைப் போட்டு வைத்தால், ஐப்பசி மாதம் மழை பெய்யவும் சரியாக இருக்கும்.\n1 ஏக்கரில் 125 நெல்லி, ஒன்றரை ஏக்கரில் 170 சப்போட்டா, ஒரு ஏக்கரில் 125 கொய்யா, ஒரு ஏக்கரில் 1,000 பப்பாளிக் கன்றுகளை நடவு செய்ய முடியும்.நடவு செய்த மூன்றாவது நாள் உயிர் தண்ணீர் விட வேண்டும். முதல் மூன்று மாதம் வரை வாரம் ஒரு தண்ணீர்விட வேண்டும். அதன் பிறகு மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் பாய்ச்சி வர வேண்டும் (இவர், கொய்யா, பப்பாளி இரண்டுக்கும் வாரம் ஒரு முறையும்; சப்போட்டாவுக்கு 10 நாட்களுக்கு ஒரு முறையும்; நெல்லிக்கு 12 நாட்களுக்கு ஒரு முறையும் வாய்க்கால் பாசனம் மூலமாக தண்ணீர் பாய்ச்சி வருகிறார்). மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, ஒரு செடிக்கு அரைத் தட்டுக்கூடை என்கிற அளவில், ஒவ்வொரு செடிக்கும் தொழுவுரத்தை இட வேண்டும்\n(இவரிடம் ஆடு, கோழிக் கழிவுகள் தாராளமாக இருப்பதால், அவற்றை குழியில் சேகரித்து தண்ணீரில் கரைத்து பாசன நீரில் கலந்து விடுகிறார்). முழு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய்கள் தாக்குவதில்லை. நெல்லி, சப்போட்டா மற்றும் கொய்யா ஆகியவை இரண்டு ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்து விடும். பப்பாளி ஒன்பது மாதங்களில் மகசூலுக்கு வந்து, இரண்டரை ஆண்டுகள் வரை வருமானம் தரும்..\nகோழிகளுக்கு ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி என்ற விகிதத்தில் இடம் கொடுத்து... நாம் வளர்க்க இருக்கும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் 30 அடி நீளம், 18 அடி அகலம் அளவில் கொட்டகை அமைத்திருக்கிறோம். இந்தக் கொட்டகை 540 சதுர அடி அளவு என்பதால், 500 கோழிகளுக்கும் மேல் வளர்க்கலாம். இப்போது 250 நாட்டுக் கோழிகள், 150 கிரிராஜா கோழிகள் என 400 கோழிகளுடன் 15 வாத்துகள் மற்றும் 20 கின்னிக்கோழிகள் இருக்கின்றன. கோழி, வாத்து, கின்னிக்கோழிகள் ஆகியவற்றுக்கு வளர்ப்பு முறை ஓன்றுதான். இவற்றுக்கு காலை, மாலையில் பிண்ணாக்குக் கலந்த தவிட்டுக் கலவையை உணவாகக் கொடுக் கிறோம். 1 கிலோ தவிட்டுக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு என்கிற விகிதத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொட்டகைக்குள் ஆறு இடங்களில் வைத்து விடுவோம். முட்டைகோஸ் இலை, காலிஃபிளவர் இலை, என மிச்சமாகும் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். இதைத் தவிர புழு, பூச்சிகள், பல்லிகள், வண்டுகளை எல்லாம் கோழிகளே பிடித்துச் சாப்பிட்டுக் கொள்ளும். இதனால், கொட்டகைக்குள் பூச்சிகளுக்கு மருந்து அடிக்கும் செலவு மிச்சம். கோழி மற்றும் வாத்து ஆகியவற்றின் எச்சங்கள்... தோட்டத்துக்கு உரம்தான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் சமயத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை சின்ன வெங்காயம் கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்கு சளி பிடிக்காது.\nகொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பதுதான் நல்லது. கொட்டகை அமைக்கும்போது... பெரிய ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு பத்து சதுர அடி, குட்டி ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு 5 சதுர அடி என்ற அளவில் இடம் கொடுக்க வேண்டும். அதனால், நாம் வளர்க்க இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கொட்டகை இருக்க வேண்டும். நாங்கள், 80 அடி நீளம் 20 அடி அகலம் என்ற அளவில், 8 அடி உயரத்தில் கொட்டில் அமைத்து பத்து பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். இதற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவு ஆனது.\nஒரு பிரிவில் பெரிய ஆடு என்றால் 10 முதல் 15 ஆடுகளையும், குட்டி என்றால் 25 முதல் 30 வரையிலும் அடைக்கலாம். இப்போது தலைச்சேரி-47, ஜமுனாபாரி-20, நாட்டு ஆடுகள்-60, பீட்டல் கிடா-1, பீட்டல் ஆடு-1, கோபார் கிடா-1, சேலம் கருப்பு-20, செம்மறி-15 என மொத்தம் 165 ஆடுகள் இருக்கின்றன. ஆடுகளின் எச்சம் கீழே விழுந்துவிடுவதால், சுத்தம் செய்வது எளிது. சாதாரண முறை ஆடு வளர்ப்பு என்றால், பராமரிப்புக்குக் குறைந்தது மூன்று முதல் ஐந்து நபர்கள் தேவைப்படும். ஆனால், கொட்டில் முறை என்பதால், 165 ஆடுகளை ஒரே ஆள் பராமரிக்க முடியும்.\nதினமும் காலையில் பசுந்தீவனமாக அகத்தி, சோளத்தட்டை, வேலிமசால் ஆகியவற்றைக் கொடுக்கலாம் (இதற்காகவே அரை ஏக்கரில் அகத்தி போட்டிருக்கிறார் தண்டபாணி). மதியத்தில் அடர்தீவனமாக கருக்கா தவிடு, மக்காச்சோளம், சோளம், உளுந்தம்குருணை, துவரைக்குருணை, தாது உப்பு, அயோடின் உப்பு ஆகியவற்றைக் கலந்து, மெஷினில் திரித்து, ஒரு பெரியஆட்டுக்கு 300 கிராம், பெரிய குட்டிக்கு 200 கிராம், சின்ன குட்டிக்கு 150 கிராம் என்கிற அளவில் தினமும் கொடுக்கலாம்.\nகொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும்போது ஆடுகளுக்கு சரியாகச் செரிமானம் ஆகாமல் கழிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே, கொட்டிலுக்கு முன்பாக 100 அடி நீளம் 50 அடி அகலத்தில் வேலி அமைத்து, ஆடுகளைக் காலாற நடக்க வைக்கலாம். கொட்டிலை விட்டு இறங்கி, இந்த வேலிகளுக்குள் மட்டும் ஆடுகள் மேயும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலமாக, ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். குட்டிகள், செம்மறி ஆடுகள், சினையாடுகளை தனித்தனிக் கொட்டகையில் வளர்ப்பது நல்லது.\nசாகுபடி மற்றும் வளர்ப்பு முறைகள் பற்றி தண்டபாணி பேசி முடிக்க... ''��ுயல், புறா, மாடு பத்தியெல்லாம் சொல்லலையா..'' என்று கேட்ட அவருடைய மனைவி சுமதி,\n''ஒரு வருஷமா முயல் வளர்க்கிறோம். ஒரு ஜோடி முயல் 300 ரூபாயிலிருந்து விலை போகும். தனித்தனி கூண்டு வெச்சு, காலிஃபிளவர் இலை, கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் இதையெல்லாம் உணவா கொடுக்கிறோம். நூத்துக்கணக்குல முயல்களை வளர்த்து வித்துட்டே இருக்கோம். இபபோதைக்கு 12 முயலுங்க இருக்கு. 80 புறாக்கள் இருக்கு. ஜோடி 160 ரூபாய் வரை விலை போகுது. ரெண்டு சிந்தி பசு வாங்கி ஒரு மாசம் ஆகுது. அடுத்ததா மாட்டுப் பண்ணை, லவ்பேர்ட்ஸ், நாய்ப் பண்ணைனு கொஞ்சம் கொஞ்சமா விரிவுபடுத்தலாம்னு முடிவு செஞ்சிருக்கோம்'' என்று முகம் நிறைய மகிழ்ச்சியுடன் சொன்னார் சுமதி.\nபழ மரம்... தரும் பலன்\nநிறைவாகப் பேசிய தண்டபாணி, ''இந்த மண் அத்தனை வளமில்லாத மண்ணா இருந்தாலும், நெல்லியைத் தவிர மத்ததெல்லாம் நல்லாவே வளர்ந்து வருது. நெல்லியில அந்த அளவுக்கு மகசூல் வரல. நெல்லியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துக்கு ரெண்டு தடவை, அதாவது ஆறு மாசத்துக்கு ஒரு பறிப்பு. மூணு மாதம் வரை மகசூல் இருக்கும். சராசரியா தினமும் 40 கிலோ வீதம் மாசத்துக்கு 1,200 கிலோ. மூணு மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். கிலோ 25 ரூபாய் வீதம், 90 ஆயிரம் ரூபாய்; கொய்யா, வருஷத்துக்கு ரெண்டு தடவை பறிப்பு வரும். தினமும் 100 கிலோ வீதம், மாசத்துக்கு 3 ஆயிரம் கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால, 9 ஆயிரம் கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 30 ரூபாய் வீதம், 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய்; சப்போட்டாவும் வருஷத்துக்கு ரெண்டு தடவை மகசூல் கொடுக்குது. தினமும் 90 கிலோ வீதம் மாசத்துக்கு 2 ஆயிரத்து 700 கிலோ. மூணு மாச மகசூல்ங்கிறதால 8 ஆயிரத்து 100 கிலோ கிடைக்கும். ஒரு கிலோ 20 ரூபாய் வீதம் 1 லட்சத்தி 62 ஆயிரம் ரூபாய்; பப்பாளி தினமும் 120 கிலோ வீதம் மாசத்துக்கு 3 ஆயிரத்து 600 கிலோ கிடைக்கும். மூணு மாசத்துக்கு கணக்குப் போட்டா... 10 ஆயிரத்து 800 கிலோ. ஒரு கிலோ 25 ரூபாய் வீதம் 2 லட்சத்தி 70 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மொத்தம் 7 லட்சத்தி 92 ஆயிரம் ரூபாய். இதை வருஷத்துக்கு கணக்குப் போட்டா... 15 லட்சத்தி 84 ஆயிரம் ரூபாய் வரும். செலவைப் பொறுத்தவரை 2 லட்சத்தி 40 ஆயிரம் ரூபாய் வரும். இதைக் கழிச்சா... 13 லட்சத்தி 44 ஆயிரம் ரூபாய் லாபமா நிக்கும்.\nஎனக்கு விருதுநகர் மார்க்கெட்ல கடை இருக்கிறதால விற்பனைக்கு பிரச்னையேயில்லை. இயற்கை��் பழங்கள் கிடைக்கும்னு போர்டு வெச்சிருக்குறதால ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்காங்க. தோட்டத்துக்கே வந்தும் வாங்கிட்டு போயிடுறாங்க. அதில்லாம, எங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களுக்கும் மார்க்கெட்ல கடைகள் இருக்கு. அதனால அன்னன்னிக்கு பறிக்கிறது, அன்னன்னிக்கே வித்து தீந்துடுது. இருப்புங்கிற பேச்சுக்கே இடமில்லை. புத்தம்புது இயற்கை பழங்கள்ன்றதால விற்பனை சுலபமாயிடுது'' என்று பழ மரங்களின் வருவாய் பேசியவர், கால்நடைகளின் வருவாய் பக்கம் வந்தார்.\n''கிரிராஜா கோழி 150 இருக்கு. இது மொத்தமுமே முட்டைக்காக மட்டும்தான் வளர்க்கிறேன். நாட்டுக் கோழிகள்ல பெரிய பெட்டைகள் 100 தவிர, மீதியிருக்கிற 150 மட்டும் வளரவளர விற்பனை செஞ்சுடுவேன். தை முதல் பங்குனி வரைக்கும் 3 மாசத்துக்கு கிடைக்கிற முட்டைகளை விற்பனை செய்யுறது கிடையாது. இந்த மாசத்துல அடைக்கு வைப்போம். ஒரு நாட்டுக்கோழி 8 முதல் 10 முட்டை வைக்கும். 100 கோழிக்கு 1,000 முட்டை. இதுல 700 முதல் 750 குஞ்சுகள் வரை பொறிக்கும். 500 முதல் 600 குஞ்சுகள் பெரிய கோழியா வளரும். எப்படியும் மொத்தம் 500 கோழிகள் விற்பனையாகிடும். கோழி ஒண்ணுக்கு 400 ரூபாய் வீதம், 500 கோழிக்கு வருஷத்துக்கு 2 லட்ச ரூபாய் வருமானம் வரும். கிரிராஜா, நாட்டுக் கோழிகள் மொத்தமா சேர்த்து 400 கோழிகள் இருக்கு. இதன் மூலமா சராசரியா தினமும் 120 முட்டை கிடைச்சுடும். மாசம் 3,600 முட்டை. ஒரு முட்டை பத்து ரூபாய் வீதம் விலை போகுது. இதன்படி பார்த்தா.. 36 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி ஒன்பது மாசத்துக்கு முட்டை விற்பனை மூலமாவே 3 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். முட்டைகளையும் என்னோட கடையில வெச்சே வித்துடறேன்.\nகோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, மொத்த கோழிகளுக்கும் ஒரு நாளைக்கு 150 ரூபாய் செலவாகும். 365 நாட்களுக்கு 54,750 ரூபாய் செலவு பிடிக்கும். கோழி விற்பனை, முட்டை விற்பனை மூலமா 5 லட்சத்தி 24 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். செலவுத் தொகையைக் கழிச்சா. 4 லட்சத்தி 69 ஆயிரத்தி 250 ரூபாய் லாபமா கிடைக்கும். ஆக, பழ மரங்கள், கோழி வளர்ப்பு மூலமாவே 18 லட்சத்துக்கு மேல லாபம் கிடைக்கும். முயல், புறா வருமானமெல்லாம் தனி. பழங்கள், கோழி, முட்டைனு எல்லாத்தையும் நான் நேரடியா விக்கிறதாலதான் இந்த விலைக்கு விற்பனை செய்ய முடியுது. இல்லாட்டி இதுல பாதி அளவு ரூபாய்க்குகூட விற்பனை செய்ய முடியாது. அந்த வகையில எனக்குக் கடை இருக்கிறது ஒரு வரப்பிரசாதம்.\nவாத்து மற்றும் கின்னிக்கோழிகளை இதுவரை விற்பனை செய்யல. அதேமாதிரி ஆடுகளையும் இன்னமும் விற்பனை செய்ய ஆரம்பிக்கல. கிடைக்கிற குட்டிகளை ஆறு மாசம் வளர்த்து விற்பனை செய்யலாம்னு இருக்கேன். இப்போதைக்கு நாட்டு ஆடு உயிர் எடைக்கு கிலோ 250 ரூபாய்க்கும், ஜமுனாபாரி கிலோ 350 ரூபாய்க்கும், தலைச்சேரி கிலோ 300 ரூபாய்க்கும் விலை போயிட்டிருக்கு. செம்மறி ஆடுகளை உருப்படிக் கணக்குலதான் வாங்குவாங்க. இன்னும் ஆறு மாசத்துல ஆடுகளை விற்பனை செய்ய ஆரம்பிச்சுடுவேன். எப்படி பார்த்தாலும் செலவெல்லாம் போக ஆடுகள் மூலம் மாசம் 50 ஆயிரம் ரூபாய்ல இருந்து 70 ஆயிரம் ரூபாய் வரைக்கும் வருமானம் கிடைக்கும்னு எதிர்பாக்குறேன்'' என்ற தண்டபாணி,\n''இப்பவெல்லாம் கடும் வறட்சி ஆட்டிப்படைக்குது. 500 அடிக்கு மேல போர் போட்டாகூட தண்ணி வரமாட்டேங்குது. இதனால காய்கறி, பூ இதையெல்லாம் சாகுபடி செய்றது சாத்தியமில்லாம இருக்கு. இதுங்கள காட்டிலும் கொட்டில் முறை ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்புல காசு கொட்டுது. இதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு செய்தா... லாபம் நிச்சயம்'' என்று நம்பிக்கைப் பகிர்ந்தார்.\n1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.\n2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.\n3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.\n4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.\n5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.\n6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.\n7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.\nதலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வ��ுவது விருந்து தான் . அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். . இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம். இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.\nநம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.\nவாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.\nஅருகிலேயே இருப்பதாலும் அதிகமாக கிடைப்பதாலும் இதன் அருமை பலருக்கு தெரிவதில்லை\nவீட்டுக்கு ஒரு வேம்பு வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது \nவீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica).\nஅரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும்\n'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச��சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.\n'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.\nவேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.\nவேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.\nவேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.\nவேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.\nகாய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.\nவிதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.\nவேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத��து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.\nவேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.\nஉலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.\nவேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.\nஇன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறை\nகுறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும்.\nஎனவே, வெளிநாடு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றனரோ அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அவசியமாகிறது. திக்கு தெரியாத அயல்நாட்டில் போய் இறங்கியவுடன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிதான காரியமல்ல. அங்குள்ள டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் எளிதாக பெற்றுவிடலாமே என்றாலும், கூடுதல் கட்டணத்தை கொடுத்து தண்டம் அழும் சூழ்நிலை ஏற்படலாம்.\nஇதை தவிர்க்க நம் நாட்டிலேயே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுச்சென்றால் பாதிப் பிரச்னையை குறையும். எனவே, நம் நாட்டிலேய இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.\nஇன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருத்தல் அவசியம். இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கு 4 ஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டுக்கான விசா பிரதி, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அன்றைய தினமே இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் வழங்கப்படும். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வாங்கிச்செல்லப்படும் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் ஓராண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பிறகும் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற முடியும்.\nகாரில் ஆயில் மாற்றுவதற்கான எளிய வழிகாட்டு முறை\nகார் எஞ்சின் சூடாவதற்கும், ஸ்மூத்தாக இயங்காததற்கும் எஞ்சினில் இருக்கும் ஆயில் அளவு மற்றும் தரம் மிக முக்கிய காரணமாகிறது. எனவே, கார் நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிலை சரியான இடைவேளிகளில் மாற்றுவது மிக அவசியம்.\nகாரில் ஆயில் மாற்றுவதற்காக மெக்கானிக் ஷாப் அல்லது சர்வீஸ் சென்டருக்கு சென்று மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டி இருக்கும் என்பதால், சிலர் இதில் அலட்சியம் காட்டுவது இயல்பு. ஆனால், கார் மக்கர் பண்ணாமல் செல்வதற்கு எஞ்சின் ஆயில் முக்கியமானது.\nகாரில் ஆயில் மாற்றுவது மிக எளிமையான காரியமே. ஆனால், சிறிது முன்யோசனையுடன் செயல்பட வேண்டியது அவசியம். முதலில் எஞ்சினை ஸ்டார்ட் செய்து எஞ்சினை 10 நிமிடங்கள் ஓடவிடவும். இதனால், எஞ்சின் சூடாகி அதில் இருக்கும் ஆயில் சூடேறி இளகிவிடும்.\nஇதன்மூலம், எஞ்சினுள்ள பழைய ஆயில் முழுவதும் எளிதாகவும், சீக்கிரத்திலும் வெளியேற்றிவிடலாம். பிறகு எஞ்சினை ஆப் செய்து விட்டு ஆக்ஸில் ஸ்டான்டில் வைத்து காரை நிறுத்துங்கள். காருக்கு கீழே சென்று எஞ்சினுக்கு கீழ் இருக்கும் ஆயில் வெளியேற்றுவதற்கான துவாரத்தில் இருக்கும் நட்டை கழற்றிவிடுங்கள்.\nஆயில் ஃபில்டரையும் ரிமூவர் மூலம் அகற்றுங்கள். ஆயில் முழுவதும் வெளியேறிவிட்டதை உறுதி செய்த பின் ட்ரைன் நட்டில் புதிய கேஸிங் ஒன்றை போட்டு ஆயில் கசியாதவாறு இறுக்கமாக மூடிவிடுங்கள். பின்னர், யூஸர் மேனுவலில் கொடுத்திருக்கும் வழிமுறைகள் படி பரிந்துரைக்கப்பட்ட அளவு தரம் கொண்ட ஆயிலை ஊற்றுங்கள். ஆயில் ஊற்றுவதற்கான மூடி சரி இல்லையென்றால் மாற்றிவிடுங்கள்.\nபின்னர், எஞ்சினை ஸ்டார்ட் செய்து ஒரு சில நிமிடங்கள் ஓடவிட்டு, டிரைன் நெட், ஆயில் ஃபில்டர் ஆகியவற்றில் கசிவு இருக்கிறதா என்பதை பாருங்கள். பின்னர், எஞ்சினில் சரியான அளவு ஆயில் இருக்கிறதா என்பதையும்அளவுகோல் மூலம் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527600", "date_download": "2019-11-20T11:03:39Z", "digest": "sha1:PDH6TINRWFEPG4456FLBX7W4XCCAVUIL", "length": 8539, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது | CBI report in Goa court says no one has instigated Vishnupriya suicide - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகோவை கோர்ட்டில் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாரும் தூண்டுதல் கிடையாது\nகோவை: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவர் விஷ்ணுபிரியா. இவர் 2015ம் ஆண்டு செப்டம்பர் 18ல் அவரது முகாம் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து குற்றவாளிகள் யாரும் இல்லை. வழக்கை கைவிடுவதாக கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கு விஷ்ணுபிரியா தந்தை ரவி எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் விசாரிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றம், சிபிஐ அறிக்கையில் உள்ள சிலவற்றை சுட்டிக்காட்டி, 6 மாதத்தில் விசாரணை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.\nஇந்நிலையில், விசாரணை முடித்து 2வது அறிக்கையை சிபிஐ கடந்த 28ம் தேதி தாக்கல் செய்துள்ளது. அதில், டி.எஸ்.பி.விஷ்ணுபிரியா தற்கொலைக்கு யாருடைய தூண்டுதலும் இல்லை. வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிபிஐயின் 2வது அறிக்கைக்கு பதில் அளிக்க ஆஜராகும்படி, நீதிமன்றத்தில் இருந்து விஷ்ணுபிரியா தந்தைக்கு கடந்த 4ம் தேதி சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக டி.எஸ்.பி.விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வந்த நிலையில், நீதிபதி இல்லாததால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nகோவை கோர்ட் சிபிஐ அறிக்கை விஷ்ணுபிரியா தற்கொலை\nகீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் : மேலவளவ�� வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nகீரமங்கலத்தில் இடிந்து விழும் அபாயத்தில் பயணியர் நிழற்குடை\nஅணையிலிருந்து திறந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு வராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு\nபள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதேனி நகரில் நெரிசலுக்கு முக்கிய காரணம் 20 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திட்டச்சாலைகள்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/66th-union-govt-awards/", "date_download": "2019-11-20T09:08:12Z", "digest": "sha1:WDXFETBWQ7FEMPWKXVTGKPSUYOEQT342", "length": 5556, "nlines": 76, "source_domain": "www.heronewsonline.com", "title": "ஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு – heronewsonline.com", "raw_content": "\nஒன்றிய அரசு விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ தேர்வு\nதிரைப்பட துறைக்கான 66-வது ஒன்றிய அரசு விருதுகள் இன்று (ஆகஸ்ட் 9) அறிவிக்கப்பட்டன.\nஇவ்விருதுக்கான சிறந்த தமிழ் படமாக ‘பாரம்’ என்ற படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.\nஇப்படத்தை பிரியா கிருஷ்ணசாமி என்பவர் இயக்கியிருக்கிறார். ரேக்லஸ் ரோசஸ் என்ற நிறுவனம் தயாரித்திருக்கிறது.\n← தொரட்டி – விமர்சனம்\nகீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான ஒன்றிய அரசு விருது →\nகமல்ஹாசனின் ‘சபாஷ் நாயுடு’ தொடக்க விழாவில்…\n“ஒரு போலீஸின் மென்மையான பக்கத்தை பிரதிபலிக்கும் ‘குற்றம் 23’ பட பாடல்\nசினிமா பின்னணியில் உருவாகுகிறது ‘நான் அவளை சந்தித்தபோது’\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள எ��்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\nகூடா நட்பு எப்போதும் கேடாய் முடியும் என்பதே கரு. 80 காலகட்ட பின்னணியில் ஆடு கிடை போட்டு பிழைப்பு நடத்தும் குடும்பத்தில், ஒரு இளைஞன் கூடாத திருட்டுப்பயல்களின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_279.html", "date_download": "2019-11-20T08:55:00Z", "digest": "sha1:LMDBRZWCZ4IBIOBX75SFDQXH5I7MDJET", "length": 38419, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "காட்டிக்கொடுத்த கோத்தபாயவை, ஜனாதிபதியாக்க முடியுமா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகாட்டிக்கொடுத்த கோத்தபாயவை, ஜனாதிபதியாக்க முடியுமா..\nஇறுதிப் போரில் சரணடைந்தவர்கள் தொடர்பாக எழுந்த கேள்வியின்போது படையினர் குற்றம் செய்யவில்லை என்று கூறாமல் மாறாக இராணுவத்தை தலைமைதாங்கிய படைத் தளபதியை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச காட்டிக்கொடுத்துவிட்டதாக சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nபடையினரை இவ்வாறு காட்டிக்கொடுத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவை ஒருபோதும் ஜனாதியாக பதவியேற்க முடியாது என்றும் அந்த ஒன்றியம் கூறியுள்ளது.\nபேராசிரியர் தம்பர அமில தேரர் இதனை கூறியுள்ளார். சிவில் சமூக மற்றும் தொழிற்சங்கங்களின் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நட���பெற்றது.\nஇதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,\n“கோத்தபாய ராஜபக்ச படையினரைக் காட்டிக்கொடுத்தவர். அவர் இராணுவத்தில் கேர்ணலாக பதவிவகித்தபோது, இராணுவத்தை விட்டுச்சென்றார்.\nவிடுதலைப் புலிகள் மல்ட்டி பெரல் மற்றும் பலவித நவீன ஆயுதங்களை வைத்து தாக்குதலை நடத்துவதால் அதற்கு ஈடுகொடுக்க முடியாதென ஓடிச்சென்றுவிட்டார்.\nஅப்போது தனது தலையில் ஏதோ ஆகிவிட்டது என்றும் தான் ஒரு பைத்தியம் என்று கூறியுமே இந்த நாட்டைவிட்டுச் சென்றார். அங்கேதான் அவர் காட்டிக்கொடுத்தார்.\nஆனால் விஜேவிமலரத்ன, டென்ஸில் கொப்பேகடுவ, ஜெனரல் பொன்சேகா உள்ளிட்டவர்கள் வடமராட்சி போர் உட்பட அனைத்தையும் வழிநடத்திய போதே கோத்தபாய நாட்டை விட்டுத் தப்பியோடினார்.\nகடந்தவாரம் ஊடக சந்திப்பின்போது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய சந்தர்ப்பத்தில் தனக்கு அதனுடன் தொடர்பில்லை என்றும் அதனை இராணுவத் தளபதியே செய்தார் எனவும் பதிலளித்தார்.\nஉலக வரலாற்றில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவர், இராணுவத் தளபதியை காட்டிக்கொடுத்திருக்கிறாரா தாமே மனிதாபிமான செயற்பாட்டை முன்னெடுத்தது\nஎந்த அப்பாவி மக்களும் கொல்லப்படவில்லை, அப்படி தவறாக எவராவது செய்திருந்தால் அதற்கான பொறுப்பை ஏற்று, மின்சாரக் கதிரைக்குச் செல்ல தாம் தயார் என்றும், மாறாக இராணுவத்தில் எவரும் அவ்வாறு செய்யவில்லை என்பதையும் கூறியிருக்கலாம் தானே.\nஇல்லை, நானும், எனது சகோதரரும் அதனை செய்யவில்லை, இராணுவத் தளபதியே அதனை செய்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை காட்டிக்கொடுத்துள்ளார் கோத்தபாய ராஜபக்ச.\nஇவ்வாறு படையினரைக் காட்டிக்கொடுத்த கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க முடியுமா என்பதை இளைஞர்களிடம் கேட்கவிரும்புகின்றேன்” என அவர் கூறியுள்ளார்.\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை ���ம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-may15/29683-2015-11-19-07-17-38", "date_download": "2019-11-20T10:30:48Z", "digest": "sha1:FGW67KZXAT7ITAXMS5VBMANEDRLZGJDQ", "length": 57335, "nlines": 273, "source_domain": "www.keetru.com", "title": "மறைமலையடிகளும் பெரியாரும்", "raw_content": "\nசிந்தனையாளன் - மே 2015\nபெரியாரை விஞ்சிய போராட்டத் தலைவர்கள் இன்று தேவை\nபெரியார் விமர்சித்த போராட்டத்தை ஆதரித்த கி.வீரமணி \nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதத்தளிப்பில் ஈழம் தலைக்குனிவில் தமிழகம்\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nதிராவிடர் இயக்கங்கள்; தமிழ்த் தேசியத்திற்குத் தடைக்கல்லா படிக்கல்லா\nம.பொ.சியின் கொள்கை இந்து - இந்தி - இந்தியா என்பதே\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nஅருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை\nசிந்தனையாளன் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nபிரிவு: சிந்தனையாளன் - மே 2015\nவெளியிடப்பட்டது: 19 நவம்பர் 2015\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகத்தைப் பொறுத்தவரை தன்மான இயக்கமும் தனித் தமிழ் இயக்கமும் தமிழர் வாழ்வில் மிகப் பெரிய தாக்கத்தை உருவாக்கின. மறைமலையடிகள், திரு.வி.க., பெரியார், பாரதிதாசன், பாவாணர் போன்ற தலைவர் களும் அறிஞர்களும் அவர்தம் தொண்டர்களும் ஆரியப் பார்ப்பனப் பண்பாட்டுக்கெதிரான வீச்சுமிக்க அதிர் வலைகளைத் தோற்றுவித்தனர். இவர்கள் இணைந்து பணியாற்றிய காலங்களும் உண்டு. முரண்பட்டு மோதிய தடங்கட்கும் குறைவில்லை.\n1938ஆம் ஆண்டு மூண்ட இந்தி எதிர்ப்பு மொழிப் போர் தமிழகத்தில் தடைகள் பல தகர்த்த தமிழ்த் தேசியப் பேரெழுச்சியாய் வெடித்தது. இந்தப் போராட் டத்தில் பெரியாரும், தமிழ்ப் பேரறிஞர்களு���், எளிய நிலை உழைப்பாளித் தமிழர்களும் ஓரணியில் நின்று, வஞ்சக இராசாசியின் வடவாரிய இந்தித் திணிப்பை அடலேறுகளாய் எதிர்த்து ஆர்ப்பரித்தனர்.\n‘தமிழக வரலாற்றில் மறக்க முடியாத சுவடுகள் பதித்த இந்த மாபெரும் போராட்டம் அன்றைய தமிழறிஞர்களால் மட்டும்தான் முன்னெடுக்கப்பட்டது. பெரியாருக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. இறுதி நேரத்தில் பத்தோடு பதினொன்று போல வந்து ஒட்டிக் கொண்டவர்தான் பெரியார்’ என்று தோழர் பெ. மணியரசன் அவர்களும், அவரைப் போன்றே வேறு சில தமிழ்த் தேசியர்களும் தொடர்ந்து பொய்கூறி வருகின்றனர்.\nமறைமலையடிகளின் மகன் பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு என்பவர் ஆவார். அவரும் 1938 இந்தி எதிர்ப்புப் போரில் களத்தில் இருந்தவர். போராட்டத்தில் பங்கேற்றுச் சிறை சென்றதால் தான் பணியாற்றிய நுங்கம்பாக்கம் நகராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியர் பணியை இழந்தவர். இப்போ ராட்டத்தில் இவரோடு இவர் துணைவியார் ஞானாம் மாள் தன் அய்ந்து திங்கள் கைக்குழந்தையோடும், அய்ந்தாண்டுச் சிறுவனோடும் சிறை சென்றார். இவர் அண்ணியும் அவருடைய மூன்றாண்டுச் சிறுவனும் கூடச் சிறையேகினர்.\nஆண்டுக்கணக்கில் ஆயிரமாயிரவர் பங்கேற்ற இந்த மொழிப்போர் இறுதியில் 1940 வாக்கில் முடிவுற்றது. கட்டாய இந்திச் சட்டம் நீக்கப்பட்டது. ‘வெற்றிக்குக் காரணர்களான முதன்மையோர்’ என்ற தலைப்பில் பேராசிரியர் மறை. திருநாவுக்கரசு பின் வரும் பெயர்களைக் குறிப்பிடுகிறார் :\nமறைமலை அடிகள், ஈ.வே.ரா., நாவலர் பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம், சுவாமி அருணகிரி நாதர், சி.டி. நாயகம், பி.ஏ., (அடிகளின் கல்லூரி மாணவர்), பட்டுக்கோட்டை அழகிரி சாமி, திருச்சி ரெ.திருமலைச் சாமி, விடுதலை ஆசிரியர் எஸ். குருசாமி, செங்குந் தமித்திரன் ஆசிரியர் மாணிக்கவாசகம், மயிலை சிவ முத்துக்குமாரசாமி முதலியார், சி.என். அண்ணாதுரை, டாக்டர் தருமாம்பாள், ஈழத்துச் சிவானந்த அடிகள், மீனாம்பாள் சிவராஜ், கும்பகோணம் எஸ்.கே. சாமி, பாவலர் பாலசுந்தரம், கு.மு. அண்ணல்தங்கோ, தெ.பொ. வேதாசலம், பி.ஏ.பி.எல்., சிறை சென்றவர் கள், தொண்டர்கள், பொதுமக்கள், தமிழ்ப் புலவர்கள், நன்கொடை தந்தோர் மற்றும் பலர். (தனித்தமிழ் இயக்கத் தந்தை மறைமலையடிகள் வரலாறு - பேரா. மறை. திருநாவுக்கரசு, மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை-62. பக்.539).\nமேற்கா��ும் பட்டியலில் ஒரு சிலர் மட்டுமே தமிழறிஞர்கள். மற்றையோரெல்லாம் தன்மான இயக் கத் தலைவர்கள். மறைமலை அடிகளுக்கு அடுத்த இரண்டாவது பெயர் ஈ.வெ.ரா.\nமறைமலையடிகள் சைவநெறி போற்றிய தமிழர். அன்றாடம் சிவனின் திருவடிகளைத் தொழும் பழுத்த ஆத்திகர் ஆயினும் பெரியாரின் சமுதாயச் சீர்திருத்தப் பணிகளை அவர் பெரிதும் வரவேற்றார். பெரியாரின் கருத்துப்படி, ஆரிய நாகரிகமாம் வருணாசிரம தருமத் தின் பிடியிலிருந்து - அவ்வாரிய ஆதிக்கப் பிராமணர் களின் பிடியிலிருந்து - தமிழினம் விடுதலை பெற வேண்டும். அதற்குத் தமிழர்கள் தம் தன்மானத்தை உணர்தல் வேண்டும். உணர்ந்து பிராம்மணர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். அதற்குக் கிளர்ச்சி செய்து தமிழ்மக்கள் பயன்பெற ஓர் இயக்கம் வேண்டுமென்று கருதினார். கருதியவாறே பெரியார் தன்மான இயக்கத்தைத் தோற்றுவித்தார் என்பதே மறைமலையடிகள் கருத்தாக இருந்தது.\nஇதுபற்றி மறை. திருநாவுக்கரசு ‘வேற்றுமையில் ஒற்றுமை’ (அடிகள் கொண்ட மகிழ்ச்சி) என்னும் தலைப்பில் பின்வருமாறு எழுதுகிறார்.\n“கடவுள், சமயம், கோயில், வழிபாடு, சமயநூல் களில் ஆழ்ந்த ஆர்வங்கொண்ட சிவத்தொண்டராம் அடிகள் தாம் பரப்ப விரும்பிய தமிழ் இன நாகரிக, மொழிச் சீர்திருத்தக் கருத்துகள் யாவற்றையும் ஈ.வெ.ரா. பரப்பி வருவது கண்டு ஆழ்ந்த மகிழ்ச்சி கொண்டார். “யான், ஆராய்ந்து எழுதி அரிதே அச்சிட்டு வெளிப் படுத்துங் கோட்பாடுகள் யாவும் கலைஞர்க்கும், புல வர்க்கும், பொதுமக்களிற் சிறந்தார் சிலர்க்குமே பயன் தருகின்றன. ஆனால் ஈ.வெ.ராவின் கிளர்ச்சியோ சிற்றூர் - பேரூர்களிலெல்லாம் பரவி பயன் விளைக் கின்றது. இதனால் எனது நோக்கங்களும், விருப்பங் களும் அவராலே எளிதில் எங்கும் முற்றுறுகின்றன. ஆதலால் ஈ.வெ.ரா. நெடிதினிது வாழ்க அவர் முயற்சி வெல்க” என்று தம்மைக் காண வருவாரிடமெல்லாம் அடிகள் ஈ.வெ.ரா.வை வாயார வாழ்த்திக் கொண்டி ருந்தார்” (மேற்படி நூல், பக்.542).\nமறைமலையடிகள் பெரியார் மீது கொண்ட மதிப்பைப் போலவே பெரியாரும் மறைமலையடிகள் மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். இதுபற்றியும் மறை. திருநாவுக்கரசு இந்நூலின் வேறொரு பகுதியில் பதிவு செய்துள்ளார்.\nபெரியார், அடிகள் நூல்கள் பலவற்றை ஆழ்ந்து படிக்கலானார். அடிகள் நூல்களில், ‘பண்டைக் காலத் தமிழரும் ஆரியரு���்’ என்ற நூல் அவர்க்கு வேதமா யிற்று. தாம் பேசுமிடங்களிலெல்லாம் அடிகள் கருத்து களை எடுத்துக் காட்டி, அடிகளை வானளாவப் போற்று வாராயினர். இவ்வாறு அடிகளிடம் பேரன்பும் பெருங் கவர்ச்சியும் கொண்ட ஈ.வெ.ரா. அடிகளை நேரிற் கண்டு பேசவில்லை. அதற்கு முற்படவுமில்லை. நான் ஒருபோது அவர்களை “அய்யா தாங்கள் ஏன் பல்லா வரம் வரக்கூடாது தாங்கள் ஏன் பல்லா வரம் வரக்கூடாது தங்களைப் பார்க்க அடிகட்கு மிகுந்த விருப்பம் உண்டே தங்களைப் பார்க்க அடிகட்கு மிகுந்த விருப்பம் உண்டே” என்றேன். “அதற்கவர் என்னசாமி (தம்மால் மதிக்கப்பட்டவர்களைப் பெரும் பாலும் ஈ.வெ.ரா. சாமி என்றே விளித்துப் பேசுவார்) சுவாமிகள் எவ்வளவு பெரியவர்; பெரிய புலவர். அவருடன் நான் பேச என்ன விருக்கிறது” என்றேன். “அதற்கவர் என்னசாமி (தம்மால் மதிக்கப்பட்டவர்களைப் பெரும் பாலும் ஈ.வெ.ரா. சாமி என்றே விளித்துப் பேசுவார்) சுவாமிகள் எவ்வளவு பெரியவர்; பெரிய புலவர். அவருடன் நான் பேச என்ன விருக்கிறது” என்றார் (மேற்படி நூல், பக்.540).\nஇவ்வாறு தமிழ்மொழிக் காப்பு, தமிழின மேம் பாடு போன்றவற்றில் பெரியாருக்கும் மறைமலையடி களுக்கும் சில ஒத்திசைவான போக்குகள் இருந்தா லும்-கடவுள், மதக் கோட்பாடுகளில் இருவரும் கடுமை யாக மோதிக் கொண்டார்கள்.\nஅடிகள் சைவ நெறி தூய தமிழ் நெறி என்பார். பார்ப்பனர்கள் இட்டுக்கட்டிய புராணப் பொய்க் கதை களுக்கும் இதற்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை என்பார். இப்போது சில தமிழ்த் தேசியர்களும் இப்படித் தான் கூறுகிறார்கள். சிவனியம், மாலியம் இரண்டும் தூய தமிழர் மதம் என்று பேசுகிறார்கள். ஆனால் இவர்கள் கூறும் கருத்துகளும், அடிகளால் சொல்லும் அறநெறிகளும் ஆர்.எஸ்.எஸ். பா.ச.க. அவிழ்க்கும் பொய் மூட்டைகளோடுதான் போய் ஒன்று கலக்கின்றன. இன்றைய இந்துத்துவ மதவெறியர்கள் உதிர்க்கும் நெருப்புச் சொற்களுக்கும், ‘இந்து என்பதன் பயன்’ என்ற தலைப்பில் மறைமலையடிகள் எழுதும் எழுத்து களுக்கும் உள்ள இடைவெளி குறைவே.\n“இந்து சமயம், இந்துக்கள் என்ற எண்ணம், உணர்ச்சி இல்லாவிடில் இந்தியாவையும், சைவம், வைணவம், சைனம், புத்தம் முதலிய சமயங்களை யும், பழக்க வழக்கங்களையும், சிறப்பாகக் கோயில் களையும் தத்துவக் கலை வடிவங்களான திருவுருவங் களையும் ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே முசுலீம்கள் அழித்த��ழித்துத் தரைமட்டமாக்கி இருப்பர். இந்து சமய உணர்வே, இந்துக்கள் என்ற ஒருமையே நம் தமிழ்நாட்டை, பாரதத்தை, சைவத்தை, வைணவத்தை இன்றளவும் காத்து வருகின்றது. இவ்வுண்மை உணர்ந்து இவ்வுணர்ச்சிகளைக் காத்துவரல் வேண்டு மென்று அடிகள் உணர்ச்சியுடன் கூறுவார். தமிழ், சைவம், தமிழ்நாடு என்பனவற்றின் தனி உரிமை களைப் பாதுகாத்துக் கொண்டே இவற்றிற்கு இடையூறு இல்லாமல் இந்து சமயத்தையும், இந்திய நாட்டையம் தளராது பாதுகாக்க வேண்டுமென்றும் அடிகள் ஆர்வம் ததும்பக் கூறுவதுண்டு” (மேற்படி நூல், பக்.547).\n‘பார்ப்பன எதிர்ப்பு, இந்துமத எதிர்ப்பு, தமிழக விடுதலை கருத்துகளையெல்லாம் பெரியாருக்கு முன்பே பேசிய புரட்சியாளர் தமிழறிஞர்கள்தாம்’ என இன்று பல தமிழ்த் தேசியவாதிகள் மார்தட்டுகிறார்கள். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.\n22.7.1928 அன்று சென்னை, இராயப்பேட்டை, பாலசுப்பிரமணிய பக்த சன சபையின் ஆண்டு விழா ஒன்றில் தலைமையேற்ற ஈ.வெ.ரா.வும் அவரியக்க மும், இயக்கத்தாரும் மடிகட்டி முன்னின்று நாயன்மார் களையும் ஆழ்வார்களையும் இழிவாகப் பழிப்பது பொறுத்தற்கரியதென்றும், இப்படி இசுலாமிய மதத் தையும் அதன் தலைவர்களையும் தாக்கிப் பேசுவோர் உளரானால் அச்சமயத்தவர் அவரைக் கொன்று அவர் குடலை மாலையாக அணிவரல்லரோ என்று இன் றைய இந்து முன்னணி இராமகோபாலன், எச். இராசா, அருச்சுன் சம்பத் பாணியில் பேசியுள்ளார்.\nஅடிகளார் பேச்சுக்கு எதிர்வினையாகத் ‘திராவிடன்’ ஏட்டில் தொடர்ந்து கடுமையான எதிர்த்தாக்குதலில் பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ‘குடலைப் பிடுங்கி மாலையாகப் போடுவது போலெல்லாம் பேசுவதா’ எனத் ‘திராவிடன்’ ஆசிரியர் கண்ணப்பன் போன் றோர் மறைமலையடிகள் மீது வழக்குப் போடவும் முனைந்துள்ளனர். ஆனால் இந்நிகழ்வுகளின் போது வெளியூர்ப் பயணங்களில் இருந்த ஈ.வெ.ரா. உடனே இதில் தலையிட்டுத் தம் இயக்கத்தார் செயல்களுக்காக மறைமலையைடிகள் மன்னித்துக் கொள்ள வேண்டு மென்று மடல் எழுதியுள்ளார். இத்தகையதான போர் கள் இருபக்கமும் அடிக்கடி நிகழ்வதுண்டு.\n‘பெரியார் இராமாயணத்தையும், பெரிய புராணத் தையும் தீயிட்டு எரிக்கச் சொன்னார். இது சரியா’ என்று தோழர் மணியரசன் போன்றவர்கள் சினத்து டன் வினவுகிறார்கள். பெரியார் கம்பராமாயணத்தை எரிக்கச் சொன்னபோது, அதற்குச் சரிசரி என்பதுபோ��் தலையாட்டியுள்ளார் மறைமலையடிகள். காரணம் கம்பனின் காவியம் இராமனைப் போற்றும் வைணவ நூல். அதனால் கம்பராமாயண எரிப்பில் மறைமலை யடிகளுக்கு உடன்பாடான கருத்து இருந்துள்ளது என்பது மறை. திருநாவுக்கரசு எழுத்துகளில் இருந்தே வெளிப்படுகிறது. ‘கம்பராமாயணம் பற்றி அடிகள்’ என்று தலைப்பிட்டு அவர் எழுதுவன பின்வருமாறு :\nநம் அடிகளோ, கம்பர் பாடல்கள் சிறந்த நல்லி சைப் புலமையால் எழுந்தன அல்லவென்றும், பண் டைத் தண்டமிழ்ச் சங்கப் பாடல்களோடு அப்பாடல் களை ஒப்பிட்டால், கம்பர் கவிகள் சிறந்து நில்லா என்றும், அவை பகுத்தறிவுக் கொவ்வாக் கதைகளால் - ஆரவாரமான - ஏராளமான பொருளற்ற கற்பனை களால் வரைதுறையின்றி யாக்கப்பட்டவை என்றும், கம்பரைப் பின்பற்றி எழுந்த ஏனைய காவியங்களும் அவர் முறையைப் பின்பற்றிச் சிறப்பிழந்தன என்றும், பாட்டுப் பற்றிய பண்டைத் தமிழர் மரபே கம்பரால் புறக்கணிக்கப்பட்டதென்றும், தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதையால் கெடுத்துவிட்டார் என்றும் கருதினார்...\nஅத்துடனில்லாது அடிகள் தமிழர் நாகரிக சமய - இன உணர்வுக்கு மாறான - கம்பராமாயணத்தைப் பயிலுதலும், அவைக்களங்களில் அதனை விரித்தெ டுத்து ஓதிப் பரப்புதலும் தவறென்று தம் சொற்பொழிவு களிலும், எழுத்துகளிலும் வெளியிட்டும் எழுதியும் வந்தார். (மேற்படி நூல், பக்.568).\nஆக, தமிழர் நாகரிக - இன உணர்வைத் தம் கதை யால் கம்பர் கெடுத்துவிட்டார்; அதனால் கம்பராமாய ணத்தைப் பயிலுதலும் ஓதிப்பரப்புதலும் தவறென்று தமிழ்க்கடலாம் மறைமலையடிகள் சொன்னார். ‘தேவையற்ற அந்நூல் ஏன் எரித்துவிடுங்கள்’ என்று பெரியார் சொன்னார். மணியரசன் போன்றவர்கள் பெரியார் மேல் மட்டும் எரிந்து விழுகிறார்கள்.\nஉண்மையில் மறைமலையடிகளின் கம்பராமா யண எதிர்ப்பு பகுத்தறிவு நெறியின்பாற் பட்டதன்று. அவர் நெஞ்சுக்குள் புகுந்த சைவநெறிப் பூதம் அவரை அப்படியெல்லாம் எழுத வைத்தது. “கடவுளின் பத்து அவதாரங்கள் வடநாட்டில்தான் நிகழ வேண்டுமா ஆரிய நாகரிகங்களையே பெரும்பாலும் தழுவி இருக்க வேண்டுமா ஆரிய நாகரிகங்களையே பெரும்பாலும் தழுவி இருக்க வேண்டுமா கொலை, புலை வேள்விகளை வளர்க்க வேண்டுமா கொலை, புலை வேள்விகளை வளர்க்க வேண்டுமா என்றெல்லாம் அடுக்கடுக்காய் வினாக்கள் எழுப்பும் அடிகளார் கடவுள் தன்மைக்கே ஒரு புது விளக்கம் தருகிறார்.” ‘கடவுள் தாய் வயிற்றில் தங்கி ஊனுடல் கொண்டார் என்றால், கடவுளிலக் கணத்திற்கே முற்றிலும் மாறானது. அதுவும் தம் சிவநெறிக்குக் கடவுள் அவதாரம் நினைக்கும் ஒண் ணாப் பழி நிகழ்ச்சியாகும்’ என்று ஒரு பெரிய குண் டைத் தூக்கிப் போடுகிறார்.\n“முருகப் பெருமானும், கணபதியும் சிவ வடிவங்கள்; அவதாரங்கள் அல்ல. அவர் தாய் வயிற்றில் தங்கிப் பிறந்தவர் அல்லர். சிவநெறியின் அடிப்படைக் கருத் துக்கு முரணில்லாமல் கந்த புராணத்தில் கச்சியப்ப சிவாச்சாரியாரியார் சிவபிரான்றன் நெற்றிக் கண்ணின் ஒளியினின்றும் முருகன் பிறக்கவில்லை. ஒளிப்பொறி யாகத் தோன்றினான் என்றுரைத்தனர். சிவபெருமான் ஒளிப்பிழம்பினன். அவ்வொளியின்றும் ஒளியாய்த் தோன்றிப்பின் அவ்வொளிப் பொறிகளாலேயே முருகன் தோன்றினான் என்றால், இறைவன் தன்னிலிருந்தே தானே முருகனாக முகிழ்த்தான் என்பதல்லவோ கருத்து. கணபதி சிவபெருமானின் ஒலிவடிவமேயாம்” (மேற்படி நூல், பக்கங்கள் 576, 577).\nஇராமாயணத்திற்கு எதிராகத் தன்மான இயக்கம் போர் முரசு கொட்டிய போது, பூரித்து மகிழ்ந்த அடிக ளார், அவ்வியக்கம் பெரிய புராணத்தின் மீது கை வைத்த போது, அலறியடித்துக் கொண்டு ஓடினார்.\nபெரியார் இயக்கம் இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்கச் சொன்னது ஆரியப் பண் பாட்டிற்கெதிரான, சாதி மத மூடநம்பிக்கைகளுக்கு எதிரான ஓர் அறைகூவல். அறிவியக்கப் போர்ப் பறைப் பிளிறல். இந்தச் சொற்போர்களின் விளைவாக, இவ்விரு நூல்களும் முற்றிலுமாய் எரிந்தா போயின பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட்டம் நடத்தியபின் அவை மொத்தமாய்க் காணா மற் போய் கடலிலா விழுந்தன பெரியார் பிள்ளையார் சிலைகளை உடைக்கும் போராட்டம் நடத்தியபின் அவை மொத்தமாய்க் காணா மற் போய் கடலிலா விழுந்தன ‘மதம் மக்களுக்கு அபின்’ என்றார் மார்க்சு. மக்களின் மதமயக்கங் களைத் தெளிவிக்க மக்களுடன் இணைந்தே மக்களுக் கான போராட்டங்கள் நடத்திய மக்கள் தலைவர் பெரியார்.\nஆனால் இன்றுள்ள தமிழ்த் தேசியர்கள் பெரியார் தமிழுக்கும் தமிழர்க்கும் கேடுகளே செய்தார் என்று வஞ்சகச் சொற்களால் தொடர்ந்து வசைபாடி வருகின்ற னர். பெரியாரின் தொண்டுக்கெல்லாம் உள்நோக்கம் கற்பித்துப் பழிதூற்றுகின்றனர்.\nதமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2015, மார்ச்சு 1-15 இதழில் ‘மறைமலை அடிகளாரின் சீர்திருத்தம்’ என்ற தலைப்பில் 1931 பிப்ரவரி 2, 3, 4, 5 ஆகிய நான்கு நாட்கள் சென்னைப் பல்லாவரத்தில் மறைமலை அடிகளார் தலைமையில் இயங்கிய பொதுநிலைக் கழகத்தின் இருபதாமாண்டு நிறைவு விழாவின் தீர்மானங்கள் பற்றி மூன்று பக்க அளவில் விரிவான கட்டுரை ஒன்று இடம்பெற்றுள்ளது (பக்.32-34). அக்கட்டுரையில் மடம், கோயில், குலம், தமிழ் என்ற தலைப்புகளில் பல முற்போக்கான தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பழந்தமிழ்க் குடிமக்கள் எல்லோரையும் உயர்வு தாழ்வு பாராது, தூய்மை யாகத் திருக்கோயில் சென்று இடையூறின்றி வழிபாடு நடத்த வழிசெய்ய வேண்டும். கோயில்களில் பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும். சாரதா சட்டத்தை ஒழிக்க வேண்டும். தலைவர்களும் பொது மக்களும் ஒத்துழைத்துக் கைம்பெண் மணத்திற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும். சாதிக் கலப்பு மணம் மிகவும் ஏற்கத்தக்கது என்பன போன்ற சிறந்த தீர் மானங்கள் அதில் இடம்பெற்றுள்ளன.\nஆனால் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18, 19 தேதிகளில் செங்கல்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநில மாநாட்டில் இவற்றினும் முற் போக்கான, சாதி ஒழிப்புக்கு முதன்மையான, பெண் கள் முன்னேற்றத்திற்கு மிகமிகத் தேவையான பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதிப் பட்டத்தையும் மதக்குறிகளையும் துறக்க வேண்டும், திருமணங்கள் மிக எளிய முறையில் நடத்தப்பட வேண்டும். கோயில் மொழியாக வடமொழி இருக்கக் கூடாது. கோயில், மடம், சத்திரம், வேதபாடசாலை போன்றவை, கல்வி, ஆராய்ச்சி, வணிகம், கைத் தொழில் சாலைகளாக மாற்றப்பட வேண்டும். பொது இடங்களில் சாதி, மதம், வகுப்பு, நிறம் போன்றவற்றில் மனிதரிடை வேற்றுமைப் பாராட்டுதல் குற்றமாக்கப் படல் வேண்டுமென்றெல்லாம் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன (குடி அரசு 24.2.1929).\n- காண்க : எஸ்.வி. இராஜதுரை - கீதா நூல் பெரியார் சுயமரியாதை - சமதருமம், பக்.747-752.\nஇறந்துபோன காஞ்சி சங்கராச்சாரி ஆகட்டும், இப்போதுள்ள மற்ற இரு சங்கராச்சாரிகளாகட்டும் இந்துக் கோயில்களில் தீண்டத்தகாதோர் என்பவர் களை அனுமதிக்கும் எண்ணத்திற்கு எதிரானவர்களே. காரணம் கேட்டால் அவர்களிடம் தூய்மை இருப்ப தில்லை. அன்றாடம் குளிப்பதில்லை என்று ஆணவத் தோடு விடை கூறுவார்கள். மறைமலையடிகள் கருத் தும் இவர்கள் கருத்தோடுதான் சற்றொப்ப ஒத���திருந்தது.\n“இக்காலத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பார் சிலர் கோயில்களுக்குப் போக இடம்பெறுகின்றார்கள் இல்லை. இதற்குக் காரணம், அவ்வகுப்பாரிடத்தில் துப்புரவான நடை, உடை, ஒழுக்கங்கள் இல்லாமையேயாம். ஒரு வகுப்பார் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமா னால், அவர்களே அதற்காக மிகவும் முயல வேண்டும். பிறர் எவ்வளவுதான் உயர்த்தினாலும், தாமே உயரமாட்டாதவர்கள் உயர்ச்சியடைவது இயலாது. ஆதலால், தாழ்ந்த வகுப்பார், கொலையால் வரும் புலால் உண்ணுதலையும், கட்குடியையும், நீக்கித் துப்புரவான நடை, உடை வாய்ந்தவர்களாதலுடன், தாழ்ந்த ஒழுக்கத்தில் தாம் நின்ற காலத்துத் தமக்கு வழங்கிய சாதிப் பெயர்களையும் விட்டுத் தாம் உயர்ந்த ஒழுக்கத்திற்கு உரியவராகக் கருதப்படும் பார்ப்பனர், வேளாளர் முதலிய பேர்களால் தம்மை வழங்கிக் கொள்ளுதலும் வேண்டுமெனவும், இவ் வாறு தாழ்ந்த வகுப்பினர் உயர்ந்து விடுவார்க ளாயின், அவர்களைக் கோயில்களினுட் செல்ல வேண்டாமென்று தடைசெய்வார் யாரும் இலராவர்” - மறைமலையடிகள் (மேற்கோள் : பேராசிரியர் சுபவீ : பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம், பக்.152).\nஆரியச் சடங்குகள், பார்ப்பன மேலாதிக்கம் மிகுந்த மூடத் திருமண முறைக்கு மாற்றாகத் தமிழகமெங்கும் தன்மதிப்புத் திருமணங்களை நடத்தி வெற்றி கண்ட இயக்கம் பெரியார் இயக்கம். சுயமரியாதைத் திருமண முறையில் பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கும் அபத்தங்கள் இல்லை. ஆபாசத் திணிப்பான வடமொழி மந்திரங்கள் இல்லை. ஆனால் அறிவுக்குப் பொருத்த மான இத்தகு தன்மானத் திருமணங்களுக்கு முன் னோடியாகப் பரவலாகத் தமிழ்த் திருமணங்கள் நடத்தித் தமிழ்நாட்டுக்கே வழிகாட்டியவர்கள் தமிழ் அறிஞர்களும் தமிழ்ப் புலவர்களும்தான் என்பதும் தமிழ்த் தேசியர்களின் முழக்கங்களில் ஒன்று.\nஆனால் மறைமலை அடிகள் காலத்தில் ஆகட்டும், இப்போது தேவாரம், திருவாசகம் போன்றவற்றை மறைகளாக ஓதி நடத்தப் பெறும் தமிழ்முறைத் திரு மணங்களாகட்டும் பார்ப்பன விலக்கம் என்ற ஒன் றைத் தவிர மற்றபடி ஆரியத் திருமணங்களின் அடி யொற்றிய எல்லாப் பழமைவாத மூடத்தனங்களையும் முன்னெடுப்பவையாகவே உள்ளன.\nதன்மானத் திருமணங்களில் மிக முதன்மையாக வலியுறுத்தப்பட்ட கருத்து, ஆணுக்குப் பெண் அடிமை இல்லை. எல்லா நிலையிலும் ஆணுக்கு இணையான உரிமைகள் உடையவள் என்கிற தத்தவமாகும். ஆனால் சடங்கு முறைகளின்படி நடத்தப்படும் தமிழ்த் திருமணங்களில் பெண் ஆணின் உடைமைப் பொரு ளாகவே பேணப்படுகிறாள். இதனைப் பின்காணும் மறைமலையடிகளாரின் கருத்தும் உறுதிப்படுத்துகிறது.\n“இனி மாதர்கள் தமது அமைதிக் குணத்திற்குப் பொருத்தமாகத் தமது உடம்பின் செயல்களை அமைதிப் படுத்தி, நாணமும் அடக்கமும் உடையவர்களாக ஒழுகுதல் வேண்டும். தமது வருவாய்க்குத் தக்கபடி தூயராக நடத்தல் அவர் தமக்கு முதன்மையான கடமையாகும். இவற்றோடு கடவுளைத் தொழுதலும் அடியாரை ஏற்று அவர்க்குத் தொண்டு செய்தலும், நாடோறும் வழுவாமற் கடைப்பிடியாகக் செய்துவரல் வேண்டும் என்று இவ்வளவும் எல்லாப் பெண் மக் களுக்கும் உரிய கடமைகளில் முதன்மையானவாம் என்க.” - நூல் : அறிவுக்கொத்து : மலைமலையடிகள், பக்.193.\n‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்று பாடினார் பாரதி. ‘பெண்ணடிமை தீருமட்டும் பேசுந்திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற் கொம்பே’ என்றார், பாவேந்தர்.\nபேராசிரியர் மறை. திருநாவுக்கரசு தம் தந்தை யார் குறித்த வாழ்க்கை வரலாற்று நூலில் மறை மலையடிகளாரின் அரிய பண்புகளாகச் சிலவற்றைச் சுட்டுகிறார். 1. ஆரியரது வருணாசிரமக் கொள்கையை விளக்கிக் காட்டியது. 2. தமிழர்களைச் சூத்திரர் எனலாகாது எனக் கூறியது. 3. சாதியொழிப்பு, தீண் டாமை ஒழிப்பு முதலிய சீர்திருத்தங்களைப் போற்றி யது. 4. பிராணமர்களே பிறப்பால் உயர்ந்தவர்; ஏனையோரெல்லாரும் தாழ்ந்தவர் என்ற கருத்தை எதிர்த்தது எனக் குறிப்பிடுகிறார் (பக்கங்கள் 735-736).\nஆனால் அவரே வேறோர் இடத்தில் “அடிகள் வடமொழியை வெறுப்பவர் அதனாற்றான் தனித் தமிழ்க் கிளர்ச்சியைத் தோற்றுவித்தார்” என்ற எண் ணத்தை வடமொழிப் பித்தர்கள் எங்கும் பரப்பினர். அது முற்றிலும் தவறான கருத்து என்பதை அடிகளின் நூல்களைப் பயின்றார் நன்குணர்வர் (பக்.305),\nமுடிவாக, மறைமலையடிகளார் வாழ்வின் முதற் பெருங் கடனாக எதைத்தான் கொண்டார் அதற்கும் அவருடைய மகனார் மறை. திருநாவுக்கரசுவே விடை சொல்கிறார் :\n“அடிகளாரின் வாழ்க்கையின் குறிக்கோளைச் சுருக்கினால் அது தமிழ்; சிவம் என்று பெயர் பெறும். அவ்விரண்டிலும் சிவமாம் கடவுட்பற்றே அடிகளின் உயிராம் : ஆம், இறுதியாக மனிதனுடைய குறிக் கோள் கடவுளே” (பக்.550).\nமறைமலையடிகளின் பெருவாழ்வை, மாண்புறு சிறப��புகளைப் பல மடங்கு போற்றி வாழ்ந்த பெரியார், அவருடைய சைவம், தமிழைவிட உயர்ந்து நின்ற நிலையை ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழ்மொழி மீது அவர் கொண்ட ஆற்றாமைக் கருத்துக்கும் இதுவே அடிப்படை.\nஉன் சாமி காட்டுமிராண்டி சாமி\nஉன் மதம் காட்டுமிராண்டி மதம்\nஉன் மொழி காட்டுமிராண்டி மொழி\nஉன் இலக்கியங்கள் காட்டுமிராண்டி இலக்கியங்கள்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sinthikkavum.com/2011/12/blog-post_08.html?showComment=1323423618653", "date_download": "2019-11-20T08:44:42Z", "digest": "sha1:AXL2AQW6DLIVWWROFVEBDKAUMHBUDWIK", "length": 47671, "nlines": 213, "source_domain": "www.sinthikkavum.com", "title": "சிந்திக்கவும்: ரஜனி! கமல்! ஜெய் ஆகாஷ்! \"ஆயுதப்போராட்டம்\"!", "raw_content": "\nஅநீதிக்கு எதிராக நியாயத்தின் குரலாக, நாம் தமிழர்.\nDEC 09: நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று இன்னும் சில அவதாரங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் தான் \"ஆயுதப்போராட்டம்\". வெந்த புண்ணில் வேல்பாச்சும் படம் இது.\nஈழத்து போராளிகளை மையமாக வைத்து கதையை சொல்லி இருக்கும் இவர் முடிந்த அளவு போராளிகளை கேலி சித்திரங்களாக ஆக்கி கதையை அமைத்துள்ளார். இவர் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகவேண்டும் என்றால் அதற்கும் தமிழனின் நீண்ட, நெடிய வரலாறுதான் கிடைத்ததா\nஆயுத போராட்டம் என்ற பெயரை பார்த்ததும் அது தமிழர்களின் ஆயுதபோராட்டதிற்க்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும் என்று பார்த்தால் அதில் வரும் காட்சிகளை பார்க்கும் போது நமக்கு வெறுப்புதான் மிஞ்சுகிறது. நமது போராளிகளின் வீரம், விவேகம் அனைத்தையும் கேலி செய்வதாக இந்த படம் அமைந்துள்ளது.\nவரலாற்றில் வைர வரிகளாக பொறிக்கப்பட்டுள்ள இலங்கை விமான நிலைய தாக்குதலை காட்டு கூச்சல் மியூசிக்குடன் காட்டி அதன் மகிமையையும் கெடுத்துள்ளனர். உங்களுக்கு பணம், புகழ் என்ற அரிப்பு வந்தால் வழக்கம் போல மசாலா படத்தையோ, காதல் கதையையோ எடுத்து தொலைக்க வேண்டியதுதானே. ஈழத்து மக்களின் துயரம் தாங்கிய 35 வருடகால வீர வரலாறை ஏன் கொச்சை படுத்துகிறீர்கள்.\nஈழ வரலாற்றை பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஒரு யோக்கிதை இருக்கிறது. தகுதி இல்லாத ஒருவனால் எடுக்கப்பட்ட படம்தான் இது. அதிலும் ஜெய் ஆகாஷ் வரலாற்றை திரிக்கப்பார்கிறார். இலங்கை பயங்கரவாத அரசுக்கு இந்திய பயங்கரவாத அரசு ஆயுதம் கொடுத்தது உதவியது என்பதை மாற்றி ஏதோ இந்தியாவை சேர்ந்த ஒரு ஆயுத கம்பனி கொடுத்தது போல் திரிபுவாதம் புரிகிறார்.\nலண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே\nவணக்கம் யாழினி நலமா இருக்கீங்களா\nலண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே\nசரியா நெத்தியில் அடித்த மாதிரி சொன்னீங்கள். நன்றி\nதமிழர் சிந்தனை தளத்தில் நல்ல பதிவுகளை பதிந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்.\nஆமா ரஜினி என்ன சார் செய்தார். ஏன் ஒரே ரஜினியை தாக்கி பதிவு போடுறே. உங்களுக்கு சினமா பிடிக்கல என்றா நாங்க என்னையா பண்றது. அவரு தெய்வம் அவரை பற்றி தப்பா சொல்லாதே. தமிழகமே கொதிச்சி போகும்.\nநம்ம ரஜினி கமல் தான் தமிழகத்தையும் தமிழர்களையும் காப்பாற்றுவார் நம்புங்கள் .இதுவரை சினிமாத்துறைதான் தமிழகத்தை ஆட்சி பண்ணிக்கொண்டு வருகிறது அப்படி இருக்கையில் நம்ம ரஜினி கமல் நம்மளை காப்பாற்ற மாட்டாரா,,,,,,நடிகனின் பின்னால் போகும் [முட்டாபயல்களா திருந்தமாட்டிர்களா] தமிழா உன் வாழ்க்கை உன் கையில்..\\\\\\\\\\\\\\\\\\\\\\\\////////////,,by ..புனிதப்போராளி\nநடிகர்கள் தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே\nதமிழகத்தையும் தமிழர்களையும் நம்ம ரஜினி கமல் தான்காப்பாற்றுவார் நம்புங்கள் .இதுவரை சினிமாத்துறைதான் தமிழகத்தை ஆட்சி பண்ணிக்கொண்டு வருகிறது அப்படி இருக்கையில் நம்ம ரஜினி கமல் நம்மளை காப்பாற்ற மாட்டாரா,,,,,,நடிகனின் பின்னால் போகும் [முட்டாபயல்களா திருந்தமாட்டிர்களா] தமிழா உன் வாழ்க்கை உன் கையில்..\\\\\\\\\\\\\\\\\\\\\\\\////////////,,by ..புனிதப்போராளி\nயாருங்க நீங்க....சும்மா கண்டபடி எழுதி இருக்கேங்க.....\nநீங்க என்னமோ சொல்ல வரேங்க...ஆனா என்னனு உங்களுக்கே தெரியல...\nஜெய் ஆகாஷ் படம் எடுத்தது தப்புன்னு சொல்றீங்களா.. இதுல்ல ரஜினி, கமல் எல்லாம் நடிச்சு இருகாங்களா...\nசுயலாபத்திற்காக இந்த மாதிரி படம் எடுப்பவர்களை செருப்பால அடிக்க வேண்டும்.\nநடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று சினிமாத்துறை நன்று, நடிப்பு நன்று, நடிகனின் பின் நின்று, தமிழனின் தலைகுனிவுயன்று பத்திரிக்கை தர்மத்தின் மை நன்று;\nசீண்டி விட்டு – பின்\nவிலக்குவோம் – மக்களுக்கு தினமலர் [தினமலம்]\nபின் ஒதுக்குவோம் சமுதாய நலன் கருதி கருத்திடுவோர்..by.கடையநல்லூர் காரன்\nஅடிக்கடி அய்யா பெரியாரின் முதுகில் பதுங்கிக் கொண்டு தன் பூணுலை மறைத்து கொள்ளும் இவரை பரமக்குடி பையன் என்றும், பெரியாரின் பிள்ளை என்றும் கூறி வந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் இந்த மன்மதன் அம்பு இராம பக்தர்களின்(ஹிந்துத்துவா) கைகளிலிருந்து இராவண (திராவிடர்) திசை நோக்கி குறிவைக்கப்படுகிற அம்புகளில் ஒன்று என்பதை உணர்ந்து திருந்துதல் நல்லது.\nகவிஞர், அறிவுஜீவி, நாத்திகர் எனப் பெரும்பகுதித் தமிழர்களுக்கு அறிமுகமானவர், நவராத்திரித் தமிழனை (சிவாஜியை ) தசாவதாரத்தால் முறியடிக்கவும் முயன்று பார்த்தவர் கமல். இந்த மன்மத அம்புவின் வாயிலாக தமிழர்களை, தமிழர்கள் இன உணர்வை, தாய்த் தமிழை இழிவு செய்வதில் உயிரே படம் டைரக்டர் மணிரத்னம், எழுத்தாளர் சுஜாதா,சிங்கள இனவெறியர்களையும் தாண்ட முயற்சி செய்திருக்கிறார்.\nதமிழ் சாகுமாம்... தமிழ் தெருப் பொறுக்குமாம். இதுவெல்லாம் உங்கள் மாட்சிமை தாங்கிய தசாவதாரம் கமல் ஐயா மன்மதன் அம்புவில் சொன்னதுதான். அதில் வரும் ஒரு ஈழத்தமிழர் கதாபாத்திரத்தை செருப்பு என்று சொல்வார். பண்பாடு மிக்க எங்கள் ஈழத்தமிழ் உறவுகளுக்கு நீங்கள் காட்டுகிற நன்றி இதுதானா கமல் செருப்புதானா கமல் ஈழத் தமிழ் என்றால் எங்களுக்கெல்லாம் கண்ணீர்த் தமிழ் குருதித் தமிழ் இசைப்பிரியா என்கிற ஊடகத் தமிழ்த்தங்கை உச்சரித்த வலிசுமந்த தமிழ் ஆனால்.. உங்களுக்கு மட்டும் எப்படி கமல்... அது எப்போதும் நகைச்சுவைத் தமிழாக மட்டுமே மாறிவிடுகிறது ஆனால்.. உங்களுக்கு மட்டும் எப்படி கமல்... அது எப்போதும் நகைச்சுவைத் தமிழாக மட்டுமே மாறிவிடுகிறது பேசி நடிக்கத் ���மிழ் வேண்டும். தாங்கள் நடித்த படத்திற்குக் கோடிகோடியாய்... குவிக்க.. தமிழனின் பணம் வேண்டும். தென்னாலியில் தமிழை வைத்து பிழைக்க தெரியும்... இப்படியே போகிறது நமது கமல் சார் உலகநாயகனின் புகழ், பண அரிப்பு.\nதமிழ் சாக வேவண்டும் அவன் தமிழ் தெருப் பொறுக்க வேண்டும்.'',தெருப் பொறுக்குதல் கேவலமன்று.. கமல். அது தெருவைத் தூய்மை செய்தல் \"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகையே பெருக்கியவர்கள் நாங்கள். எங்களைப் பார்த்து செருப்பைத் தூக்கிக் காட்டிய கமல் அவர்களே.. உங்களை தமிழ்தான் காப்பாற்றியது. பசி நீக்கியது. நீங்கள் வாழ்கிற வீடு, நீங்கள் போகிற கார், நீங்கள் உடுத்துகிற உடை அனைத்திலும்.. உங்கள் பிள்ளைகள் படிக்கிற படிப்பில்.. புன்னகையில் எல்லாம் எல்லாம்... \"யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று உலகையே பெருக்கியவர்கள் நாங்கள். எங்களைப் பார்த்து செருப்பைத் தூக்கிக் காட்டிய கமல் அவர்களே.. உங்களை தமிழ்தான் காப்பாற்றியது. பசி நீக்கியது. நீங்கள் வாழ்கிற வீடு, நீங்கள் போகிற கார், நீங்கள் உடுத்துகிற உடை அனைத்திலும்.. உங்கள் பிள்ளைகள் படிக்கிற படிப்பில்.. புன்னகையில் எல்லாம் எல்லாம்... கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட எங்கள் ஈழத் தமிழ் உறவுகளின் சதைப் பிசிறுகள்... இரத்தக் கவுச்சிகள் அப்பிக் கிடக்கின்றன. மோந்து பாருங்கள். எங்கள் இரத்த வாடையை மோந்து பாருங்கள்.\n//ஹலோ, யாருங்க நீங்க....சும்மா கண்டபடி எழுதி இருக்கேங்க..... நீங்க என்னமோ சொல்ல வரேங்க...ஆனா என்னனு உங்களுக்கே தெரியல... ஜெய் ஆகாஷ் படம் எடுத்தது தப்புன்னு சொல்றீங்களா.. நீங்க என்னமோ சொல்ல வரேங்க...ஆனா என்னனு உங்களுக்கே தெரியல... ஜெய் ஆகாஷ் படம் எடுத்தது தப்புன்னு சொல்றீங்களா.. இதுல்ல ரஜினி, கமல் எல்லாம் நடிச்சு இருகாங்களா... இதுல்ல ரஜினி, கமல் எல்லாம் நடிச்சு இருகாங்களா...\nஎன்ன தோழர் ராஜ் இந்த படத்தில் கமல், ரஜினி எல்லாம் நடிக்கவில்லைதான் இருந்தாலும் அவர்கள் எல்லாம் ஒன்று என்பதைதான் யாழினி சொல்லுறாங்கள். புகழ், வெறி, பணவெறி அதற்க்கு அவர்கள் எதையும் செய்யத்தயார். தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்திவிட்டு அந்த மக்களை உங்கள் உலக நாயகன் எப்படி கேவலப்படுத்துகிறார் என்பதை மேலே நான் கொடுத்த கொசுறு செய்தியில் இருந்து தெரிந்திருபீன்கள். அடுத்து நம்ம ரஜினி ஐயா அவர் எப்படி கன்னடத���து காரர்களிடமும் தமிழர்களிடமும் காவேரி விசயத்தில் இரட்டை வேடம் போட்டார் என்பதை டி. ராஜேந்தர் பேசியிருக்கும் விடியோவை சிந்திக்கவும் இணையத்தின் முகப்பில் ஆசிரியர் புதியதென்றல் வைத்துள்ளார் தயவு செய்து போயி பாருங்கள் ஐயா தவறா சொல்லி இருந்தால் விளக்கம் கொடுங்கள். நன்றி. நட்ப்புடன் - தமிழ் மாறன்.\nமுதலில் ஆகாஷ் எடுத்த படத்துக்கு பாராட்டுங்கள் அப்புறம் விமர்சனம் எழுதலாம். ரஜினி பற்றியும் கமல் பற்றியும் தலைப்பு போட்டால் ப்ளாக் \"ஹிட்\" ஆகும் என்று கவர்ச்சியான ஒரு தலைப்பை போட்டு அதற்கு எல்லாம் பதில் சொல்லி ( என்னையும் சேர்த்து ) இலங்கை வாழ் மக்களே முதலில் உங்கள் தேசத்தில் இருக்கும் பிரச்னை கவனியுங்கள். அப்புறம் தமிழ் நாட்டிற்கு வந்து இங்கே இருப்பதை விமர்சிக்கலாம். இலங்கை வாழ் தமிழர்களை முதலில் இந்த தளத்தை படிக்க \"முயற்சி\" செய்யுங்கள்\n ஹிட் எல்லாம் எங்களுக்கு தேவையில்லை. மக்கள் படிக்கணும் பயன் பெறவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதனாலேயே சிந்திக்கவும் எப்போதும் பாதிக்க பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும். ஹிட் தேவை என்றால் வேற வழிகளில் எழுத முடியும். யாழினி சொன்னது முற்றிலும் சரியே. லண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே இது சரியான கருத்தே இதில் உங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால் அதுகுறித்து கருத்து எழுதுங்கள் நண்பரே.\nலண்டனில் பிறந்து தமிழர்களின் வரலாறு தெரியாத ஒரு அரைவேக்காட்டு கூழு முட்டையால் எடுக்கப்பட்ட படம் இது. நல்ல சொன்னீங்கள் யாழினி.\n//மொத்தத்தில் நடிகர் ரஜினி, கமல் முதல் ஜெய் ஆகாஷ் போன்ற நடிகர்கள் வரை தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் பிழைப்புவாதிகளே// சத்யராஜை விட்டுவிட்டீர்களே அவரும் கதாநாயகின் உடலை தடவிதடவித்தான் படம் நடித்தார்...சேவை செய்துட்டாராக்கும்...\nஇந்த செய்தியை யார் எழுதினாங்களோ தெரியல ஆனா சும்மா பகுடிக்கு தேவையில்லாத கதைகளை பூச்சாண்டி காட்டி தாங்கள் கிட் ஆகிறதுக்கு கமலையும் ரஜினியையும் இங்க இழுத்து இந்த விமர்சனத்தில குளிர் காயூறீங்கப்பா\nநான் யாழ்ப்பாணத்திலதான் ��ருக்கிறன் உங்க தமிழ் நாட்டில காதல் படங்கள் காட்சிகள் எல்லாம் அப்பிடி இப்பிடித்தான் இருக்குது ...பாவம் ஜெய் ஆகாஸ் நிறை வருடமாக உங்க இருக்குறாதாலை பாவிபயபுள்ளை அவருக்கு அந்த விசயத்தில பெரிசாய் கவனிக்காமை விட்டுட்டார் ....அது ஒரு மசாலாப்படம் தான் சினிமா எண்டா அறுசுவை இருக்கத்தான் செய்யும் அவரையோ எவரையோ குறை காணாதீர்கள்\nமுதல் நீங்கள் திருந்துங்கள் ஜெய் ஆகாசை வச்சு நீங்கள் புளப்பு நடத்தேக்க அவர் ஏன் மத்தவங்களை வச்சி நடத்தக்கூடாது \nபாவம் பொடியன் அதையாவது சமூகத்திற்கு வெளியில் கொண்டு வந்திருக்கு நீங்க யாரும் ஏதும் பண்ணியிருக்கீங்ளா சும்மா வீர வசனங்கள் பேசாதேங்கோ சும்மா வீர வசனங்கள் பேசாதேங்கோ அப்பி ஏதும் செய்யிறதண்டா அவ்வளவு சனம் செத்து மடியேக்கை வீர வாய்ப்பேச்சை விட்டுட்டு ஈழத்தில இங்க வந்து நிண்டிருப்பீங்க ...\nசும்மா நீங்க குளிர் காயுறதுக்கு எங்களை வயிட்ஸ் ஆக்குறீங்க ,மற்றது ஆகாசுக்கு தகுதிஇல்லை எண்டு சொல்லாதீங்க அவன் இங்க தாவடியிலை வளர்ந்த பையன் அவனுக்கு எல்லாம் தெரியும் ...மற்றவனை கேலி பண்ணி உங்கடை புளைப்பை கொண்டு போகதீங்கப்பா\nஉங்கள் தளத்தில் இணைப்பு கொடுக்க\nஇந்த தளத்திற்கான இணைப்பை உங்கள் தளத்தில் கொடுக்க கீழே இருக்கும் code-ஐ copy செய்து உங்கள் தளத்தில் paste செய்யவும்.\n\"பாபர் மசூதி தீர்ப்பு\" நீதித்துறை காவிதுரை ஆகிவிட்டது.\nஇராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா\nஆனந்த விகடனுக்கு இது அழகல்ல\nநமது குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து எச்சரிக்கை\nவந்தே மாதரமும் ஹிந்துத்துவாவும் ஒரு பார்வை\nசத்தீஷ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலில் மீண்டும் 7 சி.ஆர்.பி.எஃப் அரசு பயங்கரவாதிகள் படுகொலை.\nபாபர் மசூதி வழக்கில் சொல்லப்பட்டுள்ள அநீதியான இந்த தீர்ப்பு இந்தியா சீக்கிரம் உடையப்போகிறது என்பதை அறிவுத்துகிறது.\nமோசடி வழக்கில் சிக்கினார் வடிவேலு\nஇந்திய அரசு பயங்கரவாதம் (55)\nசிந்திக்கவும் காப்புரிமை செய்யப்பட்டது2008-2016. Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20600/", "date_download": "2019-11-20T09:10:46Z", "digest": "sha1:IJ2MNZO3374TVX43AL36SQDUF7BHWZYK", "length": 17888, "nlines": 228, "source_domain": "www.tnpolice.news", "title": " திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழ��ை, நவ் 20, 2019\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n SP யிடமே புலம்பிய பெண்மணி\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\nதலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nவிஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு\nகண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nAdmin 4 வாரங்கள் ago\nதிருப்பூர்: எப்படி வாழவேண்டும் என்று நமக்குச் சொல்லிக் கொடுப்பதில் மூத்தவர்கள், இந்தச் சமூகத்திற்காகவும், மக்கள் சேவைக்காகவும் தன்னுயிர் நீத்தவர்கள்…. முன்னோடியாய் வாழ்ந்து காட்டியவர்களுக்கு மராத்தான் மூலம் முன்”ஓடி ” ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் விதமாக திருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் கனத்த இதயத்துடன் நினைவேந்தல் கவாத்தும், மாறாத நினைவு களை சுமந்தபடி, மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகாவலர்கள் வீர வணக்க நாள் :சென்னை மாநகரம்\n28 சென்னை: 1959 ம் ஆண்டு அக்டோபர் 21 அன்று காஷ்மீர் லடாக் ஹாட் ஸ்பரிங் பகுதியில்( கடல் மட்டத்திலிருந்து 15000 அடி உயரத்தில்) சீன ராணுவம் மறைந்திருந்து தாக்கியதில் 10 சிஆர்பிஎப் காவலர்கள் வீரமரணம் அடைந்தனர். அவர்களது தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21 காவலர் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சென்னை காவல்துறை சார்பில் சென்னை காவல் ஆணையர் திரு.விஸ்வநாதன் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி […]\nதிண்டுக்கல் மாவட்ட காவலரின் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறையினர் மரக்கன்றுகள் நடப்பட்டது\nதருமபுரி மாவட்டத்தில் இருவேறு வழக்குகளில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் நீதிமன்றம் தீர்ப்பு\nயானை தந்தங்களை விற்க முயற்சி காவல்துறையினர் அதிரடியால் 3 பேர் கைது\n‘லார்சன் அண்டு டூப்ரோ’ நிறுவனத்தின் ஒப்பந்தப்படி முதல் அதிநவீன ரோந்து கப்பல், கடலோர காவல் படையிடம் ஒப்படைப்பு\nAdmin 2 வருடங்கள் ago\nதலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து, வெள்ளவேடு காவல்ஆய்வாளர் விழிப்புணர்வு\nமதுரையில் கொலை வழக்குகளில் ஈடுப்பட்டவர்களுக்கு ‘குண்டர்’ தடுப்பு சட்டம்\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (623)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (469)\nதேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது (449)\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\n3 மணி நேரங்கள் ago\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\n3 மணி நேரங்கள் ago\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேல��் காவல்துறையினர் எச்சரிக்கை\n3 மணி நேரங்கள் ago\n SP யிடமே புலம்பிய பெண்மணி\n4 மணி நேரங்கள் ago\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\n8 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/contact-us/", "date_download": "2019-11-20T09:57:37Z", "digest": "sha1:I5X7R66NX56W4XLA5VVLZP4LGIGA3QOY", "length": 2038, "nlines": 40, "source_domain": "steroidly.com", "title": "எங்களை தொடர்பு", "raw_content": "\nபேஸ்புக் | ட்விட்டர் | இடுகைகள் | Tumblr\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tvk-protests-kerala-move-build-dam-on-siruvani-river-262414.html", "date_download": "2019-11-20T09:39:16Z", "digest": "sha1:BR4VDXOWLSBVTABBZKGTENVANVOTNLSB", "length": 13298, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிறுவாணி: கேரளா எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்திய வேல்முருகன் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது | TVK protests Kerala move to build dam on Siruvani river - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nFinance ரயில்வேக்கு வரும் ��ோனா 1.5..\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசிறுவாணி: கேரளா எல்லையில் முற்றுகை போராட்டம் நடத்திய வேல்முருகன் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது\nசென்னை: சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் கேரளாவைக் கண்டித்து இன்று பொள்ளாச்சி அருகே எல்லையில் முற்றுகைப் போராட்டம் நடத்திய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் உட்பட 1,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nசிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரளா அணை கட்டுவதற்கான சுற்றுச் சூழல் ஆய்வுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தமிழகத்தை கொந்தளிக்க வைத்துள்ளது.\nகேரளாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததைக் கண்டித்து தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.\nஇதனிடையே பொள்ளாச்சி அருகே கேரளா எல்லையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் இன்று கேரளா வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்.\nஆனால் போலீசார் எல்லையிலேயே அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். 1000க்கும் மேற்பட்டோர் எல்லையில் திரண்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஏழு தமிழர் விடுதலை இயக்கம்\nமுன்னதாக பொள்ளாச்சியில் நடைபெற்ற ஏழு தமிழர் விடுதலைக்கான ஏழு லட்சம் கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கி வைத்தார் வேல்முருகன். மாணவர் இயக்கங்கள் இந்த கையெழுத்து இயக்கத்தை நடத்தி வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/sensex-opens-600-points-up-as-bjp-leads-cross-majority-mark/articleshow/69456780.cms", "date_download": "2019-11-20T11:02:31Z", "digest": "sha1:PX5QVGLNSBC4AJ7N3LZD2ZHAC6AE4EE3", "length": 17072, "nlines": 188, "source_domain": "tamil.samayam.com", "title": "sensex today: Share Market Today: மோடியால் 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்த பங்கு சந்தை - sensex opens 600 points up as bjp leads cross majority mark | Samayam Tamil", "raw_content": "\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nShare Market Today: மோடியால் 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்த பங்கு சந்தை\nமக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி வருகின்றது. அதன் காரணமாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் பங்குச் சந்தை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்துள்ளது பங்கு சந்தை.\nShare Market Today: மோடியால் 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்த பங்கு சந்தை\nமக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைப்பெற்று வருகின்றது. தேர்தல் முடிவுகளில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பு உள்ளது போன்று முன்னிலை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.\nகிட்டத்தட்ட 542 தொகுதிகளில் 537 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரங்கள் வெளி வந்துள்ளன. அதில் 321 தொகுதிகளில் பாஜக முன்னிலைப் பெற்றுள்ளது. 109 தொகுதிகளில் காங்கிரஸ், 107 தொகுதிகளில் மற்ற கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன.\nமுதல் பந்திலேயே சிக்ஸர்... டெல்லியில் பாஜக கெளதம் கம்பீர் முன்னிலை\nஇதன் காரணமாக இந்திய பங்கு நல்ல முன்னேற்றக் கண்டுள்ளது. மும்பை பங்கு சந்தை 700+ புள்ளிகள் அதிகரித்துள்ளது. நிஃப்டி 206+ புள்ளிகள் உயர்ந்து காணப்படுகின்றது.\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் நேரலை விபரம்\nகாலை 10.15 நிலவரப்படி சென்செக்ஸ் 715.05புள்ளிகள் அதிகரித்து 39,825.26 புள்ளிகளுடனும், நிஃப்டி 213.15 புள்ளிகள் அதிகரித்து 11,951.05 புள்ளிகளுடனும் உள்ளன.\nமக்களவைத் தேர்தல்: தமிழகத்தில் யார் முன்னிலை... முழு விபரம்\nசென்செக்ஸ் புதிய உச்சமான 40 ஆயிரம் + புள்ளிகளையும், சென்செக்ஸ் 12 ஆயிரம் + புள்ளிகளையும் பெற்று புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\nதேர்தல் கருத்துக் கணிப்பின் போது மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் வந்ததை தொடர்ந்து மே 19ம் தேதி சுமார் 1400 புள்ளிகள் அதிகரித்தது அசத்தியது.\nஇந்நிலையில் இன்றைய தேர்தல் முடிவுகளும் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்���ுள்ளதாக முடிவுகள் வெளிவந்து கொண்டிருப்பதால் இன்றும் பங்குசந்தையில் முதலீடுகள் அதிகரித்துள்ளன. இதன் காரணமாக இந்திய பங்கு வர்த்தகம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.\n10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்த பங்கு சந்தை:\n10 வருடங்களுக்கு முன்னர் மொத்த பங்கு சந்தையில் 7.19 சந்தவீத வளர்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் 10 வருட உச்சத்தையும், சாதனையையும் முறியடித்துள்ளது என்று சொல்லியே ஆக வேண்டும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது இன்றைய தேர்தல் முடிவுகள்\nதேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதால் இன்று மட்டும் 7.21 சதவீத உயர்வை பங்கு சந்தைகள் பெற்றுள்ளன.\nஅதிக லாபத்தை அள்ளிய பங்குகள்:\nஅதானி நிறுவனங்கள் + 8.36%\nஅதானி போர்ட்ஸ் மற்றும் செஸ் + 3.93%\nஅதானி பவர் + 4.17%\nஅதானி எரிவாயு + 7.03%\nஅதானி டிரான்ஸ்மிஷன் + 3.80%\nரிலையன்ஸ் உள்கட்டமைப்பு + 1.15%\nரிலையன்ஸ் பவர் + 5.01%\nரிலையன்ஸ் கேபிடல் + 3.86%\nரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் + 4.83%\nரிலையன்ஸ் வீட்டு கடன் + 5.28%\nநிஃப்டி எரிசக்தி + 2.49%\nடாடா பவர் + 2.70%\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் + 2.70%\nநிஃப்டியில் அதிக ஏற்றமடைந்த 5 நிறுவனங்கள்\nஅதானி துறைமுகம் + 7.36%\nஎஸ் வங்கி + 5.85%\nபாரத் பெட்ரோலியம் + 4.80%\nஜீ பொழுதுபோக்கு + 4.76%\nநிஃப்டியில் அதிக ஏமாற்றமடைந்த 5 நிறுவனங்கள்\nடாடா கன்சல்டன்சி சர்வீஸ் -0.71%\nபங்கு சந்தையின் இந்த ஏற்றம் மோடியின் வெற்றியாக பார்க்கப்படுகின்றது.\nமோடி வெற்றியால் சிறப்பான வெற்றி பெற்ற நிலையில் சிறப்பாக ஏற்றம்கண்ட பங்கு சந்தை, இன்றைய நாள் முடிவில் பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : வர்த்தகம்\n ஏற்றுமதியும் போச்சு... இறக்குமதியும் போச்சு\nஉண்மையை மூடி மறைக்கிறதா மத்திய அரசு\nஇது தற்காலிகம்தான்... பொருளாதாரம் கண்டிப்பா வளரும்\nஜியோவுடன் போட்டி போட்டு மண்ணைக் கவ்விய வோடஃபோன் - ஐடியா\nSensex: உயர்வுடன் முடிந்த பங்குச் சந்தை\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nஆந்திராவில் விஷத்தை வைத்து நாடகம்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nவளர்ச்சி எல்லாம் இருக���காது... நிபுணர்கள் கணிப்பு\nவங்கிகளில் அதிகரிக்கும் நிதி மோசடிகள்\nஅரசின் விமானப் போக்குவரத்துத் திட்டம் செயல்படுகிறதா\nபதுக்கலுக்கு உதவும் ரூ.2,000 நோட்டுகள்\nGold Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை\n அந்த நாளை கண்டு பயப்பட வேண்டுமா\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிசி பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்..\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nShare Market Today: மோடியால் 10 சாதனையை முறியடித்து வரலாறு படைத்...\nVegetable Price: இன்றைய காய்கறிகள் விலை நிலவரம் (22-05-2019)...\n மோடி ஜெயிச்சா அடுத்த நிதியமைச்சராக யாருக்கு...\nஅடுத்த பிரதமரை நீங்க சொல்லுங்க; தள்ளுபடியை நாங்க அள்ளித் தறோம் -...\nஸ்டேட் வங்கி தங்க முதலீடு திட்டங்களில் சேர்வது எப்படி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/thamimun-ansari-condemns-minister-rajendra-balaji/articleshow/71643154.cms", "date_download": "2019-11-20T10:53:37Z", "digest": "sha1:MPT5DZQ7IOA65MZPIIF5XXCYKSYGTFMU", "length": 18757, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "Rajendra Balaji: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை: தமிமுன் அன்சாரி கண்டனம் - Thamimun ansari condemns minister rajendra balaji | Samayam Tamil", "raw_content": "\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை: தமிமுன் அன்சாரி கண்டனம்\nஅதிமுகவினர் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை: தமிமுன் அன்சாரி கண்டனம்\nசென்னை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களிடம் நடந்து கொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரது பேச்சுக்கு பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளரும் எம்.எல்.ஏவுமான தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாங்குநேரி இடைத்தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்களிடம், களக்காடு பகுதியில் கேசவநேரி என்ற ஊரை சேர்ந்த பொதுமக்கள் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்றுள்ளனர். அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம், கட்சி அரசியலை தாண்டி பொதுமக்கள் மனு கொடுப்பதும், கோரிக்கை வைப்பதும் இயல்பானது.\nடாக்டர் ஆகவேண்டிய அனிதா...எடப்பாடிக்கு டாக்டர் பட்டமா; உதயநிதி தாக்கு\nஏனெனில், அனைவரின் வரிப்பணத்திலிருந்து தான் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளுக்கு சம்பளம் போகிறது. எனவே அவர்கள் எல்லோருக்கும் பொதுவானவர்கள்.\nஇந்நிலையில் ரேஷன் கடை கோரிக்கைக்காக சென்ற கேசவ நேரி ஜமாத்தினரைப் பார்த்து, \"மோடியுடன் நாங்கள் இருப்பதால், நீங்களும், கிறித்தவர்களும் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீர்கள். உங்களுக்கு எதற்கு நாங்க செய்யனும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டிருக்கிறார். அத்தோடு, காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கனும் என்றும் திமிராக பேசியிருக்கிறார். யாரிடம் பேசுகிறோம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கேட்டிருக்கிறார். அத்தோடு, காஷ்மீர் போல உங்களை ஒதுக்கி வைக்கனும் என்றும் திமிராக பேசியிருக்கிறார். யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் அவர் பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது. அவருக்கு நாவடக்கம் தேவை.\nஅகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு: தமிழக அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி\nபொதுவாக கடந்த 3 ஆண்டுகளாக அவர் அளிக்கும் பேட்டிகள் நகைச்சுவை நடிகரை மிஞ்சும் வகையிலேயே இருக்கிறது என பலரும் சொல்வதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார். மக்கள் சேவை என்பது வாக்கு அரசியலை கடந்தது. ஒட்டுப்போட்டவர்கள் எதிர்த்து ஒட்டுப்போட்டவர்கள் மாற்று கருத்துடையவர்கள் என எல்லோருக்கும் சேவை செய்வது தான் நேர்மையான அரசியலாகும்.\nஅரசியலில் வாழ்வுரிமை கோட்பாடுகளை புதைத்து விட்டு எல்லோரும் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று எந்த கட்சியும் எந்த வாக்காளரையும் நிர்பந்திக்க முடியாது. இதை எல்லோரும் புரிந்துக் கொள்ள வேண்டும்.\nஜெயலலிதா மரணம் குறித்து சீமான் கேள்வி எழுப்புவாரா\nஅமைச்சர் ராஜேந்தி��� பாலாஜியின் பேச்சு, அதிமுகவின் கொள்கைக்கும் நெறிமுறைகளுக்கும் எதிரானது என்பதால் அவரை அதிமுக தலைமை கண்டிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். பொறுப்பற்ற முறையில் அமைச்சர் ராஜந்திர பாலாஜி பேசுவதை நிறுத்திக் கொள்வது, அவரது அரசியலுக்கு நல்லது என்பதையும் நல்லெண்ணத்தோடு சுட்டிக் காட்டுகிறோம் என கூறப்பட்டுள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடியா லேடியா என ஜெயலலிதா பேசிய காரணத்தினாலேயே பெரும்பாலான சிறுபான்மையின மக்களின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்து அக்கட்சி அபார வெற்றி பெற்றதாகவும், 2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் கணிசமான இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பெற்றே அதிமுக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்ததாகவும் கூறப்படுகிறது.\nஆனால், அதிமுகவினர் இதுவரை பெற்ற வெற்றிகளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லாதது போல ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளது இஸ்லாமியர்கள் வாக்குகள் கணிசமாக இருக்கும் தொகுதியில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருத்ததில் உள்ளதாக தெரிகிறது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nஉருவாகியது காற்றழுத்த தாழ்வுநிலை: வெளுத்துக் கட்டப் போகும் கனமழை\nரோஹிணி ஐ.ஏ.எஸ் மத்திய அரசு பணிக்கு இடமாற்றம்\nஎட்டு மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: உங்க ஊர் லிஸ்ட்ல இருக்கான்னு பார்த்துக்கோங்க\nடெங்குவால் அரசு மருத்துவர் உயிரிழப்பு\nஃபாத்திமா லத்தீஃபின் தந்தை கேட்கும் 10 கேள்விகள்... பதில் சொல்லப்போவது யார்\nமேலும் செய்திகள்:ராஜேந்திர பாலாஜி|நாங்குநேரி இடைத்தேர்தல்|தமிமுன் அன்சாரி|அதிமுக|thamimun ansari|Rajendra Balaji|nanguneri by election|AIADMK\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nஆந்திராவில் விஷத்தை வைத்து நாடகம்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்தியை பாருங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹ..\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிசி பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்..\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nஷாலினி அஜித் பிறந்தது இப்படி ஒரு ஊர்லயா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை: தமிமுன் அன்சாரி கண...\nசென்னையில் 100 மிமீ மழை... தமிழ்நாடு வெதர்மேன் வார்னிங்\nஇந்த வருசம் தண்ணிக்கு பிரச்சினையில்லை: நிரம்பும் மேட்டூர் அணை\nநீலகிரி.. பள்ளிகளுக்கு லீவு விட்ட கலெக்டர்\nஅசுர வேகத்தில் அரசு பேருந்து; திடீர்னு விழுந்த விபரீதம்; தெரியாம...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/12", "date_download": "2019-11-20T10:33:29Z", "digest": "sha1:YKZKFOYQ6AFHPSW46IMQFZ4LT34XGGQD", "length": 20200, "nlines": 259, "source_domain": "tamil.samayam.com", "title": "நடிகர் சங்கம்: Latest நடிகர் சங்கம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 12", "raw_content": "\nதொப்புள் தெரியும்படி உடை அணிந்த பிகில் ந...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்��ேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nமுதியோர் இல்லம் கட்டும் முயற்சியில் நடிகர் சங்கம்\nதென்னிந்திய் நடிகர் சங்கம் தற்போது முதியோர் இல்லம் கட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது\nநடிகர் சங்க கட்டட விவகாரம் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆணையர்\nநடிகர் சங்க கட்டட விவகாரம் ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த ஆணையர்\nவிரைவில் புதிய அரசியல் கட்சி துவங்குகிறார் விஷால்\nநடிகர் விஷால் புதிய அரசியல் கட்சி துவங்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.\nசாமிக்கண்ணுவின் மறைவிற்கு நடிகர் சங்கம் இரங்கல்\nதமிழ் சினிமாவின் மூத்த நடிகர் சாமிக்கண்ணு உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.\nபிடிவாரண்டில் உள்ள திரையுலகினர் 8 பேர் தப்பிக்க வழி இருக்கிறதா\nபிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட திரையுலகைச் சேர்ந்த 8 பேரும் தப்பிக்க வழி ஏதும் இருக்கிறதா என்று ஆராய்ந்து வருகின்றனர்.\nசூர்யாவுக்கு ஆதரவாக களம் இறங்கும் விஜய் ரசிகர்கள்\nசிக்கலில் மாட்டியிருக்கும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக விஜய் ரசிகர்கள் களம் இறங்கவுள்ளனர்.\nஆதரவு இல்லாததால் ஸ்டிரைக்கை வாபஸ் பெற விஷால் முடிவு\n30ம் தேதி நடக்கவிருக்கும் ஸ்டிரைக்குக்கு போதிய ஆதரவு இல்லாததால் வாபஸ் பெற முடிவு செய்துள்ளார் நடிகர் விஷால்.\nநடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nநடிகர் சங்க கட்டிடம் கட்ட இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nநில ஆக்கரமிப்பு: நடிகர் சங்கத்திற்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்\nதென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் பொது நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசுக்கும், நடிகர் சங்க நிர்வாகிகளுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nநடிகர் சங்கம் கட்டுவதற்கு தலா 5 கோடியை வழங்க���ய விஷால், கார்த்தி\nநடிகர்கள் விஷாலும், கார்த்தியும், நடிகர் சங்கம் கட்ட தற்போது தலா 5 கோடி ரூபாயை வழங்கியுள்ளனர்.\nநடிகர் சங்கத்துக்கு உதவிய நிக்கி கல்ராணி\nநடிகர் சங்கம் கட்டிடம் கட்டும் பணிக்கு நடிகை நிக்கி கல்ராணி ரூ.3 லட்சம் நன்கொடையாக அளித்துள்ளார்.\nவிஷால் நடித்த ‘இரும்புத்திரை’ யும், சிவகார்த்தியேனின் ‘வேலைக்காரன்’னும் ஒரே நாளில் மோதுகின்றன.\nஉணவளிக்கும் விவசாயிகளுக்கு பிரசன்னா – சினேகா நிதியுதவி\nடெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு பெரியளவில் உதவி செய்ய முடியாவிட்டாலும், சிறிய அளவில் உதவி செய்துள்ளோம் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.\nஆவணங்கள் திருட்டுபோனதாக விஷால் மீது புகார்\nதமிழ்த் திரைப்பட கூட்டுறவு வீட்டு வசதி சங்க ஆவணங்கள் திருட்டு போனது சம்பந்தமாக நடிகர் விஷால் மீது பாபு கணேஷ் என்பவர் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.\nவிவசாயிகள் ஆதரவான போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு\nவிவசாயிகளுக்கு ஆதரவாக 25-ம் தேதி நடக்கும் நாடு தழுவிய போராட்டத்திற்கு நடிகர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.\nவிஷாலின் தங்கைக்கு திருமண நிச்சயத்தார்த்தம்\nநடிகர் விஷாலின் இளைய சகோதரி ஐஸ்வர்யா கிருஷ்ணாவுக்கு திருமண நிச்சயத்தார்த்தம் நேற்று நடந்தது.\nஎலியும் பூனையுமாக இருந்த சிம்பு, விஷால் இணைந்த ஆச்சர்யம்\nஎலியும் பூனையுமாக இருந்த சிம்பு, விஷால் இணைந்த ஆச்சர்யம்\n“பேச்சுக்கே இடமில்லை, ஆக்ஷன் மட்டும் தான்” : நடிகர் நாசர்\n“பேச்சுக்கே இடமில்லை, ஆக்ஷன் மட்டும் தான்” : நடிகர் நாசர்\nநடிகர் சங்க கட்டம் அடிக்கல் நாட்ட வந்த சியான், சிம்ரன்\nநடிகர் சங்க கட்டம் அடிக்கல் நாட்ட வந்த சியான், சிம்ரன்\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nசின்ன குஷ்பு ஹன்சிகாவின் கண்ணை கவரும் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89/", "date_download": "2019-11-20T10:30:51Z", "digest": "sha1:SZSZLWLLFXINI7U63MHPBGHTA3YDGCP5", "length": 11926, "nlines": 107, "source_domain": "www.pannaiyar.com", "title": "பெண்கள் சாப்பிடவேண்டிய உணவுகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\n”சிட்னியில் வசிக்கும் அக்கா வீட்டுக்குப் போயிருந்தேன். அப்போது அக்காவின் மகள் வயதுக்கு வந்துவிட, விதம்விதமாக உணவுகளைத் தயார் செய்துவைத்து, ‘இதைச் சாப்பிடு, அதைச் சாப்பிடு’ என மகளுக்குத் திணித்துக்கொண்டிருந்தார் அக்கா. இதைப் பார்த்ததும், ”நம் ஊரில் இருக்கும் பலரே, இதில் பலதையும் மறந்துட்டாங்க. நீ மறக்காம பார்த்துப் பார்த்து செய்திட்டிருக்கியே’ என்றேன் நான்.\n”இதுமட்டுமில்லை. காலையில தூங்கி எழுந்ததும் வெறும் வயித்துல நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், பால் இதெல்லாம் குடிக்கச் சொல்றாங்க. அதுக்கப்புறம் உளுந்தங்களிதான் சாப்பிடணுமாம். கொஞ்ச நேரம் கழிச்சு வாழைப்பழம், எள்ளுருண்டை இதெல்லாம் தர்றாங்க. வடை சாப்பிடு… பயத்தம் பருப்பு பாயசம் சாப்பிடுனு வெரைட்டியா சமைச்சுப் போடறாங்க’ என்று அம்மாவைப் பெருமையோடு பார்த்தாள் மகள்.\n”வயசுக்கு வந்த சமயத்துல சாப்பிடற ஒவ்வொரு சத்தான ஆகாரமும், பொண்ணோட எலும்பை உறுதியா வெச்சுருக்கிறதோட, ரத்தப் போக்கை சரியாக்கி, வலியில்லாம பாத்துக்கும். என் காலத்துல, இதைவிட அதிகமாவே எங்கம்மா செஞ்சு போட்டாங்க. ம்ம்ம்… காலம் மாறிப்போச்சு. இப்பல்லாம் வாய்க்கு ருசியா இருக்கானு மட்டும்தானே பார்க்கறாங்க’ என பெருமூச்சுவிட்ட அக்கா, ஆச்சர்யக்குறியாகவே நிற்கிறார் என் மனதில்\nநவீனம் என்கிற பெயரில், நம்மில் பலரும் சத்தில்லாத உணவுகளைத்தான் விருப்ப உணவாக வைத்திருக்கிறோம். ஆனால், மாதவிடாய் வலிகளைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களாவும், பிரசவவலி பொறுக்காதவர்களாகவும், குறைந்த வயதிலேயே இடுப்பு மற்றும் மூட்டு வலிகளால் அவதியுறுபவர்களாகவும் நம் பெண்கள் அதிகரித்து வருவது, உணவின் பெருங்குறைபாடு என்று இப்போது ஆங்கில மருத்துவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது\nஇது, ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் இருந்து திரும்பிய தோழி ஒரு��ர், எங்கள் ஆசிரியர் குழுவிடம் பகிர்ந்துகொண்ட மலரும் நினைவு.\nஇதைக் கேட்கும்போது, உங்களில் பலருக்கும் ’ஞாபகம் வருதே’ பாடல் பின்னணியில் ஒலிக்கிறதுதானே.. நாம், நம் இளம் வயதில் சாப்பிட்ட சத்தான, பாரம்பர்ய உணவுகளை, நம் பிள்ளைகளுக்கும் ஊட்டலாம்தானே\nஎன்ன பொருட்களை எப்படி மதிப்பு கூட்டல் செய்வது \nஇயற்கை பயிர் வளர்ச்சி ஊக்கி – முட்டை ரசம்\nஎந்தவகை ரத்தம் உள்ளவர்கள் என்ன வகையான உணவுகளை சாப்பிடனும்..\nசிறுதானியம் பற்றிய விவசாய கட்டுரை\nமண்பானை செடித்தைலம் எப்படி தயாரிப்பது\nதமிழர்களின் திருமணத்தில் வாழை மரம் கட்டுகிறார்களே அது ஏன்\nபிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233314-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2019-11-20T08:48:02Z", "digest": "sha1:72PYRGP3OFHE4V2X4KYKMZO34YXTOGRE", "length": 23200, "nlines": 231, "source_domain": "yarl.com", "title": "வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ. - ஊர்ப் புதினம் - கருத்துக்களம்", "raw_content": "\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\nBy பிழம்பு, October 21 in ஊர்ப் புதினம்\nபிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nதமிழ் மக்களின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள 13 அம்சக் கோரிக்கைகள் எமக்கு மிகவும் முக்கியமானதாகும். இந்த கோரிக்கைகள் தொடர்பில் பிரதான கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவருடனும் பேச நாம் எப்போதும் தயாராகவே இருக்கின்றோம்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்றுகொள்ள வேண்டும்.\nஇம்முறை ஜனாதிபதி தேர்தலில் தமிழர் பிரதிநிதிகளாகிய எமது நிலைப்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள பிரதான கட்சிகள் ஆவலாக உள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு தினமான 31 ஆம் திகதிக்கு முன்னர் எமது நிலைப்பாட்டை அறிவிப்போம். அதற்கிடையில் நாம் ஐந்து தமிழ் கட்சிகளும் மீண்டும் இந்த வாரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.\nபார்க்கலாம் இது இராசதந்திரமா இல்லை சுமந்திரமா என்று.\n\"பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் தமது வெற்றியை உறுதிப்படுத்த தமிழ் மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் அவர்கள் தான் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமே தவிர ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\"\nதேடிச்சென்று சந்திக்கமாட்டோம் என்ற மார்தட்டல் காண்மின்களோ\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ஐந்து தமிழ்க் கட்சி கள் உடன்பட்டு ஒப்பமிட்ட 13 அம்சக் கோரிக்கைகள் பற்றிய எதிர்ப்பிரசாரம் தென்பகுதியில் சூடு பிடித்துள்ளது.\nஐந்து தமிழ்க் கட்சிகள் ஒன்றுபட்டு 13 அம்சக்கோரிக்கைகளை முன்வைப்பது ஏதோ தனிநாட்டுக் கோரிக்கைக்கானது போல பிரசாரங்கள் முழங்கத் தொடங்கியுள்ளன.\nசுருங்கக்கூறின் இனவாதத் தீயை மூட்டி எரித்து இந்த நாட்டை அழித்துக்கட்டுகின்ற முயற்சிகள் நடக்கின்றன எனலாம்.\nநிலைமை இதுவாக இருக்கையில், ஜனாதிபதி வேட்பாளர்களைத் தேடிச் சென்று அவர் களுக்குப் பின்னால் ஓடிப்போய் சந்திக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.\nநல்லது தொழுதுண்டு பின்செல்லாப் பண்பாடு நம் தமிழினத்துக்குரியது என்ற வகை யில் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வரவேற்கலாம்.\nஆனால் இந்த நிலைப்பாட்டை கூட்டமைப்பு எப்போது எடுத்தது என்பதுதான் கேள்வி.\nஐந்து அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு தமிழ் மக்கள் சார்பில் 13 அம்சக்கோரிக்கை களை முன்வைப்பது என்று இணங்கிக் கொண்டன.\nஇவ்வாறு உடன்பட்ட 13 அம்சக்கோரிக்கை யுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களைச் சந்திப்பதென்றும் இந்தச் சந்திப்பில், ஒப்பமிட்ட ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாகப் பங் கேற்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியும் புளொட் அமைப்பும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பை ஏற்று அவரைத் தனித்தனியாகச் சந்தித்தன.\nஇந்தச் சந்திப்பு யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.\nஐந்து தமிழ்க் கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சேர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்களை அல்லது அவர்கள் சார்ந்த கட்சித் தலைவர் களைச் சந்திப்பதாகத் தீர்மானம் இருந்த போதிலும் அதுபற்றி எந்தக் கருசனையும் கொள்ளாமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் தனித்தனியாகச் சந்திப்பு நடந்தது.\nஇதை நாம் கூறும்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் ஜனாதிபதித் தேர்தல் பற்றி நாம் கதைக்கவில்லை என்று கூறலாம். ஆனால் அது நம்பக்கூடிய உண்மை அல்ல.\nதவிர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுட னான சந்திப்பில் கதைக்கப்பட்ட விடயம் என்ன என்பது பற்றி தமிழரசுக் கட்சியோ அல்லது புளொட் அமைப்போ எதையும் வெளிப்படுத்த வும் இல்லை.\nநிலைமை இதுவாக இருக்கையில், இப்போது ஜனாதிபதி வேட்பாளர்களை வலிந்து சென்று சந்திக்க மாட்டோம். எங்களின் ஆத ரவு தேவை என்றால் - தமிழ் மக்களின் வாக்குகள் தேவை என்றால், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் எங்களைத் தேடி வந்து சந்திக்கட்டும் எனக் கூட்���மைப்புக் கூறியுள்ளது.\nஇங்குதான் ஓர் உண்மை வெளிப்படுகிறது. அதாவது ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாக ஜனாதிபதி வேட்பாளர்களைச் சந்திப்பதை தமிழரசுக் கட்சி விரும்பவில்லை.\nஎனவே பிரதமர் ரணிலுடன் தனியாகச் சந்தித்த பின்பு, ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன் றாகச் சந்திப்பதற்கு ஆப்பு வைக்கப்பட்டு விட்டது.\nஜனாதிபதித் தேர்தல் மூலம் எங்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்றால் தேடிச் சென்று சந்திப்பதும் சமயோசித நடவடிக்கையே.\nஆனாலும் ஐந்து கட்சித் தலைவர்களும் ஒன்றுசேர்வதா அதைக் தடுக்கவே பின்சென்று சந்திக்கோம் என்ற மார்தட்டல்.\nஆனால்... ரணிலுக்கு பின்னால் சென்று... அவரின் பதவியை காப்பாற்ற தயார்.\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nகோத்தா கோட்டையையும் விட்டிட்டு.. 1992 இல் பயந்து ஓடின ஒருத்தர். அவரை வீரனாக.. துட்டகைமுனுவாக காட்ட நினைப்பதெல்லாம் வெறும் அபந்தம். அதன் பின் கோத்தா.. போர்க்களத்துக்கு போனதும் வெகு குறைவு. கட்டளைகளை இட்டு படுகொலைகளை ஆட்கட்டத்தலைகளை.. கப்பம் பெறுதல்களை.. காணாமல் போகடித்தல்களை செய்தது தான் அதிகம். சரத் பொன்சேகா அளவுக்கு கூட யுத்தத்தை நேரடியாக.. எதிர்கொண்டவரும் அல்ல. டென்சில் கொப்பேகடுவ காலத்தில் இருந்து புலிகளை எதிர்கொண்டவர்.. புலிகள் சின்னப் பொடியளாக இருக்கேக்க உந்த வீரத்தை காட்டி.. அப்பவே ஒடுக்கி இருக்கலாமே. இப்ப உங்களால் பெரிய துட்டகைமுனுவாக.. காட்டப்படும் கோத்தா. முள்ளிவாய்க்கால்.. என்பது சிங்களத்தைப் பொறுத்த வரை.. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை தான். நீங்கள் முன்னர் மைத்திரியை சகலா கலா வல்லவராகக் காட்டினீர்கள். எனி கோத்தா. ஆனால் தமிழ் மக்கள்.. இவங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. அனுராதபுரம் எதிரியின் கோட்டைக்குள் புகுந்த இவர்கள் வீரர்கள். யாழ் கோட்டையை விட்டிட்டு ஓடின... கோத்தா.. அனுராதபுரத்தில்.. போய் பதுங்கினது.. வீரம் கிடையாது.\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nமற்றவர்களை குறைவாக மதிப்பிட்டு, உங்களை நீங்களே அதியுயர்வாக கருதி, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக்கொண்டு “என்னைப்போல சாதனை செ���்தவன் எவனுமே இல்லை” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதில் உள்ள சந்தோசம் இருக்கிறதே, அதற்கு நிகராக எதுவுமே இல்லை.😁\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nகோத்தா ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து முடித்து வைக்கிறார்.. ஒன்றும் முடியவில்லை. முள்ளிவாய்க்கால்.. கோத்தாவின் தனிப்பட்ட முடிப்பல்ல. அது சர்வதேச.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளின் தேவைக்கான முடித்து வைப்பு. அதில் கோத்தார் குளிர் காய்கிறார் அவ்வளவே. எனி.. புலி சாட்டு இல்லை.. தமிழர்கள் மீது வெளிப்படையாகக் கை வைக்க. தமிழர்கள் 2005 இல் எப்படி வாக்களித்தார்களோ அதையே 2019 இலும் செய்திருக்கிறார்கள். 2005 புலிகள்.. தடுத்தார்கள்.. சுட்டார்கள்.. கையை வெட்டினார்கள்.. விரலை வெட்டினார்கள் என்று கதையளந்தோர்.. இப்போ.. அமுசடக்கமாகி இருக்கிறார்கள். சிலர் தமிழ் மக்கள் மீது தங்களின் இயலாமைகளை திணிக்க விரும்புகிறார்கள்.. ஆனால் மக்கள் புத்திசாலிகள்.\n“பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்” என்றுள்ளது. எனவே வடிவேல் சுரேஷ்.\nவேட்பாளர்களின் பின்னால் சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த நாம் தயாரில்லை - த.தே.கூ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=Simple-Kundalini-Yoga-1", "date_download": "2019-11-20T08:40:48Z", "digest": "sha1:CFCC6TNIL52I2JOYIKTZPPDY35NEI6DP", "length": 7055, "nlines": 79, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nஎளியமுறை குண்டலினி யோகம் - 1\nநாம் நாள்தோறும் உணவு உண்ணுகிறோம். குளிக்கிறோம். தூங்குகிறோம். ஏன்\nகாப்பு, தூய்மை, ஓய்வு ஆகிய மூன்றும் தேவையாக உள்ளன. நமது உடலியக்கத்தின் விளைவாக நம் உடலிலிருந்து எப்போதும் கோடிக் கணக்கான அணுக்கள் வெளியேறிக் கொண்டே இருக்கின்றன. அவ்விழப்பை ஈடுசெய்வதற்காக நாம் உணவு உண்ணுகிறோம்.\nஉடலிலே அழுக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் படிந்து கொண்டேயிருக்கிறது. அவ்வழுக்கைப் போக்கி உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்வதற்காகவே நாள்தோறும் குளிக்கிறோம்.\nஐம்புலன்கள், கை, கால் முதலிய உடற் கருவிகளை இயக்கிக் கொண்டே இருக்கிறோம். அதனால் நரம்புகள் சோர்வடைகின்றன. நரம்புகளின் சோர்வைப் போக்கி முறுக்கேற்றிக் கொள்ள ஒய்வு கொள்ளுகிறோம்இ தூங்குகிறோம்.\nபரு உடலுக்கு இவ்வாறு காப்பு, தூய்மை, ஓய்வு எந்நாளும் உ���ிய காலங்களில் தேவையாக உள்ளன. இதேபோன்று நுண்ணுடலாகிய உயிருக்கும் காப்பு, தூய்மை, ஓய்வு எனும் மூன்றும் தேவைப்படுகின்றன.\nஇவற்றை விழிப்பாற்றல், தற்சோதனை, தவம் எனும் மூன்று சீரிய செயல்கள் மூலம் பெற வேண்டியுள்ளன.\nஎல்லாம் வல்ல முழுமுதற் பொருள்தான் இயற்கை. இதனையே தெய்வமென்று பேசப்படுகிறது. இது முதல் நிலையில் சுத்தவெளியாக இருந்தது. பின் தனக்குள் தானே இயக்க விரைவு பெற்று நுண்ணிய இயக்க ஆற்றலாக-பரமாணுக்களாக மலர்ந்தது. பரமாணுக்கள் கூடிய சிறிய, பெரிய கொத்து இயக்க நிகழ்ச்சிகளே போரியக்க மண்டலமாக (Universe) விளங்குகின்றது. இத்தகைய கொத்தியக்க நிகழ்ச்சிகளில் உண்ர்ச்சி நிலையோடு இயங்கும் உருவங்கள் தாம் உயிரினங்கள்.\nஉயிரினங்களில் பாரிணாமத் தொடர்பால் சிறப்பு பெற்ற நிலையே மனிதன். போரியக்க மண்டலக் காட்சிகளாக உருவம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்ற ஐவகை விளைவுகளையும் உணரும் ஐம்புலன்களையும், இவையனைத்துக்கும் மூலமான வெட்டவெளியின் பெருமையை உணரத்தக்க ஆறாவது அறிவையும் பெற்று மனிதன் வாழ்கிறான்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7124", "date_download": "2019-11-20T11:00:43Z", "digest": "sha1:LINKIWVNTUJSOBP36DB6HCZTEIP4G5AF", "length": 5389, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "ஸ்பெஷல் சிக்கன் 65 | Special Chicken 65 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nகோழி - 200 கிராம்,\nவரமிளகாய் விழுது - 60 கிராம்,\nமஞ்சள் தூள் - 5 கிராம்,\nகரம் மசாலா - 5 கிராம்,\nஇஞ்சி, பூண்டு விழுது - 25 கிராம்,\nலெமன் ஜூஸ் - 1 டீஸ்பூன்,\nமிளகுத் தூள் - 5 கிராம்.\nகோழி இறைச்சியை நன்றாக கழுவி, தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்துக் கொள்ளவும். அதனுடன் மற்ற பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி வைக்கவும். சுமார் ஒரு மணி நேரமாவது சிக்கன் மசால��வில் நன்கு ஊற வேண்டும். அதன் பிறகு கடாயில் எண்ணை சேர்த்து சிக்கன் துண்டுகளை ஒவ்வொன்றாக சேர்த்து பொரிக்கவும். தேவைப்பட்டால் சிறிது கறிவேப்பிலையும் எண்ணையில் பொரித்து சிக்கனுடன் சேர்த்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.\nவறுத்து அரைத்த சிக்கன் குழம்பு\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0+%E0%AE%9C%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9C%E0%AE%BE?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T09:06:11Z", "digest": "sha1:SKUPU23DSSCZQDHIV67DWR6FP6F4OF7Y", "length": 9063, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரவீந்திர ஜடேஜா", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\n“அஸ்வின், ஜடேஜா மீண்டும் கலக்கிவிட்டார்கள்” - விராட் கோலி பாராட்டு\nஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்தார் ஜடேஜா: வெற்றியை நோக்கி இந்திய அணி\nமுதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\n“மொழி அரசியல் செய்வதற்கு அல்ல” - ஓ.பி.ரவீந்திரநாத்\n“நாம் அனைவரும் முதலில் இந்து, மற்றவை பிறகுதான்” - ரவீந்திரநாத் பேச்சு\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\n297 ரன்களில் இந்தியா ஆல்அவுட் - ரஹானே, ஜடேஜா அரை சதம்\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\nதேனி எம்பியுடன் அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்\nஇரண்டாம் நாள் முடிவு: வலுவான நிலையில் இந்திய அணி; தென்னாப்பிரிக்கா தடுமாற்றம்\nஒருநாள் போட்டியை போல் விளாசிய ‘விராட் - ஜடேஜா’ ஜோடி - 601 ரன் குவித்த இந்தியா\n“அஸ்வின், ஜடேஜா மீண்டும் கலக்கிவிட்டார்கள்” - விராட் கோலி பாராட்டு\nஒரே ஓவரில் 3 விக்கெட் சாய்த்தார் ஜடேஜா: வெற்றியை நோக்கி இந்திய அணி\nமுதல் டெஸ்ட்: தென்னாப்பிரிக்க அணிக்கு 395 ரன்கள் இலக்கு\nடெஸ்ட் கிரிக்கெட்டில் ஜடேஜா புதிய சாதனை\n“மொழி அரசியல் செய்வதற்கு அல்ல” - ஓ.பி.ரவீந்திரநாத்\n“நாம் அனைவரும் முதலில் இந்து, மற்றவை பிறகுதான்” - ரவீந்திரநாத் பேச்சு\nஅபார வெற்றி: வெஸ்ட் இண்டீஸை ஒயிட்வாஷ் செய்தது இந்திய அணி\nஇஷாந்த் சர்மா அபார பந்துவீச்சு: வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்\n297 ரன்களில் இந்தியா ஆல்அவுட் - ரஹானே, ஜடேஜா அரை சதம்\nஜடேஜாவுக்கு அர்ஜூனா விருது - பட்டியலில் யார்\n“தனிப்பட்ட முறையில் முத்தலாக் சட்டத்தை ஆதரிக்கிறேன்” - ரவீந்திரநாத் குமார்\nஅர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஜடேஜா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/beating-the-retreat-ceremony-underway-at-attari-wagah-border-360232.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-20T10:13:59Z", "digest": "sha1:FEI7WX3RWWGS3P7SSF3J2T6XFVSC5GKZ", "length": 16716, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கம் | 'Beating The Retreat' ceremony underway at Attari-Wagah border - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nMovies பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்கில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமெய்சிலிர்க்க வைக்கும் காட்சி.. தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கம்\nஅமிர்தசரஸ��: பல்லாயிரம் மக்களின் தேசபக்தி முழக்கங்களுக்கு இடையே அட்டாரி எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே இந்திய பாக் எல்லைப்பகுதியான அட்டாரி எல்லைப்பகுதியில் 360 அடி உயர கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நாட்டின் 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த கொடி கம்பத்தில் இந்திய தேசிய கொடி இன்று காலை பறக்கவிடப்பட்டது. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அதிக உயரம் கொண்ட கொடி கம்பம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.\nஇங்கு ஒவ்வொரு நாளும் தேசிய கொடிகளை இறக்கும் நிகழ்வினை காணவும், வீரர்களின் சிறப்பான அணிவகுப்பை காணவும் ஏராளமான மக்கள் ஆர்வமுடன் கூடுவார்கள்.\nஇந்நிலையில் நாட்டின் 73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று காலை ஏற்றப்பட்ட கொடியினை மாலையில் இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவிப்பை கண்டு உற்சாக குரல் எழுப்பிய பொதுமக்கள் தேசபக்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஅடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்\nஇந்த முழக்கங்களுககு இடையே கொடி இறக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வை காண பல ஆயிரம் மக்கள் கூடியிருந்தனர். மக்களின் உணர்ச்சி பூர்வ சேதபக்தி முழக்கங்களும் கொடியிறக்கும் வைபமும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் independence day செய்திகள்\nமனசார வரவேற்கிறேன்.. பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் வெளியிட்ட 3 அறிவிப்புக்கு ப சிதம்பரம் பாராட்டு\nசுதந்திர தினத்தில் 670 அடி பிரம்மாண்ட தேசிய கொடியுடன் ஊர்வலம் வந்த இக்ரா பள்ளி மாணவர்கள்\nஇம்ரான் கானுக்குத்தான் இந்தியா மீது எத்தனை கோபம்.. உலக நாடுகளை தொடர்ந்து பாக் மக்களிடமும் புலம்பல்\nசுதந்திர தின உரை: பாகிஸ்தான் என்ற வார்த்தையை பயன்படுத்தாத மோடி.. கடுகு போல் பொறிந்து தள்ளிய இம்ரான்\nலடாக் யூனியன் பிரதேசமானதை வரவேற்கும் மக்கள்.. முதல்முறையாக தேசியக் கொடியேற்றத்தை வரவேற்று பேனர்\nசுதந்திர தினத்தன்று வாலாட்டிய பாகிஸ்தான்.. பாக். ராணுவ துப்பாக்கிச் சூட்டுக்கு இந்தியா பதிலடி\nஇந்திய சுதந்திர தினத்தை கருப்பு தினமாக அனுசரித்த பாக்.. சர்ச்சையாகும் இம்ரான் கான் ம��கப்புப்படம்\nஇவர்தான் சரியான நபர்.. மத்திய அரசு குறி வைக்கும் ஆள்.. முப்படையையும் நிர்வகிக்க போகும் ஜாம்பவான்\n100 அடி ஆழம்.. 3 கி.மீ. தூரத்துக்கு ஆழ்கடலில் தேசியக் கொடியை ஏந்திய புதுவை நீச்சல் வீரர்கள்\nநாகர்கோவிலில் சுதந்திர தின விழா.. கோலாகல கொண்டாட்டம்\n73வது சுதந்திர தினம்.. சென்னையில் நீதிபதிகள் & பார் கவுன்சில் உறுப்பினர்கள் கொடி ஏற்றி கொண்டாட்டம்\nIndependence day 73: ஹையா... இன்று டிவி சீரியல்களுக்கு பைபை.. ஆனால்...\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/berakavil-kooduvom-karthar-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B/", "date_download": "2019-11-20T09:00:17Z", "digest": "sha1:RRC5KO3J7OYOWFBZZW4QNB6FY4ZDENAM", "length": 4668, "nlines": 122, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Berakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம் Lyrics - Tamil & English Fr. S. J. Berchmans", "raw_content": "\nBerakavil Kooduvom Karthar – பெராக்காவில் கூடுவோம்\nகர்த்தர் நல்லவர் – என்று\n1. எதிரியை முறியடித்தார் பாடுவோம்\nஇதுவரை உதவி செய்கிறார் பாடுவோம்\n2. நமக்காய் யுத்தம் செய்தார் பாடுவோம்\n3. இளைப்பாறுதல் தந்தார் பாடுவோம்\nஇதயம் மகிழச் செய்தார் பாடுவோம்\n4. சமாதானம் தந்தாரே பாடுவோம்\n5. யெகோவா மெக்காதீஸ் ஸ்தோத்திரம்\n6. யெகோவா ஸிட்கேனு ஸ்தோத்;திரம்\n7. யெகோவா ஓசேனு ஸ்தோத்திரம்\nNext PostNext Nirapunkapa Nirapunkapa – நிரப்புங்கப்பா நிரப்புங்கப்பா\nYesuve En Deivame – இயேசுவே என் தெய்வமே\nThedi Yesu Vanthar – தேடி இயேசு வந்தார்\nDevanuke Magimai – தேவனுக்கே மகிமை\nUlarntha Elumbugal – உலர்ந்த எலும்புகள்\nThedi Vantha Deivam Yesu – தேடி வந்த தெய்வம் இயேசு\nSumanthu Kakum – சுமந்து காக்கும்\nPovas Povas – போவாஸ் போவாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/cinema/13015-yogi-babu-turn-dialogue-writer.html", "date_download": "2019-11-20T10:29:20Z", "digest": "sha1:K22SPTB2TDJIZTAF7SEKU5MF5TMEIQQW", "length": 13281, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல்: இந்தியா பதிலடி | பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல்: இந்தியா பதிலடி", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nபாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தாக்குதல்: இந்தியா பதிலடி\nபோர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் செவ்வாய்க்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணு வமும் இதற்கு பதிலடி கொடுத்தது.\nஇது தொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் லெப்���ிணன்ட் கர்னல் மணீஸ் மஹதா கூறியது:\nபூஞ்ச் மாவட்ட எல்லைக் கட்டுப் பாட்டுப் பகுதியில் செவ்வாய்க் கிழமை காலை 11.30 மணியளவில் இந்திய நிலைகளை நோக்கி சிறிய ரக ராக்கெட் குண்டுகளை வீசியும் தானியங்கி துப்பாக்கிகள் மூலமும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்த தொடங்கினர்.\nஇதையடுத்து இந்தியத் தரப்பில் இருந்தும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. நமது தரப்பில் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.\nதீவிரவாதிகள் இந்தியாவுக்கு ஊடுருவுவதற்கு வசதியாக எல்லை யில் அவ்வப்போது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை நடத்து வதை வழக்கமாக கொண்டுள்ளது. எனினும் இந்திய ராணுவத்தினர் இதனை முறியடித்து வருகின்றனர்.\nஜூலையில் 8 முறையும், ஜூன் மாதத்தில் 5 முறையும், ஏப்ரல், மே மாதங்களில் 19 முறையும் பாகிஸ் தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.\nபாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்இந்தியா பதிலடி\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nசபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு தனிச்சட்டம்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஎஸ்பிஜி பாதுகாப்பு வாபஸ் பெற்றதை எதிர்த்தால் நீதிமன்றம் செல்லுங்கள்: காங்கிரஸுக்கு சுப்பிரமணிய சுவாமி...\nசோனியா காந்தி குடும்பத்துக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்\nஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீட்டு கிளைம் தொகையை அளிக்காத காப்பீட்டு நிறுவனங்கள்\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலி��ா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: தால்மா\nஇந்திய பேட்ஸ்மென்கள் எனது பந்தை சுலபமாக அடிக்கலாம் என்று மனக்கோட்டை கட்டினர்: மொயீன்...\nதுப்பாக்கியுடன் கோயிலுக்கு வந்த நடிகர் சரண்ராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-11-20T09:38:04Z", "digest": "sha1:MDDHWODIQULW4Z3CRTVJJ6EANLUM3UIX", "length": 26005, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரௌபதி", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-33\nபகுதி ஐந்து : எஞ்சும் கனல்- 3 திரௌபதியின் குடில் அருகே சென்றபோது யுதிஷ்டிரனின் தேர் தயங்கத்தொடங்கியது. அவர் தேரை ஓட்டவில்லை என்றாலும் தேரில் அவருடைய நடைதளர்வு தெரிந்தது. ஊர்பவரின் உள்ளத்தை தேர் பிரதிபலிப்பதை யுயுத்ஸு முன்னரும் கண்டிருந்தான். குடில் முற்றத்தில் தேர் நின்று சற்று நேரமாகியும் யுதிஷ்டிரன் அதிலிருந்து இறங்கவில்லை. தேருக்குப் பின்னால் வந்து புரவியை நிறுத்தி இறங்கி அதன் கழுத்தைத் தட்டியபடி யுயுத்ஸு காத்து நின்றான். யுதிஷ்டிரன் திரை விலக்கி “இங்கு அரசி இருக்கிறாளா\nTags: திரௌபதி, யுதிஷ்டிரன், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திமூன்று – நீர்ச்சுடர்-23\nபகுதி நான்கு : கழுநீர்க் கரை – 4 நகுலன் யுதிஷ்டிரனின் குடிலருகே சென்று நின்றான். யுதிஷ்டிரனிடம் எதைப்பற்றியும் உசாவுவதில் பொருளில்லை என்று தோன்றியது. எதை கேட்டாலும் அதை அருகிருக்கும் எவரிடமேனும் வினவி அதே மறுமொழியை தானும் சொல்வதே அவருடைய வழக்கமாக இருந்தது. சகதேவனிடம் கேட்கலாமென்று தோன்றியது. பெரும்பாலான நிகழ்வுகளில் சகதேவன்தான் முடிவெடுத்துக்கொண்டிருந்தான். புரவியைத் திருப்பிய பின் மீண்டும் தயங்கினான். அவனிடம் கேட்பதிலும் பொருளில்லை. அப்போது செய்யக்கூடுவதாக ஏதுமில்லை. காந்தாரி குந்தியையும் திரௌபதியையும் சந்திப்பதை எவ்வகையிலும் தவிர்க்க …\nTags: காந்தாரி, சத்யசேனை, சத்யவிரதை, திரௌபதி, நகுலன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-51\nதிரௌபதி துயிலில் மயங்கிவிட்டிருந்தாள். மெல்லிய காலடிகளுடன் குந்தி உள்ளே வந்து நின்றபோது சேடி முடிநீவுவதை நிறுத்திவிட்டாள். அத�� உணர்ந்து அவள் விழிப்புகொண்டு குந்தியை நோக்கியபின் வணங்கியபடி எழுந்தாள். “அமர்க” என்று அவள் கைகாட்டிவிட்டு அப்பால் சிற்றிருக்கையில் அமர்ந்தாள். “மந்தன் நிகழ்ந்த அனைத்தையும் சொன்னான். நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் அஸ்தினபுரியின் அரசனை தொடையிலறைந்து கொன்றிருக்கிறான்” என்றாள். பெருமூச்சுடன் “அச்செய்தியை எவ்வண்ணமும் ஒளிக்க இயலாது. அந்த உடலை அங்கேயே போட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் ஒற்றர்கள் இதற்குள் அதை கண்டடைந்திருப்பார்கள். …\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-50\nகதவு மெல்ல தட்டப்பட்டு “அரசி” என ஏவல்பெண்டு அழைத்தாள். திரௌபதி கண்களைத் திறந்தபோது உள்ளம் நடுக்குகொண்டது. அச்சமின்றி விழித்துக்கொள்ள முடியாதவளாக எப்போது ஆனேன் அவள் எழுந்து அமர்ந்து குழலை கைகளால் நீவி பின்னுக்குச் சரித்தாள். இமைகள்மேல் அரக்கு படிந்திருப்பதுபோல திறக்கமுடியாமல் துயில் அழுத்தியது. கைகளிலும் கால்களிலும் எடையென அது எஞ்சியிருந்தது. அவள் அமர்ந்தவாறே மீண்டும் துயிலில் ஆழ்ந்து தலை தொய்ந்து அசைந்து விழப்போய் விழித்துக்கொண்டாள். “அரசி, இளைய பாண்டவர் பீமசேனன் வந்துள்ளார்” என்றாள் சேடி. அவள் எழுந்துகொண்டு …\nTags: அபிமன்யு, குந்தி, திரௌபதி, பீமன்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-49\nதிரௌபதி கதவைத் திறந்து வெளியே வந்தபோது சேடி தலைவணங்கி மேலாடையை நீட்டியபடி “பேரரசி நெடுநேரமாக காத்திருக்கிறார்கள். சற்று பொறுமையிழந்துவிட்டார்கள்” என்றாள். மேலாடையை வாங்கி தன் தோளில் அணிந்து கூந்தலை தன் இடக்கையால் நீவி பின்னால் அமைத்தபடி ஒன்றும் சொல்லாமல் திரௌபதி நடந்தாள். சேடி அவளுக்குப் பின்னால் ஓசையெழாமல் நடந்து வந்தாள். ஆவல்கொள்ளும்போதும் விரைவுச்செய்திகள் சொல்லப்படும்போதும் எவரேனும் காத்திருக்கும்போதும் பிறரால் பார்க்கப்படும்போதும் நடை மாறுபடுவது மானுட இயல்பு. அவ்வியல்பைக் கடந்தவர்களே அரசர்கள் என அவளுக்கு சொல்லப்பட்டிருந்தது. அவ்வுணர்வு இருந்தமையால் …\nTags: குந்தி, திரௌபதி, யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-48\nஏவல்மகள் வந்து சிற்றறையின் கதவை தட்டும்போது திரௌபதி துயின்றுகொண்டிருந்தாள். தட்டும் ஒலி கேட்டு அவள் உடல் அதிர்ந்தது. அந்த ஒலி அவளு��்குள் வேறெங்கோ ஒலித்தது. அவள் ஒரு மூடிய கதவை பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பால் நின்று பேரோசையுடன் அதன் மேல் மோதினார்கள். “யார்” என்று அவள் கேட்டாள். கதவு அழுகையில் துடிக்கும் உதடுகள்போல் விரியத் திணறி அதிர்ந்தது. “யார்” என்று அவள் கேட்டாள். கதவு அழுகையில் துடிக்கும் உதடுகள்போல் விரியத் திணறி அதிர்ந்தது. “யார் யார் அது” என்று அவள் கேட்டுக்கொண்டிருந்தாள். மறுமொழியின்றி கதவைத் தட்டும் ஓசை வலுத்துக்கொண்டிருந்தது. மறுபக்கம் என அவள் ஏவல்பெண்டின் …\nTags: காளராத்ரி, குந்தி, திரௌபதி, துருபதர், யுயுத்ஸு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-34\nபீமன் வருவதை தொலைவிலேயே மிருண்மயத்தின் மாளிகையின் காவல்மாடத்திலிருந்த வீரர்கள் பார்த்தனர். அவர்களிலொருவர் கொம்போசை எழுப்ப கீழ்த்தளத்திலிருந்து காவலர்கள் வெளியே வந்து நோக்கினர். புரவி அணுகி விரைவழிந்து நின்றதும் பீமன் அதிலிருந்து கால்சுழற்றி இறங்கி தன் இடக்கையிலிருந்த குருதிக்கலத்துடன் எடை மிக்க காலடிகள் மண்ணில் பதிந்தொலிக்க எவரையும் நோக்காமல் சென்று மாளிகையின் சிறு முற்றத்தில் நின்று உரத்த குரலில் “அரசியர் எங்கே” என்று கேட்டான். கொம்பொலி கேட்டு உள்ளிலிருந்து வந்த ஏவலன் தலைவணங்கி “அரசியர் ஓய்வறையில் இருக்கிறார்கள், அரசே” …\nTags: குந்தி, திரௌபதி, பீமன், மாயை\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-79\nயுதிஷ்டிரர் நின்று பீஷ்மரின் படுகளத்தை நோக்கி “அது ஓர் விண்ணூர்திபோல் உள்ளது. அவரை அழைத்துச்செல்ல வந்தது” என்றார். சுபாகு “ஆம்” என்றான். அவர் பெருமூச்சுவிட்டு “குருகுலத்து மன்னர்கள் அனைவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவர்கள் என்பார்கள். யயாதியிலிருந்து இன்றுவரை அதுவே நிகழ்கிறது. இக்குலத்தில் இப்படி ஒருவர் பிறந்தமை விந்தைதான்” என்றார். பீமன் “அவரும் காமத்தால் அலைக்கழிக்கப்பட்டவரே” என்றான். “மந்தா” என்றார் யுதிஷ்டிரர். “எதிர்த்திசையில் அலைக்கழிக்கப்பட்டார்” என்று பீமன் சொன்னான். யுதிஷ்டிரர் அவனை வெறுமனே நோக்கிவிட்டு முன்னால் நடந்தார். அவர்கள் பீஷ்மரின் …\nTags: அர்ஜுனன், ஆதன், குந்தி, சகதேவன், சாத்தன், சுபாகு, திரௌபதி, நகுலன், பார்பாரிகன், பீமன், பூரிசிரவஸ், யுதிஷ்டிரர், வஜ்ரர்\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர�� வெள்ளம்-49\nதெற்கு எல்லைக்காவலரணில் நின்றிருந்த புரவிவீரர்களில் இருவர் படைத்தலைவர்களுக்கான கொடியுடன் இருப்பதை தொலைவிலேயே யுயுத்ஸு பார்த்தான். ஐயத்துடன் தன்னைச் சூழ்ந்து வந்துகொண்டிருந்த படைத்தலைவர்களிடம் விரைவு கூட்டும்படி கைகாட்டிவிட்டு பாய்ந்து அதை நோக்கி சென்றான். படைத்தலைவர்கள் எல்லைக்காவல் அரணுக்கு வருவது அரிது. அரசரோ நிகரானவரோ வந்திருக்கவேண்டும். அன்றி ஏதேனும் ஒவ்வாப் பெருநிகழ்வு அமைந்திருக்கவேண்டும். ஒவ்வொரு நாளும் போர் முடிந்ததும் படையிலிருந்து கிளம்பி அருகிலிருக்கும் சிற்றூரான மிருண்மயத்திற்குச் சென்று அங்கு காவலர்மாளிகையில் தங்கியிருந்த திரௌபதிக்கும் குந்திக்கும் போர்நிகழ்வை சுருக்கி சொல்லி அவர்களின் …\nTags: அர்ஜுனன், கிருஷ்ணன், குந்தி, திரௌபதி, யுயுத்ஸு, ருக்மி\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12\nபணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன. பொருட்கள் ஒவ்வொன்றாக கொண்டுவரப்பட்டு அன்னையின் முன் படைக்கப்பட்டன. சலங்கை கட்டப்பட்ட மாபெரும் பள்ளிவாட்கள். குருதி மொள்ளும் குடுவைகள். நிறைக்கவேண்டிய புதிய மண்கலங்கள். யுதிஷ்டிரரின் உடைவாளை ஒரு பூசகர் வந்து வாங்கிச்சென்றார். அதை மரத்தாலத்தில் வைத்து அன்னையின் முன் படைத்தார். பணிதன் காரி அன்னையின் …\nTags: சாத்யகி, சுரேசர், சூக்தன் காரி, திரௌபதி, பணிதன் காரி, மாயை, யுதிஷ்டிரர்\nஅஞ்சலி : டி கே வி தேசிகாச்சார்\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் ��ேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/bikes/mv-agusta-dragster800-rr-price-mp.html", "date_download": "2019-11-20T10:38:20Z", "digest": "sha1:TJU52C5YXFPLH3VA36U6DJROLMKJUH7H", "length": 10144, "nlines": 263, "source_domain": "www.pricedekho.com", "title": "மவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர் India உள்ளசலுகைகள் , Pictures & முழு விவரக்குறிப்புகள்விலைவிலை | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nமவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர்\nமவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர்\nமாக்ஸிமும் பவர் 138 bhp @ 13100 rpm\nமவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர் - மாற்று பட்டியல்\nமவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர் ஆபிஸ்\nமவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர் ஆபிஸ்\nமவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர் பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 2 மதிப்பீடுகள்\nமவ் குஷ்ட ட்ரக்ஸ்டெர்௮௦௦ ர்ர் - விவரக்குறிப்புகள்\nமாக்ஸிமும் பவர் 138 bhp @ 13100 rpm\nமாக்ஸிமும் டோரயூ 85 Nm @ 10100 rpm\nகியர் போஸ் 6 Speed\nஎல்லையில் எகானமி 16 kmpl\nஎல்லையில் சபாஸிட்டி 16.60 ltrs\nகிரௌண்ட் சிலீரென்ஸ் 160 mm\nஷாட்ட்லே ஹெயிட் 811 mm\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2015/09/teachers-day-post-invikatan.html", "date_download": "2019-11-20T09:22:44Z", "digest": "sha1:PV3TCCBHZWJDRDTLJKDRRXEWMCCWECUX", "length": 29326, "nlines": 363, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : விகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆச்சர்யம்", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 6 செப்டம்பர், 2015\nவிகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆச்சர்யம்\nபொதுவாக மற்ற பதிவுகளுக்கு கிடைக்கும் ஹிட்ஸ்களின் எண்ணிக்கை யை விட எனது கவிதைகளுக்கான ஹிட்ஸ்கள் குறைவாகத் தான் இருக்கும் அதற்கு விதிவிலக்காக ஒரே ஒரு கவிதை அமைந்திருக்கிறது .\nஅதவும் 2013 செபடம்பர் 5 அன்று நான் \"உண்மையான ஆசிரியர் இப்படித்தான் இருப்பாரோ என்ற கவிதையை பதிவிட்டேன். கவிதைகளுக்கு ஆயிரம் ஹிட்ஸ் கிடைப்பதே அரிதாக இருக்கும் நிலையில் இந்தக் கவிதை இன்று வரை 7312 முறை பார்க்கப் பட்டுள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. அதுவும் கடந்த சில நாட்களாக ஆசிரியர் பற்றி தேடுவோர் கண்ணில் சிக்கி படிக்கப் படுவதாக tynt publishing tool இன் புள்ளி விவரம் தெரிவிக்கிறது கடந்த வாரத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2000 ஹிட்ஸ் கிடைத்துள்ளதோடு கிட்டத் தட்ட 90 முறைக்கு மேல் இதன் டெக்ஸ்ட் காப்பி செய்யப் பட்டதாகவும் தெரிவிக்கிறது. ஒரு பழைய பதிவு இத்தனை முறை பார்க்கப்படுவது ஆச்சர்யம் அளிக்கிறது. புதிய பதிவுகளை பின்தள்ளி முன் நிற்பதற்குக் காரணம் ஆசிரியர்கள்தான் ��ன்பதில் ஐயமில்லை.\nஇக்கவிதையை செல்போனில் நானே வாசித்து ஆடியோவாக பதிவு செய்து படக் காட்சி உருவாக்கி ஆடியோ இணைத்து யூ ட்யூபிலும் வெளியிட்டுள்ளேன். குறைவான தரமுடைய வீடியோ என்ற போதிலும் அதனையும் 4,479 பேர் பார்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.\nபலமணி நேரம் போதித்து தூக்கத்தை வரவழைப்பவர் அல்ல ஆசிரியர்\nசில மணித்துளிகள் பேசினாலும் தாக்கத்தை ஏற்படுத்துபவர்தான் உண்மையான ஆசிரியர்\nதனது அறிவால் கற்பிப்பவரை விட நடத்தையால் கற்பிப்பவரே சிறந்த ஆசிரியர்.\nகாலம் கடந்தும் மாணவர் மனதில் நிலைத்திருப்பவரே உன்னத ஆசிரியர்.\nஆசிரியப் பணியை உண்மையான ஈடுபாட்டோடு செய்துகொண்டிருக்கும் ஆசிரியர்களும் செய்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த ஆசிரியர் தின வாழ்த்துகள். ஏற்றிய ஏணியை எப்போதும் நினைத்துப்பார்ப்போருக்கும் வாழ்த்துகள்\nஇரண்டு நாட்களுக்கு முன்னர் விகடன்.காம் இல் வாசகர் பக்கத்தில் எனது (கு)லுங்கி அழுது கேட்கிறேன் என்னை ஏன் கைவிட்டீர் என்ற பதிவு வெளியாகி இருக்கிறது .புகைப்படத்துடன் வெளியிட்ட விகடனுக்கு நன்றி\n(கு)லுங்கி அழுது கேட்கிறேன் \"ஏன் என்னை கைவிட்டீர்\n(கு)லுங்கி அழுது கேட்கிறேன் \"ஏன் என்னை கைவிட்டீர்\n\"என்னை ஏன் கைவிட்டீர் என்ற தலைப்புக்கு சற்று பயந்தேன் ,.யாரும் தவறாக எடுத்துக் கொண்டுவிடக் கூடாது என்ற அச்சம் இருந்தது.நல்ல வேளை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. நகைச்சுவையாக எடுத்துக் கொண்டமைக்கு நன்றி\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் முற்பகல் 8:58\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவம், ஆசிரியர், சமூகம், நகைச்சுவை, விகடன்\nAvargal Unmaigal 6 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:26\nAvargal Unmaigal 6 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:31\nவீடியோவில் குரல் மிக நன்றாகவே வந்து இருக்கிறது முழுவதும் கேட்டு மகிழ்ந்தேன்\nவிகடன்.கொம் இல் வெளியான பதிவு\nBagawanjee KA 6 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:21\nகுலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த பதிவு அதன் மதிப்பை பெற்றது சரி ,உங்களுக்கு சன்மானம் எதுவும் வந்ததா .தி என் எம் ஜி :)\nகரந்தை ஜெயக்குமார் 6 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:58\nபுலவர் இராமாநுசம் 6 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 11:07\nஎன்னதான் வலைப்பூவில் வாசகர்களைப் பெற்றிருந்தாலும் பத்திரிக்கையில் படைப்பு வெளியா��ும்போது அதன் மகிழ்ச்சியே தனி என்று தெரிகிறது. வாழ்த்துக்கள்.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:37\nஉண்மைதான் ஐயா, இன்னும் சிலரும் படிக்க வாய்ப்பிருக்கிறது என்ப்பதால்\n தங்கள் தளத்தில் அப்போதே வாசித்து சிரித்தோம் நாங்கள்....கவிதையும் அருமை தாங்கள் இப்போது பிரபல பதிவர் ஆசிரியர்...தாங்கள் இப்போது பிரபல பதிவர் ஆசிரியர்... அந்த வார்த்தைகள் மிகவும் அருமை....உண்மையும் கூட அந்த வார்த்தைகள் மிகவும் அருமை....உண்மையும் கூட வாழ்த்துகள் மீண்டும் மீண்டும்\nஜோதிஜி திருப்பூர் 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:13\nAmudhavan 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:18\nகைலி பற்றிய பதிவையும் , அது விகடன் டாட் காமில் வெளியாகியிருக்கும் விஷயமும் பார்த்து மகிழ்ந்தேன்.பொது இடங்களுக்கும் வெளிநிகழ்ச்சிகளுக்கும் வரும்போது மட்டும்தான் கலைஞரும் வேட்டியில் வருவார். வீட்டில் இருக்கும்போதெல்லாம் இன்னமும் கைலிதான். கைலி பற்றிய உங்கள் வருத்தம் நியாயமானதே.\nதங்களுக்கு ஆசிரியர் தின விழா வாழ்த்துக்கள்.\nRamani S 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:53\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:03\nஸ்ரீராம். 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:11\nமென்மேலும் வளர வாழ்த்துகள் நண்பரே\nதிண்டுக்கல் தனபாலன் 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:48\nவெங்கட் நாகராஜ் 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 8:07\nரூபன் 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:59\nதனிமரம் 6 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:59\nவாழ்த்துக்கள் இனி விகடன் புகழ் முரளிதரன் என்று பட்டம் சூட்டுவோம்.\nபரிவை சே.குமார் 7 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 12:06\nParamasivam 7 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:41\nவிகடனில் வந்தாலும் வராவிட்டாலும், நாங்கள் நிரந்தர வாசகர்கள், ரசிக்கிறோம்.\nசசிகலா 7 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:35\nGeetha Ravi 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:44\nகரிகாலன் 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:20\nஇலங்கையில் லுங்கி என் சொல்வது இல்லை .சாரம் என்றுதான் சொல்வார்கள்\nஉங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி இங்கு கனடாவில் தமிழ் ர்களின் கடைகளில்\nவிற்பனைக்கு கிடை க்கிறது . எப்போதும் படுக்கைக்கு செல்லும்போது நான் அணிவது சாரம்தான் (லுங்கி) ,பல விதத்திலும் வசதியானது.\nநீங்கள் விகடன் வாயில���க அடைந்த பிரபல்யம் ஒரு வலைபதிவர் என்ற வகையில் எனக்கு மிகவும் சந்தோசத்தினை அளிக்கிறது .வாழ்த்துக்கள் சகோ :-)\nசென்னை பித்தன் 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:25\nDr B Jambulingam 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 1:32\nவிகடனில் தங்களின் பதிவு கண்டேன். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nr.v.saravanan 7 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:30\nதிருப்பதி மஹேஷ் 8 செப்டம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:37\n‘தளிர்’ சுரேஷ் 10 செப்டம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:23\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபுதுக்கோட்டையில் மையம் கொண்டுள்ள புயல்\nஉண்மையில் உங்களுக்கு சமூக அக்கறை இருக்கிறதா\nவிகடன்.காம் இல் எனது பதிவு + ஆசிரியர் கவிதை ஹிட் ஆ...\nFollower விட்ஜெட் இணைக்கப் படாத வலைப்பூக்களை பின...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பதிவு அனுபவம். ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது\nநேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென��ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பிடிக்காத மூன்று மாதங்கள் ஜனவரி,பிப்ரவரி மார்ச். காரணம் வரு மான வரிதான். ஜனவரியில் இருந்தே வரிப் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/147349-govt-tightens-selling-norms-for-ecommerce-firms", "date_download": "2019-11-20T09:16:58Z", "digest": "sha1:KA4JQ3W3IQ33MUOMY2P7NFVUAZ5PJOAC", "length": 7006, "nlines": 137, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 13 January 2019 - மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு... இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி! | Govt tightens selling norms for e-commerce firms - Nanayam Vikatan", "raw_content": "\nசிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவுவது நம் கடமை\nபுதிய ஆண்டு... வளமான வாழ்க்கை... கைகொடுக்கும் குடும்ப பட்ஜெட்\nகுறையும் வாகன விற்பனை... என்னதான் காரணம்\nகடன் ஃபண்டுகள்... தேர்வு செய்யும் கலை\nமத்திய அரசின் புதிய கட்டுப்பாடு... இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nநாணயம் ஃபைனான்ஸ் கான்க்ளேவ்... பங்குச் சந்தை... நீங்கள் வணிகரா, முதலீட்டாளரா, சூதாட்டக்காரரா\nமுதலீட்டைத் திரும்பப் பெறுதல்... பொருளாதாரச் சீர்திருத்தமா, வெறும் கண்துடைப்பா\nஇந்தியாவை அதிரவைத்த பொருளாதாரச் சவால்கள்\nமதுரையில் சங்கமம்... தமிழால் இணைந்த தொழில் அதிபர்கள்\nபுதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி (பில்லியன் யூனிட்)\nஷேர்லக்: புதிய ஆண்டில் குறையும் வாராக் கடன்\nகம்பெனி டிராக்கிங்: சுப்ரஜித் இன்ஜினீயரிங் லிமிெடட்\nஆபத்தை உருவாக்கும் அடுத்தவர் கணக்கு\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nஃபண்ட் வகைகள்... ஒரு பார்வை, சில பரிந்துரை - 7 - நீண்ட காலத்துக்கு ஏற்ற மிட்கேப் ஃபண்டுகள்\nபிட்காயின் பித்தலாட்டம் - 43\nகாபி கேன் இன்வெஸ்ட்டிங் - 18 - புதிய ஆண்டில் எதையெல்லாம் எதிர்பார்க்கலாம்\nபண இழப்பை ஈடுகட்டும் திருமணக் காப்பீடு\nவரிச் சலுகை... என்னென்ன வாய்ப்புகள்\nசென்னையில்... ஃபண்டமென்டல் ���னாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு\nமத்திய அரசின் புதிய கட்டுப்பாடு... இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nமத்திய அரசின் புதிய கட்டுப்பாடு... இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு நெருக்கடி\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/temples/108261-miracles-of-jesus", "date_download": "2019-11-20T09:56:23Z", "digest": "sha1:ARKVOI5PPH5FHTGWYI2TGHSLEN57ZVTI", "length": 12604, "nlines": 107, "source_domain": "www.vikatan.com", "title": "\"ஐந்து அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளும்\" - இயேசு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதம்! #Biblestory | Miracles of Jesus", "raw_content": "\n\"ஐந்து அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளும்\" - இயேசு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதம்\n\"ஐந்து அப்பங்களும், இரண்டு மீன் துண்டுகளும்\" - இயேசு கிறிஸ்து நிகழ்த்திய அற்புதம்\nபைபிளின் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய 'பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை. ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன் துண்டுகளையும் வைத்து, அவர் நிகழ்த்திய அற்புதத்தைப் பார்ப்போம்.\nஇயேசு கிறிஸ்து தனது இறைச் செய்தியை இஸ்ரேலின் முக்கிய நகரங்களிலும் கிராமங்களிலும் தனது சீடர்களுடன் நிகழ்த்திக்கொண்டிருந்த நேரம். அவர் உரை நிகழ்த்தியதுடன் நில்லாது சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள் வாழ்விலெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார். இதில் நோய் வாய்ப்பட்டவர்கள் ஏழைகள், பார்வையற்றோர், காதுகேளாதவர்கள் வாய் பேச முடியாதவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சுகமடைந்தனர்.\nஅவரது சொற்பொழிவுகள், அதுவரை கேட்டிராத கருத்துக்களாக இருந்ததுடன், மிகுந்த தோழமையுடனும் இருந்ததால், மக்கள் பெருந்திரளாக சென்று அவரது உரையைக் கேட்டனர். அப்படியொரு முறை அங்கிருந்த சிறிய மலையின் மீது நின்று கொண்டு இறை செய்தியை மக்கள் மத்தியில் உரை நிகழ்த்த ஏற்பாடாகி இருந்தது.\nஅந்த மலையடிவார கிராமத்தின் மக்கள் மட்டும் அல்லாது, சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் பலரும் வந்திருந்தனர்.\nமலைக் கிராமத்தில் வசிக்கும் சிறுவன் ஒருவனும், 'கிறிஸ்துவைப் பார்க்க வேண்டும்' என்ற ஆவலுடன், புறப்பட்டான். வழியில் பச�� எடுத்தால், சாப்பிடுவதற்கு ஏதாகிலும் இருந்தால் நன்றாக இருக்குமே என எண்ணி, தனது அம்மாவிடம், 'நான் இன்று நெடுந்தூரம் சென்று, இயேசு கிறிஸ்துவின் உரையைக் கேட்கப்போகிறேன். அதனால், எனக்கு உணவு தயாரித்துக்கொடுங்கள்' எனக் கேட்டான்.\n உனக்குப் புதிதாக என்னால் திடீரென உணவு தயாரிக்கமுடியாது. ஆனால், நமது காலை உணவாகத் தயாரிக்கப்பட்ட அப்பங்களில் ஐந்தும் இரண்டு மீன் துண்டுகளும் உள்ளன. அதை எடுத்துச்செல் மகனே''எனக்கூறி வழியனுப்பி வைத்தார்.\nசிறுவனுக்கோ, 'கிறிஸ்து நாதரைப் பார்க்கப்போகிறோம்' என்று மனம் முழுவதும் மகிழ்ச்சி. உற்சாகத் துள்ளலுடன் கிளம்பிப்போனான். அவன் செல்லும் வழியெங்கும் மக்கள் பெரும் திரளாகச் சென்றார்கள். அவர்களோடு சேர்ந்துகொண்டான்.\nமலையின் மீது நின்றுகொண்டு கிறிஸ்து பேசத் தொடங்கினர்.\nமக்கள் யாவரும் அவரது பேச்சை ஆழ்ந்த அமைதியுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். நேரமோ , மதியத்திலிருந்து மாலைப்பொழுதை நெருங்கிக்கொண்டிருந்தது.\nஅவரது சீடர்களில் ஒருவர் அவரிடம் வந்து, \"இவ்விடம் பாலைநிலம் ஆயிற்றே, ஏற்கெனவே நெடுநேரம் ஆகிவிட்டது. மக்களை அனுப்பி வையுங்கள். அப்படிசெய்தால்தான் அவர்கள் உணவருந்திச் செல்ல வசதியாக இருக்கும்\" என்று ரகசியமாக அவரது காதில் கூறினார். அதற்கு அவர், ''அவர்களைப் பசியோடு அனுப்புவானேன். நீங்களே அவர்களுக்கு உணவளியுங்கள்'' என்றார். இந்த அகால நேரத்தில், எங்கு சென்று இத்தனை பேருக்கும் உணவுப் பொருட்கள் வாங்கி வர முடியுமென யோசித்தனர் சீடர்கள்.\n\"இயேசு அவர்களின் தயக்கத்தைப் புரிந்துகொண்டு இங்கு வந்திருப்பவர்களில் மதிய உணவாக எவரேனும் உணவு கொண்டு வந்திருக்கிறீர்களா\" என்று கூட்டத்தைப் பார்த்து வினவினார்.\nசிறுவனும் எழுந்து, ''என்னிடம் ஐந்து அப்பங்களும், இரண்டு மீன்களும் உள்ளன\" என்று கூறி தன் கைகளை உயர்த்தினான். அந்தச் சிறுவனை தன்னிடத்தில் வரவழைத்து, அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் வாங்கி வானத்தை நோக்கிக் காண்பித்து, ஆண்டவரை நோக்கிப் பிரார்த்தித்தார். அப்பங்கள் பல்கிப் பெருகின.\nபிரசங்கத்தைக் கேட்க வந்த மக்கள் அனைவரையும் வரிசை வரிசையாக உட்காரச் செய்து அவர்களுக்கு, சீடர்கள் உணவைப் பரிமாறத் தொடங்கினர். எல்லோரும் தேவையான அளவு திருப்தியாக சாப்பிட்டு முடித��தனர். அவர்கள் அனைவரும் தங்களது ஊருக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். அவர்கள் சாப்பிட்டது போக, மிகுதியாக 12 கூடைகளில் அப்பமும் மீன் துண்டுகளும் இருந்தன. அதன் பிறகு இயேசுவும் அவரது சீடர்களும் அங்கிருந்து புறப்பட்டுப்போனார்கள்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஇதழியல் துறையில் 26 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். இவர் எழுதிய கட்டுரைகள் 6 நூல்களாக வெளி வந்துள்ளன. சினிமா, ஆன்மிகம், அரசியலில் ஈடுபாடு கொண்டவர். பின்னணிக் குரல் கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=370&Itemid=84", "date_download": "2019-11-20T09:29:02Z", "digest": "sha1:EAFZ7HP4KSWEQF2K3SD5SEXF3K5H5IX5", "length": 30778, "nlines": 55, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் நிலக்கிளி நிலக்கிளி அத்தியாயம் -31-32\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nசுந்தரலிங்கம் இரண்டாவது தடவையாகக் கதிராமனுடைய வளவுக்குச் சென்றபோது அறுவடை முடிந்திருந்தது. சாயங்கால நேரம், நெற்கதிர்களைச் சூடு வைப்பதற்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.\nசுந்தரம் அங்குபோய், அவர்களுடைய வேலையில் பங்குகொள்ள முயன்றபோது, 'என்ன வாத்தியார், நீங்கள் இந்த வேலையெல்லாம் செய்யிறதே... பேசாமல் நிழலுக்கை நில்லுங்கோ.... நாங்கள் செய்வம்... பேசாமல் நிழலுக்கை நில்லுங்கோ.... நாங்கள் செய்வம்' என்று கதிராமன் அவனைத் தடுத்தான். சுந்தரத்திற்கு வயல் வேலைகளைச் செய்து பழக்கமில்லை. அவன் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவனுடைய படிப்புக் கெட்டுவிடுமென அவனுடைய தகப்பனார் அவனை எந்த வேலைக்கும் அழைப்பதில்லை. இருப்பினும் சுந்தரம், கதிராமனும் பதஞ்சலியும் சேர்ந்து செய்த அந்த வேலைகளில் பங்கெடுத்துக் கொண்டபோது, மிகவும் சந்தோஷப்பட்டான்.\nவெட்டிய கதிர்களை ஒன்றாகச் சேர்த்துக் கயிற்றினால் கட்டி அதைப் பதஞ்சலியின் தலையில் ஏற்றிவிடுவான் சுந்தரம். அவள் தன் கைகளை உயர்த்தித் தலையிலிருக்கும் கதிர்க்கட்டைப் பிடித்தவாறே சூட்டுக்களத்தை நோக்கி நடக்கையில், செப்புச் சிலையொன்று உயிர்பெற்று நடப்பதைப் போன்றிருக்கும். மாவக்கைகளைச் சேர்த்து வைக்கும்போதும், கதிர்க்கட்டைத் தலைக்குத் தூக்கிவிடும்போதும், இடையிடையே பதஞ்சலியினுடைய விரல்களின் ஸ்பரிசம் அவனுக்குக் கிட்டியது. அவளுடைய களங்கமற்ற முகத்தில் ததும்பிய அழகும், ஆரோக்கியமும் சுந்தரத்தினுடைய வாலிப உணர்வுகளையெல்லாம் மீட்டி நாதம் இசைக்கச் செய்துகொண்டிருந்தன.\nபொழுது சாய்ந்துவிட்டபோது, சூடுவைக்கும் வேலை முடிந்த திருப்தி நிறைந்த உள்ளங்களுடன் அவர்கள் குடிசைக்குச் சென்றார்கள். கதிராமனும் சுந்தரமும் வாய்க்காலில் இறங்கிக் குளித்துவிட்டு வருவதற்கிடையில், பதஞ்சலி கிணற்றில் குளித்துவிட்டு, சுடச்சுட தேநீரை வைத்துக் கொண்டிருந்தாள். அவளுடைய உடல் மினுக்கிவிட்ட குத்துவிளக்கைப் போன்று பளிச்சென்றிருந்தது. பகல் முழுவதும் வயலில் கடுமையாக உழைத்திருந்தாலும் பதஞ்சலியின் உடலில் சோர்வென்பதே இல்லை. குசினிக்கு முன்னால் ஒரு சாக்கை விரித்து உட்கார்ந்துகொண்டு இரவுச் சமையலுக்கான ஏற்பாடுகளை மளமளவென்று செய்த பதஞ்சலி, முற்றத்தில் அமர்ந்திருந்த கதிராமன், சுந்தரம் ஆகியோரின் சம்பாஷணையில் உற்சாகமாகக் கலந்துகொண்டாள்.\nகாட்டோரங்களில் படர்ந்து காய்க்கும் குருவித்தலைப் பாகற்காயோடு, இறைச்சிக்கருவாடு, கொச்சிக்காய் சேர்த்துப் பதஞ்சலி ஆக்கியிருந்த கறியும், பச்சையரிசிச் சோறும், வேலைசெய்து களைத்துப் போயிருந்த சுந்தரத்துக்கு மிகவும் ருசித்தது. தண்ணிமுறிப்புக்கு வந்த நாள்தொட்டு, அவன் தானேதான் சமைத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். சமையற்பாகம் கைவராததால் அரைகுறை வேக்காட்டில் இறக்கிய சோற்றையும், உப்புப்புளி சரிவரப் போடாத கறிகளையும் சாப்பிட்டு அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தவனுக்குப் பதஞ்சலியின் பாகற்காய் தேவாமிர்தமாக இருந்தது. அதை எப்படிச் சமைத்தாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவலில், 'இந்தப் பாவக்காய்க் கறி சோக்காயிருக்குது இதை என்னண்டு சமைக்கறது\" என்று சுந்தரம் கேட்டதும், பதஞ்சலியை முந்திக்கொண்ட கதிராமன், 'வாத்தியார்... உந்தச் சமையல் வேலையெல்லாம் விட்டுப்போட்டு இஞ்சை எங்களோடை சாப்பிடுங்கோ... உந்தச் சமையல் வேலையெல்லாம் விட்டுப்போட்டு இஞ்சை எங்களோடை சாப்பிடுங்கோ... இனிச் சூடும் அடிச்சுப்போட்டால் நெல்லு தாராளமாய் இருக்கும்... இனிச் சூடும் அடிச்சுப்போட்டால் நெல்லு தாராளமாய் இருக்கும்\" என்று உரிமையோடு சொன்னதும், 'அதுதான் சரி\" என்று உரிமையோடு சொன்னதும், 'அதுதான் சரி நான் கேக்கோணும் எண்டு நினைச்சனான் நான் கேக்கோணும் எண்டு நினைச்சனான் இஞ்சை நான் ஒருத்தி சமைக்க, நீங்கள் ஒரு தனி ஆள் ஏன் கஷ்டப்படோணும் இஞ்சை நான் ஒருத்தி சமைக்க, நீங்கள் ஒரு தனி ஆள் ஏன் கஷ்டப்படோணும்\" என்று கதிராமனின் கருத்தை ஆமோதித்தாள் பதஞ்சலி. இதைக் கேட்ட சுந்தரத்தின் இதயம் இறக்கை கட்டிக்கொண்டு பறந்தது. ஒருபுறம் வேளக்கு வேளை சுவையான வீட்டுச்சாப்பாடு, மறுபுறம் பதஞ்சலியை அடிக்கடி காணும் வாய்ப்பு என்று எண்ணி அவனுடைய மனம் குதூகலித்தது.\nஅதன்பிறகு சுந்தரலிங்கம் ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்குக் கதிராமன் வீட்டுக்கு வந்துபோகத் தொடங்கினான். சுந்தரம் இயற்கையாகவே கவர்ச்சியாகவும், வேடிக்கையாகவும் பேசக்கூடியவன். ஆண்மயில் பேடுகளைக் கண்டதும் தன் வண்ணத் தோகையை விரித்துத் தன் அழகையெல்லாம் காட்டுவதுபோன்று, சுந்தரமும் பதஞ்சலியின் அருகில் இருக்கையில் புதியதொரு மனிதனாகவே மாறிவிடுவான். சுந்தரலிங்கத்தினுடைய அந்தஸ்தும், நேர்த்தியான உடைகளும், சுவையான பேச்சும், கதிராமன் பதஞ்சலி இருவரின் மனங்களிலுமே அவனைப்பற்றி உயர்வான அபிப்பிராயத்தை ஏற்படுத்தியிருந்தன. காட்டின் மத்தியிலே தனிமையில் வாழ்ந்த அவர்களுக்கு, சுந்தரத்தைப்பற்றி வேறு எந்த வகையிலும் எண்ணத் தோன்றவில்லை.\nஎனவே சுந்தரம் தங்களுடைய குடிசைக்கு வரும் சமயங்களிலெல்லாம் பதஞ்சலி விழுந்து விழுந்து உபசரிப்பாள். விளாம்பழங்களை உடைத்துத் தேன்விட்டுக் கொடுப்பாள். அதை உருசித்தவாறே, அவன் பல்வேறு நாடுகளைப் பற்றியும் உருசிகரமாகக் கூறுவான். அவன் கூறுவதைக் கதிராமன் மிக அமைதியாக ஒரு மாணவனைப் போலிருந்து அக்கறையோடு கேட்பான். பதஞ்சலியோ கதைகளின் தன்மைக்கேற்ப வியப்பைக் காட்டுவதும், கலகலவெனச் சிரிப்பதுமாக இருப்பாள்.\nமலையர் வளவில் நிலைமை வேறுவிதமாக இருந்தது. மெசின் பழுது பார்ப்பதற்கும், சாராயத்துக்குமெனப் பணம் செலவழிந்து கொண்டேயிருந்தது. மணியம் உழவுயந்திரத்தை இயக்கப் பழகிக்கொண்டதன் பின், அவனுடைய குரு சச்சிதானந்தம் தன்னுடைய ஊருக்குப் போய்விட்டான். ஆனால் மணியனோ தன் குருவை மிஞ்சும் அளவுக்கு இப்போ பல விஷயங்களிலும் முன்னேறியிருந்தான���. இதன் காரணமாக, ஆங்காங்கு சில்லறையாகப் பெற்ற கடன்களை மலையர் தன் நெல் முழுவதையும் விற்றுக் கொடுத்தும் அவை தீரவில்லை. விரைவில் தான் கிராமசபை அங்கத்தவராகி, இதுவரை பட்ட கடன்களையெல்லாம் ஒரு கொந்துறாத்து வேலையிலேயே சம்பாதித்து, தீர்த்துவிடலாம் என்று மலையர் தீவிரமாக நம்பினார்.\nசுந்தரலிங்கம் சாப்பாட்டுக்கான பணத்தைக் கதிராமனிடம் கொடுக்க முயன்றபோது, கதிராமன் அதை பெற்றுக்கொள்ள அடியோடு மறுத்துவிட்டதால், சுந்தரலிங்கம் ஒவ்வொரு வார இறுதியிலும், தன்னுடைய வீட்டுக்குச் சென்று திரும்புகையில், சீனி, கோப்பிக் கொட்டை போன்ற பொருட்களைக் கொண்டுவந்து கொடுப்பான்.\nஅன்றும், அவன் தன் கிராமத்திற்குச் சென்று திரும்பி வந்தபோது ஒரு பலாப்பழத்தையும் சைக்கிளில் கட்டிக்கொண்டு வந்திருந்தான். தண்ணீருற்றுப் பலாப்பழங்கள் சுவைக்குப் பெயர்பெற்றவை. பலாப்பழத்தைக் கண்ட பதஞ்சலி, குதூகலத்துடன் ஓடோடிவந்து அதைப் பெற்றுக் கொண்டதுடன், உடனடியாக அதைப் பிளந்து கீலங்களாக வெட்டவும் ஆரம்பித்தாள்.\nகுடிசையின் பக்கத்தேயிருந்த மாலுக்குள் உட்கார்ந்து, கதிராமனுக்கென வாங்கிவந்த பீடிக்கட்டு இரண்டையும் அவனிடம் கொடுக்கையில், பதஞ்சலி பலாப்பழப் கீற்றுக்களுடனும், தேங்காய் எண்ணெய்ப் போத்தலுடனும் உள்ளே வந்தாள். பலாப்பழக் கட்டிகளை அவர்கள்முன் வைத்துவிட்டுத் தன் கையில் தேங்காயெண்ணையை விட்டுக்கொண்டு, அதைக் கதிராமனுடைய உள்ளங்கைகளிலும், விரல்களிலும் பதஞ்சலி பூசினாள். அவள் கணவனுக்குச் செய்யும் பணியின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்தான் சுந்தரலிங்கம். கதிராமனுக்கு எண்ணெய் பூசி முடிந்ததும், சுந்தரத்துக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்துகொண்ட பதஞ்சலி, அவனுடைய கைகளைப் பிடித்து எண்ணெய் பூச ஆரம்பித்தாள். அவள் இவ்வாறு செய்வாளென்று சுந்தரலிங்கம் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. செம்பஞ்சு போன்ற அவளுடைய சிவந்த குளிர்மையான விரல்கள் தன்னுடைய உள்ளங்கைகளைத் தொட்டுத் தடவியபோது, அவனுக்கு என்னவோ போலிருந்தது. அவனுடைய இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. முகம் குப்பென்று ஓடி வியர்த்தது. ஆனால் பதஞ்சலியின் உடலிலோ, உள்ளத்திலோ ஏதொரு பதட்டமும் இல்லை. ஒரு குழந்தையின் கள்ளங்கபடற்ற வெள்ளை மனதோடு, தன் சகோதரனின் கைகளில் சாதாரணமாகப் பூசி விடுவத���போல் அவள் ஆறுதலாக எண்ணையைப் பூசிக்கோண்டே, 'நல்லாய் எண்ணை பூசோணும் இல்லாட்டில் பிலாப்பால் ஒட்டிப் பிடிச்சுக் கொள்ளும் இல்லாட்டில் பிலாப்பால் ஒட்டிப் பிடிச்சுக் கொள்ளும்\" என்று கூறிச் சிரித்துவிட்டுத் தன்னுடைய பங்கையெடுத்துச் சாப்பிடத் தொடங்கினாள்.\nஇந்த நிகழ்ச்சியினால் வெகுவாகப் பரபரப்படைந்திருந்த சுந்தரம், உள்ளத் தவிப்புடன் கதிராமனைக் கூர்ந்து கவனித்தான். அவனும் அவள் செய்கையை மிகவும் இயல்பானதொன்றாகக் கருதியவன்போல், பலாப்பழச் சுளைகளைப் பிடுங்கிச் சுவைத்துக் கொண்டிருந்தான். பல நூல்களைப் படித்து, பண்பாடு, நாகரீகம் முதலியவற்றைத் தெரிந்;துகொண்ட சுந்தரத்தின் படபடப்பு அடங்க வெகுநேரமாயிற்று.\nஅன்றிரவு கதிராமன் வீட்டில் உணவருந்திவிட்டுச் சென்ற சுந்தரத்திற்கு உறக்கம் வரவில்லை. வெளியே சென்று உலாவினால் நல்லதுபோற் தோன்றியது. பாடசாலை அறையைவிட்டு வெளியே வந்து, வாய்க்காலோரத்தில் விழுந்துகிடந்த ஒரு பட்ட மரத்தில் அமர்ந்து கொண்டான். வானவெளியெங்கும் ஒரே நட்சத்திரக் கூட்டமாக இருந்தது. அந்த விண்மீன்களில் பல மெல்லப் பறந்துவந்து அந்தக் காட்டுக் கிராமத்தின்மேல் இறங்கியதைப் போன்று, ஆயிரக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் ஆங்காங்கு ஒளி உமிழ்ந்துகொண்டிருந்தன.\nசுந்தரம் தன் உள்ளங்கைகளை ஒருதடவை பார்த்துக் கொண்டான். உள்ளத்தைக் கிளறச் செய்யும் அந்த மென்மையும் கதகதப்பும் நிறைந்த ஸ்பரிசம் தன்மேல் படர்வது போன்றதொரு உணர்வு அந்த உணர்வு அவனுடைய உணர்ச்சிகளையெல்லாம் அலைக்கழித்தது. மேலே சட்டை அணியாமல், பூரித்திருக்கும் இளமார்புக்கு மேலே குறுக்குக் கட்டாகச் சேலையை உடுத்திக்கொண்டு, பதஞ்சலி தன் கைகளைப் பிடித்து எண்ணெய் பூசிய அனுபவம் மீண்டும் அவன் நெஞ்சில் ஒரு நிகழ்ச்சியாகத் தெரிந்தது. பலாப்பழத்தின் இனிமை கலந்த நறுமணம் காற்றில் வந்து பரவுவது போன்றொரு பிரமை. இனிமேல் ஆயுட்காலம் முழுவதுமே எப்போதாவது பலாப்பழத்தை நுகரநேர்ந்தால் அப்போதெல்லாம் இந்த நிகழ்ச்சியின் ஞாபகமும் தன் நெஞ்சில் இனிக்கும் என்று அவன் எண்ணிக்கொண்டான்.\nதூரத்தே இராக் குருவியின் குரல் ஒன்று ஒலிக்கத் தொடங்கியது. விட்விட்டு இசைக்கும் அந்த ஓசை ஏறத்தாழக் குயிலினது போலவே இருந்தாலும், அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அந்த ��ற்றைக்குரல் எல்லையற்றதொரு சோகத்தைச் சுமந்துகொண்டு, மின்மினிகள் ஒளிசிந்தும் அந்த இரவிலே அலைகளாய்ப் பரவுவது போன்றிருந்தது. 'அந்த இராக்குருவியின் கீதம் ஏன் இவ்வளவு சோகம் ததும்புவதாய் இருக்கின்றது அதன் துணைதான் எங்கே\n'எனக்கென்று ஒருத்தி இந்த உலகில் எங்கோ பிறந்திருப்பாள். அவளை ஒருநாள் நான் நிச்சயம் கண்டுகொள்வேன். கவிதைகளிலும், கதைகளிலும் சுவைத்த இன்பப் பொருளை, அவை எழுப்பிய நளினமான கனவுகளை, அவள் துணையுடன் நனவாக்கிச் சுவைக்க வேண்டும்.... அந்த வேளை எப்போது வரும்\" என ஏங்கியிருந்த சுந்தரம், இன்று பதஞ்சலியைக் கண்டபின், 'தனக்கென்றே பிறந்தவள் இன்று பிறனொருவன் மனைவியாய் இருக்கும் நிலையிலா தன் வாழ்வில் வந்து குறுக்கிட வேண்டும்\" என ஏங்கியிருந்த சுந்தரம், இன்று பதஞ்சலியைக் கண்டபின், 'தனக்கென்றே பிறந்தவள் இன்று பிறனொருவன் மனைவியாய் இருக்கும் நிலையிலா தன் வாழ்வில் வந்து குறுக்கிட வேண்டும்\" என்று வெகுவாக வேதனைப்பட்டுக் கொண்டான். இராக் குருவியின் சோகீதம் கேட்கும் அந்தத் தனிமை நிறைந்த இரவிலே அவனுடைய கண்கள் கலங்கிக் கொண்டன.\n\" என்று தன்னையே நொந்துகொண்ட சுந்தரத்திற்குத் தான் படித்த கதைகளிலும், பார்த்த சினிமாப் படங்களிலும், காதல் கைகூடாத காதலனோ காதலியோ, தாம் காதலித்தவர் வேறு ஒருவரை மணமுடிக்கும் சந்தர்ப்பத்தில், 'இனி அவள் என் தங்கை\" என்றோ, அல்லது 'இனி அவர் எனக்கு அண்ணன்\" என்றோ காதலைச் சகோதர பாசமாக்கிக் கொள்ளும் கட்டங்கள் நினைவுக்கு வந்தன. ஆம் ஏன் அவ்வாறே நானும் அவளை என் தங்கையாக்கி என் மனதைக் கட்டுப்படுத்திப் பழகக் கூடாது ஏன் அவ்வாறே நானும் அவளை என் தங்கையாக்கி என் மனதைக் கட்டுப்படுத்திப் பழகக் கூடாது.... எனக்குச் சகோதரிகள் எவரும் இல்லைத்தானே.... எனக்குச் சகோதரிகள் எவரும் இல்லைத்தானே பதஞ்சலியை என் சொந்தத் தங்கையாகவே நான் எண்ணவேண்டும். அவள் தன் அண்ணனுக்குப் பணிவிடை செய்வதுபோல் எனக்குச் செய்வதில்லையா பதஞ்சலியை என் சொந்தத் தங்கையாகவே நான் எண்ணவேண்டும். அவள் தன் அண்ணனுக்குப் பணிவிடை செய்வதுபோல் எனக்குச் செய்வதில்லையா அவளால் அது முடியும்போது, கதிராமனால் அவள் அப்படிப் பழகுவதை இயல்பாக ஏற்க முடிந்தபோது, என்னாலும் அது நிச்சயமாக முடியும். ஆம் அவளால் அது முடியும்போது, கதிராமனால் அவள் அப்���டிப் பழகுவதை இயல்பாக ஏற்க முடிந்தபோது, என்னாலும் அது நிச்சயமாக முடியும். ஆம் பதஞ்சலி என் தங்கை மீண்டும் மீண்டும் அந்தச் சொற்றொடரை வாய்விட்டுக் கூறிக்கொண்டு எழுந்த சுந்தரம், பாடசாலை அறைக்குட் கிடந்த தன் படுக்கையை நோக்கிச்சென்றான்.\nவிளக்கை அணைத்துவிட்டுப் படுத்த அவனுக்கு உறக்கம் வரவேயில்லை. இருளில் விழிகளைத் திறந்து கொண்டிருந்தவனுக்கு மீண்டும் பலாப்பழத்தின் இனிய மணம் வீசுவதுபோன்ற உணர்வு ஏற்பட்டது. பெண்மையின் மென்மையும் கதகதப்பும் நிறைந்த பதஞ்சலியின் விரல்களின் ஸ்பரிசம் அவன் கைகளுக்குள் குறுகுறுப்பதைப் போன்றதொரு பிரமை விருட்டென்று எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு, தன் கைகளை ஓங்கி மீண்டும் மீண்டும் ஆவேசமாக நிலத்தில் அறைந்து கொண்டான். 'பதஞ்சலி என் தங்கை, பதஞ்சலி என் தங்கை விருட்டென்று எழுந்து பாயில் உட்கார்ந்து கொண்டு, தன் கைகளை ஓங்கி மீண்டும் மீண்டும் ஆவேசமாக நிலத்தில் அறைந்து கொண்டான். 'பதஞ்சலி என் தங்கை, பதஞ்சலி என் தங்கை\" என்று உரத்த குரலில் கூறியும், அந்தச் சொற்றொடர் அவன் உள்ளத்திற்குள் புகுந்துகொள்ளப் பிடிவாதமாக மறுத்தது.\nஇதுவரை: 17972979 நோக்கர்கள் |\nகாப்புரிமை © அப்பால் தமிழ் | வலையமைப்பு @ நான்காம் தமிழ் | நன்றிகள் @ mamboserver.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1861&catid=25&task=info", "date_download": "2019-11-20T09:15:59Z", "digest": "sha1:FYDPL7IUD5JZWCFINJM3GJCMDXAVGFCM", "length": 8709, "nlines": 113, "source_domain": "www.gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை வங்கி, குத்தகை மற்றும் காப்புறுதி கடன் Personal Loans\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-07-13 09:17:40\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/45160-nawaz-sharif-admits-pakistani-terrorists-carried-out-26-11-attacks.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T09:24:59Z", "digest": "sha1:I2A3WA3JNIHLH7LAP3NGDUIW37AZJQKO", "length": 9796, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட நவாஸ் ஷெரிப் | Nawaz Sharif admits Pakistani terrorists carried out 26/11 attacks", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிம���ை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு: ஒப்புக்கொண்ட நவாஸ் ஷெரிப்\nமும்பை பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பதை அந்நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளார்.\nபாகிஸ்தானின் டான் நாளிதழுக்கு நவாஸ் ஷெரிப் அளித்துள்ள பேட்டியில், கடந்த 2008ஆம் ஆண்டு மும்பையில் 166 பேரை பலிவாங்கிய பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானுக்கான தொடர்பை வெளிப்படுத்தியுள்ளார். மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு பாகிஸ்தான் ஏன் அனுமதி அளிக்க வேண்டும் எதற்காக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது எதற்காக இந்த விவகாரம் தொடர்பான விசாரணைகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளது என பாகிஸ்தான் அரசுக்கு நவாஸ் ஷெரிப் கேள்வி எழுப்பியுள்ளார்.\nபிறநாடுகளில் பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற அனுமதி அளிப்பதை ஒரு போதும் ஏற்கமுடியாது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன என இந்தியா தொடர்ந்து கூறும் குற்றச்சாட்டையும் நவாஸ் ஷெரிப் ஒப்புக் கொண்டுள்ளார். சர்வதேச அரங்கில் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் அங்கீகாரம் கூட பாகிஸ்தானுக்கு கிடைக்காதது ஏன் என ஆராய வேண்டும் எனவும் நவாஸ் கூறியுள்ளார்.\nமன்னார்குடி வங்கி கொள்ளையில் ஊழியர் கைது \nசிறுமியை வெட்டிக்கொன்ற சித்தப்பா சிறையில் அடைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nநவ. 29இல் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இந்தியா வருகை\nஆன்லைன் காதலியை தேடி சுவட்சர்லாந்து புறப்பட்ட இளைஞர் - பாக். சிறையில் அடைபட்ட பரிதாபம்\nஉயர் கல்விக்கு இந்திய மாணவர்கள் ஆர்வம்.. விசாவுக்கு அமெரிக்கா கிடுக்குப்பிடி\nசிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டார் நவாஸ் ஷெரீஃப்\nஜிலேபி சாப்பிடுவதை விட்டுவிட்டால் காற்று தரம் மேம்படுமா: ஆவேசமடைந்த கவுதம் கம்பீர்\nசியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமன்னார்குடி வங்கி கொள்ளையில் ஊழியர் கைது \nசிறுமியை வெட்டிக்கொன்ற சித்தப்பா சிறையில் அடைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/spiritual/", "date_download": "2019-11-20T09:32:12Z", "digest": "sha1:G7FDFEXFBXARMRRNVQ4E3QPNBYBNPNJQ", "length": 10783, "nlines": 181, "source_domain": "tamil.news18.com", "title": "ஆன்மிகம் | ராசி பலன் | Spiritual | Horoscope | Astrology | Aanmigam | News18 Tamil", "raw_content": "\nமாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவிமர்சையாக நடைபெற்றது நாயன்மார்களுக்கு குடமுழுக்கு விழா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதிருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வு - நேரலை வீடியோ\nதிருச்செந்தூர் கோயிலில் கந்தசஷ்டி விழா... இன்று மாலை நடைபெறும் சூரசம்ஹ\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nவிருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nதங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய மலையப்பசுவாமி\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nPhotos: குதிரை வாகனத்தில் மலையப்பசாமி வீதியுலா\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nசந்திர பிரபை வாகனத்தில் மலையப்பசாமி வீதியுலா\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம்: 7-ம் நாள் விழா (படங்கள்)\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nHoroscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\nதர்பார் படத்தின் பாடல்கள், ராஜமவுலி படத்தின் அப்டேட்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு என்னென்ன நன்மைகள்..\nகாதல் கணவர் பிரிந்து சென்றததால் திருமணமான 24வது நாளில் இளம்பெண் தற்கொலை\nராஜபக்சேவின் மகன் சமாதானம், அமைதியைப் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது - சீமான் பதிலடி\n2வது திருமணத்திற்கு தயாரான விஏஓ... குழந்தையுடன் காதல் மனைவி தீக்குளிக்க முயற்சி\nதீவிர பயிற்சியில் தோனி... மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமுறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/icc-world-cup/news/jofra-archer-becomes-the-england-bowler-to-get-most-wickets-in-a-single-world-cup/articleshow/70218140.cms", "date_download": "2019-11-20T10:28:53Z", "digest": "sha1:AI6XQUJUOYSVFEW4UDFENMCGWE3P6CU5", "length": 16366, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "jofra archer: இயான் போத்தமின் சாதனையை ஒரே நேரத்தில் முறியடித்த மூன்று இங்கிலாந்து வீரர்கள்! - jofra archer becomes the england bowler to get most wickets in a single world cup | Samayam Tamil", "raw_content": "\nஇயான் போத்தமின் சாதனையை ஒரே நேரத்தில் முறியடித்த மூன்று இங்கிலாந்து வீரர்கள்\nலண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் ஃபைனலில், முன்னாள் இங்கிலாந்து வீரர் இயான் போத்தமின் சாதனையை மூன்று இங்கிலாந்து வீரர்கள் முறியடித்தனர்.\nஇயான் போத்தமின் சாதனையை ஒரே நேரத்தில் முறியடித்த மூன்று இங்கிலாந்து வீரர்கள்\nகடந்த 1992ல் இங்கிலாந்தின் இயான் போத்தம் 16 விக்கெட் கைப்பற்றியிருந்தார்.\nஇங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் ஃபைனலில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் கோப்பை வெல்லும் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும். டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.\nஇதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு நிகோல்ஸ் (55), லதாம் (47) ஆகியோர் கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் எடுத்தது.\nஇப்போட்டியில் 1 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், இந்த உலகக்கோப்பை தொடரில் தனது 20வது விக்கெட்டை கைப்பற்றினார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக ஒரே உலகக்கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலரானார்.\nதவிர, இப்போட்டியில் 3 விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ், இந்த உலகக்கோப்பையில் தனது 16வது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.\nஇதன் மூலம் ஒரே உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்காக அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் முன்னாள் வீரர் இயான் போத்தமின் சாதனையை (16 விக்கெட், 1992) சமன் செய்து அசத்தினார்.\nஒரே உலகக்கோப்பையில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள்:\n20 ஜோப்ரா ஆர்ச்சர் (2019)\n18 மார்க் வுட் (2019)\n16 கிறிஸ் வோக்ஸ் (2019)\n16 இயான் போத்தம் (1992)\n14 ஆண்டிரு பிளிண்டாப் (2007)\n* ‘டாப்-3’ பவுலர்களான ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த உலகக்கோப்பையில் ஒரு முறை கூட 4 அல்லது அதற்கு மேல் விக்கெட் கைப்பற்றவில்லை.\nஇதே போல 2019 உலகக்கோப்பை தொடரில் 11-40 ஓவர்களாக கருதப்படும் மிடில் ஓவர்களில் அதிக விக்கெட் கைப்பற்றிய வீரர்களில் இங்கிலாந்தின் லியாம் பிளங்கட் இரண்டாவது இடம் பிடித்தார். இவர் மிடில் ஓவர்களில் 10 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.\n* இப்பட்டியலில் நியூசிலாந்தின் லூகி பெர்குசன், ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் (தலா 12 விக்கெட்) ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.\nமிரட்டல் வேக மார்க் வுட்:\nஇந்த உலகக்கோப்பை தொடரில் அதிவேகத்தில் பவுலிங் செய்த பவுலர்கள் பட்டியலில் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் முதலிடம் பிடித்தார்.\n2019 உலகக்கோப்பை தொடரில் அதிவேகத்தில் பவுலிங் செய்த பவுலர்கள்:\nமார்க் வுட் (இங்கிலாந்து) - 154 கி.மீ.,\nஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) - 154 கி.மீ.,\nமிட்சல் ஸ்டார்க் (இங்கிலாந்து) - 154 கி.மீ.,\nலூகி பெர்குசன் (நியூசிலாந்து) - 152 கி.மீ.,\nசெஷான் கேபிரியல் (வெஸ்ட் இண்டீஸ்) - 150 கி.மீ.,\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : உலக கோப்பை கிரிக்கெட்\nCricket Video- பிகினி உடையில் செக்ஸி கிரிக்கெட் வீடியோவை வெளியிட்ட செர்லின் சோப்ரா\nIND vs AFG: கோலிக்கு அபராதம் விதித்த ஐசிசி - தடை விதிக்கவும் வாய்ப்பு\nBCCI: இந்திய கிரிக்கெட் அணியில் வேலை வாய்ப்பு எனன தகுதி இருக்கனும் தெரியுமா\nENG vs SA 2019: மிரட்டிய இங்கிலாந்து... தென் ஆப்ரிக்கா படுதோல்வி\nTeam India: தோனியை ஓரங்கட்ட புது பிளான் செய்த பிசிசிஐ- இனி தோனி ஆடுவது சந்தேகம்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை:பதில் கிடைக்காத கேள்விகள்\nரஜினியுடன் இணைந்து செயல்படுவேன் : பற்றவைத்த கமல்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nIND vs BAN 2nd Test:பந்தை தண்ணீரில் முக்கி பயிற்சியில் ஈடுபடும் வங்கதேச பவுலர்கள..\nகொல்கத்தா ‘பிங்க் பால்’ டெஸ்ட்டுக்கு முன் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி சிறப்பு வழிப..\nதெறி மாஸ் போங்க...கபில் தேவ், பும்ரா உடன் சாதனை பட்டியலில் சேர்ந்த ஷமி\nகேட்ச் பிடிக்க முயன்ற ஆஸ்டன் அகார்... மூக்கு உடைந்து ரத்தம் கொட்டிய சோகம்\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்..\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்று���் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஇயான் போத்தமின் சாதனையை ஒரே நேரத்தில் முறியடித்த மூன்று இங்கிலாந...\n‘ஃபார்முலா-1’ பிரிட்டன் கிராண்ட் பிரிக்ஸ் : லீவிஸ் ஹாமில்டன் அசத...\nஅசுர வேகத்தில் அசத்திய இங்கிலாந்து: தட்டுத்தடுமாறி 241 ரன்கள் எட...\n34 ஆண்டுகால சாதனையை வெறும் 12 ரன்னில் தவறவிட்ட வில்லியம்சன்\nஜெயவர்தனா உலக சாதனையை உடைத்த கேன் வில்லியம்சன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sachin-tendulkar-speech-about-his-failures", "date_download": "2019-11-20T09:25:34Z", "digest": "sha1:IJHP3HGSVPP4RH3FGZKXAWGRFIHXDSVL", "length": 11015, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "சாதனை நாயகன் சச்சினுக்கு சிறு வயதில் நேர்ந்த மோசமான நிகழ்வு பற்றி தெரியுமா ??", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nசச்சின் என்றாலே தெரியாத யாரும் இருக்க முடியாது. கிரிக்கெட் என்றால் என்ன என்று தெரியாத மக்களுக்கும் சச்சினை நன்கு தெரியும் . அந்த அளவிற்கு பல சாதனைகளை படைத்துள்ளார். அப்படிப்பட்ட சாதனை நாயகன் சச்சின் தனது வாழ்க்கையில் சிறுவயதில் சந்தித்த நிகழ்வு பற்றி நிகழ்ச்சி ஒன்றில் மனம் திறந்து கூறியுள்ளார் .\nஇதுகுறித்து அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சச்சின் கூறியதாவது:\nநான் சிறுவயதில் பல இடங்களில் அசிங்கப்பட்டிருக்கிறேன். இருப்பினும் கிரிக்கெட் வாழ்க்கையில் முதன் முதலில் நடந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையை பற்றி கூற விரும்புகிறேன்.\n\"நான் சிறு வயதில் ரப்பர் பந்துகளை வைத்து பயிற்சி எடுத்து வந்தேன். ஒரு கோடை விடுமுறையின்போது கிரிக்கெட் பயிற்சிக்காக குடும்பத்தார் என்னை சேர்த்துவிட்டனர். அப்போது எனக்கு 11 வயது. முதன் முதலில் அப்போதுதான், கிரிக்கெட் பந்தை எதிர்கொண்டேன். நான் ஆடுவதை பார்க்க எனது வீட்டிற்கு அருகில் உள்ள நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். கை தட்டி உற்சாகப்படுத்தினர். எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது. ஆனால், நான் சந்தித்த முதல் பந்திலேயே பௌல்ட் ஆகி வெளியேறினேன். நான் வெளியே வந்தபோது எனது நண்பர்கள் எனக்கு கை தட்ட வேண்டுமா, ஆறுதல் சொல்ல வேண்டுமா என்று தெரியாமல் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தனர். அது எனக்கு இன்னமும் ஞாபகம் உள்ளது. எனக்கு மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய தருணம் அது.\nஇருப்பினும், அந்த ப���்து மிகவும் தாழ்வாக வந்ததால் பௌல்ட் ஆகிவிட்டதாகவும், எழுந்து வந்திருந்தால் சிறப்பாக ஆடியிருப்பேன் என்றும் நண்பர்களிடம் கூறி சமாளித்தேன். இதையடுத்து அடுத்த போட்டியில் கொஞ்சம் முன்னேறினேன். முதல் பந்தை தடுத்துக்கொண்டேன். ஆனால், கொடுமை என்னவென்றால், அடுத்த பந்தில் பௌல்ட் ஆகிவிட்டேன். அடுத்த போட்டியில் சிங்கிள் ரன் எடுத்து அதன்பிறகு அவுட் ஆனேன். ஆக மொத்தம் கிரிக்கெட் பந்தில் ஆடிய முதல் மூன்று போட்டிகளில் நான் எடுத்த மொத்த ரன் 1 மட்டுமே. ஆனால், காலரை தூக்கிவிட்டபடி, பார்த்தாயா, நான் 1 ரன் எடுத்துவிட்டேன் என்று கூறியபடி சமாளித்தேன். நான் கற்றுக்கொண்ட பாடம் இதுதான். வாழ்க்கையில் பயணத்தை எப்படி ஆரம்பிக்கிறோம் என்பது முக்கியமில்லை. பயணத்தை எப்படி பூர்த்தி செய்கிறோம் என்பதில்தான் வெற்றி அடங்கியுள்ளது\" என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.\nஇன்று சச்சின் உலகம் போற்றும் கிரிக்கெட் வீரராக உருவெடுத்துள்ளார். ஆனால் அவரை டக்-அவுட் செய்த பவுலர்கள் என்ன ஆனார்கள் என்பதை உலகம் கவனிக்கவில்லை. தொடர்ந்து அவுட் ஆனபோது, நம்பிக்கையை இழந்து சச்சின் கிரிக்கெட்டே வேண்டாம் என்று நடையை கட்டியிருந்தால், இன்று உலக கிரிக்கெட்டுக்கு ஒரு நாயகன் கிடைக்காமல் போயிருக்க கூடும். சிறு வயதில் ஏற்பட்ட அசிங்கங்களை எண்ணி வருத்தப்பட்டிருந்தால் இந்திய கிரிக்கெட் அணிக்கு சச்சின் என்ற ஒருவர் இல்லாமல் போகிருக்கும். உலக கிரிக்கெட் வரலாற்றில் 100 சதங்களை அடித்து சாதனை படைத்த ஒரே கிரிக்கெட் வீரர் சச்சின் மட்டுமே. அப்படிப்பட்ட சாதனை நாயகன் சச்சினின் வாழ்க்கை முறை வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முன் உதாரணமாக திகழ்கிறது.\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டியில் தங்களது முதல் சதத்தை பதிவு செய்த இந்திய வீரர்கள்\nகின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற இந்திய வீரர்கள்\nசென்னை டூ இங்கிலாந்து சாதனை நாயகன் தினேஷ் கார்த்திக் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியவை…\nஇந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியை பற்றி தெரியுமா\nவெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக, இன்று வரை முறியடிக்க முடியாமல் உள்ள சுனில் கவாஸ்கரின் சாதனை எது தெரியுமா \nஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 11 வீரர்களும் பௌலிங் செய்து அசத்திய நிகழ்வு\nஇரட்டை சத நாயகன் ரோஹித் சர்மா கடந்து வந்த பாதை\nமுறியடிக்கப்படாத ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் 5 சாதனைகள்\nஉங்களுக்கு தெரிந்திராத சச்சின் டெண்டுல்கரின் பவுலிங் சாதனைகள்\nசதத்தில் சச்சின் இல்லாத ஒரு சாதனை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/2019/07/benefits-of-pachai-karpooram-karpuram.html", "date_download": "2019-11-20T09:42:18Z", "digest": "sha1:GTEVFIBAWJY3HWYFIJ7TMRLS7YZMJ6MQ", "length": 8168, "nlines": 63, "source_domain": "www.aanmeegam.in", "title": "Benefits of Pachai Karpooram (Karpuram), பச்சை கற்பூரம்", "raw_content": "\nசெல்வ செழிப்பை அள்ளித்தரும் பச்சை கற்பூரம்\n🌸 பச்சைக் கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளாவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.\n🌸 பச்சை கற்பூரம் இயல்பாகவே அதிக வாசனை நிறைந்தது. பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.\n🌸 பச்சை கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும். அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருக்கிறதினால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல்வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.\n🌸 வீண் செலவுகள் இருக்காது. இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும்.\n🌸 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.\n🌸 வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது. பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்���த்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும்.\n🌸 இப்படி செய்வதால் நம் வாழ்வில் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்.\nVishnu Sahasranama Lyrics in Tamil ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஹரிஓம் சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் / பிரஸந்...\nVellikizhamai Viratham, வெள்ளிக்கிழமை விரதம்\nவெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை / Glory of Vellikizhamai Viratham மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்...\nWhy go to Temple, கோவிலுக்குச் செல்வது ஏன்\nகோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவது ஏன் / Why We Should go to Temple When God Is Everywhere இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2018/09/26105154/1193832/Airtel-Rs-195-Recharge-Launched-to-Rival-Jio.vpf", "date_download": "2019-11-20T08:55:03Z", "digest": "sha1:H44OZQKD47P6YBNMPMM25NEFWBPIWNAK", "length": 16800, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.195 விலையில் தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல் || Airtel Rs. 195 Recharge Launched to Rival Jio", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.195 விலையில் தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்\nபதிவு: செப்டம்பர் 26, 2018 10:51 IST\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்தது. புதிய சலுகையின் படி பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel4G\nஏர்டெல் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்தது. புதிய சலுகையின் படி பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. #Airtel4G\nஏர்டெல் நிறுவன பயனர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. ரூ.195 விலையில் கிடைக்கும் புதிய சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.25 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.\nஎனினும் இந்த சலுகையில் எஸ்.எம்.எஸ். சலுகை வழங்கப்படவில்லை. கூடுதலாக, இந்த சலுகை முதற்கட்டமாக சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா வட்டாரங்களில் உள்ள ஏர்டெல் வலைதளங்களில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.\nகேரளா வட்டாரங்களிலும் இந்த சலுகை வலைதளத்தில் மட்டுமே பதிவிடப்பட்டு இருப்பதாகவும், மைஏர்டெல் செயலியில் இதுவரை அப்டேட் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. புதிய ஏர்டெல் சலுகை இந்தியாவின் மற்ற வட்டாரங்களிலும் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nகடந்த வாரம் ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.168 விலையில் புதிய சலுகை தேர்வு செய்யப்பட்ட வட்டாரங்களில் மட்டும் வழங்கப்பட்டது. இந்த சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1 ஜிபி 2ஜி / 3ஜி / 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்பட்டது.\nரூ.195 ஏர்டெல் சலுகை அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கும் நிலையில், ரூ.168 சலுகையை அதிக எஸ்.எம்.எஸ். அனுப்பும் பயனர்களுக்கு ஏற்றதாக இருக்கிறது.\nஏர்டெல் ரூ.195 சலுகையை விட ஜியோ சலுகையில் அதிக பலன்கள் வழங்கப்படுகிறது. ஜியோவின் ரூ.198 பிரீபெயிட் சலுகையில் 2 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்த இலவச சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. #Airtel4G #Offers\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 399 சலுகையில் 33 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரூ. 97 விலையில் 2 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல்\nரூ. 1000 கேஷ்பேக் சலுகையில் கிடைக்கும் ஏர்டெல் ஹாட்ஸ்பாட் சாதனம்\nபிரீபெயிட் சலுகையுடன் உயிர்காப்பீடு வழங்கும் ஏர்டெல்\nஇனி எல்லோருக்கும் இது கிடைக்கும் - ஏர்டெல் அதிரடி\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்\nசாம்சங் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஏர்டெல், வோடபோனை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ கட்டணமும் உயருகிறது\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவோடபோன் ஐடியா கட்டணம் டிசம்பர் முதல் உயர்கிறது\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/pudukkottai-district/", "date_download": "2019-11-20T09:29:07Z", "digest": "sha1:TCQGZNWLOPGIMZA6PRFHZVBOPUP3HW4F", "length": 26155, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "புதுக்கோட்டை மாவட்டம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nதெருமுனை பரப்புரை கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 16, 2019 In: கட்சி செய்திகள், அறந்தாங்கி\nஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் நாம் தமிழர் கட்சியின் தெருமுனை பரப்புரை கூட்டம் புதுகை மண்டல செயலாளர் சிவதுரைபாண்டியன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநில கொள்கைப...\tமேலும்\nகொடியேற்றும் நிகழ்வு-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 16, 2019 In: கட்சி செய்திகள், அறந்தாங்கி\nஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 12.11.2019 அன்று அறந்தாங்கி ஒன்றியம் விக்னேஷ்வரபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.\tமேலும்\nகிளையில் பதாகை திறப்பு விழா-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், அறந்தாங்கி\nஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ஆவுடையார்கோவில் ஒன்றியம் விளானூர் ஊராட்சி காணூர் கிளையில் கட்சியின் பதாகை திறப்புவிழா நடைபெற்றது.\tமேலும்\nகலந்தாய்வு கூட்டம்-அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், அறந்தாங்கி\nஅறந்தாங்கி சட்டமன்ற தொகுதியின் சார்பாக 9.10.2019 இடைதேர்தல் பற்றியும் தொகுதியின் அடுத்தகட்ட முன்னேற்பாடுகள் பற்றிய கலந்தாய்வு கூட்டம் நாகுடி வசந்தம் மகாலில் சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nநாள்: நவம்பர் 05, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வக்கோட்டை சட்டமன்ற தொகுதி குன்றாண்டார் கோவில் ஒன்றியம் வைத்தூர் கிளை கொடியேற்று விழா மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் 06. 10. 2019 அன்று நடைபெற்றது\tமேலும்\nநாள்: நவம்பர் 05, 2019 In: கட்சி செய்திகள், விராலிமலை\nவிராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தியாக தீபம் திலீபன் நினைவு கொடியேற்றம் 05/10/2019 சிறப்பாக நடைபெற்றது.\tமேலும்\nபெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவு நாள்\nநாள்: அக்டோபர் 21, 2019 In: கட்சி செய்திகள், புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி பாஸ் நகர் பகுதியில் பெருந்தலைவர் ஐயா.காமராசர் அவர்களின் நினைவுநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர், மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்...\tமேலும்\nமரக்கன்றுகள் நடும் விழா- புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்\nநாள்: அக்டோபர் 21, 2019 In: கட்சி செய்திகள், புதுக்கோட்டை, புதுக்கோட்டை மாவட்டம்\nபுதுக்கோட்டை மேற்கு மாவட்டம் 29/09/19 அன்று காலை அன்னவாசல் வட்டம் வயலோகம் சுற்றுவட்டார குளத்துகரைகளில் சுமார் சுமார் 1000 பனை விதைகளும், வேம்பு, புளி, புங்கை, வாகை, அரசு, செம்மரம் போன்ற 300...\tமேலும்\nநாள்: செப்டம்பர் 23, 2019 In: கட்சி செய்திகள், விராலிமலை\nவிராலிமலை தொகுதியில் 16-09-2019 அன்று காவேரிச்செல்வன் பா.விக்னேசுவிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.\tமேலும்\nகுளம் சுத்தம் செய்தல்/கருவேல மரங்கள் அகற்றும் பணி\nநாள்: ஆகஸ்ட் 23, 2019 In: கந்தர்வக்கோட்டை, கட்சி செய்திகள்\nகந்தர்வக்கோட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக குளம் சுத்தம் செய்தல் மற்றும் கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்றது.\tமேலும்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsj.tv/search?searchword=%20federal%20government", "date_download": "2019-11-20T09:12:14Z", "digest": "sha1:HYYUB6EHVHCQVYSRUDM5ATSDNJ4HZ4JM", "length": 11442, "nlines": 124, "source_domain": "www.newsj.tv", "title": "NewsJ", "raw_content": "\nசபரிமலையில் கடந்த ஆண்டை விட பக்தர்களின் கூட்டம் இருமடங்கு அதிகரிப்பு…\nப.சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்…\nடெல்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்…\n16 மொழிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடிவு…\nகுடி கும்மாளத்துடன் நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டம்…\nபுதிய சட்டமன்ற உறுப்பினர்களாக முத்தமிழ்செல்வன், நாராயணன் ஆகியோர் பதவியேற்பு…\nமேட்டூரில் சமூக பாதுகாப்பு திட்டத்தில் ரூ.2.87 கோடி மதிப்பிலான நிதியுதவி…\nஅதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் எம்.சி. சம்பத் வாக்கு சேகரிப்பு…\nஎன் வாழ்க்கையில் மறக்க முடியாதது இதுதான் : ரஜினியுடன் முருகதாஸ்..…\n'யாதும் ஊரே யாவரும் கேளிர்' படத்தில் விஜய்சேதுபதியின் கதாபாத்திரம் என்ன தெரியுமா.\nகேரளாவில் இந்த சாதனையை படைத்த முதல் படம் பிகில் தான்..…\nகோவா திரைப்பட விழாவில் இடம்பெறும் தமிழ் திரைப்படங்கள் எது தெரியுமா\nநீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…\nபள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு: சத்யபிரதா சாகு…\nபுதிய மாவட்டத்தின் துவக்க விழா ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் உதயகுமார் ஆலோசனை…\nதமிழகத்தில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் தொடங்க அரசு விண்ணப்பம்: அமைச்சர் விஜயபாஸ்கர்…\nசொந்த இடத்தில் வீடு கட்ட விடாமல் திமுகவினர் கொலை மிரட்டல்…\nதமிழகத்தின் மீது முதலமைச்சருக்கு அதீத அக்கறை உள்ளது: அமைச்சர்…\nஐயப்பன் பக்தர்களின் வசதிக்காக 24 மணிநேரமும் இயங்கக் கூடிய தகவல் மையம் திறப்பு…\nசிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவு: அமைச்சருக்கு, ராஜேஸ்வரியின் பெற்றோர் நன்றி…\nமுதலமைச்சர் பழனிசாமியின் உருவப்படத்தை தத்ரூபமாக வரைந்த இளைஞர்…\nகனமழையால் நீலகிரியில் புதிதாக தோன்றிய நீர்வீழ்ச்சிகள்…\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு…\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்…\nநீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...\nமத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்த மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.\nநீட் தேர்வு குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி...\nமத்தியில் ஆட்சிக்கு வந்ததும் பல்வேறு திட்டங்களை மாற்றியமைத்த மத்திய அரசு, நீட் தேர்வை ஏன் திரும்பப் பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.\nஉயர்சிறப்பு அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அரசின் கட���டுப்பாட்டில் அண்ணா பல்கலை இருக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்\nஅண்ணா பல்கலைகழகத்திற்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்தால், தமிழக மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் பின்னடைவு ஏற்படக் கூடாது என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதாக உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா தெரிவித்துள்ளார்.\nஅபராத தொகை மூலம் வருமானத்தை ஈட்ட மத்திய அரசுக்கு அவசியமில்லை - அமைச்சர் நிதின் கட்காரி\nபோக்குவரத்து விதிமீறல் அபராத தொகையை குறைப்பது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்து கொள்ளலாம் என, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.\nநாடெங்கும் பாழ்பட்டு கிடக்கும் 30 சதவிதம் நிலங்கள், 2030-ம் ஆண்டுக்குள் மீட்கப்படும்: மத்திய அரசு\nநாடெங்கும் உள்ள நிலங்களில் 30 சதவிதம் நிலங்கள் பாழ்பட்டு உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் இவை மீட்டெடுக்கப்படும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சம் தெரிவித்துள்ளது.\nநீட் தேர்வு விலக்கு மசோதா : மீண்டும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்...\nஎன்ன காரணத்திற்காக நீட் தேர்வு விலக்கு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது என்பது குறித்து ஆராயப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nசபரிமலையில் கடந்த ஆண்டை விட பக்தர்களின் கூட்டம் இருமடங்கு அதிகரிப்பு…\nநீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…\nபள்ளிகளில் தேர்தல் கல்வியறிவு மன்றம் அமைக்க முடிவு: சத்யபிரதா சாகு…\nப.சிதம்பரம் ஜாமீன் மனு தொடர்பாக அமலாக்கத் துறைக்கு நோட்டீஸ்…\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/tn-bjp.html", "date_download": "2019-11-20T10:39:54Z", "digest": "sha1:IL2YHGEA3OGCCS3OTONK3L5UXMAMOU2F", "length": 11112, "nlines": 56, "source_domain": "www.pathivu.com", "title": "தமிழிசை இடத்துக்கு கடும் போட்டியில், இரு ராதாகிருஷ்ணன்கள்! - www.pathivu.com", "raw_content": "\nHome / தமிழ்நாடு / தமிழிசை இடத்துக்கு கடும் போட்டியில், இரு ராதாகிருஷ்ணன்கள்\nதமிழிசை இடத்துக்கு கடும் போட்டியில், இரு ராதாகிருஷ்ணன்கள்\nமுகிலினி September 01, 2019 தமிழ்நாடு\nதெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக பாஜக தலைவர் பதவிக்���ு கடும் போட்டி நிலவுகிறது. எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி. ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளதாக தெரிகிறது.\nதமிழிசையின், தமிழக பாஜக தலைவர் பதவிக் காலம் வரும் டிசம்பர் மாதம் முடிவடையும் நிலையில், தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இப்போது தமிழக பாஜக தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது. இந்தப் பதவிக்கு இப்போதே போட்டா போட்டி ஆரம்பமாகிவிட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.\nஇதில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவை முன்னாள் எம்.பி., சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக செயலாளர் வானதி சீனிவாசன் ஆகியோர் போட்டியில் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மூவருமே, பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள். இதில் எச்.ராஜா, பாஜக தேசிய தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர் என்றாலும், தமிழக விவகாரங்களில் அடிக்கடி சர்ச்சையை கிளப்புபவர். இதனால் தமிழக பாஜகவிலேயே பலரும் இவர் தலைவராவதை விரும்ப மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் எச்.ராஜா விடாப்பிடியாக முயற்சிப்பார் என்றே தெரிகிறது. வானதியும், சி.பி. ராதாகிருஷ்ணனும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு பெற்றவர்கள். அங்கு பாஜகவின் வளர்ச்சியும் சமீபமாக அமோகம் .அதன் அடிப்படையில் தலைவர் பதவியைப் பிடிக்க முட்டி மோதுவார்கள் என்றே தெரிகிறது.\nஇதற்கிடையே, அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக இருந்து பாஜகவுக்கு தாவிய நயினார் நாகேந்திரனும் தலைவர் பதவிக்கு முட்டி மோதுவார் என்றே தெரிகிறது. இவருக்கு பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவின் ஆசீர்வாதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழக பாஜக முன்னாள் தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனோ, டிசம்பர் மாதத்திற்குள் தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறியுள்ளார். இதனால், தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவும் நிலையில் தற்போதைக்கு தற்காலிக பொறுப்பாளர் மட்டும் நியமிக்கப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. அந்த தற்காலிக பொறுப்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனாகவும் இருக்கலாம் என்றும் சில வேலைகளில் அவரையே நியமிக்கப் படலாம் என்றும் கூறப்படுகிறது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ரா��பக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/smart-watches/raux-rx-076-smartwatch-black-skupdhpter-price-pkzX2r.html", "date_download": "2019-11-20T09:49:15Z", "digest": "sha1:LGDCJJB3UCOINAMQDOQHYZSYICYSM4EV", "length": 11422, "nlines": 221, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக்\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் ���யனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக்\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் சமீபத்திய விலை Nov 16, 2019அன்று பெற்று வந்தது\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 949))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 14 மதிப்பீடுகள்\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே ரெசொலூஷன் 240x240 pixel\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 6 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 529 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 140 மதிப்புரைகள் )\n( 10 மதிப்புரைகள் )\n( 283 மதிப்புரைகள் )\nரேஸ் ரஸ் 076 ஸ்மார்ட்வேட்ச் பழசக்\n3.3/5 (14 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/246--3", "date_download": "2019-11-20T09:27:29Z", "digest": "sha1:Q6X36OGPEP5CR2CYBMSZ4AZ3GBKYSBEG", "length": 6384, "nlines": 150, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 08 December 2010 - நினைவு நாடாக்கள் ஒரு Rewind... | Vaali Serial Story", "raw_content": "\nகாலப் பெட்டகம் - 1998\nடின்னர் : என்னைத் தன் மகன் போலவே பாவிக்கி���ார் ஜானகி அம்மா - விஜயகாந்த்\nகண் திறக்காத பூனைக்குட்டி நான்\nசினிமா விமர்சனம் - மலையூர் மம்பட்டியான்\n16 ப்ளஸ் எனர்ஜி பக்கங்கள்\nநான் மதன் கார்க்கி ஆனது எப்படி\nஉங்களில் யார் அடுத்த அம்பானி\n - இன்ஷுரன்ஸ் சில அடிப்படைத் தகவல்கள்\nமந்திரி தந்திரி கேபினெட் கேமரா\nஆசை : உதடு ஒட்டாத ஒரே குறள்\nராசாவுக்கு 10 கருணாநிதிக்கு 30 சோனியாவுக்கு 60 சுவாமியின் பொளேர் புதுக் கணக்கு\n'நான் கடவுள்' பார்த்து வெட்கப்படுகிறேன்\nசினிமா விமர்சனம் - நந்தலாலா\nகாதலில் ஏது முதல் காதல்... கடைசிக் காதல்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\n ஹாய் மதன் கேள்வி - பதில்\nநினைவு நாடாக்கள் ஒரு Rewind...\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanayalan-jan-16/30826-2016-05-10-23-10-35", "date_download": "2019-11-20T10:22:37Z", "digest": "sha1:35NIIMG6BLQD6L3GYKF3ZJQ273FHDOPJ", "length": 15820, "nlines": 246, "source_domain": "www.keetru.com", "title": "திராவிடர்களே, பார்ப்பனரைப் பாருங்கள்!", "raw_content": "\nசிந்தனையாளன் - ஜனவரி 2016\nகர்ப்பக்கிருகத்திற்குள் மட்டும் பேதம் எதற்காக\nமூடநம்பிக்கைகளை எதிர்த்து தோழர்கள் முழக்கம்\n'ஆண்டாள் - வைரமுத்து' பிரச்சினையில் நாம் எடுக்க வேண்டிய நிலைப்பாடு என்ன\nதிராவிடப் பண்புகளை மறுக்க எழுதப்பட்டவையே ஆரிய நூல்கள்\nதை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு\nபார்ப்பனரல்லாத வாலிபர்கள் செய்ய வேண்டுவன\nதிட்டங்கள் வகுக்கப்படும்போதே, ஊழலுக்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது பார்ப்பனியம் இன்றைய அமைப்பைப் பாதுகாக்கிறது\nபால் குடித்த கடவுள் சிறுநீர் கழித்ததா\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nஅருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை\nசிந்தனையாளன் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்னும் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nபிரிவு: சிந்தனையாளன் - ஜனவரி 2016\nவெளியிடப்பட்டது: 11 மே 2016\nகும்பகோணத்தில் கி.பி.1542 முதல் 2015 வரை 473 ஆண்டுகளாக நடைபெறும் ராஜவேத க���விய பாடசாலை\nகும்பகோணம் மகாமகக் குளத்தைச் சுற்றி 16 கல் மண்டபங்கள் உள்ளன. இந்த மண்டபங்களைக் கட்டியது நாயக்க மன்னர்கள் ஆட்சியில் முதன்மை அமைச்சராக இருந்த கோவிந்த தீட்சிதர்.\nகன்னடரான மைசூர் தசரத ராம அய்யரின் மகன்தான் கோவிந்த தீட்சிதர். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களான சேவப்ப நாயக்கர், அச்சுதப்ப நாயக்கர், ரகுநாத நாயக்கர் இம்மூவரின் ஆட்சிக்காலங்களில் முதன்மை அமைச்சராகவும் குலகுருவாகவும் இருந்தவர் கோவிந்த தீட்சிதர்.\nரகுநாத நாயக்கர் தனது ஆட்சிக்காலத்தில் கோவிந்த தீட்சிதரின் சேவையை மெச்சி அவருக்கு எடைக்கு எடை பொன் கொடுத்தார். அதை அறப்பணிகளுக்குச் செலவிட்ட கோவிந்த தீட்சிதர், கும்பகோணம் மகாமகக் குளத்துக்குப் படிக்கட்டுகள் அமைத்ததுடன் குளத்தைச் சுற்றிலும் 16 மண்ட பங்களை எழுப்பினார்.\nஇவரது காலத்தில் கும்பகோணம் யாகசாலை தெருவில் இவரால் கி.பி.1542இல் தொடக்கப்பட்ட ‘ராஜ வேத காவிய பாடசாலை’க்கு இப்போது வயது 473.\nகோவிந்த தீட்சிதர் வழி வந்த ஒன்பதாம் தலைமுறை வாரிசான ரவி தீட்சிதர் வேதபாடசாலை குறித்து, ‘தி இந்து’விடம் பேசினார். “ராஜவேத காவிய பாடசாலையில் வேதம் படித்தவர்கள் இப்போது உலகம் முழுவதும் உள்ளனர். வேத பாராயணங்களைப் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இங்கு தங்குமிடம், உணவு உள்ளிட்டவை இலவசமாகக் கொடுத்து மூன்று வேதங்களையும் முறைப்படி கற்றுத் தருகின்றனர். மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரையிலான வேதப் படிப்புகள் இங்கு உள்ளன. வேதம் படித்துக் கொண்டே பள்ளிப்படிப்பையும் தொடரலாம்”ஞுஎன்றார். ரவி தீட்சிதர்.\nபல ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்படாமல் இருந்த கோவிந்த தீட்சிதரின் ராஜவேத காவிய பாடசாலை மகாமகத் திருவிழாவை முன்னிட்டு. கடந்த ஏப்ரல் முதல் புதுப்பிக் கப்பட்டு வந்தது. இதற்கான பணிகள் முடிந்து இன்று (நவ.1) மீண்டும் திறக்கப்படுகிறது.\n(“தி இந்து”, 01-11-2015, சென்னை)\n* இங்கு, 170 பார்ப்பன மாணவர்கள்,\nநால்வருணம் இந்து மதத்தில் மட்டுமே உண்டு. பார்ப்பனர் அல்லாதார் அனைவரின் வீடுகளிலும் பார்ப்பனர்கள் புரோகி தம் செய்வதற்கு, இங்கே பயிற்சி அளிக்கப்படுகிறது. தேவ மொழி எனப்படும் சமற்கிருதம் கற்றுத் தரப்படுகிறது.\nநாம் என்னென்ன கற்றுத் தருகிறோம்\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/01/19.html", "date_download": "2019-11-20T09:09:32Z", "digest": "sha1:CWSHSQPE3PP3XDQNAI3FSEZPMGS6SETM", "length": 34651, "nlines": 221, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: மாதவராஜ் பக்கங்கள் – 19 ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � பொங்கல் , மாதவராஜ் பக்கங்கள் � மாதவராஜ் பக்கங்கள் – 19\nமாதவராஜ் பக்கங்கள் – 19\n“நிறைய பேர் செத்துக்கொண்டு இருக்கிறோம். உணவு இல்லை. தண்ணீர் இல்லை. போன் இல்லை. எதுவும் இல்லை. எங்களை யார் காப்பாற்றுவார்கள்” என ஒரு இளைஞன் கதறுகிறான். ஹைட்டி என்னும் அந்த சிறு தீவீல் நடந்த பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கில் அதிகமானோர் இறந்து போயிருக்கின்றனர். மீட்பு நடவடிக்கைகள் சரியாக இல்லை. எல்லா இடங்களிலும் மனித உடல்கள். ஹைட்டியின் அதிபர் பிரவல் ‘சேதங்களும், இழப்புகளும் கற்பனை செய்ய முடியாதவை” என்கிறார். சர்வதேச சமூகத்தின் உதவியை இறைஞ்சியபடி ஹைட்டி நிற்கிறது. பூமியின் உள் மடிப்புகளில் ஏற்படும் சிறு அசைவுகள் அதன் மேற்பரப்பில் எவ்வளவு பெரிய நாசத்தை ஏற்படுத்திவிடுகின்றன. இதனை அறியமுடியாத மனித சமூகம் பெரும் இழப்புகளை சந்தித்தபடியே யுகங்களைத் தாண்டி பயணம் செய்து கொண்டு இருக்கிறது\nநேற்று அதிகாலையிலேயே பூகம்பம் ஏற்பட்டு இருக்கிறது. இன்று காலையில்தான் துயரச்செய்தி தெரியும். ‘இப்படித்தான் நாம் இருக்கிறோமா’என ஒருவித அவமானத்துடன் கனத்துப் போய் உட்கார்ந்திருக்கிறேன். செல் இசைக்கிறது. எடுக்கிறேன். “ஹேப்பி பொங்கல்” என்கிறார் திருநெல்வேலியிலிருந்து ஒரு நண்பர். நானும் பதிலுக்கு தமிழில் சொல்கிறேன்.\nவீட்டுக்கு வெளியே பொங்கல் வைக்க வேண்டுமென்று ஆசையெல்லாம் கதைக்காகவில்லை. ஒவ்வொரு தடவையும் சொல்லிப் பார்ப்பேன். அம்முவுக்கு அதில் பெரிய ஈடுபாடு இருக்காது. சென்னையின் வளர்ப்பு அவள். ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒருமுறை, “ரொம்ப ஆசைப்ப��ுறீங்க, இந்த தடவை நீங்க சொல்ற மாதிரி வச்சிருவோம் ஆனா ஒங்க பாடு” என்றாள். அதன்பிறகுதான் அதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. அடுப்புக்கு செங்கல்களை மூன்று பக்கமும் வைத்துவிடலாம். ஆனால் விடாமல் எரியும் நெருப்புக்கு விறகு” என்றாள். அதன்பிறகுதான் அதில் உள்ள சிரமங்கள் புரிந்தது. அடுப்புக்கு செங்கல்களை மூன்று பக்கமும் வைத்துவிடலாம். ஆனால் விடாமல் எரியும் நெருப்புக்கு விறகு\nஅப்போது எங்கள் வீட்டிற்கு அருகில், இப்போது போல நிறைய வீடுகள் வரவில்லை. அங்குமிங்கும் சுற்றி கொஞ்சம் சுள்ளிகளைப் பொறுக்கினோம். வீட்டின் பின்பக்கத்தில் கொஞ்சம் சிரட்டைகள் இருந்தன. காய்ந்து போன தென்னை மட்டையும் கிடைத்தன. ஒருவாறு தேற்றி, அடுப்பு பற்ற வைத்து பொங்க ஆரம்பித்தோம். மகளும், மகனும் சுற்றி உட்கார்ந்து எரிய எரிய விறகு வைத்தார்கள். பொங்கல் அரிசி, வெல்லம், இதர சமாச்சர்ரங்கள் என அம்முதான் அங்குமிங்குமாய் சிரமப்பட்டாள். கண்களில் எரிச்சல் உண்டாக்கியது புகை. ஆனாலும் சந்தோஷமாய் இருந்தது. பொங்கலும் சரியான பக்குவத்தில் வரவில்லை என்பது வேறு விஷயம். பக்கத்து வீடுகளுக்கு ‘எங்கள் வீட்டுப் பொங்கல்’ என்று கொடுப்பதற்கு தயக்கமாகி விட்டது.\nஅடுத்த பொங்கலுக்கு வெளியே வைத்து பொங்க வேண்டாம் என அம்மு சொல்லிவிட்டாள். ‘எல்லாவற்றுக்கும் நீங்களே இருந்து, முதலிலேயே சகல ஏற்பாடுகளும் செய்வதாக இருப்பின் சரி’ என்றாள். என் பக்கம் பந்தை நகர்த்திவிட்டாள். நான்கு வருடங்களாக அப்படியே இருக்கிறது அந்தப் பந்து. கேஸ் ஸ்டவ்வில் பொங்கல் இதோ பொங்கிக் கொண்டு இருக்கிறது.\nஅருகில் என்.ஜீ.ஓ காலனியிலிருந்து சில இளைஞர்கள் நேற்று காலையில் வீட்டிற்கு வந்தார்கள். “சார். ஒவ்வொரு தடவையும் பொங்கல் விழான்னு குழந்தைகள் டான்ஸ், போட்டிகள் வைப்போம். இந்த தடவை பட்டி மன்றம் வைக்கலாம் என்று இருக்கிறோம். நீங்கள் பேச வரவேண்டும்” என்றனர். நான் பட்டிமன்றம் பேசுவதெல்லாம் கிடையாது என மறுத்து, காமராஜ் மற்றும் சில நண்பர்கள் பேசுவார்கள் என்றேன். “என்ன தலைப்பு” என கேட்டேன். நீங்களே சொல்லுங்கள் என்றனர். ‘நவீனச் சமூகம் பொங்கல் திருநாளை கொண்டாடுகிறதா, கொண்டாடவில்லையா’ என்பது போல வைக்கலாமே என்றேன். பிடித்துப் போயிருக்க வேண்டும். சரியென்று ஏற்பாடு செய்யப் புறப்��ட்டு விட்டார்கள். முன்னர் விவசாயத்தை கொண்டாடினோம். விவசாயிகளைக் கொண்டாடினோம். இப்போது விவசாயிகளை யார் கொண்டாடுகிறார்கள். மாடுகள் எல்லாம் போய் டிராக்டரும் இன்னும் கதிர் அறுக்கும் மெஷின்களும் வந்து விட்டன. மாட்டுப் பொங்கலில் என்ன அர்த்தம் இருக்கிறது. நண்பர்கள் இன்று மாலை பேசுவதை கேட்கும் ஆவலில் இருக்கிறேன்.\nஇதோ ஹீ... ஹீயென்று சாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் பொங்கல் கொண்டாட்டமாக ஆரம்பமாகிவிட்டது. நான் வா.மு.கோமுவின் “சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும்” நாவலை கையில் எடுத்துக் கொண்டேன். இன்னும் 70 பக்கங்கள் போல படிக்க வேண்டியிருக்கிறது.\nTags: பொங்கல் , மாதவராஜ் பக்கங்கள்\n////ஹைட்டி என்னும் அந்த சிறு தீவீல் நடந்த பூகம்பத்தில் பல்லாயிரக்கணக்கில் அதிகமானோர் இறந்து போயிருக்கின்றனர்.////\nஇறந்தவர்களின் எண்ணிக்கை லட்சத்தையும் தாண்டிவிட்டதாக செய்தியில். தொலைக்காட்சியில் பார்க்கவே பயமாக இருக்கிறது.\nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு / பொங்கல் நல் வாழ்த்துக்கள்\nபொங்கல் தின வாழ்த்துகள் சார்\nசாலமன் பாப்பையாவின் பட்டிமன்றம் மட்டுமா....\nஎல்லா தொலைக்காட்சிகளிலும் பேசிப் பேசி தீர்க்கிறார்கள்\nஇனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபொங்கலின் ருசி தெரிகிறது குழந்தைகள் முகத்தில்.\nஅவ்வளவு ஒரு சந்தோசமான பொங்கள் போல் இருந்தது மாது,இந்த பொங்கள்..\nஆமாம், மிக வருத்தமளிக்கும் செய்தி. அதைப் பற்றி நினைத்தாலே அதிர்ந்து போகிறது......\nநன்றியும், வாழ்த்துக்களும். தாங்களும் பொங்கலை சிறப்பாக கொண்டாடியிருப்பீர்கள்தானே\nஉன் பதிவைப் பார்த்தேன். நாமெல்லாம் சேர்ந்து கொண்டாடிய காலங்கள் நினைவுக்கு வந்தது.\nஆமாம், பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தங்கள் பின்னூட்டத்தை ரசித்தேன்.\nகுழந்தைகளுக்குத்தான் பொங்கலும், பண்டிகையும் முதலில். இல்லையா\nஉங்களோடு பேசிய அந்தக் கணக்கள் இன்னும் கரும்பின் தித்திப்பாய்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nசிவகாசி அருகே பச்சிளம் குழந்தைகளை குழியில் போட்டு மூடி பூசாரி அதன் மேல் நடந்தார்களாம். எனது நண்பர் ஒருவர் இதைப்பற்றி கவலையோடு சொல்லிக்கொண்டு...\nவம்சி நடத்தும் பதிவர்களுக்கான சிறுகதைப் போட்டி\nபத்திரிகைகளில் எழுதப்படும் பல சிறுகதைகளை விடவும் அருமையான சிறுகதைகளை வலைப்பக்கங்களில் நமது பதிவர்கள் எழுதி வருகிறார்கள். உள்ளடக்கத்திலும்,...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் ��ேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-20T08:43:55Z", "digest": "sha1:UMXYJIQW46UCL53TQO4AMFQKN2AMXTTQ", "length": 7495, "nlines": 142, "source_domain": "colombotamil.lk", "title": "தாஜ் சமுத்திரா ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்தாதது ஏன்?", "raw_content": "\nHome இலங்கை தாஜ் சமுத்திரா ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்தாதது ஏன்\nதாஜ் சமுத்திரா ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்தாதது ஏன்\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் பல ஹோட்டல்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த போதும், தாஜ் சமுத்திரா ஹோட்டலின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை அது எனக்கு மட்டும் பிரச்சினையில்லை. நாட்டு மக்களுக்கே பெரும் பிரச்சினையாகும் அதுகுறித்து நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு தேடிப்பார்க்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பினார்.\nநாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் முன்னிலையாகி, அங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே நேற்று ​அவர் மேற்கண்டாவறு கேள்வியெழுப்பினார்.\nதாக்குதல் நடத்தப்பட்ட அன்றைய தினம் குறித்த ஹோட்டலில் யார் யார் இருந்தனர் ஏன் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது குறித்து தேடிப்பார்ப்பது அவசியம் எனவும் தயாசிறி கேட்டுக்கொண்டார்.\nPrevious articleஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nNext articleசம்பந்தன், தொண்டா, மஹிந்த இன்று முடிவு\nபுதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nபுதிய ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவானார்\nநிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா\nஅமைச்சர் அஜித் பீ. பெரேராவும் இராஜினாமா\nஅமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இராஜினாமா\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ஜெனிலியா\n7 படுக்கையறை.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை\nசிவகார்த்தியேனுக்கு வந்த சோதனை…’ஹீரோ’வுக்கு தடை\nகடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஆஷிமா நெர்வால்\n“ஆக்‌ஷன்” குறித்து ரசிகர்களுக்கு விஷால் விடுத்துள்ள கோரிக்கை\nஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது\nகோட்டாபய ராஜபக்ஷ ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ஜெனிலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26515/", "date_download": "2019-11-20T08:54:38Z", "digest": "sha1:C5M3S4DRHUX6753I6W7HPNMRIOKFXGAV", "length": 9320, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கிங் கங்கையில் நீராடச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nகிங் கங்கையில் நீராடச் சென்ற 2 மாணவர்கள் உயிரிழப்பு\nகிங் கங்கையில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. நேற்று மாலை 7 மாணவர்கள் இணைந்து கிங் கங்கையில் குளிப்பதற்காக சென்றுள்ளதாகவும் அவர்களில் இரண்டு பேரை நீரலை இழுத்துச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுழியோடிகளின் உதவியுடன் இவர்கள் தேடப்பட்டு வந்தநிலையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இரண்டு பேரும் காலி பொத்தல பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது\nTagsஉயிரிழப்பு கிங் கங்கை சுழியோடிகள் நீராடச் சென்ற மாணவர்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக உடுவில் மாணவி உயிரிழப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – மாலை விசேட உரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டம் கூட்டப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்கிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும்…\nவலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்குக் களப்பயிற்சி – வடக்கு சுற்றாடல் அமைச்சால் யாழில் ஏற்பாடு\nசாவகச்சேரியில் அதிவிரைவு புகையிரதத்துடன் இராணுவ வாகனம் மோதியதில் மூன்று இராணுவத்தினர் காயம்\nடெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக உடுவில் மாணவி உயிரிழப்பு.. November 20, 2019\nபிரதமரின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – மாலை விசேட உரை November 20, 2019\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று November 20, 2019\nநாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டம் கூட்டப்படவுள்ளது… November 20, 2019\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்கிறார்… November 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=8149", "date_download": "2019-11-20T10:04:08Z", "digest": "sha1:NN5HNAQXZA6XWD43YFUSLJSPMGJKM5EI", "length": 23317, "nlines": 68, "source_domain": "maatram.org", "title": "அம்மாக்களுக்கு அப்பாக்களுக்கு பயமில்லையா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅண்மைய நாட்களாக நீங்களும் பார்த்திருப்பீர்கள், கேட்டிருப்பீர்கள்… இளைஞர்கள் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டமையுடன் தொடர்புடைய விசாரணை, வழக்கு, அந்த இளைஞர்களுடைய அம்மாக்களின் வேதனை மற்றும் அதனோடு தொடர்புடைய செய்திகளை.\nநானும் ஒரு தாய் என்பதால், இந்தச் சம்பவம் தொடர்பாகவும், இளைஞர்களை தேடியலையும் தாய்மார்கள் படும் வேதனை தொடர்பாகவும் ஊடகங்களில் ஏதாவது செய்தி வந்தால் வாசிப்பேன். எமது நாடு, எமது சமூகம், பாதுகாப்புப் படைப் பிரிவில் ஒரு சில அதிகாரிகள், நாட்டின் தலைவர்கள் பற்றி உடம்பை நடுங்கவைக்கும் தகவல்கள் அந்தச் செய்திகளில் அடங்கியிருக்கும்.\nகப்பம் பெறும் நோக்கில் 2008 கடத்திச்செல்லப்பட்ட 11 இளைஞர்களுள் ரஜீவ் நாகநாதன், டிலான் ஜமால்டீன், பிரதீப் விஸ்வநாதன் உட்பட நான்கு மாணவர்களும் அடங்குகிறார்கள் என்று நீங்கள் அறிவீர்கள்.\nஅந்த நேரம் அவர்கள் மிகவும் இளமையாக இருந்துள்ளார்கள��. ஒருசில மாதங்களுக்கு முன்னர்தான் உயர்தரப் பரீ​ட்சை எழுதிவிட்டு அடுத்து என்ன செய்யலாம் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். சிறப்புத் தேர்ச்சி பெற்ற ரஜீவ் நாகநாதன் மருத்துவத் துறை படிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள University College of London பல்கலைக்கழகத்துக்குச் செல்வதற்குத் தயாராக இருந்துள்ளார். நடுவீதியில் வைத்து அவரை நண்பர்கள் நால்வருடன் கடத்தியது இங்கிலாந்துக்கு மறுநாள் புறப்படவிருந்த நிலையிலாகும். கொஞ்சம் காலம் வெளிநாட்டில் இருக்கவேண்டியிருப்பதால் தனது நெருங்கிய நண்பர்களை அழைத்து ரஜீவ் விருந்துபசாரம் ஒன்றை வழங்கியுள்ளார். முடி வெட்டுவதற்காக பம்பலப்பிட்டியவில் உள்ள Sleek Salon க்கு ரஜீவ் நண்பர்களுடன் இரவு சென்றிருக்கிறார். அவரும் அவரோடு சேர்ந்து சென்ற நண்பர்களும் இதுவரை வீடுவந்து சேரவில்லை.\nபின்னர் இந்தச் சம்பவம் தொடர்பாக குற்ற விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணைகள் மூலம் வெளிவந்த தகவல்கள் சுயநினைவுள்ள பிரஜை ஒருவரால் தாங்கிக்கொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் கப்பம் பெறும் நோக்கில் அப்போது (2008 செப்டெம்பர்) கடற்படைப் பிரிவொன்றினால் கடத்தப்பட்டனர் என்பது உறுதியாகியுள்ளது. நாட்டுக்கோ அல்லது வீட்டுக்கோ எந்த கெடுதலும் செய்திராத இந்த அப்பாவி பிள்ளைகளைக் கடத்திச்சென்று ‘கன்சைட்’ எனும் அடையாளப்படுத்தப்பட்ட இடத்தில் வைத்து சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள் என்று விசாரணைகளிலிருந்து வெளிவந்துள்ளது. கப்பம் பெறும் நோக்கில் செயற்பட்டுவந்த இந்தக் குழுவுக்கு நேரடியாக உதவிசெய்தவர்களுள் கடற்படையைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி முப்படையையும் சேர்ந்த உயர் அதிகாரியொருவரும் உதவியுள்ளார் என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தக் கடற்படைக் குழுவினால் இன்னும் இளைஞர்களும் பெண்களும் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கி பின்னர் கொல்லப்பட்டுள்ளனர் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு கடந்த வாரம் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.\nஇவ்வளவு தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும் இந்தக் குற்றத்துடன் தொடர்புடைய பிரதான குற்றவாளிகளுக்கு அண்மையில் பதிவு உயர்வும் வழங்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன த��ையிட்டு தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலமும் மஹிந்த ராஜபக்‌ஷவின் தலைமைத்துவத்தின் மூலமும் நாட்டில் – மக்கள் மத்தியில் இராணுவ வீரர் பற்றிய ஓர் உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர்.\nஇந்தக் கொடூரமான கடத்தல், காணாமலாக்கல், சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற சம்பவங்கள் இடம்பெறும்போது கோட்டபாய ராஜபக்‌ஷவே பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தார். கடற்படை உட்பட முப்படையினருக்கு உத்தரவிடும் தளபதியாக மஹிந்த ராஜபக்‌ஷ இருந்தார்.\nஇன்று இராணுவ வீரர்கள் மீது கைவைக்க விடமாட்டோம் என்று அச்சுறுத்தல் விடுக்கும் நாட்டின் ஜனாதிபதியாவதற்காக வாக்களிக்கக் கோரும் கோட்டபாய ராஜபக்‌ஷவோ அல்லது அப்போது ஜனாதிபதியாகவிருந்த, மீண்டும் பிரதமராவதற்காக காத்திருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷவோ தனது உத்தரவின் கீழ் இருந்த பாதுகாப்புப் படைக் குழுவினர் மேற்கொண்டார்கள் என்று கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் இதுவரை உணர்வுபூர்வமாக பேசியிருக்கவில்லை. ஆனால், தாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் விடுதலை செய்வதாக இவர்கள் கூறுவது பாரிய குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளை இல்லையா\nஆழ்மனதில் பிள்ளைகளின் நினைவுகளை நெருப்பாய் சுமந்துத் திரியும் அந்தத் அம்மாக்கள், அப்பாக்கள் பற்றி இங்கு எத்தனை பேர் பேசுகிறார்கள் நான், நீங்கள் (அம்மாக்கள், அப்பாக்கள்) போன்ற பிள்ளை பாசம் கொண்டவர்களால் மட்டுமே இந்த நரக வேதனையை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் அரசியல் செய்யவி​ல்லை; அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவி​ல்லை. தங்களுடைய அரவணைப்பில் வாழ்ந்த பிள்ளைகள் கொடூரமானவர்களின் கைகளில் சிக்கி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா அல்லது எங்காவது ஓரிடத்தில் உயிருடன் இருக்கிறார்களா என்று கூட தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் நரக வேதனையாக கடந்துவரும் பெற்றோர்களுக்காக சமூகம் என்ற அடிப்படையில் எங்களால் இவ்வாறு உணர்வற்றவர்களாக இருக்க முடியுமா நான், நீங்கள் (அம்மாக்கள், அப்பாக்கள்) போன்ற பிள்ளை பாசம் கொண்டவர்களால் மட்டுமே இந்த நரக வேதனையை புரிந்துகொள்ள முடியும். அவர்கள் அரசியல் செய்யவி​ல்லை; அவர்கள் எந்தக் குற்றமும் செய்யவி​ல்லை. தங்களுடைய அரவணைப்பில் வாழ்ந்த பிள்ளைகள் கொடூரமானவர்களின் கைகளில் சிக்கி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா அல்லது எங்காவது ஓரிடத்தில் உயிருடன் இருக்கிறார்களா என்று கூட தெரியாமல் ஒவ்வொரு நொடியையும் நரக வேதனையாக கடந்துவரும் பெற்றோர்களுக்காக சமூகம் என்ற அடிப்படையில் எங்களால் இவ்வாறு உணர்வற்றவர்களாக இருக்க முடியுமா இதுவொரு இரக்கமற்ற சமூகம் இல்லையா\n10 வருடங்களாக விசாரணை, வழக்கு நீழுகின்ற போதிலும் இறுதியாக குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் உரிமையைப் பெறுவதால் இந்த நாட்டை பாதுகாப்பான என்று கூறமுடியுமா\nஇந்த மாபெரும் குற்றம் அரங்கேறும் வரை பார்த்திருந்தது அல்லது இந்தக் குற்றத்தை தங்களுக்குத் தெரிந்தவர்கள் புரிவதால் மறைமுகமாக உதவியவர்கள் நாட்டின் தலைவர் பதவியைக் கைப்பற்ற சண்டைப்பிடிப்பது பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா\nகுற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பதவி உயர்வு, சலுகைகள் வழங்கும் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா\nகுற்றவாளிகளுக்கு ‘பிரித்’ (பௌத்த பிக்குகளால் பக்தர்களின் கைகளில் கட்டப்படும் நூல்) நூல் கட்டும், பூஜைகளைச் செய்யும் மதத் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானது என்று நீங்கள் உணருகிறீர்களா\nதான் அதிகாரத்துக்கு வந்தவுடன் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அனைத்து குற்றவாளிகளையும் விடுதலை செய்யப்போவதாக கூறும் தலைவர்கள் உள்ள நாடு பாதுகாப்பானதா\nஇப்போது கண், காதை மூடிக்கொண்டு ராஜபக்‌ஷாக்களுக்கு நாட்டை ஒப்படைக்குமாறு கூறுவோர் தகாத வார்த்தைகளால் எங்களை திட்டுகிறார்கள். இல்லையென்றால் அவர்களுடைய எதிர்த்தரப்பு முன்பு செய்த கொலை, குற்றங்கள் தொடர்பான லிங்குகளை எமக்கு அனுப்புகிறார்கள். புலிகள், என்.ஜீ.ஓகாரர்களே அல்லது தேசத்துரோகிகளே காணாமலாக்கப்பட்டிருக்கின்றனர், அவர்களுக்கு அப்படித்தான் நடக்கவேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள். இவர்களுக்காகப் பேசுபவர்களையும் கொல்லவேண்டும் என்று கூறுவார்கள். இதுதான் அவர்களுடைய கலாசாரம். இதைத் தவிர வேறொன்றையும் அவர்களிடம் எதிர்பார்க்க முடியாது.\nஅவர்களுடைய கண் குருடாகியுள்ளது என்பதை நாம் அறிவோம். நீதி இல்லாத, வன்முறை ஆட்சிசெய்யும், கால் தூசி அளவுக்காவது பெறுமதியில்லாத மனிதாபிமானம் உள்ள நாட்டில் தன்னுடைய பிள்ளைகள் வாழ்வது சாபம் என்று புரிந்துகொள்ள இன்னும் சில காலம் எடுக்கும். அன்று, வெகுதூரம் நாங்கள் கடந்து வந்துவிட்டோம் என்று அவர்கள் புரிந்துகொள்வார்கள்.\nகொலை செய்வது, காணாமலாக்குவது, தாக்குதல் நடத்துவது தங்கள் தரப்பைச் சேராதவரை அதுகுறித்து அக்கறைகொள்ளாத, அந்தக் குற்றங்களுக்கு எதிராக குரல் எழுப்பாத மனிதர்களைக் கொண்ட சமூகம் செல்வது இருளை நோக்கியே. தங்களுடைய சகோதர மக்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும் என்று ஒருமித்து குரல்கொடுக்காத, அந்தக் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடைய நண்பர்களைப் பாதுகாக்கும் தலைவர்களை நிராகரிக்காத சமூகம் எந்தளவு மோசமானது\nபுத்தியுள்ள, அடுத்தவரின் மனதில் நெருப்பாக எரிந்துகொண்டிருக்கும் மனவேதனையை புரிந்துகொள்ளக்கூடிய மக்களுக்கு இங்கு போதுமான சாட்சியங்கள், தகவல்கள் இருக்கின்றன. இது அந்தத் தலைவர்களின் காலப்பகுதியில் இடம்பெற்ற பல குற்றச் சம்பவங்களுள் ஒன்றாகும்.\nகாணாமலாக்குவது என்பது மனிதத்துவத்துக்கு எதிரான கடும் குற்றமாகும், சாபமாகும். பல தசாப்த காலமாக அரசாங்கம், விடுதலைப் புலிகள், கருணா பிரிவு மற்றும் இன்னும் பல குழுக்களால் பல்லாயிரக்கணக்கான மக்கள் காணாமலாக்கப்பட்ட நாடு இது. எம்முடைய அரசியல் விருப்பு வெறுப்புக்களை ஒருபக்கம் வைத்துவிட்டு மனிதன் என்ற அடிப்படையில் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால் அதன் கொடூரம் உங்களுக்குப் புரியும்.\nஅம்மாக்கள், அப்பாக்கள் என்ற அடிப்படையில் உங்கள் பிள்ளைகளுக்காக எவ்வாறான நாடொன்றை எதிர்பார்க்கிறீர்கள் என்று மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பாருங்கள்.\nநாட்டின் அனைத்து மக்களுக்கும் வாழ்வதற்குரிய உரிமை உட்பட அவர்களுடைய ஏனைய உரிமைகளுக்காக பிரதிநிதித்துவம் செய்கின்ற தலைவர்களும், அனைவரையும் சமமாக நடத்தக்கூடிய சட்டமும் இல்லாத நாட்டில் எரும்புக்குக் கூட பாதுகாப்பில்லை. எமது பிள்ளைகளுக்காக பிரார்த்தனை செய்யக்கூடியதும் போராட வேண்டியதும் இதுபோன்றதொரு நாட்டைக் கட்டுயெழுப்பவே.\nஅர்ப்பணிப்புடனும் நீதியுடனும் செயலாற்றிவரும் பாதுகாப்புத் தரப்பினர் மீது உள்ள கெளரவத்தை மறந்தல்ல இந்த விடயத்தைப் பற்றி இங்கு பேசியிருக்கிறோம். சீருடை அணி��்திருந்த காரணத்தால் அல்லது உயர் பதவிகளில் உள்ளமையால் குற்றவாளிகளுக்கு தண்டனை அற்ற சுதந்திர வாழ்க்கை வழங்கக்கூடாது என்பதாலும், இந்தக் குற்றங்கள் தொடர்பாக பொறுப்பற்ற தலைவர்கள் நாட்டை அதள பாதாளத்துள் கொண்டுசெல்வார்கள் என்பதாலுமே இது பற்றி விவாதித்திருக்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/inx-media-case-chidambaram-seeks-transcript-of-ed-interrogation/articleshow/70857511.cms", "date_download": "2019-11-20T10:38:16Z", "digest": "sha1:THAN6X5L74VZR6MFZAHSLLCCQP54VADN", "length": 16505, "nlines": 163, "source_domain": "tamil.samayam.com", "title": "INX Media case: அமலாக்கத்துறை விசாரணையை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்: சிதம்பரம் கோரிக்கை!! - INX Media case: Chidambaram seeks transcript of ED interrogation | Samayam Tamil", "raw_content": "\nஅமலாக்கத்துறை விசாரணையை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்: சிதம்பரம் கோரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தன்னை மூன்று தருணங்களில் விசாரணை மேற்கொண்டதை எழுத்துபூர்வ ஆவணமாக அமலாக்கத்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று தனது வழக்கறிஞர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.\nஅமலாக்கத்துறை விசாரணையை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்: சிதம்பரம் கோரிக்கை\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்துக்கு ஆதரவாக மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் தலைவருமான கபில் சிபல் வாதாடி வருகிறார். இன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தொடர்பான வழக்கு நீதிபதிகள் பானுமதி மற்றும் ஏ.எஸ். போபண்ணா முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அவர்களிடம் இந்த கோரிக்கையை கபில் சிபல் வைத்தார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த டிசம்பர் 19, ஜனவரி 1, 2019, ஜனவரி 21, 2019 ஆகிய மூன்று தேதிகளில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது.\nஅப்படி சமர்ப்பிக்கும்போது சிதம்பரம் கேட்கப்பட்ட கேள்விகளில் இருந்து தப்பினாரா இல்லையா என்பது தெரிந்துவிடும் என்று கபில் சிபல் கேட்டுக் கொண்டார்.\nகோட்டை விட்டனரா சிதம்பரத்தின் மெத்த படித்த வழக்கறிஞர்கள்\nமேலும் அவர் கூறுகையில், ''சிதம்பரத்தை காவலில் எடுக்க அப்படியே அவர்கள் இஷ்டத்திற்கும் ஆவணங்களை சமர்ப்பித்து விட முடியாது. அவ்வப்போது ஏதாவது ஆவணங்களை சமர்ப்பித்துவிட்டு, காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்க முடியாது.\nஇவருடன் சேர்த்து இன்று சிதம்பரம் சார்பில் ஆஜராகி வரும் மேலும் ஒரு வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வியும் ஆஜரானார். அவர் வாதிடுகையில், ''குடிமகனின் அடிப்படை உரிமைகளை எப்படி பறிப்பது. இது நியாயம் ஆகாது. பண மோசடி தடுப்புச் சட்டம் 2009ல் தான் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால், இந்த வழக்கு மீதான குற்றச்சாட்டு 2007-2008 ஆம் ஆண்டுக்கு செல்கிறது.\nஆர்பிஐ பணத்தை பிரதமர், நிதியமைச்சர் திருடி விட்டதாக ராகுல் குற்றச்சாட்டு\nகுற்றச்சாட்டுக்கள் இல்லாத கால கட்டத்திலேயே ஒருவரை கொள்ளை கூட்டத்தின் தலைவராக சித்தரிப்பீகளா'' என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.\nஅமலாக்கத்துறை வழக்கில் சிதம்பரத்தை இன்று மதியம் வரை கைது செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் அவகாசம் வழங்கி இருந்தது. இந்த நிலையில் மீண்டும் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. இன்றுடன் கைதுக்கு எதிரான காலக்கெடு முடிவடைதால், மீண்டும் சிதம்பரத்துக்கு கைதில் இருந்து கால அவகாசம் நீட்டிக்கப்படுமா இல்லையா\n2007ல் மத்திய நிதியமைச்சராக சிதம்பரம் இருந்தபோது, வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு ஐஎன்எக்ஸ் மீடியா பணம் கொண்டு வருவதற்கு, அந்நிய முதலீட்டு வளர்ச்சிக் கழகம், அனுமதி அளித்தது. அப்போது இதில் ஊழல் நடந்து இருப்பதாக 2017, மே 15 ஆம் தேதி சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : இந்தியா\nதனது அறையில் கடைசியாக 4 நிமிடங்களே அமர்ந்திருந்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்\n300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - நாசிக்கில் அதிர்ச்சி\nதிருப்பதியில் ஒருவருக்கு ஒரு லட்டு மட்டும்தான்... எக்ஸ்டிரா வேண்டும்னா...\nSabarimala Women Entry Verdict: சபரிமலை வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இதுதான்\nசபரிமலை செல்ல இதுவரை முன்பதிவு செய்த பெண்கள் எத்தனை பேர் தெரியுமா\nமேலும் செய்திகள்:ப. சிதம்பரம்|கபில் சிபல்|ஐஎன்எக்ஸ் மீடியா|P. Chidambaram|Kapil Sibal|INX Media case|ed interrogation\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nஃபாத்திமா லத்தீஃப் தற்கொலை:பதில் கிடைக்காத கேள்விகள்\nரஜினியுடன் இணைந்து செயல்படுவேன் : பற்றவைத்த கமல்\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்தியை பாருங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹ..\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஅமலாக்கத்துறை விசாரணையை எழுத்துபூர்வமாக வழங்க வேண்டும்: சிதம்பரம...\nஆர்பிஐ பணத்தை பிரதமர், நிதியமைச்சர் திருடி விட்டதாக ராகுல் குற்ற...\nஜனார்த்தன ரெட்டியின் ஜாமீன் தொடர்பாக அவிழும் முடிச்சுகள்\nகோட்டை விட்டனரா சிதம்பரத்தின் மெத்த படித்த வழக்கறிஞர்கள்\nமாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாநில முதல்வர்கள் உடன் உள்துறை அமைச்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/cinema/15807-kicha-sudeep-bayilwaan-tamil-trailer-released.html", "date_download": "2019-11-20T10:22:38Z", "digest": "sha1:CMRR6UM4LAU4RFHCT3IHYTUKY2KH3GVC", "length": 6654, "nlines": 70, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "பயில்வானாக மாறிய கிச்சா சுதிப் ரணகளப்படுத்தும் டிரைலர்! | Kicha Sudeep Bayilwaan Tamil Trailer Released - The Subeditor Tamil", "raw_content": "\nபயில்வானாக மாறிய கிச்சா சுதிப் ரணகளப்படுத்தும் டிரைலர்\nநான் ஈ படத்தில் அசத்தல் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கன்னட நடிகர் கிச்சா சுதிப். பின்னர், கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் முடிஞ்சா இவன புடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமானார். பாகுபலி படத்திலும் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.\nதற்போது இவர் நடிப்பில் உருவாகி உள்ள பயில்வான் திரைப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.\nகிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்துள்ளார். மேலும், கபீர் துஹான் வில்லனாக மிரட்டுகிறார். நாயகியாக ஸ்வப்னா நடித்துள்ளார்.\nதமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளில் இந்த படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி ரிலீசாகவுள்ளது.\nஅடுத்தது ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு; சுப்பிரமணிய சாமி பேட்டி\nஎதிரிக்கும் உதவி.. கேரள முதல்வரின் மாநிலப்பற்று, மனித நேயத்துக்கு பாராட்டு\nதளபதி 64 கிளைமேக்ஸில் வரும் ஆயுதம் என்ன லோகேஷ் கனகராஜிக்கு இயக்குனர் கேள்வி..\nநடிகர் சிபாரிசை உதறிய பிரபல நடிகை...ரூ 1 கோடி சம்பளம் வேண்டாம் என ஒதுங்கினார்...\nவிளையாட்டு வீராங்கனையாக நடிக்கும் நடிகை காயம்... படப்பிடிப்பு ரத்து...\nஷோலே இயக்குனருக்கு ரஜினிகாந்த் சல்யூட்...சூப்பர் ஸ்டார் ஆக்கியவரிடம் காலை தொட்டு ஆசி...\nசமந்தாவை கடுப்பேற்றிய குழந்தை பற்றிய கேள்வி... ஆண்டு, தேதி, நேரத்துடன் பதில் அளித்தார்...\nநடிகர் கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம்.. முதலமைச்சர் வழங்கினார்...\nதளபதி 64 சாந்தனு தந்த அப்டேட்.. அமைதியாக இருங்கள்... இயக்குனரை நம்புங்கள்...\nநேரமில்லாததால் நடிகை திருமணம் கேன்சல்.. கோபத்தில் மாப்பிள்ளை மலேசியா பறந்தார்...\n1 மாதம் கழித்து தீபாவளி கொண்டாடிய ரஜினி பட இயக்குனர்...லேட்டானாலும் சூப்பர்...\nவிரதம் இருக்கப்போகும் நயன்தாரா...என்ன விஷயம் தெரியுமா..\nNationalist Congress PartyMaharashtraமகாராஷ்டிர அரசுரஜினி-கமல் கூட்டணிenforcement directorateSharad Pawarமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா-பாஜக மோதல்பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thanjavur.nic.in/ta/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-20T09:17:38Z", "digest": "sha1:EY2G4SFE7WIHJO6FLCETHXWVDHGQHJLB", "length": 4781, "nlines": 97, "source_domain": "thanjavur.nic.in", "title": "கருத்து கேட்பு | தஞ்சாவூர் மாவட்டம் | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதஞ்சாவூர் மாவட்டம் Thanjavur District\nதமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்\nதமிழ் நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்\nமாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோர் பாதுகாப்புத் துறை\nநீா்வள ஆதார அமைப்பு பொதுப்பணித்துறை\nதகவல் அறியும் உரிமைச் சட்டம்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம், தஞ்சாவூா்\n© தஞ்சாவூர் மாவட்டம் , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவ��க்கம்தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Nov 19, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/aug/05/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3207297.html", "date_download": "2019-11-20T09:12:36Z", "digest": "sha1:LFXGSRQQDP52FI6R6NR4XUJBL2MXERT3", "length": 7554, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "போதையில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nபோதையில் தவறி விழுந்த ஓட்டுநர் உயிரிழப்பு\nBy DIN | Published on : 05th August 2019 09:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருச்சியில் குடிபோதையில் தவறி விழுந்த தனியார் பள்ளி வேன் ஓட்டுநர் உயிரிழந்தார்.\nகிராப்பட்டி அரசுக் காலனியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (37). தனியார் பள்ளியில் வேன் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இவரது மனைவி கவிதா கோபித்துக் கொண்டு தஞ்சாவூரிலுள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.\nதனிமையில் இருந்த சீனிவாசன், வெள்ளிக்கிழமை இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திய போது வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்தார். இதை கண்ட அப்பகுதியினர் அவரை மீட்டு, திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும்சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை அதிகாலை அவர் உயிரிழந்தார்.\nஇதுகுறித்து எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வ��ளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2019/nov/08/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3274387.html", "date_download": "2019-11-20T10:14:53Z", "digest": "sha1:AVWBI6FKJA7NMA4RB4IRZLSUUWEFDVNR", "length": 11464, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பணம் இரட்டிப்பு மோசடி: 2 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nபணம் இரட்டிப்பு மோசடி: 2 போ் கைது\nBy DIN | Published on : 08th November 2019 09:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகைது செய்யப்பட்ட வெங்கடேசன், சுரேஷ்கண்ணா, அவா்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட காருடன் தனிப்படை போலீஸாா்.\nகள்ளக்குறிச்சியை அடுத்த சின்னசேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் ரூ.60 கோடி வரையில் வசூலித்து மோசடி செய்ததாக 2 பேரை விழுப்புரம் மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், சொகுசுக் காா் பறிமுதல் செய்யப்பட்டன.\nசின்னசேலத்தில் மூங்கில்பட்டி சாலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் கடை, மளிகைக் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை உள்ளிவற்றை சின்னசேலத்தை அடுத்த நாக்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த ரங்கசாமி மகன் வெங்கடேசன் (31), ஈரியூா் கிராமத்தைச் சோ்ந்த பரமசிவம் மகன் அழகேசன் (30), செந்தில்குமாா் (44), சங்கராபுரத்தைச் சோ்ந்த செல்வமுத்து மகன் சுரேஷ்கண்ணா (41), தெங்கியாநத்தம் கிராமத்தைச் சோ்ந்த சீனுவாசன் மகன் செல்வம் (40) ஆகியோா் சோ்ந்து நடத்தி வந்தனா். இவா்கள் தாங்கள் நடத்திய கடைகளில் பணம் செலுத்தினால், 10 வாரங்களில் இரட்டிப்பாக பணம் வழங்கப்படும் என்று விளம்��ரம் செய்தனராம்.\nஇதை நம்பி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சுமாா் ரூ.60 கோடி வரையில் பணம் செலுத்தியதாகத் தெரிகிறது. இந்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வெங்கடேசன் உள்ளிட்டோா் கடைகளை பூட்டிவிட்டு தலைமறைவாகினா். இதனால், இவா்களிடம் பணம் காட்டியவா்கள் ஏமாற்றமடைத்தனா்.\nஅவா்கள் இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் புகாா் அளித்தனா். இது தொடா்பாக மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ரவீந்திரன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் பூங்கோதை தலைமையில், உதவி ஆய்வாளா்கள் பாலசிங்கம், ரோஸி, சுப்பையா, குமாா் உள்ளிட்டோா் அடங்கிய தனிப் படையினா் தலைமறைவானா்களைத் தேடி வந்தனா்.\nஇந்த நிலையில், கள்ளகுறிச்சி அருகே மாடூா் சோதனைச் சாவடியில் தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, காரில் தப்பிச் செல்ல முயன்ற வெங்கடேசன், சுரேஷ்கண்ணா ஆகியோரைப் பிடித்து கைது செய்தனா். அவா்களிடமிருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், சொகுசுக் கரை பறிமுதல் செய்தனா்.\nபல கோடி ரூபாய் மோசடி செய்த குப்பலைச் சோ்ந்த 2 பேரை கைது செய்ததற்காக தனிப் படையினரை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் வெகுவாகப் பாராட்டினாா்.\nஇதுபோன்று போலியான நபா்களை நம்பி பணம் செலுத்தி ஏமாறாமல் பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்று மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-11-20T09:14:22Z", "digest": "sha1:WK5H3T66ZSHBOVKR64KBJTEMXJ52GBW6", "length": 9267, "nlines": 81, "source_domain": "www.jeyamohan.in", "title": "திரயம்பகன்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 19\nபகுதி நான்கு : எழுமுகம் – 3 மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் சூழ, சிசுபாலனும் அவன் அமைச்சர்கள் நால்வரும் சித்ரகர்ணனும் சத்ராஜித்தாலும் பிரசேனராலும் யாதவர்களின் அரசரில்லம் நோக்கி அழைத்துச்செல்லப்பட்டனர். சத்ராஜித் பணிந்த மொழியுடன் “இவ்வழி” என்று கைகாட்டினார். சிசுபாலன் நிமிர்ந்து தொலைவில் மூங்கில்கழிகள் மேல் எழுந்த உயர்ந்த கூரையை நோக்கி புருவம் சுருக்கி “இதுவா அரசரில்லம்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்” என்றான். “இதுவே யாதவர்களின் மரபான இல்லக்கட்டுமானம். களிந்தகத்தில் பெரிய அரண்மனை உள்ளது” என்றார். “இங்கா இளவரசி இருக்கிறாள்\nTags: ஆழிவண்ணன், இந்திராணி, இராவணன், கார்த்தவீரியன், கிருபாகரர், கௌமாரி, சத்ராஜித், சாமுண்டி, சிசுபாலன், சித்ரகர்ணன், சித்ரை, சியமந்தக மணி, சுருதமதி, தமகோஷன், திரயம்பகன், பத்மை, பிரசேனர், பிராமி, மகேஸ்வரி, மாபலி, வராஹி, வாமனன், வைஷ்ணவி, ஹிரண்யாக்‌ஷன்\nமனம்வெளுக்க காத்திருத்தல் - சுனீல் கிருஷ்ணன்\nலக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து... சுரேஷ் பிரதீப்\nமலைகளை அணுகுதல், இன்னொரு பதிவு- விஜயபாரதி\nநாராயணன் - சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/233332-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81/?tab=comments", "date_download": "2019-11-20T08:54:43Z", "digest": "sha1:FJO6TIIUMAVYXWT3ZWIIVEJMKIJ7CTW3", "length": 24902, "nlines": 201, "source_domain": "yarl.com", "title": "தமிழ் அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எது? - நிகழ்வும் அகழ்வும் - கருத்துக்களம்", "raw_content": "\nதமிழ் அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எது\nதமிழ் அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எது\nவடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஐந்து அரசியல் கட்சிகள், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக பொதுநிலைப்பாடொன்றுக்கு தற்போது முன்வந்திருப்பது வடக்கு – கிழக்கு தமிழ் சமூகத்துக்கு ஓரளவு நிம்மதியை அளித்திருக்கிறது.\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு – கிழக்கு தமிழ்ச் சமூகம் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் இரண்டு பிரதான வேட்பாளர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் இரண்���ு பிரதான வேட்பாளர்களில் தமிழர்கள் யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் அவ்வாறு ஆதரவு நிலைப்பாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்ச் சமூகத்தின் சார்பாக முன்வைக்க வேண்டிய நிபந்தனைகள் எவை\nஇவ்வாறான விடயங்கள் பற்றியெல்லாம் ஆராய்ந்து தீர்மானத்துக்கு வருவதற்காக ஆறு தமிழ்க் கட்சிகள் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில ஒன்றாகச் சந்தித்துக் கொண்டன.\nஇச்சந்திப்பானது இக்கட்சிகளாகவே ஏற்படுத்திக் கொண்ட ஒன்றல்ல... யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளே தமிழ்க் கட்சிகளுடன் பல தடவை தொடர்பு கொண்டு கலந்துபேசி ஆறு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடைக்குக் கொண்டு வந்தனர்.\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், ரெலோ, தமிழ் மக்கள் கூட்டணி ஆகியவையே அந்த ஆறு கட்சிகளுமாகும். மேற்படி கூட்டுச் சந்திப்பில் பங்கேற்று கூட்டறிக்கையில் கைச்சாத்திட்டவர்கள் சி.வி. விக்னேஸ்வரன், மாவை சேனாதிராசா, த. சித்தார்த்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோராவர்.\nஒரேயொரு கட்சி பொது உடன்பாட்டுக்கு ஒப்புக் கொள்ளாமல் வெளியேறி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்தான் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) அந்தக் கட்சி\nஎனவே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஐந்து கட்சிகளால் மட்டுமே பொதுவான இணக்கப்பாடொன்றுக்கு வர முடிந்திருக்கிறது. இந்த ஐந்து கட்சிகளின் தலைவர்களும் முன்னொரு வேளையில் ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு’ என்ற ஒரே குடையின் கீழ் செயற்பட்டவர்களாவர்.\nஆகவே பிளவடைந்து போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது மீண்டும் ஒன்றுசேர்ந்து விட்டதென்று அவசரப்பட்டு நினைத்து தமிழர்கள் சந்தோஷப்பட்டுக் கொள்ளக் கூடாது\nபல வருடங்களாக ஆளுக்கொரு திசையில் சிதறுண்டு கிடந்த இக்கட்சிகள் ஜனாதிபதித் தேர்தல் விடயத்திலாவது பொது இணக்கப்பாடொன்றுக்கு இப்போது முன்வந்திருப்பதை முதலில் பாராட்டியாக வேண்டும்.ஆனாலும் இந்தப் பாராட்டுக்குரியவர்கள் இக்கட்சிகளின் தலைவர்களல்லர் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகங்களின் மாணவர் பிரதிநிதிகளையே முதலில் பாராட்டியாக வேண்டும்.\nஎவ்வாறிருந்த போதிலும் கடந்த வ���ர சந்திப்பைப் பொறுத்தவரை இக்கட்சிகளின் தலைவர்கள் ‘இன்றைய அரசியல் நிலைவரத்தின் சூழ்நிலைக் கைதிகள்’ என்றும் கூற முடியும். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதனால் இத்தலைவர்களால் நீண்ட காலத்துக்கு ஆளுக்கொரு திசையில் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது. ஏற்கனவே வடக்கு, கிழக்குத் தமிழ்ச் சமூகம் இக்கட்சிகள் மீது கண்டனக் கணைகளைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றது. 2015 ஜனவரி ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான இவர்களது 'உறங்கு நிலை' குறித்து தமிழர்கள் மிகவும் சலிப்படைந்திருக்கிறார்கள்.\n‘அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்கள்’ என்ற வெறுப்பு முத்திரை தமிழ் அரசியல் தலைவர்கள் மீது குத்தப்பட்டிருக்கிறது.\nஇவ்வாறிருக்கையில், இக்கட்சிகள் தமிழ்ச் சமூகத்துக்கு சாக்குப் போக்குக் காட்டுவதற்காவது பொது இணக்கப்பாடொன்றுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் அரசியல் நோக்கர்களின் அபிப்பிராயம்.பொதுநிலைப்பாடொன்றுக்கு வர முடியாமல் போயிருப்பின், இனிமேல் வரப் போகின்ற எந்தவொரு தேர்தலிலும் இக்கட்சிகளால் தமிழ் மக்கள் முன்பாக முகம் கொடுக்க முடியாத நிலைமைதான் ஏற்பட்டு விடும் என்பதுதான் உண்மை\nஐந்து கட்சிகளும் ஒன்றிணைந்து, கோரிக்கைகளை உள்ளடக்கிய கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்நிலைப்பாட்டை ஜனாதிபதித் தேர்தல் வரை இக்கட்சிகள் இறுக்கமாகக் கடைப்பிடிக்குமா இல்லையேல் களநிலைவரத்துக்கு ஏற்றபடி நிபந்தனைகளில் நெகிழ்வுத் தன்மையுடன் மாற்றங்கள் செய்யப்படுமா இல்லையேல் களநிலைவரத்துக்கு ஏற்றபடி நிபந்தனைகளில் நெகிழ்வுத் தன்மையுடன் மாற்றங்கள் செய்யப்படுமா இல்லையேல் ஒருசில கட்சிகள் இணக்கப்பாட்டில் இருந்து வெளியேறி விடுமா\nஇவையெல்லாம் பொதுவாக எழுகின்ற வினாக்கள்\nஇக்கட்சிகள் முன்வைத்திருக்கும் நிபந்தனைகள் (கோரிக்கைகள்) சாத்தியப்பாடுடவையா அல்லது இன்றைய காலத்துக்குப் பொருத்தப்பாடுடவையா என்பதெல்லாம் வேறு விடயங்கள்.\nஆனால் குறைந்த பட்சம் இந்த ஐந்து கட்சிகளாவது எதிர்வரும் காலத்தில் இணக்கப்பாட்டுடன் ஒருமித்து செயற்பட வேண்டுமென்றுதான் தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.\nஏனெனில் தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான பிளவுகளும் முரண்பாடுகளும் தமிழ் மக்களை அதிகம் சலிப்படைய வைத்��ிருக்கின்றன என்பதை இக்கட்சிகள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇந்த விடயத்துக்கு அப்பால் முக்கியமாக ஆராயப்பட வேண்டிய மற்றொரு விடயம் உள்ளது.\nஜனாதிபதித் தேர்தலில் ஆதரவு வழங்குவதற்காக ஐந்து தமிழ்க் கட்சிகளும் முன்வைத்துள்ள முன்நிபந்தனைகளை இருபிரதான வேட்பாளர்களில் எவர் ஏற்றுக் கொள்ளப் போகின்றார்\nதவிர்க்க முடியாமல் எழுகின்ற வினா இது\nதமிழ்க் கட்சிகள் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் உள்ளடங்கியுள்ள அம்சங்களில் அதிகமானவை பெரும்பான்மை இனத்துக்கு ‘ஒவ்வாமை’ தரக் கூடியவையாகும்.இக்கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதற்கு முன்வருகின்ற துணிச்சல் மிக்க வேட்பாளர் எவருமே இருக்கப் போவதில்லை. அவ்வாறு எந்த வேட்பாளராவது இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்வாரானால், அவர் அரசியலில் தனக்குரிய புதைகுழியை தோண்டிக் கொள்வதற்கு ஒப்பான செயல் அதுவாகும்.\nஇவ்வாறான விஷப்பரீட்சைக்கு எந்தவொரு வேட்பாளரும் செல்லப் போவதில்லை.\nஅவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக இருக்கப் போகிறது என்பது புரியாததொரு மர்மம்\n\" இவ்வாறான விஷப்பரீட்சைக்கு எந்தவொரு வேட்பாளரும் செல்லப் போவதில்லை.\nஅவ்வாறு ஏற்றுக் கொள்ள முடியாத பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எவ்வாறாக இருக்கப் போகிறது என்பது புரியாததொரு மர்மம்\nஎந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு தரப்போவதில்லை என இது மீண்டும் உறுதிப்படுத்தும் சரி, அதனால் மக்களுக்கு என்ன பயன் தெரியவில்லை. ஆனால், தொடர்ந்தும் ஒற்றுமையாக செயல்பட்டால் மட்டுமே பயன்கள் கிடைக்கலாம்.\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nஒரே பாதை என்ற திட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்த சீனா எதிர்பார்ப்பு\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nகோத்தா கோட்டையையும் விட்டிட்டு.. 1992 இல் பயந்து ஓடின ஒருத்தர். அவரை வீரனாக.. துட்டகைமுனுவாக காட்ட நினைப்பதெல்லாம் வெறும் அபந்தம். அதன் பின் கோத்தா.. போர்க்களத்துக்கு போனதும் வெகு குறைவு. கட்டளைகளை இட்டு படுகொலைகளை ஆட்கட்டத்தலைகளை.. கப்பம் பெறுதல்களை.. காணாமல் போகடித்தல்களை செ��்தது தான் அதிகம். சரத் பொன்சேகா அளவுக்கு கூட யுத்தத்தை நேரடியாக.. எதிர்கொண்டவரும் அல்ல. டென்சில் கொப்பேகடுவ காலத்தில் இருந்து புலிகளை எதிர்கொண்டவர்.. புலிகள் சின்னப் பொடியளாக இருக்கேக்க உந்த வீரத்தை காட்டி.. அப்பவே ஒடுக்கி இருக்கலாமே. இப்ப உங்களால் பெரிய துட்டகைமுனுவாக.. காட்டப்படும் கோத்தா. முள்ளிவாய்க்கால்.. என்பது சிங்களத்தைப் பொறுத்த வரை.. காகம் இருக்க பனம்பழம் விழுந்த கதை தான். நீங்கள் முன்னர் மைத்திரியை சகலகலா வல்லவராகக் காட்டினீர்கள். எனி கோத்தா. ஆனால் தமிழ் மக்கள்.. இவங்கள் யாரையும் நம்புவதாக இல்லை. அனுராதபுரம் எதிரியின் கோட்டைக்குள் புகுந்த இவர்கள் வீரர்கள். யாழ் கோட்டையை விட்டிட்டு ஓடின... கோத்தா.. அனுராதபுரத்தில்.. போய் பதுங்கினது.. வீரம் கிடையாது.\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nமற்றவர்களை குறைவாக மதிப்பிட்டு, உங்களை நீங்களே அதியுயர்வாக கருதி, உங்கள் முதுகில் நீங்களே தட்டிக்கொண்டு “என்னைப்போல சாதனை செய்தவன் எவனுமே இல்லை” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்வதில் உள்ள சந்தோசம் இருக்கிறதே, அதற்கு நிகராக எதுவுமே இல்லை.😁\nஇந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு திடீர் விஜயம்\nதுட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்...\nகோத்தா ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து முடித்து வைக்கிறார்.. ஒன்றும் முடியவில்லை. முள்ளிவாய்க்கால்.. கோத்தாவின் தனிப்பட்ட முடிப்பல்ல. அது சர்வதேச.. பிராந்திய.. வல்லாதிக்க சக்திகளின் தேவைக்கான முடித்து வைப்பு. அதில் கோத்தார் குளிர் காய்கிறார் அவ்வளவே. எனி.. புலி சாட்டு இல்லை.. தமிழர்கள் மீது வெளிப்படையாகக் கை வைக்க. தமிழர்கள் 2005 இல் எப்படி வாக்களித்தார்களோ அதையே 2019 இலும் செய்திருக்கிறார்கள். 2005 புலிகள்.. தடுத்தார்கள்.. சுட்டார்கள்.. கையை வெட்டினார்கள்.. விரலை வெட்டினார்கள் என்று கதையளந்தோர்.. இப்போ.. அமுசடக்கமாகி இருக்கிறார்கள். சிலர் தமிழ் மக்கள் மீது தங்களின் இயலாமைகளை திணிக்க விரும்புகிறார்கள்.. ஆனால் மக்கள் புத்திசாலிகள்.\n“பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்” என்றுள்ளது. எனவே வடிவேல் சுரேஷ்.\nதமிழ் அரசியல் கட்சிகளின் அடுத்த கட்ட நகர்வு எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=Simple-Kundalini-Yoga-4", "date_download": "2019-11-20T09:55:09Z", "digest": "sha1:HFKAPVCC3OYQGCWEVDJQ3G5WGDWENUSH", "length": 9829, "nlines": 79, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nஎளியமுறை குண்டலினி யோகம் 4\nஉயிர் புலன்கள் மூலம் விரிந்து படர்கை நிலையில் மனமாக இருக்கிறது. புலன் மயக்கத்தில் குறுகி நிற்பதால் உயிரின் பெருமையும் பேராற்றலும் மறந்து பிற பொருட் கவர்ச்சியில் சிக்குண்டு இயங்குகின்றது. உயிரின் இத்தகைய மயக்க நிலைதான் மாயை எனப்படும். உயிர் அடையும் மனோ நிலைகளில் தனக்கும் பிறர்க்கும் துன்பம் விளைவிக்கும் தீமைகள் அறுவகைக் குணங்களாகும்.\nஅவையே பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால்வேட்பு, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் என்பனவாகும். அறுகுண வயபட்டு மக்கள் செயலாற்றும் போது ஏற்படும் தீய விளைவுகளே எல்லாத் துன்பங்களும் ஆகும். மயக்க நிலையிலிருந்து தெளிவு பெற உயிருக்கு விழிப்பு நிலைப் பயிற்சி அவசியம்.\nஆக்கினைச் சக்கர யோகத்தால் உயிருக்கு இத்தகைய விழிப்பு நிலைபேறு கிட்டுகின்றது. மேலும் புலன்களைக் கடந்து நிற்கும் வல்லமையும் இப்பயிற்சியினால் ஆன்மாவுக்கு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. புலன்கள் மூலம் ஆன்மா செயலாற்றும் போது தனது ஆற்றலை அழுத்தம், ஒலி, ஒளி, சுவை மணம் இவையாக மாற்றி அதையே தனது இன்ப துன்ப உணர்ச்சிகளாக அனுபவிக்கின்றது.\nதனது இயக்க விளைவுதான் இன்பமும் துன்பமும் எனும் உண்மையை உணராமல் மயங்கி நிற்கும் நிலையிலிருந்து தெளிவு பெற்றுத் தன் ஆற்றலைப் பொறுப்புணர்ந்து செலவிடும் பண்பு ஆன்மாவுக்கு இப்பயிற்சியினால் ஓங்கும். தேவையுணர்ந்து தனது ஆற்றலைச் செலவிடவும் தேவையில்லாத போது செலவிலிருந்து தன்னை மீட்டு சேமிப்பு நிலையில் இருக்கவும் ஆன்மாவுக்குத் திறமை பெருகும். மெய்ஞானம் என்ற அருட்கோயிலுக்குள் புகும் வாயில் ஆக்கினைச் சக்கர யோகமேயாகும். ஆசானால் எழுப்பப் பெற்ற குண்டலினி சக்தியின் இயக்க விரைவு நாளுக்கு நாள் கூடிக் கொண்டேயிருக்கும். உடல்நலம், மனநலம் ஓங்கும். முகம் அழகு பெறும்.\nஆக்கினைச் சக்கரமாகிய நெற்றிக் கண் யோகத்தினால் குண்டலினி இயக்கம் சில சமயம் உடல் தாங்கும் ஆற்றலுக்கு மேலாக ஓங்கும். அப்போது தலை கனம் உண்டாகும். இந்தக் குறிப்பே சாந்தி யோகப் பயிற்சிக்கு ஏற்றதாகும். அப்போது ஆசானை ஆண்டி சாந்தி யோகப் பயிற்சியைத் தெரிந்து கொள்ள வேண்டும் வேறு முறைகள் மூலம் குண்டலினி ஏற்றம் பெற்றோர் சாந்தி யோக முறையறியாமல் பலர் குண்டலினி ஏற்றத்தைத் தாங்கும் சக்தியின்றி துன்புற்று வருந்துகிறார்கள். இத்தகையோர் உடனடியாகச் சாந்தி யோகம் தெரிந்துப் பயிலுதல் வேண்டும்.\nஆன்மா தனது பழிச் செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரியநிலை யோகமாகும். உயிராற்றல் மிக நுண்ணிய இயக்க நிலைக்கு இந்தப் பயிற்சியின் மூலம் திரும்பும். பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intution) ஒளிரும். துரியநிலை யோகமானது ஆசான் தனது தவ ஆற்றலைக் கண்கள் மூலம் மாணவனுக்குப் பாய்ச்சிக் குண்டலினி சக்திக்கு ஒரு உயர் ஆற்றல் அளிக்கும் செயலாகும். மூளையின் நுண் பகுதிகளையெல்லாம் தூண்டி இயங்க வைக்கும் ஆற்றல் துரியநிலை யோகத்திற்கு உண்டு. இதன் மேண்மையினை எழுதி விளக்குவது அரிது. அவரவர்கள் அனுபவத்தால் பயனடைந்து விளங்கிக் கொள்ளவேண்டியது.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=category&id=102&Itemid=1055", "date_download": "2019-11-20T08:52:53Z", "digest": "sha1:F4DQ6MNIM6X3XTDTL4JHSIISQ6DHGNIF", "length": 8786, "nlines": 144, "source_domain": "nidur.info", "title": "பெற்றோர்-உறவினர்", "raw_content": "\n1\t அன்னையின் காலடியில் சொர்க்கம் 66\n2\t இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு 49\n3\t பெற்றோர் பிள்ளைகளுக்கு இடையிலான இடைவெளியும் புரிந்துணர்வின்மையும் 142\n4\t இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு 113\n6\t பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் சில\n7\t \"மறுமையில் உன்னை சந்திக்கின்ற வரை நான் ஹராம் ஹலால்களை பேணி நடப்பேன்\" 221\n8\t வலுவான குடும்பம் பலமான சமூகம் 493\n9\t முதுமை அடையும் பெற்றோரும் பிள்ளைகளின் அரவணைப்பும் 282\n10\t கணவன் மனைவியரிடையே பிரிவை உண்டாக்கும் செயலை ஊக்குவிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை\n11\t பள்ளி மாணவியின் அராஜகத்திற்குக் காரணம்.. 376\n12\t பெற்றோரைப் பேணாதோருக்கு நாசமே\n13\t 'அப்பாக்களின் வாழ்வில் நெகிழ்ச்சியான தருணங்கள்' 336\n14\t அப்பாக்கள் என்றும் ஹீரோக்கள்தான்\n15\t அம்மாவும் அம்மாவைப் போன்ற பெண்களும் 917\n17\t உறவுகள் மேம்பட 10 உன்னத வழிமுறைகள்\n18\t மருமகனுக்கு மாமனார் எழுதியும், அனுப்பாத கடிதம்\n19\t ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய கடிதம் 2846\n20\t ஆரோக்கியமான பெற்றோர்கள் எங்கே\n உறவுகளுக்கு என்ன செய்தீர்கள்.... 738\n22\t தாயுடன் வாழும் வாய்ப்புப் பெற்றவர்களே\n23\t மருமகனும் மருமகளும் பிள்ளைகளே\n25\t தாய்-மகள் உறவு முறை என்பது தகப்பன் மகள் உறவு முறையிலிருந்து மிகவும் மாறுபட்டது\n26\t முதியோர்களை பாதுகாப்போம் 737\n27\t கூட்டுக் குடும்பத்தில் நாத்தனார்கள் எனப்படும் கணவனின் சகோதரிகளால் ஏற்படும் குழப்பங்கள் 1422\n28\t பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவம் 969\n29\t பாசம் என்பது கொடியல்ல; விழுது 2891\n30\t எல்லாவற்றையும் விட விருப்பமான அமல் எது\n31\t விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்\n32\t உலகின் அனைவரையும்விட பெற்றோருக்கு அதிக உபகாரம் செய்ய வேண்டியது உண்மை முஸ்லிமின் கடமை 4392\n33\t உறவுக்கு கைகொடுப்போம் 840\n34\t நாளை நமக்கும் அந்த நிலை வருவதற்கு முன் நமது பெற்றோர்களைப் பேணுவோம் 837\n35\t தந்தையின் சிறப்பும் உயர்வும் 1186\n36\t நவீன மூட நம்பிக்கைகளை வளர்க்கும் இன்றைய பெற்றோர்கள் 919\n37\t இரத்த உறவை துண்டித்தவரா நீங்கள் எச்சரிக்கை\n38\t பெற்றோரின் வலியைப் புரியாத பிள்ளைகள் 1196\n39\t அந்த உன்னதமான தாய்....\n40\t தாய் தந்தையரின் முக்கியத்துவம் 1102\n41\t மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி....\n42\t பெற்றோரை நிந்திக்கும் பிள்ளைகள்\n இணையத்தில் மேயும் உங்கள் பிள்ளைகள் மேல் கண் வையுங்கள்\n45\t ''அறிவின் திறவுகோல்'' அப்பாவை புரிந்துகொள்ள 60 வருடங்கள்...\n46\t குடும்ப உறவுகளை மெருகேற்றுவோம் 1206\n47\t இப்படியும்கூட சில பெற்றோர்கள்\n48\t இஸ்லாத்தின் பார்வையில் கூட்டுக்குடும்பம்\n49\t முதுமையின் சவால்கள் 1159\n50\t உறவினரின் உறவே அல்லாஹ்வின் உறவு 1645\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?page_id=4546", "date_download": "2019-11-20T10:37:18Z", "digest": "sha1:ROWWJ5JJDWPUVO7RNWDYL7PY655LDJJV", "length": 3505, "nlines": 56, "source_domain": "tamilnenjam.com", "title": "மின்னூல்கள் – Tamilnenjam", "raw_content": "\nகவியுலகப் பூஞ்சோலையின்... கவிச்சாரல் 2019 ஐந்திணை கவியரங்கம் கவிதைத் தொகுப்பு\nதிருச்செந்தூர் கந்தர் கலி வெண்பா, சண்முக கவசம், பகை கடிதல், குமாரஸ்தவம், வேல் வகுப்பு இவைகளின் சிறு தொகுப்பு.\nவைதீகம் / சங்க காலம் ஒரு வரலாற்றுப் பார்வை முனைவர் வி. தமிழ்மொழி\nமுனைவர் க.பாலதண்டாயுதம் எழுதிய ”பழந்தமிழ் இலக்கியத்தில் குடும்ப அறம்”\nகவியுலகப் பூஞ்சோலையின் 3 ம் ஆண்டு நிறைவு விழாவில் வெளியிடப்பட்ட முள்ளிவாய்க்கால் சுவடுகள்\nகவியுலகப் பூஞ்சோலையின் 3 ம் ஆண்டு நிறைவு விழா மலர்\nபுத்தனைத் தேடும் போதிமரங்கள் கு.அ.தமிழ்மொழி\nநினைவில் வராத கனவுகள் கு.அ.தமிழ்மொழி\nமனமெங்கும் பன்னீர்ச்சாரல்..இனியவும் நல்லவும் தரும் சுவையான நூற்கள்..நன்றி\nதிருமலை ப சிவன்\t· செப்டம்பர் 23, 2019 at 14 h 40 min\nஅருமை.. வாழ்த்துகிறோம். தொடரட்டும் உங்கள் தமிழ்த் தொண்டு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/monster-success-meet-photos/img_0869-3/", "date_download": "2019-11-20T09:10:45Z", "digest": "sha1:ZZWADEURPYZZ76NXPUBB7R2TO6TOOBY4", "length": 2316, "nlines": 45, "source_domain": "www.behindframes.com", "title": "IMG_0869 - Behind Frames", "raw_content": "\n11:20 PM “பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\n10:59 PM சங்கத்தமிழன் – விமர்சனம்\n1:18 PM விறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\n12:50 PM கார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n12:45 PM ஆக்சன் – விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\nவிஷாலுக்கு மரண பயத்தை காட்டிய ‘ஆக்சன்’\nமிக மிக அவசரம் ; விமர்சனம்\n“பெண் குழந்தை பிறந்தால் மரம் நடுங்கள்” – நமீதா வேண்டுகோள்\nவிறுவிறுப்பான இறுதிக்கட்ட பணிகளில் சிபிராஜின் ‘வால்டர்’..\nகார்த்தி-ஜோதிகாவின் தம்பி டீசர் வெளியானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinacheithi.com/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-11-20T10:24:39Z", "digest": "sha1:IAEVGVIR7MAB5QP36APZCFEJRM2QUEIF", "length": 13800, "nlines": 137, "source_domain": "www.dinacheithi.com", "title": "இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது | Dinachethi Tamil News | News in tamil | Tamil Nadu Newspaper Online | Breaking News Headlines, Latest Tamil News, India News, World News, Tamil news paper.", "raw_content": "\nமக்களவையில் காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் எம்.பி.க்கள் அமளி\nவங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nதென்கொரியாவுடன் அமெரிக்கா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும்\nவந்து விட்டது, மின்சார விமானம்\nஇலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 24 ராணுவ வீரர்கள் பலி\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nஆன்லைன் டிக்கெட் முறை விரைவில் திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும்\nCategories Select Category health (1) அரியலூர் (1) கட்டுரை (40) சினிமா (39) சென்னை (85) செய்திகள் (647) அரசியல் செய்திகள் (92) உலகச்செய்திகள் (119) மாநிலச்செய்திகள் (73) மாவட்டச்செய்திகள் (54) சேலம் (1) திருச்சி (1) நினைவலைகள் (9) நினைவலைகள் (2) வணிகம் (89) வானிலை செய்திகள் (10) விளையாட்டு (79)\nHome செய்திகள் அரசியல் செய்திகள் இடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது\nஇடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது\nஇடைத்தேர்தலில் அதர்மத்தை தோற்கடித்து தர்மம் வென்றுள்ளது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தர்மம் வென்றிருக்கிறதுதமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் நேற்று (அக்.24) எண்ணப்பட்டன. காலை முதலே இரு தொகுதிகளிலும் அதிமுக வேப்டாளர்களே முன்னிலை வகித்து வந்தனர். இந்நிலையில் இரு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.\nஇதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் நிருபர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதாவது:-“அதிமுக அரசின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் திமுக தலைவர் ஸ்டாலின் தொடுத்த குற்றச்சாட்டுகளைத் தவிடுபொடியாக்கி, முதல்வர் பழனிசாமி தமிழகத்தை நல்வழிப்படுத்துவதற்காக மக்கள் கொடுத்த நற்சான்று இது. இந்தத் தேர்தல், தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெற்ற ஒரு போட்டி. இதில் தர்மம் வென்றிருக்கிறது. அதர்மம் தோற்றிருக்கிறது.\nதிமுக-காங்கிரசுக்கு மரண அடிபாண்டவர் படைக்கு முன்னால் கவுரவப்படை ஓடி ஒளிந்திருக்கிறது. இந்த நிலைதான் நாளையும் தொடரும். இந்த வெற்றியுடன், உள்ளாட்சித் தேர்தல் எப்போது வந்தாலும் அதனைச் சந்திப்போம். அதுமட்டுமல்லாமல் 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.இந்த வெற்றியைப் பிரித்துப் பார்க்கக் கூடாது. அதிமுக தலைமையிலான கூட்டணியின் ஒட்டுமொத்த வெற்றி இது. திருமங்கலம் ஃபார்முலாவை அனைத்துத் தேர்தல்களிலும் திமுக கையாண்டது. பிள்ளைகளுக்கு சாக்லேட்டுகள் கொடுத்து ஏமாற்றுவது போல பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து கடந்த மக்களவை தேர்தலில் திமுக வென்றது. இதனை மக்கள் உணர்ந்திருக்கின்றனர்.\nஇந்த பணநாயகத்துக்கும் ஜனநாயகத்துக்கும் உண்டான போட்டியில் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. திமுக, காங்கிரஸ் பணத்தை மட்டுமே நம்பியிருந்தன. அவர்கள் எழ முடியாத அளவுக்கு மக்கள் மரண அடியைக் கொடுத்திருக்கின்றனர். ஜனநாயகம் காப்பாற்றப்பட்டிருக்கிறது”.இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.\nPrevious Postபழநி இரவிமங்கலத்தில் அகழாய்வு செய்ய வேண்டும் Next Postநாடுமுழுவதும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி நிலவரம்\nஎழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது\nபாத்திமா தற்கொலை குறித்து சி.பி.ஐ. விசாரணை செய்ய வேண்டும்\nகட்சி தலைமை அறிவித்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டி\nதமிழகத்தில் 5 புதிய மாவட்டங்களுக்கு எல்லைகள் வரையிறுப்பு\nடி.என்.சேஷன் மறைவுக்கு முதல்-அமைச்சர் இரங்கல்\nதுரைமுருகன் மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி\nகண்ணாடி குவளையில் ‘அம்மா’ குடிதண்ணீர் விரைவில் விற்பனை\nமக்களவையில் காங்கிரஸ், தி.மு.க., திரிணமூல் எம்.பி.க்கள் அமளி\nவங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் ஷகாதத் ஹூசைன் இடைநீக்கம்\nதென்கொரியாவுடன் அமெரிக்கா நடத்தும் கூட்டு ராணுவப் பயிற்சியை நிறுத்த வேண்டும்\nவந்து விட்டது, மின்சார விமானம்\nஇலங்கையின் புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்\nமருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்றார், நவாஸ் ஷெரீப்\nமாலி நாட்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் : 24 ராணுவ வீரர்கள் பலி\nஅமெரிக்கா: ஷாப்பிங் மாலில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவாட்ஸ்அப் செயலியில் பாதுகாப்பு குறைபாடு\nஆன்லைன் டிக்கெட் முறை விரைவில் திரையரங்குகளில் நடைமுறைக்கு வரும்\nபீகாரில் சட்டவிரோத துப்பாக்கி தொழிற்சாலைகள் 4 பேர் கைது\nசபரிமலை அய்யப்பன் ���ோவில் நடை திறக்கப்பட்டது\nரெயில் டிக்கெட் முன்பதிவு படிவத்தில் தமிழ் மொழி புறக்கணிப்பு\nஎழுதி வைக்கப்பட்ட நாடகம் தி.மு.க.வில் அரங்கேற்றப்படுகிறது\n21-வது பிறந்தநாளை கொண்டாடும் கூகுள்\nநாகப்பட்டினத்தில் புத்த விகாரம் ( சயித்தியம் ) – பகுதி (3) சமய உரிமைக்கு வாய்ப்பளித்த சமுதாயப் பெருமை ..\nகாந்தி செய்ததைத்தான் பி.எஸ்.என்.எல், செய்கிறது\nராட்சசி திரைப் படம் மீதான ஆசிரியர்கள் கோபம்…\nஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மக்களாட்சியை அழிக்கும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7127", "date_download": "2019-11-20T10:49:23Z", "digest": "sha1:EYAOWPU7XKCCVAULRXXYRQDY4JY6Z6F7", "length": 8133, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "மீல்மேக்கர் கிரேவி | Mealmaker Gravy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > ருசியான குழம்பு வகைகள்\nமீல் மேக்கர் - 1/2 கப்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - 1\nமிளகாய் தூள் - 1 தேக்கரண்டி\nதனியா தூள் - 1 தேக்கரண்டி\nகொத்தமல்லி - தேவையான அளவு\nபால் - 1 மேசைக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nதேங்காய் - 2 மேசைக்கரண்டி\nமிளகு - 1/2 தேக்கரண்டி\nசோம்பு - 1 தேக்கரண்டி\nஎண்ணெய் - 1 மேசைக்கரண்டி\nசீரகம் - அரை தேக்கரண்டி\nகொத்தமல்லி, பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் அதில் மீல் மேக்கரைப் போட்டு சில நிமிடங்கள் தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மீல் மேக்கரை எடுத்து, குளிர்ந்த நீரில் 2 முறை அலசி, தனியாக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயத்தை போட்டு வதக்கவும்.வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கி இறக்கி, மிக்ஸியில் போட்டு, அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள எஞ்சிய பொருட்களையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அரைத்து வைத்துள்ள பேஸ்ட��டை சேர்த்து மிளகாய் தூள், தனியா தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து, தேவையான அளவு உப்பு தூவி சில நிமிடங்கள் வதக்க வேண்டும்.பின் அதில் மீல் மேக்கரை சேர்த்து, முக்கால் கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி மிதமான தீயில் 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கிரேவியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொத்தமல்லியைத் தூவினால், மீல் மேக்கர் கிரேவி தயார்.\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/followers/23250", "date_download": "2019-11-20T08:56:09Z", "digest": "sha1:6XZIHNDK27KT2NBEPWOOKW6NJFZYJV3R", "length": 5322, "nlines": 130, "source_domain": "eluthu.com", "title": "சாமுவேல் - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nசாமுவேல் - உறுப்பினரை பின்தொடர்பவர்கள்\nமுஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2004/03/18/", "date_download": "2019-11-20T10:26:36Z", "digest": "sha1:OU4ZKDDCYGQNAZ6ZK4YLLGSM4A4RSF4V", "length": 8479, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of March 18, 2004: Daily and Latest News archives sitemap of March 18, 2004 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செ��்யவும்.\nகோப்புகள் 2004 03 18\nதிருச்சியில் 2 வாலிபர்கள் தற்கொலை: ஹோமோ செக்ஸ் விவகாரம்\nவேட்பாளர்களிடம் திமுக ரூ.60 லட்சம் வசூல்: தேர்தல் கமிஷனிடம் அதிமுக புகார்\nஅரசு பொருட்காட்சியில் ஜெ. கட் அவுட்கள், பேனர்கள் அகற்றம்\nமீண்டும் அரசியல் களம் காணும் பி.டி.ஆர்.\nஅமைச்சரின் கார் மீது தாக்குதல்: புதிய தமிழகம் மீது வழக்கு\nவாஜ்பாயை எதிர்த்து \"தமிழக தேர்தல் மன்னன்\" போட்டி\nஇனி திமுகவுடன் நெருடல் ஏற்படாது: வைகோ\nபா.ஜ.கவுக்காக களமிறங்கும் ரஜினி ரசிகர்கள்\nஇதுதான் சூப்பர் கூட்டணி: கருணாநிதி பெருமிதம்\nஅது மாறனின் சாதனை அல்ல..: பா.ஜ.க\nபொடாவில் கைதான ஷாகுல் அமீது ஜாமீனில் விடுதலை\nகடலூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார் ஸ்டாலின்\nஉடல் நலம் தேறி வருகிறார் அன்பழகன்\nகட்சி உடைப்பில் பு.தா. இளங்கோவன்: கலகலக்கும் பா.ம.க\nமலையையும் விடவில்லை தேர்தல் பிரச்சாரம்\nவைஷ்ணவத்தை விமர்சிக்கவில்லை: சங்கராச்சாரியார் மறுப்பு\nஇரு நாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் ஜெ. பிரசாரம்\nஇலங்கை ராணுவத்துக்கு பாலசிங்கம் கண்டனம்\nஜல்லிக்கட்டை தடை செய்ய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை\nஇரு சக்கர வாகனதாரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய கோரி வழக்கு\nஎளிமையும் தீவிரமும்.. பிரச்சாரத்தில் கலக்கும் கம்யூனிஸ்டுகள்\nமதுரை உயர் நீதிமன்ற கிளை தொடக்க விழாவில் சிக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/5-most-innovative-marketing-campaigns-around-the-2019-cricket-world-cup", "date_download": "2019-11-20T09:57:36Z", "digest": "sha1:CELJO4TZ54LU73JFPNS75X7BOA4ZNW7S", "length": 12234, "nlines": 75, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "2019 உலகக் கோப்பை தொடரை மையாமாக வைத்து புதிதாக உருவாக்கப்பட்ட 5 நிறுவன விளம்பரங்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\n2019 உலகக் கோப்பை தொடர் சிறப்பாக ஆரம்பித்து நடந்து வருகிறது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இவ்வருட உலகக் கோப்பை தொடரில் புள்ளி பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியும், இறுதிப் போட்டியிலும் பங்கேற்கும். உலகில் உள்ள அனைத்து ரசிகர்களும் இந்திய-பாகிஸ்தான் மோதும் போட்டியை அதிகம் எதிர்பார்த்து காத்துள்ளனர். உலகக் கோப்பை என்பது பல முண்ணனி நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெறும் இடங்களாக உள்ளது. குறிப்பாக ரசிகர்களை கவரும் வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆட்டத்திறன் தற்போது வ��ளிபட்டு வரும் நிலையில் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் உற்சாகப் படுத்தி வருகின்றனர்.\nகடந்த உலகக் கோப்பை தொடர்களில் அதிக புதிய விளம்பரங்களை தொலைக்காட்சி நிறுவனங்கள் வெளியிட்டு வந்தன. 2015 உலகக் கோப்பை தொடரில் \"மோக்கா மோக்கா\" என்ற பாடலை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. ஆப்பிள் சிங் விளம்பரத்தை 1999 உலகக் கோப்பை தொடரில் ESPNcricinfo நிறுவனம் வெளியிட்டது. நாம் இங்கு 2019 உலகக்கோப்பை தொடரை மையமாக கொண்டு புதிதாக உருவாக்கப்பட்ட 5 விளம்பரங்களை காண்போம்.\nPUMA நிறுவனம் விராட் கோலியை மையமாக கொண்டு ஒரு சிறப்பான விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இவரது பேட்டிங் ஸ்டைல் மற்றும் அதிரடியான பேட்டிங் திறனை கொண்டு #SockThem என்ற ஒரு பாடல் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இந்திய ரப் பாடகர் டிவைன் பாடியுள்ளார். இப்பாடல் இந்திய ரசிகர்களை அதிக உற்சாகமூட்டும் வகையில் உள்ளது. ரசிகர்கள் இந்தப் பாடலால் உந்தப்பட்டு இந்திய அணிக்கு அதிக உற்சாகமூட்டி வருகின்றனர்.\nபாடலின் இடையே உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில் ஸ்டிவன் ஸ்மித்திற்கு ஆதரவாக அளித்த சைகை இடம்பெற்றுள்ளது. இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய தொடரில் கோலியை சதம் விளாச விட மாட்டோம் என்று கூறிய பேட் கமின்ஸின் வார்த்தைகளும் இடம்பெற்று, அத்துடன் முதல் போட்டியிலேயே விராட் கோலி விளாசிய சதமும் அதன்பின் அவர் செய்த சைகையும் இடம்பெற்றுள்ளது. #SockThem பாடலானது, உங்களது எதிரணியை உங்கள் பலத்தினால் வீழ்த்துங்கள், வார்த்தைகளால் வீழ்த்தாதிர்கள் என்று கூறப்பட்டுள்ளது.\nடேனியல் வெல்லிங்டன் தான் உருவாக்கிய பாடலில் இந்திய ரசிகர்களின் உணர்வுகள் மற்றும் உற்சாகத்தை வெளிபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்திய அணியை முழுவதும் இனைத்து இப்பாடலை உருவாக்கியுள்ளார். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தகுந்த திறனை இந்திய வீரர்கள் வெளிகொணர வேண்டும். அத்துடன் இந்திய கிரிக்கெட் அணி தங்களது ரசிகர்களுக்கு செய்தி அனுப்பும் வகையில் இப்பாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாடலில் முன்னணி நடிகர் ஆயூஸ்மான் காரானா நடித்துள்ளார். அத்துடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தினேஷ் கார்த்திக், யுஜ்வேந்திர சகால் மற்றும் குல்தீப் யாதவ�� ஆகியோர் தங்களது வெளிபாட்டை எவ்வாறு வெளிபடுத்துவது என்று பேசுவது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயங்களை குறைத்து எதிரணியை வீழ்த்தி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற வாசகங்கள் இப்பாடலில் உள்ளது. அத்துடன் ரசிகர்களின் உற்சாகம் இந்திய வீரர்களின் பயத்தை போக்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇந்த விளம்பரம் குறிப்பாக இரு புதிய கை கடிகாரங்களை ஆண் மற்றும் பெண் என இரு பாலருக்கும் விற்கும் நோக்கத்திலே உருவாக்கப்பட்டது. இந்த கைகடிகாரம் வெள்ளை மற்றும் முட்டை ஓடு வெள்ளை நிறத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும் ரோஸ் கோல்ட், சில்வர் மற்றும் ஊதா நிறத்திலும் அதன் நிறங்கள் உள்ளன. அனைத்து கிரிக்கெட் ரசிகர்களும் இந்த கைகடிகாரத்தை வாங்கி உலகக் கோப்பை கிரிக்கெட் பாக்ஸை வாங்கிக் கொள்ளலாம். அத்துடன் கிரிக்கெட் ரசிகருக்கான அடையாள அட்டையையும் பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியை உற்சாகப் படுத்தி மூன்று இந்திய அணி கிரிக்கெட் ஜெர்ஸியை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற சலுகையும் வழங்கப்பட்டுள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இந்திய கிரிக்கெட் அணி\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\nஉலகக் கோப்பை போட்டிகளில் அதிக எண்ணிக்கையிலான வெற்றிகளைப் பெற்ற முதல் 5 கேப்டன்கள்\nஇந்திய அணி ஜெர்சி : 1992 - 2015 வரையிலான உலகக் கோப்பை ஜெர்சி நிறம் மாற்றங்கள்.\nஒவ்வொரு உலக கோப்பை தொடரின் முதல் போட்டியிலும் விராத் கோலி பங்காற்றிய விதம்\nஉலகக் கோப்பைத் தொடரில் 'மாஸ்டர் பிளாஸ்டர்' சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பையில் சுழற்பந்து வீச்சாளர்களால் 4 முறை சதத்தை தவறவிட்ட சச்சின் டெண்டுல்கர்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\nபல்வேறு அணிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரை ஐசிசி ஏன் நடத்தவேண்டும்\nஉலக கோப்பை தொடரில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் ஆட்ட நாயகர்களாக விளங்கப்போகும் 3 ஜாம்பவான்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/bethalegam-oororam-sathirathai-naadi/", "date_download": "2019-11-20T10:29:41Z", "digest": "sha1:QRH2XN7CJNLSTF7LUSJTLPHRMBK62EZ3", "length": 4561, "nlines": 126, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Bethalegam Oororam Sathirathai Naadi Lyrics - Tamil & English", "raw_content": "\n1. பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி\nகர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி\nபக்தியுடன் இத்தினம் வா ஓடி\n2. காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து\nசீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்\nபாலனான இயேசு நமின் சொத்து\n3. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்\nதொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்\n4. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ\nவானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ\n5. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி\nமந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி\nஇன்றிரவில் என்ன இந்த மோடி\n6. ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு\nஅட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு\n7. இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே\nசந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே\nவிந்தையது பார்க்கலாம் வா நேரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000021483.html", "date_download": "2019-11-20T08:48:35Z", "digest": "sha1:3JEOEFYHEGBLQGYNYS2TYSSZCHR5IHID", "length": 5722, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "நன்னூல் உரைவளம் - தொகுதி - 5 பதவியல்", "raw_content": "Home :: இலக்கியம் :: நன்னூல் உரைவளம் - தொகுதி - 5 பதவியல்\nநன்னூல் உரைவளம் - தொகுதி - 5 பதவியல்\nபதிப்பகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nஈடேற்றும் சமத்துவம் கனவுக்கோட்டை நான் ரம்யாவாக இருக்கிறேன்\n சித்தர்கள் சொன்ன நாடி ரகசியங்கள் ஒபாமா - அண்ணாவின் கனவு\nஅறிவுரைக் கொத்து வர்மக் கலையைக் கற்றுக்கொள்ளுங்கள் தோழமையுடன் ஒரு குரல்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ilamanathu-pala-kanavu-song-lyrics/", "date_download": "2019-11-20T10:23:56Z", "digest": "sha1:XGFSUIVQQK4AYJ5GYWSI3WAUMFABOKDZ", "length": 10673, "nlines": 309, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ilamanathu Pala kanavu Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : இளமனது பல கனவு\nபெண் : சிறுவயது புது உறவு\nஆண் : இந்த மனதிற்கும்\nபெண் : அது இரவுக்கும் பகலுக்கும்\nஆண் : இளமனது பல கனவு\nபெண் : சிறுவயது புது உறவு\nஆண் : விரல்பட்டு இளமொட்டு\nபெண் : இருகையும் இருகையும்\nஆண் : புது மலரை முதன் முதலாய்\nபெண் : புது மலரை முதன் முதலாய்\nபெண் : பல கனவு\nபெண் : புது உறவு\nஆண் : இந்த மனதிற்கும்\nபெண் : அது இரவுக்கும் பகலுக்கும்\nபெண் : பல கனவு\nபெண் : புது உறவு\nபெண் : அழகிய வாசல்கள்\nஆண் : தலையணை வேதங்கள்\nபெண் : இளமைக்குள் விளைகின்ற\nஆண் : தனிமைக்குள் எரிகின்ற\nபெண் : புது உலகம் அதிசயமாய்\nஆண் : புது உலகம் அதிசயமாய்\nபெண் : இளமனது பல கனவு\nஆண் : சிறுவயது புது உறவு\nபெண் : இந்த மனதிற்கும்\nஆண் : அது இரவுக்கும் பகலுக்கும்\nஆண் : பல கனவு\nஆண் : புது உறவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/67147-water-cans-gifted-to-the-bride-in-wedding-reception-at-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-20T10:01:51Z", "digest": "sha1:HHNVIKKYK7BYNQRFI7DFA3JOEMLUVOTH", "length": 10514, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மணமக்களுக்கு பரிசளிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் ! | Water cans gifted to the bride in Wedding reception at Chennai", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nமணமக்களுக்கு பரிசளிக்கப்பட்ட தண்ணீர் கேன்கள் \nசென்னையில் நடைப்பெற்ற திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு விதவிதமான பரிசுகளுடன் 5 லிட்டர் தண்ணீர் கேனை நண்பர்கள் பரிசாக கொடுத்துள்ளனர்.\nஇந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தண்ணீர் பிரச்னை ஏற்ப்ட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெரும் நகரங்கள் மற்றும் கிராமங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சென்னையில் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் சிலர் அல்லாடி வருகின்றனர். மேலும் நாட்டில் 17% நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும், குறிப்பாக தமிழகத்தில் தான் அதிக பட்ச தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாகவும் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.\nஇந்நிலையில் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு விதவிதமான பரிசுகளுடன் தண்ணீர் கேனையும் பரிசாக அளித்துள்ளனர். தற்போது அளிக்கப்படும் பரிசுகளில் விலை மதிப்பில்லாதவையாக கருதப்படுபவை தண்ணீர் கேன்களும் ஒன்று தான். காரணம் சென்னையில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையே. சென்னையை அடுத்த அம்பத்தூரில் நேற்று நடந்த திருமண வரவேற்பு விழாவில், திருமண ஜோடிகளுக்கு விதவிதமான பரிசுகள் வழங்கப்பட்டன. அப்போது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலர் தலா 5 லிட்டர் தண்ணீர் கேனை பரிசாக வழங்கினர். இதனால் மண்டபத்தில் சிரிப்பலை எழுந்தது. எனினும் தற்போதைய சூழ்நிலையில் தண்ணீர் சிக்கனத்தை அது உணர்த்துவதாக இருந்தது.\nபப்ஜி விளையாட தடைவிதித்த தாய்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்\nதமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் வெளிப்படைத் தன்மை அதிகம் : அமைச்சர் விஜயபாஸ்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாயை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்.. தாய்மாமனை கொலை செய்த இளைஞர்..\n3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\nதலைமறைவாக இரு‌ந்த சென்னை ரவுடி ஆந்திரா‌வில் கைது\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nகள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட முயற்சி - சென்னையில் ஒருவர் கைது\nஸ்னூக்கர் கிளப்பில் சூதாட்டம்: 16 பேரை கைது செய்த தனிப்படை\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பை��்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபப்ஜி விளையாட தடைவிதித்த தாய்: தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மகன்\nதமிழகத்தில் உடல் உறுப்பு தானத்தில் வெளிப்படைத் தன்மை அதிகம் : அமைச்சர் விஜயபாஸ்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/31734-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-11-20T10:34:45Z", "digest": "sha1:BGTM3DW2S4IFYGG74G4IWN6HI25CGFDX", "length": 7553, "nlines": 76, "source_domain": "lankanewsweb.net", "title": "அகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக தமிழ்ப் பிரதிநிதி", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nஅகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் துணைத் தலைவராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் நோர்வூட் - பொகவந்தலாவை பிரதேச சபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.\nஅகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் உயர் பதவியொன்றுக்கு தமிழர் ஒருவர் தெரிவுசெய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது விசேட அம்சமாகும்.\nஇந்த சம்மேளனத்தின் தலைவராக அத்தனகல்லை பிரதேச சபையின் தலைவர் அத்துகோரள தெரிவுசெய்யப்பட்டதுடன், பிரதித் தலைவர்களாக நான்கு பேர் தெரிவுசெய்யப்பட்டனர்.\nகைத்தொழில் ஆராய்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் (12) உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் கூடியபோது, இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்திற்கான உயர் பதவிகளுக்கான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஇலங்கைத் தொழிலாள���் காங்கிரஸ், நுவரெலியா மாவட்டத்தில் 11 இடங்களையும், இதர இடங்களில் மூன்று இடங்களையும் கைப்பற்றி, மொத்தமாக 14 இடங்களில் ஆட்சியமைத்துள்ளமையினால் இந்த வாய்ப்பு கிட்டியதாக இலங்கைத் தொழிலாளர் தொழிலாளர் காங்கிரசின் நோர்வூட் பிரதேச சபைத் தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவித்தார்.\nஅகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஊடாக எவ்வாறான பணி முன்னெடுக்கப்படுகிறது என்பது குறித்து, அவரிடம் கேட்டபோது,\nஆசிய பசுபிக் வலயத்தில் இந்த சம்மேளனத்தின் தொடர்புகள் வலுவாக இருக்கும் எனவும், இதன்மூலம் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கான உதவிகளைப் பெற முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஅத்துடன், கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் மலையக மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து, இ.தொ.கா.வை வெற்றிபெற வைத்ததே இன்றைய வெற்றிக்குக் காரணம் என அவர் தெரிவித்தார்.\nஅகில இலங்கை உள்ளுராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் மூலம் மக்களுக்கு பல நன்மைகளைக் கொண்டுசெல்ல முடியும் எனவும் ரவி குழந்தைவேல் மேலும் குறிப்பிட்டார்.\nரணில் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய தீர்மானம். இன்று பிற்பகல் விசேட அறிவிப்பு\nரணில் இராஜினாமா செய்தால் பிரதமர் தினேஷ். அமைச்சர்கள் 15பேர்\nபாதுகாப்பு செயலாளராகுவதற்கு தயாராகஇருந்த தயா ரத்நாயக்க வெட்டப்பட்டது ஏன்\nஇலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால்\nLNW செய்தி உறுதியானது, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு\nரணில் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய தீர்மானம். இன்று பிற்பகல் விசேட அறிவிப்பு\nரணில் இராஜினாமா செய்தால் பிரதமர் தினேஷ். அமைச்சர்கள் 15பேர்\nஇராஜினாமா செய்த ஹர்ஷ த சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=4532", "date_download": "2019-11-20T09:04:21Z", "digest": "sha1:IB4TF3HMZVTVVFEMZ7FMA36G75W7UBHH", "length": 30929, "nlines": 62, "source_domain": "maatram.org", "title": "நினைவு கூர்தல் – 2016 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடையாளம், இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nநினைவு கூர்தல் – 2016\nஇம்முறை தாயகத்தில் மே 18 பரவலாக நினைவு கூரப்பட்டுள்ளது. அரசாங்கம் அதை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்யவில்லை. அதனால் கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடுகையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகள் பரவலாகவும் செறிவாகவும் இடம்பெற்றுள்ளன. வடமாகாண சபை உத்தியோகபூர்வமாக நினைவு கூரப் போகின்றது என்ற செய்தி வெளிவந்ததிலிருந்து கூட்டமைப்பு பிரமுகர்கள் கடந்தவாரம் முழுவதும் ஓடி ஓடி விளக்கேற்றினார்கள். இதில் ஒருவித போட்டி நிலவியது எனலாம். யார் எங்கே விளக்கேற்றுவது என்பதில் அவர்களுக்கிடையே ஒருங்கிணைப்பு எதுவும் இருக்கவில்லை. அவரவர் தமக்குரிய செல்வாக்குப் பிரதேசத்திற்குள் விளக்கேற்றுவதில் போட்டி போட்டார்கள். ஒவ்வொரு பிரமுகருக்கும் ஊருக்குள் ஒரு அல்லது பல அணுக்கத் தொண்டர்கள் இருப்பார்கள். அந்த அணுக்கத் தொண்டர்கள் குறிப்பிட்ட ஓரிடத்தில் விளக்கேற்றுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார்கள். பிரமுகர்களும் விளக்கையேற்றி அதைப் படம் பிடித்து ஊடகங்களுக்கு அனுப்பினார்கள். அல்லது தமது சொந்த பேஸ்புக் பக்கத்தில் அதைப் பிரசித்தப்படுத்தினார்கள்.\nஇப்படியாக அரசியல்வாதிகள் போட்டி போட்டுக்கொண்டு விளக்கேற்றும் போது அந்த நிகழ்வில் பொதுமக்களை எந்தளவிற்குப் பங்காளியாக்கலாம் என்பது பற்றி குறைந்தளவே சிந்தித்திருப்பதாகத் தெரிகிறது. ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட இடங்களைத் தெரிவு செய்து விளக்கேற்றும் பொழுது அங்கு அப்படுகொலையில் இருந்து தப்பியவர்களையோ அல்லது அப்படுகொலையின் சாட்சிகளையோ கொல்லப்பட்டவர்களின் உறவினர்களையோ நண்பர்களையோ அழைத்திருந்திருக்கலாம். இந்த இடத்தில் விளக்கேற்றப் போகிறோம் என்பதை உள்ளூர் சிவில் அமைப்புக்களுக்கூடாக முன்கூட்டியே அறிவித்திருந்தால் பொதுமக்களைத் திரட்டியிருந்திருக்கலாம். ஆனால், இங்கு பிரச்சினை எதுவெனில் விளக்கேற்றியதற்கான பாராட்டை யார் பெறுவது என்ற போட்டியுணர்வுதான். இப்போட்டி காரணமாக பரவலாக விளக்கேற்றப்பட்டது. ஆனால் குறைந்தளவே பொதுமக்கள் இவற்றில் பங்கெடுத்திருக்கிறார்கள்.\nவவுனியா பிரஜைகள் குழுதான் தொடக்கத்திலேயே நினைவு கூர்தலுக்கு அழைப்பு விடுத்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மே 18ஐ கறுப்பு நாளாக அனுஸ்டிக்குமாறும், முல்லைத்தீவு மாவட்ட வர்த்தக சங்கத்தை நிகழ்வில் பங்கேற்குமாறும் அழைப்பு விட��த்திருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டுமே கடையடைப்பு இடம்பெற்றது. ஏனைய எல்லா தமிழ் மாவட்டங்களிலும் வாழ்க்கை வழமைபோல நகர்ந்தது. ஏனைய மாவட்டங்களில் ஏன் கடையடைப்பு நடக்கவில்லை என்று கேட்டபோது வர்த்தக சங்கங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மே 18 இற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும்தான் கடையடைப்புச் செய்யவேண்டுமா என்று கேட்டபோது வர்த்தக சங்கங்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட ஓர் அறிவிப்பு கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது. இந்த இடத்தில் ஒரு கேள்வி எழுகிறது. மே 18 இற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும்தான் கடையடைப்புச் செய்யவேண்டுமா அது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு மட்டுமேயான ஓர் இழப்பா\nமுள்ளிவாய்க்கால் எனப்படுவது முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்திருந்தாலும் அது இப்பொழுது ஒரு புவியியல் வார்த்தை அல்ல. அது ஒரு அரசியல் பதம். அது ஒரு குறியீடு. அது ஒரு யுக முடிவின் இடம். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான ஓராயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட இடம். மக்கள் எனப்படும் நீரில் இருந்து ஆயுதப் போராளிகள் எனப்படும் மீன்களை வடித்தெடுப்பதற்காக இறைச்சிக்கடையாக்கப்பட்ட ஒரு கிராமத்தின் பெயர் அது. ஈழத்தமிழர்களின் கூட்டுத் துக்கத்தின் குறியீடு அது. கூட்டு காயங்களின் குறியீடு. கூட்டு மனவடுக்களின் குறியீடு. அது இப்பொழுது ஒரு மாவட்டத்திற்கு மட்டும் சொந்தமான பெயர் அல்ல. அது முழு ஈழத் தமிழர்களுக்கும் சொந்தமான ஒரு பெயர். எனவே, துக்கம் அனுஸ்டிப்பதாக இருந்தாலும் சரி கடையடைப்பு செய்வதாக இருந்தாலும் சரி அதில் தாயகத்தில் உள்ள சகல மாவட்டங்களும் பங்கேற்றிருந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன்\nவடமாகாண சபையால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வில் பெருமளவிற்கு அரசியல்வாதிகளே பங்குபற்றியிருக்கிறார்கள். ஏறக்குறைய 200 இற்கும் குறையாத தொகையினர் பங்கு பற்றிய அந்நிகழ்வில் 50 வீதத்திற்கும் அதிகமானவர்கள் அரசியல்வாதிகள் என்றும், 30 வீதத்தினர் ஊடகவியலாளர்கள் என்றும் கணக்கிடப்படுகிறது, ஒப்பீட்டளவில் குறைந்தளவு பொதுமக்களும், சிறிதளவு மதகுருக்களும் பங்குபற்றியிருக்கிறார்கள். தமிழ் தேசிய மு��்னணி ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் நூற்றுக்கும் குறையாத பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். கிறிஸ்தவ மத அமைப்புக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் நூற்றுக்கும் குறையாத பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். மன்னாரிலும், கிளிநொச்சியிலும் ஓரளவுக்குப் பொதுமக்கள் பங்குபற்றியிருக்கிறார்கள். பெரும்பாலான நிகழ்வுகளில் பிறநாட்டு ஊடகவியலாளர்களும் பிரசன்னமாகியிருந்திருக்கிறார்கள். இம்முறை யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்திலும் விளக்கேற்றப்பட்டிருக்கிறது. தமக்கு வாக்களித்த மக்களின் கூட்டு உளவியலை கவனத்தில் எடுக்கவேண்டிய ஒரு தேவை வடக்கில் உள்ள UNP பிரதானிகளுக்கும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதானிகளுக்கும் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கூட்டமைப்பின் தலைவருக்கு\nகிழக்கிலும் மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளன. அங்கேயும் பங்குபற்றிய பொதுமக்களின் எண்ணிக்கையை நூற்றுக்கணக்கானது என்று சொல்ல முடியாது.\nயாழ். பல்கலைக்கழகத்திலும் கிழக்குப் பல்லைக்கழகத்திலும் மாணவர்கள் தனியாக துக்கம் அனுஸ்டித்திருக்கிறார்கள். மே 18ஆம் திகதி நிகழ்ந்த எல்லா நிகழ்வுகளோடும் ஒப்பிடுமிடத்து யாழ். பல்கலைக்கழகத்தில்தான் கூடுதலான தொகையினர் பங்குபற்றியிருக்கிறார்கள். மக்கள் போராட்டங்களின் கூர்முனை என்று வர்ணிக்கப்படுவது மாணவர் சக்தியாகும். ஆனால், தமது வணக்க நிகழ்வுகளில் பல்கலைக்கழகங்களையும் பங்காளியாக்க எந்தவொரு கட்சியாலும் முடியாமல் போயிற்று.\nஇவ்வாறாக வடக்குக் கிழக்கு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லா நினைவு கூர் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பொதுமக்களின் மொத்த எண்ணிக்கை ஏறக்குறைய ஆயிரத்தைத் தாண்டாது என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், நந்திக்கடலின் மறுகரையில் அமைந்திருக்கும் வற்றாப்பளை அம்மன் கோவிலில் இன்றும் நாளையும் உற்சவம். அதில் பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் கூடப் போகிறார்கள்.\nமுள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் சரியான கணக்கில்லை. இதில், ஐ.நா.வின் ஒரு கணக்கின்படி சுமார் 40 ஆயிரம் பேர்வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆயின், இவர்களுடைய உற்றார் உறவினர் நண்பர்களில் எத்தனை விகிதமானவர்கள் மேற்படி நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார்கள் அவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுசன நிகழ்வாக அது ஒழுங்குசெய்யப்படாததற்கு யார் பொறுப்பு அவர்கள் எல்லாரையும் ஒருங்கிணைக்கும் ஒரு பொதுசன நிகழ்வாக அது ஒழுங்குசெய்யப்படாததற்கு யார் பொறுப்பு அவரவர் தன்னியல்பாக புறப்பட்டுவருவார்கள் என்று இப்போதைக்கு எதிர்பார்க்க முடியாது. உள்ளுறையும் அச்சம் இப்பொழுதும் உண்டு. கண்காணிக்கப்படுகிறோம் என்ற பயப்பிராந்தி இப்பொழுதும் உண்டு. இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்லா நிகழ்வுகளிலும் படைப்புலனாய்வுத் துறையினர் சிவில் உடையில் பிரசன்னமாகி இருந்ததாக ஊடகவியலாளர்களும் அரசியல்வாதிகளும் கூறுகிறார்கள். மக்கள் தாமாக முன்வந்து இவ்வாறான நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்குரிய ஒரு உளவியல் தயாரிப்பை ஏதாவது ஒரு கட்சியோ அல்லது பொது அமைப்போ செய்யவேண்டியிருக்கிறது.\nமுள்ளிவாய்க்கால் எனப்படுவது வன்னி கிழக்கில் ஒரு தொங்கல். ஏனைய மாவட்டங்களில் இருந்து அங்கு போவது என்றால் அதற்கொரு செலவு உண்டு. வழமையாக அரசியல் போராட்டங்களுக்காக பொதுமக்களை அணிதிரட்டும் பொழுது பயணச் செலவு சாப்பாட்டுச் செலவு தங்குமிடச் செலவு போன்ற செலவுகள் உண்டு. யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டப் பேரணிகளுக்காக வெளிமாவட்டங்களில் இருந்து மக்களை வருவிக்கும் பொழுது அதற்கென்று ஒரு வரவுசெலவுத்திட்டம் உண்டு. சாதாரணமாக வவுனியாவில் இருந்தோ அல்லது மன்னாரில் இருந்தோ யாழ்ப்பாணத்திற்கு பங்குபற்றுநர்களை அழைத்து வருவதாக இருந்தால் பயணச் செலவு மட்டும் ஒரு பேருந்திற்கு 20 ஆயிரத்திற்கும் குறையாமல் வரும். ஒரு பேருந்தில் குறைந்தது 40 பேர்வரை பயணிக்கலாம். இவர்களுக்கான உணவு மற்றும், தேநீர் செலவுகள் என்பவற்றைக் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 35 ஆயிரத்திற்கும் குறையாது. குறைந்தது 40 பேருக்கு இவ்வளவு செலவென்றால் நூற்றுக்கணக்கில் ஆயிரக்கணக்கில் மக்களை ஒன்று திரட்டுவதற்கு எவ்வளவு செலவாகும்\nஆட்சி மாற்றதிற்கு முன்பு வடக்கில் இடம்பெற்ற எதிர்ப்புப் போராட்டங்களின்போது அவற்றில் பங்குபற்றுவதற்காக ஏனைய மாவட்டங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கான பயணச் செலவை சில அரசசார்பற்ற நிறுவனங்களோ அல்லது வெளிநாட்டு தூதரகங்களோ வழங்க��யதாக ஒரு தகவல் உண்டு. மக்கள் போராட்டம் எனப்படுவது தனிய உணர்வுபூர்வமானது மட்டுமல்ல. அதற்கென்று ஒரு செலவுண்டு. அதற்கென்று ஒரு நிதி அடித்தளம் வேண்டும். அவ்வாறான ஒரு நிதி அடித்தளத்தை கட்டி எழுப்புவதென்றால் அதற்கு முதலில் இதுபோன்ற போராட்டங்களுக்கென்று ஒரு பொது ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட வேண்டும். அதாவது, வெகுசன அரசியலைக் குறித்த ஓர் ஆழமான தரிசனம் வேண்டும்.\nவெளிநாட்டு ஊடகவியலாளர்கள் பிரசன்னமாகியிருந்த நிலையில் இம்முறை நினைவு கூரும் நிகழ்வுகளில் பொதுசனங்களின் பங்களிப்பு ஒப்பீட்டளவில் குறைவாகக் காணப்பட்டுள்ளது. இவ்வாறு மக்களின் பங்களிப்பு குறைவாக இருந்தமைக்கு பெருமளவு பொறுப்பை அரசியல்வாதிகளே ஏற்க வேண்டும். உள்ளுறையும் அச்சம் ஒரு காரணம்தான் என்றாலும், நினைவு கூர்தலை எப்படி ஒழுங்கமைப்பது என்பது தொடர்பில் அரசியல்வாதிகளிடம் சரியான திட்டமிடல் இருக்கவில்லை. இதை இன்னும் கூராகச் சொன்னால் வெகுசனப் போராட்டங்கள் அல்லது வெகுசன நிகழ்வுகள் தொடர்பில் எந்தவொரு தமிழ்க்கட்சியிடமும், எந்தவொரு தமிழ் சிவில் அமைப்பிடமும் சரியான தரிசனம் இல்லை எனலாம். இதில் வயதால் இளையதும் ஆகப் பிந்திய அமைப்புமாகிய தமிழ் மக்கள் பேரவையும் தன்னிடம் அப்படிப்பட்ட வெகுசன அரசியலுக்கான தரிசனம் எதுவும் இருப்பதாக இதுவரையிலும் நிரூபித்திருக்கவில்லை.\nநினைவு கூர்தலை ஓர் ஒத்தியோகபூர்வ நிகழ்வாக ஒழுங்குபடுத்தியிருந்த மாகாணசபையும் அதை ஓர் மக்கள்மயப்பட்ட நிகழ்வாக ஒழுங்குபடுத்துவதற்குரிய எந்தவொரு ஏற்பாட்டையம் செய்திருக்கவில்லை. குறைந்தபட்சம் மாகாணசபையின் கட்டுப்பாட்டிலிருக்கும் பாடசாலைகளிலாவது காலை வணக்க நிகழ்வுகளின் போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருந்திருக்கலாம். அதைப்பற்றிக் கூட வடமாகாண சபையின் கல்வி அமைச்சு சிந்தித்திருக்கவில்லை என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் தனது பேஸ்புக் குறிப்பொன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.\nவடமாகாண அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சின் கீழ் வரும் விழாக்களை வெக விமரிசையாக ஒழுங்கு செய்வதுண்டு. அவ்வாறு பெருமெடுப்பிலான விழாக்களை ஒழுங்கு செய்யத் தேவையான அனுபவமும் ஆற்றலும் மிக்க அமைச்சர்கள் வடமாகாண சபையிடம் உண்டு. இது விடயத்தில் வடமாகணசபை தன்னுடைய வளங்களை ஏன் பிரயோகிக்க முடியாது போயிற்று\nநினைவு கூர்தலை ஒரு வெகுசன நிகழ்வாக திட்டமிடுவதென்றால் அதற்கு கட்சிசாரா பொதுக்குழு ஒன்றை உருவாக்கியிருந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழ் மக்கள் பேரவையாவது அதுபற்றி சிந்தித்திருக்கலாம். இதுதொடர்பில் ஒரு கூர்மையான அவதானி பின்வருமாறு ஆலோசனை தெரிவித்திருந்தார், “ஈழப்போரில் முதலில் கொல்லப்பட்ட தமிழ் பொதுமகன் எங்கு கொல்லப்பட்டாரோ அங்கு முதலில் ஒரு தீபத்தை ஏற்ற வேண்டும். அதைத் தொடர்ந்து எங்கெல்லாம் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டார்களோ அந்த இடங்களுக்கெல்லாம் அந்தத் தீபத்தைச் ஏந்திச் சென்று இறுதியாக முள்ளிவாய்க்காலில் பெரும் தீபம் ஒன்றை ஏற்றியிருந்திருக்கலாம்” என்று. ஆனால், தமிழ் அரசியல்வாதிகளோ அல்லது சிவில் அமைப்புக்களோ அப்படி எதையும் சிந்தித்திருக்கவில்லை. அரசாங்கம் இது விடயத்தில் தனது பிடியை ஓரளவுக்குத் தளர்த்தியிருந்த ஒரு பின்னணியில் ஆட்சிமாற்றத்தின் விரிவை பரிசோதிக்கக் கிடைத்த ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தமிழ்க்கட்சிகளும் தமிழ் சிவில் அமைப்புக்களும் தவறவிட்டுவிட்டனவா\nஇம்முறை ஒப்பீட்டளவில் பரவலாகவும் செறிவாகவும் தீபங்கள் ஏற்றப்பட்டன. ஆனாலும், தொகுத்துப் பார்த்தால் அது ஒரு வெற்றிகரமான வெகுசன நிகழ்வாக இருக்கவில்லை. கூடியபட்சம் அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் குறியீட்டு நிகழ்வாகவும் ஒரு மையத்திலிருந்து ஒருங்கிணைக்கப்படாத ஒரு நிகழ்வாகவும் காணப்பட்டது. அது எப்பபொழுது ஒரு வெகுசன நிகழ்வாக மாறும் அதை அவ்வாறு திட்டமிடுவதற்குரிய தரிசனமுடைய தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் யாருண்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nvkarthik.com/page/3/", "date_download": "2019-11-20T10:28:14Z", "digest": "sha1:BLA5YCJPVPKP5Y5AT6355DAESGDLDSWW", "length": 4838, "nlines": 85, "source_domain": "nvkarthik.com", "title": "Blog - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி\nநிலவைத் தேடி – நிலவில் முதல் காலடி (0007)\nமும்பை லோக்கலில்… ஒரு டஜன் ஹைக்கூ…\nழ என்ற பாதையில் நடப்பவன் – பெரு. விஷ்ணுகுமார்\nழ என்ற பாதையில் நடப்பவன் -பெரு. விஷ்ணுகுமார் மணல்வீடு கவிதை தொகுப்புகளை படிப்பதை விட மிகவு��் கடினம் அதை பற்றி எழுதுவது. கவிஞரும் வாசிப்பவரும் ஒரே மனதில் இருந்தாலொழிய கவிதைகள் ஒழுங்காக வாசிப்பவரிடம் போய் சேருவது கடினம். கவிஞர் ஒரு கோணத்தில் எழுதி இருக்க வாசகர் அதை புரிந்து கொள்ளாமலே போகவோ, அல்லது தப்பாகப் புரிந்து கொள்ளவோ வாய்ப்புகள் அதிகம். கவிஞரே அத்தனை கவிதைகளையும் ஒரே மனதில் எழுதுவது இல்லை. அதனால் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதுவது […]\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/biased-media-make-people-irritant-239999.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-20T09:24:20Z", "digest": "sha1:R6WKJEBPA33UT4BNWHHP75ZT2XQ42IET", "length": 26479, "nlines": 232, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஊரெல்லாம் அழியப் போகுதாம்.. இது \"கலைஞர்\".. மக்களெல்லாம் ஒரே மகிழ்ச்சி.. இது \"ஜெயா\"! | Biased media make people irritant - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nஅரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nFinance மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா.. 5 சதவீதத்திற்கும் கீழாக போகும் ஜிடிபி: நிபுணர்கள்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு வ���ண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஊரெல்லாம் அழியப் போகுதாம்.. இது \"கலைஞர்\".. மக்களெல்லாம் ஒரே மகிழ்ச்சி.. இது \"ஜெயா\"\nசென்னை: மழை ஏன்டா வந்தது என்று மக்களெல்லாம் காண்டாகிக் கிடக்கிறார்கள் சென்னையிலும், தமிழகத்தின் இதரப் பகுதிகளிலும். காரணம், மக்களின் வேதனையிலும், சோகத்திலும் ஏறி நின்று இந்த அரசியல்வாதிகளும், அவர்களின் ஆதரவு ஊடகங்களம் செய்த அரசியல்தான். கிட்டத்தட்ட செத்த பிணத்தின் மீது அரசியல் செய்வது போல அசிங்கமாகவும், கேவலமாகவும் நடந்து கொண்டன இந்த அரசியல் ஆதரவு ஊடகங்கள்.\nகலைஞர் டிவி - ஜெயா டிவி.. கடந்த சில நாட்களில் இந்த இரு டிவிகளை மட்டும் மாறி மாறி பார்த்த யாராக இருந்தாலும் ரத்தம் கக்கி செத்திருப்பார்கள் அல்லது மூளையில் உள்ள குழாய்கள் வெடித்து பைத்தியமாகி இருப்பார்கள். அப்படி ஒரு பைத்தியக்காரத்தனமான முறையில் இரு டிவி சேனல்களும், சற்றும் சமூகக் கவலையோ, பொறுப்போ, அக்கறையோ இல்லாமல் மழை குறித்த செய்திகளை ஒளிபரப்பின.\nஒரு டிவி என்னவென்றால் தமிழகமே அழியப் போகிறது, மக்கள் எல்லாம் நீரில் மூழ்கிச் சாகப் போகிறார்கள் என்று ஒப்பாரி வைத்தது. அழிந்து விட்டது போன்ற உணர்வைக் கொண்டு வருவதற்காக சோக மியூசிக் எல்லாம் போட்டு பிரமிப்பூட்டினார்கள். அது கலைஞர் டிவி என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nமறுபக்கம் மக்கள் எல்லாம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருப்பதாகவும், மழையை ஆனந்தமாக வரவேற்பதாகவும், ஆட்சியாளர்கள் எடுத்த நடவடிக்கையால் மக்களுக்கு எந்தத் துயரமும் ஏற்படவில்லை என்றும் சொல்லிச் சொல்லி புளகாங்கிதப்பட்டனர். அவர்கள் ஜெயா டிவி குரூப் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.\nஆனால் மக்கள் பார்த்த தமிழகம் வேறு.. மக்கள் சந்தித்த சூழ்நிலைகள் வேறு. அந்த சூழலை உள்ளது உள்ளபடி இந்த இரு ஊடகங்களும் மக்களுக்குச் சொல்லவில்லை. இவர்கள் மட்டுமல்லாமல் இவர்கள் சார்ந்த கட்சிகளின் ஆதரவு ஊடகமும் கூட ஒரு தலைபட்சமாகத்தான் செய்திகளைக் காட்டி வந்ததே தவிர யாருமே உண்மையை உண்மையாக சொல்லவில்லை என்பது சென்னைவாசிகளுக்குத் தெரியும்.\nகலைஞர் டிவி, ஜெயா டிவி மற்றும் இன்னும் சில டிவி சேனல்கள் மழை குறித்த செய்திகளைச் சொன்னபோது, எப்படி மழை நீரில் சாக்கடை கலந்து மக்களைக் கஷ்டப்படுத்தியதோ அதேபோல இவர்களும் செய்திகளில் அரசியலையும் கலந்து கொடுத்தபோது மக்கள் கிட்டத்தட்ட செத்தே போனார்கள்.\nகலைஞர் டிவியை மட்டும் யாராவது பாரீன் காரர் திடீரென போட்டுப் பார்த்திரு்நதால் அதிர்ச்சியில் அப்படியே ஷாக் ஆகியிருப்பார். காரணம், ஏதோ, தமிழகமே இந்த மழை வெள்ளத்தில் சிக்கி அழிந்து விட்டதைப் போன்ற எபக்டில் செய்திகளைக் கொடுத்தது கலைஞர் டிவி.\nபெய்தது ஒரு பலத்த கன மழை.. அவ்வளவுதான். இதை சென்னை மக்களே சாதாரணமாக எடுத்துக் கொண்டனர். 2005ல் பெய்ததை விட 2 மடங்கு பெரிய மழை அவ்வளவுதான். ஆனால் ஏதோ பிரளயமே வந்து விட்டதைப் போல ஜேம்ஸ் கேமரூனாக மாறி \"சீன்\"போட்டு பயமுறுத்தியது கலைஞர் டிவி.\nஎல்லாரும் செத்தப் போகப் போறீங்கப்பா\nதமிழகம் அழியப் போவது என்பது போலவும், யாருமே நம்மைக் காப்பாற்ற வர மாட்டார்கள் என்றும், வெள்ளம் பாதித்த பகுதிகளை ஏதோ சுனாமி பாதித்த பகுதிகளைப் போல காட்டியும், மக்களை பெரும் குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்தியது கலைஞர் டிவி.\nஇதில் செய்திகளின்போது பீகாரில் வெள்ளம் என்று அந்தக் காலத்தில் தியேட்டர்களில் காட்டுவார்களே செய்திப் படம் அதுபோல.. கனத்த குரலில் சோகமான பின்னணி இசையுடன் வேறு காட்டி சென்னைக்கு அப்பால் இருந்த மக்களையெல்லாம் பயந்து அலற வைத்தது கலைஞர் டிவி.\nஇந்த மழை வெள்ளத்துக்கும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் அரசு தான் காரணம். அரசு இயந்திரம் மக்களை கைவிட்டு விட்டது என்றும் அலறினர் கலைஞர் டிவி செய்தியாளர்கள். சென்னை மக்களின் வாழ்க்கையே அழிந்து விட்டது போலவும் எக்ஸ்ட்ரா பிட்டுகளையும் போட்டு விட்டனர் கலைஞர் டிவியினர்.\nமறுபக்கம் ஜெயா டிவியில் அப்படியே உல்டாவாக செய்திகள் வந்தன. அதாவது மழையே பெய்யலையே என்ற ரேஞ்சுக்கு இவர்களது செய்தி இருந்தது. இது அதை விட ரொம்பக் கேவலமான கவரேஜ் என்பதில் சந்தேகமே இல்லை.\nசந்தோஷ வெள்ளத்தில்தானே மிதக்கிறாங்க பாஸ\nமக்கள் எல்லாம் மழையை வரவேற்று சந்தோஷ வெள்ளத்தில் மிதப்பது போல செய்தி போட்டு பயமுறுத்தியது ஜெயா டிவி. அரச இயந்திரம் முழு வீ்ச்சில் பணியாற்று வருவதாகவும் இது விடாமல் கதறியது.\nமேலும் ஒரு மழையைப் போய் எதிர்க்கட்சிகள் இப்படி பெரிதாக்குகின்றனவே என்றும் கூறி அட்டாக் செய்த���ர் எதிர்க்கட்சி ஊடகங்களை. அதை சிலரை விட்டும் சொல்லச் சொல்லியும் புல்லரிக்க வைத்தது ஜெயா டிவி.\nமேலும் எதிர்க்கட்சியினர் கூறுவது அம்புட்டும் பொய் என்றும் சொன்னது ஜெயா டிவி. அதில் பேசிய யாருமே மழை வெள்ளத்தால் ஒரு பாதிப்பையும் சந்தித்ததாக கூறவே இல்லை. ஒரு சொட்டு மழைத் துளி கூட தங்கள் மீது படவில்லை என்ற தோரணையில் அவர்கள் சிரித்தபடி பேசியதுதான் மக்களை வியர்க்க வைத்தது.\nலீவு செய்தி லீடு செய்தி\nஎதிர்க்கட்சிகளின் செய்திகளை அமுக்க மாணவர்களுக்கு மகி்ழ்ச்சி தந்த பள்ளிக்கூட விடுமுறைச் செய்தியை பெரிதாகவும், அடிக்கடியும் காட்டி அட்டாக் செய்தது ஜெயா டிவி.\nஇவர்களைப் போலவே இன்னும் சில சானல்களும் கூட பாரபட்சமான முறையில்தான் செய்திகளைக் காட்டினரே தவிர உண்மையை அப்படியே காட்ட யாரும் முன்வரவில்லை. அதேசமயம், மழைச் செய்தியை மழைச் செய்தியாக தந்த சில சேனல்களையும் காண முடிந்தது.\nகலைஞர், ஜெயா டிவி செய்திகள் எதிரும் புதிருமாக இருந்ததும், அரசியல்வாதிகள் மழை வெள்ள பாதிப்பு, நிவாரணம் குறித்துப் பேசியதும் மக்களுக்கு ஒன்றை மட்டும் புரிய வைத்தது.. வெள்ளத்தி்ல் சிக்கி மிதந்தாலும், காப்பாற்றக் கை கொடுப்பதற்கு முன்பு நாலு வார்த்தை அரசியல் பேசாமல் இந்த அரசியல்வாதிகளால் இருக்க முடியாது என்பதே அது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் kalaignar tv செய்திகள்\nகுட்டி சொர்ணாக்கா மட்டும் வாயைத் திறந்தா.. அடடா அடடா பீப் போடுங்கப்பா\nஎன் நிலன் செம க்யூட்.. நோ நை நை பேபி.. மகன் குறித்து சிலாகிக்கும் விஜயலட்சுமி\nஆத்தாடி பாவாடை காத்தாட... எல்கேஜி பாலாஜியின் மனசை அள்ளிய ராசா\nஇந்த மூனும் ரொம்ப முக்கியம்.. சின்னத்திரை அம்மு சொல்லும் ரகசியம்.. கப்புன்னு பிடிச்சுக்கங்க\n... இல்லை இன்னொரு \"தினகரன்\" ஆவாரா\nமறக்க முடியாத நட்பு பறவைகள்.. காவிரி தந்த தவ புதல்வர்கள் கலைஞரும்- நடிகர் திலகமும்\nஎடுத்து கொடுத்த கருணாநிதி.. விட்டு கொடுக்காத எம்ஜிஆர்.. இந்த நட்பு மீண்டும் வருமா\nவள்ளுவருக்கு கோட்டம்.. குமரி கடலில் பிரமாண்ட கற்சிலை.. \"நவயுக கரிகாலன்\" கருணாநிதி\nஆன்மீக புரட்சியார் ஸ்ரீ ராமானுஜரின் காவியத்திற்கு வசனம் எழுதிய கருணாநிதியின் நாத்திக பேனா\nகருணாநிதி நலம் பெற கையெழுத்து இயக்கம்.. வெள்ளை துணியில் பி���பலங்களின் கையெழுத்து\nகலைஞர் 94’ - ஒரு விவசாயி மகனாக நன்றியுடன் வணங்குகிறேன்\nதிராவிடம் குறித்து பேசுகிறவர்கள் அனைவரையும் நம்ப வேண்டாம்- கருணாநிதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkalaignar tv jaya tv rain chennai rain கலைஞர் டிவி ஜெயா டிவி மழை சென்னை மழை\n2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா\nஇந்தியாவிற்கு வாங்க.. அழைப்பு விடுத்த மோடி.. ஓகே சொன்ன கோத்தபய ராஜபக்சே.. அடுத்த வாரம் வருகிறார்\n என்சிபி - காங். இன்று கடைசி கட்ட ஆலோசனை.. என்ன நடக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/telangana-police/videos", "date_download": "2019-11-20T10:36:33Z", "digest": "sha1:IDF7EOJCVBFYBRTN2MHZOBX2P6U4VRJG", "length": 12044, "nlines": 209, "source_domain": "tamil.samayam.com", "title": "telangana police Videos: Latest telangana police Videos, Popular telangana police Video Clips | Samayam Tamil.", "raw_content": "\nதொப்புள் தெரியும்படி உடை அணிந்த பிகில் ந...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அ���சு\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=167619&cat=32", "date_download": "2019-11-20T10:51:42Z", "digest": "sha1:5JFV5YTTCNVYIKGYXTJOWMQHGCQP3ZHU", "length": 26084, "nlines": 549, "source_domain": "www.dinamalar.com", "title": "மனு கொடுத்தால் மெடிக்கல் டெஸ்ட் கட்டாயம் | Medical camp | Collectorate | Pudukottai | Dinamalar | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nவாரந்தோறும் அந்தந்த மாவட்டங்களில் நடக்கும் கலெக்டர் அலுவலக குறைதீர் முகாமிற்கு செல்பவர்கள் அங்கே மணிக்கணக்கில் காத்திருக்கும் போது, உண்மையாகவே ரத்தக்கொதிப்பும் சோர்வும் வந்துவிடும். புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு நிஜமாகவே நல்லகாலம் ஆரம்பிச்சுருச்சுனு சொல்லலாம். மனுக்களை கொடுத்துட்டு காத்திருக்கும் நேரத்தில், மருத்துவப் பரிசோதனை செய்வதற்கான, புதுமுயற்சியை முன்னெடுத்துள்ளார், கலெக்டர் உமாமகேஸ்வரி. மனு கொடுத்த மாதிரியும் ஆச்சு. அப்படியே உடம்பை செக் பண்ண மாதிரியும் ஆயிருச்சு என சந்தோஷப்படுகின்றனர், மனுதாரர்கள்.\nபொது மக்களுக்கு தற்காப்புப் பயிற்சி\nமக்கள் கொடுத்தால் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளட்டும்\n6ம் வகுப்பு மாணவியின் கனவை நனவாக்கிய கலெக்டர்\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதிருமாவை கைது செய்ய கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் : ஓ.பி.எஸ்\nரஜினி கமல் சேரலாம்: ரசிகர்கள் சேரமாட்டார்கள்\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\n2 மாவட்டத்தில் ஒரே கிராமம்\nநியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு\nஇது வித்தியாசமான படம் இல்லை மேகி படக்குழுவினர் - பேட்டி\nகுண்டு விளிம்பு நிலை மக்களின் கதை இயக்க��நர் - பேட்டி\nதிருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nரஜினி - கமல் அரசியல் வெற்றிடத்தை நிரப்பப்போவது யாரு\nபயிர் காப்பீடு அதிகம் பெற்றது நம்ம தமிழகம் விவசாயிகளே சாட்சி\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nதிருமாவை கைது செய்ய கோரிக்கை\nஉள்ளாட்சி தேர்தலில் கூட்டணி தொடரும் : ஓ.பி.எஸ்\nரஜினி கமல் சேரலாம்: ரசிகர்கள் சேரமாட்டார்கள்\nஉள்ளாட்சி தேர்தல் மறைமுகமா நடத்தப்படுமா \nநியமன முறைகேடு மாஜி துணைவேந்தர் மீது வழக்கு\nதிருச்சியில் ஒன்றரை கிலோ தங்கம் பறிமுதல்\nரஜினியுடன் கமல் போட்ட ரகசிய ஒப்பந்தம்\nசந்தனமரம் வெட்டிய 2 பேர் கைது; காட்டி கொடுத்த 'தானியங்கி கேமரா'\nமாணவர்களை அடித்த ஆசிரியர் 'சஸ்பெண்ட்'\nசிறுமியை கடத்தி பாலியல் தொழில்; 5 பேருக்கு இரட்டை ஆயுள்\nசபரிமலையில் 12 வயது சிறுமியை தடுத்த போலீஸ்\nதேர்தல் வழக்கு; கனிமொழிக்கு பின்னடைவு\n6 மாதங்களுக்குள் தண்டனை வழங்க வேண்டும்\nராஜ்ய சபா காவலர்களுக்கு ராணுவ சீருடை சர்ச்சைக்கு முடிவு\nபோகாதீங்க சார்... கண்கலங்க வைத்த மாணவர்கள் பாசம்\nரயில்பாதையில் விழுந்த பாறைகளுக்கு 'வெடி'\nதிருப்பதி லட்டுக்கு அட்டைப்பெட்டி, சணல் பை தயார்\nராஜ்யசபாவில் ராணுவ சீருடை எம்.பி.க்கள் ஷாக்\nடாக்டர்கள் இல்லாத சுகாதார நிலையம்\nசின்ன பசங்க செஞ்ச வேலைய பாருங்க...\nமளிகை வியாபாரி வீட்டில் பதுக்கிய குட்கா பறிமுதல்\n480 கி.மீ நடந்து சபரிமலை வரும் பெண் நாய்\nவிவசாயிகள் போராட்டம்; அரசியல் என்கிறார் அமைச்சர்\nஆற்றோரங்களில் ஆக்ரமிப்பு அகற்ற கலெக்டர் உத்தரவு\nஏரியை காணலை: மீட்டுக் கொடுங்க\nதமிழக அரசு மீது ஐகோர்ட் மதுரை கிளை அதிருப்தி\nசகோதரிகள் கடத்தல்; நித்யானந்தா மீது வழக்கு\nவயசு 24 வழக்கு 57 தேவிய பாத்து போலீஸ் ஷாக்\nகலெக்டர் கார் மோதி மாணவி கவலைக்கிடம்\nபச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற பெற்றோர்\n2 மாவட்டத்தில் ஒரே கிராமம்\nசபரிமலை வழக்கு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nஅயோத்தி தீர்ப்பு: பிரதமர் மோடி உரை\nஅயோத்தி தீர்ப்பு: பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் பேட்டி\nஅயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஒருமித்த தீர்ப்பு\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வக��� தோசை\nகரும்புக்கு மாற்று பயிர் 'சுகர் பீட்'\nஉளுந்து நிலமாக மாறிய தரிசு நிலம்\nயூரியா தட்டுப்பாடு : தனியார் நிறுவனங்கள் நிர்பந்தம்\nசர்க்கரை நோயாளிகளுக்கு Dengue shock வந்தா என்னாகும்\nசிக்கலான பிரசவத்தில் 3 குழந்தைகள்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nமாணவிகள் கூடைப்பந்து; பி.வி.ஜி., பள்ளி வெற்றி\nகால்பந்து போட்டி; கார்மல் கார்டன் பள்ளி வெற்றி\nமாவட்ட கபடி; கற்பகம் அணி முதலிடம்\nகோவையில் உருவாகும் கிரிக்கெட் 'புலி'கள்\nரோல்பால் உலகக்கோப்பை :இந்தியா வெற்றி\nமாநில பெண்கள் கபடி:நாமக்கல் வெற்றி\nமாநில கபடி போட்டி: அணி தேர்வு\nஇந்தியா அபார வெற்றி : 3 நாளில் வீழ்ந்தது வங்கம்\nமாவட்ட வாலிபால்; ஜெயம்- ராகவேந்திரா பள்ளி முதலிடம்\nமாவட்ட கோ - கோ, த்ரோபால் போட்டி\nமாவட்ட கால்பந்து; ஈரோடு வெற்றி\nகாளீஸ்வரி கோயிலில் தேய்பிறை அஷ்டமி யாகம்\nகாலபைரவர் ஜெயந்தி சிறப்பு வழிபாடு\nஸ்ரீசைலம் கோவிலில் தீப உற்சவம்\nஇது வித்தியாசமான படம் இல்லை மேகி படக்குழுவினர் - பேட்டி\nகுண்டு விளிம்பு நிலை மக்களின் கதை இயக்குநர் - பேட்டி\n4 நாளில் 'தர்பார்' டப்பிங்கை முடித்த ரஜினி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/periyava-kural-a-simple-excerpt-for-kids/", "date_download": "2019-11-20T08:59:58Z", "digest": "sha1:3HNKOVTS2BYF72LLMFB36DTVM44EIR2G", "length": 9063, "nlines": 161, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : Periyava Kural : A Simple Excerpt For KIDS", "raw_content": "\nஜெய ஜெய சங்கர … ஹர ஹர சங்கர\nபெரியவாளின் குரலில் குழந்தைகளுக்காக …\nபாதை அமைக்க வழி காட்டும் அந்த மகா பெரியவருக்கு\nநம்மையெல்லாம் வழி நடத்தி செல்ல வேண்டி\nநம்முடைய நமஸ்கரங்களை பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்\nஇந்த அற்புதமான ஒலிப்பதிவுடன் அந்த நாள் கருப்பு வெள்ளை பட கைங்கர்யம் கிடைத்தது நம் பாக்கியம்.\nமுயற்சியின் பின்னல் உள்ள அனைவருக்கும் நன்றி.\nஅன்பே சிவம் சிவமே அன்பாகிய மனித அவதாரமே\nசிவமும்-அன்பும் ஒண்ராகி குருவாய் வந்த பெரு கற்பக விருச்சமே……\nஅம்மை அப்பனே, என்-உம்மாச்சி தாத்தாவே – ஜகத் குருவே\nசொல்லுக்கும் எட்டத அர்த்தமே உள்ள சோர்வுக்கு\nஉங்கள் திருவாய் கனிவாய் கருத்தாய்\nசொல்லும் ���ழகை கேட்டாலே …பொங்கும் ஆனந்தமே\nசரணா கதி அடைந்தோமே…உங்கள் தாமரை பாதங்களே….\nஅன்பே சிவம் சிவமே அன்பாகிய மனித அவதாரமே\nசிவமும்-அன்பும் ஒண்ராகி குருவாய் வந்த பெரு கற்பக விருச்சமே……\nஅம்மை அப்பனே, என்-உம்மாச்சி தாத்தாவே – ஜகத் குருவே\nசொல்லுக்கும் எட்டாத அர்த்தமே உள்ள சோர்வுக்கு மருந்தாகும் மாய்-மாங்கமே \nஉங்கள் திருவாய் கனிவாய் கருத்தாய்\nசொல்லும் அழகை கேட்டாலே …பொங்கும் ஆனந்தமே\nசரணா கதி அடைந்தோமே…உங்கள் தாமரை பாதங்களே….\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://tnpubliclibraries.gov.in/ta/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-20T10:33:29Z", "digest": "sha1:ZWNM2GIXBQNQDNYQDQ4AF7JW77ALPCA2", "length": 5631, "nlines": 90, "source_domain": "tnpubliclibraries.gov.in", "title": "பொதுநூலக-இயக்குநர்கள் – Directorate of Public Libraries", "raw_content": "\nபொது நூலக இயக்ககத்தை வழிநடத்தியவர்கள்\n1 திரு.வே.தில்லை நாயகம் 31.07.1972 27.02.1981\n2 திரு.எம்.ஆர்.நாராயணன் 28.02.1981 31.05.1981\n8 திரு.கே.அன்சாரிபெய்க் 25.10.1984 31.03.1986\n19 முனைவர்.இரா.பழனிசாமி 04.09.2006 28.03.2007\n20 முனைவர்.பெ.பெருமாள்சாமி 29.03.2007 31.07.2007\n26 முனைவர்.வி.சி. இராமேஸ்வர முருகன் (கூ.பொ.) 01.08.2012 09.12.2014\n28 முனைவர்.வி.சி. இராமேஸ்வர முருகன் (கூ.பொ.) 11.01.2018 15.07.2019\nவினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்\nசெய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=7129", "date_download": "2019-11-20T10:58:05Z", "digest": "sha1:6C2IJNA3GS6GCYTJANGGKMXIPONINMR4", "length": 6061, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "உருளைக்கிழங்கு ஆம்லெட் | Potato omelette - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > அசைவம்\nஉப்பு - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 4\nகறிவேப்பிலை - ஒரு கொத்து\nவெண்ணெய் அல்லது ஆயில் - தேவையான அளவு\nவெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும். பச்சைமிளகாய் கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் நீக்கி மெலிதாக சீவி, எண்ணெய்யில் போட்டு வறுத்து கொள்ளவும்.முட்டையை உடைத்து பாத்திரத்தில��� ஊற்றி உப்பு கலந்து நன்றாக அடித்து கொள்ளவும், இதில் நறுக்கிய வெங்காயம், வறுத்த உருளைக்கிழங்கு கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்ணெய் சூடானதும் அதில் உருளைக்கிழங்கு முட்டை கலவையை ஊற்றி சுற்றி சிறிது வெண்ணெய் போட்டு ஆம்லெட் போல் வேகவிடவும். ஒரு பக்கம் நன்றாக வெந்ததும் மறுபக்கமும் வேகவைத்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு ஆம்லெட் தயார்.\nவறுத்து அரைத்த சிக்கன் குழம்பு\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_997.html", "date_download": "2019-11-20T09:16:49Z", "digest": "sha1:WMVIWZQKHGLQJH5NF6TKI7QSBFHNZRVD", "length": 5372, "nlines": 40, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: கேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா: இவிகேஎஸ்.இளங்கோவன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nகேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா: இவிகேஎஸ்.இளங்கோவன்\nபதிந்தவர்: தம்பியன் 13 February 2017\nகேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா என்று இவிகேஎஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.\nசெய்தியாளர்களை சந்தித்த இவிகேஎஸ். இளங்கோவன், மிரட்டும் தொனியில் பேசுவது, எம் எல் ஏக்களை ரிசார்ட்டில் அடைத்து வைத்து மிரட்டுவது, பன்னீர் செல்வம் சிரிப்பது போல கேவலமாக சிரித்து நடித்துக் காட்டுவது என்று சசிகலா ஒரு லேடி தாதாவா��வே மாறியுள்ளார் என்று கூறியுள்ளார்.\nசெய்தியாளர்களை சந்திக்கும்போது, அவர்களை அதிகாரத் தோரணையில் கையாள்வது, அவர்களை அடியாட்களை வைத்து அடித்து விரட்ட செய்வது, உதைக்கச் செய்வது என்று எல்லாமே ஒரு பெண் தாதா செயல்பாடுகளாகவே சசிகலாவின் செயல்பாடுகள்எ டுத்துக் காண்பித்து மக்களை முகம் சுளிக்க வைக்கின்றன என்று இவிகேஎஸ்.இளங்கோவன் மேலும் கூறியுள்ளார்.\n0 Responses to கேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா: இவிகேஎஸ்.இளங்கோவன்\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: கேவலமாக ஓபிஎஸ் போல சிரித்து காண்பித்து பெண் தாதாவாக மாறிவிட்டார் சசிகலா: இவிகேஎஸ்.இளங்கோவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lostandfoundnetworks.com/ta/free-ads/salem/1257629", "date_download": "2019-11-20T10:03:20Z", "digest": "sha1:REA7XHSRITSHWG3ON3CMRZCIVS2DIQH4", "length": 14369, "nlines": 447, "source_domain": "lostandfoundnetworks.com", "title": "தொலைந்துபோன & கண்டடெடுக்கப்பட்ட விளம்பரங்கள் in Salem, இந்தியா", "raw_content": "\nஅனைத்து வகைகள் மொபைல் நபர் பிராணி வாகனம் பை ஆவணம் மடிக்கணினி நகை ஃபேஷன் பொருள் சாவி உடை & காலணி கடிகாரம் பொம்மை விளையாட்டு உபகரணம் மற்றவை\nஉடை & காலணி 1\nமூலம் வரிசைப்படுத்து வெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை வெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை தொடர்புடையது தேதி\nஎல்லா விளம்பரங்களும் in Salem\nவெகுமதி : குறைந்தது முதல் உயர்ந்தது வரை\nவெகுமதி : உயர்ந்தது முதல் குறைந்தது வரை\nமுடிவு இல்லை. பிற வார்த்தைகளைப் பயன்படுத்தி உங்கள் தேடலைச் செம்மைப்படுத்தவும்.\nஇழந்த அல்லது கிடைத்ததைப் புகாரளிக்க விரும்புகிறீர்களா\nநீங்கள் கண்டடெடுத்ததை ஆன்லைனில் இலவசமாகப் புகாரளித்து வெகுமதிகளைப் பெறுங்கள். நீங்கள் நினைப்பதை விட இது எளிதானது \nதொடர்பு மற்றும் தள வரைபடம்\n© 2019 Lost & Found. அன���த்து உரிமைகளும் வைத்திருப்பது. இயக்கப்படுகிறது Greenitco Technologies Pvt Ltd © 2019\nஎப்போதும் என்னை உள்நுழைந்து வைத்திருக்கவும்\nஉங்கள் கடவுச்சொல்லை இழந்து விட்டீர்களா\nஎங்களுக்கு ரோபோக்கள் பிடிக்காது :(\nசாவ் தோம் மற்றும் ப்ரின்சிபி\nசெயின் வின்சன்ட் மற்றும் கிர...\nசெயின்ட் கிட்ஸ் மற்றும் நெவி...\nசெயின்ட் பியர் மற்றும் மிக்வ...\nடர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுக...\nதென் ஜியார்ஜியா மற்றும் தென்...\nவாலிஸ் மற்றும் ஃபுடுனா தீவுக...\nஸ்வல்பார்டு மற்றும் ஜான் மேய...\nகுக்கீகளை அனுமதிப்பதன் மூலம் இந்த தளத்தில் உங்கள் அனுபவம் மேம்படுத்தப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=24&paged=2", "date_download": "2019-11-20T10:14:31Z", "digest": "sha1:CW2Q3MXV6MJ5QYQHJAZDXXNJFPSV6TVJ", "length": 3499, "nlines": 42, "source_domain": "maatram.org", "title": "Thiruchchittampalam Paranthaman – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nகட்டுரை, கொழும்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 02\nபடம் | Asiantribune ஐந்தாண்டுகளின் பின்னால் – பிரபாகரன் பற்றிய நினைவுகள் 01 | முதற் பாகம் ### இப்போதைய கூட்டமைப்பு விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டது தானா மாறிவந்த காலங்களையும், மாற்று வழிகள் தேடச் சென்ற ஏனைய தமிழ் தலைவர்களையும் கடந்து ஆயுதப் போராட்டத்தைத்…\n5 வருட யுத்த பூர்த்தி, இனப் பிரச்சினை, கட்டுரை, ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nஐந்தாண்டுகளின் பின்னால் பிரபாகரன் பற்றிய நினைவுகள் – 01\nபடம் | JDSrilanka அவரே சரியென்று நிரூபித்துவிடுவதே அரசின் நோக்கமா பிரபாகரன் இறந்து ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. அவரது கோட்பாடுகளைப் பரப்பவது இங்கு எனது நோக்கமல்ல. ஏனென்றால், இந்தக் கருத்துரையைப் படித்துவிட்டு, நான் ஒருவகையில் அவரை நினைவுகூர முற்படுவதாகக் குறைபட்டுக்கொண்டு விசாரணையாளர்கள் யாரும் எனது…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/the-world-s-first-heartless-human-living-without-pulse-021097.html", "date_download": "2019-11-20T09:58:24Z", "digest": "sha1:7FDXMILMRRLMR727GEXQRV3M5YKW2H5Z", "length": 17709, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "இதயம் இல்லாமலும் கூட உயிர் வாழலாம்.!இவருக்கு இதயமும் நாட��த்துடிப்பும் இல்லை.! | THE WORLD'S FIRST HEARTLESS HUMAN, LIVING WITHOUT A PULSE - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n3 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nSports இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் பல்வேறு முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nNews இரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதயம் இல்லாமலும் கூட உயிர் வாழலாம்.இவருக்கு இதயமும் நாடித்துடிப்பும் இல்லை.\n55 வயதான கிரீக் லூயிஸ் என்ற நபர் \"அமிலாய்டோசிஸ்\" எனும் அரிதான நோயினால் உயிருக்கு போராடி வருகிறார். தற்போது அந்நபர் டெக்ஸாஸ் ஹார்ட் இன்ஸ்ட்டியூட்-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த பயங்கரமான மருந்துவபிரச்சனையானது நோய்எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் ஏற்படுகிறது. இந்த நோயானது மறைமுகமாக நோயாளியின் உடல்உறுப்புகளை ஒட்டும் தன்மைகொண்ட புரதங்களால் நிரப்பச்செய்கிறது.\nகிரீக் லூயிஸின் விதி கிட்டத்தட்ட உறுதியாகி இருந்தது. அவர் சிலநாட்களில் இறக்கும் தருவாயில் இருந்தார். டெக்ஸாஸ் ஹார்ட் இன்ஸ்ட்டியூட்-ஐ சேர்ந்த இரு பிரபல மருத்துவர்கள் அவருக்கு உதவி வந்தனர்.\nடாக்டர். பில்லி காஃன் மற்றும் டாக்டர். பட் ப்ரேசியர்\nடாக்டர். பில்லி காஃன் மற்���ும் டாக்டர். பட் ப்ரேசியர் என்ற அந்த இரு மருத்துவர்கள் இணைந்து ஒரு கருவியை கண்டுபிடித்ததன் மூலம் கிரீக்-ன் உயிரை காப்பாற்றியுள்ளனர். \"கன்டினியஸ் ப்லோ\" என்று அழைக்கப்படும் இந்த கருவி, நாடிதுடிப்புகள் இல்லாமல் நோயாளியின் உடல் முழுவதும் இரத்தம் இலகுவாக பயணிக்க அனுமதிக்கிறது.\nமருத்துவர்கள் எளிதாக கிரீக்-ன் இதயத்தை நீக்கிவிட்டு, அவரை அக்கருவியுடன் இணைத்துவிட்டனர். இதில் ஆச்சர்யமளிக்கும் விசயம் என்னவெனில், அக்கருவி பொருத்தப்பட்ட அதேநாளில் அவரால் படுக்கையை விட்டு எழவும், பேசவும் முடிந்தது.\nமனித இதயத்தை சரிசெய்யக்கூடிய வழிகளை கண்டறிவதிலேயே தனது முழு வாழ்வையும் அர்பணித்தவர் டாக்டர்.காஃன். இம்முறை இவர் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கி காட்டியுள்ளார்.\nபின்வரும் காணொளியில் டாக்டர்.பில்லி காஃன் மற்றும் டாக்டர். பட் ப்ரேசியர் இருவரும் தங்களது அறுவைசிகிச்சையைப் பற்றி விரிவாக விளக்கியுள்ளனர்.\nபின்வரும் காணொளியில் நாடித்துடிப்பு இல்லாத இதேபோன்ற பிட்னஸ் மாடல் ஒருவரை காணலாம். ஆண்ட்ரூஜோன்ஸ் என்ற அந்த நபர், \"நீங்கள் இதுவரை பார்த்திலேயே சிறப்பான.தோற்றம் கொண்ட ஃஜோம்பி நான்\" என கூறியுள்ளார்.\nகிரீக்லூயிஸ் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன அவர் உயிருடன் உள்ளாரா \nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nசத்தமில்லாமல் அக்னி ஏவுகணை சோதனை: வெற்றி.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nவிண்வெளி மிகப்பெரிய வெப்ப அணுவெடிப்பு\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nஇந்திய ராணுவத்தில் ரோபோக்கள் உதவப்போகின்றன. மத்திய பாதுகாப்புத்துறை கூறியது என்ன\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ��்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/videos/shows/documentaries-shows-a-look-back-at-karunanithi-and-the-statues-he-erected-in-tamilnadu-80585.html", "date_download": "2019-11-20T08:43:24Z", "digest": "sha1:ANUIVIAXKOV7RWEQOOBXSHFLSQYMNRMU", "length": 10470, "nlines": 237, "source_domain": "tamil.news18.com", "title": "A look back at Karunanithi and the statues he erected in tamilnadu | கருணாநிதியின் சிலை வரலாறு: ஒரு சிறப்புத் தொகுப்பு!– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » காணொளி » Shows\nகருணாநிதியின் சிலை வரலாறு: ஒரு சிறப்புத் தொகுப்பு\nமுதல் கேள்வி : உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு அஞ்சுவது யார்\nபொதுச்சின்னம் இல்லாவிட்டாலும் போட்டி - நிர்பந்தத்தால் களமிறங்குகிறாரா\nஅதிர்ஷ்டத்தால் முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பதிலடி கொடுத்தாரா ரஜினி\nஃபாத்திமா லத்தீஃப் - தொடரும் மர்ம மரணங்கள் - மதம் தான் காரணமா\nதிமுக Vs அதிமுக - கூட்டணியை நம்பியிருப்பது யார்\nஅமலுக்கு வந்த குடியரசுத்தலைவர் ஆட்சி - ஏமாற்றப்பட்டனவா எதிர்க்கட்சிகள்\nரஜினி, கமலை பகைத்துக்கொள்கிறாரா எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலில் முந்தப்போவது யார்\nமுதல் கேள்வி : உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு அஞ்சுவது யார்\nபொதுச்சின்னம் இல்லாவிட்டாலும் போட்டி - நிர்பந்தத்தால் களமிறங்குகிறாரா\nஅதிர்ஷ்டத்தால் முதல்வர் பதவி - எடப்பாடிக்கு பதிலடி கொடுத்தாரா ரஜினி\nஃபாத்திமா லத்தீஃப் - தொடரும் மர்ம மரணங்கள் - மதம் தான் காரணமா\nதிமுக Vs அதிமுக - கூட்டணியை நம்பியிருப்பது யார்\nஅமலுக்கு வந்த குடியரசுத்தலைவர் ஆட்சி - ஏமாற்றப்பட்டனவா எதிர்க்கட்சிகள்\nரஜினி, கமலை பகைத்துக்கொள்கிறாரா எடப்பாடி\nஉள்ளாட்சித் தேர்தலில் முந்தப்போவது யார்\nநாற்காலி யுத்தம் - சிவசேனாவிடம் தோற்றுவிட்டதா பாஜக\nமுதல் கேள்வி : ரஜினிக்காக அதிமுக உறவை முறிக்கிறதா பாஜக\nதமிழக தலைமைக்கு வெற்றிடம் : ஸ்டாலின் , எடப்பாடியை சீண்டுகிறாரா ரஜினி \nஅல் பாக்தாதி கொலையா, தற்கொலயா\nரஜினிகாந்த் + கவுண்டமணி தர்பார்\nசூப்பர் ஸ்டார் இயக்குனர் ஏ.ஆர். ம��ருகதாஸ்\nதிமுகவை எம்ஜிஆர் உடைத்த கதை\nசில்க் மர்ம மரணத்தின் பின்னணி என்ன\nவன்னியர் இட ஒதுக்கீட்டின் கதை\nசிறையில் சிதம்பரம் 50 நாள் 50 குறிப்புகள்\nவிஜய் அரசியலுக்கு எப்போது வருவார்...\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் - 150 தகவல்கள்\nகர்ணன் சிவாஜி vs தளபதி ரஜினி\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\nதர்பார் படத்தின் பாடல்கள், ராஜமவுலி படத்தின் அப்டேட்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு என்னென்ன நன்மைகள்..\nமுறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..\n’தடைகள் தகர்ந்தன... நாளை முடிவுகள் தெரியும்’- மஹாராஷ்டிரா ஆட்சி குறித்து சிவசேனா\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\nமுதல் கேள்வி : உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு அஞ்சுவது யார்\nமுதல்வரிடம் விருது வாங்கும் ஜெயம் ரவி, ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/maharashtra", "date_download": "2019-11-20T10:41:18Z", "digest": "sha1:OLSSO2IQV76K4M34ZM726A5AE3RXUV5A", "length": 25530, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "maharashtra: Latest maharashtra News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அ...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்திய...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தே��ும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nமுடிவுக்கு வருமா மகாராஷ்டிர சிக்கல் மோடி - சரத்பவார் சந்திப்பின் பின்னணி\nமகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் குழப்பம் நீடித்து வரும் நிலையில், மோடி - சரத்பவார் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nபாஜக, சிவ சேனாவுக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சூசக தகவல்\n''இருவரும் (பாஜக - சிவ சேனா) சண்டையிட்டுக் கொண்டு இருந்தால், இருவருமே இழப்புகளை சந்திக்க நேரிடும்'' என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் சூசகமாக தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிரா அரசியலில் இடியாப்பச் சிக்கல்... மீண்டும் பாஜகவுடன் சிவசேனாவா\n''மகாராஷ்டிராவில் உறுப்பினர்கள் எண்ணிக்கை குறித்துதான் பேசினோம். ஆட்சி அமைப்பது குறித்து அல்ல'' என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் சந்தித்த பின்னர் தேசியவாத காங்கிராஸ் தலைவர் சரத் பவார் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅவங்க எந்த தைரியத்துல ஆட்சியமைக்க முடியும்னு சொல்றாங்கன்னு தெரியல : சிவசேனாவை சாடிய சரத் பவார் \nமகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு சிவசேனா எந்த தைரியத்தில் உரிமைக் கோர முடியும் எனத் தெரியவில்லை என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் காட்டமாக கூறியுள்ளார்.\nபாஜக - சிவசேனை அவர்கள் வழியில் செல்லட்டும்: சரத் பவார்\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று சந்திக்க இருக்கும் நிலையில், சரத் பவார் இவ்வாறு பேசியுள்ளது முக்கியமானது.\nஅரசியலில் மேட்ச் ஃபிக்சிங் செய்யும் பாஜக: சிவசேனா குற்றச்சாட்டு\nகிரிக்கெட்ட்டைப் போலவே அரசியலிலும் மேட்ச் ஃபிக்சிங் செய்ய பாஜக முயற்சிசெய்கிறது என்று சிவசேனா குற்றம் சாட்டுகிறது.ஏனெனில்,\nமகாராஷ்டிராவில் முதல்வர் பதவி சிவசேனாவுக்கா\nமகாராஷ்டிராவில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இடையே ஆட்சி அமைப்பதில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nமகாராஷ்டிராவில் ஆளுநருடன் நாளை புதிய கூட்���ணி சந்திப்பு ஏன்\nமகாராஷ்டிராவில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் ஆட்சி அமைக்க முன் வந்துள்ளன. இந்த நிலையில் விவசாயிகள் தொடர்பாக ஆளுநரை இந்தக் கூட்டணி சந்திக்கிறது.\n300 அடி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் - நாசிக்கில் அதிர்ச்சி\nஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தீவிர முயற்சி செய்தனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டாரா என்று இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nசிவசேனாவோட பேசி ஒரு முடிவுக்கு வந்திடுச்சாம் காங்கிரஸ் \nதேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆதரவுடன், சிவசேனா தலைமையில் மகாராஷ்டிரத்தில் கூட்டணி ஆட்சி அமையும் சூழல், தற்போது மீண்டும் உருவாகியுள்ளது.\nகிரிக்கெட்டும், அரசியலும் ஒண்ணு : மத்திய அமைச்சரின் \"அடடே\" ஒப்பீடு\nஅரசியலும் கிரிக்கெட்டை போலதான். இரண்டிலும் எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்று மத்திய அமைச்சர் நிதியமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.\nஎடப்பாடியாரிடம் அரசியல் பாடம் படிங்க அமித் ஷா ஜி\nவிக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதிகள் இடைத்தேர்தலில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கூட்டணிக் கட்சிகளை கையாண்ட விதம்...சிவசேனாவின் பிடிவாதத்தால் மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்த பாஜக... இவ்விரு அம்சங்களையும் வைத்து பார்க்கும்போது, பாஜகவின் தேசிய தலைவரான அமித் ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் பாடம் கற்க வேண்டுமோ என்ற கேள்வி எழுகிறது.\nமகாராஷ்டிரத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் – சிவசேனை பேச்சுவார்த்தை\nசிவசேனையும் தேசியவாத காங்கிரஸும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி பகிர்ந்துகொள்ளும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇப்போகூட ஒண்ணும் கெட்டுப் போகல... மெஜாரிட்டி இருக்குறவங்க மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கலாம்: அமித் ஷா நக்கல்\nஎந்தக் கட்சிக்காவது பெரும்பான்மை பலம் இருந்தால், அவர்கள் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்க இன்று கூட ஆளுநரை சந்தித்த உரிமைக் கோரலாம் என்று பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கிண்டலாக கூறியுள்ளார்.\nஅப்போல்லாம் குழந்தைகள் தினம் நவம்பர் 14 இல்ல... எப்போ தெரியுமா\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேசிய குழந்தைகள் தினம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.\nMaharashtra: சரியான நேரத்தில் நல்ல முடிவு; காங்கிரஸ் தலைவர்களை சந்தித்த உத்தவ் நம்பிக்கை\nமகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான சூழல் உருவாகியுள்ளது. சரியான பாதையில் சென்று கொண்டு இருக்கிறோம். உரிய நேரத்தில் எங்களது முடிவை அறிவிப்போம் என்று இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.\nமகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்\nமகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், ஜனநாயத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும், அந்த மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேலிக்கூத்தாக்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு முன், மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான வழிமுறைகளை கண்டறியாமல், நான்கு மாபெரும் தவறுகளையும் அவர் இழைத்துவிட்டார் என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது.\nமின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன உச்ச நீதிமன்றம்\nமகாராஷ்டிர மாநிலத்தில், மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதை எதிர்த்து சிவசேனா தாக்கல் செய்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (இன்று) மறுத்துவிட்டது.\nமகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/karur/2019/nov/09/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3275011.html", "date_download": "2019-11-20T10:14:04Z", "digest": "sha1:JGUI5DBNY6J3GOQJRRMJMABEH4ODW57C", "length": 7824, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குப்பம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்\nகுப்பம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம்\nBy DIN | Published on : 09th November 2019 06:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nக. பரமத்தி ஒன்றியம், குப்பம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராம சபைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்திற்கு, ஊராட்சி மன்ற தனி அலுவலா் வீராச்சாமி தலைமை வகித்தாா். ஊராட்சி உதவியாளா் கோபால் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜெயந்தி கலந்து கொண்டு பேசியது:\nஒன்றியத்தில் அவ்வப்போது திடீரென மழை பெய்கிறது. எனவே வீடுகளைச் சுற்றி தண்ணீரை தேங்கவிட வேண்டாம். டெங்கு கொசுக்கள் சுத்தமான மழைநீரில்தான் அதிகளவில் உருவாகுகிறது. எனவே நீா் கலன்களை நன்றாக மூடி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீடுகளில் பயனற்ற பொருள்களின் மீது மழைநீா் அல்லது கழிவுநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்வதுடன் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்து திருக்க வேண்டும் என்றாா்.\nகூட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தொழிலாளா் நிதி அறிக்கையும், பணிகள் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 க���ரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiaglitz.com/former-cricketer-vb-chandrasekhar-suicide-news-242400", "date_download": "2019-11-20T10:04:32Z", "digest": "sha1:MEHCMD46M4RQY6B5NCHFMGDR5XS75XTS", "length": 11407, "nlines": 159, "source_domain": "www.indiaglitz.com", "title": "Former cricketer VB Chandrasekhar suicide - News - IndiaGlitz.com", "raw_content": "\n» Sports » தமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nதமிழகத்தை சேர்ந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் தற்கொலை\nகடந்த 1988ஆம் ஆண்டு முதல் 1990ஆம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய தமிழகத்தை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் நேற்றிரவு தனது இல்லத்தில் தூங்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்துள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது\nவிபி சந்திரசேகர் அவர்கள் சென்னை மைலாப்பூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டதை சென்னை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்றிரவு விபி சந்திரசேகர் தனது அறையில் இருந்து நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்பதால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டியதாகவும், ஆனால் கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது அங்கு அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கி பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ந்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது\nஇதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து விபி சந்திரசேகரின் உடலை மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது\nவிபி சந்திரசேகர் மறைவிற்கு தமிழகத்தின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் அவருடைய நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான ஸ்ரீகாந்த் அதிர்ச்சி அடைந்துள்ளார். விபி சந்திரசேகர் மறைவை தன்னால் நம்ப முடியவில்லை என்றும், அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் என்றும், ஆனால் அவருக்கு அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படவி��்லை என்றும் கூறினார். ஹர்பஜன்சிங் உள்ளிட்ட பல கிரிக்கெட் வீரர்கள் விபி சந்திரசேகர் மறைவிற்கு தங்கள் டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கடந்த 2012ஆம் ஆண்டு தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக இருந்த விபி சந்திரசேகர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தல தோனியை அணிக்கு இணைக்க முக்கிய பங்கு ஆற்றினார். மேலும் இவருக்கு சொந்தமான காஞ்சி வீரன்ஸ் அணி டிஎன்பிஎல் தொடரில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nஇரண்டு-மூன்று சைகைகளில் பேசிக்கொண்ட விராத்-மயாங்க்: இன்றைய சுவாரஸ்யங்கள்\nபிரபல கிரிக்கெட் வீரருக்கு பெண் குழந்தை: வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்\nசச்சினை ஏன் எல்லோருக்கும் பிடிக்கின்றது இந்த வீடியோவை பார்த்தால் தெரியும்\nஉலகக்கோப்பைக்கு பின் நாட்டுக்கு சேவை செய்ய செல்கிறார் தோனி\nஓய்வு பெறுகிறார் தல தோனி: ரசிகர்கள் அதிர்ச்சி\nஎங்க அணிக்கு வந்துடுங்க: அதிருப்தியில் இருக்கும் இந்திய வீரருக்கு அழைப்பு விடுத்த ஐஸ்லாந்து\nபாகிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இந்தியா தடுத்ததாக வக்கார் யூனுஸ் புகார்\n'சிஎஸ்கே' பிராவோ நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்\nஇந்திய அணி எங்களை அரையிறுதிக்கு வரவிடாது: பாகிஸ்தான் முன்னாள் வீரர் குற்றச்சாட்டு\nபிரையன் லாரா மும்பை மருத்துவமனையில் அனுமதி\nஐபிஎல் இறுதிப்போட்டி டிக்கெட் விற்பனை: ரசிகர்கள் அதிர்ச்சி\nதல தோனி மகளை கடத்த திட்டமிடும் பிரபல நடிகை\nஅதிரடி ஆட்டத்துடன் விடை பெற்ற வார்னர்: இனி என்ன ஆகும் சன்ரைசர்ஸ்\nஇந்த தேர்தல் எனக்கு ரொம்ப ஸ்பெஷல்: சச்சின் தெண்டுல்கர்\nஇந்த பெண்ணின் வெற்றி நமக்கு ஒரு பாடம்: கோமதி சாதனை குறித்து பிரபல கிரிக்கெட் வீரர்\nஓய்வு பெற்று 6 வருடம் ஆகியும் குறையாத மதிப்பு: அதுதான் சச்சின்\nதமிழக தங்கமகள் கோமதிக்கு தலைவர்கள் வாழ்த்து\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணி அறிவிப்பு\n'பிகில்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட அட்லியின் மனைவி\nகமல்ஹாசனின் 'இந்தியன் 2' படத்தில் சமுத்திரக்கனி\n'பிகில்' படப்பிடிப்பில் கலந்து கொண்ட அட்லியின் மனைவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84936", "date_download": "2019-11-20T08:46:04Z", "digest": "sha1:EISRYHT5HLBBSMNF2QORNTICER7OP6SR", "length": 15852, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு", "raw_content": "\nவிஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு\nநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\nவிஷ்ணுபுரம் நாவலை பலமுறை வாசிக்கமுயன்று அப்படியே வைத்திருந்தேன். அதன்பின்னர் அதை வாசிக்க ஆரம்பித்தபோது உங்கள் தளத்திலுள்ள கடிதங்களையும் விஷ்ணுபுரத்திற்கான இணையதளத்தில் உள்ள கடிதங்களையும் வாசித்தேன். மெல்லமெல்ல அதை வாசிப்பதற்கான மனப்பயிற்சி கிடைத்தது\nஅதை நான் இப்படியாகச் சொல்கிறேன். ஒன்று இதெல்லாம் எங்கே நடக்கிறது, இப்படி நடக்குமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. ஒரு கனவுக்குள் எல்லாம் நடக்கலாம். கனவு என்று நினைத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை\nஇரண்டு வாசிக்க ஆரம்பித்தபின்னர் மேலே போய்க்கொண்டே இருக்கவேண்டும். ஓரளவு உள்ளே சென்றபின்னர்தான் அதுவரை வாசித்ததைப்பற்றி தொகுத்துக்கொள்ளவேண்டும். ஸ்ரீபாதம் பகுதியைப் பாதிவாசிக்கையில் நமக்கே ஒரு தெளிவு ஏற்படத்தொடங்குவதைக் காணலாம். அதன்பின்னர் கதையின் சிக்கலுக்குள் நாம் சென்றுவிடுவோம்\nநம் மனசுக்குள் உள்ள வழக்கமான கதைக்கட்டமைப்புதான் விஷ்ணுபுரம் வாசிக்கத்தடையாக அமைகிறது. அதை மட்டும் கொஞ்சம் suspend செய்து வைத்துக்கொண்டால் போதும் என நினைத்தேன்.\nவிஷ்ணுபுரத்தின் இரண்டு அம்சங்கள் எனக்கு முக்கியமானவை என்று தோன்றியது. அது இந்திய ஞானமரபை ஒரு ஞானசபை விவாதமாகவும் அதன் மீதான எதிர்வினைகளாகவும் வகுத்துக்கொள்கிறது. ஞானசபை விவாதம் நடந்த ஒரு காலகட்டம். அந்த ஞானம் விழாக்களாக கொண்டாடப்பட்ட ஒரு காலகட்டம். அந்த ஞானம் வெறும் நினைவுகளாக உதிரி உதிரியாகத் தொகுக்கப்பட்ட இன்னொரு காலகட்டம். இந்திய ஞானமரபுக்கே இப்படி மூன்று யுகங்கள் உண்டு என நினைக்கிறேன்\nஅதேபோல் இந்திய சரித்திரமும் மூன்று காலகட்டங்களாக பிரிந்துள்ளது இதில் விஷ்ணுபுரம் கட்டமைக்கப்படுவது ஒரு காலகட்டம். அதில் பிராமணியம் ஒரு பெரிய சக்தி. அதன்பின் அதை பௌத்தமும் ஜைனமும் அசைக்கின்றன. அது இன்னொரு காலகட்டம். இடிபாடுகளாகவும் நினைவுகளாகவும் பழங்காலம் இருக்க மக்கள் அதை அறியாமல் அதன் மேல் வாழ்கிறார்கள். இது மூன்றாம் காலகட்டம்.\nஇந்த மூன்றாம் காலகட்டம்தான் இன்றைக்கு. இன்றைக்கு நாம் செய்யும் ஒவ்வொன்றையும் பழங்காலத்தை அறிந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். திருவடியாழ்வார் ஏன் மரமல்லி இலையை தலையை வைத்துக்கொள்கிறார் என்று அறிய ஒரு பெரிய மூன்றடுக்கு சரித்திரத்தை அறியவேண்டும். இதைத்தான் விஷ்ணுபுரம் காட்டுகிறது\nஒரு பெரிய நாவல். மடித்து மடித்து வைக்கப்பட்ட நாவல். சொல்லப்போனால் தமிழில் விஷ்ணுபுரம் போல ஒரு multilayered நாவல் வேறு இல்லை. இன்னும் பலமுறை நான் வாசிக்கவேண்டும்\nஊட்டி பதிவினை படித்தேன். ஈரோட்டினை விட இந்த சந்திப்பு உங்களுக்கு அதிக நிறைவினை தந்திருக்கும் என நினைக்கிறேன். உடல் தேறி வருகிறது. கொல்லிமலை சந்திப்பு உறுதியானால் வந்துவிடுகிறேன்.\nஸ்ரீபாதம் வரையில் படித்திருக்கிறேன். நிறையவே எழுதத் தோன்றுகிறது. முழுமையாக படித்த பின்பு எழுதலாம் என கட்டுப்படுத்திக் கொள்கிறேன். ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும்.\nமுதன்முறை விஷ்ணுபுரம் படித்தபோது எழுந்த ஒரு கனவு மனநிலை இப்போது வடிந்திருக்கும் என நினைத்தேன். ஆனால் அது அப்படியே தொடர்கிறது. ஒரு மாற்றம் எனில் கதை மாந்தர்களின் மீதான தீர்ப்பு சொல்லும் குணம் இல்லாமலாகிவிட்டது. யார் மீதும் கோபமோ கழிவிரக்கமோ வெறுப்போ மரியாதையோ தோன்றவில்லை.\nஒவ்வொருவரையும் இயக்கும் விசையை உச்சியில் நின்று இம்முறை பார்க்க முடிந்தது. எனினும் நாமதேவர் ராஜகோபுரத்தை விளக்கும் போது மேகங்களில் வியர்த்து நிற்கும் கருஞ்சிற்பங்களும் உஷை மகாபத்மனை காணும் தருணமும் பிரசேனர் கோபுர உச்சியிலிருந்து தத்தளிக்கும் தருணமும் விஷ்ணுபுரத்தை கனவாகவே நிறுத்திவிடுகின்றன. மேகங்களில் மின்னும் ராஜகோபுர கலசங்கள் போலவே விஷ்ணுபுரம் மனதில் மிளிர்கிறது.\nTags: விஷ்ணுபுரம் எனும் பலமடிப்புப் படைப்பு\nகே.கே.முகம்மது அவர்களுக்கு பத்ம விருது\nவாசிப்புச் சவால் - கடிதங்கள்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவி��ாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/mobilephone/2018/02/25180106/1147712/LG-V30S-ThinQ-with-integrated-AI-features-announced.vpf", "date_download": "2019-11-20T10:04:19Z", "digest": "sha1:HY6USM5KF5QNI2NGDAB6SDU2HVZVMPHK", "length": 19611, "nlines": 205, "source_domain": "www.maalaimalar.com", "title": "விசேஷ ஏ.ஐ. அம்சங்களுடன் எல்.ஜி தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம் || LG V30S ThinQ with integrated AI features announced", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிசேஷ ஏ.ஐ. அம்சங்களுடன் எல்.ஜி தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஎல்.ஜி. நிறுவனம் வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் அறிமுகம் செய்துள்ளது.\nஎல்.ஜி. நிறுவனம் வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போனினை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் அறிமுகம் செய்துள்ளது.\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. வி30எஸ் தின்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா துவங்கும் முன் வெளியிடப்பட்டு இருக்கிறது.\nவிசேஷ செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் தவிர புதிய ஸ்மார்ட்போனில் எல்.ஜி. வி30 கொண்டிருந்த சிறப்பம்சங்களே வழங்கப்பட்டு இருக்கின்றன. எனினும் புதிய ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nஏ.ஐ கேம் (AI CAM) - இந்த அம்சம் ஃபிரேமில் இருக்கும் பொருளை கண்டறிந்து அதற்கேற்ற ஷூட்டிங் மோட்களை பரிந்துரை செய்யும். இதில் உணவு, செல்லப் பிராணிகள், போர்டிரெயிட், லேண்ட்ஸ்கேப், நகரம், பூ, சூரிய உதயம் (சன்ரைஸ்) மற்றும் சூரிய மறைவு (சன்செட்) என எட்டு மோட்களை கொண்டுள்ளது.\nகியூ லென்ஸ் (QLens) - வாடிக்கையாளர்கள் வாங்க பொருட்களை எந்த வலைத்தளத்தில் வாங்க வேண்டும் என்ற தகவல்களை கியூ.ஆர். கோடு மூலம் ஸ்கேன் செய்து பரிந்துரைகளை வழங்கும். இதில் உணவு, உடை மற்றும் பயணிக்க வேண்டிய இடம் மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.\nபிரைட் மோட் (Bright Mode) - புகைப்படங்களின் அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகளை பரிந்துரைக்கிறது.\nவாய்ஸ் ஏ.ஐ. (Voice AI) - குரல் மூலம் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் மற்றும் செயலிகளை இயக்க முடியும். கூகுள் அசிஸ்டண்ட் சேவையுடன் இணைந்து குறிப்பிட்ட அம்சங்களை இயக்குகிறது. இவை அனைத்தும் மெனு ஆப்ஷன் உதவியின்றி மேற்கொள்ள முடியும்.\nஎல்.ஜி. வி30எஸ் தின்க் சிறப்பம்சங்கள்:\n- 6.0 இன்ச் 2880x1440 பிக்சல் QHD+ OLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835\n- அட்ரினோ 540 GPU\n- 6 ஜிபி ரேம்\n- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ சார்ந்த எல்.ஜி. UX 6.0+\n- 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்\n- 13 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர்\n- 5 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2 அப்ரேச்சர்\n- கைரேகை சென்சார், குரல் மற்றும் முக அங்கீகார வசதி\n- வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் (IP68), MIL-STD 810G சான்று\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3,300 எம்.ஏ.ஹெச். பேட்டரி, குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்\nஎல்.ஜி. வி30எஸ் தின்க் ஸ்மார்ட்போன் பச்சை நிறம் சார்ந்த புதிய மொராக்கன் புளூ, பிளாட்டிம் கிரே நிறங்களில் கிடைக்கிறது. கொரியாவில் மார்ச் மாதமும், இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இதன் விலை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.\nபுதிய ஸ்மார்ட்போனினை எல்.ஜி. நிறுவனம் பிப்ரவரி 26-ம் தேதி ம���தல் மார்ச் 1 வரை ஃபிரா கிரான் அரங்கு எண் 3-இல் காட்சிப்படுத்துகிறது. இத்துடன் தற்சமயம் வழங்கப்பட்டதை விட கூடுதலான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் ஓ.டி.ஏ. அப்டேட் மூலம் எசதிர்காலத்தில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்\nகேலக்ஸி நோட் 10 பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம்\n5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் விரைவில் இந்தியா வரும் விவோ ஸ்மார்ட்போன்\nபன்ச் ஹோல் டிஸ்ப்ளே கொண்ட இன்ஃபினி்க்ஸ் ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம்\n32 எம்.பி. இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட விவோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமோட்டோ ரேசர் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ��ேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/environment/102301-environment-seminor-in-karur-mkumarasami-educational-college", "date_download": "2019-11-20T09:21:15Z", "digest": "sha1:3HA6ZB733UEHB7S7NFH22362O7MVEPWT", "length": 6604, "nlines": 98, "source_domain": "www.vikatan.com", "title": "கரூர் கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கு!. | environment seminor in karur m.kumarasami educational college!.", "raw_content": "\nகரூர் கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கு\nகரூர் கல்வியியல் கல்லூரியில் சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கு\nகரூரில் உள்ள எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில், சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு நடைபெற்றது.\nகரூர் எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியில் ஜே.சி.ஐ கரூர் டைமண்ட் மற்றும் தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ-யின் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புஉணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில், கல்லூரியின் தாளாளர் எஸ்.மோகனரங்கன் தலைமை வகித்தார். செயலர் பத்மாவதி மோகனரங்கன் முன்னிலை வகித்தார்.\nபரணிபார்க் கல்விக் குழுமத்தின் முதன்மை முதல்வர் சி.ராமசுப்ரமணியன்,'சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது ஒவ்வோர் ஆசிரியரின் கடமை என்றும், இக்கடமையைச் சரிவர செய்தால், நல்ல சூழலை உடைய சமுதாயம் மலரும்' என்றும் சிறப்புரை வழங்கினார். இவ்விழாவில் சி.ஐ.ஐ-யின் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் கரூர் தலைவர் வீரா.ராஜேந்திரன், விழாவைத் தொடங்கிவைத்து அறிமுக உரையாற்றினார்.\nகருத்தரங்கத்தின் கருத்தாளர் ஜே.சி.வி.ரமேஷ், பயிற்சி ஆசிரியர்களுக்கு நீடித்த, நிலையான வளர்ச்சியின் நோக்கங்களையும், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் அவசியம்குறித்தும், இயற்கை எரிவாயுவின் பயன்கள் குறித்தும் கருத்துரையாற்றினார். எம்.குமாரசாமி கல்வியியல் கல்லூரியின் முதல்வர் திருமதி பி.சாந்தி, முன்னதாக வரவேற்புரை வழங்கினார். உதவிப் பேராசிரியர் ராஜ்குமார், நன்றியுரை வழங்கினார்.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nஎன்னைப்பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால், எளியவர்களின் அவல வாழ்க்கைப் பற்றி ஊர் உலகத்திற்கு சொல்வதற்கே நான் இருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/members/chitra-ganesan.4089/", "date_download": "2019-11-20T08:44:36Z", "digest": "sha1:QQAVNBSNM2NXA66WRBYS33Y767MEQ4HW", "length": 5149, "nlines": 181, "source_domain": "mallikamanivannan.com", "title": "chitra ganesan | Tamil Novels And Stories", "raw_content": "\nஅத்தனை பேரின் வேண்டுதல் பலிக்க வில்லையே.RIP சுஜித்.\nடெக்னாலஜி ல எவ்ளோ வீக்கா இருக்கிறோம்னு காட்டுது இது........\nநாம் இன்னும் எவ்வளவு அலட்சியமாக இருக்கிறோம் என்பதை காட்டுகிறது\nPositive ரிசல்ட் குடுத்தால் தான் survive ஆகமுடியும்........ Trial and error based research யாரும் தயாரில்லை........ பணம் நேரம் கொடுப்பதில்லை....... Govt to Private நிலை இது தான்......\nமாடல் பண்ணுறது ஈசி........ அது டெக்னாலஜியா மாற years together work பண்ணனும்.......\nஇந்த விஷயத்தில் நாம ரொம்ப வீக்.........\nஇனிய தீபாவளி நல் வாழ்த்துகள் friends\nநண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள்\nநன்றி தோழிகளே...ஆனால் இது certificate birthday தேதி.ஒரிஜினல் ஜூன் 16...இதை advance வாழ்த்தாகவே நான் ஏற்கிறேன்..நன்றி ...நன்றி\nஅனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/e44-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%87.14985/page-11", "date_download": "2019-11-20T09:21:09Z", "digest": "sha1:MIQT3T562OJNSXYCIZVGYSDR7XJ7ILVB", "length": 18884, "nlines": 302, "source_domain": "mallikamanivannan.com", "title": "E44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே | Page 11 | Tamil Novels And Stories", "raw_content": "\nE44 - சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே\nஓகே... சிஸ்... நிச்சயமா உங்க எழுத்தோட தாக்கம் போக சீக்கிரமா 2வது பார்ட் வந்தா தான் முடியும் போல... யாகாவராயினும் முடுச்சிட்டு ஓடி வாங்க ....\nகடவுளே 2 நாளா நான் நானா இல்லாம படிக்கிறேன்.... பனைமரம் சுதா கூடவே சுத்திட்டு இருக்கேன்.... ஆரம்பிச்ச இடத்தில முடிச்சி இருகாங்க.... ஆனா ஆரம்பிக்கும் பொது எதுவும் புரியல முடியும் போது இப்படி நடந்து இருக்கவே கூடாதுனு ஒரே விஷயம் ரெண்டு விதமா மனசை போட்டு படுத்தி எடுத்துடுச்சு.... நிறைய நிறைய முடிச்சி இருக்கு அது எல்லாம் பா��்ட்2 வருமனு தெரியும்.... நான் எந்த udயும் ஒரு முறை படிச்சதே இல்ல குறைந்தது 3 முறை படிப்பேன் ஏன் அப்படினா எனக்கு அதை புரிஞ்சிக்க நேரம் எடுக்கும்.... ஆனா இந்த கதையை நான் எங்கையும் திரும்ப படிக்கவே இல்ல.... அப்படியே அடுத்த அடுத்த ud போயிட்டே இருந்தேன்.... அதிசயம் எனக்கு எங்கையும் டவுட் வரவே இல்ல.... முதல் கதை அப்படினு நீங்க சொன்ன தான் எங்களுக்கு தெரியும் அந்த மாதிரி ஒரு narration .... எங்கையும் குழப்பம் இல்ல confusion இல்ல..... அப்படி லட்டு பனைமரம் சிரிச்சா நாங்களும் சிரிச்சோம் சண்டை போட்ட நாமளும் கூட சேந்து சண்டை போட்டோம் அதுவும் லாஸ்ட் கார் ட்ராவல் அதுக்கு முன்ன இருந்த பதட்டம் எல்லாமே என்னோவோ என்னோவோ இருக்குனு நினச்சேன் ஆனா அது ஆரம்ப புள்ளியோட போய் சேரும்னு நினைக்கவே இல்ல..... யாருக்கும் தெரியாத உறவு.... இதுல நினைவுகள் இல்ல எப்படி இனி லட்டு பனைமரத்தை சேருவா....\nபிருந்தா நியூரோ படிக்க ஆசை பட்ட dr கிட்ட தான் கண்ணன் போக போறானோ.... புடவை கொடுத்த மாதிரி கண்ணனை கொடுக்க முடியாதே லட்டு.... கார்த்திக் கிட்ட கூட சொல்லலையே AK தான் உன்னோட கண்ணன்னு.... ஜானு டேனி எப்போ சேருவாங்க..... டேனி மட்டும் தான் அந்த வீட்டுல ரொம்ப handsome அவரு தான் லட்டுவோட கானா போன அண்ணன்யா.... மீனு பாட்டி உங்க கண்ணனுக்கு பிடிச்ச லட்டு இப்போ உங்களுக்கு பிடிக்குமா.... சுசி மா மகளா இருக்க சொன்ன சுதா உங்களுக்கு மருமகளா இருக்கா ஏத்துப்பீங்க தானே.... தீபக் இப்படி கூட நீ மனசு மாறுவீயா இல்ல திரும்ப குணா கூட சேர்ந்து சீர் அழிய போறீயா .... இதை எல்லாம் தெரிஞ்சிக்க பார்ட்2 வேணும் ....எப்போ தருவீங்க ஷோபா....\nகடவுளே 2 நாளா நான் நானா இல்லாம படிக்கிறேன்.... பனைமரம் சுதா கூடவே சுத்திட்டு இருக்கேன்.... ஆரம்பிச்ச இடத்தில முடிச்சி இருகாங்க.... ஆனா ஆரம்பிக்கும் பொது எதுவும் புரியல முடியும் போது இப்படி நடந்து இருக்கவே கூடாதுனு ஒரே விஷயம் ரெண்டு விதமா மனசை போட்டு படுத்தி எடுத்துடுச்சு.... நிறைய நிறைய முடிச்சி இருக்கு அது எல்லாம் பார்ட்2 வருமனு தெரியும்.... நான் எந்த udயும் ஒரு முறை படிச்சதே இல்ல குறைந்தது 3 முறை படிப்பேன் ஏன் அப்படினா எனக்கு அதை புரிஞ்சிக்க நேரம் எடுக்கும்.... ஆனா இந்த கதையை நான் எங்கையும் திரும்ப படிக்கவே இல்ல.... அப்படியே அடுத்த அடுத்த ud போயிட்டே இருந்தேன்.... அதிசயம் எனக்கு எங்கையும் டவுட் வரவே இல்ல.... முதல் கதை அப்படினு நீங்க சொன்ன தான் எங்களுக்கு தெரியும் அந்த மாதிரி ஒரு narration .... எங்கையும் குழப்பம் இல்ல confusion இல்ல..... அப்படி லட்டு பனைமரம் சிரிச்சா நாங்களும் சிரிச்சோம் சண்டை போட்ட நாமளும் கூட சேந்து சண்டை போட்டோம் அதுவும் லாஸ்ட் கார் ட்ராவல் அதுக்கு முன்ன இருந்த பதட்டம் எல்லாமே என்னோவோ என்னோவோ இருக்குனு நினச்சேன் ஆனா அது ஆரம்ப புள்ளியோட போய் சேரும்னு நினைக்கவே இல்ல..... யாருக்கும் தெரியாத உறவு.... இதுல நினைவுகள் இல்ல எப்படி இனி லட்டு பனைமரத்தை சேருவா....\nபிருந்தா நியூரோ படிக்க ஆசை பட்ட dr கிட்ட தான் கண்ணன் போக போறானோ.... புடவை கொடுத்த மாதிரி கண்ணனை கொடுக்க முடியாதே லட்டு.... கார்த்திக் கிட்ட கூட சொல்லலையே AK தான் உன்னோட கண்ணன்னு.... ஜானு டேனி எப்போ சேருவாங்க..... டேனி மட்டும் தான் அந்த வீட்டுல ரொம்ப handsome அவரு தான் லட்டுவோட கானா போன அண்ணன்யா.... மீனு பாட்டி உங்க கண்ணனுக்கு பிடிச்ச லட்டு இப்போ உங்களுக்கு பிடிக்குமா.... சுசி மா மகளா இருக்க சொன்ன சுதா உங்களுக்கு மருமகளா இருக்கா ஏத்துப்பீங்க தானே.... தீபக் இப்படி கூட நீ மனசு மாறுவீயா இல்ல திரும்ப குணா கூட சேர்ந்து சீர் அழிய போறீயா .... இதை எல்லாம் தெரிஞ்சிக்க பார்ட்2 வேணும் ....எப்போ தருவீங்க ஷோபா....\nமணி 1:00 எனக்கு... உங்களுக்காக தான் சாமியாடிட்டு இருந்தேன்\nஆனா இன்னைக்கே கம்மென்ட் பண்ணுவீங்கனு எதிர் பாக்கல... உங்களுக்கு திடமான மனசு\nஆமா பா.. நிறைய முடிச்சி இருக்கு.. கதையோட போக்க ரொம்பவே அழகா புரிஞ்சு comment பண்ணீருக்கீங்க... thx dear.\nமுடிச்சி எல்லாம் அவிழ்க்கணும்.. பார்ப்போம்.. அடுத்த வாரம் .. புதன் கிழமை மாதரி ஆரம்பிக்கலாம்னு இருகேன் பா.\nமணி 1:00 எனக்கு... உங்களுக்காக தான் சாமியாடிட்டு இருந்தேன்\nஆனா இன்னைக்கே கம்மென்ட் பண்ணுவீங்கனு எதிர் பாக்கல... உங்களுக்கு திடமான மனசு\nஆமா பா.. நிறைய முடிச்சி இருக்கு.. கதையோட போக்க ரொம்பவே அழகா புரிஞ்சு comment பண்ணீருக்கீங்க... thx dear.\nமுடிச்சி எல்லாம் அவிழ்க்கணும்.. பார்ப்போம்.. அடுத்த வாரம் .. புதன் கிழமை மாதரி ஆரம்பிக்கலாம்னு இருகேன் பா.\nமெல்லிய காதல் பூக்கும் 18\nஸ்மிரிதியின் மனு - 11_1\nமறக்க மனம் கூடுதில்லையே - 28\nதூரம் போகாதே என் மழை மேகமே \nஸ்மிரிதியின் மனு - 10\nமெல்லிய காதல் பூக்கும் 18\nமறக்க மனம் கூடுதில்லையே - 28\nதூரம் போகாதே என் மழை மேகமே \nகனவை களவாடிய அனேகனே - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=5561", "date_download": "2019-11-20T10:39:05Z", "digest": "sha1:XDIUMNGD5UEDDJH2MOQERET5FUDR6TIA", "length": 12996, "nlines": 163, "source_domain": "tamilnenjam.com", "title": "ஹைக்கூ ஓர் அறிமுகம் – 20 – Tamilnenjam", "raw_content": "\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 20\nஹைக்கூவை எழுதும் போது ஒவ்வொரு அடிகளையும் முற்றுப்பெற்ற அடிகளாக நிறைவு செய்வதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா அல்லது தொடர் அடியாக அமைப்பதா \nபொதுவில்… முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்வதே சிறப்பாகும்..\nசமயத்தில் தொடர் அடியாக அமைய நேரிடுவதும் உண்டு. அதனை பெரும்பாலும் முற்றுப்பெற்ற அடியாக மாற்றிட முயலுங்கள். தவறும் பட்சத்தில் இருக்கட்டும். ஆனால் முதல் இரண்டு அடிகளில் முதல் அடியானது தொடர் அடியாக நீளும் போது இரண்டாவது அடியில் அதனை முற்றுப் பெற செய்து விடுங்கள். ஈற்றடியை தனி அடியாக காட்டுங்கள். அதே போல முதல் அடி நிறைவு பெற்ற அடியாக அமைந்து, இரண்டாவது அடி தொடர் அடியாக அமைய நேரிட்டால்… ஈற்றடியில் அதனை முற்றுப் பெற்ற அடியாக நிறைவு செய்து விட வேண்டும்.\nகவிதைகளின் போக்கிற்கு தேவையான படி வார்த்தைகளை நாம் வடிவமைத்தலே சிறப்பு.\nதலை சாய்த்தேன் வந்து போகிறது\nஇவைகள் முதலடி தொடர் அடியாக எழுதப்பட்டு, இரண்டாவது அடியில் முற்று பெற்று விடுகிறது.\nஇவ்விரண்டும் எனது ஹைக்கூக்கள். இதில் இரண்டாவது அடியை தொடர் அடியாக கையாண்டிருப்பதைக் காணலாம்.\nஇதை தவிர்த்து ஈற்றடியையும் தொடர் வார்த்தையாக நிறைவு செய்யவும் ஹைக்கூவில் வழி உண்டு. இதை கவனியுங்கள்..\nஆக, ஹைக்கூவில் தொடரும் வார்த்தைகளைக் கொண்டும் ஹைக்கூவின் அடிகள் அமையும்..அமைக்கலாம். தவறில்லை.\nஆனால்.. பெரும்பாலும் நிறைவாக அமையும் அல்லது முற்றுப் பெறும் வார்த்தைகளைக் கொண்டு ஹைக்கூ வடிவமைப்பதே சிறந்தது .\nஎனவே, ஒரு ஹைக்கூவில் அடிகளை தொடர் அடியாகவோ, முற்றுப் பெற்ற அடியாகவோ தீர்மானிப்பது கவிதைகளே. எது கவிதைக்கு அழகையும், சிறப்பையும் தருகின்றதோ அதனை அங்கு கையாளலாம்.\nஅடுத்து ஹைக்கூவில் மகளிரின் பங்கு..\nCategories:\tஎழுதக் கற்றுக்கொள்வோம்கட்டுரைஹைக்கூ துளிகள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூ ஓர் அறி��ுகம் – 42\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 41\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ எளிய கவிதை வடிவம்… ஆனால் உள்ளார்ந்த பல விசயங்களைக் கொண்டிருக்கும் உன்னத கவிதை வடிவமாகும்.\nஇக் கவிதை வடிவில் கருப்பொருளோடு இரண்டறக் கலந்திருப்பது பல விசயங்கள்..\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nபாஷோ.. ஹைக்கூவின் பிதாமகர்.. ஜப்பானியக் கவிஞர் கி.பி.1644_ ல் பிறந்து 1694 ல் மறைந்த ஒரு மாபெரும் ஹைக்கூ ஆசான்.\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூவில் பல்வேறு வகையான புது முயற்சிகளை அவ்வப்போது செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் கவிஞர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/ladies/p16.html", "date_download": "2019-11-20T08:46:49Z", "digest": "sha1:6KVVOWAE4RSJW3A4Y4TTVHFU6U57WQY3", "length": 28332, "nlines": 264, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Ladies Only - மகளிர் மட்டும்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரிய���்.\nமுத்து: 14 கமலம்: 12\nபிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது சரியா\nபிறந்த குழந்தை தாயின் முகம் பார்த்து சிரித்தால் தாயின் முடி கொட்டும் என்பது பழம் நம்பிக்கை. இன்னும் கூட சில கிராமங்களில் இந்நம்பிக்கை உள்ளது. ஆனால் இந்த நம்பிக்கை உண்மைதான்.\nபெண்கள் கருவுற்றிருக்கும் காலத்தில் ஹார்மோன் செயல்பாட்டினால் உடற்பாகங்களைப் போலவே அவர்களது தலைமுடியும் சற்று கூடுதலாகவே வளர்கிறது. இது குழந்தைப் பிறப்புக்குப் பின்பும் மூன்று மாத காலத்திற்குத் தொடரும்.\nகுழந்தை பெற்ற பெண்களுக்கு மூன்று மாதங்களுக்குப் பிறகு ஹார்மோன் செயல்பாடுகள் குறைந்து பழைய நிலைக்கு மாறும். இந்தக் காலத்தில் அவர்களுக்கு தலை முடி இயற்கையாகவே சிறிது உதிரத் தொடங்கும்.\nகுழந்தை பிறந்து மூன்று மாத காலத்திற்குப் பிறகுதான் சிரிக்கத் தொடங்கும். இதைக் கணக்கில் கொண்டுதான் மேற்கண்ட நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.\nபிறந்த குழந்தை தாயின் முகத்தைப் பார்த்துச் சிரித்தாலும் சிரிக்கா விட்டாலும் மூன்றுமாதத்திற்குப் பின்பு முடி கொட்டும் என்பதே உண்மை.\nமாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்பது சரியா\nமாதவிடாய்க் காலத்தில் பெண்கள் கோயிலுக்குள் நுழையக்கூடாது என்றும் அவர்கள் கடவுள் தரிசனம் செய்யக் கூடாது என்றும் ஒரு நம்பிக்கை இந்து சமயத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஏன் தெரியுமா\nமாதவிடாய்க் காலத்தில் பெண்களின் உடல் வெப்பம் மாற்றமடைகின்றது. இக்காலங்களில் சிறு வெப்ப மாற்றத்தைத் தாங்க முடியாத கருவேப்பிலை போன்ற சில செடிகள், புழுக்கள் போன்றவை பாதிப்படைகின்றன.\nபட்டுப்பூச்சிகள் புழுவாக இருக்கும் போது வலை பின்னிக் கொண்டு அதனுள் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்த இடங்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் பெண்கள் சென்றால் அந்தப் புழுக்கள் மரணமடைந்து விடுகின்றன.\nகோயிலில் கர்ப்பக் கிருகத்தில் இருக்கும் கடவுள்களுக்கான ஜீவசக்தியும் பட்டுப் பூச்சிகளுக்கான புழுக்களைப் போன்றுதான் என்று இந்து சமயத்தினர் கருதுகின்றனர்.\nஇதனால்தான் கடவுளுக்கான சக்தி பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்று அனுமதி மறுக்கின்றனர்.\nகாகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்பது சரியா\nகாகம் கத்தினால் விருந்தினர்கள் வருவார்கள் என்கிற நம்பிக்கை இந்து சமயத்தினரிடயே உள்ளது. இது உண்மையா\nகாகங்களை முன்னோர்களாகக் கருதி அவைகளுக்கு உணவு படைக்கும் வழக்கம் இந்து சமயத்தினரிடையே ஒரு வழக்கமாக இருக்கிறது. மேலும் காகம் கத்தும் திசைக்குக் கூட முக்கியத்துவமும் அளிக்கின்றனர்.\nகாகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்பது உண்மையல்ல. விருந்தினர் வந்தால் காகம் கத்தும் என்பதன் உருமாற்றமே இந்தச் செய்தி.\nவிருந்தினர் வந்தால் நிறைய உணவு வகைகள் தயாரிப்பார்கள். இப்படி தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் மிச்சமிருந்தால் அதைக் காகத்திற்கு அளிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் “விருந்து கழிந்தால் காகம் கத்தும்” என்று சொல்லப்பட்டது.\nகாலப்போக்கில் காகம் கத்தினால் விருந்தினர் வருவர் என்கிற நிலைக்கு மாறிப் போய்விட்டது என்பதுதான் இங்கு உண்மை.\nமுன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்பது சரியா\nமுன்னதாகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகப் பேசும் என்கிற நம்பிக்கை நம் நாட்டிலுள்ளது.\nகுழந்தையின் மழலைப் பேச்சைக் கேட்க வேண்டும் என்கிற ஆர்வம் அந்தக் குழந்தை வீட்டார்க்கு மட்டுமல்ல. அண்டை வீட்டார்க்கும் உண்டு.\nசில குழந்தைகளுக்கு முன்னதாகப் பல் முளைக்கும். சில குழந்தைகளுக்கு தாமதமாகப் பல் முளைக்கும். முன்னதகப் பல் முளைக்கும் குழந்தைகள் தாமதமாகவே பேசுகின்றன.\nபேசுவதற்குப் பயன்படும் முக்கிய உறுப்பு நாக்கு. முன்னதாகப் பல் முளைத்து பற்கள் கூடும் போது பேச முற்படும் குழந்தையின் நாவிற்கு புதிதாக முளைத்த பற்களால் சில தடைகள் ஏற்படுகின்றன.\nஇதனால்தான் குழந்தைகள் தாமதமாகவே பேசுகின்றன.\nகுடும்பப் பெண்கள் குங்குமம் அணிவது அவசியம் என்பது சரியா\nஇந்து சமயக் குடும்பப் பெண்கள் குங்குமம் அணிவது அவசியம் என்கிற ஒரு நிலை உள்ளது. இன்றைய நாகரீகக் காலத்திலும் இது அனைத்துப் பெண்களாலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இது ஏன்\nதிருமணம் முடிந்த பெண்கள் தலைமுடியைச் சீவி அதை இரண்டாக வகுத்து அதற்கு நடுவில் நெற்றிக்கு மேற்புறமாக குங்குமம் வைத்துக் கொள்கின்றனர்.\nதான் திருமணமானவள். தன் மேல் பிற ஆண்கள் ஆசை வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதற்காக திருமணமான பெண்கள் இப்படி குங்குமம் வைத்துக் கொள்கின்றனர் என்று ச���லர் கூறுகின்றனர்.\nஇந்து சமய விதிப்படி பெண்கள் தலை முடியை வகுத்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், திருமணமான பெண்கள் தன் கன்னித்தன்மை ஒருவரால் அழிக்கப்பட்டது என்பதை வெளிப்படுத்துவதற்காகக் தலை முடி வகுப்பின் தொடக்கத்தில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது.\n- சித்ரா பலவேசம், திருநெல்வேலி.\nமகளிர் மட்டும் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nபெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்\nசைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு\nபிள்ளையார் சுழி வந்தது எப்படி\nவருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...\nஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்\nமாணவன் எப்படி இருக்க வேண்டும்\nமரம் என்பதன் பொருள் என்ன\nநீதி சதகம் கூறும் நீதிகள்\nமனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்\nமனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்\nயானை - சில சுவையான தகவல்கள்\nஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்\nதேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I\nகிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I\nதமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...\nகுபேரக் கடவுள் வழிபாட்டு முறை\nஉலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை\nஇயற்கை மற்றும் யோகா மருத்துவம்\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2019 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/57057-art-exhibition-in-v-r-mall-at-chennai.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T09:05:37Z", "digest": "sha1:KY72XPT62ROSRKMTHK7YF2BYPM2M67W2", "length": 15590, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா | art exhibition in v r mall at Chennai", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nவாழ்வின் அழகியலை பேசும் ஒரு கலைத்திருவிழா\nசென்னையில் நுண்கலை மாணவர்களால் நடத்தப்படும் கலைத் திருவிழா ஒன்று நடைப்பெற்று வருகிறது.\nபொங்கல் விடுமுறை தொடங்கிவிட்டது. மொத்தமாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளது. பலர் சொந்த ஊருக்கு தமிழர்த் திருநாளைக் கொண்டாட கிளம்பி இருப்பார்கள். சென்னையிலேயே பொங்கல் கொண்டாட இருப்பவர்கள் இந்த விடுமுறை எப்படி இனிமையாக மாற்றலாம் குழந்தைகளோடு எங்கே செல்லலாம் அப்படி போகக் கூடிய இடம் வழக்கமான அனுபவத்தை கொடுக்காமல் ஒரு ஸ்பெஷல் அனுபவத்தை கொடுக்கக் கூடிய இடமாக இருந்தால் நல்லது என யோசிக்கிறீர்களா நீங்கள். அப்போது உங்களுக்கு ஒரு அழகான கலை அனுபவத்தை கொடுக்க காத்திருக்கிறது ‘வி.ஆர் மால்’.\nசென்னை அண்ணாநகரிலுள்ள ‘வி.ஆர் மால்’ இந்தப் பொங்கல் விடுமுறை காலத்தையொட்டி ஒரு ‘கலைத் திருவிழா’வை தொடங்கியுள்ளது. இந்த விழா நேற்றுதான் தொடங்கியுள்ளது. இன்னும் அடுத்த மாதம் 11 தேதிவரை நடைபெற உள்ளது. கலைநயமான இந்தத் திருவிழாவில் என்ன ஸ்பெஷல் போனால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும் போனால் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கும் என கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.\nஇந்தத் திருவிழா முழுக்க முழுக்க கலை ஆர்வம் கொண்டவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட கலைப் பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதாவது இங்கே வைக்கப்பட்டுள்ள கலைப் பொருட்கள் யாவையும் வழக்கமான பொருட்கள் இல்லை என்பது ஒரு சிறப்பான செய்தி.\nநிறைய இருக்கிறது. நாம் எதை எல்லாம் தேவையில்லை என்று தூக்கி எறிகின்றோமோ அதற்கெல்லாம் மீண்டும் மறு உயிர்க்கொடுத்து இங்கே அவற்றை கலைப் பொருட்களாக மாற்றி காட்சிக்கு வைத்துள்ளார்கள் மாணவர்கள். நவீனக் கலை ஆர்வம் கொண��டவர்கள் இந்தத் திருவிழாவிற்கு நிச்சயம் போகலாம். அதேபோல் குழந்தைகள் கண்டிப்பாக இந்த விழாவை அதிகம் விரும்புவார்கள்.\nவிதவிதமாக வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள் அவர்கள் சந்தோஷத்திற்கு அதிகம் தீனி போடும். தேங்காய் நாரில் செய்யப்பட்ட ஒரு மனித குரங்கு சிற்பம் மிக நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல சிகப்பு நிறத்திலான ஒரு அழகு தேவதை சிற்பம் காண்போரை ஈர்க்கும்படி உள்ளது. இந்தச் சிற்பம் ஒரு பெண்ணின் அக உலகத்தையும் வாழ்வியல் சிக்கலையும் அழகாக எடுத்து கூறும் நோக்கில் செய்யப்பட்டுள்ளதாக அதனை வடிவமைத்த மாணவர் விளக்கம் அளித்துள்ளார்.\nநாம் வீட்டில் பயன்படுத்திவிட்டு வேண்டாம் என தூக்கி வீசிய டேபிள்ஃபேனின் வலையை வைத்து மிக அழகாக ஒரு பூமிப் பந்தை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதை பார்க்கவே சந்தோஷமாக இருந்தது. இவைகளை மீறி, அழகான தேர் சிற்பம், தஞ்சை பெரியக் கோயிலிலுள்ள நந்தி சிற்பம், மெகா சைஸ் கோயில் மணி ஒன்று, நம் குழந்தைகள் விளையாட மறந்துபோன நடை வண்டிச் சிற்பம், கேரள பாரம்பரியத்தை எடுத்து கூறும் கதக்களி சிற்பம் என திரும்பும் திசை முழுக்க கண்களை ஈர்க்கிறது இந்தத் திருவிழா. ஆக, இதைப் போல 60 வகையான சிற்பங்கள் காட்சிகளும் விதவிதமான ஓவியங்களும் ஒருங்கே இங்கே வரிசை செய்யப்பட்டுள்ளன.\nஅது சரி, இந்தக் கலை விழாவிற்கு ஏதேனும் கட்டணம் உண்டா\nஅப்படி ஒன்றுமேயில்லை. யார் வேண்டுமானாலும் செல்லலாம். காலை வழக்கம் போல் பத்து மணிக்கு சென்றால் இரவு வரை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பார்க்கலாம். இந்தக் கலை விழா முதன்முறையாக சென்னையில் நடக்கிறது. இதற்கு முன் பெங்களூருவில் நடந்துள்ளது. இந்த விழா 2013ல் முதன்முதலில் சூரத்தில்தான் தொடங்கப்பட்டுள்ளது. ஆக, பல மாநிலங்களைக் கடந்து தமிழ்நாட்டிற்கு வந்துள்ள இந்த விழாவை இந்தப் பொங்கல் விடுமுறையை பயன்படுத்தி நீங்கள் கண்டுகளிக்க தயாரா\nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\nதாயை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்.. தாய்மாமனை கொலை செய்த இளைஞர்..\n3 ��ாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nமேம்பாலத்தில் திடீரென பற்றி எரிந்த கார் - சென்னை விமான நிலையம் அருகே பரபரப்பு\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nசடசடவென வெளுத்து வாங்கிய மழை - சென்னை சாலைகளில் ஓடிய நீர்\n‘இனியொரு தற்கொலை நடக்கக் கூடாது’ - ஐஐடி மாணவர்கள் இருவர் உண்ணாவிரதம்\nஆதித்தமிழர்கள் வாழும் சென்னையைத் தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் - சீமான்\nதலைமறைவாக இரு‌ந்த சென்னை ரவுடி ஆந்திரா‌வில் கைது\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅதிகம் வருமானம் பெரும் இந்திய பிரபலம் : சச்சினுக்கு 14வது இடம்\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/58289-the-missing-youth-was-found-in-kanyakumari-after-4-months.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-20T09:38:14Z", "digest": "sha1:LEMSLYGR6KFHWDUUQVHCLDWDZTFZ2FRB", "length": 12140, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மாயமான இளைஞரை சுற்றுலா வந்த இடத்தில் கண்டுபிடித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் ! | The Missing youth was found in Kanyakumari after 4 months", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nமாயமான இளைஞரை சுற்றுலா வந்த இடத்தில் கண்டுபிடித்த பக்கத்து வீட்டுக்காரர்கள் \nஈரோட்டில் மாயமான வாலிபர் ஒருவர் சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றித்திரிந்த போது குடும்ப நண்பர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nஈரோடு மாவட்டம் பவானிசாகரை சேர்ந்த அரசு மருத்துவமனை ஊழியரான செல்வம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மகன் பூபதிராஜா (29) டிப்ளமோ இன்ஜினியரான இவர் சென்னையில் வேலைபார்த்து வந்தார். சிறிது உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊரான பவானிசாகரில் தங்கி சிகிச்சை பெற்றுவந்தார்.\nஇந்நிலையில் தந்தையின் மரணம் பூபதிராஜாவை மனரீதியாக பாதித்தது. இதில் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி மாயமானார். இதனால் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் செய்தனர்.பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nஇந்நிலையில் பூபதிராஜாவின் பக்கத்துவீட்டை சேர்ந்தவர்கள் காரில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்தனர்.கன்னியாகுமரியில் உள்ள ஏடிஎம் ஓன்றில் பணம் எடுத்துக்கொண்டு திரும்பியுள்ளார். அப்போது அவ்வழியாக ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தவர் பூபதிராஜாவை போல் இருக்கிறது என்று பூபதி என்று அழைத்துள்ளனர். அப்போது பூபதிராஜா திரும்பி நின்று கூப்பிட்டவர்களை பார்த்துள்ளார். இது பூபதிராஜாதான் என்று உறுதிபடுத்திய அவர்கள் பூபதிராஜாவை காரில் ஏற்றிக்கொண்டு நேராக கன்னியாகுமரி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து தகவல் கொடுத்தனர்.\nஇதனையடுத்து போலீசாரும் பூபதியின் குடும்ப உறுப்பினர்களும் அவரிடம் பேசும் போது கஜினி படத்தில் சூர்யாவுக்கு பழைய சம்பவங்கள் மறந்ததுபோல அனைத்தும் மறந்து போய் மாற்றி மாற்றி பதிலளித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் ஈரோட்டில் உள்ள பூபதிராஜா வின் குடும்பத்தினருக்கும் போலீசுக்கும் தகவல் கொடுத்தனர். சுற்றுலா வந்த இடத்தில் காணாமல் போன குடும்ப இளைஞரை சந்தித்து காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.\nரஜினிகாந்த், திருமாவளவன், திருநாவுக்கரசர் சந்திப்பு - காரணம் \nமதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது : நீதிபதிகள் வேதனை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகேரளாவில் கொல்லப்பட்ட பெண் மாவோயிஸ்ட் கன்னியாகுமரியை சேர்ந்தவர்\nகடப்பாரையால் ஏடிஎம்-ஐ உடைக்க முயற்சி : அபாய ஒலியால் ஓட்டம் பிடித்த கொள்ளையர்கள்\nபடகு பழுதால் தவிக்கும் மீனவர்கள் : மீட்கும் முயற்சியில் கடலோரக் காவல்படை\nஇயல்பாக வந்து இருசக்கர வாகனத்தை திருடிய நபர் : காட்டிக்கொடுத்த சிசிடிவி\n“வேறொருவரை திருமணம் செய்து வாட்ஸ்-அப்-ல் போட்டோ அனுப்புகிறார்” - மனைவி மீது கணவர் புகார்\nகடலில் காணாமல் போன 120 மீனவர்கள் \nமின்வாரிய அதிகாரிகளின் அலட்சியத்தால் 3 பேர் பலி - மலைகிராம மக்கள் குற்றச்சாட்டு\nகுமரி கடல் பகுதியில் புதிய புயல் உருவாகிறது - மீனவர்களுக்கு எச்சரிக்கை\nதொடர் மழை எதிரொலி: வேகமாக நிரம்பும் குமரி மாவட்ட அணைகள்\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினிகாந்த், திருமாவளவன், திருநாவுக்கரசர் சந்திப்பு - காரணம் \nமதுவால் ஒரு தலைமுறையே சீரழிந்துவிட்டது : நீதிபதிகள் வேதனை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2013/11/147_8.html", "date_download": "2019-11-20T10:20:37Z", "digest": "sha1:HGFE6V54P6NG5UWFFSXD4O3SFK55LBQS", "length": 39575, "nlines": 653, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 147 டி.டி. கல்லூரி மாணவர்களுக்கு அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nTPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\n147 டி.டி. கல்லூரி மாணவர்களுக்கு அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்\nதிருவள்ளூர் மாவட்டம் குன்னவலம் டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2010-11-ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்த 150 மாணவர்களில், 147 மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர வியாழக்கிழமை (நவ.7) அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.\nஇந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) ஒப்புதலுடன் சென்னை மருத்துவக் கல்லூரி உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் வியாழக்கிழமை கலந்தாய்வு நடத்தப்பட்டு, கூடுதல் இடங்களில் மாணவர்கள் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.\nமொத்தம் 150 மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டதில், 149 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்றனர்; சான்றிதழில் விளக்கம் கேட்டு இரண்டு மாணவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதால், 147 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.\nபல்கலைக்கழகம் முடிவு செய்யும்: எம்.பி.பி.எஸ். படிப்பில் \"பிரேக் சிஸ்டம்' நடைமுறையில் உள்ளது. அதாவது, எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறாவிட்டால்கூட, இரண்டாம் ஆண்டுக்குச் செல்ல முடியாது. இப்போது அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கப்பட்டுள்ள 2010-11-ஆம் ஆண்டு டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு தேர்ச்சியைப் பொருத்து, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் அவர்களது எம்.பி.பி.எஸ். ஆண்டை தீர்மானிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nசேர்க்கை அனுமதி ரத்து: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் 2010-11-ஆம் கல்வி ஆண்டில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுடன் டி.டி. மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டது.\nஅரசுக்கு ஒரு எம்.பி.பி.எஸ். இடம்கூ�� வழங்காமல், நிர்வாக ஒதுக்கீட்டு முறையில் அனைத்து இடங்களையும் கல்லூரி நிர்வாகம் நிரப்பியது. மாணவர் சேர்க்கைக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலும் (எம்.சி.ஐ.) அப்போது அனுமதி வழங்கியது.\n2010-11-ஆம் ஆண்டு டி.டி. மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ். சேர்ந்த மாணவர்கள், நிர்வாக நடைமுறைப்படி 2011-12-ஆம் ஆண்டு முதலாம் ஆண்டு பல்கலைக்கழகத் தேர்வை எழுதி முடிவுகளும் வெளியிடப்பட்டன. ஆனால் தொடர்ந்து 2011-12, 2012-13, 2013-14-ஆம் கல்வி ஆண்டுகளுக்கு எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி அளிக்கவில்லை. மேலும் டி.டி. நிர்வாகம் மருத்துவக் கல்லூரி தொடங்க 2010-ஆம் ஆண்டு அளித்த அனுமதியையும் இந்திய மருத்துவக் கவுன்சில் ரத்து செய்ததால், டி.டி. மருத்துவக் கல்லூரி மூடப்பட்டது.\nமாணவர்கள் போராட்டம்: டி.டி. மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தை நம்பி எம்.பி.பி.எஸ். சேர்ந்த தங்களுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடமளிக்குமாறும் அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.\nஇதையடுத்து டி.டி. மருத்துவக் கல்லூரியில் 2010-11-ஆம் ஆண்டு சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) ஒப்புதலுடன் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களை ஏற்படுத்தி, 147 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை மருத்துவக் கல்லூரி 13\nஸ்டான்லி மருத்துவக் கல்லூரி 11\nமதுரை மருத்துவக் கல்லூரி 12\nதஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி 10\nகீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி 9\nசெங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி 4\nதிருநெல்வேலி மருத்துவக் கல்லூரி 11\nகோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி 12\nஅரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சேலம் 6\nகே.ஏ.பி.விஸ்வநாதம் மருத்துவக் கல்லூரி, திருச்சி 8\nதூத்துக்குடி மருத்துவக் கல்லூரி 8\nகன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி 8\nவேலூர் மருத்துவக் கல்லூரி 8\nதேனி மருத்துவக் கல்லூரி 5\nதருமபுரி மருத்துவக் கல்லூரி 8\nவிழுப்புரம் மருத்துவக் கல்லூரி 7\nதிருவாரூர் மருத்துவக் கல்லூரி 7\n\"\"அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புக் கட்டணம் ரூ.12,290. ஆனால், 2010-11-ஆம் கல்வி ஆண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் டி.டி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த 147 மாணவர்களுக்கு இப்போது அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஅரசு நடத்தும் கலந்தாய்வில் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக ரூ.2.30 லட்சம் முதல் ரூ.2.80 லட்சம் வரை நிர்ணயித்து கட்டண நிர்ணயக் குழு அறிவித்து வருகிறது. அதே போன்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டுள்ள 147 டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் கட்டண நிர்ணயக் குழு இன்னும் ஒரு வாரத்தில் கல்விக் கட்டணம் உள்பட ஆண்டுக் கட்டணத்தை அறிவிக்கும். இத்தகைய நிபந்தனைகளுடன்தான் 147 மாணவர்களும் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் பெற்றுள்ளனர்'' என்றும் அவர்கள் தெரிவித்தனர்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nதமிழில் வாசிப்பது 64 சதவீத மாணவர்களே... தேர்ச்சி க...\nஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் திட்டம் விரைவில...\nமுதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் பாடப்புத்தகங் ...\nபள்ளிக்கல்வி- EMIS - பள்ளிக்கல்வி இயக்கத்தின் கட்ட...\n01.01.2006க்கு பிறகு தேர்வுநிலை / சிறப்புநிலை எய்த...\n1,743 பேரின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கேள்விக்...\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 1...\nஇரவானால் 'பார்' ஆகும் அரசுப்பள்ளிகளின் பரிதாப நிலை...\n147 டி.டி. கல்லூரி மாணவர்களுக்கு அரசு எம்.பி.பி.எஸ...\nவகுப்பறையில் விஷ மருந்து சாப்பிட்ட 7 மாணவியர்\nஆசிரியர் தகுதித் தேர்வு: இடைநிலை ஆசிரியர் நியமனத்த...\nஆசிரியர் தகுதித்தேர்வில் 2ம் இடம் தோல்வியை கண்டு த...\nகிருஷ்ண கிரி மாவட்டம் பேடரப்பள்ளி நடுநிலைப்பள்ளியி...\nஅரசு பள்ளி மாணவர்களிடையே தினசரி நாளிதழ், புத்தகம் ...\n\"மங்கள்யான்' செயற்கைகோள் திட்ட இயக்குநர்,விஞ்ஞானி...\nகற்பித்தல் பாதி கணக்கெடுப்பு பாதி : அலைக்கழிக்கப்ப...\n15 ஆயிரம் பேருக்கு, அரசு பள்ளி ஆசிரியர் வேலை உறுதி...\nதமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில...\nபள்ளிகளில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் தமிழ் வா...\nஆசிரியர் தகுதித்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடி...\nதகுதித் தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு 2 வா...\nஇந்தியக் கல்வியின் அடுத்த சீரழிவு\nஆங்கிலத்தைத் திணிக்க வேண்டாம் -தமிழ் ஆர்வலர்கள் வே...\nஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதியில் முறைகேடு க...\nமங்கள்யான் பாய்ந்த வீடியோ காட்சி\nஅரசு சேவைகளைப் பெற மக்கள் அலைய வேண்டாம்: அனைத்து ச...\n20 நாளில் நடவடிக்கை இல்லையெனில் புகார் தெரிவிக்கலா...\nஅனைவர் வாழ்வில் காணும் சில முக்கிய நிகழ்வுகள்\nபுதிய நியமனத்திற்கு முன் பணிமாறுதல்: எதிர்பார்ப்பி...\nஆசிரியர் நியமனத்திற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கி...\nஆசிரியர் தகுதித் தேர்வில் 4.09% பேர் தேர்ச்சி அடைந...\nஏவுகணையில் இருந்து பிரிந்து புவி வட்டப் பாதையில் இ...\n1990-91 and 1991-92 தொகுப்பூதிய முறையில் நியமனம் ...\nதமிழில் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த நடவடிக்கை: ஆசிர...\nஆசிரியர் தகுதித்தேர்வு( TET_2013) முடிவு கள் வெளிய...\nபொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்பட...\nகண்டு கொள்ளப்படாத சுப்ரீம் கோர்ட் உத்தரவு குடிநீர்...\nகருணை அடிப்படையிலான பணி நியமனங்கள்: தமிழக அரசு புத...\nமாவட்டக்கல்வி அலுவலர் பதவியை இழிவுபடுத்திய மேல்நில...\nமின்னல் ஸ்கொயர் ரூட் (square root)\nபெரிய எண்களை 9ஆல் வகுத்தல்\nஅகஇ - 2013-14ம் ஆண்டில் மாணவர்களின் கல்வி தர மேம்ப...\nமாதந்தோறும் 1 முதல் 4 வகுப்புகளில் நடைபெறும் எளிமை...\nபுதுச்சேரி மற்றும்கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு...\nபுதுச்சேரி மற்றும்கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு...\nஒரு ஆப்பிள் ஒரு பீட்ரூட் ஒரு காரட்\nபள்ளி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க உளவியல் வகுப்பு\nபள்ளிக் கல்வியின் மீதுபாயும் மூன்று தாக்குதல்கள்\n\"ஸ்பெஷல் பீஸ்' என்னாச்சு... தலைமையாசிரியர்கள் தவிப...\nEMIS & SMART CARD திட்டத்தின் நோக்கங்கள் மற்றும் ப...\nSSA SPD ஆய்வு கூட்ட அறிக்கை: நாள் 18.10.2013\nமத்திய அரசு மாதிரி பள்ளி திட்டம் தமிழக அரசு ஏற்று ...\nEMIS - Offline இல் உள்ளீடு செய்வது எப்படி என்பதை க...\nஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட மாணவர் விவரங்களில் மாண...\n\"அறிவுசார் பூங்கா\" திட்டம் அமலுக்கு வருவது கேள்விக...\nதொடக்க கல்வி நிர்வாகம் ,முழுவதும் கணினி மயமாக்க வே...\nதொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார ...\nபூமியை போன்ற புதிய கிரகம் ‘கெப்ளர் -78பி’ கண்டுபிட...\n‘யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’ செவ்வக கட்டத...\nமாணவர்கள் எண்ணிக்கை எவ்வளவு குறைவாக இருந்தாலும் கன...\nஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா\nதமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்....\n2019-2020 வருமான வரி எப்படி கணக்கிடுவது அதற்கான தொகுப்பு\n*பணிநிரவலில் சென்றவர்கள் மீண்டும் தாய் ஒன்றியத்திற்கு மாறுதல் பெற வாய்ப்பு\nதொடக்கக் கல்வித் துறைக்கான கலந்தாய்வு இன்று முதல்\nகலந்தாய்வு இன்று முதல்... *18.11.2019- முற்பகல் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் மாவட்டத்திற்குள்...* *18.11.2019- பிற்பகல் வட்டாரக்கல்வி அலுவலர் ம...\nபதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை\nஆசிரியர்கள், பதவி உயர்வு கலந்தாய்வில் முடிந்த அளவிற்கு பதவி உயர்வுக்கான ஆணைகளை பெறவேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பதவி உய...\nசிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் போன்றவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது சார்பான பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2019-02-02", "date_download": "2019-11-20T09:58:23Z", "digest": "sha1:3EYCBZ2AM34JMW5NZJQ7QYJZ3I45OI7D", "length": 22118, "nlines": 252, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசிறுவனின் மர்ம உறுப்பில் இருந்த 39 உலோக பந்துகள்: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்\nதந்தை, சகோதரன், பாதிரியார்கள் என... சிறுவயதிலிருந்தே கன்னியாஸ்திரிக்கு நடந்த கொடுமை\nஅவுஸ்திரேலியா February 02, 2019\nசுவிற்சர்லாந்தில் ச��றப்பாக இடம்பெற்ற தமிழ் ஆன்மீக பணியக கருத்தமர்வு\nசுவிற்சர்லாந்து February 02, 2019\nதாயின் உயிரை காப்பாற்றிய மகளின் மழலை சிரிப்பு: கண் கலங்கிய கணவன்\nபிரித்தானியா February 02, 2019\nஇங்கிலாந்து சாலையில் சிறுமியிடம் அத்துமீறிய நபர்: சினிமா பாணியில் அடுத்து நடந்த சுவாரஸ்ய சம்பவம்\nபிரித்தானியா February 02, 2019\nவட மாகாண ஜூடோ போட்டியில் மகுடம் சூடிய கிளிநொச்சி, முல்லை அணிகள்\nஏனைய விளையாட்டுக்கள் February 02, 2019\nமுதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல் பாடிய இளையராஜா: ஆச்சர்ய வீடியோ\nபொழுதுபோக்கு February 02, 2019\nஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இந்தியாவிலும் நில அதிர்வு\nடோனியை அவுட்டாக்காமல் வெற்றி உறுதியில்லை: நியூசிலாந்து பந்துவீச்சாளர்\nஏனைய விளையாட்டுக்கள் February 02, 2019\nஜேர்மனில் உள்ள பிரேசில் தூதரகம் மீது தாக்குதல்\nகுளிரில் உறையும் நகரம்: கவனத்தை ஈர்க்கும் வீடியோ\nஅவனுடன் ஒடிப்போன எனது மனைவியை மீட்டுத்தாருங்கள்: 3 பிள்ளைகளுடன் கண்ணீர் வடிக்கும் கணவர்\nசுவிட்சர்லாந்தில் 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புகலிடக்கோரிக்கைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி\nசுவிற்சர்லாந்து February 02, 2019\nகணவனை இழந்த பின் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட கெளசல்யாவுக்கு நேர்ந்த கதி\nநடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்: துபாய் வழியாக தனி விமானத்தில் வருகிறது தமிழரின் சடலம்\nBrexit பிரித்தானிய பயணிகளை பாதிக்குமா கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்\nபிரித்தானியா February 02, 2019\nவெற்றி பெறுவதற்கு அவுஸ்திரேலியா அணி செய்த மட்டமான பவுலிங் கிரிக்கெட் உலகில் மறக்க முடியாத வீடியோ\nஎனது தவறான புகைப்படங்கள் வெளியானதால் தற்கொலைக்கு முயன்றேன்: மனம் திறந்த பிரபல நடிகை\nகனடாவில் சிக்கன், வான்கோழி சாப்பிடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை\nதற்கொலை செய்யப்போவதாக வந்த தொலைபேசி அழைப்பு: விரைந்து சென்ற பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nசுவிற்சர்லாந்து February 02, 2019\nசவுதியில் இருந்து பிரித்தானியாவிற்கு எப்படி தப்பி வந்தேன் புகலிடம் கோரி வந்த பெண் அனுபவித்த துயரங்கள்\nபிரித்தானியா February 02, 2019\nவெளிநாட்டில் திடீரென உயிரிழந்த தமிழர்: உடனிருந்த மனைவிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 8 நாளில் மறுமணம் காவல் நிலையத்துக்கு சென்ற தா���் லதா\nராஜ குடும்ப வட்டாரத்தில் இன்னொரு விவாகரத்து\nபிரித்தானியா February 02, 2019\nபாலியல் குற்றச்சாட்டில் பொலிசாரை சிறைக்கு அனுப்பிய சுற்றுலாப்பயணிக்கு குவியும் பாராட்டுகள்\nமகளை விட இளமையாகவும், கவர்ச்சியாகவும் இருக்கும் தாய்... காரணம் இதுதான்.. வியக்கவைக்கும் புகைப்படங்கள்\nபிரித்தானியா February 02, 2019\n அப்போ இந்த டீயை குடிங்க\nஜேர்மானியர்களை மாற்றிய ஒரு தொலைக்காட்சித்தொடர்\nடிராவிட்டிடம் நான் அப்படி நடந்திருக்க கூடாது 22 ஆண்டுகளுக்கு பின் வருத்தப்படும் தென் ஆப்பிரிக்கா வீரர்\nமுறைதவறி பிறந்த குழந்தை... டி.என்.ஏ சோதனைக்கு மறுப்பு தெரிவித்த அரச குடும்பம்: வலுக்கும் எதிர்ப்பு\nஇலங்கை ராணுவ தாக்குதலில் கண் இழந்த பத்திரிகையாளர் தொடர்பில் வெளியாகியுள்ள புதிய செய்தி\n7 வருடங்கள் கழித்து செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்ற அம்பானி\nஇளம் பெண்ணுடன் ஆபாச சேட்டிங்.. அரைநிர்வாண கொண்டாட்டம் வசமாக சிக்கிய யூடியூப் பிரபலம் மதன் கெளரி\nபள்ளிக்கூடத்தில் வழங்கப்பட்ட கிச்சடி உணவில் இருந்த பாம்பு: அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்\nகாதல் கணவரை தீர்த்து கட்டிய மனைவி: 1 ஆண்டுக்கு பின்னர் வெளிச்சத்துக்கு வந்த உண்மை\nதலையை பதம்பார்த்த பந்து: சுருண்டு விழுந்த இலங்கை வீரர்\nபிப்ரவரி மாத எண் ஜோதிடப் பலன்கள்: இந்த திகதியில் பிறந்தவர்களுக்கு தான் அதிர்ஷ்டம் அடிக்க போகுதாம்\nஇலங்கையர் சுவைக்கும் அரிசிமா கொக்கீஸ் செய்வது எப்படி\nசீறிவந்த தண்ணீர்... நடுவில் சிக்கிய மக்கள்: பதைபதைக்க வைக்கும் வீடியோ\nசென்னை விமான நிலையத்தில் சிறுத்தைக்குட்டியுடன் சுற்றிதிரிந்த வெளிநாட்டு பெண்.. அதிர்ந்த பயணிகள்\nமொபைல் போனில் தடை செய்யப்பட்ட தரவுகள்: இந்திய இளைஞரை நாடு கடத்தும் அவுஸ்திரேலியா\nஅவுஸ்திரேலியா February 02, 2019\nபிரான்ஸ் மக்களை காப்பாற்றிய ஹீரோக்களுக்கு அடித்த மிகப் பெரிய அதிர்ஷ்டம் பெருமிதம் கொள்ளும் இமானுவேல் மேக்ரான்\n200 என்பது வெறும் எண்ணிக்கைதான் – மிதாலிராஜின் வரலாற்று சாதனை\nதன்னை விட 17 வயது குறைவான பெண்ணை மணக்கிறாரா நடிகர் ஆர்யா\nபொழுதுபோக்கு February 02, 2019\nமூன்று நாட்கள் சாலையில் பயணிக்க இருக்கும் போயிங் விமானம்: காரணம் இதுதானாம்\nகுட்டி இளவரசியை கொன்று தின்ன விரும்பிய நபர்: நண்பனிடம் அளித்த ரகசிய வாக்குமூலம்\nகொல��� செய்யப்பட்ட கணவன்... திருமணம் நடந்த அதே நாளில் பிறந்த குழந்தை: வைரலான புகைப்படம்\nசொந்த மகனை நரபலிக்கு நாள் குறித்த மந்திரவாதி: வெளியான பரபரப்பு தகவல்\n இந்த ஒரு பொருள் மட்டுமே போதும்\nபிரித்தானியாவில் அம்மாவின் உயிரைக் காப்பாற்றிய பிறந்த குழந்தை உருக்கத்துடன் கூறிய நெகிழ்ச்சி சம்பவம்\nபிரித்தானியா February 02, 2019\nலாட்டரியில் லட்சக்கணக்கில் விழுந்த பணம்: பரிசை பெற சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி\nதினமும் கோதுமையை உணவில் சேர்ப்பதனால் இவ்வளவு நன்மையா\nவேலையாட்களின் அறையில் உறங்கிய பிரித்தானிய மகாராணி: வெளியான ரகசியம்\nபிரித்தானியா February 02, 2019\nமனம் மாறிவிடக்கூடாது: கமல்ஹாசன் பட பாணியில் உயிரை விட்ட இளம் ஜோடி\nவெளிநாட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறி நபர் செய்த செயல்\nகர்ப்பமானது தெரியாமலேயே இருந்த பெண்: தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த கருச்சிதைவு.. கண்ணீர் சம்பவம்\nநியூசிலாந்து அணியுடன் மோசமான தோல்வி கோஹ்லி விஷயத்தில் அதிரடி கருத்து கூறிய புவனேஷ்\nஉறவுக்கார பெண்ணுடன் தொடர்பு... மனைவி, மகளை எரித்து கொன்ற கணவன்.. திடுக்கிடும் பின்னணி\n10' இன்ச் டிஸ்பிளேயுடன் குறைந்த விலையில் மினி ஐபாட் அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்\nசாம்சங் நிறுவனத்தின் Galaxy S10 Series: லீக்கான தகவல்கள்\nமருத்துவருடன் ஹோட்டலில் அறை எடுத்து தங்கிய செவிலியர் சடலமாக மீட்பு: சிக்கிய கடித குறிப்பு\nஇந்தியாவின் நம்பர் 1 கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தம்பியின் நிறுவனம் திவால்\nகுறைந்த விலையில் அதிக எதிர்பார்ப்புடன் வரும் OPPOK1 அப்படி இந்த போனில் என்ன இருக்கிறது\nஅகதிகள் கோரிக்கை தொடர்பில் கனடா வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி\n2019 உலகக்கோப்பை தொடர்.. வெற்றி வாய்ப்பு இந்த அணிக்கு தான் என அடித்து சொல்லும் பிரபலம்\nபுது காதலியின் வரவால் அவளுடனான திருமண வாழ்க்கை கசந்தது: குழந்தை கண்முன்னே கொலைகாரனாகிய ஆண்\nமாந்திரீகத்திற்காக மகளின் பிறப்புறுப்பை சிதைத்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முதல் பிரித்தானிய தாய்\nபிரித்தானியா February 02, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B3%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D).pdf/105", "date_download": "2019-11-20T09:07:24Z", "digest": "sha1:C5ANIT5AGJOP5OLA7SJJFR5UH3MU3QPD", "length": 6757, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:இளந்துறவி (நாடகம்).pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n ஐயோ நான் எத்தனை முட்டாளாக இருந்துவிட்டேன் இன்ஸ்பெக்டர் : அம்மா, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை நான் நன்ருக அறிவேன். மிஸ்டர் சதாசிவம் அவர்களைப் ப ற் றி யு ம் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். அவரைப்போல நல்லவர் இருப்பது அருமை என்று பலபேர் சொல்வியிருக்கிரு.ர்கள். அதனல் உங்களை இதில் சம்பந்தப்படுத்தாமல், தாமோதரனைக் கைது செய்யவே எண்ணியிருக்கிறேன். அதற்குத்தான் வழி காண வேண்டும். லலிதா : அவன் அயோக்கியன் என்று எனக்குத் தெரிந் ததும் அவனை இப்பொழுதே வந்து அந்தப் பெட்டிகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு போய் விடும்படி சொல்லியிருக்கிறேன். அவன் இங்கே சற்று நேரத்தில் வருவான். இன்ஸ்பெக்ட்ர் : வருவானென்று என்ன நிச்சயம் இன்ஸ்பெக்டர் : அம்மா, நீங்கள் வருத்தப்பட வேண்டாம். நீங்கள் இதில் சம்பந்தப்படவில்லை என்பதை நான் நன்ருக அறிவேன். மிஸ்டர் சதாசிவம் அவர்களைப் ப ற் றி யு ம் நான் தெரிந்துகொண்டிருக்கிறேன். அவரைப்போல நல்லவர் இருப்பது அருமை என்று பலபேர் சொல்வியிருக்கிரு.ர்கள். அதனல் உங்களை இதில் சம்பந்தப்படுத்தாமல், தாமோதரனைக் கைது செய்யவே எண்ணியிருக்கிறேன். அதற்குத்தான் வழி காண வேண்டும். லலிதா : அவன் அயோக்கியன் என்று எனக்குத் தெரிந் ததும் அவனை இப்பொழுதே வந்து அந்தப் பெட்டிகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு போய் விடும்படி சொல்லியிருக்கிறேன். அவன் இங்கே சற்று நேரத்தில் வருவான். இன்ஸ்பெக்ட்ர் : வருவானென்று என்ன நிச்சயம் லலிதா : வராவிட்டால் போலீசில் பெட்டிகளை ஒப்பு விப்பேனென்று சொன்னேன். அதைக் கேட்டு அவன் கொஞ்சம் பயந்து போனன். அதன் காரணம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது. இன்ஸ்பெக்டர் : போலீசைப்பற்றிச் சொன்னிர்களா லலிதா : வராவிட்டால் போலீசில் பெட்டிகளை ஒப்பு விப்பேனென்று சொன்னேன். அதைக் கேட்டு அவன் கொஞ்சம் பயந்து போனன். அதன் காரணம் இப்பொழுதுதான் எனக்குத் தெரிகிறது. இன்ஸ்பெக்டர் : போலீசைப்பற்றிச் சொன்னிர்களா அப்போ அவன் நிச்சயமாக வருவான். அவன் வந்து பெட்டிகளை எடுத்துக்கொண்டு போகும்போது நான் அவனை வீதியிலே கைது செய்து கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாதீர்கள். ���தாசிவம் : அப்படி ஏதாவது வேண்டுமானலும் நான் பொறுப்பேற்றுக்கொள்ளுகிறேன். என் மனைவி...\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 06:13 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/amazing-gadgets-make-your-life-more-interesting-008927.html", "date_download": "2019-11-20T09:18:18Z", "digest": "sha1:MQOIDNWNJ5VTHJCLFKCX3TA422G7NB2F", "length": 14110, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "Amazing Gadgets To Make Your Life More Interesting - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n38 min ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n51 min ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n2 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nMovies சித் ஸ்ரீராமை தொடர்ந்து அந்தோனி தாசனும் இசையமைப்பாளராகிறார்\nNews அரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nFinance 1000 டன் வெங்காயம் இறக்குமதி இந்த மாத இறுதிக்குள் வரலாம்.. அரசு அதிகாரிகள் தகவல்..\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஉங்கள் வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் கேஜெட்கள்\nதொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்க்கை முறையை முற்றிலும் மாற்றியமைத்து விட்டது என்று சொல்லும் அளவு அதன் வளர்ச்சி இருந்து வருகின்றது. அந்த வகையில் கீழே வரும் ஸ்லைடர்களில் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியிருக்கும் சில தொழில்நுட்ப கேஜெட்களின் பட்டியலை பாருங்கள்..\nமூங்கிள் மூலம் செய்யப்பட்டிருக்கும் கீபோர்டு\n��ந்த கருவி அளவுகளை குறித்து கொள்ள பயன்படும்.\nபல வேலைகளை செய்யும் மவுஸ்\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nஜியோவிற்க்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nநாளை: மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/tamilnadu-govt/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-11-20T09:56:05Z", "digest": "sha1:MDNYCFIYV5FVJ74KSGBSFL36XY7GBUF7", "length": 10633, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamilnadu Govt: Latest Tamilnadu Govt News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅரசு மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.. உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு மாற்றத்தை திரும்பப் பெறாவிட்டால் போராட்டம்: ஸ்டாலின்\nகோவில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் விவகாரம்- செப்.30-க்கு விசாரணை ஒத்திவைப்பு\nஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டத்தில் தமிழகம் சேருவதா\nநன்றிங்க.. பாடப்புத்தகத்தில் தனது கண்டுபிடிப்பை சேர்த்தது குறித்து 'பேட்மேன்' முருகானந்தம் மகிழ்ச்சி\nவெயிலால் ஹெல்மெட் போட மாட்றாங்க.. சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்\nகோடை விடுமுறைக்கு பின் ஜூன் 3ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு\nவாடகை வீட்டை காலி செய்த நல்லக்கண்ணு... அரசுக்கு பழநெடுமாறன் கோரிக்கை\nபாலோடு பதநீரும் சேர்த்து கொடுங்க.. தமிழிசை தமிழக அரசுக்கு கோரிக்கை\nபள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் பால்.. தமிழக அரசு ஆலோசனை\nடெல்லியிலிருந்து ஜெனரேட்டர் வைத்தாலும், பழுதுபட்டுள்ள தமிழக அரசை இயக்க முடியாது: கமல்ஹாசன் கருத்து\nசிலைகடத்தல் வழக்கு.. தமிழக அரசு மீது சென்னை ஹைகோர்ட் அதிருப்தி.. சரமாரி கேள்வி\nதொழிலாளர்களை நவீன கொத்தடிமையாய் நடத்தும் என்பீல்டு, யமஹா.. அரசு தீர்வு காண சீமான் வலியுறுத்தல்\nஸ்டெர்லைட் ஆலை வழக்கு.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு\nஎடப்பாடி அரசு கவிழும், ஓபிஎஸ், ஈபிஎஸை தவிர அனைவரும் அமமுகவில் சேர்வார்கள்.. அடித்து சொல்லும் டிடிவி\nடூ வீலரில் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் அமல்படுத்தப்படும்..தமிழக அரசு உறுதி\nவீரதீர செயலுக்காக கல்பனா சாவ்லா விருது பெற்ற கோவை முத்துமாரி.. அப்படி என்ன செய்தார்\nமோடி சுதந்திர தின உரையில் எந்த வார்த்தையை எத்தனை முறை பேசினார் தெரியுமா\nஜெ. வாழ்ந்த வீட்டை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை.. சுதந்திர தின உரையில் முதல்வர் அறிவிப்பு\n2022-ஆம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு இந்தியர்களை அனுப்புவோம்- மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tv/news/myna-serial-will-broadcast-from-june-10-in-colors-tamil-television/articleshow/69693188.cms", "date_download": "2019-11-20T11:08:50Z", "digest": "sha1:ZBZSL4JILNYEZVHUWA6NPS4K4TD7JCKD", "length": 12071, "nlines": 133, "source_domain": "tamil.samayam.com", "title": "colors tamil: யார் இந்த “மைனா”? உங்கள் இல்லம் தேடி வரும் குட்டி தேவதையின் அட்டகாசங்கள் ஆரம்பம்! - myna serial will broadcast from june 10 in colors tamil television | Samayam Tamil", "raw_content": "\n உங்கள் இல்லம் தேடி வரும் குட்டி தேவதையின் அட்டகாசங்கள் ஆரம்பம்\nதமிழ் தொலைக்காட்சியில் விரைவில் குட்டி தேவதையின் அட்டகாசங்கள் நிரம்பிய ‘மைனா’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது.\n உங்கள் இல்லம் தேடி வரும் குட்டி தேவதையின் அட்டகாசங்கள் ஆரம்பம...\nதமிழ் தொலைக்காட்சியில் சீரியல்கள் மூலம் மக்���ள் மனங்களில் இடம்பிடித்தது கலர்ஸ் தமிழ். இதில் மற்றொரு மகுடமாக “மைனா” தொடர் சேர்ந்துள்ளது. வரும் 10ஆம் தேதி தொடங்கி, திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு புத்தம் புதிய ‘மைனா’ தொடர் ஒளிபரப்பாக உள்ளது.\nஇதில் 7 வயது சிறுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாள். இவள் கிராமத்தில் அம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்தவள். எப்போது துறுதுறுவென சுட்டியாக இருக்கக் கூடியவள். இவர்களின் குடும்பம் வறுமையால் நிம்மதியை இழந்து தவிக்கிறது.\nஇதனால் தன் மகளை குழந்தை தொழிலாளியாக தாய் அனுப்புகிறார். அங்கு கொடூர மனம் படைத்த முதலாளி சிங்கப் பெருமாள் இருக்கிறார். இவர் அரசியல் பலம், பணம் பலம் ஆகியவற்றால் ஒட்டுமொத்த ஊரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.\nஇந்நிலையில் அடிமைத் தனத்தை எதிர்த்து கேள்வி எழுப்பி போராடத் துணிகிறாள் ’மைனா’. இந்த தொடரை நித்யானந்தன் இயக்குகிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : செய்திகள்\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\nகோடீஸ்வரி: தொகுப்பாளினியாக அவதாரம் எடுத்த ராதிகா\nகல்யாண வீடு சீரியலில் மோசமான காட்சிகள்: சன் டிவிக்கு ரூ. 2.5 லட்சம் அபராதம்\nமேலும் செய்திகள்:மைனா|டிவி சீரியல்|கலர்ஸ் தமிழ்|TV serial|Myna|colors tamil\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nஆந்திராவில் விஷத்தை வைத்து நாடகம்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க\nநிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி\nசெம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்பர் சிங்கர்: ஜெயிக்கப் போவது யார்\n'கவின்- லொஸ்லியா பெயர் இனிமேல் என் நாவில் வராது': சேரன்\nRealme X2 Pro: \"செம்ம\" விலையில் இந்திய அறிமுகம்; OnePlus 7T க்கு பதிலாக இதையே வா..\n அந்த நாளை கண்டு பயப்பட வேண்டுமா\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிச�� பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்..\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\n உங்கள் இல்லம் தேடி வரும் குட்டி தேவதையின் அட்ட...\nமீண்டும் வருகிறாள் “சித்தி”; பார்ட்-2 உடன் சின்னத்திரைக்கு திரும...\n10 வருஷத்துக்கு பிறகு உதவி டான்ஸ் மாஸ்டரை திருமணம் செய்து கொண்ட ...\nஇப்படியொரு விஷயத்தை எதிர்பார்க்கல; பிறந்த நாளில் நடிகை கவிதா என்...\nகாதலன் புகைப்படத்தை வெளியிட்ட மைனா நந்தினி: விரைவில் 2ஆவது திரும...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-players-same-franchise-from-the-beginning-of-the-ipl", "date_download": "2019-11-20T09:54:23Z", "digest": "sha1:5WH56WJWOQOWVPXTUIHAR22I7BF57ZJ2", "length": 11167, "nlines": 120, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் தொடரில் தொடக்கத்திலிருந்து ஒரே அணியில் விளையாடிய 3 வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஐபிஎல் ஏலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் பல அறிவிப்பு, வதந்திகள் மற்றும் முன்னறிவிப்புகள் வலம்வந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் ஏலம் முடிவுற்றதால் அணி வீரர்கள் மற்றும் மற்ற கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது.\nஇந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் பற்றிய கருத்துகள் தற்போது ட்ரெண்ட்ங்கில் உள்ளது. மேலும், இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியிலும், ஆஸ்திரேலியா அணி ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் தற்போது நடைபெற்று வரும் பார்டர்-கவாஸ்கர் டிராபி அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதனுடன் சேர்த்து இதுவும் அதிகம் பேசப்படும் செய்தியாக மாறியுள்ளது. இப்போது, ஐபிஎல் தொடரில் முதன் முறையாக, தொடக்கத்திலிருந்து ஒரே அணியில் விளையாடிய 3 வீரர்களைப் பற்றி நாம் விவாதிக்கலாம்.\n# 3 லசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்)\nலசித் மலிங்கா (மும்பை இந்தியன்ஸ்)\nமும்பை இந்தியன்ஸ் அணியில் கடந்த ஆண்டு பயிற்சியாளராக இருந்த மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் வீரராக களமிறங்க உள்ளார். இதுவரை 110 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியுள��ளார். 2009-ஆம் ஆண்டு முதல் 2017 வரை அவர் மும்பையில் இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். 110 ஆட்டங்களில், மலிங்கா 154 விக்கெட்டுகள், 19.06 என்ற சராசரி, 6.89 எகனாமி ரேட் கொண்டு உள்ளார்.\n2011-ல் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி 28 விக்கெட்டுகளை எடுத்தார். அவர், ஊதா தொப்பியையும் அந்த தொடரில் பெற்றார். எனினும், அந்த ஆண்டு கோப்பையை சென்னை சூப்பர் கிங்க்ஸ் பெற்றது.\n# 2 கரோன் பொலார்ட் (மும்பை இந்தியன்ஸ்)\nகரோன் பொலார்ட் (மும்பை இந்தியன்ஸ்)\nஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவர் கரோன் போலார்ட். மேற்கிந்திய தீவு அணியின் ஆல் ரவுண்டர்களில் ஒருவரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணியை தவிர ஐ.பி.எல் தொடரில் வேறு அணியில் இடம் பெறாதவர். இதுவரை 132 போட்டிகளில், பொல்லார்ட் 28.15 சராசரி, 2,477 ரன்களை எடுத்ததுடன் 145 ஸ்ட்ரைக் ரேட் பெற்றார். பந்து வீச்சில் 56 விக்கெட்களையும் எடுத்து சிறந்த ஆல் ரவுண்டராக வலம் வருகிறார்.\n2018 ஆம் ஆண்டில் மறந்துவிடக்கூடிய ஆண்டாக இவருக்கு இருந்தாலும், பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இரண்டிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பொலார்ட் ஆதரவு அளித்துள்ளனர். வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் பொலார்ட் ஆட்டம் எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.\n# 1 விராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)\nவிராட் கோலி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)\nஐ.பி.எல். தொடரில் ஒரே அணியில் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடியுள்ள வீரர் என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி பெற்றுள்ளார். விராட் கோலி ஐ.பி.எல். தொடரில் 163 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, 38.36 சராசரி, 4,948 ரன்களையும் எட்டியுள்ளார். 130 ஸ்ட்ரைக் ரேட் கொண்டுள்ளார்.\n2016-ல் தனது அணிக்கு கிட்டத்தட்ட 900 ரன்களை எட்டியபோது, தனது அணியை இறுதிப் போட்டி வரை கொண்டு சென்று சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக தோல்வியடைந்து கோப்பை பெரும் வாய்ப்பை தவறவிட்டார். வரும் தொடரில் ஒரு வலுவான திறன்கொண்ட வீரர்களை அணியில் இடம் பெற வைத்து கோப்பையை பெரும் முனைப்பில் உள்ளார்.\nஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்த முதல் 5 இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக விலை மதிப்புள்ள வீரர்கள்\nஐபிஎ��் தொடரில் ஒரு முறை கூட ஏலத்தில் விடப்படாத ஒரே வீரர்\nஒரே ஒரு போட்டியின் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த டாப்-5 கிரிக்கெட் வீரர்கள்...\nமகேந்திர சிங் தோனியின் தலைமையில் மட்டும் சிறப்பாக விளையாடிய 5 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக மெய்டன் ஓவர்கள் வீசிய வீரர்கள்\nஇந்திய அணியில் சரியான இடம் கிடைக்காமல் போன சிறந்த 3 ஐபிஎல் வீரர்கள்\nஐபிஎல்-லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, ஒருநாள் போட்டிகளில் சொதப்பிய 3 இந்திய வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 5000 ரன்களை கடக்க உள்ள வீரர்கள்\nடி20 ஸ்டார்களாக உருவாவதற்கு முன்னரே, இந்திய அணியில் இடம் பெற்ற வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/tag/antidevelopment/", "date_download": "2019-11-20T10:31:48Z", "digest": "sha1:BNSD5SBINHUMN4BAPDH5NXGKPDV4XHHF", "length": 3539, "nlines": 43, "source_domain": "vaanaram.in", "title": "#AntiDevelopment Archives - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nசமீப காலமாக தமிழகத்தில் — தமிழகத்தில் மட்டும் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கோஷம் – கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டுவோம். திரைப்படங்கள் தொடங்கி வார இதழ்கள் சிறுகதைகள் குறும்படங்கள் யூட்யூப் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் கார்ப்பொரேட்டுகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்ற செய்தி ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. என்னவோ தெரியலை இந்த நாட்டிலே 27 மாநிலங்களிலும் 9 யூனியன் பிரதேசங்களிலும் இல்லாத எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இதுல முக்கியமான இன்னொரு […]\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/india/25083-.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-20T09:29:58Z", "digest": "sha1:4YOYUIBAP6GBTATQSEYV23KMB436A2RN", "length": 14793, "nlines": 260, "source_domain": "www.hindutamil.in", "title": "இமயமலைப் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து: மத்திய அமைச்சர் பேச்சு | இமயமலைப் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து: மத்திய அமைச்சர் பேச்சு", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nஇமயமலைப் பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து: மத்திய அமைச்சர் பேச்சு\nஇமயமலைப் பகுதிக்கு, அதன் அமைப்பிட முக்கியத்துவம் கருதி சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார்.\nஅருணாசலப் பிரதேசத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள டவாங் நகரில், ‘இமயமலைப் பகுதி எதிர் கொள்ளும் சவால்கள் (கல்வி, சுகா தாரம், கலாச்சாரம்)’ என்ற தலைப் பில் சர்வதேச மாநாடு மற்றும் கருத்தரங்கம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கிரண் ரஜிஜு பங்கேற்று மேலும் பேசியதாவது:\nகால மாற்றத்தில் இருந்து இப் பகுதியின் கலாச்சாரம், பாரம் பரியத்தை காக்க வேண்டியது அவசியம். எல்லைப் பகுதிகளில் சாலை வசதிகள் ஏற்படுத்துவதே முன்னுரிமைப் பணியாக இருக்கும். சிறந்த போக்குவரத்து வசதி இல்லாவிட்டால் எந்தப் பகுதியிலும் முன்னேற்றம் இருக்காது.\nமத்திய துணை ராணுவப் படை களுக்கான ஆட்கள் தேர்வில் வட கிழக்கு மற்றும் லடாக் பகுதி இளைஞர்களுக்கு சிறப்பு சலுகை கள் வழங்குவது குறித்து அந்தந்த படைகளின் தலைமை இயக்குநர்களிடம் பேசியுள்ளேன்.\nகல்வியறிவு இல்லாவிடில் மத நம்பிக்கை முழுமை பெறாது. நமது மதத்தில் நாம் நம்பிக்கை வைப்பது அவசியம். இந்த நம்பிக்கை நமது சமூக வளர்ச்சிக்கான கருவியாக இருக்க வேண்டும். நமக்கு வழிபாட்டுத் தலங்கள் அவசியம். இவற்றுடன் தரமான கல்வி, மருத்துவ வசதிகளும் முக்கியம்.\nஇமயமலைப் பகுதி மக்களின் நலன் கருதி அனைவரும் இணைந்து செயல்படுவது அவசியம். அரசியல் சாசனத்தில் 8-வது அட்டவனையில் ‘போட்டி’ மொழியை சேர்க்கவேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரி வருவதை அறிவேன். ஆனால் இந்த அட்ட வனையில் ஒரு மொழியை சேர்க்க வேண்டுமெனில், அதற்கென சில வழிகாட்டு நெறிகள் உள்ளன” என்றார் அமைச்சர்.\nஇமயமலைப் பகுதிசிறப்பு அந்தஸ்துமத்திய உள்துறை இணை அமைச்சர்கிரண் ரிஜிஜு\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் த���ைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nமாணவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அருங்காட்சியம் செல்வது கட்டாயமாக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்\nஒரே நாளில் 6 நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி: ரூ. 9.5...\nசோனியா காந்தி குடும்பத்துக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்\nகமல், ரஜினி, விஜய் மூவரும் மாய பிம்பங்கள்; அஜித் கண்ணியமான நடிகர்: அமைச்சர்...\nசோனியா காந்தி குடும்பத்துக்கு மீண்டும் எஸ்பிஜி பாதுகாப்பு: மாநிலங்களவையில் காங்கிரஸ் வலியுறுத்தல்\nஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீட்டு கிளைம் தொகையை அளிக்காத காப்பீட்டு நிறுவனங்கள்\nமாணவர்கள் மீது தடியடிப் பிரயோகக் குற்றச்சாட்டு: மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் நிறைவேற்றம்\nகாஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது: மாநிலங்களவையில் அமித் ஷா உறுதி\nமாணவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை அருங்காட்சியம் செல்வது கட்டாயமாக்கப்படும்: அமைச்சர் பாண்டியராஜன்\nஒரே நாளில் 6 நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி: ரூ. 9.5...\nகமல், ரஜினி, விஜய் மூவரும் மாய பிம்பங்கள்; அஜித் கண்ணியமான நடிகர்: அமைச்சர்...\nஆயிரக்கணக்கான விவசாயிகளுக்குப் பயிர்க்காப்பீட்டு கிளைம் தொகையை அளிக்காத காப்பீட்டு நிறுவனங்கள்\nபாலின பாகுபாடுகளை தவிர்க்க பயிற்சி வகுப்பு: டெல்லியில் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு இனி கட்டாயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-20T10:00:20Z", "digest": "sha1:CJXWFM6EEADSG2XKFRBAQNGIDXUKMLX5", "length": 28841, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "செந்தமிழன் சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந��தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகும் மொழிப் பட்டியலில் தமிழை உடனடியாகச் சேர்த்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல்\nநாள்: ஜூலை 04, 2019 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஉச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளியாகும் மொழிப் பட்டியலில் உயர்தனிச் செம்மொழியான தமிழை உடனடியாகச் சேர்த்திட வேண்டும் – சீமான் வலியுறுத்தல் இந்தியப்பெருநிலத்தின் உயரிய நீதி அமைப்பான உச்ச நீதிமன...\tமேலும்\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என பெயர் மாற்ற வேண்டும். தமிழர்கள் தலைமையேற்க வழிசெய்யுங்கள் – செந்தமிழன் சீமான் அறிக்கை.\nநாள்: அக்டோபர் 16, 2015 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nவருகிற 18 ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நடைபெற உள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு போட்டியும்,ஊடக வெளிச்சமும் நிறைந்திருக்கிற இத்தேர்தலில் பங்கேற்கிற அனைவருக்கும் நாம் தமிழர்...\tமேலும்\nசங்கரன்கோவில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவேந்தல்\nநாள்: டிசம்பர் 06, 2014 In: கட்சி செய்திகள், தமிழக கிளைகள், திருநெல்வேலி மாவட்டம்\nசங்கரன்கோவில் அருகே வீரியிருபு கிராமத்தில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 58ஆவது நினைவை போற்றும் விதமாக நாம்தமிழர் கட்சியின் சார்பாக வீரவணக்க அஞ்சலி செலுத்தபட்டது. தலைமை: ஆ கோ தங்க...\tமேலும்\nஇன்று (27.03.11) புளியங்குடியில் காங்கிரசுக்கு எதிராக செந்தமிழன் சீமான் முழக்கம்\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nநடைபெற இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்துவதற்கு நாம் தமிழர் கட்சியின் போராளிகள் களம் அமைத்துள்ளனர். இன்று காலை நாம் தமிழரின்...\tமேலும்\nசத்தியமாய் காங்கிரசுக்கு ஓட்டுப் போட மாட்டோம்: உவரி மக்கள் சீமானுக்கு கொடுத்த உறுதிமொழி\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nஉவரி: வரும் தேர்தலில் சத்தியமாக காங்கி��ஸ் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போட மாட்டோம் என உவரி பகுதி மக்கள் சீமானிடம் கூறினர். நடைபெறவிருக்கும் தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்கள...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] திசையன்விளையை தொடர்ந்து (26-03-11 )உவரி,வள்ளியூர்,களக்காடு பகுதிகளில் செந்தமிழன் சீமான் காங்கிரசுக்கு எதிரான பரப்புரை.\nநாள்: மார்ச் 27, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழக சட்ட மன்றத்தேர்தலில் “காங்கிரசைக் கருவருப்போம்”எனும் முழக்கத்துடன் களம இறங்கி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டமன்றத்...\tமேலும்\n[காணொளி இணைப்பு] மறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை \nநாள்: மார்ச் 26, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nமறக்க முடியுமா… காங்கிரசின் அரை நூற்றாண்டு தமிழின துரோகத்தை – பிரச்சார காணொளி வெளியிடப்பட்டுள்ளது. தமிழர்கள் அனைவரும் தங்களது தமிழக உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் இக்காணொளியை காண பரிந...\tமேலும்\n[படங்கள் இணைப்பு] நெல்லை திசையன் விளையில் (25-03-11) துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் காங்கிரசுக்கு எதிரான தேர்தல் யுத்தம்.\nநாள்: மார்ச் 26, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, கட்சி செய்திகள்\nதமிழ் தேசிய இனத்தின் உடமைக்கு, உயிருக்கு உணர்வுக்கும் எதிராக செயல்பட்டு ஈழத்தில் தமிழர்களின் விடுதலை போராட்டத்தை ஒடுக்கி தமிழ் இனத்தை கொத்துகொத்தாய் கொன்று குவித்த சிங்கள அரசுக்கு துணை நின்ற...\tமேலும்\nதேர்தல் விதிமுறை மீறல்களுக்கான தண்டனைகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்\nநாள்: மார்ச் 25, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\nதமிழகத்தில் வருகின்ற 13ம் தேதி நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் தங்களது கூட்டணிகளை உறுதி செய்துள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் மற்றும் தொகுதிகளும் வெளியிடப்பட்டுள்...\tமேலும்\n – கவிஞர் காப்பிராயன் – தேர்தல் விகடன்\nநாள்: மார்ச் 24, 2011 In: சட்டமன்றத் தேர்தல் 2011, தமிழக செய்திகள்\n – கவிஞர் காப்பிராயன் தேர்தல் அறிக்கை படிச்சதுமே தெம்பு கூடுது… டாஸ்மாக்கில் டபுள் மடங்கா சேல்ஸு ஏறுது இலவசமா எல்லாமே இனிமே கெடைக்குண்டா… எதுக்கு வேல பாக்க...\tமேலும்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழக���்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527608", "date_download": "2019-11-20T10:43:34Z", "digest": "sha1:ALKSRPRZVE3E3GKBFHEYGUEQRQDOH23L", "length": 9215, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு | Atinat Tiruvavaduthurai the saffron robe, and asked him: who lost the post of tabloid allegations Tampiran - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடையை பறித்தனர்: பதவி இழந்த தம்பிரான் பரபரப்பு குற்றச்சாட்டு\nமயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குத்தாலத்தை அடுத்த திருவாவடுதுறையில் 14ம் நூற்றாண்டை சார்ந்த சைவ ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தின் கட்டுப்பாட்டிலுள்ள திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி ஆலயத்தில் கட்டளைத்தம்பிரான் சுவாமியாக இருந்தவர் ஸ்ரீமத் சுவாமிநாத தம்பிரான். இவர், உடல்நிலை சரியில்லை என்று ராஜினாமா செய்ததாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆதீனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இவருக்கு வழங்கப்பட்ட காவி உடை மற்றும் ருத்ராட்சம் உள்ளிட்ட சைவ சின்னங்கள் பறிக்கப்பட்டன. மேலும், காவி உடை இல்லாமல், வெள்ளை உடையில் கட்டளைத்தம்பிரான் இருக்கும் புகைப்படமும் ஆதீனம் சார்பில் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில், கட்டளைத்தம்பிரான், மீண்டும் காவி உடைஅணிந்தபடி, ஆடியோ ஒன்றை வாட்ஸ்அப்பில் வெளியிட்டிருந்தார். அந்த ஆடியோவில், கடந்த 15ம் தேதி என்னை ஆதீன மடத்திற்கு அழைத்து 5 வெள்ளைவேட்டிகள் புடைசூழ தன்னை கட்டாயப்படுத்தி காவிஉடையை பறித்துக்கொண்டு வெள்ளை உடையை தரிக்கச்செய்து வெளியேற்றியதாக குற்றம்சாட்டி பேசியிருந்தார். இது குறித்து, திருவாவடுதுறை ஆதீன மடாதிபதி அம்பலவாண தேசிகர் நேற்று ஆதீன மடத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்,‘பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டளைத்தம்பிரான், ஈரோட்டை சேர்ந்தவர். அவரது பழைய பெயர் சுப்பையா, தீட்சை பெறுவதற்கு முன்பே ஊமை பெண்ணை திருமணம் செய்தவர். விவாகரத்து செய்யாமலேயே அவ்வப்போது வீட்டிற்கு சென்று வந்தார். கடந்த 15ம் தேதி அவரை வரவழைத்து மந்திர கஷாயங்களை அகற்றி அவரை வெளியேற்றினோம். மீண்டும் காவி உடைஅணிந்துள்ளது தவறு என்றார்.\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் காவி உடை\nகீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் : மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nகீரமங்கலத்தில் இடிந்து விழும் அபாயத்தில் பயணியர் நிழற்குடை\nஅணையிலிருந்து திறந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு வராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு\nபள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதேனி நகரில் நெரிசலுக்கு முக்கிய காரணம் 20 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திட்டச்சாலைகள்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.koowheel.com/ta/koowheel-best-power-assist-kids-electric-scooter-e3.html", "date_download": "2019-11-20T09:50:32Z", "digest": "sha1:2KJOXOCIVDFXHU3PSQ5MOAWLSBN5PGI6", "length": 6183, "nlines": 180, "source_domain": "www.koowheel.com", "title": "Koowheel சிறந்த பவர்-உதவ குழந்தையின் மின்சார ஸ்கூட்டர் E3 என்பது - ஜோமோ டெக்னாலஜி கோ, லிமிடெட்", "raw_content": "\nKoowheel சிறந்த பவர்-உதவ குழந்தையின் மின்சார ஸ்கூட்டர் E3 என்பது\nபவர்-உதவ குழந்தையின் மின்சார ஸ்கூட்டர் E3 என்பது\nமுந்தைய: உயர்தர சக்தி உதவ குழந்தைகளுக்கு மின்சார ஸ்கூட்டர் இ 2\nஅடுத்து: சிறந்த ஃபேஷன் மினி அதிகார உதவ குழந்தைகள் மின்சார ஸ்கூட்டர் E4 யிலும்\nகாப்புரிமை நடைமுறை மற்றும் புதிய வகை\nமதிப்பிடப்பட்டது வேகம் 10 கிலோமீட்டருக்குள் / ம\nபேட்டரி பிராண்ட் சீனா பிராண்ட் (4pcs சீனா பேட்டரி)\nமோட்டார் மாடல் ஒற்றை 100W மற்றும் ப்ரஷ் அல்லாத\nதொடங்கு என்பதைக் குறிக்கிறது சவாரி-இல் குறிக்கிறது\nமுழு ஸ்கூட்டர் அளவு 63CM * 28CM * 75.5CM\nஇல்லை ரிமோட் ஸ்விட்ச், எந்த வெளியே ஷெல் கலர் லைட் அன்று எந்த ப்ளூடூத், எந்த லோ பவர் குறிப்பிடுகையில்.\nசிறந்த குழந்தை மின்சார ஸ்கூட்டர்\nகுழந்தையின் மின்சார ஸ்கூட்டர் பவர்-உதவ\nKoowheel கூல் மினி ஸ்கேட்போர்டு பவர் உதவியுடனான எல் ...\nசிறந்த ஃபேஷன் மினி அதிகார உதவ குழந்தைகள் electri ...\nஉயர்தர சக்தி உதவ மின்சார ஸ்கூட்டர் ...\nபிளாக் 1, நம்பர் 1 ChiTian கிழக்கு சாலை, BaiShigang கிராமம், Changping டவுன், டொங்குன் பெருநகரம் 523570, சீனா (40000 ㎡)\n© பதிப்புரிமை - 2015-2021: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. Koowheel.com மூலம் பவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-picture_ta-1340.html", "date_download": "2019-11-20T09:46:20Z", "digest": "sha1:CZUQU32QVYNGELFAN5K3AF4RKVK76ZNU", "length": 3786, "nlines": 84, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "ஆசிய யானை புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nLAT: Elephas maximus, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement/7", "date_download": "2019-11-20T08:51:39Z", "digest": "sha1:QFY72JFW2BYQLIFTXQNLBXBWECRKVSAV", "length": 19488, "nlines": 57, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nகஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையை...\n“கஜா புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டு தொகையை அதிகரித்து வழங்கவும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உரிய நடவடிக்கை வேண்டும்” - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்\nஇன்று (17-11-2018) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, நேரில் பார்வையிட்டார். தரங்கம்பாடி பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி, நாகை மாவட்ட புயல் பாதித்த பகுதிகளை தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார். அப்போது, கழகத் தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடத்தில் பேசிய விவரம் பின்வருமாறு:\nகழகத் தலைவர்: தமிழகத்தில் ஏற்கனவே சுனாமி, தானே, வர்தா, ஒக்கி போன்ற புயல்கள் தாக்கியிருக்கின்றன என்பது வரலாறு. அதை தொடர்ந்து ‘கஜா’ என்கிற பெயரில் தமிழகத்திலே இருக்கக்கூடிய 8 மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படக்கூடிய வகையில் அந்தப் புயல் தாக்கி இருக்கிறது. ஆகவே, இந்த புயல் வரும் என்று மத்திய அரசின் மூலமாக எச்சரிக்கை விடுத்திருந்த காரணத்தால் தமிழகத்தில் இருக்கக்கூடிய பேரிடர் குழு ஓரளவுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்த காரணத்தால் எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையிலே நேற்றைய தினம் நானே அதை பாராட்டினேன்.\nஎனவே, திராவிட முன்னேற்றக் கழகத்தை பொறுத்தவரையில் தவறு நடந்தால் தட்டிக் கேட்பது, அதே நேரத்தில் பாராட்டக்கூடிய வகையில் நடைபெற்றால் அதை தட்டிக் கொடுப்பது என்கிற அந்த நிலையில் என்றைக்கும் இருக்கக்கூடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.\nஆய்வு பணியை இன்று நான் மேற்கொண்ட நேரத்தில், அரசைப் பொறுத்தவரையிலே இன்னும் வேகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்பது தான் எல்லோருடைய கருத்து. மழை வரும் காலத்திற்கு முன்பே முறையாக கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை தூர் எடுக்கின்ற சுத்தம் செய்கிற அந்தப் பணியை இந்த அரசு முறையாக நடத்திடவில்லை என்பதை இந்த புயல் பாதிப்பு தெளிவாக காட்டுகிறது.\n8 மாவட்டங்களைப் பொறுத்தவரையிலே இந்தப் புயலின் காரணத்தால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டிருக்கிறது. எனவே, உடனடியாக மின்தடை ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளில் அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். வீடுகள் இடிந்த காரணத்தால் ஏறக்குறைய 50-க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஏறக்குறைய 1 லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது.\nஎனவே, இந்தப் புயலின் இழப்பினுடைய மதிப்பினை உடனடியாக தயாரித்து அதற்குரிய இழப்பீடை பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களுக்கு வழங்கிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களைப் பொறுத்தவரையிலே போர்க்கால அடிப்படையிலே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். அவருடைய சொல் சொல்லாக நின்றுவிடக் கூடாது, செயல் வடிவத்திலே இருக்க வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஏற்கனவே இறந்து போன குடும்பங்களுக்கு 10 லட்ச ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அது போதுமானதாக நிச்சயமாக இருந்திட முடியாது, குறைந்தபட்சம் 25 லட்ச ரூபாய் அவர்களுக்கு வழங்கி அதே நேரத்தில் இறந்து போய் இருக்கக்கூடிய அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசினுடைய வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.\nஏற்கனவே, நம்முடைய தமிழகத்திலே பல நேரங்களில் புயல் வீசப்பட்டபோது அப்பொழுது பாரத பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்களிடத்திலே இன்றைக்கு இருக்கக்கூடிய ஆட்சி நிவாரண நிதி ஏறக்குறைய ஒரு லட்சத்து20 ஆயிரத்து 573 கோடி ரூபாய் கேட்டிருக்கிறது. அந்த அடிப்படையிலே மத்திய அரசு இதுவரையில் தமிழக அரசுக்கு புயல் நிவாரணத்திற்காக வழங்கிய தொகை 2012 கோடி ரூபாய்தான், மீதி 98 ஆயிரம் கோடி ரூபாய் இன்னும் வழங்க வேண்டிய நிலையில்தான் இருக்கிறது.\nஅதுமட்டுமல்ல, ஏற்கனவே டெங்கு, பன்றிக் காய்ச்சல், மர்ம காய்ச்சல் என்று பல நோய்கள் தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கிறது. பலபேர் உயிர் இழந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, இந்தப் புயலின் காரணத்தால் அதிகமாகக் கூடிய சூழ்நிலைதான் உருவாகும். எனவே அதற்குரிய நடவடிக்கையும் நிச்சயமாக இந்த அரசு எடுக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இன்று நான் மழை, புயலினால் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பல பகுதிகளை பார்வையிட்ட நேரத்தில், குறிப்பாக வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியிலே என்னுடைய ஆய்வுப் பணியை நான் நடத்திய நேரத்தில் ஆங்காங்கே கிராமத்தில் இருக்கக்கூடிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார்கள்.\nநான் அவர்களிடத்திலே சென்று, ‘என்ன காரணம் ஏன் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஏன் சாலை மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்’ என்று நான் கேட்ட நேரத்தில் அவர்கள் சொன்னது, இந்த தொகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் ஓ எஸ் மணியன் அவர்கள் அறிக்கை விடுகிறார். எங்கேயும் பாதிப்பு கிடையாது சகஜ நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று தவறான அறிக்கையை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அப்படி சொல்லிவிட்டு மெயின் ரோடு வழியாக சென்று கொண்டிருக்கிறாரே தவிர, எங்களுடைய கிராமப் பகுதிக்கு வந்து இதுவரையில் எந்த இடத்திலும் அவர் பார்வையிடவில்லை. அப்படி அவரை வழிமறித்து நாங்கள் அழைத்த நேரத்தில் ‘இல்லை, இல்லை நான் வர முடியாது’ என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார்.\nஅதுமட்டுமல்ல, ஒரு வேடிக்கை என்னவென்று கேட்டீர்கள் என்றால், ஒரு அமைச்சர் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கக்கூடிய மக்களிடத்திலே சமாதானம் செய்ய முடியாத ஒரு சூழ்நிலையிலே அவர் வந்த காரையே அவர் பயன்படுத்தக்கூடிய அரசாங்கத்தினுடைய கார், அவரை பாதியிலேயே அவரை இறக்கிவிட்டுவிட்டு அவர் சுவர் ஏறி குதித்து ஓடிப்போய் இருப்பதாக அந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்களெல்லாம் என்னிடத்திலே குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்த நிலையிலே தான் நான் கேட்கிறேன், புயல் வந்து இன்றோடு மூன்றாவது நாள். நியாயமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பாதிக்கப���பட்டு இருக்கக்கூடிய இடங்களுக்கு நேரடியாக வந்திருக்க வேண்டும். அவர் இன்னும் வராததே கண்டனத்துக்குரியது. இனிமேலாவது உடனடியாக அவர் புறப்பட்டு வந்து பாதிக்கப்பட்டிருக்கக் கூடிய மக்களுக்கு ஆறுதல் சொல்வது மட்டுமல்ல, அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலே கேட்டுக்கொள்கிறேன்.\nசெய்தியாளர்: கஜா புயலினால் வேதாரண்யத்தில் உச்சபட்சமாக பாதிப்பு என்பது அதிகமாக இருக்கிறது. இதுவரையில் பொதுமக்களுக்கு பால் கூட கிடைக்கவில்லை, அதுமட்டுமல்ல மின்சாரம் துண்டிக்கப்பட்டு 22 மணிநேரம் ஆகிறது. எந்தப் பணியையும் மேற்கொள்ள முடியவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இது பற்றிய உங்கள் கருத்து\nகழகத் தலைவர்: உங்களிடத்தில் எப்படி குற்றச்சாட்டு வைத்தார்களோ அதே மாதிரி எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் என்னிடத்தில் அந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். இந்தக் கேள்வியை மீடியா (Media), ஒருவேளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வந்தால் முதலமைச்சர் கூட நாளைக்கு வருவதாக செய்தி இருக்கிறது. ஒருவேளை அவர் வந்தால் அவரிடத்திலே இந்தக் கேள்வியை கேட்டு அதற்குரிய பதிலை அவரிடத்திலே பெற்று அதன் மூலமாக மக்களுக்கு ஏதேனும் நல்ல காரியங்கள் செய்வதற்கான வழிவகையை ஏற்படுத்தி தரவேண்டும் என்று உங்களைப் போன்ற ஊடக தோழர்களிடத்திலே நான் கேட்டுக்கொள்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-hysis-isro-launches-its-third-eye-on-space-with-chota-bheem-help-335309.html?utm_source=articlepage-Slot1-7&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-20T09:28:00Z", "digest": "sha1:AO6CL4MF2ID36RHX46IXD3XXLNOWHA4U", "length": 19430, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "வானத்தில் நிறுத்தப்பட்டது இந்தியாவின் ''கண்''.. சாதனை படைத்த இஸ்ரோவின் சோட்டா பீம்! | The HySis : ISRO launches its third eye on space with Chota Bheem help - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜ��னி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nஅரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nFinance மிக மோசமான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா.. 5 சதவீதத்திற்கும் கீழாக போகும் ஜிடிபி: நிபுணர்கள்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவானத்தில் நிறுத்தப்பட்டது இந்தியாவின் கண்.. சாதனை படைத்த இஸ்ரோவின் சோட்டா பீம்\n31 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி-சி 43 ராக்கெட்- வீடியோ\nஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோ பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இன்று விண்ணில் வெற்றிகரமாக 31 செயற்கை கோள்களை அனுப்பி இருக்கிறது.\nஇஸ்ரோவிற்கு இது பொன்னான மாதம் என்றுதான் சொல்ல வேண்டும். இஸ்ரோவின் மங்கள்யான் 2 திட்டமும் இந்த மாத தொடக்கத்தில்தான் தீவிரம் அடைந்தது. இஸ்ரோ தலைவராக கே சிவன் நியமிக்கப்பட்டதில் இருந்தே பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.\nகடந்த 14ம் தேதிதான் இஸ்ரோ மார்க்-3 ராக்கெட் மூலம் ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதை தொடர்ந்து இன்று ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி இருக்கிறது.\nஇந்த 31 செயற்கை கோள்களும் சோட்டா பீம் என்று செல்லமாக அழைக்கப்படும், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்பட்டது. சோட்டா பீம் கார்ட்டூன் வைரல் ஆன சமயத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட்டிற்கு இந்த பெயர் வைக்கப்பட்டது . இந்த ராக்கெட்டின் மொத்த எடை வெறும் 380 கிலோதான். இவ்வளவு குறைந்த எடையில் நிறைய எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டு இருப்பதால் இதற்கு சோட்டா பீம் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது.\nஇந்த பிஎஸ்எல்வி ராக்கெட் மொத்தம் 31 செயற்கைகோள்களை சுமந்து சென்றது. இது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் அனுப்பப்படும் 45வது மிஷன் ஆகும். 31 ராக்கெட்டுகளை இது 2 வெவ்வேறு சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தும். இந்தியாவின் ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோளும் இதில் ஏவப்பட்டுள்ளது.\nஇதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் பூமியில் இருந்து 636 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். மற்ற செயற்கைகோள்கள் 504 கிலோ மீட்டர் தொலைவில் நிறுத்தப்படும். இதற்கு மொத்தம் 112 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.\nஇந்த ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் இந்தியாவின் கூர்மையான புதிய கண் என்று அழைக்கப்படுகிறது. Hyper Spectral Imaging Satellite (HySIS) என்பதைத்தான் ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் என்று அழைக்கிறார்கள். இதை உலகில் சில நாடுகள் மட்டுமே சொந்தமாக உருவாக்கி உள்ளது. அதில் இந்தியாவும் ஒரு நாடு ஆகும்.\nஇதில் இருக்கும் கேமரா மிகவும் துல்லியமானது. அதனால்தான் இதை இந்தியாவின் புதிய கூர்மையான கண் என்கிறார்கள். இது அகமதாபாத்தில் உள்ள ஸ்பேஸ் அப்ளிகேஷன் சென்டரில் உருவாக்கப்பட்டது. பல நாடுகள் இதை உருவாக்க இன்னும் முயன்று கொண்டு இருக்கிறது.\nஇந்த ஹைசிஸ் புவி ஆய்வு செயற்கைக்கோள் மூலம் பூமியின் பகுதிகளை மிக துல்லியமாக பார்க்க முடியும். இயற்கை சேதங்களை பல மடங்கு துல்லியமாக கணிக்க முடியும். விவசாயம், காடுகள், நதிகள், பேரிடர்களை மிக துல்லியமாக கண்டறிய முடியும். சீனா, அமெரிக்கா, ஐரோப்பா மட்டுமே இதற்கு முன் இந்த சாட்டிலைட்டை உருவாக்கி உள்ளது.\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nகோவையிலிருந்து புறப்பட்ட விமானம்.. நடுவானில் கார்கோவில் வந்த புகை.. சென்னையில் அவசர லேண்டிங்\n3 ஆண்.. ஒரு பெண்.. ஒரே பைக்கில்.. படு வேக ரைடு.. வேகமாக வந்து மோதிய வேன்.. 3 பேர் பலி\nஉள்ளாட்சி தேர்தல்.. தனித்து போட்டியிட்டால் திராணி தெரியும்.. அதிமுக ரெடி.. ராஜேந்திர பாலாஜி\nமக்கள் பிரச்சனைகளில் அதிமுக அரசு பாவ்லா செய்கிறது... மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n மநீம நிர்வாகிகளுடன் கமல் தீவிர ஆலோசனை\nசீப்பை ஒளித்து வைத்தால் ஆச்சா.. மூல பத்திரம் எங்கே.. முரசொலி ஓனர் எங்கே.... விடாமல் விரட்டும் பாஜக\nஇதுதான் உங்கள் பண்பாடு.. திருமா பற்றிய காயத்ரி கருத்துக்கு பா.ரஞ்சித் காட்டமான பதிலடி\nஅடுத்த திட்டம் என்ன.. ரஜினியுடன் எப்போது இணைவார்.. மநீம மீட்டிங்கில் கமல்ஹாசன் பரபரப்பு பதில்\nகமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே\n2 நாள் முன் வந்த அந்த செய்தி.. அரசியலில் புது கூட்டணி அமைக்க ரஜினி - கமல் பிளானா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai tamilnadu isro pslv gslv இஸ்ரோ ராக்கெட் செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-palanisamy-request-pm-modi-from-cauvery-management-board-312473.html", "date_download": "2019-11-20T10:18:10Z", "digest": "sha1:UV65ZTMJIJLI56CCMYBB7COYKSM63OWB", "length": 18921, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும்... மோடி முன்னிலையில் முதல்வர் கோரிக்கை! | TN CM Palanisamy request PM MOdi to from Cauvery management board - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nபாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்..\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nMovies பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்���ில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க வேண்டும்... மோடி முன்னிலையில் முதல்வர் கோரிக்கை\nமானிய ஸ்கூட்டர் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி- வீடியோ\nசென்னை : காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விழா மேடையில் பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nசென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி முதன்மை உரையாற்றினார்.\nஅவர் பேசியதாவது : சினிமா மற்றும் அரசியல் துறையில் அரை நூற்றாண்டாக சிறந்து விளங்கியவர் ஜெயலலிதா. தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற நலத்திட்டங்களை அறிமுகம் செய்து வைத்தவர் ஜெயலலிதா. இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டகம், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் என எண்ணற்ற திட்டங்களை தொடங்கி வைத்தவர்.\nமாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட திட்டங்களை கொண்டு வந்தார். உயர்கல்வி சேர்க்கையில் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதற்கு ஜெயலலிதா எடுத்த முயற்சிகளே காரணம். பட்டதாரிப் பெண்களுக்குத் திருமண திட்டம் என பெண்களுக்கென சிறப்பான திட்டங்களை அறிவித்தவர் ஜெயலலிதா.\nஜெயலலிதா போலவே இந்தியாவின் வளர்ச்சியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்படுபவர் பிரதமர் நரேந்திர மோடி. தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்துவதோடு மாநிலங்களின் வளர்ச்சியிலும் அக்க���ை காட்டுபவர் பிரதமர் மோடி. பிரதமர் தொடங்கி வைக்கும் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது, இதற்காக பிரதமருக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nகடந்த வாரத்தில் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சமஸ்கிருதத்தை விட பழமையான மொழி தமிழ் மொழி, அதனை கற்காதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்ததற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்த நேரத்தில் பிரதமருக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறேன், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி காவிரி மேலாண்மை வாரியத்தை, காவிரி ஒழுங்காற்றுக் குழுவையும் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மக்களின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் இவற்றை செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nகோவையிலிருந்து புறப்பட்ட விமானம்.. நடுவானில் கார்கோவில் வந்த புகை.. சென்னையில் அவசர லேண்டிங்\n3 ஆண்.. ஒரு பெண்.. ஒரே பைக்கில்.. படு வேக ரைடு.. வேகமாக வந்து மோதிய வேன்.. 3 பேர் பலி\nஉள்ளாட்சி தேர்தல்.. தனித்து போட்டியிட்டால் திராணி தெரியும்.. அதிமுக ரெடி.. ராஜேந்திர பாலாஜி\nமக்கள் பிரச்சனைகளில் அதிமுக அரசு பாவ்லா செய்கிறது... மு.க.ஸ்டாலின் விமர்சனம்\n மநீம நிர்வாகிகளுடன் கமல் தீவிர ஆலோசனை\nசீப்பை ஒளித்து வைத்தால் ஆச்சா.. மூல பத்திரம் எங்கே.. முரசொலி ஓனர் எங்கே.... விடாமல் விரட்டும் பாஜக\nஇதுதான் உங்கள் பண்பாடு.. திருமா பற்றிய காயத்ரி கருத்துக்கு பா.ரஞ்சித் காட்டமான பதிலடி\nஅடுத்த திட்டம் என்ன.. ரஜினியுடன் எப்போது இணைவார்.. மநீம மீட்டிங்கில் கமல்ஹாசன் பரபரப்பு பதில்\nகமல் - ரஜ���னி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njayalalitha scooter modi chennai ஜெயலலிதா மோடி சென்னை ஸ்கூட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/jobs/central-jobs/online-application-process-for-recruitment-of-lic-aao-posts-last-date-today/articleshow/68517145.cms", "date_download": "2019-11-20T10:54:41Z", "digest": "sha1:MTRJAF6SLQW47TZWMIIM24MRFP6HSZ3T", "length": 13853, "nlines": 166, "source_domain": "tamil.samayam.com", "title": "LIC AAO Online Application: LIC AAO Recruitment 2019: எல்.ஐ.சி.யில் 590 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க இன்றே கடைசி!! - online application process for recruitment of lic aao posts last date today | Samayam Tamil", "raw_content": "\nமத்திய அரசு பணிகள்(central jobs)\nLIC AAO Recruitment 2019: எல்.ஐ.சி.யில் 590 காலி பணியிடங்கள்\nஎல்.ஐ.சி. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer / AAO) பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.\nLIC AAO Recruitment 2019: எல்.ஐ.சி.யில் 590 காலி பணியிடங்கள்\nஎல்.ஐ.சி. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer / AAO) என 590 காலி பணியிடங்களை நிரப்ப தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.\nஎல்.ஐ.சி. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer / AAO) பணியிடங்களை நிரப்ப தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் licindia.in என்ற எல்.ஐ.சி. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன.\nமொத்த காலி பணி இடங்கள் 590\nபணியின் பெயர் காலி இடங்களின் எண்ணிக்கை\nவிண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் மார்ச் 2, 2019\nவிண்ணப்பப் பதிவுக்கு கடைசி நாள் மார்ச் 23, 2019\nமுதல்நிலை தேர்வுக்கு கால் லெட்டர் டவுன்லோட் செய்ய அவகாசம் ஏப்ரல் 22-30, 2019\nஆன்லைனில் முதல்நிலை தேர்வுக்கான உத்தேச தேதி மே 4-5, 2019\nஆன்லைனில் முக்கியத் தேர்வுக்கான உத்தேச தேதி ஜூன் 28, 2019\nகுறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்\nஅதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்\nவயது வரம்பில் விதிகளுக்கு உட்பட்டு தளர்வு செய்யப்படும்.\nகட்டணம் செலுத்தம் வழிகள்: ஆன்லைனில் டெபிட் கார்டு, (RuPay/Visa/MasterCard/Maestro), கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், ஐ.எம்.பி.எஸ். (IMPS), கேஷ் கார்டுகள் / மொபைல் வாலெட் ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தலாம்.\nமூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.\n1. முதல் நிலைத் தேர்வு (Prelims)\n2. முக்கிய தேர்வு அல்லது மெயின் தேர்வு (Mains)\n3. நேர்முகத் தேர்வு (Interview)\nTamil News App உடனுக்குடன் உல�� நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : மத்திய அரசு பணிகள்\n CBSE கல்வி வாரியத்தில் உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என பல்வேறு பணிகள்\n 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்\nகல்பாக்கம் அணு சக்தி துறையில் வேலைவாய்ப்பு\nநாடு முழுவதும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் CBSE –இல் எக்கச்சக்க உதவியாளர் வேலை\nடிகிரி முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலைக்கானSSC CGL தேர்வு\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nஆந்திராவில் விஷத்தை வைத்து நாடகம்\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n நொடியில் உயிரை விட்ட வாலிபர்...\nடிக் டாக் வீடியோவுக்கு உண்மை துப்பாக்கி: இளைஞர்களுக்கு நேர்ந...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்..\nதமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும் அரசு சுகாதார நிலையத்தில் பல்நோக்கு வேல..\nகால்நடை உதவி மருத்துவர் பணிக்கான TNPSC தேர்வுகள்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அலுவலக உதவியாளர் வேலை\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் பல்வேறு பணிகள் +2, டிகிரி, டிப்ளமோ படித்தவர்கள் வி..\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிசி பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்..\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nஷாலினி அஜித் பிறந்தது இப்படி ஒரு ஊர்லயா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nLIC AAO Recruitment 2019: எல்.ஐ.சி.யில் 590 காலி பணியிடங்கள்\nUPSC Recruitment 2019: ஐஇஎஸ், ஐஎஸ்எஸ் அதிகாரி பணியிடங்களுக்கான த...\nபட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பாஸ்போர்ட் ஆபீசர் வேலை\nபேங்க் ஆப் பரோடா வங்கியில் பல்வேறு காலி பணியிடங்கள்\nசென்னை ஐஆர்சிடிசி.,யில் மேற்பார்வையாளர் வேலைவாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-20T11:03:46Z", "digest": "sha1:HJLUPLYQVLO46RG5PCLQT3Q6HBBVF5DQ", "length": 15331, "nlines": 218, "source_domain": "tamil.samayam.com", "title": "சந்திரிகா யோகம்: Latest சந்திரிகா யோகம் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அ...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்திய...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஇன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 25) - மேஷ ராசிக்கு எதிர்பார்த்த தன வரவு இருக்கும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (25 ஆகஸ்ட் 2019) எப்படி உள்ளது என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்துக் கூறியுள்ளார்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (13/07/2019):வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு தேடி வரும்\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (13-07-2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nமாருத யோகம்: பல துறைகளில் புலமையை கொடுக்கும் மாருத யோகம்\nபல்வேறு வகையான ஜாதகங்கள் உள்ளன. சில ஜாதக அமைப்புகள் மிகவும் போற்றக் கூடியதாகவும், சில ஜாதகங்கள் செல்வங்கள் கொழிக்கும் ஜாதகமாக இருக்கும். அந்த வகையில் மாருத யோகம் என்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (01/07/2019): வாயக் கொடுத்து மாட்டிக் கொள்வீர்கள்\nஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் (01-07-2019) எப்படி இருக்கிறது என்பதை கணித்துக் கூறியுள்ளார்.\nஅபூர்வமான சந்திரிகா யோகம் என்றால் என்ன- யாருக்கு இந்த யோகம் வாய்க்கும்\nஒருவர் அனைத்து அம்சங்களையும் பெற்றிருப்பதற்கு சாமுந்திரிகா லட்சனம் என அழைப்பதை கேள்விபட்டிருப்போம். ஆனால் அது என்ன சந்திரிகா யோகம் என்பதை ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்த கருத்துக்களை இங்கு பார்ப்போம்.\nRealme X2 Pro: \"செம்ம\" விலையில் இந்திய அறிமுகம்; OnePlus 7T க்கு பதிலாக இதையே வாங்கலாம் போல\n அந்த நாளை கண்டு பயப்பட வேண்டுமா\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிசி பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nஷாலினி அஜித் பிறந்தது இப்படி ஒரு ஊர்லயா\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-11-20T10:05:39Z", "digest": "sha1:M4SPSXAUAQMOPJNO2TPIENBWAGOXROJW", "length": 9063, "nlines": 70, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அழகன்குளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅழகன் குளம் (ஆங்கிலம் : Alagankulam) தமிழ்நாட்டில், இராமநாதபுரம் மாவட்டம், இராமநாதபுரம் வட்டம், மண்டபம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அழகன்குளம் ஊராட்சியில் அமைந்த கிராமம் ஆகும்.[4][5][6]\n, தமிழ்நாடு , இந்தியா\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. வீர ராகவ ராவ், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• 0 மீட்டர்கள் (0 ft)\nஅழகன்குளம், பாண்டியர்களின் ஒரு துறைமுக நகராகவும் விளங்கியது; மன்னராட்சி நடைபெற்ற இப்பகுதியின் பெயர் அழகாபுரி ஆகும். பின்னர் மருவி அழகன்குளம் என்றும் அழைக்கப்பட்டு வருகின்றது. மன��னர் வாழ்ந்ததற்கு சான்றாக மன்னரின் கோட்டை சிதிலமடைந்து, மண்ணில் புதைந்துள்ளது, புதையுண்ட பகுதி மேடாக காட்சியளிக்கப்படுகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் தொல்லியல் துறையினரால் மன்னரின் வாள், கேடயம், பொற்காசுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[7][8]\nஇராமநாதபுரத்தின் கிழக்கே அமைந்த்துள்ள இப்பகுதியின் புவியியல் அமைவு 9°21'17\"N 78°58'9\"E ஆகும்.வடக்கே பாக் நீரிணையும் தெற்கே வைகை ஆறும் எல்லையாக உள்ளது. கிழக்கே வைகை முகத்துவாரமும், மேற்கே பனைக்குளம் கிராமமும் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை 49 உடன் நதிப்பாலம் மூலமாக இக்கிராமம் இணைக்கப்பட்டுள்ளது.\nசுமார் 6000 அதிகமாக மக்கள் வாழ்கிறார்கள், இங்குள்ள மக்களின் தொழில் விவசாயம் மற்றும் அரபு நாடுகளில் பணி புரிபவர்கள்.\nபண்டைய காலம் தொட்டே வெற்றிலை கொடிக்கால், மீன்பிடி மற்றும்,கடல் வாணிபமே நிகழ்ந்துள்ளது.மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வாணிப தொடர்பு இருந்துள்ளது.தற்போது வளைகுடா நாடுகள் மற்றும் கிழக்காசிய நாடுகளில் பலர் பணி புரிகின்றனர். இப்பகுதியில் விளையும் வெற்றிலை மாவட்ட அளவில் புகழ் பெற்றதாகும்.விவசாயமும் நடைபெறுகின்றது.\nபெரும்பாலும் பேருந்து போக்குவரத்தே பயன்படுகிறது. இது தவிர மகிழுந்து போக்குவரத்தும் உள்ளது.\nஇங்குள்ள பலரும் மருத்துவம், பொறியியல், வழக்குரைஞர்களாகவும் மலேசியாவிலும் பணிபுரிகின்றனர். கல்விக்கு இங்கு இஸ்லாமிய பாடசாலைகளான அல்மதரசத்துல் ரஷீதிய்யா,அஸ்ரஃபுல் உலூம் என்னும் ஹிப்லு மதரஸாவும் உள்ளது. புதையுண்ட கோட்டையின் மேட்டுப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. தனியாரின் நஜியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், நபீசா அம்மாள் நர்சரிப்பள்ளியும் அமைந்துள்ளன. ஒரு அரசு தொடக்கப்பள்ளியும் அமைந்துள்ளது.\nஇந்துக்களின் வைகாசி விசாகம், இஸ்லாமியப் பெருநாள்களும், மதரஸா மாணவர்களின் குர்ஆன் ஓதும் போட்டி ஆகியவை பிரபலம்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/sep/29/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3244289.html", "date_download": "2019-11-20T10:15:17Z", "digest": "sha1:7QGGCDI56MLKAFVBYKBGTPOC2DTQMTHZ", "length": 7698, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nநவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவப் பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nBy DIN | Published on : 29th September 2019 12:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவ பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் நிதி உதவியுடன், நீலப்புரட்சித் திட்டம் (2019-20)இன் கீழ் மீன்வளத் துறையால், இம்மாவட்டத்தில் உள்ள மீனவக் கிராமங்கள், முக்கிய இடங்களில் நவீன மீன் விற்பனை அங்காடி அமைக்க மீனவ மகளிருக்கு 60 சதவீத மானியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.\nஇத்திட்டத்தில் கணவரை இழந்த மீனவ மகளிருக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுள்ளோர் உரிய ஆவணங்களுடன் தூத்துக்குடி வடக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தி��் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/special-articles/26786-2.html", "date_download": "2019-11-20T10:30:43Z", "digest": "sha1:CR2TPMRLJXKHK7DARPEV53CJEOQS25B3", "length": 14026, "nlines": 259, "source_domain": "www.hindutamil.in", "title": "கட்டிட தொழிலாளர்களை பிஎஃப் திட்டத்தில் சேர்க்க சிறப்பு ஏற்பாடு : ஆணையம் தகவல் | கட்டிட தொழிலாளர்களை பிஎஃப் திட்டத்தில் சேர்க்க சிறப்பு ஏற்பாடு : ஆணையம் தகவல்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nகட்டிட தொழிலாளர்களை பிஎஃப் திட்டத்தில் சேர்க்க சிறப்பு ஏற்பாடு : ஆணையம் தகவல்\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தில் கட்டிடத் தொழிலாளர்களையும் ஒப்பந்த தொழிலாளர்களையும் உறுப்பினர்களாக சேர்க்க மத்திய தொழிலாளர் வேலைவாய்ப்பு அமைச்சகமும், வருங்கால வைப்புநிதி ஆணையமும் இணைந்து புதிய நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளன.\nஇவர்களுக்கு தனி கணக்கு எண் ஒதுக்கப்படும். இதை எப்படி செயல்படுத்துவது என்பதற்கான நடைமுறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவர்கள் வைப்பு நிதித் திட்டத்தில் சேர சட்டம் வகைசெய்கிறது. இந்த தகவலை தொழிலாளர் கள் மற்றும் வேலை வாய்ப்புத்துறை அமைச்சகச் செயலாளர் கவுரி குமார் தெரிவித்தார்.\nஇத்தகைய தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் தற்காலிக அடிப்படையில் வேலையில் இருப்பதால் அவர்களுக்கு வைப்பு நிதி சலுகைகள் கிடைப்பதில்லை என்றும் அவர் கூறினார்.\nவைப்புநிதியில் ஒப்பந் தத் தொழிலாளர்களை, கட்டி டத் தொழிலாளர்களை சேர்ப்பதற் கான வழிமுறைகள் இறுதிசெய் யப்படவில்லை. நேராக கட்டு மான நிறுவனங்களை அணுகு வதும் கட்டுமானப்பணி நடக் கும் இடத்துக்குச் சென்று தொழிலாளர்கள் விவரத்தை பெற்று மேல் நடவடிக்கை எடுப்பதும் இந்த சிறப்பு ஏற்பாட்டில் அடங் கும் என்று தொழிலாளர் வைப்பு நிதி நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅக்டோபரில் தனி கணக்கு எண் (யுஎஎன்) ஒதுக்கும் பணி தொடங்கப்பட்டபோது வ���ுங்கால வைப்பு நிதி நிறுவனம் அமைத்த இரு துணைக்குழுக்கள், ஒப்பந் தத் தொழிலாளர்கள் மீதும் வைப்பு நிதி நிறுவனம் கவ னம் செலுத்தவேண்டும் என பரிந்துரைத்திருந்தது.\nகட்டிட தொழிலாளர்கள்பிஎஃப்சிறப்பு ஏற்பாடுஆணையம் தகவல்\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nஒரே நாளில் 6 நிறுவனங்களை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி: ரூ. 9.5...\nபங்குச்சந்தைகள் புதிய உச்சம்: ரிலையன்ஸ் பங்குகள் இதுவரை இல்லாத உயர்வு\nவர்த்தகப் போர், அரசியல் மாற்றங்கள் காரணமாக உலகப் பொருளாதாரம் அடுத்த ஆண்டிலும் பலவீனமாகவே...\nஅக்டோபர் மாதத்தில் வாகன விற்பனை 4 சதவீதம் உயர்வு\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: தால்மா\nஎன்னை அறிந்தால் டீஸருக்கு அதிக லைக்குகள்: ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் தொடர் கொண்டாட்டம்\nபிரிஸ்பன் டெஸ்ட்: ஹேசில்வுட் அபாரப் பந்துவீச்சு; இந்தியா 408 ரன்களுக்கு ஆட்டமிழந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/video/20802-ispade-rajavum-idhaya-raniyum-sneak-peek.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-20T10:30:33Z", "digest": "sha1:XDQZVYGCGVE6SOBAII4544M52O24DO3Z", "length": 12835, "nlines": 258, "source_domain": "www.hindutamil.in", "title": "ஆட்டோ திருடனை விரட்டி பிடித்த போலீஸார் | ஆட்டோ திருடனை விரட்டி பிடித்த போலீஸார்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nஆட்டோ திருடனை விரட்டி பிடித்த போலீஸார்\nசென்னை அமைந்தகரை வெள்ளாளர் தெ���ுவை சேர்ந்தவர் குப்பன்(50). சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டிவந்தார். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அமைந்தகரை பெருமாள் கோயில் அருகே அவரது ஆட்டோ திருடுபோனது. இது குறித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் குப்பன் புகார் செய்தார்.\nஇந்நிலையில் குப்பனின் நண்பர் பாலு என்பவர் பூந்தமல்லி நெடுஞ்சாலை அண்ணா ஆர்ச் அருகே நள்ளிரவு 1 மணியளவில் குப்பனின் ஆட்டோ சென்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது அப்பகுதியில் அரும்பாக்கம் போலீஸார் ரோந்து வாகனத்தில் வந்தனர். அவர்களிடம் பாலு தகவல் தெரிவித்தார்.\nஉடனே போலீஸார் ஆட்டோவை விரட்டிச் சென்று நடுவன்கரை பாலம் அருகே மடக்கிப் பிடித்தனர். அதை ஓட்டியவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். ஆட்டோவை ஓட்டி வந்தவர் திருவேற்காடு அன்பு நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(19) என்பதும், குப்பனின் ஆட்டோவை அவர் திருடியதும் தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்தனர்.\nஆட்டோவை விரட்டி பிடித்த உதவி ஆய்வாளர் ஏழுமலை, ஊர்க்காவல் படை வீரர் சரவணன் ஆகியோரை கூடுதல் ஆணையர் கருணாசாகர் பாராட்டினார்.\nஆட்டோ திருடன்உதவி ஆய்வாளர் ஏழுமலைஊர்க்காவல் படை வீரர் சரவணன்கூடுதல் ஆணையர் கருணாசாகர் பாராட்டு\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nதமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஇதெல்லாம் நியாயமே கிடையாது; தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்: கமல்\nஇன்போச��ஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி போலி விளம்பரம் செய்து ரூ.5 கோடி...\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: தால்மா\nசகலகலா வல்லி - குமரகுருபரர் வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.internetpolyglot.com/hungarian/lesson-4772501295", "date_download": "2019-11-20T09:15:18Z", "digest": "sha1:U6VCLW2A6ARHNJGMRZCBKRFPMLKBISCA", "length": 4557, "nlines": 135, "source_domain": "www.internetpolyglot.com", "title": "பல்வேறு வினைச் சொற்கள் 2 - Diverse Verben 2 | Lecke Leirása (Tamil - Német) - Internet Polyglot", "raw_content": "\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Diverse Verben 2\nபல்வேறு வினைச் சொற்கள் 2 - Diverse Verben 2\n0 0 அனுமதிப்பது lassen\n0 0 அரட்டை அடிப்பது schwatzen\n0 0 அறிந்துகொள்வது wissen\n0 0 இடைஞ்சல் ஏற்படுத்துவது stören\n0 0 உடைப்பது brechen\n0 0 உருவாக்குவது schaffen\n0 0 உலர்த்துவது trocken\n0 0 எதையாவது கழற்றுவது abschrauben\n0 0 எதையாவது திருகுவது anschrauben\n0 0 எரிச்சல் காட்டுவது die Stirn runzeln\n0 0 ஏமாற்றுவது täuschen\n0 0 ஓய்வெடுப்பது entspannen\n0 0 கண்விழிப்பது aufwachen\n0 0 காலியாக்குவது sich leeren\n0 0 கிழ்ப்படிவது befolgen\n0 0 கீழே போடுவது aufgeben\n0 0 கீழ்ப்படிய மறுப்பது missachten\n0 0 கேலி பேசுவது scherzen\n0 0 கைப்பற்றுவது einfangen\n0 0 சந்திப்பது treffen\n0 0 சரிபார்ப்பது kontrollieren\n0 0 சுத்தம் செய்வது spülen\n0 0 திருடுவது stehlen\n0 0 திரும்ப ஒப்படைப்பது zurückgeben\n0 0 துளையிடுவது langweilen\n0 0 தொந்தரவு செய்வது ärgern\n0 0 தோற்கடிப்பது schlagen\n0 0 நடுங்குவது rütteln\n0 0 நம்புவது glauben\n0 0 நிரப்புவது ausfüllen\n0 0 பதிலளிப்பது antworten\n0 0 பாதுகாப்பது schützen\n0 0 பின்பற்றுவது folgen\n0 0 பிரிந்துவிடுவது trennen\n0 0 புகார் கொடுப்பது klagen\n0 0 போராடுவது kämpfen\n0 0 பொருள் சுட்டுவது bedeuten\n0 0 மாற்றுவது ändern\n0 0 மீண்டும் செய்வது wiederholen\n0 0 மூழ்குவது sinken\n0 0 வற்புறுத்தி ஏற்றுக்கொள்ள வைப்பது überreden\n0 0 வாக்குறுதி அளிப்பது versprechen\n0 0 வாழ்த்துவது wünschen\n0 0 விடுவிப்பது freilassen\n0 0 விரும்புவது wollen\n0 0 விளக்குவது erklären\n0 0 வெற்றிபெறுவது nachfolgen\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=527609", "date_download": "2019-11-20T10:48:35Z", "digest": "sha1:MJIQKRBITZBEDWHUY5JDYKFLANWTEOJW", "length": 8501, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "விவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி | Farmers' Compensation Issue: Attempting to Jubilee Sub-Collector's Office - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிவசாயிகளுக்கு இழப்பீடு விவகாரம்: சப்-கலெக்டர் ஆபீசை ஜப்தி செய்ய முயற்சி\nவேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா இளையநல்லூர் கிராமத்தில் உள்ள குப்பிரெட்டித்தாங்கல் கிராமத்தில் கடந்த 2013ம் ஆண்டு துணை மின்நிலையத்திற்கென 60 ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக ஒரு சென்ட்டுக்கு ₹1,250 இழப்பீடாக வழங்கப்பட்டது. ஆனால் இந்த தொகை போதுமானதாக இல்லை எனக்கூறி 2014ம் ஆண்டு ேவலூர் நில ஆர்ஜித நீதிமன்றத்தில் விவசாயிகள் வழக்கு தொடுத்தனர். அதில், ‘புதிய நில உரிமை சட்டத்தின்படி ஒரு சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வழங்க வேண்டும்’ என கூறியிருந்தனர். இந்த வழக்கில், 1 சென்ட்டுக்கு ₹5 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்கவில்லை.\nஇதுதொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இழப்பீடு தராத சப்-கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாற்காலிகள், கணினிகள் உள்ளிட்டவற்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி நேற்று காலை கோர்ட் அமினாவுடன் வழக்குதாரர்கள் 15 பேர் வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கிருந்த நேர்முக உதவியாளர் சரவணனிடம் ஜப்தி ஆணை வழங்கினர். இதற்குள், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அடுத்த 2 வாரங்களுக்குள் இழப்பீடு தொகை வழங்க ஏற்பாடு செய்வதாக அவர் உறுதியளித்தார். இதையேற்று அனைவரும் கலைந்து சென்றனர்.\nவிவசாயிகள் சப்-கலெக்டர் ஆபீஸ் ஜப்தி\nகீழடியை பாதுகாக்கப்பட்ட தொல்லியல் பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் : ராமதாஸ் வேண்டுகோள்\nசாதி வன்மத்தால் நடந்த கொலையில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது ஏன் : மேலவளவு வழக்கில் தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி\nகீரமங்கலத்தில் இடிந்து விழும் அபாயத்தில் பயணியர் நிழற்குடை\nஅணையிலிருந்து திறந்த தண்ணீர் கடைமடை பகுதிக்கு வராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க விவசாயிகள் முடிவு\nபள்ளி, கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரிப்பு\nதேனி நகரில் நெரிசலுக்கு ம��க்கிய காரணம் 20 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் திட்டச்சாலைகள்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/category/views/", "date_download": "2019-11-20T10:00:14Z", "digest": "sha1:K4IXO3RKCJY7YRIXGKBOTMA7IRITP3D7", "length": 10734, "nlines": 103, "source_domain": "www.heronewsonline.com", "title": "Views – heronewsonline.com", "raw_content": "\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளது குறித்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்த நாள் மனதுக்கு மிகுந்த வேதனையும்,\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n “அவனை கைது பண்ணி நீதிமன்றத்துல நிறுத்த போறோம்” யார வச்சி கைது பண்ணுவீங்க” யார வச்சி கைது பண்ணுவீங்க “போலீஸ வச்சுதான்.” யாரு… இந்த பொள்ளாச்சி சம்பவத்துல குண்டாஸ்\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபெரும்பாலான தமிழகத் தொலைக்காட்சி ஊடகங்களின் ரஜினிக் கிறுக்கு மிகவும் எரிச்சலூட்டுகிறது. அந்த ஆள் எதையாவது உளறினால், இவர்கள் உடனே ஆகாயத்துக்கும், பூமிக்குமாக குதிக்கிறார்கள். தில்லியிலிருந்து தூண்டிவிடப்படுகிற இந்த\nதமிழ்நாடு தினம்: தமிழுக்கென்று தனி மாநிலம்\nமாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி, மொழியின் அடிப்படையில் சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் தனி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு நவம்பர் 1, 1956 முதல் தனித்தியங்கத் தொடங்கின.\nஇனிய ’தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகள்\n“வடவேங்கிடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல்லுலகம்” என்கிறது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியம். “நீலத் திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை வட\nஆபத்தான கிணறுகளை மூட உதவிக்கரம் நீட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்\nஎப்போதும் நம் அரசுகள் நம்மை ஒரு கையறு நிலையில் கொண்டு விடுமே அதே மனநிலையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சுஜித் வில்சனுக்கு ஒப்பாரி பாடவும் மனம் வருந்தவும்\nசுஜித் வில்சன் மரணம் நமக்கு சொல்லும் பாடங்கள்: பூவுலகின் நண்பர்கள் அறிக்கை\n’பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: தனி மனிதனாக, சமூகமாக, அரசமைப்பாக நாம் படுதோல்வி அடைந்துள்ளோம். இதைத்தான் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்து போன சுஜித் வில்சன்\nகட்டுக்கதை என்றபோதிலும்… ஆரியரல்லாத அசுரத்தமிழராய் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்… தீபாவளியைக் கொண்டாட மறுப்போம்… பார்ப்பனியத்தையும், முதலாளியத்தையும் வேரறுப்போம்… ஆசிரியர், ஹீரோநியூஸ் ஆன்லைன்.காம்\n2600 ஆண்டுகளுக்கு முன் வைகை கரையில் வாழ்ந்த கோதை: இந்தியாவின் முதல் தங்கமகள்\nகீழடியை போன்றே வைகை ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஊர் தேனூர். இலக்கியக் குறிப்பிலும் அவ்வூர் உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் கல்வெட்டும், சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்து கல்வெட்டும் சங்க\nஒரு நூறாண்டு பயணம் விடுதலை, சமத்துவம், சமதர்மம், சமூகநீதிஎனும் தாகத்தில் வழுக்கும் செங்குத்துப் பாறையில் ‘காலைப் பிடிக்கும் பந்த பாசமும் மாரைத் தட்டும் வர்க்க பாசமுமாய்’ அரூப\n“நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்\n நாம் அனைவருமே ஒரு மனச்சிதைவு சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் அனைவருமே மனச்சிதைவின் புத்திரர்கள். மனச்சிதைவுகளுக்கு இடையேதான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம். நேற்று\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/pazhanedumaran.php", "date_download": "2019-11-20T10:37:53Z", "digest": "sha1:AXAMFSLT444VKPJD7S6YPPSE5B3PVKMM", "length": 5920, "nlines": 55, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Essay | Pazhanedumaran | Book", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nபழ. நெடுமாறன் சிறையில் செதுக்கிய நூற்கள் வெளியீட்டு விழா\nநாள் : 28.03.06, செவ்வாய் மாலை 5.30 மணி\nஇடம் : தியாகராய நகர் மேநலைப்பள்ளி,\nவெங்கட் நாராயணா சாலை. தியாகராய நகர்.\nதலைமை : முனைவர் க.ப.அறவாணன்\n(முன்னாள் துணைவேந்தர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்)\nமுன்னிலை : மரு. செ.நெ.தெய்வநாயகம்\nவரவேற்புரை : முனைவர் சுப.வீரபாண்டியன்\nநிகழ்ச்சித் தொகுப்பு : கவிஞர் செவ்வியன்\n1.\tஉருவாகாத இந்தியத் தேசியமும் உருவான இந்து பாசிசமும்\nவெளியிடுபவர் : திரு. கி.வீரமணி (தலைவர். திராவிடர் கழகம்)\nபெறுபவர் : திரு. சாகுல் அமீது\n2.\tஇந்தியாவும் புலிகளின் தீர்வுத் தி���்டமும்\nவெளியிடுபவர் : பாவலர் இன்குலாப்\nபெறுபவர் : திரு. இராமச்சந்திர மருதுபாண்டியர்\nவெளியிடுபவர் : பாவலர் அறிவுமதி\nபெறுபவர் : இயக்குநர் வி.சி.குகநாதன்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF/", "date_download": "2019-11-20T09:07:40Z", "digest": "sha1:KUZU6G5J7L2Q3ATTSQGWHFFNE7RP2LT2", "length": 13893, "nlines": 185, "source_domain": "www.tnpolice.news", "title": " மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழமை, நவ் 20, 2019\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n SP யிடமே புலம்பிய பெண்மணி\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\nதலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nவிஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு\nகண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ���சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nகாவல்துறைக் கண்காணிப்பாளர் (Superintendent of Police) என்பது காவல்துறையில் மாவட்ட அளவில் உள்ள ஒரு உயர் பதவியாகும். இந்தியக் காவல் பணி (I.P.S-Indian Police Service)அதிகாரி ஒருவரை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளராக மாநில அரசு நியமிக்கிறது. இவர் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்துக் குற்றங்களையும் தடுக்கும் விதமாக தனக்குக் கீழுள்ள அதிகாரிகளைக் கொண்டு செயல்படுகிறார். மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் மாநில உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலின் பேரில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார். மேலும் காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் உதவியுடன் காவல்துறையில் இருப்பவர்கள் அனைவரது சம்பளம், பணிமாற்றம் போன்ற அலுவலகப் பணிகளையும் கண்காணிக்கிறார்.\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (623)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (469)\nதேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது (449)\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\n3 மணி நேரங்கள் ago\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\n3 மணி நேரங்கள் ago\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n3 மணி நேரங்கள் ago\n SP யிடமே புலம்பிய பெண்மணி\n4 மணி நேரங்கள் ago\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\n8 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20393/", "date_download": "2019-11-20T08:58:03Z", "digest": "sha1:YTBXR266J76N7ZJJPXJQRCARIA7BXVQL", "length": 18566, "nlines": 226, "source_domain": "www.tnpolice.news", "title": " 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார் – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழமை, நவ் 20, 2019\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n SP யிடமே புலம்பிய பெண்மணி\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\nதலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nவிஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு\nகண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\n14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபர்களை கைது செய்�� சிவகங்கை மாவட்ட போலீசார்\nசிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆலம் பச்சேரி பகுதியைச் சேர்ந்த விஷ்வா என்பவர் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் தன்னை காதலிக்குமாறு பலமுறை வற்புறுத்தியுள்ளார். இதனை சிறுமி மறுக்கவே அவரைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை வீடியோவாக எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். மேற்படி வீடியோவை காட்டி விஷ்வாவின் நண்பர்கள் அச்சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இது குறித்து அச்சிறுமி 10.10.2019 அன்று அளித்த புகாரின் பேரில் மானாமதுரை போலீசார் u/s 342, 354(c),366(A), 376(3), 509 IPC & 6,12,14(1) of POCSO Act & 67(A) ,67(B) of IT Act-ன் கீழ் வழக்குப்பதிந்து கவியரசன், அருண்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசமயநல்லூர் போக்குவரத்து காவல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு\nதிங்கள் அக் 14 , 2019\n135 மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் கோட்டம், சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கிய நிகழ்ச்சி. வாடிப்பட்டி மற்றும் சமயநல்லூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கும் சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர். […]\nநெய்வேலி அருகே பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு மர்ம நபருக்கு காவல்துறையினர் வலைவீச்சு\nAdmin 3 வருடங்கள் ago\nபுதுக்கோட்டையில் வாடிக்கையாளர் தவறவிட்ட ரூ.1.74 லட்சத்தை ஒப்படைத்த கைதிகளுக்கு பாராட்டு\nராமநாதபுரம் மாவட்டத்தில் 144தடை உத்தரவு அமல்\nAdmin 2 மாதங்கள் ago\nகாலாட்படை ராணுவத்தை நவீனப்படுத்த ரூ.40 ஆயிரம் கோடியில் ஆயுதங்கள்\nAdmin 2 வருடங்கள் ago\nஅறிவியல் கண்காட்சி விழா சிறப்பு விருந்தினராக, துவக்கி வைத்த அரியலூர் காவல் கண்காணிப்பாளர்\nAdmin 3 வாரங்கள் ago\nஊட்டி மலர் கண்காட்சியில் நீலகிரி மாவட்ட காவல் துறையினரின் சிறப்பான பணி\nAdmin 6 மாதங்கள் ago\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (621)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (468)\nதேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது (449)\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\n3 மணி நேரங்கள் ago\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\n3 மணி நேரங்கள் ago\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n3 மணி நேரங்கள் ago\n SP யிடமே புலம்பிய பெண்மணி\n3 மணி நேரங்கள் ago\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\n8 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/130851-actor-madhavan-feeling-proud-about-his-son", "date_download": "2019-11-20T09:20:13Z", "digest": "sha1:6FHMTXUPLQW2YQLCTGMRFA5TZ7CKAUIX", "length": 5336, "nlines": 106, "source_domain": "cinema.vikatan.com", "title": "நீர் சாகசத்தில் அசத்தும் வேதாந்த் ; மாதவன் பெருமிதம் ! | actor madhavan feeling proud about his son", "raw_content": "\nநீர் சாகசத்தில் அசத்தும் வேதாந்த் ; மாதவன் பெருமிதம் \nநீர் சாகசத்தில் அசத்தும் வேதாந்த் ; மாதவன் பெருமிதம் \nஷாரூக் கான், அனுஷ்கா ஷர்மா உள்ளிட்ட ஏராளமான முன்னணி நட்சத்திரங்களோடு இணைந்து 'ஜீரோ' என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார், நடிகர் மாதவன். அந்தப் படத்தை, 'தனு வெட்ஸ் மனு', தனுஷின் 'ராஞ்சனா' ஆகிய படங்களை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கி வருகிறார். மேலும், தமிழில் 'மாறா' என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.\nஇவருடைய மகன் வேதாந்த் நீச்சல் போட்டியில் அதிக ஆர்வம் கொண்டவர். சில மாதங்களுக்கு முன்பு, தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் கலந்துகொண்டு, இந்தியாவிற்கு வெண்கலப் பதக்கம் பெற்று தந்தார். இதனைத் தொடர்ந்து, தன் மகன் கடலில் நடக்கும் சாகச விளையாட்டில் கலந்துகொண்ட வீடியோவை \"இது எனக்கு பெருமையான தருணம். கூடவே பயமாகவும் இருக்கிறது\" என்ற கேப்ஷனோடு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்��ிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/after-a-brief-ban-tiktok-is-back-with-a-bang-sa-021758.html", "date_download": "2019-11-20T09:35:36Z", "digest": "sha1:VNKIBULJTQJHYBV2KAIKMLMBXQEZY46T", "length": 17739, "nlines": 266, "source_domain": "tamil.gizbot.com", "title": "தினமும் உங்களுக்காக ரூ.1லட்சம் பரிசை அள்ளி வீசும் டிக்டாக்.! | after a brief ban tiktok is back with a bang sa - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nNews என் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nFinance ரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினமும் உங்களுக்காக ரூ.1லட்சம் பரிசை அள்ளி வீசும் டிக்டாக்: கதவை தட்டும் அதிர்ஷ்டம்.\nஅதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி 90வது இடத்தில் இருந்து டிக்டாக் செயலி மறுநாளில் டாப் இடத்துக்கு வந்தது.\nஇந்நிலையில், தினமும் ரூ.1 லட்சம் பரிசுகளை பயனர்களுக்காக அள்ளி வீசியுள்ளது டிக்டாக் நிறுவனம் இதற்கான காரணங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.\nசீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்தின் வெளியீடான டிக்டாக் சில ஆண்டுகளில் சமூகு வலைதளங்கிளல் தவிர்க்க முடியாதாகி விட்டது.\nகுழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை டிக்டாக்கை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர்.\nடிக�� டாக் ஆப்புக்கு தடை:\nஇந்நிலையில் பெண்களின் ஆபாச வீடியோ,சமூகத்திற்கு எதிரான வழக்குகளை பதிவேற்றம் செய்யதால் கலாச்சாரத்திற்கு குந்தகம் விளைவிற்பதாக வழங்கு தொடரப்பட்டது. மேலும் சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளை தடை உத்தரவு பிறப்பித்தது.\nபிறகு, கூகுள் பிளேஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் இருந்து ஆப் நீக்கம் செய்யபட்டது.\nபிறகு தடைகாரணமாக ஒரு நாளைக்கு ரூ.3.48 கோடி நஷ்டமவடைவதாக அந்த நிறுவனம் கோரிக்கை விடுத்தது. தடையை நீக்க கோரியது. வழக:கு விசாரித்த உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றமே இந்த விவகாரத்தில் உரிய பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரியது.\nவழக்கு விசாரணை மீண்டும் மதுரை கிளைக்கு வந்தது. உயர்நீதிமன்ற தடைக்கு பிறகு, டிக் டாக் செயிலில் இருந்து 6 மில்லியன் வீடியோக்கள் நீக்கம் செய்யப்பட்டது.\n8 வயதுக்கு குறைந்தவர்கள் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது. பெண்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முடியாது ஆபாச வீடியோ பதிவேற்றினால் டிக்டாக் செயலி தானாக செயலிழந்து விடும் என்று விளக்கம் அளித்தது.\nஎந்த ஒரு ஆபாச வீடியோவையும் பதிவேற்றம் செய்யப்படாது. சமூகத்தை சீரழிக்கும் செயலும் வராது என்று நீதிமன்றத்திற்கு உறுதி கூறியது. பிறகு, நிபந்தனையுடன் டிக்டாக் செயலி தடையை நீக்கியது.\nபிறகு சரிவில் இருந்த டிக்டாக் தடைக்கு பிறகு மீண்டும் ஏப்ரல் 30ம் தேதி 90 வது இடத்திலிருந்த டிக்டாக் மறுநாள் முதலிடம் பிடித்தது.\nமே 1 முதல் 16ம் தேதி வரை மூன்று பயனர்களுக்கு நிறுவனம் ரூ.1 லட்சம் பரிசு என்று அறிவித்ததே டாப் இடத்துக்கு வந்தது.\nஇழந்த மார்க்கெட் மீண்டும் பிடிக்கவே இந்த இடத்தை பிடித்துள்ளது.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவாட்ஸ் அப் எச்சரிக்கை: MP4 வீடியோ மூலம் ஹேக் செய்யப்படும் பயனர்கள்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nவாட்ஸ்ஆப் செயலியில் இந்த மூன்று புளூ டிக் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nவாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய 'கேட்லாக்ஸ்' சேவை\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nவாட்ஸ்அப் புதிய அப்டேட்: இனி அந்த நோபடி ஆப்ஷன் கிடையாது\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய இந்திய அரசின் 7 ஆப் பயன்பாடுகள்.\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nஅடேங்கப்பா: வாட்ஸ்ஆப்-ல் நெட்ஃப்லிக்ஸ் வீடியோவா\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம் அபேஸ்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mind-blowing-google-street-view-images-from-under-the-world-009336.html", "date_download": "2019-11-20T09:16:59Z", "digest": "sha1:IA6FXO6RMQ5FHM4W4OEPWFHPP6K4SFWF", "length": 14930, "nlines": 267, "source_domain": "tamil.gizbot.com", "title": "mind-blowing Google Street View images from under the world's oceans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n57 min ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n2 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nNews இலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nFinance 71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்க���் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகடலுக்கு அடியில் கூகுள் படம்பிடித்த புகைப்படங்கள்\nஉலக கடல் தினத்தை முன்னிட்டு உலகில் இருக்கும் கடற்கரைகளில் எடுக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியு புகைப்படங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகூகுள் நிறுவனம் XL Catlin Seaview Survey, நிறுவனத்துடன் இணைந்து உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 இடங்களை தேர்வு செய்து கடலுக்கு அடியில் புகைப்படங்களை எடுக்க திட்டமிட்டது. அதன் படி எடுக்கப்பட்ட சில புகைபடங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nகொலம்பஸ்க்கு முன்பு அமெரிக்கா எப்படி இருந்தது\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/entertainment/cinema-a-collection-of-the-latest-photos-of-actress-sayyesha-vin-207479.html", "date_download": "2019-11-20T10:35:01Z", "digest": "sha1:3X7JPBFVNODMC2LXO6HC5PBAQ4CZAHU5", "length": 7265, "nlines": 182, "source_domain": "tamil.news18.com", "title": "காப்பான் நாயகி சாயிஷாவின் கலர்புல் ஆல்பம்! | a collection of the latest photos of actress sayyesha– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » சினிமா\nகாப்பான் நாயகி சாயிஷாவின் கலர்புல் ஆல்பம்\nநடிகை சாயிஷாவின் சமீபத்திய புகைப்படங்கள் ஒரு தொகுப்பு.\nஆபாச வீடியோக்கள் பார்க்கும் ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆபத்து : ஆய்வில் தகவல்\nஅரசியலில் ரஜினி, கமல் இணைவதால் எங்களுக்கு கவலை இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் - ஓ.பி.எஸ் உறுதி\nஅ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்\nஆபாச வீடியோக்கள் பார்க்கும் ஆண்களுக்கு தாம்பத்திய உறவில் ஆபத்து : ஆய்வில் தகவல்\nஅரசியலில் ரஜினி, கமல் இணைவதால் எங்களுக்கு கவலை இல்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆவேசம்\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் - ஓ.பி.எஸ் உறுதி\nஅ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்\nகாதல் கணவர் பிரிந்து சென்றதால் திருமணமான 24வது நாளில் இளம்பெண் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/islam/17", "date_download": "2019-11-20T10:16:47Z", "digest": "sha1:VQIVKEC6EYTWT5DBH7RDQGFWRT6PDXOU", "length": 16012, "nlines": 235, "source_domain": "tamil.samayam.com", "title": "islam: Latest islam News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 17", "raw_content": "\nதொப்புள் தெரியும்படி உடை அணிந்த பிகில் ந...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nChris Lynn: நீங்க ரொம்ப தப...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\n��சி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nபுர்கா அணிய பல்கேரியாவில் தடை..\nமுஸ்லீம் பெண்கள் அணியும் புர்கா உடையை பொது இடங்களில் அணிய பல்கேரியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nபாரிஸ் தாக்குதலில் தொடர்புடைய ஐஎஸ் தீவிரவாதிகள் கைது\nபாரிஸில் ஜிகாதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொடர்புடையதாக ஜெர்மனியில் ஐஎஸ் தீவிரவாதிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஜாகிர் நாயக் நடத்தும் என்ஜிஓ ராஜிவ் காந்தி ஃபவுண்டேஷனுக்கு நிதி கொடுத்ததாக தகவல்\nசர்ச்சைக்குரிய இஸ்லாம் மதத் தலைவர் ஜாகிர் நாயக் நடத்தும் என்ஜிஓ அமைப்பிடம் இருந்து ராஜிவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டதாக, அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.\nமண் பிள்ளையார் சிலை செய்த இஸ்லாமிய இளம்பெண்\nசிக்கபள்ளபூர் அருகே தேவிசெட்டிஹள்ளியில் உள்ள ஸ்ரீ பாசவேஷ்வரா கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இஸ்லாமிய பெண் ஒருவர் விநாயகர் சிலை செய்து வைத்த நிகழ்வு மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக் கட்டாக அமைந்துள்ளது.\nமெல்போர்ன், சிட்னி மைதானங்களை குறிவைக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.,\nஆஸ்திரேலியாவின் மெல்போர்ன், சிட்னி மைதானங்களை ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பு தாக்கவுள்ளதாக ருமியா எனும் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஉஸ்பெகிஸ்தான் அதிபர் மருத்துவமனையில் அனுமதி\nஉஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபர் இஸ்லாம் கரிமோவ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.\nஇந்த பெண் தற்கொலை செய்யவ���ம் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\nசின்ன குஷ்பு ஹன்சிகாவின் கண்ணை கவரும் புகைப்படங்கள்\nஅய்யோ, என்ன டிரெஸுமா, இது அதுல்ல: தர்ஷனின் முன்னாள் காதலியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nபெண் ஒரு ஆணுக்கு இந்த 5 மெசேஜ் அனுப்பினா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.thesubeditor.com/news/india/15994-chandrayaan-2-completes-final-de-orbital-operations-all-set-for-moon-landing.html", "date_download": "2019-11-20T10:26:48Z", "digest": "sha1:MVVNHXNGMOHTMIXC7KSTNOC5IFUK5WCL", "length": 8878, "nlines": 73, "source_domain": "tamil.thesubeditor.com", "title": "விக்ரம் லேண்டர் செப்.7ல் நிலவில் இறங்குகிறது : சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ | Chandrayaan 2 completes final de-orbital operations, all set for moon landing - The Subeditor Tamil", "raw_content": "\nவிக்ரம் லேண்டர் செப்.7ல் நிலவில் இறங்குகிறது : சாதனைக்கு தயாராகும் இஸ்ரோ\nBy எஸ். எம். கணபதி,\nசந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்று வட்டப்பாதைக்கு இன்று(செப்.4) அதிகாலை முன்னேறியுள்ளது. அது, செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக நிலவில் இறங்கும்.\nநிலவின் தெற்கு பகுதியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்திய விண்வெளிக் கழகம்(இஸ்ரோ), விண்ணுக்கு அனுப்பியது. புவிவட்டப் பாதையில் சுற்றி வந்த சந்திரயான்-2, ஆகஸ்ட்2ம் தேதியன்று நிலவின் வட்டப்பாதைக்கு அனுப்பப்பட்டது. அதன்பின், கொஞ்சம், கொஞ்சமாக அதை நெருங்கும் வகையில் அடுத்தடுத்த வட்டப்பாதைகளில் சந்திரயான் இறக்கப்பட்டது.\nஇதையடுத்து, நிலவில் இறங்கி ஆய்வு மேற்ெகாள்ளவிருக்கும் லேண்டர் விக்ரம், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விண்கலத்தில் இருந்து பிரித்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவில் இறங்குவதற்கு வசதியான சுற்றுவட்டப் பாதைக்கு லேண்டர் விக்ரம், இன்று அதிகாலை 3.42 மணிக்கு மாற்றப்பட்டது. 9 வினாடிகளில் இந்த மாற்றம் நிகழ்ந்தது.\nஅடுத்து, நிலவில் இறங்குவதற்கு உரிய மேப்களை படம் பிடிக்கும் விக்ரம் லேண்டர், இஸ்ரோ கட்டுப்பாட்டறைக்கு அதை அனுப்பும். அந்த பகுதி லேண்டரின் செயல்பாடுக்கு பாதுகாப்பானதா என்று ஆராயப்படும். கடைசியாக, செப்.7ம் தேதி அதிகாலை 1 மணி முதல் 2 மணிக்குள்ளாக லேண்டர் விக்ரம், நிலவில் இறக்கப்படும். அதைத் தொடர்ந்து, நிலவின் தென்துருவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள லேண்டர் விக்ரம் தகவல்களை அனுப்பத் தொடங்கும்.\nஏற்கனவே ேசாவியத் ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள், நிலவுக்கு விண்கலங்களை அனுப்பி ஆராய்ந்துள்ளன. இந்த வரிசையில் 4வது இடம் பிடித்துள்ள இந்தியா, நிலவின் தென்துருவப் பகுதியில் ஆய்வு செய்வதில் முதலிடம் வகிப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, செப்டம்பர் 7ம் தேதியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மட்டுமின்றி மக்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.\nடி-20க்கு குட்பை சொன்ன மிதாலி ராஜ்\n16 அமெரிக்க நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.2,780 கோடி முதலீடு தயார்..\nபிரதமர் மோடியுடன் பவார் சந்திப்பு.. மகாராஷ்டிராவில் கூட்டணி\nசிதம்பரம் ஜாமீன் மனு.. அமலாக்கத் துறைக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்\nமகாராஷ்டிராவில் யார் ஆட்சி.. நாளை 12 மணிக்கு தெரியும்.. சிவசேனா தகவல்\nசோனியா, ராகுல் பாதுகாப்பு.. மக்களவையில் அமளி.. காங்கிரஸ், திமுக வெளிநடப்பு\nசோனியா, ராகுலுக்கு எஸ்பிஜி பாதுகாப்பு ரத்து.. மக்களவையில் காங்கிரஸ் எதிர்ப்பு\nஇந்திரா காந்தி நினைவிடத்தில் சோனியா, மன்மோகன் அஞ்சலி\nஆட்சியமைப்பது பற்றி சோனியாவிடம் பேசவில்லை.. சரத்பவார் பேட்டி\nஅனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான விவாதம்.. பிரதமர் மோடி உறுதி..\n47வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டே பதவியேற்பு..\nநாடாளுமன்றம் இன்று கூடுகிறது.. புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் தயார்\nNationalist Congress PartyMaharashtraமகாராஷ்டிர அரசுரஜினி-கமல் கூட்டணிenforcement directorateSharad Pawarமகாராஷ்டிரா சிக்கல்சிவசேனா-பாஜக மோதல்பிகில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2014/12/24/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-11-20T09:33:24Z", "digest": "sha1:X4NSWILU4OZZFBL36ML57JWYVCQHR2ST", "length": 10611, "nlines": 213, "source_domain": "tamilandvedas.com", "title": "யாழ்ப்பாணக் கவிஞர் சருப்பதோபத்திரம் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nகட்டுரையை எழுதியவர் :– ச.நாகராஜன்\nஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1512; தேதி 24 டிசம்பர், 2014.\nயாழ்ப்��ாணத்துக் கவிஞர் க.மயில்வாகனப் பிள்ளை இயற்றிய ஒரு சருப்பதோபத்திரம் இது:-\nதேவா நாதா தாநா வாதே\nவாரா தேதா தாதே ராவா\nநாதே னாகா கானா தேநா\nதாதா காயா யாகா தாதா\nதேவா – பிரகாசம் உடையவரே\nதாநா – வலிமையினை உடையவரே\nதேன் நாகா – (கூண்டுகள் தூங்கும் கீரி) மலையை உடையவரே\nகாயா – திருமேனியை உடையவரே\nயாகா – யாகங்களுக்கு உரியவரே\nவாது வாராதே – வாது வாராதபடி\nநா தா தா – நா வன்மை தந்தருள்க\nஇனி இதை 64 அறைகளில் பொருத்திப் பார்ப்போம்:\nதே வா நா தா தா நா வா தே\nவா ரா தே தா தா தே ரா வா\nநா தே னா கா கா னா தே நா\nதா தா கா யா யா கா தா தா\nதா தா கா யா யா கா தா தா\nநா தே னா கா கா னா தே நா\nவா ரா தே தா தா தே ரா வா\nதே வா நா தா தா நா வா தே\nஎந்த வாயில் வழியாக நுழைந்தாலும் பாடலைப் படிக்க முடிகிறது. அது தான் சருப்பதோபத்திர பந்தம்\nஇனி கவிஞர் பா.முனியமுத்து (உவமைப்பித்தன்) இயற்றிய ஒரு சருப்பதோபத்திரத்தைப் பார்ப்போம்:-\nபாகா நாதா தாநா காபா காவே நீகா காநீ வேகா நாநீ தாமா மாதா நீநா தாகா மாதே தேமா காதா\nஇதை 64 கட்டங்களில் பொருத்திப் பார்த்தால் வரும் சருப்பதோபத்திரம் இது தான்:-\nபா கா நா தா தா நா கா பா\nகா வே நீ கா கா நீ வே கா\nநா நீ தா மா மா தா நீ நா\nதா கா மா தே தே மா கா தா\nதா கா மா தே தே மா கா தா\nநா நீ தா மா மா தா நீ நா\nகா வே நீ கா கா நீ வே கா\nபா கா நா தா தா நா கா பா\nதமிழ் என்னும் அமுத சாகரம் பரந்து விரிந்த எல்லை காண முடியாத ஒன்று. முடிந்த வரை அதை அள்ளி அள்ளிப் பருகலாம்.\nதொல்காப்பிய அதிசயங்கள்- Part 2\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/source-of-fund-for-statue-of-unity/", "date_download": "2019-11-20T10:30:16Z", "digest": "sha1:FPOWHD2GAFRTMVD3RDOIBJX4P5WHZEJI", "length": 16363, "nlines": 81, "source_domain": "vaanaram.in", "title": "சர்தார் படேலின் சிலைக���கான நிதி எங்கிருந்து வந்தது? - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nசர்தார் படேலின் சிலைக்கான நிதி எங்கிருந்து வந்தது\nசர்தார் படேலின் சிலைக்கான நிதி எங்கிருந்து வந்தது\nசர்தார் படேலின் உலகிலேயே மிகப் பெரிய சிலையை மோடி அவர்கள் குஜராத்தில் திறந்து வைத்த பிறகு ஊடகங்களில் அதை நிறுவ செலவுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பது பற்றி பல கதைகளை அவர்கள் இஷ்டத்துக்குப் பரவ விட்டனர். பொதுத் துறை நிறுவனங்கள் கிட்டத்தட்ட 2500 கோடி ரூபாய் இச்சிலையை நிறுவ கொடுத்ததாக ஒரு வதந்தி இறக்கைக் கட்டிப் பறந்தது. அதையும் தவிர பிரிட்டன் இந்தியாவுக்கு அளித்த நிதியுதவியை மோடி அரசு இச்சிலையை நிறுவ தவறாகப் பயன்படுத்தியதாக இன்னொரு செய்தி எல்லா ஊடகங்களிலும் வந்தன. சிலர் எண்ணெய் நிறுவனங்கள் இச்சிலைக்கான பெரும் பகுதி செலவினை ஏற்றுக் கொண்டன, எண்ணெய் விலையை குறைக்க இந்திய மக்கள் கேட்டுக் கொண்டிருக்கும்போது இது போன்ற செயல் அவசியமா என்கிற கூப்பாடுகளும் எழுந்தன. இன்னும் சில ஊடகங்கள் சைனாவிடம் இருந்து 3500 கோடி ரூபாய் கடன் பெற்று இச்சிலை செய்யப்பட்டதாக தகவலை கசியவிட்டது.\nஇந்தியா டுடே உண்மை அறியும் குழு\nஉண்மை நிலையை தெரிவிப்பதற்கும் தெரிந்து கொள்ளவுமே இப்பதிவு. ‘இந்தியா டுடே’யின் உண்மை அறியும் குழு இந்த துப்பறியும் வேலையை மேற்கொண்டது. அவர்கள் ஆய்வு செய்ததில் சிலை செய்வதற்கான பெரும் பங்கை குஜராத் மாநில அரசு கொடுத்துள்ளது என்பதும் அதற்கு அடுத்தப் பெரும் பங்களிப்பாளர் மத்திய அரசாகும் என்பதும் தெரியவந்துள்ளது. பொதுத் துறை நிறுவனங்கள் எவ்வளவு பணம் இச்சிலைக்காக கொடுத்தன என்று தெரிந்து கொள்ள அவர்களின் வருடாந்திர நிதி அறிக்கைகளையும், பட்ஜெட் பட்டியல்களையும் இந்தியா டுடே உண்மை அறியும் குழு ஆய்வு செய்தது.\nசர்தார் படேல் சிலை நிறுவ அரசின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு\nசர்தார் படேல் சிலை செய்யப்படும் திட்டம் அக்டோபர் 7 2010 மோடி அம்மாநில முதல்வராக இருந்த போது அறிவிக்கப் பட்டது. ஆனால் 2013ஆம் வருடம் வரை அவ்விஷயத்தில் எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பின் இச்சிலையை நிறுவவதற்காகவே சர்தார் படேல் ராஷ்ட்ரிய ஏக்தா டிரஸ்ட் என்னும் அமைப்பு உண்டாக்கப்பட்டது. 2014ல் மோடி பிரதமரான பிறகு இத்திட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மத்திய அரசு இந்த திட்டத்துக்காக 2014-2015ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 200 கோடி ரூபாயை குஜராத் அரசுக்கு ஒதுக்கியது. அதன் பின் குஜராத் மாநில அரசு இச்சிலைக்காக மாநில அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க ஆரம்பித்தது.\nசர்தார் படேல் சிலை நிறுவ அரசின் வருடாந்திர நிதி ஒதுக்கீடு.\n*இந்த நிதி ஒதுக்கீட்டில் பழங்குடி மக்கள் ஆராய்ச்சி பயிற்சி மையம் அமைக்கவும் ஏற்பாடு உள்ளது.\nஇதற்கிடையில் பொதுத் துறை நிறுவனங்களும் இச்சிலை நிறுவ பணம் கொடுக்க ஆரம்பித்தன. இதை Comptroller & Auditor General (CAG)இவ்வாறு நிறுவனங்கள் செய்வது சரியானதா என்று கேள்வி எழுப்பினர். 2018ஆம் ஆண்டின் நிதி அறிக்கையை ஆய்வு செய்த CAG, பொதுத் துறை நிறுவனங்களான ONGC, IOCL, BPCL, HPCL & OIL மொத்தமாக 146.83 கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றன என்று தெரிவித்துள்ளது. அதனால் இது ஆய்வு செய்யப்பட்டு வெளிவந்த அறிக்கைத் தகவல்.\nCAG அறிக்கைப்படி ஒவ்வொரு நிறுவனத்தின் பங்களிப்பும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:\nகூட்டாண்மை சமூக பொறுப்பு நிதியில் இருந்து பொதுத் துறை நிறுவனங்கள் ஏராளமான தொகை கொடுத்ததாக சொல்லப்பட்டது பொய் என நிரூபணம் ஆகியுள்ளது. IOC 900 கோடி கொடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் அந்நிறுவனம் 2016-17 நிதியாண்டில் கொடுத்தத் தொகை 21.83 கோடி. ONGC 500 கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லப்பட்டது உண்மையல்ல. கொடுக்கப்பட்டது 50 கோடி ரூபாய். BPCL, OIC & GAIL ஒவ்வொன்றும் 250 கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்தியா டுடே கண்டுபிடித்த தகவல் படி BPCL 45 கோடி, OIC 25 கோடி GAIL 25 கோடி. Power Grid கொடுத்திருப்பது 12.5 ஆனால் வதந்தியோ 125 கோடி ரூபாய்\nலோக்சத்தா பதிவு HPCL 250கோடி ரூபாய் கொடுத்ததாக சொல்லியது. ஆனால் 2016-17 வருடாந்திர நிதி அறிக்கையை பார்த்தபோது அவர்கள் கொடுத்திருப்பது ரூ 25 கோடி என்று தெரிகிறது. குஜராத் கனிம வள நிறுவனம் (GMCL) 100 கோடி கொடுத்ததாக சொலப்பட்டது ஆனால் இந்தியா டுடே கண்டுபிடித்த உண்மையின் படி அந்நிறுவனம் 11கோடி ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கிறது என்று தெரிகிறது. Petronet & Balmer Lawrie இந்த நிறுவனங்கள் தலா 50 கோடி கொடுத்ததாக அப்பதிவு சொல்லியது. கொடுக்கப்பட்டதோ பெற்றோநெட் 5 கோடி ரூபாய், பால்மர் லாரி 2017-18ல் 62லட்சமும் 2016-17ல் 38 லட்சமும் தான். Engineers India Limited என்னும் நிறுவனம் எதுவுமே அளிக்கவில்லை.\nபொது நிறுவனங்களும் தனியார் கொடுத்த நன்கொடைகள்\nஇந்தியா டுடே, சர்தார் சரோவர் நர்மதா நிகாம் லிமிடட் (SSNNL) நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் சந்தீப் குமாரை தொடர்பு கொண்டு சிலைக்கான நிதி வேறெங்கிருந்து வந்தது என்று மற்ற விவரங்களை கேட்டறிந்துள்ளது. சிலை நிறுவும் மேற்பார்வை பொறுப்பு இந்த நிறுவனத்துக்கே அளிக்கப்பட்டது. சந்தீப் குமார் அளித்த தகவல் படி திட்ட செலவு 2362 கோடி ரூபாய், அதைத் தவிர 650 கோடி ரூபாய் அடுத்த 15 வருட பராமரிப்பு செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த திட்ட செலவில் நினைவுச் சின்னம், 50 அறைகள் கொண்ட தங்கும் விடுதி, சுற்றுப்புற அடிப்படை வசதிகள் கட்டுவது ஆகியவை அடக்கம். மேலும் அவர் இந்த திட்டத்துக்காக மத்திய அரசு 300 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாகவும் 550 கோடி ரூபாய் மத்திய மாநில பொது நிறுவனங்களும் தனியார் கொடுத்த நன்கொடைகள் என்றும் தெளிவு படுத்தியுள்ளார். மிச்ச செலவு மொத்தமும் குஜராத் மாநிலம் செய்தது என்று கூறியுள்ளார்.\nசைனாவிடம் இருந்து நிதியுதவியோ கடனோ பெறப்படவில்லை\nஇதில் இருந்து பொது நிறுவனங்கள் பணம் கொடுத்துள்ளன ஆனால் மிகக் குறைந்த அளவே அவை கொடுத்துள்ளன 2500 கோடி எல்லாம் தரவில்லை என்று தெரிகிறது. சைனாவிடம் இருந்து நிதியுதவியோ கடனோ பெறப்படவில்லை. பிரிட்டன் கொடுத்தப் பணம் இதற்குப் பயன்படுத்தப் படவில்லை. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரிப்பதே மெய். அதுவும் மோடி அரசு செய்யும் திட்டங்கள் அனைத்திலும் ஊழல் கிடையாது, வெளிப்படைத் தன்மை நிறைந்தவை. வாழ்க பாரதம்.\nPREVIOUS POST Previous post: பிரதமர் மோடியின் முத்ரா கடன் திட்டம்.\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nparanthaman on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nLOGESHWARAN on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/oct/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-21-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2581446.html", "date_download": "2019-11-20T08:43:01Z", "digest": "sha1:K45ADHLQT3HMBOFI3PQM5DK2BAKU6JMZ", "length": 7450, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "முற்றுகைப் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 21 பேர் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமுற்றுகைப் போராட்டம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் 21 பேர் கைது\nBy DIN | Published on : 15th October 2016 08:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திருவண்ணாமலையில் தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.) கட்சியைச் கட்சியைச் சேர்ந்த 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nஎஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை மாலை திருவண்ணாமலை தலைமை தபால் நிலையம் எதிரே திரண்டனர். பின்னர், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி தலைமை தபால் நிலையத்தை அவர்கள் முற்றுகையிட முயன்றனர்.\nஇதையடுத்து, கட்சியின் நகரத் தலைவர் ஜாபர் அலி தலைமையிலான 21 பேரை போலீஸார் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையா���்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/oct/08/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-3249918.html", "date_download": "2019-11-20T09:17:08Z", "digest": "sha1:TYZNI7M6F4X3SPLWRH5YJ2RDTD6LW7LW", "length": 9795, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் முதலிடம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nமாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் முதலிடம்\nBy DIN | Published on : 08th October 2019 01:25 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுக்கோட்டை இளந்தமிழா் இலக்கியப்பேரவை சாா்பில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம்பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மாணவனை பள்ளி முதல்வா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.\nஇளந்தமிழா் இலக்கியப்பேரவை சாா்பில் பேரறிஞா் அண்ணா, ஈ.வே.ரா.பெரியாா் மற்றும் ஆதித்தனாா் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான இலக்கியப்போட்டிகள் மற்றும் விருது வழங்கும்விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பொன்னமராவதி அமல அன்ன மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சாா்ந்த 10ம் வகுப்பு மாணவன் கு.கோபி பேச்சுப்போட்டியில் பங்கேற்று காஞ்சித்தலைவன் எனும் தலைப்பில் சிறப்பாக பேசி முதல் பரிசு பெற்றான்.\nசிறப்பிடம் பெற்ற மாணவன் கோபிக்கு சாகித்ய அகாடமியின் முன்னாள் உறுப்பினரும், கல்வியாளருமாகிய கவிஞா் தங்கம்மூா்த்தி, கவிஞா் முத்துநிலவன் ஆகியோா் பரிசு மற்றும் சான்றிதழை வழங்கினா். இளந்தமிழா் இலக்கியப்பேரவைநிறுவனா் மெ.சிவநந்தினி, மாவட்ட உபக்குழு பொறுப்பாளா் ஜெ.சு.சிந்துரை நிா்வாகிகள் க.முரளிதரன், கன.கதிரேசன், ந.அருண்சூா்யா, மு.செல்வக்குமாா், கா.புவனேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.\nபேச்சுப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவன் கு.கோபி மற்றும் வழிநடத்திய ஆசிரியா்கள் ஆா்.பிரின்ஸ், தமிழாசிரியா்கள் கலைச்செல்வி, சத்யா ஆகியோரை அமல அன்னைமெட்ரிக் பள்ளியின் முதல்வா் ச.ம.மரியபுஷ்பம் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.படவிளக்கம்மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் முதலிடம் பெற்ற பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் பள்ளி மாணவன் கு.கோபிக்கு பரிசு வழங்கும் கல்வியாளா் கவிஞா் தங்கம்மூா்த்தி, கவிஞா் முத்துநிலவன் உள்ளிட்டோா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/10/21114013/1267179/Trichy-Jewellery-Shop-Robbery-Police-seized-Suresh.vpf", "date_download": "2019-11-20T09:36:02Z", "digest": "sha1:6437FOHFLESJCQY3HULBOHOM3D27ROVK", "length": 17787, "nlines": 200, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல் || Trichy Jewellery Shop Robbery Police seized Suresh used Minivan", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - சுரேஷ் பயன்படுத்திய மினிவேன் பறிமுதல்\nபதிவு: அக்டோபர் 21, 2019 11:40 IST\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சுரேஷ் பயன்படுத்திய மினிவேனை திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் சுரேஷ் பயன்படுத்திய மினிவேனை திருவண்ணாமலையில் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளையில் முக்கிய குற்றவாளியான சுரேஷ், கடந்த 10-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் கோர்ட்டில் சரணடைந்தார்.\nஇதையடுத்து திருச்சி போலீசார் குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி செங்கம் கோர்ட்டில் மனு அளித்தனர்.\nபின்னர் போலீசார் சுரேசை திருச்சிக்கு அழைத்து சென்றனர். மேலும் முக்கிய குற்றவாளியான முருகன் கடந்த 11-ந் தேதி பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார்.\nஇந்நிலையில் சுரேஷ் செங்கம் கோர்ட்டில் சரணடைவதற்கு முன்பு திருவண்ணாமலையில் தங்கியிருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.\nஎனவே சுரேஷ் அங்கு மேலும் நகைகளை பதுக்கி வைத்துள்ளாரா அல்லது கடைகளில் விற்பனை செய்துள்ளாரா என விசாரணை நடத்துவதற்காக, திருச்சி போலீசார் திருவண்ணாமலைக்கு வந்தனர்.\nஅப்போது சுரேஷ் திருவண்ணாமலையில் தங்கியிருந்ததாக கூறப்படும் இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.\nஇதில் தங்க நகைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் சந்தேகம் வராமல் இருப்பதற்காக லோடு வேனில் சுற்றித்திரிந்த கொள்ளையன் சுரேஷ், திருவண்ணாமலையில் தங்கியிருந்த இடத்தில் வேனை நிறுத்தி வைத்திருந்தார். அந்த லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்து திருச்சிக்கு கொண்டு சென்றனர்.\nதிருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள் இதுவரை...\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nபோலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்\nதிருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகை\nதிருச்சி நகைக்கடை கொள்ளை - முருகனை மேலும் 11 நாள் காவலில் எடுக்க போலீசார் முடிவு\nமேலும் திருச்சி நகைக்கடை கொள்ளை பற்றிய செய்திகள்\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்\nஜனவரி 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்\nமோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதல் - 2 பேர் பலி\nரஜினியுடன் அவசியம் ஏற்பட்டால் இணைவேன் - கமல்ஹாசன்\nகோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் - திருமாவளவன் அறிவிப்பு\nஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் பயணம் - வேன் மோதி பெண் உள்பட 3 பேர் பலி\nதிருச்சி நகைக்கடை கொள்ளை- முக்கிய குற்றவாளி முருகன் நாளை கோர்ட்டில் ஆஜர்\nதிருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு - கொள்ளையன் முருகன் மனைவியிடம் போலீசார் விசாரணை\nதிருச்சி நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்டதில் 25 கிலோ நகைகள் மீட்பு\nமுருகன் கூட்டாளி பதுக்கிய 3 கிலோ நகைகள் மீட்பு - கணேசனை மீண்டும் காவலில் எடுக்க போலீசார் மனு\nகர்நாடகா போலீசார் எடுத்து சென்ற நகைகளை ஒப்படைக்க வேண்டும்- பெங்களூர் கோர்ட்டில் திருச்சி போலீசார் மனு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yarl.com/forum3/topic/232359-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-11-20T09:59:01Z", "digest": "sha1:67DBMROSAJBUJSFBVOBPM25E4OL3VZX5", "length": 98852, "nlines": 659, "source_domain": "yarl.com", "title": "சீதனம் வேண்டாம் - சிறுகதை - கதைக் களம் - கருத்துக்களம்", "raw_content": "\nசீதனம் வேண்டாம் - சிறுகதை\nசீதனம் வேண்டாம் - சிறுகதை\nBy மெசொபொத்தேமியா சுமேரியர், September 25 in கதைக் களம்\nமகளின் திருமணம் கூடி வந்ததில் வாணிக்கு மனதில் நின்மதி குடிகொண்டது. மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி பல்கலைக்கழகம் அனுப்பி வைத்து மூத்த மகளும் இரண்டாவது மகளும் வேலையும் செய்யத் தொடங்கியாயிற்று. ஆனாலும் இன்னும் வாணியால் நின்மதியாக இருக்க முடியவில்லை. பிள்ளைகளைக் கலியாணம் கட்டிக்கொடுத்தால்த்தான் ஒரு பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி. படிச்சு முடிக்கும் வரைக்கும் கூட பிள்ளைகள் இருவரும் யாரையாவது காதலிக்கிறேன் என்று கொண்டு வந்தால் என்ன செய்வது என்ற பயம் கூடவே ஓடிக்கொண்டே இருந்ததுதான். காதலிக்கிறது தப்பில்லை. ஆனால் வெள்ளையையோ அல்லது காப்பிலியையோ அல்லது வேற படிக்காமல் ஊர் சுத்துற எங்கட காவாலியள் யாரின் வலையில் பிள்ளைகள் விழாமல் இருக்கவேணும் எண்டு வேண்டாத தெய்வங்கள் இல்லை. பிள்ளைகளுக்கும் சாடைமாடையாக ஒழுங்காய் இருக்கவேணும் எண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லிச் சொல்லி நல்லகாலம் அவர்கள் இருவரும் யாரிடமும் மாட்டுப்படேல்லை.\nஇது தானாக வந்த சம்மந்தம். வீட்டுக்குக் கடைசிப் பெடியன். தகப்பன் இல்லை சீதனம் எதுவும் கேட்க மாட்டினம் என்று நண்பி குடுத்த சாதகத்தை வாங்கிப் பொருத்தம் பார்த்த வாணிக்குச் சந்தோசத்தில் தலைகால் புரியவில்லை. 80 வீதம் பொருத்தம். இதை விட்டுடாதேங்கோ என்று பொருத்தம் பார்த்த அய்யர் சொன்ன உடனேயே தொலைபேசி இலக்கம் வாங்கி பெடியனின் தாயுடன் கதைத்துவிட்டாள் வாணி. மகளின் படத்தை அனுப்பச் சொன்னதும் வற்சப்பில் அனுப்பி அது தாய்க்குப் பிடிச்சு பிறக்கு மகனுக்கும் பிடிச்சு பெடியன்ர படத்தையும் அனுப்பி மகள் பார்த்துப் பிடிச்சிருக்கு என்ற பிறகு நேர்ல தாயும் மகனும் வர பையனைப் பார்த்து வாணிக்கு நின்மதி வந்தது. சிலபேர் படத்தில வடிவாயிருப்பினம். நேர்ல பார்க்க சப் என்று இருக்கும்.\nஎன்ன இருந்தாலும் மூத்த மருமகன் எல்லே. களையாக இருந்தாலும் படிப்பு கொஞ்சம் சுமார் தான். அவசரப்படாதையென்று கணவன் கூறியதை வாணி ஏற்கவில்லை. எங்கட பிள்ளையும் பிஸ்நெஸ் மானேஜ்மென்ட் தானே படிச்சவள். பெடியன்ர பக்கம் பிரச்சனையில்லை. இதை���ே செய்வம் என்று ஒருவாறு கலியாணக்காட் அடிக்கிற வரையும் வந்தாச்சு. பெடியன் ரெஸ்க்கோவில மனேச்சராய் இருக்கிறான். அது காணும். வேலை வெட்டியில்லாத பெடியளுக்கே எங்கடை ஆட்கள் பிள்ளையளைக் கலியாணம் கட்டிக்குடுக்கினம். அதுக்கு இது எவ்வளவோமேல் என்று மனதையும் ஆறுதல்படுத்தி கணவனின் வாயையும் அடைத்து விட்டாள். உங்கை எத்தினை குமர்ப்பிள்ளைகள் முப்பது முப்பத்தைந்து கடந்தும் கலியாணம் கட்டாமல் இருக்குதுகள். அப்பிடிப் பார்க்கேக்குள்ள பெடியன் நல்ல பெடியனாத் தெரியிறான் என்று மனதுள் கூறிக்கொண்டு அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பிக்கிறாள்.\nஅவள் காலையில் பத்து மணிமுதல் பள்ளி ஒன்றில் டின்னர் லேடியாக வேலை செய்வது. பின்னர் மாலை மூன்றுமணிக்கு இந்த வேலை முடிய ஐந்து மணியிலிருந்து பதினொருமணிவரை சான்விச் செய்யும் நிறுவனம் ஒன்றில் வேலை. கணவனும் அங்கேயே வேலை செய்வதால் இரவுவேலை முடிய கணவனுடனேயே வீட்டுக்கு வருவதில் எந்தப்பிரச்சனையும் இல்லை. எதுக்கு இரவிரவா வேலை செய்யிறாய். பின்னேரம் பிள்ளையளுடன் இரன் என்று கணவன் கூறியதையும் கேட்கவில்லை. வீட்டு மோற்கேஜ் இன்னும் ஒண்டரைலட்சம் இருக்கு. அதையும் கட்டி முடிச்சிட்டா நின்மதியாக இருக்கலாம் என்பதும் பிள்ளைகளின் திருமணத்துக்கு எப்பிடியும் ஒரு ஐம்பதாவது வேணும் என்னும் அவளின் கணக்கும் எவ்வளவு சொல்லியும் கணவனுக்குப் புரியாதது கவலைதான்.\nஒருவாறு இரண்டு நகைச் சீட்டுப் போட்டுப் போட்டு ஏற்கனவே கொஞ்ச நகைகள் வாங்கி வைத்திருக்கிறாள். மக்களின் சம்பளமும் இவள் கட்டுப்பாட்டில் தான். அந்தவரை பிள்ளைகளை தான் நன்றாக வளர்த்திருப்பதாக இறுமாப்பு இவளுக்கு. கலியாணக் காட் தெரிவு செய்யவே நாலு நாட்கள். சிம்பிளாய் இருக்கட்டும் என்று பார்த்தால் மகள் தெரிவு செய்த ஒரு காட் இரண்டு பவுன்ஸ் முடியுது. ஒருதடவை சொல்லிப் பார்த்தபின் விட்டுவிட்டாள். சரி ஒருதடவை தானே திருமணம். தங்கள் விருப்பத்துக்குச் செய்யட்டுமன் என்று மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள். சின்ன ஒரு மண்டபத்தில் செய்யலாம். ஒரு இரண்டாயிரத்துள் முடிக்கலாமென்று பார்த்தால் மாப்பிள்ளையின் தாய் தங்களுக்கு ஒரு ஐநூறு பேராவது வருவினம். கொஞ்சம் நல்ல கோலா எடுங்கோ எண்டதில் பெடியனும் பெட்டையும் அலைந்து திரிந்து எடுத்த கோல் ஏழாயிரம். என்ன இவ்வளவு அதிகமா இருக்கே என்றதற்கு இரண்டு நாட்களுக்கு இது மலிவு அம்மா என்று மகள் சொன்னதைக் கேட்டு நெஞ்சே அடைத்துவிட்டது வாணிக்கு. எதுக்கம்மா இரண்டு நாட்கள் என்றதற்கு அதுதான் இப்ப பாசன். முதல் கிழமை பதிவுத் திருமணம் முடிய எல்லாருக்கும் பார்ட்டி எங்கட விருப்பப்படி.. அடுத்த கிழமை அய்யரோட எங்கட கல்சர்ப்படி உங்கடை ஆசைக்கு வெட்டிங் அம்மா என்று மகள் கொஞ்சலாகக் கூறியதில் எதுவும் சொல்லமுடியாமல் தலையை மட்டும் ஆட்டவேண்டியதாகிவிட்டிது. எங்களுக்கும் ஒரு ஐநூறு சனமாவது வரும்தான். பதினைந்து வருடங்களாக இங்க குடுத்ததுகளை வாங்கத்தானே வேணும் என்பதாய் மனதை சமாதானம் செய்து கொண்டாள். ஏன் அவள் உந்த எடுப்பு எடுக்கிறாள் என்று கணவர் சினக்க அந்தாளையும் ஒருவாறு சமாதானம் செய்தாயிற்று.\nஇன்று மூன்றாவது நாளாக சேலை எடுப்பதற்காய் அலைந்தாயிற்று. ஆயிரம் பவுண்ட்ஸ் சேலைவரை பார்த்தும் மகளுக்குப் பிடிக்கவில்லை என்பது சினத்தைத்தான் வரவழைத்தது என்றாலும் எதுவும் செய்ய முடியாது பார்த்துக்கொண்டே இருக்க மட்டும் தான் முடிந்தது. மண்டப அலங்காரம், வீடியோ, உணவு, கேக் அது இது என்று எல்லாம் பாத்துப்பார்த்தது ஓடர் செய்து முடிய கிட்டத்தட்ட முப்பதினாயிரம் பவுன்சுக்குக் கிட்ட முடிய வாணிக்கு மலைப்பாகத்தான் இருந்தது.\nகலியாணம் பேசி முடிஞ்சு இரண்டு பக்கத்தாரும் இருந்து கதைத்தபோது சீதனம் எதுவும் எங்களுக்கு வேண்டாம். கலியானச் செலவையும் நாங்கள் அரைவாசி பொறுக்கிறம் என்று வாயால் சொன்னதோடு சரி. அதுக்குப் பிறகு மறந்துபோய்த் தன்னும் எதுவுமே அவர்கள் கதைக்கவில்லை. செலவுக்கணக்கை அவைக்குக் காட்டுவமோ அப்பா என்று மனிசனிட்டைக் கேட்டதுக்கு சும்மா பேசாமல்விடு என்றதில் இவளும் அதுபற்றி மகளிடம் கூடக் கதைக்கவில்லை. என்ன இருந்தாலும் வீட்டில் முதல் திருமணம் என்பதும் ஐநூறு பேர்ல நானூற்றைம்பது பேராவது கட்டாயம் வருவினம். எப்பிடியும் ஒரு இருபதாயிரம் சேரும். ஒரு ஐயாயிரத்தை எடுத்துக்கொண்டு மகளின்ர பேர்ல போட்டுவிடுவம். பிறகு அவை வீடு வாங்க உதவும் என்று மனதில் எண்ணியபடியே கலியாண வேலையில் மூழ்கிப் போனாள்.\nஅப்பப்பா ஒரு கலியாணத்தை நடத்தி முடிக்க எவ்வளவைச் செய்யவேண்டி இருக்கு. முந்தியெல்லாம் ஒரு அய்யரே வந்து எல்���ாவற்றையும் செய்திட்டுப் போவார். இப்ப ஐயர்மாருக்கு ஒரு சிண் வேறை. இரண்டு பேருக்கும் தட்சணை தனித்தனி. அதுக்காக அய்யர் இல்லாமல் கலியாணம் செய்ய ஏலுமே என்றும் மனத்தைத் தேற்றி மாப்பிளை பெண்ணின் கழுத்தில் தாலி கட்டி முடியத்தான் வாணிக்கு பெரிய நின்மதி ஏற்பட்டது.\nகிட்டத்தட்ட சொன்ன எல்லாருமே வந்திருந்து மணமக்களை வாழ்த்தியது அதைவிட பெரிய நின்மதி. சாப்பிட்டு முடியவே சிலர் வேலைக்குப் போகவேணும் என்று இவளிடம் என்வலப்பைக் கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டினம். நிண்டு படம் எடுத்துவிட்டுப் போங்கோ என்று இவள் சொன்னாலும் இன்னும் வீடியோக்காரர் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தனியா வைத்துப் படம் எடுத்து முடியவில்லை. சனங்கள் வேற சாப்பிட்டு முடிய தாமே வரிசையில் நிற்கவாரம்பிக்க இவள் ஆக்கள் வெயிற் பண்ணீனம். கேக்கை வெட்டிப்போட்டு பிறகு ஆட்கள்போனப்பிறகு இவையை வைத்து எடுங்கோவன் என்றதையும் வீடடியோக்காரர் கேட்கவில்லை.\nஒருவாறு எல்லாரும் மணமக்களுடன் நின்று படம் எடுத்து முடிய வாணியின் குடும்பம் சகோதரர்கள் என்று ஒரு ஐந்து மணிக்கு திருமண வீடு நிறைவுக்குவர மணவறையில் பக்கத்தில் பரிசுகள் பணம் வைத்தபடி கொண்டுவரும் காட்டுகள் என்பவற்றைப் போடுவதற்கு அழகிய வேலைப்பாட்டுடன் வைக்கப்பட்டிருந்த மொய்ப் பெட்டிக்குக் காவலாக வாணி தனது மகனைக் காவலுக்கு வைத்திருந்தாள். ஆனால் இப்போது பார்க்க மாப்பிள்ளையின் தாயார் அப்பெட்டிக்குப் பக்கத்தில் போய் இவள் மகனிடம் எதோ சொல்லிவிட்டு பெட்டியைத் தூக்கிக்கொண்டு போய் தான் இருந்த கதிரையில் வைக்க சுள் என்று கோபம் தலைக்கு எற இவள் செய்வதறியாது திகைத்து நிக்கிறாள்.\nகணவனைத் தேடிப்பிடித்து நீங்கள் போலிக் கேளுங்கோ அப்பா என்று சொல்ல எனக்கு ஏலாது. கொஞ்சம் அமைதியாய் இரு. அவையிண்ட ஆட்களும் தானே காசு குடுத்திருப்பினம். அதை எடுத்துப்போட்டு எங்கடையைக் குடுத்துவிடுவினம். எல்லாத்துக்கும் முன்னதுறதுதான் உன்ர வேலை என்று சொல்ல அவளுக்கும் அது நியாயமாகப் பட தன்னை எண்ணி வெட்கம் ஏற்பட்டது அவளுக்கு.\nதிருமணம் முடிந்து ஒருவாரம் மாப்பிளை வீட்டிலேயே மக்களும் தங்கிவிட இவள் மகளைப் பார்க்கும் ஆவலில் போன் செய்து என்னம்மா இண்டைக்காவது நீங்கள் வாறியளோ என்று கேட்க இரண்டுநாள் கழித்து வர���கிறோம் என்று மகள் கூற எத்தனை நாட்கள் வளர்த்து ஆளாக்கியும் கணவன் வந்ததும் எப்படி பிள்ளைகள் பெற்றோரை மறந்துவிடுகிறார்கள் என்று தவிப்போடு கணவனிடம் சொல்ல, அவள் மட்டும் இல்லை நீயும் அப்பிடித்தானே என்று கணவனின் கூற்றில் உண்மை இருக்க வேறு வழியின்றி இரண்டு நாட்கள் மக்களின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.\nகாலையில் மலர்ந்த முகத்துடன் மகளைக் கண்டதும் எல்லா ஆதங்கங்களும் ஓடி ஒழிய கட்டி அணைத்தவளிடம் அம்மா இதை முதலில் பிடியுங்கோ. மாமி இதை உங்களிடம் குடுக்கச் சொல்லித் தந்தவ. பிறகு நான் மறந்திடுவன் என்று கூறி மகள் குடுத்த என்வலப்பை திறந்து பார்த்தவள், அதற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர் என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள்.\nEdited September 25 by மெசொபொத்தேமியா சுமேரியர்\nநல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......\nஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.\nஇப்படி வளர்க்கபடும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.\n16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.\nநல்லதொரு சிறுகதை.....யூரோப் திருமணங்களை ஊன்றிக் கவனித்து எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி.......\nஅண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.\nஆனால் பிள்ளைகளை இப்படி வளர்த்தால். இப்படித்தான் முடியும். பிள்ளைகளின் சம்பாத்தியத்தையும் தானே நிர்வகிக்கும் அளவுக்கு எல்லாவற்றையும் தன்கையில் வைத்திருக்கும் தாய்கு, பிள்ளைகள் கலியாணம் முடித்து தனிவழியே போகும் போது அதிர்சி ஏற்படுவது தவிர்கவியலாதது.\nஇப்படி வளர்க்கப��ும் பிள்ளைகள் கலியாணம் முடித்த பின்னும் தாய் தந்தையரை பணக் எடுக்கும் ஏடிஎம் போல பாவிப்பதும் இதனால்தான்.\n16 வயது முதலே. உழைப்பு, சேமிப்பு, சொந்த காசை மேலாண்மை செய்ய பழக்கப் பட்ட பிள்ளைகள் இப்படி வருவது குறைவு, என் அவதானத்தில்.\nமன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது.\n1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஅண்ணா மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசித்துவிடுங்கள். நான் எழுதாமல் விட்ட ஒரு வசனத்தைச் சேர்த்துள்ளேன்.\nமன்னியுங்கள் கோசான் மீண்டும் ஒருதடவை கடைசிப் பந்தியை வாசிக்கமுடியுமா ஒரு வசனம் எழுதாது விட்டதில் கதையின் போக்கே மாறிவிட்டது.\nதெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச்\nInterests:கதை,கவிதை, இசை,பாடல் இயற்கையை ரசிக்க பிடிக்கும்\nகதை அருமை ... தற்காலத்தில் இப்படியும் நடக்கலாம் . உண்மையில் திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.\nபுலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள்.\nகடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன்.\nதெரிந்தோ தெரியாமலோ நீங்கள் ஒரு இலக்கிய புதுமையை படைத்துள்ளீர்கள். ஒரு வசனத்தை சேர்ப்பதால்/விலக்குவதால் கதையின் போக்கை இரு வேறுபட்ட திசைகளில் போகச் செய்வதெல்லாம் ஜீனியஸ் டச்\nநீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.\nகதை அருமை ... தற்காலத்தில் இப்படியும் நடக்கலாம் . உண்மையில் திருமணத்தில் சேரும் காசு யாருக்கு ...போக வேண்டும். மண மகனின் மண மகளின் பெற்றோர் கொடுத்ததை தானே திரும்பி கொடுத்து இருப்பார்கள். எனது எண்ணப்படி ..மணமக்களுக்கு தான் சேர வேண்டும் அவர்கள் புதுவாழ்வு தொடங்க.\nஇரு பகுதியினரும் கலந்து பேசி மணமக்களுக்குக் கொடுக்கலாம் அல்லது பெண்ணின் பக்கம் வந்ததை அவர்களுக்கு கொடுத்துவிட்டு தமதை தாமே வைத்திருக்கலாம்.மணமகனின் தாயின் செயல்தான் பண்பற்றது. திருமணச் செலவில் பாதியையும் கொடுக்காது சேர்ந்த பணம் எல்லாவற்றையும் தாமே எடுப்பது எந்த விதத்தில் நியாயம்.\nபுலம்பெயர் நாடுகளில் பேச்சுத் திருமணங்களை கண்முன்னே கதை கொண்டுவந்திருக்கு. சம்பிரதாயம் என்ற பெயரில் சாதகம் பார்க்கும் மூடத்தனமும், கலியாணம் என்றாலே ஆடம்பரமும் நிறைந்துள்ள கலியாணங்கள்தான் நம்மவர் திருமணங்கள்.\nகடைசி பந்தியில் வசனம் மாற்றமுன்னரும் வாசித்திருந்தேன்.\nநேற்று யாழ்கள நட்பு ஒருவர் தொலைபேசியில் கதைக்கும்போது நான் எழுதியது பற்றி விளங்காமல் கதை த்தார். நான் நினைத்தேன் சிலவேளை நான் எழுதியது மற்றவர்களுக்கு விளங்கவில்லையா என்று. வேறு ஒன்றும் இல்லை.\n23 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nநீங்கள் ஜீனியஸ் என்பதை நான் மறந்துவிட்டேன்.\nஇதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.\nஇதற்குரிய fees ஐ. நீங்கள் எனக்கு தரவேண்டியதில் இருந்து கழிக்கவும்.\nஇது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது\nஎமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும்\nஅதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள்\nஇந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால்\nஅந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை.\nசீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து\nமுன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.\nஇனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான்\nபணத்தின் உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள்\nபேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.\nஎல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால் மகிழ்ச்சி\nஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர்\nயுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன்.\nசொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் ..... அதல்லாம் மனிதர்களுக்குத்தானே\nஎல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது\nஇயற்கை புரிந்து தனக்கும் உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும்.\nவாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்\nசுமே உங்கள் உறவினர்கள் யாரோ வீட்டில் நடந்ததை இங்கே எடுத்து விட்டிருக்கிறியள்.\nஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்\nஇது பொதுவானதாகத்தான் இதுவரையில் இருக்கிறது\nஎமது சமூகம் ஆணாதிக்க சிந்தனையின் வடிவமைப்புதான் என்றாலும்\nஅதே ஆண்கள் தமக்கு பெண் பிள்ளைகள் பிறக்கும்போது அதை வட்டியுடன் கொடுத்து விடுகிறார்கள்\nஇந்த பெண்கள் இதற்கு முந்தைய நாட்களில் அதை உழைப்பதும் இல்லை என்பதால்\nஅந்த வலியை உணர சந்தர்ப்பம் இருப்பதில்லை.\nசீதன கொடுமை என்றால் கூட பொதுவாக மாப்பிள்ளையின் தாயாரால்தான் அது முண்டுகொடுத்து\nமுன்னெடுக்க படுவதை பொதுவாக காணலாம்.\nஇனி பெண்கள் தாமும் வேலைக்கு சென்று உழைக்க தொடங்கும்போதுதான்\nபணத்தின் உழைப்பின் பெறுமதி தெரிந்துகொண்டு ஒரு சம நிலையை பெண்கள்\nபேண தொடங்குவார்கள் என்று எண்ணுகிறேன்.\nஎல்லாம் ஒரு வட்ட சாலையாக இருப்பதால் மகிழ்ச்சி\nஊரில் சாதியை சொல்லி அடுத்தவனை சொறிஞ்சு வாழ்ந்த பலர்\nயுத்த காலத்தில் எல்லா இடமும் கையேந்தி நின்றதை பார்த்து இருக்கிறேன்.\nசொல்லிகாட்டி சூடு சுரணை வரும்படி செய்ய மனது துடிக்கும் ..... அதல்லாம் மனிதர்களுக்குத்தானே\nஎல்லாம் அடுத்தவனை சுரண்டி வாழலாம் எனும் எண்ணத்தில் பிறப்பது\nஇயற்கை புரிந்து தனக்கும் உழைத்து இயற்கைக்கும் உண்மையாய் இருப்பவர்கள் மட்டுமே நிம்மதியாக வாழுவார்கள். மற்ற எல்லா வினையும் ஊரை சுத்தி ஒரு நாள் சொந்த வீடு வந்தே சேரும்.\nவாணியின் திருமணத்தில் வந்த பணம் அவர் கணவர் வீட்டுக்கு தானே போயிருக்கும்\nமாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.\nநான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..\nஇந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்\nஅதைப் போலவே உங்கள் கதையும்..\nசிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..\nஇந்தக் காலத்தில்....எல்லாவற்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது\nதொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்\nஉங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....\nஇங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......\nசகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......\nLocation:ஓடத் தொடங்கி யவனுக்கு ஏது நிரந்தர இடம்\nஅதிலும் பிள்ளை வாழப்போகுமிடம் என்பதால்\nகண்கணைக்கூட கட்டுப்படுத்த வேண்டி வரும் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்\nபற்றாக்குறையும் பகட்டு விழாக்களும் தான்\nவிரலுக்கேற்ற வீக்கம் என்பதை மனதிலிருத்தி வாழ்ந்தால் எல்லாம் சுபம்\nநான் பிறந்த எனது இனத்தின்...பார்வைகளும்...நம்பிக்கைகளும்...மிகவும் சுயநலம் படித்தவை..\nஇந்த நம்பிக்கையில் இருந்து கொஞ்சம் விலகிச் செல்ல என்னும் போது...இடையில் ஏதோ ஒரு சம்பவம் வந்து..அந்த நம்பிக்கையை வலுப்படுத்தும்\nஅதைப் போலவே உங்கள் கதையும்..\nசிந்து வெளியிலிருந்து....துரத்தப்பட்டு...ஓட இடமில்லாமல்....இலங்கையில் ஒதுங்கிய இனமென்பதால்..அந்தச் சுய நலக் குணம் வந்திருக்கலாமோ ..என்னவோ..\nஇந்தக் காலத்தில்....எல்லாவ���்றையும்...மற்றவர்களை...நம்பாமல்...முன் கூட்டியே ..பேசி முடிவு செய்வதே..புத்தி சாலித்தனம் போல உள்ளது\nதொடர்ந்தும் உங்கள் படைப்புக்க்களைத் தாருங்கள்\nநன்றி புங்கை. இது கொஞ்சம் சென்சிரிவான விடயம். பெண்ணின் வீட்டார் திருமணம் முடியும் மட்டும் வயித்தில நெருப்பைக்கட்டியது போல் தான் இருப்பார்கள். எதிர்த்து ஏதும் கதைதத்தால் கலியாணம் குழம்பிவிடுமோ என்ற பீதி இருந்துகொண்டே தான் இருக்கும்.\nஉங்களுக்கு குடுத்த மொய்ப்பணம் வேண்டுமென்றால் பிள்ளைக்கு பூப்புனித நீராட்டு விழா செய்யுங்கோ.....அல்லது பெரிய ஹோல் எடுத்து உங்களுக்கே பிறந்தநாள் விழா செய்யுங்கோ,அதை விட்டுட்டு திருமணம் இரு பகுதியும் குடுக்கும் பணம்தான் வரப்போகுது.அதை மணமக்களிடம் குடுத்து, அதன்பின் வரும் சம்பந்தப்பட்டவர்களின் விழாக்களுக்கு நீங்களே சென்று மொய் கொடுக்கவேண்டும் என்று சொல்லி விடலாம்..... சில சமயம் இதில் வரும் பணத்தை நம்பித்தான் அவர்கள் ஹோல், வீடியோ,மேளம் இன்னோரன்ன செலவுகளுக்கு அட்வான்ஸ் மட்டும் குடுத்து ஒழுங்கு செய்திருப்பினம். அதை முன்பே பேசி சரி செய்து கொள்ள வேண்டும். அதுதான் முறை....\nஇங்கு பாரிஸில் இப்பொழுது புது வழக்கம் ஒன்று (ட்ரெண்ட்) உருவாகியுள்ளது. அதாவது மணமக்களின் உறவினர்களோ அல்லது நண்பர்களோ அன்று மட்டும் விதம் விதமான பெறுமதியான கார்கள் எல்லாம் வாடகைக்கு எடுத்து வந்து ஊர்வலமாக விலாசம் காட்டுவார்கள். பின்பு இவர்களும் அவர்களுக்கு வரும்போது செய்ய வேண்டும்.......\nசகோதரி எழுதியது வெறும் ஜூ ஜூ பி ....இதைவிட அப்பனான விடயங்கள் எல்லாம் நடக்குது.....வேறொரு ஐ.டி எடுத்துதான் எழுதவேண்டும்......\nஅது மட்டும் இல்லை அண்ணா. திருமணம் முடிய மூன்றாம் நாள் ஸ்பெயினில் ரிசெப்சன். என் மகளின் நட்பில் ஒன்று கடந்த வாரம் நூறு பேரை அதற்கு அழைத்திருந்தார்கள். உந்த விசர்க் கூத்துக்கு எல்லாம் ஏன் போகிறீர்கள் என்று நல்ல எச்சுக் கொடுத்தேன்.\nஅதிலும் பிள்ளை வாழப்போகுமிடம் என்பதால்\nகண்கணைக்கூட கட்டுப்படுத்த வேண்டி வரும் என்பதை அழகாக சொல்லியுள்ளீர்கள்\nபற்றாக்குறையும் பகட்டு விழாக்களும் தான்\nவிரலுக்கேற்ற வீக்கம் என்பதை மனதிலிருத்தி வாழ்ந்தால் எல்லாம் சுபம்\nஉண்மைதான் அண்ணா. ஒரு திருமணம் பேசிச் செய்து முடிப்பது மிக்க கடினமான வேலை.\nEdited September 27 by ��ெசொபொத்தேமியா சுமேரியர்\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.\n10 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nபச்சைகள் தந்த உறவுகள் புங்கை, ஜெகதா துரை, கிருபன், நுணா, நந்தன், ஈழப்பிரியன் அண்ணா, குமாரசாமி, தமிழினி, சுவி அண்ணா ஆகிய உறவுகளுக்கும் கருத்துக்களை எழுதிய உறவுகள் அனைவருக்கும் மிக்க நன்றி.\nமன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.\nமன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.\nசரி அப்ப கூச்சப்படாமல் பச்சையை திருப்ப எடுத்துக்கொள்ளுங்கள். நான் கோபிக்க மாட்டேன்.\nமன்னிக்கோணும்......நான் ஆள் மாறி பச்சைய குத்திப்போட்டன். நான் இன்னும் கதையை வாசிக்கவேயில்லை.\nவ‌ண‌க்க‌ம் ஜ‌யா :,, இங்கை ஒருவ‌ர் உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் \"\"\" க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் \"\"\" க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் யோசிச்சு பாருங்கோ அது யாரா இருக்கும் என்று \nOn 9/27/2019 at 4:34 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:\nஓமண்ணா எனக்குத் தெரிந்தவர்கள் தான்\nமாப்பிளையின் தாய் எடுத்துக்கொண்டு இவர்கள் பக்கம் இருந்து வந்து எல்வலப் கொடுத்தவர் பெயரையும் தொகையையும் மட்டும் மருமகளிடம் எழுதிக் கொடுத்திருந்தார்.\nதற்குள் ஒரு வெள்ளைத் தாளில் இவள் சொல்லித் திருமணத்துக்கு வந்தவர்கள் பெயர்கள் மட்டும் நிரையாக எழுதப்பட்டிருப்பதைக் கண்டு கோபம், அவமானம், கண்ணீர் என்பவற்றை ஒருங்கே அடக்கியபடி வாங்கோ பிள்ளையள் முதல்ல சாப்பிடுவம் என்றபடி குசினிக்குச் செல்லலானாள்.\nஇப்ப தான் விளங்கிச்சு ..\nஇன்றைய நாட்களில் எம்மவர் மத்தியில் இப்படி எத்தனையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடி���ாத விடயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நான் அவதானித்தவரை பெண்ணும் மாப்பிள்ளையும் (காதலித்து திருமணம் செய்பவர்கள்) தாமே திட்டமிட்டு தமது பொருளாதார தேவைக்கேற்ப அழைக்கும் எண்ணிக்கையையும் செலவுகளையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து ஒழுங் கமைப்பதை காணக்கூடியதாய் உள்ளது. சுமே மிக அழகாக கதை சொல்லியுள்ளார். அதிகம் எழுத நேரமின்மையால் எழுத முடியவில்லை. திருமணத்தில் சேரும்பணம் புதுமணத் தம்பதிகளுக்கு சேருவது சிறந்தது என்பது எனது கருத்து.\nவ‌ண‌க்க‌ம் ஜ‌யா :,, இங்கை ஒருவ‌ர் உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் உங்க‌ளின் ப‌ழ‌மொழிக‌ளை சுட்டு கொண்டு வ‌ந்து த‌ன‌து முக‌நூலில் போடுவார் கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் கேட்டால் சொல்லுவார் த‌ன‌து சொந்த‌ த‌யாரிப்பாம் உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் \"\"\" க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் உண்மையை சொல்லு த‌ம்பி என்றால் \"\"\" க‌ட‌சியில் உண்மையை ஒத்து கொள்ளுவார் யாழில் சுட்ட‌ ப‌ழ‌மொழிக‌ள் தான் யோசிச்சு பாருங்கோ அது யாரா இருக்கும் என்று \nநான் ஒரு மார்க்கமானவன் எண்டு தெரிஞ்சும்...........\nஅந்த தம்பியை நான் சுகம் விசாரிச்சதாய் சொல்லுங்கோ\nசிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன்\nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nமாமல்லபுரம் புராதன சின்னங்களை இலவசமாக கண்டுகளிக்கும் வாய்ப்பு\nபெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கு வர்த்தமானி மூலம் அமைச்சரவை அந்தஸ்த்து உள்ள அமைச்சருக்கு நிகரான அதிகாரங்கள் வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 15.03.2019 அன்று வெளியான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் எல்கடுவ பெருந்தோட்ட கம்பளி¸ சிலாபம் பெருந்தோட்ட கம்பனி¸ கல்ஓயா சீனி தொழிற்சாலை¸ பெருந்தோட்ட முகாமைத்தவ கண்கானிப்பு பிரிவு¸ பெருந்தோட்ட உட்கட்மைப்புகளை உள்ளடக்கிய கண்கானிப்பு பிரிவின் “ளுவுயுசு Pசுழுதுநுஊவு” ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளன. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்க அவர்களின் நேரடி சிபார்க்கும் மேற்பார்வைக்கும் கீழ் இந்த வர்த்தமாணி வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக மலையத்ததை பிரதிநிதித்தவப்படுத்தும் ஒருவருக்கு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டு இவ்வாறு வர்த்தமானி மூலம் வழங்கப்பட்டமை இதுவே முதற் தடவையகும். மேற்படி இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட நிறுவனங்களின் தலைவர்களினதும் நிறைவேற்று அதிகாரிகளினதும் உடனான சந்திப்பு ஒன்று பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நடைபெற்றது. இச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் இராஜாங்க அமைச்சின் செயலாளர் உட்பட அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இதன் போது எதிர்காலத்தில் நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துறையாடப்பட்டன.\nசிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன்\nசிங்கள பௌத்த வாக்குகளினால் ஜனாதிபதியானதாக கூறுவது இழுக்கு - சுமந்திரன் ரஞ்ஜன் அருண் பிரசாத்பிபிசி தமிழுக்காக, கொழும்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோட்டாபய ராஜபக்ஷ சிங்கள பௌத்த வாக்குகளை மட்டும் பெற்றவர்கள் என்ற நிலையில் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இருப்பதானது, அவருக்கு ஒரு இழுக்கான விடயம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் பிபிசி தமிழுக்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டார். தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ அறிந்திருப்பது நல்லதொரு விடயம் எனவும், அதற்கான காரணத்தையும் அவர் அறிந்திருக்க வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். இந்த விடயம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சனையை தீர்த்துக்கொள்வதற்கு தமிழ் மக்களின் மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அதனை தீர்த்துக்கொள்ள உடன் முன்வர வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவர் அழைப்பு விடுக்கின்றார். அவ்வாறாயின், பெரும்பான்மை வாக்குகளினால் வெற்றி பெற்ற ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிக்க தாம் தயாராகவே உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்பின் போது தமிழர்கள் குறித்��ு கூறிய கருத்தை தான் நல்ல கருத்தாகவே எடுப்பதாக அவர் கூறுகின்றார். தனக்கு தமிழர்கள் வாக்களிக்கவில்லை என்பதை கோட்டாபய ராஜபக்ஷ தெளிவாக உணர்ந்து, அதனை வெளிப்படுத்தியுள்ளதாகவும், அதற்கான நிவாரணத்தை சரியான முறையில் செயற்படுத்த வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். கோட்டாபய ராஜபக்ஷ தமிழர்களுக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பாரா படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கின்றதாக தன்னால் கூற முடியாது என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய வரலாற்றில் முதற்தடவையாக இணைந்து ஆட்சி செய்த போதே தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது அந்த நம்பிக்கை உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் தாம் அந்த அரிய சந்தர்ப்பத்தை உரிய வகையில் உபயோகித்ததாக அவர் கூறுகின்றார். தீர்வு விடயமானது முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றாலும், அந்த நடவடிக்கையில் தாம் வெகு தூரம் பயணித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். அதன் பிரதிபலனாகவே அரசியலமைப்பின் புதிய வரைவொன்றை வெளியிட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். தமிழர் தீர்வு விடயத்தில் ஒன்று செய்யவில்லை என கூற முடியாது என குறிப்பிட்ட சுமந்திரன், அந்த இறுதித் தருணத்திலேயே இரண்டு கட்சிகளும் பிரிந்து அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாது போன ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். 'தனித்துவம் என்ற நிலைப்பாடு முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது' கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தனக்கு இருக்கின்றதாக தன்னால் கூற முடியாது என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். நாட்டை ஆட்சி செய்த பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆகிய வரலாற்றில் முதற்தடவையாக இணைந்து ஆட்சி செய்த போதே தமிழர்களுக்கான தீர்வு கிடைக்காத நிலையில், தற்போது அந்த நம்பிக்கை உள்ளதா என எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன இணைந்து ஆட்சி செய்த சந்தர்ப்பத்தில் தாம் அந்த அரிய சந்தர்ப்பத்தை உரிய வகையில் உபயோகித்ததாக அவர் கூறுகின்றார். தீர்வு விடயமானது முடிவுக்கு கொண்டு வரப்படவில்லை என்றாலும், அந்த நடவடிக்கையில் தாம் வெகு தூரம் பயணித்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். அதன் பிரதிபலனாகவே அரசியலமைப்பின் புதிய வரைவொன்றை வெளியிட முடிந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார். தமிழர் தீர்வு விடயத்தில் ஒன்று செய்யவில்லை என கூற முடியாது என குறிப்பிட்ட சுமந்திரன், அந்த இறுதித் தருணத்திலேயே இரண்டு கட்சிகளும் பிரிந்து அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லாது போன ஒரு சூழ்நிலை ஏற்பட்டதாகவும் கூறினார். 'தனித்துவம் என்ற நிலைப்பாடு முஸ்லிம்களைத் தனிமைப்படுத்தி விட்டது' கோட்டாபய மீண்டும் வெல்ல களத்தில் செய்தவை என்ன அது இனவாதத்தின் வெற்றியா இந்த தீர்வுத்திட்டத்தை விடுப்பட்ட இடத்திலிருந்து முன்னோக்கி கொண்டு செல்வதாக சஜித் பிரேமதாஸ வழங்கிய உறுதிமொழியினாலேயே தாம் அவரை ஆதரித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், தமிழ் தேசிய பிரச்சனை தொடர்பில் கருத்து வெளியிடாத ஒருவர் ஜனாதிபதியாக தெரியாகியுள்ளதாகவும், கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் அதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கூறுகின்றார். இதன்படி, இந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளிலேயே அதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாகவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். அதனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே ஏற்றுக் கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். மஹிந்தவிடமே தீர்வு குறித்து பேச வேண்டும் - கோட்டாபய தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களது அனுமதியுடன் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கிய கோட்டாபய ராஜபக்ஷவை தேர்தலுக்கு முன்னர் பல தடவை சந்தித்து கலந்துரையாடியதாக எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஎம்.ஏ. சுமந்திரன் தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத்தி��்டம் தொடர்பில் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடமே கலந்துரையாட வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் தெரிவித்ததாக சுமந்திரன் குறிப்பிடுகின்றார். அத்துடன், அனைத்து மக்களையும் சரிக்கு சமமாக நடத்துதல், வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி உள்ளிட்ட பல விடயங்கள் குறித்தே தன்னுடன் அவர் கலந்துரையாடல்களை நடத்தியதாகவும் அவர் கூறினார். அரசியல் தீர்வை வழங்கும் பொறுப்பு மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதாக கூறப்பட்ட போதிலும், தான் அவரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பங்களில் அவர்கள் வெவ்வேறு விடயங்களை வெளியிட்டாரே தவிர, அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கலந்துரையாடவில்லை என சுமந்திரன் தெரிவிக்கின்றார். சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்: பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு இலங்கையின் ’இரும்பு மனிதன்` கோட்டாபய தமிழர்களை அரவணைப்பாரா ஒடுக்குவாரா தமிழர்கள் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியிடம் தெளிவான தன்மை இருந்ததாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிடம் தெளிவான தன்மை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிடுகின்றார். அதிகார பகிர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றதா இலங்கையில் போலீஸ் அதிகாரம் முழுமையாக இருப்பதாகவும், காணி அதிகாரமே முழுமை பெறவில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஏற்கனவே உள்ள விடயம் என்பதனால், எந்தவித அரசியலமைப்பு திருத்தங்களும் இன்றி அதனை முழுமையாக அமுல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமலையக தமிழர்கள் (கோப்பப்படம்) 13ஆவது திருத்தத்திற்கும் அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தவர் மஹிந்த ராஜபக்ஷ என அவர் கடந்த கால விடயங்களை மேற்கோள்காட்டி கூறினார். இந்த வாக்குறுதியானது, மூன்று தடவைகள் எழுத்துமூலம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதி என அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ கூறிய விதத்திலேயே அதனை செய்ய வைக்க வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும், அதனையே இனிவரும் காலங்களில் தாம் கையாள வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். இந்தியாவின் தலையீடு இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமையினால், இந்தியாவின் ஈடுபாடு தொடர்ந்தும் காணப்படும் என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நன்கறிவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் முதலில் வாழ்த்து சொல்வது இந்தியா எனவும், இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதியும் இந்தியாவிற்கே முதலில் பயணம் செய்வார் எனவும் அவர் கூறுகின்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - யார் இவர் இலங்கையில் போலீஸ் அதிகாரம் முழுமையாக இருப்பதாகவும், காணி அதிகாரமே முழுமை பெறவில்லை எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். அத்துடன், அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் ஏற்கனவே உள்ள விடயம் என்பதனால், எந்தவித அரசியலமைப்பு திருத்தங்களும் இன்றி அதனை முழுமையாக அமுல்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமலையக தமிழர்கள் (கோப்பப்படம்) 13ஆவது திருத்தத்திற்கும் அப்பாற் சென்று தீர்வொன்றை வழங்குவேன் என வாக்குறுதி அளித்தவர் மஹிந்த ராஜபக்ஷ என அவர் கடந்த கால விடயங்களை மேற்கோள்காட்டி கூறினார். இந்த வாக்குறுதியானது, மூன்று தடவைகள் எழுத்துமூலம் இந்தியாவிற்கு வழங்கிய வாக்குறுதி என அவர் சுட்டிக்காட்டுகின்றார். இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ கூறிய விதத்திலேயே அதனை செய்ய வைக்க வேண்டிய தேவை தமக்கு உள்ளதாகவும், அதனையே இனிவரும் காலங்களில் தாம் கையாள வேண்டும் எனவும் சுமந்திரன் குறிப்பிடுகின்றார். இந்தியாவின் தலையீடு இந்திய - இலங்கை ஒப்பந்தம் தொடர்ந்தும் அமுலில் இருக்கின்றமையினால், இந்தியாவின் ஈடுபாடு தொடர்ந்தும் காணப்படும் என எம்.ஏ.சுமந்திரன் கூறுகின்றார். இந்த விடயம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ நன்கறிவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் அரசியல் மாற்றம் ஏற்பட்டால் முதலில் வாழ்த்து சொல்வது இந்தியா எனவும், இலங்கையில் தெரிவாகும் ஜனாதிபதியும் இந்தியாவிற்கே முதலில் பயணம் செய்வார் எனவும் அவர் கூறுகின்றார். இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ - யார் இவர் இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழுமா இலங்கையில் அதிபர், பிரதமர் எதிரெதிர் துருவம்: அரசியல் சாசன சிக்கல் எழும�� இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவிற்கான விஜயத்தில் ஈடுபடும் போது, தேர்தல் முடிவுகளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வு இன்னும் இல்லை என்பதை காட்டுகின்றது என இந்திய பிரதமர் நரேந்திர மோதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கூறுவார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். தமிழர் பிரச்சினைக்கான தீர்வை செய்ய வேண்டும் என இந்திய பிரதமர், கோட்டாபய ராஜபக்ஷவை வலியுறுத்துவார் எனவும் அவர் கூறுகின்றார். அதன்பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும், இதுவே காலம் காலமாக நடைபெற்று வருகின்ற விடயம் எனவும் அவர் நினைவூட்டினார். தமிழர் பிரச்சனை விவகாரத்தில் இந்தியா மேலும் கூடுதலான ஈடுபாட்டை காட்ட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டுகின்றார். காணாமல் போனோர் விவகாரம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES யுத்தக் காலத்தில் காணாமல் போனோர் தொடர்பில் முன்னேற்றகரமான பல செயற்றிட்டங்கள் கடந்த நான்கரை வருடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகள், காணாமல் போனோரை கண்டறிவதற்கான அலுவலகங்கள் என்பன கடந்த ஆட்சியின் போதே ஆரம்பிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளமையினால், அந்த அலுவலகங்களின் செயற்பாடுகள் முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதே தமது எண்ணம் எனவும், புதிய அரசாங்கம் அதற்கான இடத்தை வழங்குமோ, இல்லையோ என தமக்கு தெரியாது எனவும் அவர் கூறுகின்றார். எது எவ்வாறாயினும், காணாமல் போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழுத்தம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டினார். மஹிந்த ராஜபக்ஷ 2009 முதல் 2015ஆம் ஆண்டு வரை ஆட்சியின் இருந்த சந்தர்ப்பத்திலும் தாம் வலுவான அழுத்தங்களை கொடுத்ததாக கூறிய அவர், அந்த சந்தர்ப்பத்திலேயே ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் குறிப்பிட்டார். இந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்டவர் நாட்டின் ஜனாதிபதியாக வந்துவிட்டார் என்பதற்காக, தாம் வழங்கும் அழுத்தங்களை விடப்போவதில்லை என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். இதேவேளை, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 20 உறுப்பினர்களை பெறக்கூடிய வாய்ப்பு கிடைக்குமானால், வரவுள்ள ஆட்சியில் தவிர்க்க முடியாத சக்தியாக தாம் மாற முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார். இவ்வாறான சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால், தமது இலக்கை நோக்கி இலகுவாக நகர முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். https://www.bbc.com/tamil/sri-lanka-50484475\nகிண்டிலில் தேட வேறு எதோ வருகிறது முகவரி கிடைக்குமா \nஅசத்தல் படங்கள் அட்டகாசமான வரிகள்.\nமீனுக்கு மீனே உணவாகும், அம் மீனே அனைத்துக்கும் உணவாகும்......\nசீதனம் வேண்டாம் - சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_june13_04", "date_download": "2019-11-20T08:54:56Z", "digest": "sha1:BMFRI5CPY7LQBIS4N57PHVE76DYEWMEM", "length": 14935, "nlines": 190, "source_domain": "karmayogi.net", "title": "04. யோக வாழ்க்கை விளக்கம் VI | Karmayogi.net", "raw_content": "\nமனத்தின் அகந்தை அழிய மௌனம் மனத்தில் சித்திக்க வேண்டும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013 » 04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\nயோக வாழ்க்கை விளக்கம் VI\nII/88) ஞானத்தை எட்டினால் பிரம்மம் சச்சிதானந்தமாகத் தெரிகிறது. தெய்வ நிலையில் அவை சத், சித், ஆனந்தமாகப் பிரிந்து தெரிகின்றன. சத்திய ஜீவியத்தில் ஒன்றில் மூன்றாகத் தெரிகின்றன.\nஒன்றில் மூன்று, மூன்றாகப் பிரிந்து தெரிகின்றன.\nஒருவன் மகன், கணவன், தகப்பனாக இருக்கிறான்.\nமகனாவதும், கணவனாவதும், தகப்பனாராவதும் மூன்று அம்சங்கள்.\nஇந்த அம்சங்கள் அவனை மூன்று மனிதனாகப் பிரிப்பதில்லை. பிரிக்க முடியாது.\nஉடை, கண்ணாடி, செருப்பு மூன்று பொருள்கள். தனிப்பட்டவை.\nதலை, கை, கால் மூன்று அங்கங்கள், ஒரே உடலின் மூன்று அங்கங்கள்.\nஉடை, கண்ணாடி, செருப்பு மூன்று பொருள்கள், மூன்று வேறு பயன் தருபவை.\nபொருள்கள் பிரிந்தவை, அவை ஒன்றுபடுவதில்லை.\nஅங்கங்கள் மூன்றும் ஒரே உடலுக்குரியவை.\nவெவ்வேறானாலும் நேரடியாக இணையாவிட்டாலும், ஒரே உடலில் இணைகின்றன.\nஅங்கம் பிரியும், அம்சம் பிரியாது.\nமத்திய சர்க்கார், மாநில சர்க்கார், முனிசிபாலிட்டி வெவ்வேறு காரியங்களை நடத்துபவை.\nஅவை முற்றிலும் பிரிந்து தோன்றுகின்றன.\nஆனால், அடிப்படையில் மூன்றும் ஒரு சர்க்காரின் வேறு பகுதிகள்.\nகல்வி, செல்வம், இராணுவம் தனிப்பட்டவை.\nஅவை மூன்றும் வெவ்வே��ு செயல்களைச் செய்பவை.\nகல்வியும், செல்வமும், போரும் இணைந்தவை அல்ல.\nதொழில்கள் பிரியும், சர்க்காரின் அங்கங்கள் பிரியா.\nமௌனமான முனிவர் மனம் இராமாவதாரத்திற்குரியது.\nமனிதனுக்கும் சத்திய ஜீவியத்திற்கும் இடைப்பட்ட நிலைகள் நான்கு.\nஅவை மௌனம், திருஷ்டி, நேரடி ஞானம், ஞானமாகும்.\nமௌனத்திற்குரியவர் முனி - இராமாவதாரம்.\nதிருஷ்டிக்குரியவர் ரிஷி - வசிஷ்டர் போன்றவர் - ரமண மகரிஷி.\nநேரடி ஞானத்திற்குரியவர் யோகி - இராமகிருஷ்ணர், இராமலிங்கர்.\nஞானத்திற்குரியவர் - தெய்வம் - சிவன், பிரம்மா, விஷ்ணு, இந்திரன், லக்ஷ்மி, சரஸ்வதி, காளி - கிருஷ்ணாவதாரம்.\nபிரம்மா, சிவன், விஷ்ணு போன்ற கடவுள்கள் பிரிந்து தோன்றினாலும் அவர்கள் அனைவரும் சத்திய ஜீவியத்தில் பிறந்தவர். அந்நிலையில் அவர்களும் ஒருவரே.\nமனிதன் அறிவால், சிந்தனையால் புரிந்து கொள்கிறான்.\nமுனிவர் மௌனத்தால் புரிந்து கொள்கிறார்.\nரிஷி திருஷ்டியால் - ஜோதியால் - புரிந்து கொள்கிறார்.\nயோகிக்கு சிந்தனை, மௌனம், ஜோதி போன்ற கருவிகள் தேவையில்லை.\nஅவர் நேரடியாகப் புரிந்து கொள்வார்.\nதெய்வம் ஞானம் பெற்றது. அது ஞானத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை. ஆனால் அதன் ஞானத்துடன், அஞ்ஞானமும் கலந்து வரும்.\nதெய்வம் அஞ்ஞானத்தைப் புறக்கணித்து ஞானத்தால் செயல்படும்.\nசத்திய ஜீவியத்தில் அஞ்ஞானமில்லை. அது முழுமையான ஞானம்.\nசத்திய ஜீவியம் அஞ்ஞானத்தை ஊடுருவி, அதன் அடிப்படையான ஞானத்தைத் தொட்டு, அதன் மூலம் அஞ்ஞானத்தை ஞானமாக திருவுருமாற்றுகிறது.\nபகவானும், அன்னையும் சத்திய ஜீவிய அவதாரங்கள்.\nII/89) பிரித்துப் பார்க்கும் திறன் நாம் எந்த நிலைக்கு உயர்ந்துள்ளோம் என்பதைப் பொருத்தது. கண்டம் நமக்கு அகண்டமாகத் தெரிந்தால்தான் The Life Divine விளங்கும்.\nசிறியதில் பெரியதைக் காண்பது ஞானம்.\nஅரச குமாரனை இளையராஜா என்பர்.\nகுழந்தையைக் குழந்தையாகக் காணாமல், தகப்பனாருடன் இணைத்துக் காண்கிறார்கள்.\nபெரிய குடும்பத்துக் குழந்தைகளை சின்ன அய்யா என்பதும் அதுவே.\nமனிதன் அணுவின் பிரம்ம சிறப்பை நெகட்டிவாக அறிந்ததன் பயன் அணுகுண்டு.\nஅதையே பாஸிட்டிவாக அறிந்தால் உலகில் கரி, பெட்ரோல் எரிய வேண்டாம். எரிந்து சூழலைப் பாழ் செய்ய வேண்டாம்.\nகணவனைத் தெய்வமாகக் காணும் பரம்பரை, மனைவியைச் சக்தியாகக் காண்பதில்லை.\nஏழை நாடுகள் பணத்திற்காகப் பர��தவிக்கிறார்கள். சமூகத்தினுள் ஏராளமான பணம் மறைந்திருப்பதை அவர்கள் காணவில்லை. மெக்கன்ஸி எடுத்துக் கூறியும் காணவில்லை. பேனா முனையில் சர்க்காருக்கு 2 லட்சம் கோடியுண்டு என்று மெக்கன்ஸி கூறினார்கள்.\nநியூட்டன் கூறியவை 200 ஆண்டுகள் உலகை ஆண்டன. நியூட்டனைவிட, சாக்ரடீஸைவிட உயர்ந்த மனம் உற்பத்தியாக முடியாது என்றார் பகவான்.\nசமூகத்தைப்பற்றி அதுபோன்ற உண்மைகள் ஏராளம் என்பது The Life Divine கூறுவது. இன்று அதுபோல் செயல்படுத்தக் கூடியவை பல.\nஉலக வருமானத்தை ஒவ்வொரு நாடும் உற்பத்தி செய்யலாம்.\nஎல்லா நாட்டு மருத்துவமும் இணைந்தால் உலகில் குணப்படுத்த முடியாத வியாதியிருக்காது.\nசெய்யக் கூடியவற்றைச் செய்தால் உலகில் ஏற்றத்தாழ்விருக்காது. சமதர்மம் எழும்.\nஅணு ஆயுதம் பரவுவது நிற்கும்.\nஇன்று மனிதன் - தனி மனிதன், சமூகம் - விரும்பும் அனைத்தையும் செய்யலாம்.\nகுழந்தையைத் தெய்வமாகக் கொண்டாடுகிறது உலகம்.\nஇதைக் கல்வியில் பயன்படுத்தினால் உலகில் அனைவரும் பட்டதாரியாவர்.\nஇதைக் குழந்தை வளர்ப்பில் பயன்படுத்தினால் அத்தனை பேரும் மேதையாகாவிட்டாலும், மேதா விலாசம் பெறும் தகுதி பெறுவர்.\nவளர்ப்பாலேயே குழந்தை 100 ஆண்டுகள் வாழும்.\nமனம் நிறைந்து மணம் வீசும்.\nமனிதத் திறமை பல மடங்கு அதிகரிக்கும்.\nநாட்டில் இலக்கிய நிலை உயரும்.\nஇலக்கியமில்லாத நாட்டில் இலக்கியம் எழும்.\nவயது வந்தவர்களின் பெருமை நாட்டிற்குச் சேவை செய்யும். அவர்களை வீட்டைவிட்டு அனுப்ப வேண்டியிருக்காது.\nபிரித்துப் பார்ப்பது பெறும் திறன்.\nசெல்வத்தை பெறும் இரகஸ்யம் தளராத உழைப்பு.\n‹ 03. சாவித்ரி up 05. பூரணயோகம் - முதல் வாயில்கள் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.vikaspedia.in/energy/b9abc1bb1bcdbb1bc1b9abc2bb4bb2bcd/baaba4bc1bb5bbeba9-ba4b95bb5bb2bcdb95bb3bcd/b9abc7ba4bcdba4bc1ba8bbfbb2baebcd-2013-b93bb0bcd-baabbebb0bcdbb5bc8/@@contributorEditHistory", "date_download": "2019-11-20T10:34:00Z", "digest": "sha1:BMVEMJQGTKDOVAOTX7O7VKSJW6NGH4MA", "length": 9783, "nlines": 168, "source_domain": "ta.vikaspedia.in", "title": "ஈர நிலம் — விகாஸ்பீடியா", "raw_content": "பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation\nமுகப்பு பக்கம் / எரிசக்தி / சுற்றுச்சூழல் / பொதுவான தகவல்கள் / ஈர நிலம்\nபக்க மதிப்பீடு (41 வாக்குகள்)\nபூமியைக் காக்க��ம் ஓசோனின் அளவு\nவானிலை, காலநிலை மற்றும் சுகாதாரம்\nசுற்றுச்சுழல் வளர்ச்சி மற்றும் பேரிடர் - பஞ்சதத்துவ சமநிலை\nபசுமை போக்குவரத்து - சுற்றுச்சூழலின் தாக்கம்\nவளிமண்டலம் - ஓர் கண்ணோட்டம்\nஉயிர்க்கோளம் - ஓர் கண்ணோட்டம்\nபுவித்தொகுதி அறிவியல் - மனிதனும் சுற்றுப்புறச்சூழலும்\nபுவித்தொகுதி அறிவியல் – ஓர் தொகுப்பு\nவளிமண்டலமும் சூரிய ஆற்றலும் – ஓர் பார்வை\nஉயிரின் சூழ்வாழிடங்கள் - இயற்கை மற்றும் வேளாண் பயிர்கள்\nசூழ்தொகுதி மேலாண்மை – ஓர் அறிமுகம்\nநிலவரைமேப்புகள் - விவரங்களும் குறியீடுகளும்\nவானிலை மேப்பு விவரங்களும் குறியீடுகளும்\nநெருப்பு பரவாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்பம்\nவேளாண்மை - விவசாயிகள் பயிற்சி\nகிராமிய & நகர்ப்புற வறுமை ஒழிப்பு\nதகவல் பெறும் உரிமைச்சட்டம் 2005\nபொது அறிவு வினாடி வினா\nஇந்த இணையதளம், தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் “இந்திய முன்னேற்ற நுழைவாயில் (இண். டி. ஜி)” திட்டத்தின் ஒரு அங்கமாகும். இது சமூக மேம்பாட்டிற்கான பயனுள்ள தகவல்களையும், சேவைகளையும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அளித்து வருகிறது. இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் , இத்திட்டத்தை சி.டாக். (உன்னத கணிப்பியல் வளர்ச்சி மையம், ஐதராபாத்) செயல்படுத்தி வருகிறது.\nஇறுதியாக திருத்தம் செய்தது: Oct 05, 2019\n© 2019 அனைத்து காப்புரிமைகளும் சி-டாக் நிறுவனத்திற்கு உரியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1224179.html", "date_download": "2019-11-20T08:43:52Z", "digest": "sha1:35IAXOAWGNTPXBMO5TRKQI4O4HNORWZE", "length": 11101, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "காஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி உறைந்தது..!! – Athirady News ;", "raw_content": "\nகாஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி உறைந்தது..\nகாஷ்மீரில் கடும் குளிர் – தால் ஏரி உறைந்தது..\nகாஷ்மீரில் ஸ்ரீநகரில் தால் ஏரி அமைந்துள்ளது. உலகளவில் பிரபலமான இந்த ஏரி, சுற்றுலாப்பயணிகளின் சொர்க்கம் ஆகும். அதனால்தான் இந்த ஏரி, காஷ்மீர் மகுடத்தில் வைரக்கல் என போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்புக்குரிய தால் ஏரியின் கரையோரப் பகுதி உறைந்து விட்டது.\nஅங்கு உயிரை உறைய வைக்கும் அளவுக்கு கடும் குளிர் நிலவி வருகிறது. காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் குழந்தைகளும், மூத்த குடிமக்களும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.\nநேற்று முன்தினம் ஸ்ரீநகரில் வெப்ப நிலை மைனஸ் 4 டிகிரியாக குறைந்து விட்டது. எனவே தால் ஏரி மட்டுமல்லாமல், பிற நீர் நிலைகளும் உறைந்து போய் உள்ளன. குழாய்த்தண்ணீரும் உறைந்து போய் உள்ளது.\nதால் ஏரிக்கரையில் நின்று மக்கள், உறைந்த போன ஏரியில் கற்களையும், காகிதங்களையும் வீசி மகிழ்ச்சி அடைந்தனர்.\nஅதே நேரத்தில் குடிநீர்க்குழாயில் தண்ணீர் வராமல் குடி நீருக்கு மக்கள் அவதிப்படுகிற நிலையும் அங்கு நிலவுவதாக தகவல்கள் கூறுகின்றன. #Kashmirwinter\nரிதா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா\nமக்கள் நிதியை செலவு செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும்\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20-…\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்டும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20-…\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\nஅரசாங்கத்தில் இருந்து பதவி விலக தயார்\n3 வயது குழந்தை கழுத்து நெறித்து கொலை\nவாழ்நாள் பேராசிரியர் கந்தசாமிக்கு பதவி நீடிப்பு\nஅனைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி – பௌத்த தர்மத்தை…\nஹாங்காங் போராட்டம் – வன்முறை களமான பல்கலைக்கழகம்..\nஅமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பில்லை – வடகொரியா…\nஐக்கிய தேசிய முன்னணி தலைவர்கள் இடையே இன்று விசேட சந்திப்பு\nபாராளுமன்றத்தை கலைப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் அதற்கு ஒத்துழைப்பு…\nஜனாதிபதி கோட்டாபய கண்டிக்கு இன்று விஜயம் \nஇடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம்\nமைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளிவந்த நாள் – நவ.20- 1985..\nஊழல், மோசடிகளற்ற அரசாங்கம் உருவாக வேண்���ும் – வாசுதேவ\nஇரண்டாம் எலிசபெத் ராணி திருமணம் நடைபெற்ற நாள் – நவ.20- 1947..\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் இன்று கடமைகளை பொறுப்பேற்பார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2009/08/blog-post_4132.html", "date_download": "2019-11-20T10:01:59Z", "digest": "sha1:C74Q3XKQU75EBGFKBWYMRXJJPRXHVCGZ", "length": 8803, "nlines": 218, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: என் உயிர் நீ", "raw_content": "\nஉனைப் பற்றி ஒரு கவிதை\nஇன்னும் நீ கேட்ட கவிதைக்குப்\nபிள்ளையார் சுழி கூடப் போடவில்லை.\nஉன்னை மட்டுமே நேசிக்க எனக்கு\nஎழுதத் தோணவில்லை இதற்கு மேல்.\nநிஜமான காதல் கவிதை உனக்கு\nபொய்யான நிழல் கவிதை எதற்கு.\n1. மிக்க நன்றி ஐயா.\n2. மிக்க நன்றி தெகா அவர்களே.\nஇது குறித்த வேறு ஒரு பார்வையும் உண்டு. தலைவியின் வேண்டுதலை தட்டிக் கழிக்கும் தலைவன்.\nமிக்க நன்றி கேசவன் அவர்களே.\nதிரைப்படத் துறையில் வாய்ப்பு கிடைத்து இருந்தால்\nநுனிப்புல் பாகம் - 1 (2)\nநுனிப்புல் - பாகம் 1 (1)\nமற்றும் இப் பொழுது. And, Now எழுதிய உறவுகளுக்கு.\nவலைப்பூ கண்டு மிரண்டு போனேன்\nஆஸ்த்மா - ஒரு ஆராய்ச்சித் தொடர் (1)\nஎழுத்தாளர் திரு.ஜெயமோகன் சொல்வது சரியா\nஆன்மிகம் - ஒரு தெளிவான பார்வை\nகலக்கல் பின்னூட்டம் - நன்றி Sword Fish\nஆன்மிகம் என்றால் ஒதுங்குவது ஏன்\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 2\nஆற்றாமை - அருகில் செல்லும் புதுரக வாகனங்கள்\nசொல் எனும் சொல் கவிதையும், இறைவன் பற்றிய எண்ணமும்\nதிரு. செந்தில்நாதன் - சில யோசனைகள்.\nஅழுகிய இதயங்கள் - நகைக்கும் இதழ்கள்\nசிங்கைநாதன் அவர்களுக்கு முத்தமிழ்மன்றமும் உதவும்.\nதேடினால் கிடைத்துவிடும் - 12 (நிறைவுப் பகுதி)\nஒரு ஆராய்ச்சியாளனின் பாதை - 1\nதேடினால் கிடைத்துவிடும் - 11\nவெண்பொங்கல், சாம்பார்- சமையலும் ஒரு கலையே\nதேடினால் கிடைத்துவிடும் - 10\nஈரோடு புத்தகத் திருவிழாவில் நுனிப்புல்\nதேடினால் கிடைத்துவிடும் - 9\nதேடினால் கிடைத்துவிடும் - 8\nதேடினால் கிடைத்துவிடும் - 7\nதேடினால் கிடைத்துவிடும் - 6\nதேடினால் கிடைத்துவிடும் - 5\nஎழுத்து நடையை எளிமையாக்குவது எவ்வாறு\nதேடினால் கிடைத்துவிடும் - 4\nதேடினால் கிடைத்துவிடும் - 3\nஒரு கட்சி ஆரம்பிக்கலாம்னு... (பகுதி 1)\nதேடினால் கிடைத்துவிடும் - 2\nதேடினால் கிடைத்துவிடும் - 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/babur-may-not-have-built-babri-masjid-supreme-court-told/", "date_download": "2019-11-20T10:26:17Z", "digest": "sha1:J5SHX6CIIOCYYQI5TZ6DKT75IQODLAJQ", "length": 8780, "nlines": 52, "source_domain": "bioscope.in", "title": "பாபர் கட்டியது மசூதியே இல்லை.! நீதிமன்றத்தில் எழுந்த புதிய சர்ச்சை.! - BioScope", "raw_content": "\nHome வரலாறு பாபர் கட்டியது மசூதியே இல்லை. நீதிமன்றத்தில் எழுந்த புதிய சர்ச்சை.\nபாபர் கட்டியது மசூதியே இல்லை. நீதிமன்றத்தில் எழுந்த புதிய சர்ச்சை.\nபுதுடில்லியில் முகலாய மன்னர் பாபர் கட்டியது மசூதியே இல்லை என்று இந்து அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கு சில மாதங்களாகவே நடந்து கொண்டிருக்கிறது.உத்திரப்பிரதேச மாநிலத்தில், அயோத்தியில் உள்ள இந்த பிரச்சனைக்குரிய இடத்தில் உள்ள மசூதி முகலாய மன்னன் பாபரால் தான் கட்டப்பட்டதாக முஸ்லிம் இனத்தவரால் கூறப்படுகிறது. ஆனால் அந்த கட்டடம் மசூதியே இல்லை, அதை மசூதி ஆகும் அங்கீகாரம் தரப்படவில்லை என்று இந்து அமைப்பு சார்பில் விவாதிக்கப்பட்டது. இந்த அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் பல மாதங்களாக நடந்து கொண்டு வருகிறது.இதற்கு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகோய், அவர் தலைமையில் 5 நீதிபதிகள் அமர்த்தி விசாரித்து வருகிறார்கள்.\nவழக்கை விசாரித்த பதினைந்தாவது நாள் அன்று அகில பாரதிய ஸ்ரீ ராம் ஜன்மபூரி புனருதார சமிதி என்ற ஹிந்து அமைப்பின் சார்பில் உள்ள மூத்த வழக்கறிஞர் பி.என். மிஸ்ரா அவர்கள் கூறுகையில் ,ஒரு மசூதி என்பது இஸ்லாமிய சட்டத்தின் விதி முறைகள் படி தான் இருக்கவேண்டும். ஆனால் அந்த மசூதி எந்த ஒரு விதிமுறையும்,அதற்கான அம்சங்களையும் கொண்டு இல்லை. அயோத்தியில் முகலாய மன்னன் பாபர் கட்டப்பட்டதாக கூறப்படும் எந்த கட்டடம் முதலில் மசூதியே இல்லை என்றும் , அந்த இடம் முதலில் முகலாய மன்னர்களுக்கு சொந்தமான இடமில்லை என்றும் கூறினார்.\nமேலும் முஸ்லிம்களின் சொத்துக்களை “வக்ப்” என்ற அமைப்புகள் தான் நிர்வகிக்கும். ஆனால் அப்படி மன்னரால் கட்டப்பட்ட மசூதி எந்த ஒரு அமைப்பின் கீழும் இருந்ததில்லை என்றும் தெளிவுபடுத்துகிறார். மேலும் இந்த கட்டிடம் மசூதியின் வடிவத்திலும் இல்லை. இதற்காக இஸ்லாமிய சட்டத்தில் கூறப்படும் ஆதாரங்கள் வெளிப்படுத்தினார். இஸ்லாமிய சட்டத்திலேயே கூறியுள்ள படி மற்றொரு மதத்தினருக்கு சொந்தமான நிலத்தில் மசூதியை கட்டக்கூடாது என்று முகலாய மன்னர் ஷாஜகான் வெளியிட்டார். இந்த அறிக்கையை அவர் நினைவுபடுத்தினார். ஒருமுறை முகலாய அரசர் ஷாஜகான் அரசு ஆணையில் இருந்த இந்து கோவிலுக்கு சொந்தமான நிலத்தை திருப்பியும் தந்தார்.ஆகவே இந்த நிலம் இந்துக்களுக்கு தான் சொந்தம் என்று அவர் வாதிட்டார்.\nஅதைத் தொடர்ந்து நீதிபதிகள் கூறியது, இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய இடத்தில் மசூதி போன்ற ஒரு கட்டடம் இருந்தது உண்மைதான். இது 500 ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் கட்டப்பட்டதாகவும், அந்த கட்டடத்தை பாபர் மசூதி அறிவித்தாரா இல்லையா என்று பல விவாதங்கள் பற்றி விசாரிப்பது கொஞ்சம் சிரமமான விஷயமாகத்தான் உள்ளது என்றும் கூறினார். அந்தக் கட்டிடத்தை முகலாய மன்னர் பாபர் தான் கட்டினாரா இது இஸ்லாமிய சட்டத்தை மீறி செய்தாரா இது இஸ்லாமிய சட்டத்தை மீறி செய்தாரா என்று பல கேள்விகளை பற்றி விவாதிப்பது தேவையில்லாத விஷயம் என்று கூறுகிறார். மேலும் இந்த கட்டட மசூதியை பற்றிப் பல விசாரணைகள் நடந்து கொண்டு வருகிறது.\nPrevious articleஇனி அதிமுகவிலும் தொடங்குகிறது வாரிசுகள் ஆட்சிகள்.\nNext articleபுலி பசிச்சாலும் புல்லை திங்காது. இந்த விடியோவை பாத்தா இனி அப்படி சொல்ல மாடீங்க.\nகி.மூ 500 ஆண்டுக்கும் முந்தைய கல்திட்டைகள் மற்றும் ஓவியங்கள்-பழங்கால வரலாற்று சான்று\nசோழர்கள் அரசில் இருந்த பெண்ணுரிமை – ஒரு வரலாற்று உண்மை\nஉலகமே வியந்து நிற்கும் அறிவியலை அன்றே விளக்கிய தமிழ் சித்தர்கள் – வியப்பின் உச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/14", "date_download": "2019-11-20T10:23:31Z", "digest": "sha1:OPSGQKXXGYNWKRP4PNC3COCT2GZW3UIN", "length": 23583, "nlines": 263, "source_domain": "tamil.samayam.com", "title": "இங்கிலாந்து: Latest இங்கிலாந்து News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 14", "raw_content": "\nதொப்புள் தெரியும்படி உடை அணிந்த பிகில் ந...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nChris Lynn: நீங்க ரொம்ப தப...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்க��ல் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nKapil Dev: தோனிய விளையாடுறதப் பத்தி இப்படி பேசுறது தவறு\nதோனிய இப்படி விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கல் என முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.\nதொடரும் மழை தொல்லை... ரிசர்வ் நாளுக்கு மாற்றப்பட்ட இந்தியா- நியூசி., அரையிறுதி\nமான்செஸ்டர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி தொடர் மழை காரணமாக ரிசர்வ் நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.\nIND vs NZ Semi Final: முடிவுக்கு வந்த இன்றைய நாள் ஆட்டம்...: நாளை தொடரும் முதல் அரையிறுதி\nமான்செஸ்டர்: இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் ரிசர்வ் நாளான நாளை போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n44 ஆண்டு கால சாதனையை சமன் செய்த வில்லியம்சன்\nமான்செஸ்டர்: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் அரைசதம் விளாசிய நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 44 ஆண்டுகால சாதனையை சமன் செய்து அசத்தினார்.\nசெக்ஸ் திருவிழாவில் 52 வயது பாட்டியை \"கதற\"விட்டதால் நேர்ந்த விபரீதம்...\nஇங்கிலாந்து நாட்டில் நடந்த செக்ஸ் திருவிழாவில் 52 வயது பாட்டி குரூப் செக்ஸில் ஈடுபடும்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அங்கிருந்து மீது மருத்துமவனையில் சேர்ந்தனர்.\nIND vs NZ World Cup: ஜாம்பவான் சச்சின் உலக சாதனையை உடைப்பாரா ‘டான்’ ரோகித்\nமான்செஸ்டர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்திய வீரர�� ரோகித் சர்மா, ஜாம்பவான் சச்சின் சாதனையை தகர்ப்பார் என தெரிகிறது.\nWorld Cup 2019: ஃபைனலுக்கு முன்னேறுமா இந்தியா...: இன்று நியூசி.,யுடன் மோதல்\nமான்செஸ்டர்: உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.\nமுஸ்லீம் என்பதால் பா.ஜ.,வால் ஷமி புறக்கணிக்கப்பட்டார் : பாக்., வல்லுனர் குற்றச்சாட்டு\nலாகூர்: இலங்கை அனிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய வீரர் முகமது ஷமி, முஸ்லீம் என்பதால் புறக்கணிக்கப்பட்டார் என பாகிஸ்தானை சேர்ந்த கிரிக்கெட் வல்லுனர் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nலூகி பெர்குசனின் அசுர வேக ‘ஷாட் பால்’ அச்சுறுத்தல்: சமாளிக்குமா இந்திய அணி\nலண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பையை தொடரின் அரையிறுதியில் இந்திய பேட்ஸ்மேன்களுக்காக லூகி பெர்குசன் ஷாட் பால் யுக்தியை செயல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nஎந்த மேட்சும் ஈஸியானது இல்லை ...: ‘கிங்’ கோலி\nலண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஈஸியாக இருக்காது என இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nWorld Cup 2019: அரையிறுதிக்கான அம்பயர்கள் பட்டியலை வெளியிட்ட ஐசிசி,\nலண்டன்: உலகக்கோப்பையை தொடருக்கான அம்பயர்களின் பட்டியலை ஐசிசி., வெளியிட்டுள்ளது.\nWorld Cup 2019 Final: இந்தியாவுக்கு தான் உலகக்கோப்பை...: அடிச்சு சொல்லும் அக்தர்\nலண்டன்: இம்முறை இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் தெரிவித்துள்ளார்.\nஉலகக் கோப்பையையில் அதிக வெற்றிகளை குவித்த இந்தியா- புள்ளிப்பட்டியலில் நம்பர் 1\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அதிக புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.\nஇவ்வளவு சாதனைகள் செய்து அரையிறுதிக்கு நுழைந்த இந்தியா 2019 உலகக் கோப்பையில் கடந்து வந்த பாதை\nஇங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் உலகக் கோப்பை 2019 தொடரில் இந்தியா எப்படி அரையிறுதிக்கு முன்னேறியது. எந்தெந்த போட்டிகளில் யார் ஜொலித்தார் என்பதைப் பார்ப்போம்.\nஆஸி., சொதப்பல்.. தென் ஆப்ரிக்கா ஆறுதல் வெற்றி., அரையிறுதியில் இந்தியா - நியூசி., மோதல்\nமான்செஸ்டர்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் கடைசி லீக் போ��்டியில் ஆஸ்திரேலிய அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nWorld Cup 2019: மரண காட்டு காட்டிய ‘டான்’ ரோகித்.... உலகசாதனை படைத்து மிரட்டல்\nலீட்ஸ்: இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா, உலகக்கோப்பை அரங்கில் புது உலக சாதனை படைத்தார்.\nIan Gould: இன்றைய போட்டியுடன் விடைபெறும் அம்பயர் இயான் கூல்டு\nலீட்ஸ்: இந்தியா இலங்கை அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியுடம் அம்பயர் இயான் கூல்டு ஓய்வு பெறுகிறார்.\nIND vs SL : அசுர வேகத்தில் இந்த மைல்கல்லை எட்டிய ‘யார்க்கர்’ மன்னன் பூம்...பூம்.... பும்ரா\nலீட்ஸ்: இலங்கை அணிக்கு எதிரான உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில், பும்ரா புது மைல்கல்லை எட்டினார்.\nஆஸி., உலக சாதனையை ஆடாமலே கெத்தா சமன் செய்த நியூசி\nலண்டன்: இந்தாண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு நியூசிலாந்து அணி தகுதி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியின் உலகசாதனையை சமன் செய்து அசத்தியது.\nஒத்த பைசா கூட வாங்காத ‘தல’ தோனி : இவரு மனசு வேற யாருக்கு வரும்...\nபுதுடெல்லி: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் தோனி, வெவ்வேறு பேட்டை வைத்து விளையாடும் காரணம் தற்போது தெரியவந்துள்ளது.\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\nசின்ன குஷ்பு ஹன்சிகாவின் கண்ணை கவரும் புகைப்படங்கள்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nஎன்னது 1,000 ஏக்கர் நிலமா நிரூபித்தால் அதை திமுகவுக்கே தந்துவிடுகிறேன் : ராமதாஸ் சவால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/islam/18", "date_download": "2019-11-20T10:52:41Z", "digest": "sha1:FDRBWSXLHHVICNEHUVYFKV74GNSUFFGB", "length": 16863, "nlines": 239, "source_domain": "tamil.samayam.com", "title": "islam: Latest islam News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 18", "raw_content": "\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அ...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்திய...\nஎங்க��் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\n’ஐ.எஸ் அமைப்பை நிறுவியது ஒபாமாதான்’ - போட்டுத்தாக்கும் டிரம்ப்\n’ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை நிறுவியதே அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாதான்’ என அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார்.\nமாணவனுக்கு கால்கட்டு போட்ட பள்ளிக்கூடம்\nஹரியானாவில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் வகுப்பிலிருந்து வீட்டுக்கு தப்பியோடும் 4ஆம் வகுப்பு மாணவனைக் ஆசிரியர்கள் காலில் கட்டுபோட்டு பிடித்துவைத்துள்ளனர்.\nமுத்தம் கொடுத்ததற்காக மகளுக்கு மொட்டை அடித்த தந்தை..\nஆண் நபர் ஒருவருக்கு முத்தம் கொடுத்ததற்காக பெற்ற மகளை நான்கு ஆண்டுகள் தனி அறையில் அடைத்து சித்திரவதை செய்துள்ளார் சவுதி அரேபியாவைச் சேர்ந்த தந்தை.\n10 வயது சிறுவனின் கழுத்தை அறுத்த ஐஎஸ் பயங்கரவாதிகள்\nஉளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு 10 வயது சிறுவனின் கழுத்தை அறுத்து அதனை வீடியோ எடுத்து ஐஎஸ் பயங்கரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.\n : கேரளா இளைஞர்களை ஐஎஸ் அமைப்பிற்கு சேர்த்தவரா\nபங்களாதேஷ், டாகா உணவு விடுதியில் ���டந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில அந்த தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜகிர் நாயகின் இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையில் இருந்தவரா என சந்தேகம் எழுதுள்ளது.\nநைஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் பொறுப்பேற்பு..\n84 பேரை பலி கொண்ட பிரான்சின் நைஸ் நகரில் நடைபெற்ற தாக்குதலுக்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.\nநாடு திரும்பும் திட்டம் இல்லை: ஜாகிர் நாயக்\nஇந்தியாவிற்கு திரும்பும் திட்டம் இல்லை என சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.\nஜாகீர் நாயக் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை: தவ்ஹீத் ஜமாத்\nஇஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக், தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என, இந்திய தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிசி பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nஷாலினி அஜித் பிறந்தது இப்படி ஒரு ஊர்லயா\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/eng-vs-pak-1st-t-20-match-report", "date_download": "2019-11-20T09:19:36Z", "digest": "sha1:2EFH6H2E3XH4G3NMNCLN5FDCZLCYLOC6", "length": 10353, "nlines": 113, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "அறிமுக போட்டியிலே அசத்திய ஜோப்ரா ஆர்ச்சர்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nபாகிஸ்தான் அணி உலககோப்பை தொடருக்கு முன்னர் இங்கிலாந்திற்கு சுற்றுபயணம் மேற்கொண்டு ஐந்து ஒரு நாள் போட்டி கொண்ட தொடர் மற்றும் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் ஒரு டி-20 போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியில் பாபர் ஆஷாம், பக்கர் ஜமான், இமாம்-உல்-ஹக் போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இடம்பெற்றிருந்தனர். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர் புதிய வீரராக அறிமுகம் ஆனா��். இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.\nஅதே போல் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் பக்கர் ஜமான் மற்றும் பாபர் ஆஷாம் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே பக்கர் ஜமான் 7 ரன்னில் டாம் கர்ரன் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் களம் இறங்கிய இமாம் -உல்-ஹக் வந்த வேகத்தில் அறிமுக வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் 7 ரன்னில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை வெளிபடுத்தினார் பாபர் ஆஷாம்.\nஅதன் பின்னர் களம் ஹாரிஸ் சொகைல் பாபர் ஆஷாம் உடண் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். அதிரடியாக விளையாடிய ஹாரிஸ் சொகைல் அரைசதம் விளாசிய நிலையில் 50 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். இதை அடுத்து களம் இறங்கிய ஆஷிப் அலி ரன்அவுட் ஆகி வெளியேற அவரை தொடர்ந்து நிலைத்து விளையாடிய பாபர் ஆஷாம் 65 ரன்னில் ஜோப்ரா ஆர்ச்சரிடம் ரன்அவுட் ஆகினார்.\nஅதன் பின்னர் வந்த இமாத் வாசிம் நிலைத்து விளையாட பாஹிம் அஷ்ஃராப் 17 ரன்னில் கிறிஸ் ஜார்டன் பந்தில் அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 173-6 ரன்கள் அடித்தது.\nஅதன் பின்னர் களம் இறங்கிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் டக்கெட் இருவரும் களம் இறங்கினர். டக்கெட் வந்த வேகத்தில் 9 ரன்னில் அப்ரிடி பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் நிலைத்து விளையாடிய ஜேம்ஸ் வின்ஸ் 36 ரன்னில் இமாத் வாசிம் பந்தில் அவுட் ஆகினார். அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஜோ ரூட் மற்றும் கேப்டன் மோர்கன் இருவரும் நிலைத்து சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர்.\nஜோ ரூட் பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய நிலையில் 47 ரன்னில் ஹசான் அலி பந்தில் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ஜோ டென்லி நிலைத்து விளையாடி அதிரடியாக விளையாடிய கேப்டன் மோர்கன் அரைசதம் விளாசினார். மோர்கன் 29 பந்துகளில் 57 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.\n19.2 ஓவரில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி வீழ்த்தி இந்த டி-20 தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைபற்றியது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக கேப்டன் மோர்கன் தேர்வு செய்யப்பட்டார்.\nஐசிசி டெஸ்ட் தரவரிசை : மு��ன்முறையாக டாப்-10 இடத்திற்குள் நுழைந்த 'ஜஸ்பிரித் பும்ரா'. பேட்டிங்கில் 'பென் ஸ்டோக்ஸ்' அபார முன்னேற்றம்.\nஇரு வெவ்வேறு அணிகளுக்காக உலககோப்பை தொடர் விளையாடியுள்ள வீரர்கள்..\nஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா அணி போராடி டிரா செய்தது.\nஇரண்டு வீரர்கள் அறிமுகம். இந்தியாவுக்கு எதிரான நியூசிலாந்தின் டி-20 அணி அறிவிப்பு.\nஐசிசி நடவடிக்கை: முதல் போட்டியிலே அபராத புள்ளியை பெற்ற நவுதீப் சைனி\nஇரண்டே போட்டியில் இமாலய முன்னேற்றம் - 'விராட் கோலி'யின் முதலிட அரியணையை அச்சுறுத்தும் 'ஸ்டீவ் ஸ்மித்'.\nஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்துவது இங்கிலாந்தின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்\n2019 ஆம் ஆண்டு சர்வதேச அணி வாய்ப்பை எதிர்ப்பார்த்திருக்கும் 5 வெளிநாட்டு வீரர்கள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nஅறிமுக போட்டியிலேயே டக் அவுட்டான கேப்டன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2019/nov/10/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-3275830.html", "date_download": "2019-11-20T08:42:29Z", "digest": "sha1:DSPY3O3Q76SAFZRZNZZD7RN5ZJ2EMQYX", "length": 8081, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "துறையூா் சிவன் கோயிலில் சனிப்பிரதோசம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதுறையூா் சிவன் கோயிலில் சனிப்பிரதோசம்\nBy DIN | Published on : 10th November 2019 12:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதுறையூா் சிவன் கோயிலில் சனிக்கிழமை சனிப் பிரதோச நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.துறையூா் ஆத்தூா் சாலையில் உள்ள ஸ்ரீ நந்திகேஸ்வரா் கோயிலில் சனிப்பிரதோசத்தையொட்டி மூலவா் ஸ்ரீ நந்திகேஸ்வரா்மகா சம்பத்கெளரி மற்றும் நந்தி தேவருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. மூலவருக்கு வெள்ளி நாகாபரணம் சாத்தப்பட்டது. அம்பாள் சமேத பிரதோச நாயனாா் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் பிரகார உலா நடைபெற்றது.\nசிவ பக்தா்கள் சிவ வாத்தியங���களை இசைத்து திருமுறைகள் பாடினா். சனி பிரதோசத்தையொட்டி மாலை 4 மணி முதல் 8 மணி வரை பக்தா்களால் கோயில் வளாகம் நிரம்பி இருந்தது. உபயதாரா்கள் பிரசாதம் வழங்கினா். குற்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதேப் போல் மூங்கில் தெப்பக்குளம் காசி விஸ்வநாதா் கோயில், கங்காரம்மன்கோயில், ஏகாம்பரநாதா் சமேத காமாட்சி அம்மன் கோயிலிலும் பிரதோசத்தையொட்டி சிவலிங்கத்துக்கும் நந்திக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/tamilnadu/7789-ops-eps-jayalalitha.html?utm_source=site&utm_medium=sticky&utm_campaign=sticky", "date_download": "2019-11-20T10:27:27Z", "digest": "sha1:5HFQWF7ZFZRPCAR6XDD2STCY44YDIWOE", "length": 24895, "nlines": 273, "source_domain": "www.hindutamil.in", "title": "இந்தி மொழி திணிப்பு ஆரம்பம்: மோடி அணுகுமுறை மீது கருணாநிதி சாடல் | இந்தி மொழி திணிப்பு ஆரம்பம்: மோடி அணுகுமுறை மீது கருணாநிதி சாடல்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nஇந்தி மொழி திணிப்பு ஆரம்பம்: மோடி அணுகுமுறை மீது கருணாநிதி சாடல்\nதொடர்பு மொழிப் பிரச்சினையில், அவசரப்பட்டு ஈடுபாடு காட்டுவது கால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்திவிடும் என திமுக தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெள���யிடப்படும் ஆணை - சமூக வலைத் தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது” என்ற தலைப்பில் ஓர் ஆங்கில நாளேடு செய்திக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஅரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டுமென்று கட்டளையிடுவதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் முதன்முறையாக முடிவெடுத்துள்ளது.\nவெளிநாடுகளின் தலைவர்களுடன் உரையாடுவதற்கு இந்தி மொழியையே பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்.\nஅவரது விருப்புரிமையையொட்டி, அரசு அதிகாரிகள் சமூக வலைத் தளங்களில் தங்களுடைய கருத்துகளைப் பதிவு செய்வதற்கு இந்தி மொழியையே பயன்படுத்திட வேண்டும். 27-5-2014 அன்று மத்திய உள்துறை அமைச்சகம், அரசும் அரசு அதிகாரிகளும் சமூக வலைத் தளங்களில் இந்தியைப் பயன்படுத்துவதைக் கட்டாயமாக்கி ஆணை பிறப்பித்துள்ளது.\nஅனைத்து அமைச்சகங்கள், அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் பணிபுரியும் அதிகாரிகளும், அலுவலர்களும் “ட்விட்டர்”, “பேஸ்புக்” போன்ற தங்களுடைய சமூக வலைத் தளங்களில் இந்தியை அல்லது இந்தி மற்றும் ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம்; ஆனால் இந்தியைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். (It is ordered that Government Employees and Officials of all Ministries, Departments, Corporations, or Banks, who have made official accounts on “Twitter”, “FaceBook”, “Google”. “You Tube” or “Blogs” should use Hindi, or Both Hindi and English but give priority to Hindi).\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த உத்தரவு அனைத்து அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டுவரப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுதல் வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, “டிவிட்டரில்” இந்தி மொழியைத் தான் பயன்படுத்துகிறார் என்று அந்த ஆங்கில நாளேட்டின் செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஒருவரது விருப்பத்திற்கு மாறாக, அவர் மீது அரசாணையின் மூலம் இந்தி மொழியைத் திணிப்பதற்கான செயலின் ஆரம்பம்தான் இது என்பதை யாரும் மறுத்து விட முடியாது.\n1938ஆம் ஆண்டில் இந்தியைக் கட்டாய பாடமாக்கிய போதும், 1965ஆம் ஆண்டில் இந்தி ஆட்சி மொழிச் சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சியையும், கிளர்ச்சியையும் சரித்திரம் விரிவாகப் பதிவு செய்து வைத்திருக்கிறது. மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்த�� போய் விடவில்லை.\n“அரசியல் அமைப்புச் சட்டத்தின் 17வது பிரிவு - ஆட்சி மொழி பற்றிய பிரிவு - கட்டாயமாக அரபிக் கடலிலே தூக்கி எறியப்பட வேண்டு”மென்றும்; “நல்ல நாட்டுப் பற்றுள்ள, நுண்ணறிவுள்ள இந்தியக் குடிமக்களான தமிழ் மக்களை, கோபம் கொண்ட பிரிவினைக்காரர்களாக மாற்றும் சட்டமே இது” என்றும்; மூதறிஞர் ராஜாஜி எடுத்துரைத்து எச்சரித்ததை யாரும் மறந்து விடவில்லை.\n4-3-1965 அன்று மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீது நடந்த விவாதத்தின்போது, பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிகாரி வாஜ்பாய் முன்னிலையில், பேரறிஞர் அண்ணா அவர்கள் “மொழிப் பிரச்சினையை புனராலோசனை செய்து ஒரு திருப்திகரமான முடிவு காணும் வரை, ஆங்கிலம் தொடர்ந்து ஆட்சி மொழியாக நீடிக்கட்டும்; எல்லா தேசிய மொழிகளும், ஆட்சிமொழிகளாகும் வரை, ஆங்கிலம் இருக்கட்டும்; பிறகு இந்திய மொழி ஒன்று வளர்ந்து தகுதி பெற்றுத் தொடர்பு மொழியாகும் வாய்ப்பைக் காலப் போக்குக்கு விட்டு விடலாம்” என்று அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து ஏற்றுக் கொள்ளும் வகையில் விளக்கியதை மறந்து விடத் தான் முடியுமா\nதிராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, நம் தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காத்திடவும், இந்தித் திணிப்பை எதிர்த்திடவும், எண்ணிலடங்கா இழப்புகளை ஏற்றுக் கொண்டுள்ளதோடு, தொடர்ந்து அவ்வழியில் பணியாற்றிடவும் உறுதி பூண்டுள்ளது.\nஇந்தி பேசாத மக்கள் விரும்புகின்ற காலம் வரையில், மத்திய ஆட்சி மொழியாக ஆங்கிலமே நீடிக்கும் என்றும், பிற மொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட மாட்டாது என்றும், பண்டித நேரு வழங்கிய வாக்குறுதி எப்பொழுதும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\n2004ஆம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசு தலைவர், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் தனது உரையில், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும், மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். எனினும் இதுவரை அதற்கான முயற்சி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.\nஅனைத்து மாநிலங்களிலும் ஆட்சி மொழிகளாக உள்ள இந்திய மொழிகள் அனைத்தும் மத்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆ���்கப்படுவதற்கு உரிய வகையில் ஆட்சி மொழிச் சட்டத்தில் தேவையான திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்.\nஅதன் அடிப்படையில் திராவிட மொழிக் குடும்பத்தின் மூத்த மொழியான, இலக்கியப் பண்பாட்டு வளம் நிறைந்த, தமிழ் மொழியை மத்திய ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஆக்க வேண்டும் . இது தான் திராவிட முன்னேற்றக் கழகம் நீண்ட காலமாக மேற்கொண்டு வரும் நிலைப்பாடாகும்.\nஇந்தியத் திருநாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்து வளர்த்திடும் நோக்கில், அரசியல் சட்டம் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள மொழிகள் அனைத்தையும் சமமாகப் பாவிக்காமல், அவற்றில் ஒன்றான இந்தி மொழிக்கு மட்டும் முன்னுரிமையும், முதல் இடமும் கொடுத்திட முற்படுவது , இந்தி பேசாத இந்தியக் குடிமக்களிடையே பேதத்தைப் புகுத்தி, அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கிடும் முயற்சியின் முதற்கட்டமாகவே கருதப்பட நேரிடும்.\nஇந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் ஒருமித்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்திட ஆக்கப்பூர்வமான முயற்சிகள் அடுக்கடுக்காகத் தேவைப்படும் நிலையில், அவசரப்பட்டு தொடர்பு மொழிப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டுவதுகால விரயத்தையும், கவனச் சிதறலையும் ஏற்படுத்தி விடும்.\nஎனவே பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சியையும், சமூக மேம்பாட்டையும் முன்னெடுத்துச் செல்வதிலேயே கருத்தூன்றிச் செயல்படவேண்டுமென்பதே நாட்டின் நலன் நாடுவோர் அனைவரது விருப்பமும் வேண்டுகோளுமாகும்\" இவ்வாறு கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.\nநரேந்திர மோடிகருணாநிதிதொடர்பு மொழிஇந்தி திணிப்பு\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஇம்ரான் கான் அழைப்பு ஏற்பு; இலங்கை புதிய அதிபர் கோத்தபய ராஜபக்ச பாகிஸ்தான்...\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர��� குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nதமிழகம், புதுவையில் 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\nஇதெல்லாம் நியாயமே கிடையாது; தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்: கமல்\nஇன்போசிஸ் நிறுவனத்தில் வேலை தருவதாகக் கூறி போலி விளம்பரம் செய்து ரூ.5 கோடி...\nவேல்ஸ் ஃபிலிம்ஸ் வெற்றி விழா: முதல்வர் பழனிசாமி பங்கேற்பு\nசிவாஜி - ஜெயலலிதா ஜோடி ; ஒரே வருடத்தில் நான்கு படங்கள்\nஃபாஸ்ட்டாகப் பரிமாறிய பாஸ்தா உணவு; மயங்கிய தொழிலதிபர் குடும்பம்: நகைகளுடன் மாயமான சமையல்காரர்\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: தால்மா\n900 ஆண்டுகளுக்கு முந்தைய சோழர் கால கற்சிலைகள்: செருகுடி சிவாலயத்தை மீண்டும் கட்ட...\nநீண்ட இடைவேளிக்குப் பிறகு டெஸ்ட் வெற்றியை நோக்கி வெஸ்ட் இண்டீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-11-20T10:02:21Z", "digest": "sha1:ALI7FDI7XIDM572NIAMKLNB6KH4DLWKE", "length": 22309, "nlines": 445, "source_domain": "www.naamtamilar.org", "title": "வேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி- சுற்றுச்சூழல் பாசறை|நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nவேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி- சுற்றுச்சூழல் பாசறை|\nநாள்: ஜூன் 10, 2019 In: தலைமைச் செய்திகள், வேளச்சேரி\nவேளச்சேரி ஏரி புனரமைப்புப் பணி – சுற்றுச்சூழல் பாசறை | நா��் தமிழர் கட்சி\nநாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை, 2019 ஆம் ஆண்டிற்கான திட்டங்களில் ஒன்றான நீர்நிலைகள் புனரமைப்பை நாம் தமிழர் கட்சி – வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி உறவுகளுடன் இணைந்து , நேற்று 09-06-2019, ஞாயிற்றுக்கிழமை வேளச்சேரி 100 அடி சாலை – வேளச்சேரி முதன்மைச் சாலைக்கு இடைப்பட்ட பகுதிக்குள் இருக்கும் ஏரியைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்றது பிறகு மரக்கன்றுகள் நடப்பட்டது.\nமரக்கன்றுகள் நடும் விழா-காஞ்சிபுரம் தொகுதி\nபள்ளியில் மரக்கன்று நடும் நிகழ்வு-காஞ்சிபுரம்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டக் கலந்தாய்வு\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.tamilnews.com/tag/bigg-boss-2/", "date_download": "2019-11-20T10:05:40Z", "digest": "sha1:TTENWL6267P5EHBRE2Q44SMB4E6ELYC7", "length": 42234, "nlines": 258, "source_domain": "gossip.tamilnews.com", "title": "Bigg Boss 2 Archives - TAMIL NEWS - GOSSIP", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் இவர்கள் போடும் கூத்தை நீங்களே பாருங்க…\nபிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபற்றிய யாஷிகாவும், ஐஸ்வர்யா தத்தாவும் தற்போது பாடிக்கொண்டே ஆடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். bigg-boss-2-yashika-aishwarya-reunion-video-viral 105 நாட்கள் ஒளிப்பரப்பான பிக்பாஸ் சீசன் 2 இல் பங்குபற்றி பல விமர்சனங்களுக்கு உள்ளாகிய யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவின் நட்பு சென்ற ஆண்டு காயத்ரி சக்தி நட்பைப் ...\nதிருமணத்தை வெறுக்கும் மும்தாஜிற்கு குழந்தை பெற ஆசையாம்… அது எப்பிடி சாத்தியம்..\n13 13Shares பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்தாஜ், இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. 19 வருடங்களாக திரைத்துறையில் இருக்கும் அவருக்கு தற்போது 38 வயதாகிறது. Bigg boss Mumtaj talks about_her marriage அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் பிக்பாஸ் சக போட்டியாளரான விஜயலட்சுமியின் மகனைப் பார்த்தபோது தனக்கும் குழந்தை ...\nபிக்பாஸ் சீசன் 2 இன் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யா… உத்தியோகபூர்வ தகவல்….கமலிற்கு ஆப்பு உறுதி\n55 55Shares அனேகமாக இந்த பிக்பாஸ் சீஸனின் டைட்டில் வின்னர் ஐஸ்வர்யாவாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. Bigg boss 2 title winner Aishwarya gossip ஐஸ்வர்யாவுக்கு குறைவான ரசிகர்கள் இருந்தாலும் அந்த ரசிகர்களின் பத்து ஓட்டுக்கள் முழுசாக அவரிற்கு விழும். ஐஸ்வர்யாவுக்கு எதிரான வாக்குகள் ஜனனி, ரித்விகா மற்றும் ...\nபிக்பாஸ் இறுதி போட்டியில் களமிறங்க போகும் பிரபலம் இவர் தான்…\n‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஜுன் மாதம் 17ம் தேதி ஆரம்பமானது. 100 நாட்கள் என்பது 105 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. பல வெளியேற்றங்களின் பின்னர் தற்போது, ஜனனி, ஐஸ்வர்யா, பாலாஜி, ரித்விகா, விஜயலட்சுமி, யாஷிகா ஆகியோர் மட்டுமே உள்ளனர். Bigg boss 2 final date release gossip ...\nரித்விகா இப்படியா… உண்மையை உளறி ஜனனி… ஷாக்கில் பார்வையாளர்கள்…\nநேற்றைய டாஸ்கில் ரித்விகாவை பற்றி ஜனனி ஒரு உண்மையை கூறியுள்ளார். போட்டியாளர்களில் ரித்விகா சேஃப் கேம் ஆடுவதாக குற்றச்சாட்டு உள்ளது. Bigg boss 2 Janani exposes Rithvika நேற்றைய டாஸ்கில் ஜனனி, ரூல்ஸ் ரூல்ஸ் என்று பார்த்துவிட்டு இந்த வீட்டில் நீங்கள் இன்னும் வாழவில்லையோ என்று தோன்றுகிறது. ...\nபாலாஜிக்கு இவர் மீது எப்போதும் ஒரு கண்ணாம்… அதனால் நித்யா எடுத்த முடிவு இதோ\nபிக்பாஸில் விஜி மீது எப்போதும் முன்னெச்சரிக்கையாக தான் ஒரு கண் வைத்திருப்பதாக பாலாஜி தெரிவித்துள்ளார். Bigg boss 2 Balaji fear forr vijayalakshmi வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸிற்குள் வந்தாலும், ஒவ்வொரு டாஸ்க்கள���யும் தனித்தன்மையோடு விளையாடி பார்வையாளர்களிடம் பாராட்டுகளை அள்ளி வருகிறார். அதே சமயம் சக போட்டியாளர்களைப் ...\nஎன்னை பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் அழைக்க மாட்டார்கள்- பிக்பாஸ் பிரபலம்\nபிக்பாஸ் தமிழ் 2வது சீசன் போட்டியின் விறுவிறுப்பை அதிகரிக்க முதல் சீசன் போட்டியாளர்களை மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் அழைத்து வந்துள்ளனர். Bigg boss Kaajal worried aboutt biggboss பிக்பாஸ் வீட்டிற்கு முதல் சீசன் போட்டியாளர்கள் சினேகன், ஆரவ், காயத்ரி, ஆர்த்தி, வையாபுரி, சுஜா வருணி என 6 ...\nமும்தாஜை விடாமல் துரத்தும் காயத்ரி… கெதியா வீட்டை விட்டு கிளம்பு\nபிக்பாஸ் சீசன் 1 இல் பங்குபற்றி ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த காய்தரி ரகுராம் தற்போது விருந்தினராக பிக் பாஸ் 2 வீட்டிற்குள் சென்றுள்ளார். Bigg boss Gayathri argued withh Mumtaz gossip நேற்று காலை பிக் பாஸ் வீட்டில் பாடலுக்கு டான்ஸ் ஆடாமல் மும்தாஜ் முகத்தை மூடிக் ...\nபிரபல நடிகரின் அந்த ரகசியத்தை பிக்பாஸில் உளறிய பிரபலம்- ஷாக்கில் ரசிகர்கள்\nதனுஷ் பற்றிய ரகசியத்தை பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் உளறிவிட்டனர். சென்றாயன் வீட்டை விட்டு செல்லும் முன்பு ஒரு ரகசியத்தை உளறியுள்ளார். Actor dhanush history film secret reveled Bigg boss சென்றாயன், விஜயலட்சுமி, ரித்விகா, ஜனனி ஆகியோர் ஒரு இடத்தில் அமர்ந்து சினிமா பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ...\nHQ லெவல் அதிகமாக இருப்பதனால்தான் NSK ரம்யா வெளியேறினாராம்… அடுத்த டார்கெட் ரித்விகாவாம்… பிக்பாஸ் பிரபலம் கருத்து\nபிக்பாஸிலிருந்து இருவாரங்களிற்கு முன்னர் எலிமினேட் ஆனவர்தான் டேனியல். Bigg boss 2 daniel said aboutt bigg boss contestant அவரிடம், இந்த பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களில் கொஞ்ச கூட சுய புத்தி இல்லாமல், அதாவது HQ சுத்தமாக இல்லாமல் இருப்பது யார் என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்தஅவர், ...\nஐஸ்வர்யாவிடமிருந்து பிக்பாஸ் அதை எதிர்பார்க்கிறார்- பிக்பாஸ் பிரபலத்தின் சர்ச்சை கருத்து\n39 39Shares பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் அனைவரும் எதிர்பார்த்த போல ஐஸ்வர்யா எலிமினேட் செய்யப்படாமல், சென்ராயன் வெளியேற்றப்பட்டார். விஜய் டிவி ‘டிஆர்பிக்கா தான் ஐஸ்வர்யாவை வெளியேற்றவில்லை என, பிக்பாஸ் சீசன்-1 போட்டியாளர் காஜல் தெரிவித்துள்ளார். Bigg boss 1 Kaajal pasupathi shocking informaion இதற்காக கமல் சாரை ...\nகமலின் வேண்டுகோளை மதிக்காத ஐஸ்வர்யாவால் பிக் பாஸ் வீட்டிற்குள் வெடித்த கலவரம்\nஇறுதி கட்டத்தை எட்டியுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான எலிமினேஷனிற்காக தேர்வு இடம்பெற்றது. Bigg boss 2 current week elimination list ஏற்கனவே ரித்விகா நேரடியாக எலிமினேஷனில் தேர்வாகியுள்ளார். கமல் ஐஸ்வர்யாவை எலிமினேனிற்கு நாமினேட் செய்ய வேண்டும் என ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதனை போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ...\nகமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி தொடர்ந்து செய்ய மாட்டார்- சென்றாயன் வெளியேற்றத்தால் கொதித்தெழுந்த பார்வையாளர்கள்\n35 35Shares நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சென்றாயன் வெளியேற்றப்பட்டதானது விஜய் சேதுபதியின் கவண் படத்தை நினைவுக்கு கொண்டு வருகிறது. Bigg boss 2 show remind Kavan film gossip பார்வையாளர்களின் ஓட்டுக்களை கணக்கெடுக்காமல் ஏற்கனவே சென்றாயன் போல NSK ரம்யா வெளியேற்றப்பட்டார். இதனால் யாஷிகாவை ஒரு முறையும், ஐஸ்வர்யாவை இந்த ...\nஅடுத்த வாரம் நாமினேஷனின்றி நேரடியாக வெளியேற்றப்படுவார் ஐஸ்வர்யா- கமல்\nபோன வார டாஸ்க்கில் ஐஸ்வர்யா, செண்ட்ராயனை ஏமாற்ற கூறிய அடுக்கடுக்கான பொய்கள் ஒவ்வொன்றாக போட்டு வாங்கிய கமல்ஹாசன் நிகழ்ச்சியை வழமையை விட விறுவிறுப்பாக கொண்டு சென்றார். Bigg boss 2 Kamal haasan blamed Aishwarya கமல்ஹாசன் இந்த சனிக்கிழமை நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் அடுக்கடுக்கான பொய்களை ஒவ்வொன்றாக வெளியே ...\nஐஸ்வர்யாவை காப்பாற்றிய பிக்பாஸ்… வெளியேறியது இவரா\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. 82 நாட்களை கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி, இன்னும் மூன்று வாரங்களில் முடிவடைய உள்ளது. Bigg boss 2 eliminated person of_this week இந்த வாரம் யார் வெளியே போகப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ...\nஇந்த வார தலைவியான ரித்விகா… இம்முறையும் ஏமாந்த மும்தாஜ்…\nபிக்பாஸில் நேற்றுடன் யாஷிகாவின் தலைவர் பதவி முடிவடைந்ததுடன் இந்த வார தலைவருக்காக நடந்த போட்டியில் ரித்விகா வெற்றி பெற்று பிக்பாஸ் வீட்டின் தலைவியாகினார். Rithvika selected Bigg boss 2 house captain அடுத்த வார வெளியேற்றத்துக்கான நாமினேஷனிலிருந்து தப்பிக்க பிக்பாஸ் கூறும் இன்னொருவரை டாஸ்க் செய்ய ...\nஐஸ், யாஷ் சண்டை பரபரப்பை கூட்ட பிக்பாஸ் ஆடிய நாடகமே\n31 31Shares பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாளாக ஒன்றாக இருந்த யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நேற்று மோதிக்கொண்டனர். வெளியே போ என்று சொல்லும் அள்விற்கு சண்டை பிடித்தனர். இதனை பார்த்த சக போட்டியாளர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் மிகவும் ஆச்சரியமாக இருந்தது. Bigg boss 2 Yashika Aishwarya fight gossip ஐஸ்வர்யாவும், மும்தாஜும் ...\nஐஸ், நீ பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்பு என கத்திய யாஷிகா…\n85 நாட்கள் கடந்து செல்லும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போதுதான் போட்டியாளர்கள் அனைவரும் உண்மையாக விளையாடி வருவதாக பார்வையாளர்கள் கூறிவருகிறார்கள். Bigg boss 2 Aishwarya Yashika anand fight தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், தன்னை இத்தனை நாள் காப்பாற்றிய தோழி யாஷிகாவையே எதிர்த்து கத்தி சண்டையிடுகிறார் ஐஸ்வர்யா. ஐஸ்வர்யாவின் ...\nசிம்புவிற்கு இருட்டு அறையில் முரட்டு குத்து நாயகி மேல ஒரு கண்ணாம்… மகத்…\nபிக்பாஸ் மகத் காதல் கதை யாவரும் அறிந்ததே. இது தொடர்பாக மகத்திடம் விளக்கம் கேட்க தான் சிம்பு சொன்னது போல நடந்து கொண்டதாக தெரிவித்தார். Simbu advised Mahat beforee enter bigg boss house சிம்பு மூலமாக தான் இவருக்கு பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும் வாய்ப்பு ...\nமும்தாஜ் யாருக்கும் டாஸ்க் செய்ய மாட்டார்… ஆனால் அவருக்கு எல்லாரும் டாஸ்க் செய்யணும்…பிக்பாஸ் பிரபலத்தின் டுவிட்\n7 7Shares பிக்பாஸில் தற்போதைய டாஸ்கிற்காக, அடுத்த வார நாமிநேஷனலிருந்து ஒருவர் தப்பிக்க பிக்பாஸ் கூறும் இன்னொருவரை பிக்பாஸ் சொல்லும் டாஸ்க் செய்ய கன்வின்ஸ் செய்ய வேண்டும். அந்த வகையில், ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடிக்கு பச்சை கலர் அடிக்கவேண்டும். Bigg boss 2 Mumtaj ...\n“மகத் சொன்ன அந்த பீப் வார்த்தையை நானும் சொல்லணுமா சொல்லி வெளியேறனும்னு ஆசைப்படுறீங்களா மும்தாஜ்… ” விளாசிய சென்றாயன்…\nபிக் பாஸ் வீட்டில் மகத் இருந்து செய்த அட்டகாசம் எல்லாத்தையும் மும்தாஜ் பொறுமையாக இருந்து சமாளித்தார். அமைதியாக இருந்து சிரித்து பார்வையாளர்களிடம் நல்ல பெயர் எடுத்தார். தற்போது அதற்கு எதிர்மாறாக கோபப்படுகிறார். Bigg boss 2 Sendrayan Mumtaz fight gossip சென்றாயனுக்கு சமைக்க வராது, அவருக்கு புரிதல் ...\nபிக்பாஸ் மூடிலிருந்து வெளிவராத சித்தப்பா என்ன செய்தார் என்று பாருங்க…\n19 19Shares பிக்பாஸ் சீசன் 2 இல் பங்குபற்றிய நடிகரும், ஸ்டன்ட் கலைஞருமான பொன்னம்பலம் சுமார் ஐந்து வாரங்கள் தாக்குப்பிடித்து பிக்பாஸ் வீட்டை வெளியேறினார். வெளியேறிய அவர் இன்னும் பிக்பாஸ் மூட்டில் இருந்து வெளி வரவில்லை என்றே தோன்றுகிறது. Bigg boss 2 Ponnambalam talks aboutt Biggboss பிக் பாஸ் ...\nஉங்க அம்மாவை வந்து நான் மன்னிப்பு கேட்க சொன்னேனா…கொந்தளித்த பாலாஜி\nஇன்று பிக்பாஸ் வீட்டில் சென்றாயனை தலைமுடிக்கு சிவப்பு கலர் அடிக்குமாறு ஐஸ்வர்யா கன்வின்ஸ் பண்ணனும். அப்பிடி அவர் கலர் அடித்தால் ஐஸ்வர்யா அடுத்த வார நாமினேஷனிலிருந்து காப்பாற்றப்படுவார். ஆனால் அந்த உண்மையை சொல்லாமல் நீங்கள் கலர் பண்ணினால், நாமினேஷனிலிருந்து நீங்கள் காப்பாற்றப்படுவிங்க என்று சென்ராயனிடம் ஐஸ்வர்யா பொய் ...\nஇப்ப வந்த நீ என்ன ரொம்ப ஓவரா பேசுறா… நான் யாரென்று தெரியுமா உனக்கு… விஜயலட்சுமியை தீண்டிய ஐஸ்\nநேற்றைய பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நாமினேஷன் பட்டியலின் போது ஐஸ்வர்யா மற்றும் விஜயலட்சுமிக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. Bigg boss 2 Aishwarya fight Vijayalakshmi நேற்றைய தினம் பிக்பாஸில் விக்ரம் வேதா பாணியில் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள், தங்களுக்கான விளக்கத்தைக் கொடுத்து அதிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று ...\nபாலா தான் எனக்கு வாழ்க்கை தந்தார்- பிக்பாஸ் பிரபலம் கருத்து\nநேற்றைய பிக்பாஸ் டாஸ்கின்போது colgate உடன், அவர்கள் சந்தோசமாக சிரித்த தருணங்களை பகிர்ந்து கொள்ளுமாறு போட்டியாளர்களிடம் தெரிவித்தார். Bigg boss 2 Janani first month salary gossip அப்போது ஜனனி ஐயர் தெரிவிக்கும் போது தனது முதல் சம்பளத்தை பற்றி கூறினார். அவர் முதன் முதலில் வேலைக்கு ...\nசிக்கினார் ஐஸ்வர்யா… அடுத்ததாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போவது இவர் தானாம்….\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சி தற்போது தான் கொஞ்சம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நேற்று நடந்த எலிமினேஷனில் டேனியல் வெளியேற்றப்பட்டார். Bigg boss 2 Aiswarya nominated elimination அதன் தொடர்ச்சியாக இந்த வாரத்திற்கான நாமினேசன் இன்று வித்தியாசமாக இடம்பெற்றது. விக்ரம் வேதா படத்தில் வருவது போல் நாமினேட் ஆனவர்களுடன் ...\nபிக்பாஸ் தான் ஐஸ்வர்யாவை காப்பாத்துகிறார் என கொந்தளித்த ரித்விகா…\nஐஸ்வர்யாவுக்கும், யாஷிகாவுக்கும் பிக்பாஸ் அதிக சலுகைகள் வழங்குகிறார் என்பது அனைவரினதும் கருத்து. கமல்ஹாசனும் முதலில் ஐஸ்வர்யாவுக்கு ஜால்ரா தட்டினாலும், சில நாட்கள் போக மக்களின் எதிர்ப்பை புரிந்து கொண்டு அவ்வப்போது ஐஸ்வர்யாவை வாரினார். Bigg boss Rithvika dare aishwarya, Kamal haasan இந்த நிலையில் கடந்த ��ழு ...\nஐஸ்வர்யாவின் கோபத்தின் காரணம் இது தான்… பிக்பாஸில் உளறிய ஐஸ்வர்யா\n12 12Shares பிக்பாஸின் விருப்பத்திற்குரிய போட்டியாளரான ஐஸ்வர்யா தத்தா, அவரது குடும்பம் குறித்து கவலை வெளியிட்டுள்ளார். Bigg boss 2 Aishwarya dutta family life குடும்பத்தினரின், எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி நடிப்பதற்காக சென்னை வந்த அவர், அதன்பிறகு சொந்த ஊருக்கு செல்லவில்லை. அவரது அம்மாவுக்கும் குடும்பத்தினருக்கும் பணம்தான் ...\nபிக்பாஸ் ஜனனி ஐயரின் காதலர் இவராம்…\n48 48Shares நேற்றைய தினம் பிக்பாஸ் டாஸ்கில் ஒன்றாக உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சந்தோசமான விஷயத்தையும், ரொம்ப கஷ்டமான ஒரு விஷயத்தையும் சக போட்டியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு பிக்பாஸ் அறிவிப்பை வெளியிட்டார். அதன் போது நடிகை ஜனனி ஐயர் தன் காதல் தோல்வி பற்றி தெரிவித்தார். Bigg Boss 2 ...\nஅடுத்த வார எவிக்சன் லிஸ்ட்டில் யாஷிகா ஐஸ்வர்யா இல்லை…காப்பாற்றிய பிக்பாஸ்\nபிக்பாஸ் வீட்டில் மீண்டும் யாஷிகாவை தலைவியாக்கி பார்வையாளர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளார் பிக்பாஸ். பிக்பாஸ் வீட்டில் இதுவரை பல வாரங்கள் கடந்து சென்றும் ஒரு சிலரை தவிர முக்கியமாக மும்தாஜ், ரித்விகா, டானியல் போன்றோர் இதுவரை தலைவராக இருக்கவில்லை. தலைவராக யாஷிகாவும், ஐஸ்வர்யாவுமே அடிக்கடி இருந்து வருகின்றனர். அந்த ...\nஓவியாக்கு மட்டும் பிறந்த நாளிற்கு சிறப்பு அழைப்பை விடுத்த ஆரவ்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\n“சர்கார் திருட்டு கதைதான் ” உண்மையை ஒற்று கொண்ட முருகதாஸ்\nஎன்னிடம் கேட்டுவிட்டு புகைப்படம் எடுக்க மாட்டீர்களா\nபாலியல் புகார்களில் சிக்கிய ஆண்களுக்கு நான் ஆதரவு வழங்குவேன் : ராக்கி சாவன்ட்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\n“ரசிகர்கள் இல்லாமல் நீங்களோ, உங்கள் மகனோ இங்கு கிடையாது” சிவகுமாரை விளாசும் நெட்டிசங்கள்\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nஉடைகளை கழட்டி நிர்வாணமாக போலீசிடம் ரகளை செய்த மாடல் அழகி\nவைரமுத்து ஒரு ஆண். பெண்ணை படுக்கைக்கு அழைக்காமல், ஆணையை அழைப்பார்\nஇந்தியாவில் அதிக சம்பளம் பெறும் தமிழ் பட நடிகை இவங்களா \nசின்மயியை பாலியல் த��ன்புறுத்திய பிரபல இலங்கை கிரிக்கெட் வீர்ர்… ஷாக்கில் ரசிகர்கள்…\nநல்லூரான் வாசலிலே அரங்கேறிய விசித்திர சம்பவத்தை நீங்களும் தான் கொஞ்சம் பாருங்களேன்\nமூன்று சிறுமிகளை ஆறு ஆண்டுகளாக வைத்து காம வெறியாடிய கொடூரன்\nபிள்ளையுடன் சேர்ந்து தாய் செய்த காறித் துப்பும் கேவலமான செயல்\nஇலங்கை வீரர் தனுஷ்க குணதிலக பாலியல் விவகாரம் : பொலிஸ் தீவிர விசாரணை\nசிறுமி மீது துஷ்பிரயோகம்: யாரும் இல்லாத நேரம் நடந்த சோகம்\nவீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருக்கும் பெண்களை தடவிச் செல்லும் மர்ம நபர்\nகெரம் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி : நடந்த கொடூரம்\nகாமத்தின் உச்சத்தால் காதலியின் அந்த இடத்தைத் துண்டாடிய காதலன்\nஇந்தியாவில் சிறுமியின் தலையை வெட்டி வீதிவலம் வந்த நபர்\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nதனது கற்பை விற்கும் கல்லூரி மாணவி : அதிரவைக்கும் காரணம்\nமாங்கல்ய தோஷம் இருப்பதால் உன் தந்தை உயிருக்கு ஆபத்து எனக்கூறி சித்தப்பா செய்த காரியம்\nஒரு பெண்ணிற்காக உயிரை விட்ட இரு மாணவர்கள்\nமாடல் அழகியின் அசத்தல் ஆடை : வாய்பிளக்கும் பார்வையாளர்கள்\nஇலங்கை தீவில் உல்லாசம் அனுபவிக்கும் உலக அழகி\nகள்ள தொடர்பு வைத்தால் இனி தண்டனை இல்லை : உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nஓரின சேர்க்கைக்கு சாதகமான தீர்ப்பு வந்ததும் இந்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nஅரசியலுக்குள் நுழைந்த விஜய்- தென்னிந்திய அரசியல் பிரபலம் கருத்து\nபெண்கள் காதலித்துவிட்டு கழட்டி விட்டு சென்றால் கடத்துவேன்- அமைச்சரின் ஆவேசம்…\nஅமெரிக்காவில் நைட்டியில் சுத்தும் கமல்- அதிர்ச்சியிலுறைந்த கமல் ரசிகர்கள்\nதமிழ் சினிமா உச்ச நட்சத்திரங்களிடையே சண்டை-பரபரப்பில் தமிழகம்…\nசன்னி லியோனை மிஞ்சிய இந்த மாணவி… கலக்கத்தில் கவர்ச்சி நடிகைகள்\nநடக்கவே முடியாமல் தள்ளாடி நடந்து வந்து முதல்வருக்கு அஞ்சலி செலுத்திய கேப்டன் : நல்லா இருந்த கேப்டனுக்கு என்னாச்சி\nதமிழ் செய்தி, உள்ளூர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களுக்கு வழங்கும் இலங்கையின் முன்னணி தமிழ் செய்தி சேவை வழங்குநராகும்.\nVictory Times (Pvt) Ltd இன் ஒரு பகுதியாக இருக்கும் தமிழ் செய்தி, மிகச் சிறந்த பத்திரிகையாளர்கள், செய்தித் தொகுப்பாளர்களைக் கொண்டுள்ளதுடன் நாடு முழுவதிலுமான நிருபர்கள் மூலம் மிகவும் துல்லியமான செய்திகளை சரியான நேரத்தில் வழங்கிவருகிறது.\nசினிமா, தொழில்நுட்பம், கிசு-கிசு, சோதிடம், விளையாட்டு, மற்றும் உணவு, சுகாதாரம் போன்ற விடயங்கள் தாங்கியதாக தினமும் உடனுக்குடன் செய்திகளை வழங்கி வரும் முன்னணி இணைய செய்தித்தளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaathal.com/index.php?loi=827", "date_download": "2019-11-20T08:47:06Z", "digest": "sha1:AXGOB6GFQAIOSH4YC6P46ZGVRNZ4VK4C", "length": 3795, "nlines": 120, "source_domain": "kaathal.com", "title": "Kaathal.com - Tamil Song Lyrics", "raw_content": "\nஉன் கண்கள் பார்க்க இவள் கண்ணாடி\nஉன் மோகம் தீர்க்க இவள் சரி ஜோடி\nஇந்த பூமி எங்கும் தினம் தேடி பார்க்கையிலே\nஉன் போல் யார் அழகிய..\nவேறு பார்வை, கண்ணீர் இல்லை\nஉன்னை தொட்ட பின்னாலே என்னை நானே தீண்டவில்லை\nயாரும் இல்லா நேரத்தில் ஈர முத்தம் தந்தாலென்ன\nதேகம் எங்கும் தீயை மூட்டு\nகாதல் என்னும் கவிஞன் நான் தான்\nகண்ணா நீ என் கவிதை நோட்டு\nகுட்டி குட்டி விண்மீன் சேர்த்து\nகூரு கட்டி நிலவு செய்வோம்\nவெள்ளை நிலவை சாட்சி வைத்து\nவேர்வை மழையில் சேர்ந்து குளிப்போம்\nஆண்மை தானே அர்த்தம் என்பேன்\nகண்கள் தானே வாசல் என்பேன்\nமழலை என்னும் பொம்மை நீ\nமார்பில் வைத்து அணைப்பேன் உன்னை\nமண்ணில் செய்த சிற்பம் நீ\nமழையை போல பொழிவேன் உன்மேல்\nவெட்கம் இல்லா ரோஜா பூவை\nதேடி தேடி இன்பம் கண்டு\nதேவை யாவும் தீர வேண்டும்\nகாதல் வந்த பின்னே அன்பே\nநாடு முழுக்க தேடி பார்த்தேன்\nநம்மை போல யாரும் இல்லை\nஉன் கண்கள் பார்க்க இவள் கண்ணாடி\nஉன் மோகம் தீர்க்க இவள் சரி ஜோடி\nஇந்த பூமி எங்கும் தினம் தேடி பார்க்கையிலே\nஉன் போல் யார் அழகிய..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_june13_05", "date_download": "2019-11-20T09:27:26Z", "digest": "sha1:FVTNKFOFGTYE4HLVOZCMTOLNQL3HH7ZE", "length": 16722, "nlines": 196, "source_domain": "karmayogi.net", "title": "05. பூரணயோகம் - முதல் வாயில்கள் | Karmayogi.net", "raw_content": "\nமனத்தின் அகந்தை அழிய மௌனம் மனத்தில் சித்திக்க வேண்டும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013 » 05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\nபூரணயோகம் - முதல் வாயில்கள்\n76. பலன் தரும் புதிய எண்ணம் மனதிலுதிப்பது.\nஉலகில் உலவும் எண்ணங்களை நம் மனம் ஏற்று சிந்தனை செய்கிறது.\nநமக்கு என சொந்தமான எண்ணம் என்பது ஒன்றுமில்லை.\nநாம் கேட்டு, படித்து அறியாத எண்ணம் மனத்திலிருந்து எழுவதுண்டு.\nஅவை ஏற்���னவே நம் மனத்துள் வெளியிலிருந்து வந்து தங்கியவை.\nபுதிய எண்ணம் மேதைக்குத்தான் (genius) தோன்றும்.\nமேதைக்குப் புதிய எண்ணம் தோன்றினால் அதை உலகம் ஏற்க 50 (அல்லது) 100 ஆண்டாகும். சில சமயம் பல நூறு ஆண்டுகளாகும்.\nசீனுவாச ராமானுஜம் எழுதியவற்றில் பல பகுதிகளை இன்னும் உலகம் அறியவில்லை.\nஎன்ஜீனை 200 ADயில் கண்டுபிடித்தனர். 1000 (அல்லது) 1500 ஆண்டுகளில் உலகம் அதை ஏற்கவில்லை.\n1600இல் லியர்னாடோ கண்டதை 1900தில் அறிஞர்கள் கண்டு கொண்டனர்.\nபலன் தரும் எண்ணம் தோன்றுவது சத்திய ஜீவியத்தில்தான் தோன்றும்.\n1848இல் காரல் மார்க்ஸ் சொன்னதை 1917இல் ரஷ்யா ஏற்றது.\n1920இல் மகாத்மா கூறியதை உலகம் 1960இல் ஏற்றது.\nயூனஸ் பாங்க் பெண்கட்குக் கடன் தரக் கூறியதை உலகம் உடனே ஏற்றது.\nஅது புதிய பலன் தரும் எண்ணம்.\nஅது பலித்ததால் அவருக்கு நோபல் பரிசு கொடுத்தனர்.\nபலன் தரும் எண்ணம் என்றால் மனம் உடலில் பலிக்கிறது எனப் பொருள்.\nமனம் உடலில், உடலின் செயலில் பலிப்பது (descent) சிருஷ்டியாகும்.\nசிருஷ்டி என்பது புதிய படைப்பு, புதிய படைப்புக்குரியவன் மேதை.\nபுதிய படைப்பு எழும் மனம் பூரண யோகத்திற்குரிய ஜீவனுடையது.\nஜீவனுக்குப் பல்லாயிரம் முனைகள் உண்டு.\nஉணர்வு முனையில் சிறந்து பழுத்தவன் கவி.\nசெயலில் சிறந்து வென்றவன் அரசன்.\nஎண்ணம் சிறந்து எழும் எழுத்து ஒருவனை எழுத்தாளராக்கும்.\nகலை சப்தமாக ஜீவனில் எழுவது சங்கீதம்.\nகலை மூலமாக ஜீவனில் எழுந்து கைகளால் வெளிப்படுவது ஓவியம்.\nசிற்பம் ஓவியத்தைவிட உயர்ந்தது, ஏனெனில் இதை அழித்து எழுத முடியாது.\nகலையின் திருஷ்டி செயலில் முழுமை பெறுவது சிற்பக் கலை.\nஎண்ணம் அவற்றோடு ஒப்பிடும் பொழுது எளிமையானது என்றாலும்,\nமனம் உணர்ச்சியைவிட உயர்ந்தது என்பதால்,\nஎண்ணம் உயர்ந்த நிலைக்குரிய சிறிய சாதனை.\nஎன்றாலும் அது யோக சாதனை.\nயோக சாதனை என்பதால் பூரண வாயிலில் உள்ள சாதனை.\nபூரண யோகம் வாழ்வின் எந்த முனையிலும் வாயிலாக வெளி வரும்.\nவாயிலின் சிறப்பு நம் தேவையைக் குறிக்கும்.\nஎந்த இடத்து வாயில் என்பதைவிட எவ்வளவு ஆழ்ந்தது என்பதே முக்கியம்.\nவலி உடலுக்கில்லை, மனத்திற்கு என்பது நெடுநாளைய அனுபவம்.\nபோர் முனையில் இந்த அனுபவம் உண்டு. க்ஷத்திரியன் பெறும் அனுபவம் அது.\nகர்ணனுடைய தொடையில் வண்டு போட்ட துவாரத்தை அவன் பொறுத்துக் கொண்டான்.\nமனம் வலியைப் பொறுக்க முடிவு செய்���ால், பொறுமைக்கு அளவில்லை.\nஇது விரதம். உடல் செய்யும் தவம். உலகம் ஏற்கனவே அறிந்த உண்மை.\nவலி ஆனந்தமாக மாறுவது திருவுருமாற்றம். பகவான் ஸ்ரீ அரவிந்தர் கூறுவது.\nஆன்மா உயர்ந்தது, மேலிருந்து மனிதனை அழைக்கிறது என்பது மோட்சம், சொர்க்கம், அந்த தவம் வலியை அளவு கடந்து பொறுக்கவல்லது.\nஆன்மா உயர்ந்தது மட்டுமல்ல, உலகம் முழுவதும் ஆன்மா, ஜடத்திலிருந்து எழுவது என்ற கொள்கைக்குத் தீமையில்லை, வலியில்லை - வலி தோற்றம், ஆனந்தம் முழுமையின் சத்தியம்.\nசிவந்த எறும்புகள் ஜெயிலில் கடித்த பொழுதும், தேள் கொட்டிய பொழுதும் பகவான் வலியை ஆனந்தமாக மாற்றினார். தொடை எலும்பு முறிந்த பொழுது அந்த அனுபவம் உயர்ந்தது என்றார்.\nசுளுக்கு, தலைவலி, காயம் சிறு வலி தந்தால் பிரார்த்தனையால் வலி குறைந்து மறைவதை நாம் அறிவோம்.\nவலி மறைந்தபின் பிரார்த்தனை தொடர்ந்தால், வலி ஆனந்தமாக மாறுவது தெரியும்.\nமனித நிலையில் பிரார்த்தனை வலியைப் போக்கும்.\nஅன்பர் மனித நிலையைக் கடந்தால், தெய்வ நிலைக்கு வலி ஆனந்தமாகும்.\nதத்துவரீதியாக பிரச்சினை வாய்ப்பாக மாறுவதும், வஆன ந்தமாக மாறுவதும் ஒன்றே.\nநஷ்டம் அன்பருக்கு இலாபம், திருவுருமாறினால் பெரும் இலாபம் என்பது கொள்கை.\nதீமை என்பது திருவுருமாறினால் பெரிய நன்மையாகும் என்பது II/14 இரண்டாம் புத்தகம் (The Life Divine) 14ஆம் அத்தியாயத்தின் மையக் கருத்து.\nதவறு, பொய், குறை ஆகியவை எப்படித் திருவுருமாறுகின்றன, ஏன் பரிணாமத்திற்கு அவசியம் என்பதை விளக்கும் அத்தியாயம் இது.\nதவறில்லாவிட்டால் மெய் மெய்யாக வழியில்லை என்பதை எடுத்துக் கூறுவது இந்த அத்தியாயம்.\nஇதன் முடிவில் பரிணாமம் பூர்த்தியாக ஜீவன், ஜீவியமாக வேண்டும். அதற்குமுன் இயற்கை தெய்வீக இயற்கையாக வேண்டும். இவை ஆன்மா சைத்திய புருஷனாவதால் ஆரம்பமாகிறது என்று இந்த அத்தியாயம் முடிகிறது.\nஉலகப் போர் வேதனையின் சிகரம். அதனால் உலகம் கற்பனைக்கெட்டாத அளவு முன்னேறியதை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.\nஉலக சரித்திரத்தில் உள்ள பெருநிகழ்ச்சிகள் (dark ages) இருண்ட நூற்றாண்டுகள் எப்படி விஞ்ஞான வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்பதும் உதாரணமாகும்.\nஇன்று I.A.S.இல் கால் பாகம் S.C. என்பதை 1947இல் பேசவும் முடியாது.\nதாழ்ந்தவன், தாழ்த்தப்பட்டவனாக இருப்பதால் சலுகையும் உரிமையும் அதிர்ஷ்டமாக அவனைத் தேடி வருவது இன்றைய அனுபவம்.\nடைபாய்டு, டி.பி. போன்ற நோய்கள் வந்தால் ஏற்கனவே பிழைக்க முடியாது, பிழைத்தால் உடல் அதிக நலம் பெறும் என்பது அனுபவம்.\nஇன்று USA உலகத் தலைமையைப் பெற்றிருப்பதே அதற்குப் பெரிய உதாரணம். வறண்ட பாலைவனம், குண்டர்கள் வாழுமிடம் அமெரிக்கா என்பது சென்ற நூற்றாண்டின் அபிப்பிராயம்.\nஒதுக்கப்பட்டவன் உயர்ந்து தலைவனானது அமெரிக்க அனுபவம்.\nமாமியார் கொடுமை மாறி மருமகள் கொடுமையாயிற்று.\nமுதலாளி கொடுமை மாறி தொழிலாளி கொடுமையாயிற்று.\nகடைக்காரரின் இராஜ்யம் மாறி வாடிக்கைக்காரரின் இராஜ்யமாயிற்று.\nபள்ளிக்கூடங்கள் சிறைவாசம் மாறி விளையாட்டு உலகமாக மாறி வருகிறது.\nபெற்றோர் அதிகாரம் போய் நாளாயிற்று. சிறுவர் வாழ்வைக் கொண்டாடும் நேரம் வந்துள்ளது.\nஆனால் கொடுமை அழியவில்லை, அதிகாரம் அழியவில்லை, பயம் போகவில்லை.\n1956இல் சத்திய ஜீவியம் வந்தபின் உலகம் அறியாமல் உலகம் பெறும் மாற்றம் இவை.\nதிருவுருமாற்றத்தின் சிகரம் வலி ஆனந்தமாவது.\nஒருவருக்கு இந்த அனுபவம் உண்டானால், அவருக்குப் பூரண யோகம் பலிக்கும்.\nஅதனால் இது பூரண யோக வாயிலாகும்.\nதாம் மாறாமல் நிலைமை மாற வேண்டும் என்பது\nஇதை வலியுறுத்தினால் அது தீயசக்தியாகும்.\n‹ 04. யோக வாழ்க்கை விளக்கம் VI up 06. அஜெண்டா ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/38919-2019-10-18-06-12-37", "date_download": "2019-11-20T10:40:50Z", "digest": "sha1:H5HZGCF2RXB4RCCS4OMYOEKK2UTZXZEH", "length": 15009, "nlines": 234, "source_domain": "www.keetru.com", "title": "பூசுரர் இனமில்லையே!", "raw_content": "\nதற்கால நிலைமையும் நமது கடமையும்\nதொழிலாளர் விடுதலையே தமிழர் விடுதலை\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா பிடியில் இந்தியத் துணைக்கண்ட ஆட்சி\nகாங்கிரஸ் இருப்பதை விட இறப்பதே மேல், ஏன்\nஒன்றிய அரசு ஓர்மையையும் ஒற்றுமையையும் குழப்பிக் கொள்ளக் கூடாது\nசென்னை வரவேற்பின்போது பூர்ண கும்ப மரியாதையைச் சீன அதிபர் ஏற்றுக் கொண்டாரா\n'இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா' நூல் காட்டும் வரலாற்று உண்மைகள்\nஅருப்புக்கோட்டை சுயமரியாதை கேஸ் விடுதலை\nசிந்தனையாளன் நவம்பர் 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nநூல்களின் மீதான ஆசை அல்லது தேவை இன்ன���ம் குறையவில்லை\nஎன்றே குதிப்பும் கிதப்பும் (ஒரு கத்தோலிக்கக் குருவின் சுயசரிதை)\nவெளியிடப்பட்டது: 18 அக்டோபர் 2019\nஅரசியல் நிர்ணய சபைக்கு வேறு சில நிபுணர்களையும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று ஆலோசனை கூறும் விதத்தில், காங்கிரஸ் பத்திரிகை யொன்றில் வந்துள்ள கடிதத்தில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது:-\nசென்னை சட்டசபை அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப் போகும் 49 பெயர்களில் காங்கிரஸ் அல்லாத கீழ்க்கண்டவர்கள் பெயர்களைப் பற்றியும் கவனிக்க வேண்டும்:- டாக்டர் லட்சுமணசாமி முதலியார்; டாக்டர் சி.ஆர்.ரெட்டி; எம்.ரெத்தினசாமி; பி.ராமச்சந்திர ரெட்டி; ஸர்.ஆர்.கே. ஷண்முகஞ் செட்டி; ஸர். ஏ. இராமசாமி முதலியார். தகுதியைப் பொருத்தமட்டில் இவர்களும் சேர்க்கப்படுவது நல்லது.\"\nஇதை எழுதிய பேர்வழி சுத்தக் கர்நாடகம் போலிருக்கிறது \"தகுதி\"யாமே, தகுதி... பசங்களைப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதில் \"தகுதி\" அவசியம் என்றால், பூணூல் பசங்களுக்கு \"லக்\" அடிக்கும் \"தகுதி\"யாமே, தகுதி... பசங்களைப் பள்ளிக் கூடத்தில் சேர்ப்பதில் \"தகுதி\" அவசியம் என்றால், பூணூல் பசங்களுக்கு \"லக்\" அடிக்கும் அதற்காகச் சொன்ன ‘தகுதி’யை இதில் போட்டுக் குழப்புகிறாரே\n300 பேர்களுக்கு மேல் இருக்கும் அரசியல் நிர்ணய சபையில் இதுகளை யெல்லாம் விட்டால் தலைக்குத் தலை \"நொச்\" \"நொச்\" என்று ஏதாவது பேசிக் கொண்டேயிருக்குமே இதுகள் உலகத்திலே பார்த்ததையும், கேட்டதையும், தினம் 10 புஸ்தகத்திலே படித்ததையும் அங்கே சொல்லித் தொலைக்குமே இதுகள் உலகத்திலே பார்த்ததையும், கேட்டதையும், தினம் 10 புஸ்தகத்திலே படித்ததையும் அங்கே சொல்லித் தொலைக்குமே 385 பேரில் 380 பேருக்கு ஒரு சனியனும் புரியாதே\nதொலைஞ்சாலும் தொலையட்டும்; ஒண்ணு ரெண்டைப் போட்டு வைக்கலாமென்றால், ஒண்ணுகூடப் பூணூல் போடலையே அது மட்டுமா அரசியல் நிர்ணய சபையில் 385 பேர் உட்கார்ந்திருக்கும்போது, பண்டிட் நேரு எழுந்து பிரசங்க மாரி பொழிந்துவிட்டு உட்கார்ந்ததும் அவர் பேசியது சரியோ, தப்போ; எல்லோரும் கை தூக்க வேண்டுமே, ஒரே சமயத்தில் முன்னேயும் பின்னேயுமாகத் தூக்கினால் தவறு செய்தவர் காந்தியாரின் \"ராம் துன்\" பஜனைக்கு ஒரு மாதம் போய் ஒரே நேரத்தில் தாளம் போட்டுப் பழக வேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்ட ஆசாமிகளாகப் பொறுக்கி யெட���த்தால் நல்லதா அரசியல் நிர்ணய சபையில் 385 பேர் உட்கார்ந்திருக்கும்போது, பண்டிட் நேரு எழுந்து பிரசங்க மாரி பொழிந்துவிட்டு உட்கார்ந்ததும் அவர் பேசியது சரியோ, தப்போ; எல்லோரும் கை தூக்க வேண்டுமே, ஒரே சமயத்தில் முன்னேயும் பின்னேயுமாகத் தூக்கினால் தவறு செய்தவர் காந்தியாரின் \"ராம் துன்\" பஜனைக்கு ஒரு மாதம் போய் ஒரே நேரத்தில் தாளம் போட்டுப் பழக வேண்டும். இந்த நிபந்தனைக்கு உட்பட்ட ஆசாமிகளாகப் பொறுக்கி யெடுத்தால் நல்லதா அதைவிட்டு, அந்தராத்மாவின் பெருமையைப் பேச வேண்டியவர்கள் கூடிய இடத்தில் அரசியல் சிக்கல்களைப் பேசித் தொலைக்குங்கள், இதுகள்\nஇந்த 5-6 பேர்களைப் போட்டு விடுவதாகவே வைத்துக் கொள்வோம். 385 இல் பாக்கி எத்தனை ஒரு தொட்டி உப்புத் தண்ணீரில் 6 சொட்டுத் தேன் விட்டால் தண்ணீர் முழுதும் இனிக்கப் போகிறதா, என்ன\n(குறிப்பு: குருசாமி அவர்கள் விடுதலை ஏட்டில் தொடராக எழுதி அவற்றை தொகுத்து 1948இல் பலசரக்கு மூட்டை என்ற தலைப்பில் நூலாகத் தொகுத்து விடுதலை ஏட்டின் வெளியீடாக வெளியிட்டார் அதிலிருந்து ஒரு கட்டுரை இது.)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-11-20T09:17:10Z", "digest": "sha1:OBGZAZXNRXQ755I7CX3CT2IGYGW2EL5S", "length": 6633, "nlines": 143, "source_domain": "colombotamil.lk", "title": "இன்று இலங்கை வருகிறார் கில்லஸ்", "raw_content": "\nHome இலங்கை இன்று இலங்கை வருகிறார் கில்லஸ்\nஇன்று இலங்கை வருகிறார் கில்லஸ்\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளர் கில்லஸ் டி கெர்ச்சோவ், மாலைதீவு மற்றும் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.\nஇன்று முதல் ஜீலை 16 ஆம் திகதி அவரது விஜயம் இடம்பெறவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nஅவர் தனது இலங்கைக்கான விஜயத்தின்போது அரசாங்க உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினர், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ���ிவில் சமூகப் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.\n2007 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு ஒருங்கிணைப்பாளராக கில் டி கெர்ச்சோவ் செயற்பட்டு வருகின்றார்\nPrevious articleமன்னிப்புக்கு சவால் மனு ஒத்திவைப்பு\nNext articleசிரியாவில் கண்ணிவெடி தாக்குதல்; 7 குழந்தைகள் பலி\nபுதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nபுதிய ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவானார்\nநிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா\nஅமைச்சர் அஜித் பீ. பெரேராவும் இராஜினாமா\nஅமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இராஜினாமா\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ஜெனிலியா\n7 படுக்கையறை.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை\nசிவகார்த்தியேனுக்கு வந்த சோதனை…’ஹீரோ’வுக்கு தடை\nகடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஆஷிமா நெர்வால்\n“ஆக்‌ஷன்” குறித்து ரசிகர்களுக்கு விஷால் விடுத்துள்ள கோரிக்கை\nஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது\nகோட்டாபய ராஜபக்ஷ ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ஜெனிலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/176543", "date_download": "2019-11-20T09:19:30Z", "digest": "sha1:GNOZ6BZEE5P2GGSASY2PEMGIINRL37JQ", "length": 6264, "nlines": 71, "source_domain": "malaysiaindru.my", "title": "ட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பர் – Malaysiakini", "raw_content": "\nபன்னாட்டுச் செய்திஜூன் 13, 2019\nட்ரம்ப் – ஜி ஜின்பிங் சந்திப்பர்\nஅமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் காணப்படும் நிலையில், ஜி20 மாநாட்டின் போது சீன ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா – சீனா இடையே வர்த்தக போர் நீடித்து வருகின்றது. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா அதிக அளவில் வரி விதித்து வருகின்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.\nஇந்நிலையில் ஜி 20 மாநாடு ஜப்பானில் இந்த மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. எனினும் இந்த சந்திப்பு நடைபெறும் என்றும் அதேநேரம் இந்த சந்திப்பு நடைபெறவில்லை என்றால், புது வரிவிதிப்பு அமுல்படுத்தப்படும் என்றும் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஇரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் போர் நாளுக்கு நாள் வலுவட���ந்து வருகின்ற நிலையில், முரண்பாடுகளை தீர்த்துக்கொள்ள இருதரப்பும் இவ்வாறு முனைப்பு காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஉணவு வீணாவதை குறைக்க ஏழு வழிகள்:…\nஐந்து வருடமாக ஒரு சொட்டு மழையை…\nசிரியா மீது தாக்குதல்: துருக்கி அமைச்சகங்கள்,…\nஅமைதிக்கான நோபல் பரிசை வென்றார் எத்தியோப்பிய…\nதுருக்கி – சிரியா தாக்குதல்: அதிகரிக்கும்…\n“ஐ.நா சபை ஊழியர்களுக்கு சம்பளம் போட…\nமுஸ்லிம்கள் மீதான தாக்குதல்: சீன நிறுவனங்களை…\n‘சிரியாவில் துருக்கி நடத்தும் தாக்குதலில் தலையிட…\nஈரானுடன் பதற்றத்தை தணிக்க உதவுமாறு கேட்டுக்கொண்ட…\nஹாங்காங் போராட்டங்களில் முகமூடி அணியத் தடை:…\nஇராக் அரசுக்கு எதிராகக் களமிறங்கிய மக்கள்:…\nவடகொரியா விருப்பப்படி அணு ஆயுத பேச்சுவார்த்தை…\nபிரான்ஸ் அதிர்ச்சி சம்பவம்: காவல்துறை வளாகத்திலேயே…\nசீனாவில் ஊழல்.. முன்னாள் மேயர் வீட்டின்…\nஜமால் கஷோக்ஜி: செளதி முதல் அமெரிக்கா…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் மீண்டும்…\nசீனாவின் தேசிய தினம்: ஆயுத வலிமையை…\nசௌதி இளவரசர் முகமது பின் சல்மான்…\nசீனாவின் தேசிய தினம்: ஹாங்காங்கில் வெடித்த…\nரஷ்யாவின் ஆளில்லா தாக்குதல் விமானத்தை தானியங்கி…\nஆளில்லா உளவு விமானங்களைத் தாக்கி அழிக்கும்…\nஅமேசான் காடு அமைந்துள்ள நாடான பிரேசிலில்…\nகொத்தடிமைகளாக சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த 500 பேர்…\nஆப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்: தாலிபன் தாக்குதல்,…\nசெளதி அரேபிய படைகளை பிடித்த ஹூதி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/35-terrorists-have-died-in-indian-army-attack-in-pok-terror-base-366090.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=23.214.112.7&utm_campaign=client-rss", "date_download": "2019-11-20T09:49:20Z", "digest": "sha1:IHTCXXH7O6BXZZ7Z5OAJWHGQIPMEWVLW", "length": 17282, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "காஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி? | 35 terrorists have died in Indian army attack in POK Terror base - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nரஜினி சொல்லும் அதிசயம் நிகழாது- ஜெயக்குமார்\nமக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஏர்டெல் வோடபோனை தொடர்ந்து ஜியோவும் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு\nகொடிக் கம்பம் விழுந்து காயமடைந்த கோவை ராஜேஸ்வரியின் வலது காலில் தகடு பொருத்தம்\nதிருமாவளவன் குறித்து தொடர் சர்ச்சை பதிவுகள்... காயத்ரி ரகுராமின் டுவிட்டர் பக்கம் முடக்கம்\nரஜினிகாந்த் கனவு என கூறியது இப்போது நனவாகிவிட்டதே.. அமைச்சர் செங்கோட்டையன்\nசரத்பவார் சொல்வதை புரிந்து கொள்ள 100 முறை பிறக்க வேண்டும்.. சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் பேச்சு\nAutomobiles புதிய பம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nLifestyle பூச்சிக்கடியை நினைச்சி பயப்படாதீங்க… இந்த வழிகளில் அதை ஈஸியா குணப்படுத்திடலாம்…\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTechnology முக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாஷ்மீர் எல்லையில் பாக். தாக்குதல்.. இந்திய ராணுவம் அதிரடி பதிலடி.. 35 தீவிரவாதிகள் பலி\nகாஷ்மீர் எல்லையில் நடைபெறும் பரபர சண்டை\nஸ்ரீநகர்: இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் நடத்திய தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக தகவல்கள் வருகிறது.\nஇந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே காஷ்மீர் எல்லையில் கடுமையான சண்டை நடந்து வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்றதை அடுத்து வரிசையாக இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇதனால் பாகிஸ்தான் ராணுவம் இந்திய ராணுவ முகாம்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. 12 மணி நேரமாக இந்த தாக்குதல் தொடர்ந்து நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nஎன்னுடைய ஹோட்டல் வேண்டாம்.. கோபத்தில் கொந்தளித்த் டிரம்ப்.. அமெரிக்க அதிபருக்கு பெரும் சறுக்கல்\nபிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் முகாம் அமைத்துள்ளனர். இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இதை முறியடிக்கும் பொருட்டு இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.\nஇந்த தாக்குதல் 4-5 தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் 4 தீவிரவாத முகாம்கள் அங்கு இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. டிரோன்கள் மூலம் இந்திய ராணுவம் இதை வேவு பார்த்து தாக்கி அழிக்க திட்டமிட்டுள்ளது.\nஇந்த ராணுவ தாக்குதலில் 35 தீவிரவாதிகள் பலியானதாக கூறப்படுகிறது. 5 முகாம்களில் இருந்த அனைத்து தீவிரவாதிகளும் பலியாகிவிட்டனர் என்று கூறப்படுகிறது. இவர்கள் எல்லோரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த அதிரடி தாக்குதலால் அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் தரப்பு, தற்போது இந்திய தூதரிடம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த தாக்குதல் நடந்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பி இருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் jammu kashmir செய்திகள்\nமீட்பு பணி தோல்வி.. சியாச்சின் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி.. பரிதாபம்\nகாஷ்மீரில் பெரும் பனிச்சரிவு.. 8 ராணுவ வீரர்கள் சிக்கி தவிப்பு.. மீட்பு பணி தீவிரம்\nஜம்மு-காஷ்மீரில் 99 நாட்களுக்கு பிறகு மீண்டும் நாளை முதல் ரயில் சேவைகள் ஆரம்பம்\nதீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி: காஷ்மீரில் இருந்து 138 தொழிலாளர்களை திரும்ப அழைத்தது மே.வங்க அரசு\nபுதிய இந்தியா மேப்பில் நம்ம மாநில தலைநகர் எங்கப்பா அடித்து கொள்ளும் ஆந்திரா கட்சிகள்\nகாஷ்மீரின் ஸ்ரீநகரில் தீவிரவாதிகள் கையெறி குண்டு வீச்சு.. ஒருவர் பலி.. 13 பேர் காயம்\nபுதிய இந்தியா இப்படித்தான் இருக்கும்.. வரைபடத்தில் மாற்றம்.. வெளியிட்டது மத்திய அரசு\nமோடி சொன்ன ஒற்றை வார்த்தை.. மொத்த கூட்டமும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பு.. தாய்லாந்தில்\nசீனாவின் வார்த்தைகளால் கடும் கோபம் அடைந்த இந்தியா.. காஷ்மீர் விஷயத்தில் சீனாவுக்கு கடும் பதிலடி\nஜம்மு காஷ்மீர் சட்டத் திருத்தத்தை ரத்து செய்ய கோரிய மனுதள்ளுபடி.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதேசத்தின் வரைபடம் மாறியது.. உதயமாகின 2 யூனியன் பிரதேசங்கள்- துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு\nஜம்மு காஷ்மீர் இன்று நள்ளிரவு முதல் 2 யூனியன் பிரதேசங்களாகிறது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njammu kashmir pakistan india ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தான் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tncc-president-k-s-azhagiri-ask-question-to-admk-is-jayalalitha-hometown-andipatty-365669.html", "date_download": "2019-11-20T10:25:02Z", "digest": "sha1:ABLSSRQBPPKK5U7YIE3C7UWO5Q5HV6XV", "length": 15532, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெயலலிதாவுக்கு சொந்த ஊர் ஆண்டிபட்டியா? அதிமுகவுக்கு கே.எஸ்.அழகிரி கேள்வி | tncc president k.s.azhagiri ask question to admk, is jayalalitha hometown andipatty? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nபாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்..\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nFinance பொது விநியோக ஊழலில் டெல்லி மூன்றாமிடம்..\nAutomobiles பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்\nMovies பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்கில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜெயலலிதாவுக்கு சொந்த ஊர் ஆண்டிபட்டியா\nசென்னை: நாங்குநேரியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை வெளியூர்காரர் என அதிமுகவினர் தொடர்ந்த மலிவான பிரச்சாரத்தில் ஈடுபடுவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழக அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை திசைதிருப்புவதற்கு இதுபோன்று அதிமுகவினர் பேசி வருவதாக தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;\nநாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தலில் பிரச்சாரத்தை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இடைத் தேர்தல் வருவதற்கு காரணமே காங்கிரசின் சுயநலம் தான் என்று பேசியிருக்கிறார். அ.தி.மு.க. உட்கட்சி மோதல் காரணமாக தமிழகத்தில் 22 சட்டமன்றத் தொகுதிகளில் சமீபத்தில் இடைத் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அ.தி.மு.க.வின் சுயநலம் தான் காரணமாகும். இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் குறித்து பேசுவதற்கு எடப்பாடி பழனிச்சாமிக்கு எந்த உரிமையும் இல்லை.\nநாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் வெளியூரைச் சேர்ந்தவர் என்ற பொய்ப் பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செய்திருக்கிறார். அப்படிப் பார்த்தால் போடிநாயக்கனூர், பர்கூர், காங்கயம், ஆண்டிப்பட்டி, ஸ்ரீரங்கம், ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்ட ஜெயலலிதா அந்தந்த ஊரைச் சேர்ந்தவரா அங்கு போட்டியிடுகிற போது அவர் உள்ளூர்க்காரரா அங்கு போட்டியிடுகிற போது அவர் உள்ளூர்க்காரரா வெளியூர்க்காரரா ஜெயலலிதாவுக்கு பொருந்துகிற நியாயம், காங்கிரஸ் வேட்பாளருக்கு பொருந்தாதா \n2019 நாடாளுமன்றத் தேர்தலில் வகுப்புவாத சக்திகளை வீழ்த்துவதற்காக எச். வசந்தகுமார் அவர்கள் காங்கிரஸ் வேட்பாளராக கன்னியாகுமரியில் நிறுத்தப்பட்டார். 2 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். ஒரு மிகப்பெரிய லட்சிய நோக்கத்திற்காக அவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியில் இடைத் தேர்தல் ஏற்பட்டதே தவிர, இதற்கு வேறு விதமான காரணங்கள் கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்டு, திசைதிருப்புகிற செயலாகும்.\nநாங்குநேரியில் மதநல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கிற வகையிலும், தலித் மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அ.தி.மு.க. வேட்பாளர் தோற்கடிக்கப்படுவது உறுதியாக்கப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-jokes/funny-peek-twitter-jokes-on-trending-world-in-tamil/articleshow/69738150.cms", "date_download": "2019-11-20T10:26:58Z", "digest": "sha1:FAYGEJMA6DW3E25YYSUDRAG6J32IRRD6", "length": 11535, "nlines": 146, "source_domain": "tamil.samayam.com", "title": "funny tamil jokes: எதுக்கெல்லாம் உச்சக் கட்டம் இருக்குன்னு பாருங்க! - funny peek twitter jokes on trending world in tamil | Samayam Tamil", "raw_content": "\nஎதுக்கெல்லாம் உச்சக் கட்டம் இருக்குன்னு பாருங்க\nவாய்விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும். உங்கள் கவலைகளை மறந்து கொஞ்ச நேரம் சிரிக்கலாம் வாங்க\nஎதுக்கெல்லாம் உச்சக் கட்டம் இருக்குன்னு பாருங்க\nஉச்சகட்டம் சொன்ன உடனே.. நீங்க தப்பா எடுத்துக்க வேண்டாம்.. இது சும்மா கொஞ்சம் ஓவரா யோசிப்பாங்கல அவங்களுக்காக தான்...\nfashion இன் உச்ச கட்டம்\nகாலை நடைப்பயிற்சிக்கு lift கேட்பது..\nBus ல் கர்பிணிக்கு 2 ticket எடுப்பது..\nபசும்பாலை powder ஆகக் கொடுப்பது..\nகண்ணாடிக் கதவின் சாவித்துவாரம் வழியாக உள்ளே பார்ப்பது..\nஒரு குள்ளன் வீதியில் நடை பாதையில் குதிப்பது..\nவேலை வெட்டி இல்லாதவனின் உச்சகட்டம்....\nமேலே இருந்து கீழ் வரை இந்த message ஐ பொறுமையா படிக்கிறது\nநீங்க எல்லாம் ரொம்ப நல்ல மனசு காரங்க.... என்னோட வெட்டி மெசேஜ் கூட இவ்ளோ பொறுமையா படிக்குறீங்களே.. நீங்கள ரொம் நல்லவங்க பாஸ்...\nசீக்கிரமா சந்திப்போம் அடுத்த ஜோக்ஸ் உடன்.. நீங்களும் அப்படியே உங்களுக்கு பிடிச்ச, படித்த ஜோக்ஸ்களை இங்க கமெண்ட் செய்யுங்க\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : ஜோக்ஸ்\nFun Jokes : அப்போ நேத்து உங்களுக்கு தலை வலின்னு சொன்னிங்களே\nSardar Joke : டெலிபோன் டைரக்டரிய தூக்கிட்டு போனது நீதானா \n18+ Jokes : எத்தனை பெண்களுடன் நீங்கள் படுத்துத் தூங்கியிருக்கிறீர்கள்\nFunny Jokes : சுவாமி உலகம் ஏன் இப்படி சுத்துது\nSeemaRajaSoup: சீமராஜா சூப் வைத்து படத்தை கலாய்க்கும் வைரல் ...\nநமக்கு முதலையின் முகம் இருந்தா தினசரி இப்படி தான் கஷ்டபடனும்\nமாயமும் இல்லை மந்திரமும் இல்லை\n இன்னைக்கு யார் முகத்தில் இவர் முழித்தாரோ\nகண்ணாமூச்சி விளையாட்டை இப்படி நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீ...\nKadi Jokes : அப்போ முகத்தில் ஏன் அவருக்கு காயம் இருக்கு..\nCartoon Jokes : ஓய்.. நீ சண்ட போட வந்தியா.. இல்ல பாட்டு கேட்க வ��்தியா\nTamil Jokes : வெறும் வயித்துல ஒங்களால எப்படிப்பா ஏழு சப்பாத்தி சாப்புட முடியும்\nFriends Jokes : ஓ... நீ அதுக்கு டிரை பண்ணுனியா\nTamil Jokes : அது சரி… பல்லி எங்க விழுந்தது\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்..\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஎதுக்கெல்லாம் உச்சக் கட்டம் இருக்குன்னு பாருங்க\nபொண்ணுங்க Whatsapp Status வச்சே அவங்க Status கண்டுபிடிக்கலாம்..\nபெண்டாட்டிக்கு தெரியாமல் எதுவும் செய்யக்கூடாது..\nKadhal Jokes : என்னா வெயிலு முடியலடா சாமி\nTamil Jokes: என் இன்சுரன்ஸ் பணம் மொத்தமும் உனக்குத்தானே.....", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sunny-leone", "date_download": "2019-11-20T10:57:29Z", "digest": "sha1:UFR6NPIUCNKZMICB57QVWDFAM2J6JJMS", "length": 22513, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "sunny leone: Latest sunny leone News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அ...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்திய...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சு���்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nதான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்ட சன்னி லியோன்\nசன்னி லியோன் தான் வரைந்த ஓவியத்தை ஏலம் விட்டு நிதி திரட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\nகாமசூத்ரா வெப் சீரீஸில் நடிக்கும் சன்னி லியோன்: ரசிகர்கள் மரண வெயிட்டிங்\nபிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரிக்கும் வெப் சீரீஸில் சன்னி லியோன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nModi -யை கீழே தள்ளி முதலிடத்தை பிடித்தார் சன்னிலியோன்... எதில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது\nஇந்திய அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்களின் பட்டியலில் சன்னிலியோன் முதலிடத்தை பிடித்துள்ளார்.\nSunny Leone போன் நம்பர் என்ன தெரியுமா சன்னி லியோனை வலை போட்டு தேடும் டில்லி வாலிபர்...\nஅர்ஜூன் பாட்டியாலா திரைப்படத்தில் வரும் சன்னிலியோனின் போன் நம்பருக்கு கால் செய்து அவரது ரசிகர்கள் டார்ச்சர் செய்துள்ளனர்.\nசூட்டிங் ஸ்பாட்டில் சன்னிலியோனிற்கு துப்பாக்கி சூடு...\nசூட்டிங் ஸ்பாட்டில் நடிகை சன்னிலியோன் நின்று கொண்டிருக்கிறார். அவரை ஒரு நடிகர் தான் கையில் வைத்திருக்கும் துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் குண்டு நெஞ்சில் பாய்ந்து கீழே விழுகிறார் சன்னிலியோன்.\nசன்னிலியோன் போட்ட ஒரு டுவீட் தான்; டோட்டல் டுவிட்டரும் ஜேசிபி பத்தி தான் பேசுது\nகடந்த சில நாட்களாக சமூகவலைதளங்கிளல் வைரலாக பரவி வருவது ஜேசிபி மீம்ஸ் தான். முன்னாள் அபாசபட நடிகை சன்னிலியோன் ஜேசிபி மீது ஏறி நின்று போட்டு எடுத்து போட்டது தான் போட்டார் இணைதளம் முழவதும் வைரலாகிவிட்டது.\nஇந்த தேர்தலில் சன்னி லியோன் வாங்கிய வாக்குகள் எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவில் இன்று அத்தனை ஊடகங்களும் பரபரப்பாக தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகின்றனர். இன்று அதிகாலை முதல் டிவிகளில் சுடச்சுட அரசியல் விவாதங்கள் நடந்து வருகிறது.\n ; வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்...\nஇன்று பாலிவுட், டோலிவுட் கோலிவுட் என சில படங்களில் நடித்து வருபவர் சன்னிலியாேன். இவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவரது பிறந்நாளை இன்று கொண்டாடுகிறார்.\nலைக்ஸ் அள்ளி குவிக்கும் சன்னி லியோன் பிகினி செல்ஃபி\nபிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் வெளியிட்டுள்ள கவர்ச்சி செல்ஃபிக்கு மில்லியன் கணக்கில் லைக்ஸ் கிடைத்துள்ளது.\nநீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய சன்னி லியோன்\nபிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தியுள்ளார்.\nSunny Leone :நான் மம்மூட்டி சாரோட தீவிர ரசிகை\nபிரபல நடிகர் மம்முட்டியுடன், நடிகை சன்னி லியோன் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.\nVeeramadevi : தமிழக தேர்தலில் போட்டியிடும் சன்னி லியோன்\nநடிகை சன்னி லியோன் தமிழில் உருவாகும் ஒரு புதிய படத்தில் தமிழக அரசியல்வாதியாக நடிக்கவுள்ளார்.\nவிஷால் படத்தில் குத்துப்பாடலுக்கு நடனமாடும் ஷ்ரத்தா தாஸ்\nவிஷால் தற்போது நடித்து வரும் ‘அயோக்யா படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனமாட பிரபல நடிகை ஷ்ரத்தா தாஸ் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.\n98 சதவீதம் பெற்று டாப்பர் ஆகிய சன்னி லியோன்\nபீகாரின் பொது சுகாதார பொறியியல் துறையில் ஜூனியர் இஞ்சினியர் பணிக்கு சேர கடந்த ஜன.,15 முதல் 31 வரை ஆன்லைன் விண்ணப்பங்களை அத்துறையில் அதிகாரப் பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் பிரபல ஆபசப் பட நடிகை சன்னி லியோனின் புகைப்படத்தை ஒட்டி, தகவல்கள் அனுப்பி ஒரு நபர் குறும்பு செய்துள்ளார்.\nஇஞ்சினியர் தேர்வில் முதலிடம் பிடித்த சன்னி லியோன்\nகடந்த பிப்ரவரி 15ஆம் தேதி மாதிரி மெரிட் பட்டியல் வெளியிடப்பட்து. இந்தப் பட்டியலில் 98.5% மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் சன்னி லியோன் பெயரும் புகைப்படமும் இடம்பெற்றது.\nBihar JE Exam: 98.5 சதவீதம் மதிப்பெண் பெற்று பீகார் தேர்வில் முதலிடம் பிடித்த சன்னிலியோன்.. 3வது இடம் யார் தெரியுமா\nபீகாரில் நடந்த பொது சுகாதாரத்துறை ஜூனியர் இன்ஜினியருக்கான தேர்வில் முதலிடம் பிடித்தவர் பெயரில் அபாச பட நடிகை சன்னி லியோன் பெயர் உள்ளது. மூன்றாவது இடத்தில் bvcxzbnnb என்ற பெயர் உள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nSunny Leone: சன்னிலியோனின் புதிய வீடியோ வெளியானது..\nசன்னிலியோன் தனது க��ழந்தைகளின் முதலாவது பிறந்தநாளை கொண்டாடும் வீடியோ சமீபத்தில் வெளியானது. இளைஞர்களின் கனவு கன்னியான சன்னிலியோனிற்கே குழந்தை பிறந்து ஒரு வயதாகிவிட்டாதா என இளைஞர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.\n உள்ளாடை கூட இல்லாம ‘செக்ஸி’ போஸ் கொடுத்த சன்னி லியோன்\nபாலிவுட் நடிகை சன்னி லியோன் பிரபல புகைப்பட கலைஞ ரின் காலண்டருக்காக கொடுத்த செக்ஸியான போஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆபாச படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை சன்னி லியோன்.\n‘மதுர ராஜா’ மம்முட்டியுடன் இணைந்த ஜெய்\nபிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடித்து வரும் ‘மதுர ராஜா’ படத்தில் நடிகர் ஜெய்யும் இணைந்து நடித்து வருகிறார்.\nகுத்தாட்டம் மூலம் நன்றி தெரிவித்த சன்னி லியோன்\nதன்னை பாலோ பண்ணுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அவர்களுக்கு ஒரு குத்தாட்டம் போட்டுள்ளார் நடிகை சன்னி லியோன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rr-vs-mi-36th-match-report", "date_download": "2019-11-20T10:33:38Z", "digest": "sha1:LB47UNWQ4OMHSVEWYKOD26IBSJ7KLQMQ", "length": 8880, "nlines": 73, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பட்லர் இல்லாமலேயே மும்பை அணியை தெறிக்கவிட்ட ராஜஸ்தான் அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஇந்தியன் பிரிமியர் லீக் (ஐபிஎல்) 12வது சீசன் டி-20 கிரிக்கெட் தொடர் தற்பொழுது இந்தியாவில் பிரமாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் பாதி லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 36வது லீக் போட்டி ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல் மற்றும் மும்பை இன்டியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் விளையாடும் இரு அணிகளும் ஏற்கனவே மோதிய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் ராஜஸ்தான் அணி விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணியில் தொடக்க வீரர்கள் குயிடன் டி காக் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் களம் இறங்கினர். ரோஹித் சர்மா வந்த வேகத்தில் 5 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த டி காக் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் சிறப்பான ��ாட்னர்ஷிப் கொடுக்க 2வது விக்கெட்டிற்கு 98 ரன்கள் சேர்த்தனர்.\nநிலைத்து விளையாடிய டி காக் அரைசதம் வீளாச சூரியகுமார் 34 ரன்னில் பின்னி பந்தில் அவுட் ஆக அடுத்தாக டி காக் 65 ரன்னில் ஷ்ரேயஸ் கோபால் பந்தில் அவுட் ஆகினார். அதன் பின்னர் வந்த ஹர்டிக் பாண்டியா அதிரடியாக 23 ரன்கள் அடித்து ஜோஃப்ரா ஆர்ச்சர் பந்தில் அவுட் ஆகினார். அடுத்து வந்த கீரன் பொலார்டு வந்த வேகத்தில் 10 ரன்னில் அவுட் ஆக 20 ஓவர்கள் முடிவில் மும்பை இன்டியன்ஸ் அணி 161-5 ரன்கள் எடுத்தது.\nஅதன் பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ராயல் அணியில் தொடக்க வீரர்கள் அஜிங்கா ரஹானே மற்றும் சாம்சன் இருவரும் களம் இறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவரிலிருந்து அதிரடியாக விளையாடினார் சாம்சன். ரஹானே 12 ரன்னில் ராகுல் சஹார் பந்தில் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் வந்த கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் நிலைத்து விளையாட சாம்சன் 19 பந்தில் 35 ரன்கள் அடித்து ராகுல் சஹாரின் சுழலில் வீழந்தார்.\nஅடுத்தாக வந்த பென் ஸ்டோக்ஸ் அதே ஓவரில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின்னர் ஸ்டிவ் ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த இளம் இந்திய வீரர் ரீயான் பராக் சிறப்பாக விளையாடி பவுண்டரிகளை பறக்கவிட்டார். இந்த பாட்னர்ஷிபை பிரிக்க முடியாமல் மும்பை இன்டியன்ஸ் அணி திணறியது. நிலைத்து விளையாடிய கேப்டன் ஸ்டிவ் ஸ்மித் அரைசதம் வீளாசினார். சிறப்பாக விளையாடிய பராக் 43 ரன்னில் ரன்அவுட் ஆகினார். அடுத்து வந்த டர்னர் டக் அவுட் ஆகினார். ஸ்மித் 59 ரன்கள் அடிக்க ராஜஸ்தான் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக ஸ்மித் தேர்வு செய்யப்பட்டார்.\nஐபிஎல் 2019 மும்பை இன்டியன்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ்\nஐபிஎல் வரலாறு : ஐபிஎல் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் ஜொலித்த மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \n இந்த முறையாவது கோப்பையை வெல்வாரா...\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் மும்பை அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஐபிஎல் அணிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannaiyar.com/deworming-natural-medicine/", "date_download": "2019-11-20T10:24:58Z", "digest": "sha1:RWMMDWTQ7H2VONKMWTN44LCTWVTEK2FJ", "length": 9586, "nlines": 116, "source_domain": "www.pannaiyar.com", "title": "கால்நடை குடற்புழு நீக்க 5 இயற்கை வழிகள் | பண்ணையார் தோட்டம்", "raw_content": "\nசெம்மறி ஆடு வளர்ப்பும் பயன்களும்\nகால்நடை குடற்புழு நீக்க 5 இயற்கை வழிகள்\nகால்நடை குடற்புழு நீக்க 5 இயற்கை வழிகள்\nகுடற்புழுநீக்கம் செய்ய இயற்கை முறை :\nகுடற்புழுநீக்கம் செய்ய ஆங்கில முறை :\nகால்நடைகளுக்கு சரியான நேரத்தில் குடற்புழு நீக்கம் செய்வது சிறந்தது. நமக்கு கிடைக்கும் மூலிகைகளை கொண்டு எப்படி இயற்கை முறையில் பெரியநங்கை -periyanangai , குப்பைமேனி இலை – kuppai meni ilai , பிரண்டை – pirandai , கற்றாழை கொண்டு செய்வது என்று பார்ப்போம்\nகுடற்புழுநீக்கம் செய்ய இயற்கை முறை :\nபெரியநங்கை செடியின் இலை தண்டு போன்றவைகளை அரைத்து நேரடியாக கொடுக்க வேண்டும்.\nகுப்பை மேனியுடன் கல்லுப்பு சேர்த்து நன்கு அரைத்து கொடுக்கவும்\nவெற்றிலை சாறுடன் மிதிபாகல்ச்சாறு சம அளவு சேர்த்து 200 மி.லி சாறு வாயில் மூங்கில் கூழல் கொண்டு கொடுக்கவும்\nபிரண்டை, மேய்பீர்க்கன், புரசவிதை அரைத்து கொடுக்கவும்.\nசோற்றுக்கற்றாழையும், விளக்கெண்ணையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.\nகுடற்புழுநீக்கம் செய்ய ஆங்கில முறை :\nVirbac Albomar deworming syrup என்ற மருந்து அனைத்து கால்நடை மருந்து கடைகளிலும் கிடைக்கும் . இது மாத்திரை வடிவிலும் கிடைகிறது . அதனையும் பயன் படுத்தி பலன் பெறலாம்.\nTags:Albomar, deworming, syrup, Virbac, ஆடு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, குடற்புழு, குடல் புழு, கோழி வளர்ப்பு, நாட்டு கோழி, நோய்\nஇந்து மத வழக்கங்களின் அறிவியல்\nவெள்ளாடு வளர்ப்பு பயிற்சி 2019\nகாய்கறிகள் நல்ல விலை கிடைக்க எப்போது எந்த காய்களை பயிரிடலாம் \nபிரமிக்க வைக்கும் மூலிகைப் பண்ணை\nகோபத்தை அடக்க சுலபமான வழிகள் \nகுஞ்சு பொரிக்க முடியாத முட்டை\niyarkai velanmai in tamil iyarkai vivasayam in tamil palamozhi in tamil pasumai vivasayam tamil palamoli vivasayam vivasayam tamil ஆடு வளர்ப்பு ஆரோக்கியம் இயற்கை இயற்கை உரங்கள் இயற்கை பூச்சி விரட்டிகள் இயற்கை மருந்து இயற்கை விவசாயம் காடுகள் காடுகள் பாதுகாப்பு காடுகள் பெருக்கம் கால்நடை தீவனம் கால்நடை வளர்ப்பு கோழி வளர்ப்பு சர்க்கரை சாகுபடி தண்ணீர் நாட்டு கோழி நோய் பயிர்கள் பயிற்சி பயிற்சி வகுப்புகள் புத்தகம் பூச்சி தாக்குதல் பூண்டு பொது பொது அறிவு மரங்கள் மழைநீர் மூலிகை மூலிகைகள் மூலிகை செடிகள் வளர்ப்பு வழிகாட்டிகள் வான்கோழி விதைகள் விவசாயம் விவசாயிகள் வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidaveenai.com/news-details.php?cid=&pgnm=Removal-of-unnecessary-items", "date_download": "2019-11-20T09:51:04Z", "digest": "sha1:2XVNVYAF72JNQNWRAYWSUECKTXXQ6OIY", "length": 8760, "nlines": 81, "source_domain": "jothidaveenai.com", "title": "Jothida Veenai", "raw_content": "\nதேவையற்ற பொருட்களைச் சேர்த்து வீட்டின் எல்லா இடங்களிலும் அடைத்து வைக்கும் பழக்கம் பலருக்கு உள்ளது. அவர்கள் இப்பொருட்களை உபயோகிப்பதும் இல்லை. துக்கி எறிவதுமில்லை. தேவையில்லாத பொருட்களே கூளங்கள் (clutter) ஆகும்.\nஉதாரணம் : மறுபடியும் ஃபாஷனுக்கு வரலாம் என நீங்கள் சேர்த்து வைக்கும் துணிமணிகள், ஆடைகள்; உங்களுக்குக் கிடைத்த விலை யுயர்ந்த பரிசுகள்; செயற்கை இழைகளால் நெய்யப்பட்ட உங்களுக்கு பிடித்தமில்லாத துணி... இப்படிப் பல. இவற்றைச் சில காரணங்களுக் காக நீங்கள் அணியாமல் இருந்தாலும் துக்கிப் போடுவதில்லை.\nபழைய பேப்பர், பத்திரிகைகள், செய்தித்தாள்களிலிருந்து வெட்டி எடுத்திருக்கும் குறிப்புகள், என்றாவது ஒருநாள் உபயோகப்படும் என்று சேகரித்து வைத்திருக்கும் பழைய புத்தகங்கள். பார்க்கப்போனால் ஐந்து வருடங்கள் ஆகியிருக்கும். நீங்கள் ஒருதடவைகூட அவற்றைப் படித்தோ உபயோகித்தோ இருக்கமாட்டீர்கள்.\nவிரிசல் விழுந்த உடைந்த காட்சிப் பொருட்கள்.\nபழைய வீடியோ, ஆடியோ கேஸட்டுகள் (ஒலி, ஒளி நாடாக்கள்).\nவேலை செய்யாத பழைய சாதனங்கள்.\nபழுதாகிவிட்ட கை, சுவர்க் கடிகாரங்கள்.\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய கணக்கு வழக்குகள் மற்றும் குறிப்பேடுகள்.\nமனதளவில் அடைசல் கடந்த கால உணர்ச்சிமயமான, வேதனை, அதிர்ச்சி தந்த நினைவுகள்.\nமுன்னேற நினைத்தால், இம் மாதிரியான எல்லா கூளங்களையும் களைந்து அகற்றி விடவும். குப்பை கூளங்கள் மனிதர் களைப்பின்னே இழுக்கின்றன. ஒவ்வொரு உபயோகமற்ற பொருளும் கண்ணுக்குத் தெரியாத ஒரு நுலால் கட்டி உங்களுடைய முன்னேற்றத்தைத் தடுக் கிறது. இப்படிச் சேர்த்து வைக்கப்பட்ட ஒவ்வொரு பொருளும் கணினி கம்ப்யூட்டர் மெமரியில் இருக்கும் மெகா பைட் (Megabyte) போல உங்கள் மூளையில் ஓர் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். மூளையில் குறிப்பிட்ட அளவுதான் இடமிருக் கிறது. அதைக் குப்பையால் அடைக்க வேண்டாம். எல்லா விதமான வெளிப்புறக் குப்பைகள், மனக்குழப்பங்கள், எல்லாவற்றையும் எடுத்தெறிந்து விட்டுப் பாருங்கள். நீங்கள் எத்தனை சுதந்திரமாக, சுகமாக, சந்தோஷமாக உணர்கிறீர்கள் என்பதை. ஒரு யோகி எப்படி ஆன்மீக முன் னேற்றத்திற்காக சமூக பந்தங்களை விட்டு விடுகிறாரோ, அதேபோல நீங்கள் தேவைக்கு அதிகமான, உடல் சார்ந்த உடைமைப் பொருட் களை வாழ்க்கையின் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்காகக் களைந்துவிட வேண்டும். குப்பை கூளங்களைக் களைந்த பின் நீங்கள் செய்யக்கூடிய மற்றொரு காரியம் வாசனை ஊது பத்திகளை தினமும் ஏற்றிவைப்பது. இதனால் இடம் மாசு ஒழிக்கப்பட்டு சுத்தமாக்கப்படும். பூசைக்குப் பின், விருப்பமிருந்தால் வீடு முழுவதும் மணியோசை எழுப்பலாம்.\nமரம், செடி, கொடிகள் வைப்பதற்கான...\nவா‌ஸ்து படி பூஜையறை அமைக்கும் முறை\nயோகா செய்வதால் குணமாகும் நோய்கள்\nவெகுசனத் தொடர்பூடகங்களின் வளர்ச்சியானது நாளாந்த வாழ்க்கையை மிக எளிதாக்கியிருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதிலும் இணையதள சேவைகளின் விரிவாக்கம், உலக நடப்புகளை உடனுக்குடன் தெரிந்துகொள்வதற்கான வசதியை ஏற்படுத்தியிருக்கிறது....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.appaal-tamil.com/index.php?option=content&task=view&id=204&Itemid=84", "date_download": "2019-11-20T09:27:15Z", "digest": "sha1:6DNLAMEG3UTLMXZPMEAQHOQHG7C4EOUA", "length": 4412, "nlines": 38, "source_domain": "www.appaal-tamil.com", "title": " அப்பால் தமிழ்", "raw_content": "\nமுகப்பு தொடர்நாவல் நிலக்கிளி ஆசிரியர் முன்னுரை\nஓரு குடம் பாலும் துளித்துளியாய் நஞ்சும்\nஅப்பால் தமிழின் புதிய ஆக்கங்களை உங்கள் தளத்தில் காண்பிக்க\nமுதற் பதிப்புக்கான ஆசிரியர் முன்னுரை\nநான் வன்னி மண்ணிலே பிறந்தவன். இங்கு வாழும் மக்கள் மிகவும் எளிமையானவர்கள். இருண்ட காடுகளின் மத்தியிலே சிதறிக் கிடக்கும் பல குளங்களையொட்டி அமைதியான சூழலில் எளிமை நிறைந்த வாழ்க்கை நடத்தும் இவர்களைத்தான் என்னுடைய கதைகளிலே அதிகமாகச் சந்திக்க முடியும்.\nஎன்னுடைய பிறந்த மண்ணையும், அங்குவாழ் மக்களையும் மிகவும் அதிகமாகக் காதலிப்பவன் நான். அந்தக் காதலின் விளைவுகளில் இந்தக் கதையும் ஒன்று\nஇப்படிக் காதலிக்க எனக்குக் கற்றுக் கொடுத்தவர் எழுத்தாளர் வ.அ. இராசரத்தினம் அவர்களே. அவருக்கும், இந்த நாவலை எழுதுமாறு ஊக்குவித்த உள்ளுர் இலக்கிய நண்பர்களுக்கும் இதைப் புத்தக வடிவில் வெளியிட்டுப் பேருதவி செய்த வீரகேசரி தாபனத்தாருக்கும், விசேடமாக திரு. எஸ். பாலச்சந்திரன் அவர்களுக்கும் எனது மனங்கனிந்த நன்றிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=526793", "date_download": "2019-11-20T10:42:29Z", "digest": "sha1:SC65SA4CMRBL62RYSWBC7JXLN5H7KQ6Q", "length": 9808, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "ராஜஸ்தானில் கூண்டோடு கட்சித் தாவல் 6 பகுஜன் எம்எல்ஏ.க்கள் காங்கிரசில் இணைந்தனர் | BJP MLAs join Congress in Rajasthan - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nராஜஸ்தானில் கூண்டோடு கட்சித் தாவல் 6 பகுஜன் எம்எல்ஏ.க்கள் காங்கிரசில் இணைந்தனர்\nஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 6 பேர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகின்றது. முதல்வராக அசோக் கெலாட் இருந்து வருகிறார். கடந்த சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 200 சட்டமன்ற தொகுதிகளில் 100 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் வெளியில் இருந்து அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனர். மேலும் 13 சுயேட்சை எம்எல்ஏக்களில் 12 பேர் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்எல்ஏக்கள் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். எம்எல்ஏக்கள் ராஜேந்திர சிங் கவுதா, ஜோகிந்தர சிங், பாஜீப் அலி, லக்கா சிங் மீனா, சந்தீப் யாதவ், தீப்சந்த் ஆகியோர் சட்டப்பேரவை சபாநாயகர் ஜோசியை நேற்று முன்தினம் இரவு சந்தித்து காங்கிரசில் இணையும் தனது முடிவு குறித்து கடிதம் அளித்தனர்.\nஇது குறித்து எம்எல்ஏ ஜோகிந்தர சிங் கூறுகையில், “மாநிலத்தின் மீது அக்கறை கொண்டு அரசை வலுப்படுத்தும் நோக்கத்தில் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைய முடிவு செய்தோம். நாங்கள் முதலில் முதல்வரை சந்தித்ேதாம். பின்னர், சபாநாயகரிடம் எங்கள் முடிவை தெரியப்படுத்தி உள்ளோம்,” என்றார். இந்நிலையில், தனது கட்சியை சேர்ந்த எம்எல்ஏ.க்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவியதை அடுத்து மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசானது பகுஜன் சமாஜ் எம்எல்ஏகளை உடைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சி நம்பமுடியாத மற்றும் நம்பதகாத கட்சி என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளது,” என்று பதிவிட்டுள்ளார்.\nராஜஸ்தான் கூண்டோடு கட்சித் தாவல் 6 பகுஜன் எம்எல்ஏ.\nநாடு முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு : எந்த மதத்தினரும் அஞ்சத் தேவையில்லை என உத்தரவாதம்\nபிரதமர் ஃபாசல் பீமா யோஜனா பயிர்க்காப்பீட்டுத் திட்டம்: தோல்வியடைந்த திட்டமா விவசாயிகள் கேள்வி\nஇந்தியாவிலேயே முதல் முறையாக காவல் நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோவை கண்டுபிடித்து ஆந்திரா அசத்தல்\nசாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படுமாஎன்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மத்திய அரசு மறுப்பு\nநாடாளுமன்றத்தில் மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தத் திட்டம்: நாகாலாந்தில் 18 மணிநேரக் கடையடைப்பு\nகடந்த 3 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.27,690 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2016/12/21/62565.html", "date_download": "2019-11-20T10:39:09Z", "digest": "sha1:S7I5TJN3MSJW7GW234CV3VS5A7L7UWH5", "length": 19741, "nlines": 200, "source_domain": "www.thinaboomi.com", "title": "ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்கிறிஸ்துமஸ் மற்றும் ��ுத்தாண்டு பரிசுப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை", "raw_content": "\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமுதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில்கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை\nபுதன்கிழமை, 21 டிசம்பர் 2016 ஈரோடு\nதமிழ்நாடு அரசு நிறுவனமான,ஈரோடு பூம்புகார் விற்பனை நிலையத்தில் \"கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்கள் கண்காட்சி\" மற்றும் விற்பனை 21.12.15 முதல் 02.01.16 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் ரூபாய் 50 முதல் ரூபாய் 1500 வரையிலான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\nஇக்கண்காட்சியில் குடில் செட் ,குழந்தை ஏசு, அன்னை தெரசா, அன்னை மாதா சிலை, ஏசு சிலை, அழகிய மயில் மற்றும் புறா சிலைகள், காகித கூழ் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள், மரம், பித்தளை, கருப்பு உலோகம், வெண் உலோகம், மண், போன்றவற்றால் செய்த பூ ஜாடிகள், போன்றவைகளும் மற்றும் புத்தாண்டு பரிசுப் பொருட்களும், வாஸ்து உருளிகள், காமதேனு ,பசுவும் கன்றும், பஞ்சலோக சிலைகள், மரச்சிற்பங்கள், பித்தளை சிற்பங்கள், தஞ்சை ஓவியங்கள், மற்றும் கலைத்தட்டுகள், சந்தனமர சிற்பங்கள், ரோஸ் மரச்சிற்பங்கள், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிற்பங்கள், ஜெய்பூர் வண்ண ஓவியங்கள், வெவ்வேறு மரங்களால் பதிக்கப்பட்ட சுவர் அலங்கார பேனல்கள், மரத்தில் செய்யப்பட்ட மசாஜ் பொருட்கள், மாக்கல் மற்றும் கருங்கல்லில் செய்யப்பட்ட சிற்பங்கள், ஐம்பொன் வளையல்கள், கொலுசுகள், நவரத்தின பொருட்கள்,பவளமாலைகள்,ஸ்படிக மாலைகள் மற்றும் சிற்பங்கள், வாசனை திரவியங்கள், மற்றும் எண்ணற்ற பரிசுப்பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.\n10சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. அது சமயம் அனைத்து கடன் பற்று அட்டைகளுக்கு எவ்வித சேவை கட்டணமின்றி ஏற்றுக்கொள்ளப்படும். இத்தகவலை மேலாளர்சரவணன் தெரிவித்துள்ளார்(படம் உள்ளது)\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்டணி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு\n1000 டன் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\n5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு - பழைய வரியையே செலுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு\nரூ. 43 கோடி செலவில் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய அலுவலக கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nஇலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு\nபார்முலா1 கார் பந்தயம்: பிரேசில் கிராண்ட்பிரி போட்டியில் வெர்ஸ்டாப்பென் முதலிடம்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி - 5-வது இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது\nஇந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன் - பயிற்சியாளர் சொல்கிறார்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்��த் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் திம்மை வீழ்த்தி கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்\nலண்டன் : ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் ...\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து ...\nலட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருமலை : திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் ...\nஇந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் மரியாதை\nபுது டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ...\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nஇந்தூர் : மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ. படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\n1மேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n25 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\n3வடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\n4சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2017/04/18/aiadmk-teams-conditional-connect-pammeer-selvam-70164.html", "date_download": "2019-11-20T10:35:44Z", "digest": "sha1:URPKBITKW6DR77WAD7UJHTRLQVV52BKJ", "length": 18870, "nlines": 199, "source_domain": "www.thinaboomi.com", "title": "அ.தி.மு.க அணிகள் இணைய ஒ.பன்னீர்செல்வம் நிபந்தனை", "raw_content": "\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nமேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\nமுதல்வர் இ.பி.எஸ். தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்\nவடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\nஅ.தி.மு.க அணிகள் இணைய ஒ.பன்னீர்செல்வம் நிபந்தனை\nசெவ்வாய்க்கிழமை, 18 ஏப்ரல் 2017 அரசியல்\nபெரியகுளம், - சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை என தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் ஒ.பன்னீர்செல்வம் நிபந்தனை விதித்துள்ளார். இதுகுறித்து ஒ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது., சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கக்கூடாது என்பதே எங்களின் அடிப்படை கொள்கை. சசிகலாவின் குடும்பம் அதிமுகவில் இருக்கும்வரை இரு அணிகள் இணைப்புக்கு சாத்தியமில்லை. கட்சி எந்த குடும்பத்தின் பிடியில் செல்லக்கூடாது என்று எம்ஜிஆர், ஜெயலலிதாவின் நிலைப்பாடாக இருந்தது.\nஅரசியலில் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்துவிட்டுதான் சசிகலா கட்சியில் இணைந்தார். சசிகலா பொதுச்செயலாளர் ஆனது சட்டவிதிகள் படி செல்லாது. கட்சியும், ஆட்சியும் ஒரு குடும்பத்திடம் சென்று விடக்கூடாது. ஜெயலலிதா மரணத்தில் புதைந்துள்ள சந்தேகங்களை தீர்க்க வேண்டும். இரு அணிகளும் இணைந்தாலும் ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் குறித்து விசாரிக்கப்படும். நீதி நிலைநாட்டப்படும்வரை ஓயமாட்டோம். சசிகலா குடும்பத்தை ஏற்பதில்லை என்ற எங்கள் அடிப்படை கொள்கையை மாற்றிக் கொண்டால் அது தமிழக மக்களுக்கும் அதிமுக தொண்டர்களுக்கும் செய்யும் துரோகமாக அமைந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலிலும், கிரிக்கெட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்: மத்திய அமைச்சர் கட்காரி கருத்து\nமராட்டியத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய 3 கட்சித் தலைவர்கள் இன்று கவர்னரை சந்திக்க திட்டம்: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்கள்\nமராட்டியத்தில் சிவசேனாவுக்கான கூட்ட��ி கதவு இன்னும் திறந்தே உள்ளது - பா.ஜ.க\nஅயோத்தி தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய மேலும் 4 பேர் முடிவு\n1000 டன் வெங்காயம் அடுத்த வாரம் இறக்குமதி\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nகாணாமல் போன திரைப்பட பின்னணி பாடகி சுசித்ரா 4 நாட்களுக்கு பிறகு மீட்பு\nபிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி\n இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து - டுவிட்டரில் பாரதிராஜா நெகிழ்ச்சி\nசபரிமலையில் அலைமோதும் கூட்டம்: மணிக்கணக்கில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்\nலட்டு விலையை உயர்த்த மாட்டோம் - திருப்பதி தேவஸ்தானம் திட்டவட்டம்\nசபரிமலையில் பக்தர்கள் வெள்ளம்: கார்த்திகை முதல்நாளில் 50 ஆயிரம் பேர் தரிசனம் செய்ய திரண்டனர்\n5 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\nதமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சொத்துவரி உயர்வு நிறுத்தி வைப்பு - பழைய வரியையே செலுத்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு\nரூ. 43 கோடி செலவில் சென்னை, மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் புதிய அலுவலக கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nஅமெரிக்க பல்கலைக் கழகத்தில் போதை பொருள் தயாரித்த 2 பேராசிரியர்கள் கைது\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nஇலங்கை புதிய அதிபருடன் இணைந்து பணியாற்ற தயார்: அமெரிக்க அரசு\nபார்முலா1 கார் பந்தயம்: பிரேசில் கிராண்ட்பிரி போட்டியில் வெர்ஸ்டாப்பென் முதலிடம்\nவெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 4-வது 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி வெற்றி - 5-வது இறுதி ஆட்டம் இன்று நடக்கிறது\nஇந்திய ஆக்கி அணியினரின் திறமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவேன் - பயிற்சியாளர் சொல்கிறார்\nதங்கம் சவரனுக்கு ரூ.112 குறைந்தது\nதங்கம் விலை மேலும் உயர்வு - சவரனுக்கு ரூ. 152 அதிகரிப்பு\nதங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு\nமதுரை ரிங்ரோட்டுக்காக இருபோக சாகுபடி நிலங்களை அழிக்கத் துடிக்கும் தேசிய நெடுஞ்சாலைத் துறை\nடென்னிஸ் சாம்பியன்ஷிப்: டொமினிக் திம்மை வீழ்த்தி கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்\nலண்டன் : ஏ.டி.பி. இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் ...\nசீனாவில் நிலக்கரி சுரங்க விபத்து: 15 பேர் பலி\nபெய்ஜிங் : சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 15 பேர் பலியாகினர். 9 பேர் காயமடைந்தனர்.இதுகுறித்து ...\nலட்டு பிரசாதங்களை சணல் பைகளில் கொடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு\nதிருமலை : திருமலையில் பிளாஸ்டிக் பயன்பாடுகளை முற்றிலும் ஒழிக்க தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இன்னும் ...\nஇந்திரா காந்தி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டரில் மரியாதை\nபுது டெல்லி : முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமர் மோடி ...\nம.பி. யில் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் இளம்பெண்\nஇந்தூர் : மத்திய பிரதேசத்தில் எம்.பி.ஏ. படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ...\nவீடியோ : திருவள்ளுவரை கொச்சைப்படுத்தியவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் -திருமாவளவன் பேட்டி\nவீடியோ : நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nவீடியோ : நவம்பர் 6,7-ம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -பாலச்சந்திரன் பேட்டி\nதிருவள்ளுவர் சிலையை அவமானப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் -முதல்வர் நாராயணசாமி பேட்டி\nவீடியோ : கீழடி அகழாய்வு தொல்பொருள் கண்காட்சி/ அரிதான பொருட்களை காணலாம் வாங்க\nபுதன்கிழமை, 20 நவம்பர் 2019\n1மேலடுக்கு சுழற்சி: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n2சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்ற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - அமை...\n35 புதிய மாவட்டங்களை முதல்வர் எடப்பாடிநேரில் தொடங்கி வைக்கிறார்\n4வடகொரியா ராணுவ பயிற்சி கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/09/20/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/?shared=email&msg=fail", "date_download": "2019-11-20T10:40:31Z", "digest": "sha1:4WTBOBSW7TMSGL3C3KO6EGAHNH64T2X3", "length": 143122, "nlines": 144, "source_domain": "solvanam.com", "title": "வெண்முரசு – ஒரு பார்வை – சொல்வனம்", "raw_content": "\nவெண்முரசு – ஒரு பார்வை\nவெ.சுரேஷ் செப்டம்பர் 20, 2014\nநேற்றுதான் தொடங்கியது போல் இருக்கிறது ஜெயமோகனின் மகாபாரத ஆக்கமான வெண்முரசு. அவரே கூறியிருக்கும்படி, இது 10 வருட செயல்திட்டம். ஆண்டுக்கு ஒரு புத்தகம் என்ற கணக்கில் பத்து புத்தகங்கள் வர வேண்டும். ஆனால் தொடங்கிய 7 மாதங்களிலேயே 3 புத்தகங்கள் வந்துவிட்டன. சுமார் 2500 பக்கங்கள் அளவுக்கு எழுதியாயிற்று. இதற்கிடையே பல கட்டுரைகள், கேள்வி பதில்கள், விவாதங்கள், வெண்முரசு பற்றிய கேள்விகளுக்கென்றே தனியாக ஒரு தளம், இலக்கியச் சந்திப்புகள் மற்றும் நெடும்பயணங்கள். ஜெயமோகனின் ஆற்றலும் உழைப்பும், அனைத்துக்கும் மேலாக புறச்சூழல் எப்படி இருந்தாலும் கவனம் குலையாத அவரது படைப்பூக்கமும், இதுதான் யோக மரபில் சொல்லப்படும் ஏகாக்கிரக நிலையோ என்று பிரமிக்க வைக்கின்றன.\nஇன்றைய தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு புத்தகம் வந்தால் அது குறித்த ஒரு பார்வை முக்கியமான இதழ்களில் வருவதற்கு ஆகும் காலத்தை எழுத்தாளன் கணக்கில் எடுத்துக் கொண்டால் எழுதுவதை விட்டு விடலாம் என்றே தோன்றும். ஆனால் ஜெயமோகன் அப்படி விடக்கூடியவரல்லர். மேலும், அவர் எழுதுவதைத் தொடர்ந்து வாசித்து, உடனடி எதிர்வினையாற்றும் தீவிர வாசகர்கள் இருப்பதும் ஒரு மிகப்பெரிய பலம். ஏன், அவரை ஒவ்வொரு நாளும் வாசிப்பவர்களில் நானுமே ஒருவன். என் அன்றாட நிகழ்ச்சி நிரலில் காலை ஆறரையிலிருந்து ஏழு மணிக்குள் நிச்சயமாக வெண்முரசு பாராயணம் உண்டு. அந்த அரை மணி நேரத்தில் சமையற்கட்டு பக்கமிருந்து எத்தனை சத்தம் வந்தாலும் காதில் போட்டுக் கொள்வதில்லை.\nஎத்தனை முறை படித்தாலும், நாடகமாகவோ திரைப்படமாகவோ பார்த்தாலும் அலுக்காத ஒன்று மகாபாரதம். நவீன காலத்தில் அது பல இந்திய மொழிகளில் பலவாறு மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இவற்றுள் நான் மொழியாக்கங்கள் வழியே படித்திருப்பவை கன்னடத்தில் பைரப்பாவின் பர்வம், மலையாளத்தில் இரண்டாமிடம் (எம் டி வி), இனி நான் உறங்கலாமா (பி.கே பாலக்ருஷ்ணன்) மராத்தியில் யயாதி (காண்டேகர்).\nஆனால் ஏனோ மகாபாரதம் தமிழ் இலக்கியவாதிகளைப் பெரிதும் கவரவில்லை என்றே தோன்றுகிறது. தமிழில் ராஜாஜி எழுதியது வியாசபாரதத்தின் சுருக்கமான நேரடி தமிழாக்கம், ராஜாஜியின் தனிக்கற்பனை கலவாத நூலென்பதால் அதை மறு ஆக்கம் என்று சொல்ல முடியாது. எம். வி வெங்கட்ராமின் நித்யகன்னி ஒரு நாவல்தான், ஆனால் பாரதத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் அவர் தொட்டிருக்கிறார். எஸ்.ராவின் உபபாண்டவம் நான் மேலே சொன்ன மறு ஆக்கங்களின் தரத்திலும் வரிசையிலும் வைக்கத் தகுந்த படைப்பாகவே தோன்றவில்லை. பாரதம் பற்றிய சிற்சில சிறுகதைகளும் தமிழில் உண்டு. இவற்றுள் ஜெயமோகனின் திசைகளின் நடுவே, இறுதி விஷம், பத்ம வியூகம், களம், அதர்வம், நதிக்கரையில் ஆகிய மகாபாரதச் சிறுகதைகளே நான் தமிழில் படித்த மகாபாரத மறு ஆக்கங்களில் சிறந்தவை என்று கருதுகிறேன்.\nஒருவிதத்தில் அந்தச் சிறுகதைகள் எல்லாமே ஓர் ஒத்திகைதான், ஜெயமோகன் முழு மகாபாரதத்தையும் தன் மொழியில், தன் பாணியில் எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட சிறு முயற்சிகளே அவை என்று சொல்லலாம். அவர் முழு பாரதத்தையும் எழுதுவது காலப்போக்கில் தவிர்க்க முடியாத நிர்பந்தம் என்றே எப்போதும் தோன்றும். ஆகவே அவர் வெண்முரசு என்ற பெயரில் அந்தப் பணியைத் துவங்கியது மிகவும் இயல்பாகவே இருக்கிறது. தற்காலத் தமிழ் எழுத்தாளர்களில் அவரிடம் மட்டுமே அதற்கான மொழிவளமும் சொல்லாக்கத் திறனும் நடையும் அமையப் பெற்றிருக்கிறது. அவை அவரது பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியினாலும் அவருக்கே உரிய இயல்பான தனித்திறனாலும் அமைந்தவை. சுந்தர ராமசாமி போன்ற ஓர் அசல் நவீனத்துவ எழுத்தாளரோடு முரண்பட்ட பார்வை கொண்டவராகத் தன்னை அவர் நிறுவிக் கொண்டதும் இதற்கு ஒரு காரணியாக இருக்கலாம். நவீனத்துவத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து முற்றிலும் தன்னை விடுவித்துக் கொண்டவர் ஜெயமோகன்.\nஅவருக்குச் சற்றே முந்தைய தலைமுறையில் நாஞ்சில் நாடனுக்கு தமிழின் பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி அதிகமும் உண்டு. அவர் இது போன்ற ஒரு முயற்சி செய்திருக்கலாம். ஆனால் வியப்பளிக்கும் வகையில், அவர் மகாபாரதம் குறித்து அவரது கட்டுரைகளில்கூட ஏதும் எழுதியதாகக் எனக்கு நினைவில்லை. அவர் மனம் கம்பனில் தோய்ந்தது. ஆக, ஜெயமோகனும் வியாசனுமே ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள்.\nவெண்முரசு பற்றிப் பேசும்போது மனதில் எழும் முதல் கேள்வி, ஒரு படைப்பு முழுமையடைவதற்கு முன் அதற்கு விமர்சனம் எழுதுவது சரியாகுமா ஆனால் அப்படிப் பார்த்தால் வெண்முரசுக்கு இன்னும் 10 வருடங்களுக்குப் பின்தான் விமர்சனம் எழுத வேண்டும். இதுவரை வெளிவந்துள்ள மூன்று புத்தகங்களுமே, நடையிலும் உள்ளடக்கத்திலும் வெவ்வேறு தொனியைக் கொண்ட தனித்தனி நாவல்கள் என்றே ஜெயமோகன் குறிப்���ிடுகிறார். ஆகையால் ஒவ்வொரு புத்தகமும் நிறைவடைந்த உடனேயே அதைப் பற்றிய பார்வைகள் வருவது இயல்பானதே, அதில் தவறொன்றுமில்லை.\nநானறிந்தவரை மகாபாரதம் மூன்று வகைகளில் மீளுருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது (20ம் நூற்றாண்டில்). ஒன்று, மிகவும் சாமானிய யதார்த்த தளத்தில் அதன் அமானுஷ்ய, நம்ப முடியாத நிகழ்வுகளை முற்றிலும் அகற்றிவிட்டு எழுதப்பட்ட மகாபாரதம். இதன் சிறந்த உதாரணம் பைரப்பாவின் பர்வம். பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரத நாடகமும் அதன்பின் வந்த திரைப்படமும்கூட இந்த வகையைச் சார்ந்தவை. மகாபாரதத்தை ஒரு குறிப்பிட்ட பாத்திரத்தின் கோணத்தில் பார்த்து மனித உணர்ச்சிகளின் போராட்டக்களமாகவும் அறச் சிக்கல்களைப் பேசுவதாகவும் பார்ப்பது இரண்டாம் வகை அணுகல். எம்டிவியின் இரண்டாமிடம் மற்றும் பி. கே. பாலகிருஷ்ணனின் இனி நான் உறங்கட்டும் இவற்றுக்குச் சிறந்த உதாரணங்கள். மூன்றாவது பார்வை, மார்க்சிய பொருள்முதல்வாத வரலாற்றுவாத அணுகுமுறை. இது ராகுல் சாங்கிர்த்யாயன் வழி, அவர் நானறிந்த வரையில் பாரதத்தை முழுமையான ஒரு படைப்பாக எழுதவில்லை என்றாலும்கூட. தமிழில் அருணன் எழுதிய பூரு வம்சம் இந்த வகையின் அவ்வளவாக வெற்றி பெறாத ஓர் உதாரணம். திரைப்படங்கள் மெகா சீரியல்கள் தனி வழி. ஆனால் அவற்றிலும் சோப்ராவின் மகாபாரதத்தில் மாசூம் ராஜாவின் உரையாடல்கள் குறிப்பிடத்தகுந்த இலக்கிய அந்தஸ்து கொண்டவை. அதை வெங்கட் அழகாகவே தமிழாக்கம் செய்துள்ளார்..தமிழில் வந்த கர்ணன் மாயா பஜார் போன்ற திரைப்படங்களும் ரசிக்கத் தக்கவயாகவே இருந்தன. இவை தவிர, மிக அண்மையில் சோ, மகாபாரதத்தை ஓர் இந்து தர்ம நூலாக மிகச் சிறந்த முறையில் விவாதித்து எழுதியிருக்கிறார்.\nஇவற்றில் ஜெயமோகனின் வெண்முரசு எந்த வகையைச் சேரும் ஒரு கோணத்தில் இது ஒரு தனிவகை, இன்னொரு கோணத்தில் மேற்சொன்ன அத்தனை வகைகளையும் உள்ளடக்கியது.\nஜெயமோகன் பெரிதினும் பெரிது படைப்பதையே தனது லட்சியமாகத் தொடர்ந்து முன்வைப்பவர். சின்னஞ்சிறு கதைகள் பேசுவதில் விருப்பமில்லாதவர். அதனால் அவரது மகாபாரதம் நிச்சயமாக ஒரு மிக விரிந்த தளத்தில் இருக்கும் என்பது எதிர்பார்க்கக்கூடியது. அவர் அதைத் தனி மனிதர்களின் நுட்பமான உணர்ச்சிப் போராட்டங்களின், அறச்சிக்கல்களின் அரங்கமாகவும் மிக நுட்பமான, உக்���ிரமான அரசியல் சூதாட்டக்களமாகவும் பெரும் குலக்கலப்புகளின், போட்டிகளின், வரலாறுகளின் மூலம் இன்னும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கான இந்தியச் சமூகத்தின் அடிப்படை கட்டுமானங்கள் உருவாவதை சித்தரிக்கும் சான்றாவணமாகவும் பேரரசுகள் உருவாவதற்கு அடிப்படையான வணிகப் பொருளாதாரச் சக்திகளின் எழுச்சிகளையும் போட்டிகளையும் காட்டும் சமூக வரலாற்று அறிவியல் பார்வையும் கொண்ட பல வகைகளிலும் முழுமையடைந்த மிகப்பெரும் படைப்பாகவே வெண்முரசைப் படைக்க எண்ணுகிறார் என்பதை இந்த முதல் மூன்று நாவல்களிலிருந்து நாம் கண்டுகொள்ளலாம்.\nஅதனாலேயே இதுவரை எழுதப்பட்ட மறு ஆக்கங்களில் இல்லாத அளவுக்கு பாரதத்தின் நிலப்பகுதிகளையும், பருவ நிலைகளையும், கனிம வளங்களை எல்லாமும்கூட சித்தரித்துக் காட்டக்கூடிய ஒன்றாகவே இந்த நாவல்கள் உருவாகி வருகின்றன. இதில் எவ்வளவு தூரம் அவர் வெற்றிப் பெற்றிருக்கிறார் என்பதே கேள்வி. இதற்கான விவாதங்கள் ஒவ்வொரு நாவலையும் முன்வைத்து ஓரளவேனும் விரிவாகச் செய்யப்பட வேண்டும் – ஒரு முதல் முயற்சியாக முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் ஆகிய மூன்று நாவல்களையும் இந்த இதழில் உள்ள பிற கட்டுரைப் பகுதிகளில் தனித்தனியாகப் பேசியிருக்கிறேன். இங்கு இது குறித்துச் சில அடிப்படை கருத்துகளை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nபுனைவாகவோ தொன்மமாகவோ நின்றுவிடாமல் அதற்கப்பால் இந்திய வரலாற்று ஆய்வுகளையும் அறிவியல் தரவுகளையும் இந்திய நிலவியலையும் கருத்தில் கொண்டு இந்திய சமூக வரலாற்றுச் சித்தரிப்பாக வாசிக்கப்படக்கூடிய மெய்ம்மை கொண்டதாக எழுதப்பட்டிருக்கிறது என்பதுதான் வெண்முரசின் தனித்தன்மை. பொதுவாகப் புனைவுகளில் தகவல் பிழைகள் போன்றவை முக்கியமானவை அல்ல என்ற ஒரு கருத்து உண்டு. அது ஓரளவுக்குத்தான் நியாயம் என்பேன். அதிலும் பிற புனைவுகளைக் காட்டிலும் முழுமையை நோக்கிச் செல்லும் வெண்முரசு போன்ற ஒரு நாவலுக்கு, அது தன்னுள் கொண்டிருக்கும் நம்பகத்தன்மை மிக முக்கியமானதாகிறது.\nஎந்த ஒரு புனைவிலும் அதன் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையே குறைந்தபட்ச புரிந்துணர்வு ஒன்று உண்டு. வாசகன் அவனது தரப்பிலிருந்து தன் சுயவிருப்பத்தின் பேரில் அவநம்பிக்கையைத் தளர்த்திக் கொண்டு அந்தப் படைப்புக்குத் தன்னை ஒப்புக் கொடுக்கிறான் (Willing Suspension of Disbelief). ஒரு புனைவில் இது இவ்வாறாக, இந்தக் காலத்தில், இந்த இடத்தில் நிகழ்ந்தது என்று படைப்பாளி காட்டும்போது அதை வாசகன் அதிக அளவில் கேள்விகள் கேட்காமல் ஏற்றுக்கொண்டு அந்தப் புனைவின் உலகில் திளைக்கும்போதுதான் படைப்பு அந்த வாசகனின் மனதில் வெற்றிகரமான ஒன்றாக நிலை பெறுகிறது. மாறாக இது இவ்வாறு, இந்தக் காலத்தில் இந்த இடத்தில் நிகழ்ந்திருக்க சாத்தியமில்லை என்று ஒரு வாசகன் மனதில் ஐயம் எழ இடம் கொடுக்குமேயானால் அங்கு புனைவின் ரசவாதம் நிகழ்வதில்லை. இது போன்ற ஐயங்கள் எழ இடம் கொடுக்காவண்ணம் படைப்பை எழுதிச் செல்வதே ஒரு படைப்பாளியின் முன் உள்ள முதன்மைச் சவால். வெண்முரசு நாவலில் சில இடங்களில் இந்த willing suspension of disbelief கூடுதலான சோதனைக்கு உள்ளாகிறது என்பது என் எண்ணம். இந்த இடங்கள் நாவலை ஒரு செவ்வியல் காவியம் என்ற உயர்நிலையில் இருந்து, என்னளவில் ஒரு சாகசப் புனைவு என்ற நிலைக்கு ஆங்காங்கே இறக்கிவிடவும் செய்கிறது.\nஆனால் இது போன்ற இடங்கள் சிலவே. மேலும் இந்த ஐயங்கள் வினாக்கள் எல்லாமே என் தனிப்பட்ட ரசனையிலிருந்தும் அறிதலில் இருந்தும் எழுபவை. இன்னொரு வாசகருக்கு இவை முழுவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் இருக்கலாம். அதேபோல் எனக்கு இதில் பிடித்து மற்றவர்களுக்கு ஓரளவுக்குப் பிடிக்காமல் போகக்கூடிய ஒன்றையும் நான் சொல்லலாம் என்று நினைக்கிறேன்- சிலருக்கு இந்த மூன்று புத்தகங்களுமே வார்த்தைப் பெருக்கு கொண்டவையாகத் தோன்றலாம். ஆனால் இது போன்ற ஒரு நாவலில் அதற்கு இடமுண்டு என்றே நினைக்கிறேன். இந்த மூன்று நாவல்களிலுமே பல வரிகள் மேற்கோள்களாகப் பயன்படுத்தக்கூடிய அழகுடன் தனித்து நின்று மின்னுகின்றன. இதைச் சொல்லும்போது அ.முத்துலிங்கம் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற ஆலிஸ் மன்றோ சொல்வதாகச் சொன்ன ஒன்று நினைவுக்கு வருகிறது. ஆலிஸ் மன்றோ கதையை எழுதி முடித்தபின் மீண்டும் படிக்கும்போது ஏதாவது ஒரு வரி தனி அழகோடு இருப்பது போல் தோன்றினால் உடனே அதை நீக்கி விடுவாராம். எல்லாருக்கும் இப்படி இருக்க வேண்டியதில்லை. என்னைப் பொறுத்தவரை, ஜெயமோகனின் மொழி அழகு தீசலில் உள்ள ருசி போல் படிப்பதற்குக் கிறக்கமாகவே உள்ளது. அதிலும் இப்போது வரும் நீலம் தொடரின் மொழி மூச்சுத் திணற வைக்கிறது.\nஇந்த மூன்று ��ாவல்களில் முதல் இரண்டும் புத்தகங்களாக வெளிவந்துவிட்ட நிலையில் இவற்றை தமிழ் இலக்கிய உலகம் எதிர்கொண்ட விதம் என்ன என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முதற்கனல் வெளிவந்து நான்கைந்து மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இதுவரை ஒரு நல்ல விமர்சனம்கூட வரவில்லை என்பது வருத்தமளிக்கக்கூடியது. வந்திருக்கும் விமர்சனங்கள் எல்லாம் என் போன்ற வலைப்பதிவர்கள் செய்ததுதான். நான் எதிர்பார்ப்பது மகாபாரதத்தில் நல்ல வாசிப்புள்ள, பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி பெற்ற, இந்திய தத்துவ இயலில் நல்ல பரிச்சயம் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் விமர்சகர்களின் எதிர்வினைகள். ஆனால் அப்படி எதுவும் இல்லை.\nதமிழின் முன்னணி இலக்கியப் பத்திரிக்கைகளோ இப்படி ஒரு நிகழ்வு நடப்பதாகவே காட்டிக் கொள்வதில்லை. ஜெயமோகன் இதைத் துவக்கியபோது வாழ்த்து தெரிவித்த, ஆரம்ப அத்தியாயங்கள் குறித்துப் பாராட்டி எழுதிய தமிழ்ப் படைப்பாளிகள் யாரும் முழுமையான ஒரு விமர்சனம் எழுத இதுவரை முன்வரவில்லை என்பது வியப்பும் ஏமாற்றமும் தருகிறது. இத்தனைக்கும் ஜெயமோகன் தொடர்ந்து தமிழில் வரும் நல்ல படைப்புகளைக் கவனப்படுத்திக்கொண்டும் நிறைய சந்தர்ப்பங்களில் முழுமையான விமர்சனங்களையும் எழுதிக் கொண்டே இருப்பவர். காவல் கோட்டம், ஆழிசூழ் உலகு, மணல் கடிகை போன்ற நாவல்களுக்கு அவர் எழுதியுள்ள விமர்சனங்கள் காலம் கடந்து நிற்கும் வலிமை பெற்றவை. ஆனால் கடந்த 5-6 ஆண்டுகளில் வெளிவந்துள்ள அவரது படைப்புகள் குறித்த ஆழமான, காத்திரமான விமர்சனங்கள் வந்திருக்கிறதா என்று தேடிப் பார்க்கவேண்டிய நிலைதான் உள்ளது. அண்மையில் வெளிவந்த காலச்சுவடு செப்டம்பர் இதழில் அசோகமித்திரன் தன நேர்காணலில் வெண்முரசுப் பற்றி கூறியிருக்கும் கருத்தைப் பார்க்கும்போது இப்படியான விமர்சனங்கள் வராமலிருப்பதே மேல் எனவும் தோன்றிவிடுகிறது.\nஎது எப்படியாயினும் பத்து வருடங்களில் பத்து புத்தகங்கள் என்று ஆரம்பித்தது – முதல் வருடம் முடியும் முன்னரே நான்கு (ஐந்து) புத்தகங்கள் வெளியாகிவிட்ட அதிசயத்தைக் கண்ட வியப்புடன் 10 வருடங்களின் முடிவில் என்னென்ன நிகழுமோ என்று பார்க்கப் பேராவலாகத்தான் உள்ளது.\nமுதற் கனல்- உரைநடையில் ஒரு காவியம்\nஜெயமோகனின் பாரதமான வெண்முரசின் முதல் நாவலான முதற் கனல் ஜனமேஜெயனின் சர்ப்ப சத்ர யாகத்தை நிறுத்தவரும் ஆஸ்திகன் தன அன்னை மானசா தேவியின் வேசர நாட்டிலிருந்து புறப்படுவதில் துவங்கி அவன் வெற்றியுடன் தாயிடம் திரும்புவதில் முடிகிறது. இடையில் வைசம்பாயனரின் சொல்லில் விரிகிறது பாரதம். வியாச பாரதத்தில் உள்ள பகுதியைப் பொறுத்தவரை சந்தனுவின் மரணத்தில் துவங்கி சிகண்டி பீஷ்மரை இன்னாரென்று அறியாமல் சந்தித்து தன்னைச் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள இறைஞ்சும் இடத்தோடு முடிகிறது.\nவெண்முரசு நாவல் வரிசையில் முதல் புத்தகமாகிய முதற்கனலை நிச்சயமாக ஒரு காவியப் படைப்பு எனக் கூறலாம். காவியத்துக்குரிய கம்பீரம், நளினம், பாத்திர வார்ப்பு, தத்துவச் செறிவு, சொற்சுவை என பல வகைகளில் பிரம்மாண்டமான ஒரு படைப்பு இது.\nஇதன் கம்பீரம் மற்றும் பிரம்மாண்டம். இந்தப் பிரம்மாண்டம் என்பதை ஒரு திரைப்படம் குறித்துச் சொல்லும்போது எளிதில் விளக்கிவிடலாம். ஆனால் எழுத்தில் சற்று கடினம்தான், ஓர் உள்ளுணர்வாக வேண்டுமானால் உணர முடியும். இந்த உணர்வு தோன்றுவதற்கு ஒரு முக்கிய காரணம், ஆஸ்திகனின் அஸ்தினபுரி பயணக் காட்சிகள், கங்கையின் தோற்றம், விந்திய சாரலின் தோற்றம், சப்தசிந்துவின் வர்ணனை, பீஷ்மரின் தேசாந்திரக் காட்சிகள், சிகண்டி பீஷ்மரைச் சந்திக்கும் பாலை நில விவரணைகள் என்று பல நிலவியல் காட்சிகளின் சித்தரிப்பைச் சொல்லலாம். சிறுவயதில் டென் கமாண்ட்மெண்ட்ஸ், பென் ஹர் போன்ற படங்களில் திரையில் பார்த்த பிரம்மாண்டம் இங்கு வார்த்தைகளில் விரிவதைக் காண முடிகிறது.\nகாவியத்தன்மையின் மற்றொரு இயல்பைப் பார்த்தால், பாத்திரங்களின் சித்தரிப்பு அதியற்புதமாக அமைந்திருக்கிறது. பீஷ்மர், அம்பை, வியாசர், சிகண்டி, ஆகியோர் மீது புது வெளிச்சம் விழுகிறது என்றால், மகாபாரதத்தில் மிகச் சிறிய பாத்திரங்களாக வருபவர்கள் விரிவடைந்து துலக்கம் பெறும் அழகு குறிப்பிடத்தக்க ஒரு முக்கிய அம்சம்.\nஉதாரணமாக, விசித்திர வீரியன். முகலாய வரலாற்றில் பாபருக்கும் அக்பருக்குமான ஒரு காற்புள்ளியே ஹுமாயுன் என்று சொல்லப்படுவதுண்டு. அதைப்போல் சந்தனுவுக்கும் திரிதிராஷ்ட்ரன் மற்றும் பாண்டுவுக்கும் இடையே உள்ள காற்புள்ளி போலத்தான் வியாச பாரதத்தில் விசித்திரவீரியன் பாத்திரம் அமையும். ஆனால் முதற் கனலின் விசித்திர வீரியன் ஓர் அசாத���தியமான கற்பனை வீச்சுடன், மறக்க முடியாத ஒரு பாத்திரமாக, ஒளிமிகுந்த ஒரு வால் நட்சத்திரம் போல் ஜ்வலித்து அடங்குகிறான். முக்கியமாக அவன் தன் அணுக்கரான ஸ்தானகருடனும் அம்பிகையுடனும் நிகழ்த்தும் உரையாடல்களில் உள்ள கைப்பும் நகைச்சுவையும் அபாரம்.\nஅம்பையின் தாய் புராவதியின் துயரம். நான் படித்த எந்த பாரதத்திலும் அம்பையின் தாய் சித்தரிக்கப்பட்டதில்லை. ஆனால் முதற் கனலில் அம்பையின் தாய் புராவதியின் பாத்திரமும் அவரது துயரமும் முடிவும் மனதை அசைக்கின்றன. பிறகு அம்பையின் பூசகனாக வரும் படகோட்டி நிருதன்.\nபாத்திரங்களுக்கிடையேயான உறவுகளின் நுட்பமும் தன்மையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது. பீஷ்மருக்கும் அம்பைக்கும் இடையே இருப்பது ஆழமான வெறுப்பா அல்லது காதலா சத்யவதிக்கு சித்ராங்கதன் எப்படி பொருள்படுகிறான் சத்யவதிக்கு சித்ராங்கதன் எப்படி பொருள்படுகிறான் சிகண்டிக்கும் பீஷ்மருக்குமான உறவு வியாசருக்கும் சுகருக்கும் இடையே உள்ளது, என்று அசைபோட வைக்கும் அம்சங்கள் ஏராளம்.\nஅம்பிகை மற்றும் அம்பாலிகையுடன் கூடியபிறகு வியாசர் கொள்ளும் ஆழமான மனக்கிலேசம் இதுவரை இலக்கியப் படைப்புகளில் காட்டப்படாத ஒன்று. தமிழகத்திலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கும், அஜீவக கருத்தின் ஊற்றினைப் போல காட்டப்படும் சாத்தன் எனும் முனிவருடனும் தன மகன் சுகருடனும் இது குறித்து அவர் மேற்கொள்ளும் உரையாடல்கள் மிக உயரத்தில் நிற்கின்றன. இதைப் போலவே அம்பை முதலான இளவரசிகளை விசித்திர வீரியனுக்காகச் சிறை கொள்ள, தான் போவதை பற்றி பீஷ்மர் கொள்ளும் தடுமாற்றம், அது குறித்து வியாசருடன் அவர் மேற்கொள்ளும் உரையாடலும். வியாசர் அங்கு சிபியின் கதையைச் சொல்வதும் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சித்திரகர்ணி என்னும் சிம்மம் கந்தினி எனும் பசுவுடன் யுகம் யுகமாக தான் கொள்ளும் உறவினை நினைவு கூர்ந்து அதை வேட்டையாடுவதும் அந்த நிகழ்விலிருந்து பீஷ்மர் அடையும் தெளிவும் ஓர் அற்புதமான தனி சிறுகதையாகவே உள்ளது.\nகாவியத்துக்குரிய தத்துவ ஆராய்ச்சி என்று எடுத்துக் கொண்டால், சித்திரகர்ணி, குஹ்யஜாதை என்ற சிங்கம் மற்றும் கழுதைப்புலியின் உரையாடல்கள் மற்றும் அவை உணர்த்தும், உண்பதும் உண்ணப்படுதலுமே இப் பிரபஞ்சத்தின் முடிவுறாத விளையாட்ட�� என்ற தரிசனம் உருவாகி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.\nஅதே போல் சுகப்பிம்ம ரிஷியும் வியாசனும் சந்திக்கும் இடம். விந்தய மலைப் பிரதேசத்தில் எங்கோ இருப்பதாகக் கூறப்படும் அந்த இடத்தின் வர்ணனையில் ஒரு புது உச்சத்தைத் தொடுகிறார் ஜெயமோகன். விசித்திர வீரியனின் நோய்தீர்க்க வரும் அகத்தியர் மரபில் வந்த ஒரு தென்னக முனிவரின் பாத்திரமும் குறிப்பிடத்தக்கது.\nநாவலில் ஜெயமோகனின் எழுத்தில் கவித்துவம் ஒரு உச்சத்தை தொட்டு அங்கேயே தங்கி நிற்கிறது. எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம். எனக்கு மிக மிகப் பிடித்த ஒன்று பீஷ்மனிடம் காதல் கொண்டு அவனிடம் திரும்பும் அம்பையுடன் சுவர்னை, சோபை, வ்ருஷ்டி என்று சொல்லப்படும், பெண்ணின் மாறும் பருவத்துக்கு உரிய தேவதைகள் ஊடாடும் தருணங்கள்.\nஇதில் ஜெயமோகன் புதிதாக உருவாக்கியிருக்கும் தமிழ் சொற்கள் குறித்தே தனியாக எழுதலாம். பிரசவ அறை என்பதற்கு ஈற்றரை, ஒப்பனை அறை என்பதைச் சொல்லும் அணியறை, சாபம் என்பதற்கு தீச்சொல், ஜாதகம் என்பதற்குப் பிறவி நூல், அமாவாசையை குறிக்கும் கருநிலவு நாள், மௌன விரதம் என்பதற்கான பேசா நெறி என்று உடனடியாக நினைவுக்கு வருவது தவிர இன்னும் நிறையப் புதுச் சொற்களை உருவாக்கிக் கையாள்கிறார் ஜெயமோகன். மேலும் அத்தியாயங்களின் பெயர்களுமேகூட கவித்துவமும் ஒன்றுக்கும் மேற்பட்ட பொருளும் கொண்டவை.\nஇறுதியாக, ஆனால் முக்கியமாக குரு வம்சத்தை அழிக்கும் பெருவல்லமை கொண்ட பெருநெருப்பாகிய பெண்ணின் வஞ்சினம் என்பதைக் குறிக்கும் முதற் கனல் என்ற அந்தத் தலைப்பு. மொத்தத்தில் முதற்கனலில் காவியத்தன்மை முழுமையாகக் கைவரப் பெற்றிருக்கிறது என்று சொல்லலாம்.\nஇவற்றைச் சொன்ன அதே சமயம முதற் கனலில் எனக்குக் குழப்பம் ஏற்படுத்திய, புரிந்துகொள்ள முடியாத சில அம்சங்களும் உண்டு.\nசிகண்டி அம்பையின் மறுபிறவியாக இல்லாமல் வளர்ப்பு மகனாக ஏன் இருக்க வேண்டும் இதை மர்மம் கலைத்தல் என்று எடுத்துக் கொள்வதா\nஇது குறித்துக் கொஞ்சம் விவாதிக்க வேண்டியிருக்கிறது. நிறைய இடங்களில் ஜெயமோகன் யதார்த்தத்தை மீறிய இடங்களைச் சித்தரிக்கும்போது அவற்றின் மீயதார்த்த அம்சங்களை நீக்கவே செய்கிறார். ஆனால் அது ஓர் ஒழுங்கமைவு பொருந்தப்பெற்ற அணுகுமுறையாக இருப்பதில்லை. உதாரணமாக, சிகண்டியை அம்பை��ின் மறுபிறப்பாகக் காட்டுவதை அவர் தவிர்ப்பதற்கு அது யதார்த்தத்தை மீறிய ஒன்று என்பதுதான் ஒரே காரணம் என்று புரிகிறது. ஆனால் சிங்கங்களும் கழுதைப்புலிகளும் நாகங்களும் உயர் தத்துவமேகூடப் பேசும் ஒரு படைப்பில் இது மட்டும் ஏன் தவிர்க்கப்பட வேண்டும் இந்தச் சிக்கல் முதற் கனலைவிட அடுத்த நாவலான மழைப்பாடலில் இன்னும் அதிகம்.\nமீண்டும் மீண்டும் வரும் நாகர்கள். பாரதத்தில் நாகர்கள் கணிசமாகவே குறிப்பிடப்படுகிறார்கள், புராதன இந்தியாவில் அவர்கள் ஒரு தனி இனம் என்று கொள்வதற்கும் இடம் உண்டு. இருப்பினும் முதற் கனலில் வரும் நாகர் பாத்திரங்கள் ஒரு நண்பர் குறிப்பிட்டிருந்தது போல், இது மகாபாரதமா அல்லது நாகபாரதமா என்றே கேட்க வைக்கிறது. உதாரணமாக தாக்ஷாயனியின் தந்தை தக்ஷன் உட்பட பலரும் ஏன் நாகராக இருக்க வேண்டும் இந்த இடத்தில் ஜெயமோகன் பிரஜாபதியான தட்சனையும், நாக அரசனான தக்ஷகனையும் குழப்பிக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் வருகிறது. ஆஸ்திகன் ஜனமேஜெயனிடம் தானம் கேட்குமிடத்திலும் தக்ஷகனின் உயிர் என்பதற்குப் பதிலாக தட்சனின் உயிர் என்றே வருகிறது.\nயஜ்னசேனன் என்னும் துருபத மன்னனின் பாத்திரம். நான் படித்தவற்றுள் எல்லாம் இவன்தான் சிகண்டி, திரௌபதி, திருஷ்டத்யும்னன் உட்பட 11 மக்களின் தந்தை. ஆனால் ஜெயமோகன் படைப்பில் ஏனோ சிகண்டி யஜ்னசேனனின் சகோதரன் முறையாகக் காட்டப்படுகிறான்.\nவியாச பாரதத்தில் இருப்பது போலவே எழுத வேண்டும் என்பதோ அல்லது அதிலிருந்து விலகவே கூடாது என்பதோ அல்ல. ஆனால் அத்தகைய விலகல்களுக்கு, அதிலும் குறிப்பாக முக்கியமாக உறவு முறைகளையேகூட மாற்றுவதற்கு மிக வலுவான காரணங்கள் தேவை. அது பொருந்தியும் வர வேண்டும். உதாரணமாக, அம்பை பீஷ்மன் மேல் காதல் கொள்வதாகக் காட்டியிருப்பதும் பீஷ்மனும் நிலைதடுமாறுவதும் பின் இறுகி தன்னிலைக்குத் திரும்புவதுமாக இருப்பதும், நிராகரிக்கப்பட்ட காதல் பெரும் வன்மமாக மாறுவதும் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஆனால் சிகண்டி- துருபதன் உறவு முறையை மாற்றியது குறித்து இதுவரை எழுதியுள்ளதில் அப்படியான எந்த காரணமும் எனக்குத் தெரியவில்லை.\nநாவல் ஆஸ்திகன் தன் இருப்பிடம் திரும்புவதோடு முடிவதில் ஒரு முழுமை இருந்தாலும் வைசம்பாயனரின் பாரதக் கதை முடியும் இடம் (பீஷ்மர்- சிகண்டி சந��திப்போடு) சற்றே ஏமாற்றம் தருவதோடு வலிந்து செய்தது போலவும் இருக்கிறது. இது ஒரு புறமிருந்தாலும் ஒரு முறை படித்து முழுவதும் அள்ளி விடமுடியாமல் பலமுறை படித்துத் திளைக்க வேண்டிய ஒரு படைப்பு இது என்று நிச்சயமாகக் கூறுவேன்.\nமகாபாரதத்தில் ஸ்திரீ பர்வம் என்ற ஒரு தனி பர்வமே உண்டு, யுத்தம் முடிந்ததற்குப் பின்னால். ஆனால் ஜெயமோகனின் வெண் முரசு இரண்டாவது புத்தகத்தையே ஸ்திரீ பர்வம் என்று கூறலாம். அந்த அளவுக்கு மழைப்பாடலில் பெண்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள். பீஷ்மன் தன் தேசாந்திரத்தை முடித்துக்கொண்டு அஸ்தினபுரி திரும்புவதில் துவங்கி பாண்டுவின் மரணத்துக்குப் பின் சத்யவதி, அம்பை, அம்பாலிகை ஆகியோர் வனம் புகுவதில் முடியும் மழைப்பாடல் முழுக்க முழுக்க சத்யவதி,அம்பிகை, அம்பாலிகை காந்தாரி மற்றும் குந்தி ஆகியோருக்குரிய களம்தான்.\nமுதற் கனல் நாவலிலிருந்து நிச்சயமாக ஒரு வேறுபட்ட தொனியில்தான் இதை எழுதியிருக்கிறார் ஜெயமோகன். இதில் மகாபாரதம் நடக்கும் நிலவியல் மற்றும் காலம் குறித்த விரிவான நுணுக்கமான சித்தரிப்புகள் வருகின்றன. முதற் கனல் மலையிலிருந்து ஆர்பரித்துக் கொட்டும் அருவி என்றால் மழைப்பாடல் சமவெளியில் விரிந்து பரந்து எளிதில் கண்டுகொள்ள முடியாத வேகமும் ஆழமும் கொள்ளும் பெரும் நதி என்று சொல்லலாம்.\nஇந்த இரண்டாவது நாவலில் ஜெயமோகன் ஒரு மிகப் பெரும் சவாலை ஏற்றுக் கொள்கிறார். ஒன்று, அஸ்தினபுரியின் அரண்மனை மனிதர்களின் தனிப்பட்ட ஆசைகள், போட்டிகள், உறவுகள், பிணக்குகள் ஆகியவற்றின் சித்திரம். இன்னொன்று, மகாபாரதத்தை அதன் காலகட்டத்தின் நிலவியல் அரசியல் பொருளியல் மற்றும் சமூகப் பின்னணிகளோடு பொருத்திப் பார்க்கும் ஒரு பார்வை. இதற்கு முன்னான மறு ஆக்கங்களில் இந்த இரண்டையும் இணைத்துப் பார்க்கும் பார்வை இல்லவே இல்லை என்றே சொல்லலாம்.\nமேலே சொன்ன இந்த இரு சவால்களில் முதலாவதில் முழு வெற்றி அடைகிறார் ஜெயமோகன். வியாச பாரதத்தில் வெறும் அடிக்குறிப்புகள் போலவே காணப்படும் அம்பிகை, அம்பாலிகை ஆகிய இரு பாத்திரங்களும் சரி, ஓரளவுக்குச் சித்தரிக்கப்பட்டிருக்கும் சத்யவதியின் பாத்திரமும் சரி, ஜெயமோகனின் பெரும் கற்பனையால் தமிழ் புனைவுலகில் இதுவரை வந்துள்ள எந்த பெண் பாத்திரங்களுக்கும் இணையாகத் தனி பெரும் இருப்பை அடைகிறார்கள். மீனவர் குலத்தில் பிறந்து அஸ்தினபுரியின் க்ஷத்ரிய குலத்தில் வாழ்க்கைப்படும் சத்யவதியின் கனவுகளும் லட்சியங்களும் மனவுறுதியுமே அஸ்தினாபுரியின், பாரதத்தின் வரலாற்றைச் செலுத்தும் விசைகளாகும் சித்திரம் அற்புதமாக வளர்ந்து வந்திருக்கிறது. பீஷ்மனும்கூட மீற முடியாத மிகப் பெரும் ஆளுமையாக சத்யவதி உருவாகியிருக்கிறாள். இவ்வளவு உறுதியும் தன்னம்பிக்கையும் இலட்சிய வேகமும் ராஜ தந்திரமும் கொண்ட சத்யவதியினுள் அழியாமல் இருக்கும் எளிமையான மீனவப் பெண்ணும், வயதானவருக்கு வாழ்க்கைப்பட்ட ஒரு இளம் பெண்ணும் இருப்பதைப பார்க்க முடிகிறது. பின், கடைசியில் வனம் புகுவதற்கு முன் முற்றிலும் கணிந்து ஒரு எளிய மூதன்னையாகவே தோற்றமளிப்பதும் அதே சத்யவதிதான் என்று எண்ணுகையில் பிரமிப்பு ஏற்படுகிறது.\nபீஷ்மரால் வென்றெடுக்கப்பட்டு அஸ்தினாபுரிக்குள் முதிரா இளம் பெண்ணாக வரும் அம்பிகையும், தன் மூத்த சகோதரியின் கை பற்றி கிட்டத்தட்ட ஒரு சிறுமியாகவே விரிந்த விழிகளுடன் வரும் அம்பாலிகையும், ஒருவொருக்கொருவர் பார்த்துக்கொள்ளக்கூட விரும்பாதவர்களாக ஆவதும் பின் பாண்டுவின் மரணம் ஏற்படுத்தும் பெரும் வெறுமையில் தாம் அதுவரை கொண்ட பெரும் பகைமை ஒழிந்து மீண்டும் தாயும் சேயும் ஆவதும் மானுட அகங்களின் ஆழங்கள் நாம் ஒருபோதும் இதுவே இறுதி என்று அறியவொண்ணாத ஆட்டங்கள் நிகழும் களம் என்பதையே காட்டுவதாகும். அவர்கள் தங்கள் மைந்தர்களான திருதுராஷ்ட்ரனிடமும் பாண்டுவிடமும் கொள்ளும் உறவும் விலகலும் அவர்களிடம் காந்தாரியும் குந்தியும் ஏற்படுத்தும் மாற்றங்களும் அப்படியே.\nநிச்சயமாக, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய இன்னொரு பாத்திரப் படைப்பு குந்திதேவி. ஒரு அழுமூஞ்சிக் கதாபத்திரமாகவேதான் இதுவரை குந்தியைப் படித்தும் பார்த்தும் இருக்கிறேன். ஆனால் ஜெயமோகன் படைத்திருப்பது ஒரு ஆண்மகனின் கம்பீரம் சற்றே கலந்த பேரழகியான குந்தி தேவியை.\nஐராவதி கார்வே தன் மகாபாரதக் கட்டுரைகளில் (யுகாந்தா) குந்தியயைப் பற்றிக் ஒருபோதும் தன் வாழ்வைத் தானே தீர்மானித்துக்கொள்ள முடியாத ஒரு பெண் என்று குறிப்பிடுவார். ஆனால் ஜெயமோகனின் குந்திதேவி அப்படியல்ல. கர்ணனைக் கருக்கொள்வதிலிருந்து, பின் அக்கருவை அழிக்க முற்பட���வதில் தொடர்ந்து, பாண்டுவோடு காட்டுக்குப் போய் தன் மற்ற மைந்தர்களை பெறுவதிலும், மாத்ரியுடனான உறவிலும் மிக மிக உறுதியான, தீர்க்கமான இலட்சியமிக்க பெண்ணாகவே மாற்றிப் படைத்திருக்கிறார் ஜெயமோகன். நம் நேசத்துக்குரிய குந்தி என்று சொன்னாலும் மிகையாகாது. இதில் விதுரனுக்கும் குந்திக்கும் இடையேயான உறவு ஒரு தனி நுட்பமான இழை. அறியப்படாமலேயே இதுவரை இருக்கும் விதுரனின் தாயான சிவையின் சித்தரிப்பும் சிறப்பித்துச் சொல்லப்பட வேண்டிய ஒன்று.\nஇப்படி ஒவ்வொரு பாத்திரமுமே தனித்தன்மை கொண்டு மிளிர்வதைச் சொல்லிக்கொண்டே போனால் அதற்கு நாமும் ஒரு வெண் முரசுதான் எழுதவேண்டியிருக்கும்- அளவில். அது சாத்தியமற்ற ஒன்று. எனவே, இதில் வரும் ஆண் பாத்திரங்களில் திருதிராஷ்ட்ரனும் பாண்டுவும் சகுனியும் விதுரனும் நாம் வழக்கமாகப் பார்த்திருக்கும் தன்மை கொண்டவர்களாக இல்லை. அதிலும் எப்போதும் துவக்கத்திலிருந்தே எதிர்மறை பத்திரமாகவே வரும் சகுனி இதில் மிகச்சிறந்த அரசியல் மதியூகியாகவும் சகோதர பாசத்தின் இலக்கணமாகவும் காட்டப்படுகிறான். மாறாக எப்போதும் ஒரு தர்மாத்மாவகவே காட்டப்படும் விதுரன் சற்றே scheming politician போலக் காட்டப்படுதலும் சுவாரசியத்தை கூட்டுகிறது என்பதை மட்டும் கூறி முடித்துவிடுகிறேன்.\nஅதேபோல் இதில் வியாசரிடமிருந்து விலகி ஜெயமோகன் படைத்திருக்கும் பல விரிவான நிகழ்வுகளும் கதைமாந்தர்கள் ஒருவொருக்கொருவர் கொள்ளும் உறவுகளும் படித்து அனுபவித்து விரித்துப் பேசப்பட வேண்டியவை. இவற்றுக்குச் சிறந்த உதாரணங்கள் பீஷ்மர் மேற்கொள்ளும் காந்தாரப்பயணம், அங்கு நிகழ்பவை, பீஷ்மருக்கும் சகுனிக்குமான உறவு, காந்தாரி அஸ்தினபுரிக்குள் நுழைந்ததும் நிகழும் குருதி மழை, கர்ணன் பாண்டவர்கள் மற்றும் துரியோதனனின் பிறப்புகளை விவரிக்கும் விதம், குந்தியின் சுயம்வரத்தில் போட்டி விவரங்கள் என்று பலவற்றைச் சொல்லலாம் .எதைச் சொல்லி எதை விட என்ற பெரும் திகைப்பே ஏற்படுகிறது.\nமேற்சொன்ன அனைத்துமே அற்புதம் என்று ஒரு வார்த்தையில் முடித்துக் கொண்டு எனக்கு திருப்தியளிக்காத சில அம்சங்களைச் சொல்கிறேன்.\nதிருதுராஷ்ட்ரன் தோற்றம் மற்றும் அவன் உடல் மொழி சித்தரிக்கப்படும் முறை அதிருப்தி அளிகிறது. மிகப் பெரும் பலசாலியாகவும் கட்புலன் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில் நுட்பமான செவிப் புலன் கொண்டவனாகவும் காட்டப்படும் திருதுராட்ரன் சமயத்தில் ஹல்க் மற்றும் கிங்காங் போலக் சித்தரிக்கப்படுகிறானோ என்ற எண்ணம் ஏற்பட்டது. அதே போல் அவன் பீஷ்மரைப் போருக்கு அழைப்பதும், பின்னர் காந்தாரத்தில் அவன் தனி ஒருவனாக கிட்டத்தட்ட 50 காந்தார வீரர்களைக் கொன்றுவிட்டு, நேராக காந்தாரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையின் கதவுக்கு முன் சென்று அதை உடைத்துத் திறந்து அவளைத் தோளில் தூக்கி வரும் காட்சியும். இந்தச் சம்பவங்கள் இந்நாவல் தொடர்ந்து இயங்கி வரும் ஒரு மிக உயர்ந்த தளத்திலிருந்து குப்புற விழுந்து ஒரு சராசரி சாகசக் கதைப் பாணியில் அமைந்துவிடுகின்றன. இவை தவிர்க்கப்பட்டிருந்தாலும் கூட நாவலுக்கு எந்தக் குறைவும் இல்லை என்பதே என் பார்வை. அதேபோல் குறைப் பிரசவம் போல் காட்டப்படும் பீமன் பிறப்பும் பலவீனமும், பின் அவன் குரங்குகளால் பாலூட்டி வளர்க்கப்படும் விதமும் டார்ஜான் கதை படிக்கும் உணர்வைத்தான் ஏற்படுத்துகிறது. பீமன் பிறப்பு குறித்த எந்த பாரதக்கதையிலும் இல்லாத ஒன்று இது என்றே நான் நினைக்கிறேன்.\nஇப்போது நான் சொன்ன அந்த இரண்டாவது சவாலுக்கு வருவோம். இன்று நம்மிடையே புழங்கும் பலவேறு மகாபாரதப் பிரதிகளிலுமே பாரதம் நடைபெற்ற காலம், நிகழ்ந்த இடங்கள் மற்றும் பத்திரங்களின் வயது ஆகியவை மிகவும் குழப்பமானவைதான். இதில் ஜெயமோகன் துணிந்து தன் படைப்பில் ஒரு திட்டவட்டமான் கால இட பின்னணியைப் படைத்திருக்கிறார். ஆனால் அதில் சில இடங்கள் கேள்விக்குரியவையாக அமைந்து விடுகின்றன. முக்கியமாக, நான் அறிந்தவற்றில் இருந்து சொன்னால் சில தகவல் பிழைகளும் உள்ளன. இவை எல்லாமே கதையோடு தொடர்பற்ற, தேவையற்ற கவனச் சிதறல்களாக இருக்கின்றன என்றும் சொல்லலாம்.\nஐதீகப்படி மகாபாரதம் நடைபெறுவது, துவாபர யுக- கலி யுக சந்தியில். பாரதத்தின் பெரும் போர் முடிந்து தருமன் 36 வருடங்கள் அரசாண்டபின் கிருஷ்ணனின் அவதாரம் முடியும்போதுதான் த்வாபர யுகம் முடிவுக்கு வந்து கலி யுகம் பிறப்பதாக ஐதீகம். ஆனால் ஜெயமோகன் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திரேதா யுகம் முடிந்து துவாபர யுகம் பிறப்பதைப் பார்ப்பதாக பாத்திரங்களின் உரையாடல் மூலம் சொல்கிறார். மேலும் வெண் முரசுக்கான விவாதங்க��் நடைபெறும் தனி இணையதளத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொல்லும் போதும் பாரதம் திரேதா யுக துவாபரயுகச் சந்திப்பில் நடப்பதாகவே கூறுகிறார்.\nபீஷ்மர் காந்தார தேசத்துக்குப் பயணம் போகும்போது இடையில் மொஹஞ்ச தாரோ (நேரடியாக இந்தப் பெயர் வராவிட்டாலும்கூட அந்தப் பெயரின் பொருள் வருகிறது) இடிபாடுகளைக் கண்டு போவதாக வருவது ஒரு பெரிய காலக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மொஹஞ்ச தாரோவின் காலம் கிட்டத்தட்ட முடிவான ஒன்று. ஆனால் பாரதத்தின் காலம் அப்படியல்ல, இதிஹாச காலத்தையும் வரலாற்று காலத்தையும் குழப்பிக் கொண்டிருக்க வேண்டாம். மேலும் இது எந்த வகையிலும் நாவலின் ஓட்டத்திற்கு உதவவில்லை. இந்தப் பகுதி இல்லாமல் போனாலும் நாவலுக்கு ஒரு குறைவும் நேராது.\nதவிர கதையின் உள்ளேயே வரும் காலக் கணக்குகளும்கூட நம்ப முடியாததாக இருக்கிறது. பீஷ்மர் தன தேசாந்திரத்தை முடிக்கும் இடமான கூர்ஜரத்தில் சிராவண மாதம் முதல் வாரம் இருக்கிறார் என்று வருகிறது. அங்கிருந்து அவர் அஸ்தினபுரி சென்று பின் காந்தாரம் சென்று வருவது, மீண்டும் திருதுராஷ்ட்ரன் காந்தாரி திருமணத்திற்காக காந்தாரம் சென்று திரும்புவது, அந்த வருடத்தில் மிகத் தாமதமாக தென்மேற்குப் பருவமழை வருவது என்று சம்பவங்களுக்கு ஒரு கால இட, பருவ நிலை சார்ந்த பின்னணி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தத் தாமதமான மழைக் காலத்திலேயே குந்தியின் அறிமுகம் அவள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் நடக்கிறது. பிறகு கர்ணன் பிறப்பு சூரியன் உச்சத்தில் இருக்கும் (கோடை) சித்திர மாதம் விசுவா ராசியில் என்று வந்தபின் கர்ணனை குந்தி தொலைப்பது மீண்டும் ஒரு மழைக்காலத்தில் என்றும் பாண்டு குந்தியின் சுயம்வரத்திற்கு கிளம்புவது மீண்டும் மழைக்காலத்தில் என்றும் வருவது நிச்சயமாக ஒரு சரியான, துல்லியமான காலவரிசையில் அமையவில்லை என்றே நான் நினைக்கிறேன். இந்தக் காலக் கணக்குகள் இவ்வளவு மெனக்கெட்டு காட்டப்பட்டிருக்கக்கூட வேண்டாம் என்றே தோன்றுகிறது. தவிர அம்பிகை அம்பாலிகைக்கு இடையே தோன்றும் பகை உணர்வின் தோற்றுவாயான சம்பவங்களின் நாடகீய சித்தரிப்புக்காக காலக் கணக்குகள் சௌகரியம் போல இழுக்கப்படுவதும் நிகழ்கிறது. உதாரணமாக அடுத்தடுத்த நாட்களில் கருவமையும் திருதராஷ்ட்ரன் பிறப்புக்கும் பாண்டுவின் பிறப்புக்கும் இடையேயான கால இடைவெளி- அதுவும் ஒரு பிளாஷ் பேக் உத்தியில் சொல்லப்படுவது செயற்கைத்தன்மை கொண்டதாக உள்ளது.\nஇந்தக் கால, பருவ நிலைக் குழப்பம் உச்சம் கொள்வது குந்தி அர்ஜுனனை கருக்கொண்டு பெற்றெடுக்கும் சம்பவத்தை விவரிப்பதில்.. குந்தி மழைக்காலத்தில் கருவுருகிறாள் என்று வருகிறது. அதற்குப் பின் கோடையின் சித்தரிப்பும் கோடை முதிர்ந்தபின் பனிக்காலம் வருவதாகவும் வருகிறது.அதன் இறுதியில் பங்குனியில் அர்ஜுனனின் பிறப்பு.நிகழ்கிறது. இந்தியப் பெரு நிலத்தில் எந்த ஒரு பகுதியிலுமே (சொல்லப் போனால் உலகெங்குமே) கோடைக்குப் பின் தான் பருவ மழைக்காலம்.பின்பு ஒரு சிறு autumn பின்புதான் தான் பனிக்காலம்.இந்த எளிமையான பருவகால வரிசையில் ஜெயமோகனை போன்ற ஒரு இயற்கை அவதானிப்பாளர் குழம்புவது ஆச்சரியமாக உள்ளது. ஒரு சாதாரண எடிட்டிங் இந்தக் குறையை நிவர்த்தி செய்து விடும். ஆனால் ஏனோ அது நிகழவில்லை.\nபொதுவாகவே ஜெயமோகனின் பலம் அவர் தனிமனிதர்களின் ஆழ் மன ஓட்டங்கள், மனிதர்களுக்கிடையே உள்ள உறவுகளின் உளவியல் சிக்கல்கள், புரிந்துகொள்ள முடியாத மனிதச் செய்கைகளின் மூலமான நனவிலி ஊற்றுவாய்கண்கள் ஆகியவற்றை சித்தரிப்பதில் உள்ளது. இதில் அவர் கரைகண்டவர். ஆனால் இவற்றுக்கு அடிப்படையாக வரும் பிண்ணணி களத்தின் கால-இட சித்தரிப்பில் தடுமாறுகிறார் என்ற எண்ணம் எனக்குண்டு. அவரது சமீப ஆக்கங்களான உலோகம், அனல்காற்று, இரவு ஆகிய படைப்புகளிலும் இந்தக் குறை உண்டு என்பதை நான் அவற்றை வாசிக்கும்போதும் உணர்ந்தேன்.\nமேலே சொல்லும் இந்தக் குறைபாடுகள் மழைப்பாடலை முதற் கனலின் உயரத்தை அடைவதிலிருந்து தடுக்கிறது என்றாலும் நான் முதலில் கூறிய நேர்மறை அம்சங்கள் இந்த நாவலின் வாசிப்பை ஒரு சிறந்த அனுபவமாக்குகிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கம் போல சண்முகவேல் ஜெயமோகன் வார்த்தைகளில் விவரிப்பதை எல்லாம் தன டிஜிட்டல் தூரிகையில் சிரமம் தெரியாதவண்ணம் தீட்டிவிடுகிறார் என்பதையும் சொல்லியாக வேண்டும்.\nவண்ணக்கடல் – பாரத நெடும்பயணம்\nமூன்றாவது நாவலான வண்ணக் கடல் எதிர்பாராத இடத்திலும் விதத்திலும் துவங்குகிறது. தென் தமிழ்நாட்டில், சொல்லப்போனால் குமரி நில நீட்சியில், தென் மதுரையில் ஏழ்பனைநாட்டு மருதூர் சாத்தன் பெரும்பாணன் மகன் இளநாகன��, ஐந்நிலத்தையும் தன் வெண்குடை நிழலில் ஆளும் அரசன், மூவேந்தரும் அடிபணியும் மூத்தோன், தென்கடல் தொட்டு வடமலை ஈறாக மண்ணளக்கும் தண்கோலேந்திய கொற்றவன், தென்முடி என மணிமுடி சூடிய மன்னன் சேந்தூர் கிழான் தோயன்பழையன் எனும் அரசனைப் பகடி செய்து பாடி மூன்று செம்புக் காசுகள் பரிசில் பெறுவதில் துவங்குகிறது. சட்டென்று,நாம் வெண் முரசின் 3 நூலைப் படிக்கிறோமா அல்லது இது புதிதாக வேறு எதாவதா என்றே ஐயம் வருகிறது.\nபின்னர்தான் தெளிவாகிறது, இந்த மூன்றாவது நூல் முற்றிலும் வேறு பாணியில் எழுதப்படுகிறது என்பது. இளநாகன் தென்மதுரை வரும் வடபுலத்துப் சூதர்களின் பாடல்களில் பேசப்படும் அஸ்தினபுரியின் கதைகளைக் கேட்டு அதை நேரில் காண பயணம் செய்கிறான். இந்தியாவின் பல்வேறு இடங்கள் வழியாக அவன் பல்வேறு சூதர் குழுக்களுடன் அஸ்தினபுரிக்கு பயணம் செய்யும்போது அவர்கள் ஒவ்வொருவரும் கூறும் கதைகள் வழியாக விரிகிறது வெண் முரசு வழியே கௌரவ- பாண்டவர்களின் வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்கள். உடன், தென்கோடியில் இருந்து அஸ்தினபுரி வரை நீளும் அன்றைய பாரதத்தின் நிலக் காட்சிகளும் அவற்றின் வரலாறுகளும்.\nஇறுதியில் இளநாகன் அஸ்தினபுரி சேர்ந்தானா, அவன் கேட்டறிந்த அஸ்தினபுரி நிகழ்வுகள் எல்லாம் உண்மையில் நடந்தவையா, நடந்தவை என்றால் அண்மைய அல்லது பழங்காலத்திலா, அஸ்தினபுரி என்பதே உண்மைதானா என்ற ஒரு மயக்க நிலையுடன் முடிவடைகிறது நாவல்.\nஇந்த வடிவம் குறித்து பிறகு பார்க்கலாம். இந்த நாவலில் சூதர் பாடல்கள் மூலம் விரியும் வியாச பாரதக் கதை பாண்டுவின் மரணத்துக்குப் பின் பாண்டவர்களோடு குந்தி அஸ்தினபுரி சென்றடைவதில் துவங்கி இளம் பாண்டவர்களும் கௌரவர்களும் அரங்கேற்றம் செய்யும்போது அங்கே கர்ணன் பிரவேசித்து தன் திறமைகளைக் காட்டி அர்ஜுனனை போட்டிக்கு அழைத்து அவமானப்படுத்தப்பட்டு, பின் துரியோதனனால் அங்கநாட்டு அரசனாகப் பட்டம் சூட்டப்படுவதோடு முடிகிறது.\nபெயருக்கேற்றார்போல் கதாபாத்திரங்களின் பல்வேறு குணநலன்களின், ஆசாபாசங்களின் வண்ணக் கலவையாகவும், இந்தியாவின் நிலவியலின் வண்ணக் களஞ்சியமாகவுமே விரிந்திருக்கிறது இந்நாவல். இளம் பாண்டவர்களின், கௌரவர்களின் வளர்ச்சியை, அவர்களின் உறவின், பகையின் வளர்ச்சியை விவரிக்கும் நாவலில் மிகச் சி���ப்பாக உருவாகி வருவது துரோணரின் பாத்திரம். ஒரு திரஸ்கரிக்கப்பட்ட, க்ஷத்ரியனா பிராமணனா என்ற அடையாளச் சிக்கலில் என்றென்றும் சிக்கியிருக்கும், தன மகன் அச்வத்தாமனின் நல்வாழ்வைத் தவிர எதுவும் பெரிதில்லை என்று நினைக்கும், மிகச் சிக்கலான பாத்திரமாக துரோணரை உருவாக்கியிருக்கிறார் ஜெயமோகன். பல படைப்புகளில் வெள்ளை வெளெரென்று பழுத்த பழமாக துரோணரை பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு இதில் வரும் கருத்த இறுகிய குறு உருவம் படைத்த துரோணர் முற்றிலும் புதியவர்.\nதுரியோதனனும் பீமனும் இணைபிரியாத தோழர்களாக சிறிது காலம் வலம் வருவதும் ஜெயமோகன் உருவாக்கும் ஒரு சுவாரசியமான விலகல். ஒருவரின் ஆடிப்பிம்பமாகவே இன்னொருவரைக் காணும் இரண்டு பேருக்கும் இடையே நிகழும் விலகல், முக்கியமாக துரியோதனன் மனதில் பீமன் மீது விழும் குரோதத்தின் விதை முளைவிடும் அந்தச் சம்பவம் மிகச் சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது.பீமன் மற்றும் துரியோதனன் கரங்களை நாகங்களின் வடிவங்களாக , உறைவிடமாக சித்தரிப்பது ஒரு மகத்தான கற்பனை.\nபீமனின் மடைப்பள்ளி ஆர்வமும் முதுபெரும் சமையற்காரரின் சிநேகமும் அன்னத்தின் வழியாக பிரம்மத்தை அறியவரும் அவனுக்கேயான ஞான மார்க்கமும் புதிய திறப்புகள். பீமனுக்கு அன்னம் போல் அர்ஜுனனுக்கு அம்பு. உலகின் மாபெரும் வில்லாளியாகும் அர்ஜுனனின் துவக்கப் பாடங்கள் விரிவது அற்புதம். தனுர்வேதம் குறித்த விவரங்கள் உண்மையிலேயே ஜெயமோகன் தனுர்வேதத்தை எங்கு கற்றார், எப்படி கற்றார். என்று அசர அடிக்கின்றது. எவ்வளவு உழைப்பு, எவ்வளவு அறிதல்கள், அதைச் சொல்வதில்தான் என்ன அழகு\nபின் கண்டிப்பாக கர்ணன். அதிகம் பேசாத, தன் பேரழகால் சூதர்கள் நடுவே தனித்து தெரியும், எப்போதும் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் ஆழமான ஒரு ஆளுமையாக கர்ணனை படைத்திருக்கிறார் ஜெயமோகன். அதேபோல் ஏகலவ்யன். துரோணர் ஏகலவ்யனின் கட்டை விரல் காணிக்கை பெறும் அந்தக் கட்டம் பிரமிக்கத்தக்க வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதிகம் அறியப்பட்டிராத ஏகலவ்யனின் தாய் பாத்திரமும் இன்னொரு உச்சமான சிருஷ்டி. இவர்களுக்கெல்லாம் இணையாகவே மிகச் சிக்கலான ஆளுமையாக உருவாக்கப்பட்டிருக்கிறான் துரியோதனனும்.\nபிரமிப்பு ஏற்படுத்தும் வர்ணனைகளுக்கும் காட்சிகளுக்கும் பஞ்சமேய���ல்லாத படைப்பு இது. குறிப்பாக, குந்தி தன் மைந்தர்களுடன் வனத்திலிருந்து அஸ்தினபுரி செல்லும் வழியில் கார்க்கோடகனைச் சந்தித்து கர்ணன் குறித்து உரையாடல் நிகழ்த்தும் கனவு போன்ற காட்சி, பீமன் மீது கொண்ட குரோதத்தால் காட்டில் தனித்தலையும் துரியோதனன் ஒரு கந்தர்வனைக் கண்டு தன மென்மை நீங்கி பூரண வலிமை அடையும் காட்சி, துரோணர் துருபதனால் அவமதிக்கப்பட்டு பாஞ்சாலம் விட்டு நீங்கும் இடம், பீமன் நாகலோகம் சென்று விஷம் அருந்தி மீளும் காட்சிகள், மற்றும் நாவலின் இறுதியில் அரங்கேற்றக்களம் காட்சியில் இளம் பாண்டவர்கள் பயிற்சிக் களத்தில் பொருதுவதும், கர்ணனின் பிரவேசமும் பின் நடப்பவையும் என்று பல கட்டங்களைச் சொல்லலாம். இந்த களம் காட்சி ஏற்கனவே ஜெயமோகனின் களம் சிறுகதையில் விவரிக்கப்பட்ட ஒன்று. ஆனால் இம்முறை பீம-துரியோதனன் யுத்தப் பயிற்சிக்கு மாறாக பீமன்- துச்சாதனன் மோதுவதாக வருகிறது.\nஇவையனைத்தும் இந்நாவலை மிக உயர்ந்த தளத்தில் வைக்கும் என்றால் விவாதங்களுக்கும் சர்ச்சைக்கும் உரிய இடங்களும் கணிசமாகவே உண்டு.\nவண்ணக்கடலின் மிகவும் முக்கியமான குறையாக அதன் வடிவத்தை, இளநாகனின் கதைமூலமாக பாரதக்கதை விரிவதை நான் சொல்வேன். இளநாகனின் அஸ்தினபுரி நோக்கிய பயணத்தில் சில அற்புதமான காட்சிகள் உண்டு என்றாலும் இரு பகுதிகளும் ஒட்டவேயில்லை. பாரதச் சம்பவங்களை நேர்க்கூற்றாகவே கூறியிருக்கலாம் என்றும் இளநாகன் பகுதிகள் இல்லாவிட்டாலும் ஒரு சேதமும் இருக்காது என்பதுமே என் அவதானிப்பு.\nபின் மீண்டும் கதையின் காலம் மற்றும் அக்கால இந்திய நிலவியல். மழைப்பாடலில் மொஹஞ்ச தாரோ என்றால் வண்ணக்கடலில் குமரி நிலம் (கண்டம்). இளநாகனின் ஊர் எழபனைநாடு என்பதும் இதில் சொல்லப்படும் மதுரை நெல்வேலிக்கு தெற்கே என்பதும் குமரிநில நீட்சியில் அல்லது குமரி கண்டத்தில் என்று ஆகிறது. இது மகாபாரதத்தின் இணைகாலமென்றால் மகாபாரதக் காலத்தில் குமரிக் கண்டமும் மொஹஞ்ச தாரோவும் சம காலம் என்று ஆகிவிடுகிறது. போகட்டும் என்றால், வெண்முரசு துவக்கத்தில் (முதற் கனலில்) வியாசர் குமரி முனையில் அம்மன் பாதத் தடம் பதிந்த பாறையில் அமர்ந்து ஊழ்கத்தில் ஈடுபட்டார் என்ற குறிப்பும் இப்போது வண்ணக்கடலில் குமரிக்கோட்டின் (மலையில்) உச்சியில் அமைந்திருக்கும் அன்னையின் ஆலயம் இருப்பதைக் குறிப்பிடுவதும் ஒன்றுக்கொன்று முரண் ஆனது. இந்த இரண்டும் ஒரே காலகட்டத்தில் எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வி எழுகிறது.\nவியாச பாரதத்தில் இருந்து ஒரு மாபெரும் விலகலாக ஜெயமோகன் செய்திருப்பது கர்ணனின் பிறப்பு குறித்த ரகசியம். வியாச பாரதத்தில் அவன் குந்தியின் மைந்தன் என்பது குந்தி மற்றும் கிருஷ்ணனுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்று என்றே அமைகிறது. அல்லது வேறு யாருக்கும் தெரிந்திருப்பதைப் பற்றி ஏதும் இல்லை. ஆனால் ஜெயமோகன் கர்ணனைச் சுற்றி அஸ்தினபுரியின் ஒற்றர்கள் இருந்ததாகவும் அவனிடமே அஸ்தினபுரியின் முத்திரை மோதிரம் ஒன்று இருப்பதாகவும் எழுதுகிறார். மேலும் பீமனுக்கு ஓர் உள்ளுணர்வாக (தர்மனுக்குத் தோன்றாத) குந்தி கர்ணன் உறவு முறை தெரியும் என்பது போல் ஊகிக்க இடம் தருகிறார். இது கதையின் ஓட்டத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய பலமான முடிச்சு. இதை எப்படி கொண்டுபோகப் போகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். மேலும் மழைப்பாடல் நாவலில் கர்ணன் பிறப்பின்போது கவச குண்டலங்கள் இருப்பது போல் காட்டப்படுவதில்லை. இந்த நாவலில் கர்ணனின் 12வது வயதில் சூரியனின் அருள் பெரும் இடத்திலிருந்து அவன் கவச குண்டலங்கள் பெறுவதாக வருவது ஒருபிற்சேர்க்கை என்றே தோன்றுகிறது.\nமேலும் ஜெயமோகன் திகைக்க வைக்கும் அளவுக்கு இதில் தகவல்களைக் கொட்டுகிறார். இதில் எவ்வளவு சரியாக அமைந்துள்ளது என்று காண்பதற்கு பல மகாபாரதங்களில், இந்து மத தரிசனங்களில் மிக விரிவான ஞானம் வேண்டும். ஆனாலும் கணிசமான அளவுக்கு பல்வேறு பாரதங்களை படித்ததுண்டு என்ற முறையில் நான் அறிந்த இடங்களில் சில பிழைகள் அல்லது விடுபடல்கள் உள்ளன என்று கண்டு கொள்ளும்போது நான் அறியாத பகுதிகளில் ஆசிரியரின் எழுத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்வதில் ஒரு தயக்கம் ஏற்படுகிறது.\nஇதற்கு ஒரு உதாரணம், பலிச்சக்கரவர்த்தியின் கதை நிகழும் பகுதியாக ஏறக்குறைய இன்றைய ஜார்க்கண்ட் பகுதியைக் காட்டுவது. இன்றைய இந்தியாவில் மகாபலி எங்காவது கொண்டாடப்படுகிறார் என்றால் அது கேரளாவில் மட்டும்தான்(அந்தப் புராணத்திலும் சில பொருத்தமின்மைகள் உண்டுதான்). அப்படியிருக்க ஏன் ஜெயமோகன் ஜார்க்கண்ட் அருகே இதை வைக்கிறார் இன்னொன்று விஷ்ணு புரம் நாவலி���் ஞான சபை விவாதங்களை நினைவு படுத்தும் பிரஹலாதன்-ஹிரன்ய கசிபு விவாதத்தில் அசுர ஞானத்தின் தந்தையாக ஆங்கிரச ரிஷியின் மகனான ப்ருஹஸ்பதி கூறப்படுகிறார். இங்கு கூறப்படும் அசுர ஞானம் என்பது சார்வாகம் என்று புரிகிறது. இதன் ஆசிரியர் ப்ருஹஸ்பதிதான் என்பதும் சரிதான். ஆனால் ஆங்கிரசரின் புதல்வரான ப்ருஹஸ்பதி அல்ல என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில் ஆங்கிரச ரிஷியின் மகனான ப்ருஹஸ்பதி தேவர்களின் குரு.மற்றொன்று இளநாகனின் பயணங்களில் அவன் சமண மதத்தின் முதல் ஐந்து தீர்த்தங்கரர்களை வழிபடும் வணிகர்களை சந்திப்பது. இது சமண மதம் மகாபாரதக் காலத்திலேயே இருந்ததாக குறிப்பாக சொல்வது. இது போன்ற கேள்விகள் எழும் சந்தர்ப்பங்கள் நிறையவே உள்ளன.\nஇதுபோன்ற பல ஐயங்கள், கேள்விகள் மற்றும் நாவலின் வடிவம், அதில் இடம் பெரும் மீயதார்த்தக் காட்சிகள், அவ்வாறான காட்சிகள் காட்டப்படாமை குறித்தெல்லாம் ஜெயமோகன் வெண்முரசு விவாதத் தளத்தில் பதிலளிக்கிறார். குறிப்பாக இதன் வடிவம், கூறுமுறை என்பது குறித்து இது தான் உருவாக்கும் puranic realism என்ற பதத்தையும் குறிப்பிடுகிறார். பௌராணிக யதார்த்தம் என்ற அளவில்தான் வெண்முரசு நிற்கப்போகிறதா என்ற கேள்வி அதன் அனைத்து பகுதிகளும் எழுதி முடிக்கப்படும்வரை தொடரும் என்றுதான் நினைக்கிறேன். வெண்முரசு வாசிப்பில் இந்தக் கேள்விகளுக்கும் ஐயங்களுக்கும் பொருட்படுத்தத்தக்க முக்கியத்துவம் உண்டு என்றே தோன்றுகிறது. இதைச் சொல்லும் அதே நேரத்தில் வாசிப்பின் இன்பத்தை வழங்குவதில் எந்தக் குறையும் இம்மூன்று நாவல்களும் வைப்பதில்லை என்பதையும் அழுத்திச் சொல்ல வேண்டும்.\nPrevious Previous post: பாஸனின் தூதகடோத்கஜம்\nNext Next post: வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் -5\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கட்டுரை அறிவியல் கதை ஆட்டிஸம் ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ���-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-203 இதழ்-204 இதழ்-205 இதழ்-206 இதழ்-207 இதழ்-208 இதழ்-209 இதழ்-21 இதழ்-210 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய இலக்கியம் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக தத்துவம் உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் ச��ற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவக் கட்டுரை தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்பட இசை திரைப்பட விமர்சனம் திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டுச் செய்திகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழிபெயர்ப்புக் கவிதை மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இதயசகி இந்திரா பார்த்தசாரதி இன்பா.அ இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.இரமணன் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இலவசக் கொத்தனார் இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயசங்கர் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோகுல் பிரசாத் கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் sarvasithan சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜா செல்லப்பன் சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜனா கே ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் ந��கில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சி பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பூவிளங்கோதை பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மலைச்சாமி மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் ரவிசங்கர் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ��ாரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் நவம்பர் 2019 அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்ட��்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\nஸீபால்ட் சிறப்பிதழ்: இதழ் 204\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-p30-pro-p30-lite-launched-in-india-price-starts-rs-19990-021414.html", "date_download": "2019-11-20T09:13:11Z", "digest": "sha1:UBWAPBTJRF4ULPGJKTD6WNB2I56G33KC", "length": 17253, "nlines": 261, "source_domain": "tamil.gizbot.com", "title": "இந்தியா: பட்ஜெட் விலையில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் | Huawei P30 Pro P30 Lite launched in India price starts Rs 19990 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n53 min ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n2 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nNews இலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவி��்குமார் எம்.பி.நோட்டீஸ்\nFinance 71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nAutomobiles ஓட்டுனர் முன்பே எலக்ட்ரிக் ரிக்‌ஷாக்களை அடித்து நொறுக்கிய போலீசார்... எதற்காக தெரியுமா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்தியா: பட்ஜெட் விலையில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇந்தியாவில் பட்ஜெட் விலையில் ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் கருப்பு, வெள்ளை, நீலம் போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக அமேசான் வலைதளத்தில் இந்த அட்டகாசமான சாதனம் விற்பனைக்கு வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.19,990-ஆக\n6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.22,990-ஆக உள்ளது.\nஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.15-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 19:5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஹுவாய் பி30 லைட் சாதனத்தின் பின்புறம் 24எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் கிரிண் 710 பிராசஸர் மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஹுவாய் பி30 லைட் ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இன��-டிஸ்பிளே-கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனில் 3340எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு வைஃபை, யுஎஸ்பி போர்ட், என்எப்சி, ஜிபிஎஸ் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஹுவாய் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்குகிறது\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nஅமெரிக்காவின் தடையை தாண்டி சாதனை படைத்த ஹூவாய்: காரணம் இதுதான்.\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\n48எம்பி ரியர் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் என்ஜாய் 10 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nமிரட்டலான ஹுவாவேய் ப்ரீ பட்ஸ் 3 ட்ருலி வயர்லெஸ் இயர்போன்ஸ் அறிமுகம்\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nகூகுள் மேப்பை மிஞ்சும் வகையில் புதிய வரைபடத்தை உருவாக்கும் ஹூவாய்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/trai-refutes-crisil-report-on-rise-tv-viewing-bills-under-new-tariff-regime-020746.html", "date_download": "2019-11-20T09:50:51Z", "digest": "sha1:6M7LVYGUSXC6LTOAQLTVLIKKJWDQ57BB", "length": 22866, "nlines": 265, "source_domain": "tamil.gizbot.com", "title": "கேபிள் கட்டணம் உயரும் அபாயம்....டிராய் திட்டவட்ட மறுப்பு | TRAI refutes Crisil report on rise in TV viewing bills under new tariff regime - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n��றக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nSports இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் பல்வேறு முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nNews இரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nFinance ரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகேபிள் கட்டணம் உயரும் அபாயம்....டிராய் திட்டவட்ட மறுப்பு.\nபுதிய கட்டண முறையால் மாதாந்திர கேபிள் கட்டணம் உயரும் என்ற ஆய்வு அறிக்கையின் முடிவுக்கு டிராய் மறுப்பு தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி வாடிக்கையாளர்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இந்த புதிய கட்டணம் நிர்ணய அறிவிப்பால் கேபிள் டிவி கட்டணம் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆனால் இந்த கணிப்பு தவறு என்று டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா திட்டவட்டமாக மறுத்துள்ளார். குறிப்பாக டிடிஹெச் வாடிக்கையாளர் ஒருவரிடம் இருந்து டிராய்க்கு புகார் வந்துள்ளது. டிடிஹெச் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. ஆண்டு சந்தா அடிப்படையில் பல சேனல்களு க்கு உத்தரவாதம் அளித்துள்ளது. அதனால் தற்போதைய புதிய கட்டண நிர்ணய அறிவி��்பு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வழிவகை செய்ய வேண்டும் என்று அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.\nஇது தொடர்பாக சர்மா கூறுகையில், ‘‘வாடிக்கையாளர்களுக்கு விரும்பு சேனல்களை தேர்வு செய்து பார்க்கும் வாய்ப்பு கட்டாயம் இருக்க வேண்டும். அவர்கள் சுதந்திரமாக முடிவு செய்வதில் தலையீடுவது என்பது சட்டவிரோதமாகும். ஆனால், உண்மையிலேயே புதிய கட்டண நிர்ணயத்தில் வாடிக்கையாளர்களுக்கு தங்களது மாதாந்திர கேபிள் கட்டண செலவு குறையும்'' என்றார்.\nடிடிஹெச் நிறுவனங்கள் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தங்களது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு சேலன்கள் அடங்கிய தொகுப்புகளை விரைவில் வெளியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஒவ்வொரு இணைப்புக்கும் தனித்தனியே செட்ஆப் பாக்ஸ் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டிராய் நிர்பந்தம் செய்துள்ளது.\nஇதன் மூலம் வாடிக்கையாளர்கள் தனித்தனியாக சேனல்களை அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும், தொலைக்காட்சி சேனல் நிறுவனங்கள் சலுகை கட்டணத்திலோ அல்லது முற்றிலும் இலவசமாகவோ வழங்க முன்வரலாம். இந்த விவகாரத்தை கூர்ந்து கவனித்து வருவதாகவும், எந்த நேரத்தில் அவசியம ஏற்பட்டாலும் தலையிடுவோம் என்று டிராய் தெரிவித்துள்ளது.\nடிராய் தலைவர் சர்மா மேலும் கூறுகையில்,‘‘எனது சொந்த வீட்டு கேபிள் கட்டணம் இதன் மூலம் குறைந்துள்ளது. ஆனால், அது குறித்து விவரிக்க விரும்பவில்லை'' என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்திய கிரெடிட் ரேட்டிங் மற்றும் தகவல் சேவை நிறுவனம் (கிரிஸில்) சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் டிராய் வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் டிவி சேனல் நிறுவனங்கள் அறிவித்துள்ள நெட்ஒர்க் கொள்ளளவு கட்டணம் மற்றும் சேனல் கட்டணம் ஆகியவற்றின் மூலம் மாதாந்திர கேபிள் கட்டணம் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.\nமுதுநிலை இயக்குனர் சச்சின் குப்தா\nஇது குறித்து கிரிஸில் முதுநிலை இயக்குனர் சச்சின் குப்தா கூறுகையில், ‘‘தற்போதைய மாதாந்திர கேபிள் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் வரை இதன் தாக்கம் இருக்கும். முன்னணி 10 சேனல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு மாதம் 230&240 ரூபாய் என்று இருந்த கட்டணம் இனி ரூ.300ஐ தொடும். அதே சமயம் 5 முன்னணி சேனல்களை தேர்வு செய்யும் வாடிக்கையாளருக்கு கட்டணம் குறையும்'' என்றார்.\nபுரிதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது\nஇந்த அறிக்கை குறித்து டிராய் தரப்பில் கூறுகையில்,‘‘ புரிதல் இல்லாமல் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் பலதரப்பட்ட தேவையில்லாத சேனல்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு கு டும்பத்தினர் இந்தி, தமிழ், தெலுங்கு, பங்களா, மலையாளம், ஆங்கிலம் போன்று பல தரப்பட்ட மாநில மொழி சேனல்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.\nடிராய் சேகரித்த 2 கேபிள் ஆபரேட்டர்களின் தகவல்கள் அடிப்படையில் மும்பை, டில்லி போன்ற நகரிங்களில் கூட கேபிள் கட்டணம குறைந்துள்ளது. அடுத்த 3 மாதங்களில் பல சேனல்களின் கட்டணம் குறைய வாய்ப்புள்ளது என்று டிராய் செயலாளர் குப்தா தெரிவித்துள்ளார்.\nஇணையதளங்கள் செயல் இழந்து காணப்படுகிறது\nமேலும், அதிமானோர் பயன்படுத்துவதால் பல கேபிள் ஆபரேட்டர்களின் இணையதளங்கள் செயல் இழந்து காணப்படுகிறது. அதனால் தங்களது இணையதளங்கள் வேகமாக வேலை செய்வதை உறுதி செய்யுமாறு அந்தந்த நிறுவனங்களுக்கு டிராய் அறிவுறுத்தியுள்ளது.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nடிராய்: புதிய செட்-டாப் பாக்ஸ் வாங்காமல் உங்கள் டி.டி.எச் ஆபரேட்டரை மாற்றலாம்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nஇன்கமிங் அழைப்பு ஒலி நேரத்தில் அதிரடி மாற்றம் செய்த டிராய்\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nTRAI: விரைவில் 11 இலக்க மொபைல் எண்கள் வரக்கூடும்\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\n உடனடியாக டிராயிடம் புகார் தெரிவிப்பது எப்படி\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஜீன் 15: டாட்டா ஸ்கை: இனிமேல் இந்த ப்ளான் இல்லை \nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 ப��ரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஅடுத்த ஆபரேஷன்: ராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ பார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2007/11/09/", "date_download": "2019-11-20T10:10:57Z", "digest": "sha1:XUTDHDFLFQ73FDBL5WROY5EKNIICJCI6", "length": 8677, "nlines": 177, "source_domain": "tamil.oneindia.com", "title": "Tamil Oneindia Archives of November 09, 2007: Daily and Latest News archives sitemap of November 09, 2007 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோப்புகள் 2007 11 09\nதென்னிந்தியாவில் முதல் முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக\nநின்ற ரயில் மீது இன்னொரு ரயில் மோதல்-பயணிகள் தப்பினர்\nபாஜக தலைவர் அத்வானி பிறந்த நாள்\nபுலிகள்-ராணுவம் கடும் சண்டை: 80 பேர் பலி\nஇலங்கை கடற்படைக்கு அமெரிக்க ரேடார்கள்\nபுதுவை: மீனவர்கள் கடும் மோதல்-துப்பாக்கிச் சூடு\nபி.இ: நுழைவுத் தேர்வு ரத்தானதால் கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் பலன்\nதிண்டுக்கல் அருகே ரயிலைக் கவிழ்க்க மீண்டும் சதி\nஸ்ரீவில்லிபுத்தூரில் விவசாயி கொலை: பதட்டம், போக்குவரத்து நிறுத்தம்\nகள்ளக் காதல்-மனைவியைக் கொன்ற கணவன்\nவிருத்தாச்சலம் அகல ரயில் பாதை திறப்பு\nபட்டாசு வெடித்து சிறுமி உடல் கருகி பலி\nராக்கெட் பாய்ந்து பஞ்சாலை நாசம்: ரூ. 20 லட்சம் சேதம்\nவைகோவை அதிமுக கூட்டணிக்கு போக சொன்னேனா-வீரமணி\nசென்னை மெட்ரோ-~~அண்டர்கிரவுண்டில்~~ அமையும் ரயில் நிலையங்கள்\nசென்னையில் 5 ஸ்டார் தியேட்டர்\nபால்கனி இடிந்து விழுந்து ஓய்வு பெற்ற ஆசிரியர் பலி\nதுபாயில் பாலம் இடிந்து 5 தமிழக தொழிலாளர்கள் பலி\nவீட்டு காவலில் பெனாசிர்: முஷாரபுக்கு புஷ் நெருக்கடி\nயுஎஸ் ~~ஷாப்பிங் மால்களை~~ தாக்க அல்-கொய்தா திட்டம்\nகேர்ள் பிரண்டை கொன்று ~~தின்ற~~ நபர்\nமாரடைப்பை விரட்டும் விரதம்: ஆய்வு\nஇந்திய வீரர்களுக்கு தாட்சர் அஞ்சலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/literature/518906-book-fair-at-tuticorin.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-11-20T09:57:28Z", "digest": "sha1:A2RU3FHXBCQ3NXV2H3H6M5GEYQRTWRLZ", "length": 11979, "nlines": 256, "source_domain": "www.hindutamil.in", "title": "காரைக்குடி, தூத்���ுக்குடியில் தொடங்கியது புத்தகக்காட்சி | book fair at tuticorin", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nகாரைக்குடி, தூத்துக்குடியில் தொடங்கியது புத்தகக்காட்சி\nகாரைக்குடியிலும் தூத்துக்குடியிலும் புத்தகக்காட்சிகள் தொடங்கியிருக்கின்றன. அக்.13 (அடுத்த ஞாயிறு) வரை நடைபெறவுள்ள இந்தப் புத்தகக்காட்சியில் தமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள் பல பங்கேற்றிருப்பதுடன் முக்கியமான பதிப்பகங்களின் புத்தகங்களும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. நாள்தோறும் மாலையில் எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஊடகவியலாளர்கள், அறிவுஜீவிகள் பங்கேற்கும் கலந்துரையாடல்கள், பட்டிமன்றங்கள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டிருக்கிறது.\nஇந்து தமிழ் பங்கேற்பு: இரு புத்தகக்காட்சிகளிலுமே ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘தமிழ் திசை’ பதிப்பகம் பங்கேற்றிருக்கிறது. நம்முடைய பதிப்பகத்தின் முக்கியமான புத்தகங்களோடு வாசகர்களின் பேராதரவு பெற்ற சமீபத்திய வெளியீடுகளான அண்ணாவின் வரலாற்றைப் பேசும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, காந்தியின் வரலாற்றைப் பேசும் ‘என்றும் காந்தி’ இரு நூல்களும் இடம்பெற்றிருக்கின்றன. காரைக்குடியில் ‘தமிழ் திசை’ பதிப்பகத்தின் அரங்கு எண்: 25, தூத்துக்குடியில் அரங்கு எண்: 98.\nபுத்தகக்காட்சிதமிழ்நாட்டின் முன்னணி பதிப்பகங்கள்காரைக்குடி புத்தக்காட்சிதூத்துக்குடி புத்தகக்காட்சி\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\n360: தோழர் அண்ணாச்சி - 80\nஉங்களிடம் இருக்கின்றதா இந்தப் புத்தகம்\nசித்திரக் கதைகள்தான் எழுத்துருக்கள்: வரைகலைஞர் சிவா நல்லபெருமாள் பேட்டி\nவெண்ணிற நினைவுகள்: திரையில் கண்ட பாரதி\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: தால்மா\nசபரிமலை கோயில் நிர்வாகத்திற்கு தனிச்சட்டம்: கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: மஹுரா\nவீட்டில் மணக்கும் பிரசாதம்: கிச்சடி\nநவராத்திரி ஹீரோ ��அத்தி வரதர்\nமக்களை செலவழிக்க வைப்பது சவால், அடுத்த ஆண்டு இன்னும் கடினம்: டொயோட்டா கிர்லோஸ்கர்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-11-20T09:43:47Z", "digest": "sha1:VOHKMOIQU6MUYQRBDABTMC32FOQJOP7V", "length": 31938, "nlines": 460, "source_domain": "www.naamtamilar.org", "title": "இலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி : இன்னர் சிட்டி பிரஸ் இறுதி அறிக்கையை இன்று வெளியிட்டதுநாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nஇலங்கையின் இறுதிப்போரில் ஐ.நா தோல்வி : இன்னர் சிட்டி பிரஸ் இறுதி அறிக்கையை இன்று வெளியிட்டது\nநாள்: அக்டோபர் 12, 2013 In: தமிழீழ செய்திகள்\nஇலங்கையின் இறுதிப்போரின் ஐக்கிய நாடுகள் சபை தமது நடவடிக்கைகளில் தோல்வி கண்டமை காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டனர். இந்தக்குற்றச்சாட்டு தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன் ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஜோன் பெற்றியின் தலைமையில் தனி ஆள் விசாரணைக் குழுவை அமைத்தார். பேற்றி தமது ஆராய்வின் முடிவில் இலங்கையின் இறுதிப்போரின் போது ஐக்கிய நாடுகள் சபை தமது கடமையில் இருந்து தவறிவிட்டதாக ஒப்புக்கொண்ட அறிக்கையை பான் கீ மூனிடம் சமர்ப்பித்தார். இதனை பான் கீ ஆராய்ந்த பின்னர். இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கை ஒன்றை வெளியிட உத்தரவிட்டார். இதன்படி ஐக்கிய நாடுகளின் அதிகாரி ஹீட்டிங் இறுதி அறிக்கையை தயாரித்து முடித்துள்ளார்.\nஅறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. எனினும் இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த இறுதி அறிக்கையை இன்று அதிரடியாக வெளியிட்டுள்ளது. இலங்கையில் கற்றுக் கொண்ட பாடங்களின் ஊடாக, நெருக்கடிகளில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய நாடுகளின் பங்களிப்பை சக்திமயப்படுத்துவதற்கான செயற்பாட்டறிக்கை. ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் நியமித்த உள்ளக ஆய்வு குழுவினால் தயாரிக்கப்பட்ட ‘இலங்கையின் இறுதி யுத்த காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் செயற்பாடு’ என்ற அறிக்கையின் தொடர் அறிக்கை\nமனித உரிமைகளை பாதுகாப்பது, ஐக்கிய நாடுகளதும் அதனோது இணைந்த ஒழுங்கமைப்புகளதும் கடமை. 2009ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் ஐக்கிய நாடுகளுக்கு ஒரு சோதனை. இதில் நாங்கள் தோற்றுவிட்டோம். இந்த நிலையிலேயே ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பின் தோல்வி தொடர்பில் உள்ளக அறிக்கை ஒன்றை தயாரிக்க தூண்டியது. எனினும் சவாலான விடயம் என்னவெனில், இலங்கை நமக்கு புதிய நாடு இல்லை. நீண்டகாலமாக இலங்கை எம்முடன் இணைந்திருக்கிறது. நெருக்கடி சூழ்நிலையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்த புள்ளிவிபரங்கள் தொடர்பிலான தொடர்பாடல் முறையாக இடம்பெறவில்லை. இந்த நிலையில் இராஜதந்திர, சட்ட மற்றும் நடவடிக்கைகளை அமுலாக்கும் கொள்ளளவு போன்ற விடயங்களில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வி கண்டுள்ளது.\nஎமது அதிகாரிகளை மாறுபட்ட சூழ்நிலைகளில் ஒழுங்குபடுத்தவும், ஈடுபடுத்தவும், அபாயகரமான செயற்படுகளின் போது அவர்களுக்கு ஆதரவளிக்கவும் ஐக்கிய நாடுகள் தவறிவிட்டது. தலைமையகத்தின் தெளிவான தலைமைத்துவம் இல்லாமை, இந்த விடயத்தில் மாறுபட்ட செய்திகளை அனுப்ப வழி செய்ததுடன், இதனால் நல்ல சந்தர்ப்பங்களும் இழக்கப்பட்டன. இந்த நிலையில் ஐக்கிய நாடுகளின் ஆறு விதமான பரிந்துரைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஐக்கிய நாடுகளின் அனைத்து அதிகாரிகளின் சாதாரண வாழ்க்கை வட்டத்தில் மனித உரிமைகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.\n99ம் இயல்பு சரத்து ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் அடிப்படையில், ஐக்கிய நாடுகளின் அங்கம் வகிக்கும் நாடுகளின் பொறுப்புக்களை முறையாக மேற்கொள்ள வலியுறுத்தல்\nமக்கள் நெருக்கடியான நிலையை எதிர்கொள்ளும் போது, ஐக்கிய நாடுகள் சபை அரசியல், மனித உரிமைகள், ம��ிதாபிமான மற்றும் அபிவிருத்தி இயலுமைகளை உறுதியான நிலையில் அதிகரித்துக் கொள்வதற்கான வேலைத்திட்டம் ஒன்றை கொண்டிருத்தல்.\nஐக்கிய நாடுகளின் தலைமையகத்துக்கும், உறுப்பு நாடுகள் மற்றும் உறுப்பு நாடுகளில் தொழிற்படும் ஐக்கிய நாடுகள் சபையின் குழுக்களுக்கும் இடையில் அடிமட்டத்தில் இருந்து சிறந்த அணுகுமுறையை ஏற்படுத்திக் கொள்வதற்கான திட்டம் ஒன்று உருவாக்கப்படல். இதன் மூலம் அனர்த்த நிலைமைகளை முன்கூட்டியே சமாளிக்க முடியும்.\nஅதிக மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்ற பகுதிகளில், அதனை பாதுகாப்பாற்கான முன்னெடுப்பில் துரித முன்னேற்றத்தை காண்பதற்கான வேலைத்திட்டம். இதற்கு அதிக செயற்பாட்டு இயலுமை அவசியப்படுவதுடன், மனித உரிமைகள் ஆணையகத்தின் ஒத்துழைப்பும் அவசியப்படுகிறது.\nஉண்மையான தகவல்களை மிக விரைவாக பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தல். இதன் மூலம் முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்குவதுடன், ஐக்கிய நாடுகளால் முற்கூட்டிய செயற்பாட்டினையும் முன்னெடுக்க முடியும்.\nஇந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட பரிந்துரைகள் அனைத்தும் ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் கூறப்பட்டவை. அவை புதியவை இல்லை. எனினும் இலங்கையின் இறுதிப்போரின் போது இவை முழுமையாக அழுலாக்கப்படவில்லை. இந்தநிலையில் இனிவரும் காலப்பகுதியில் இது கட்டாயமாக முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் இலங்கையின் இறுதிக்கட்ட போர் தொடர்பாக உள்ளக அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.\nபிரபாகரனின் மகனான பாலச்சந்திரனை இலங்கை இராணுவத்தினரே படுகொலை செய்தனர் – றொபேட்ஸ்\nயேர்மனி சிறீலங்கா அரசின் தூதரகத்தின் கண்காட்சியில் ஈழத்தமிழர்களின் இன அழிப்பை அம்பலப்படுத்திய சுவரொட்டிகள்\nமுல்லைத்தீவில் கோயிலுக்குள் புத்த பிக்குவின் உடலை எரித்தது தமிழர்கள் மீதான இனத்துவேசத்தின் வெளிப்பாடே\nஇலண்டனிலும் ஈழத்தமிழர்களின் கழுத்தை நெரிக்கத் துடிக்கும் இலங்கை இராணுவம்\nமலையகத் தந்தை சௌமியமூர்த்தி தொண்டமானின் பெயரை நீக்கியது சிங்களமயமாக்க முனையும் கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்\nகேப்பாப்புலவு மக்களின் நிலமீட்பு உரிமைப்போராட்டம் வெல்லட்டும் : சீமான் வாழ்த்து\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்��ை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pakkatv.com/spiritual/", "date_download": "2019-11-20T09:43:04Z", "digest": "sha1:77Z2C3SMESEILQ7V4QGEVNBNR4CCMWCZ", "length": 5315, "nlines": 154, "source_domain": "www.pakkatv.com", "title": "PakkaTv | Entertainments, Astrology, Health Tips, Tours & Travels, Cooking News, Trailers, Movies | pakka.tv", "raw_content": "\n2020 புத்தாண்டு ராசிபலன் ரிஷப ராசியினருக்கு பேரதிர்ஷ்டம் | Tamil Jothidam | Tamil Astrology\nஆண்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டிய 6 ராசி பெண்கள்| Tamil Jothidam | Tamil Astrology\nசற்றுமுன் நயன்தாரா செய்த காரியம் அதிர்ச்சியில் விக்னேஷ் சிவன் | Actress Nayanthara and Vignesh Shivan\nசற்றுமுன் தீயாய் பரவும் சாக்ஷி அகர்வால் வைரல் வீடியோ | Actress Sakshi Agarwal Viral Video\nசற்றுமுன் ரன் சீரியல் பிரபலத்தை அதிரடியாக நீக்கிய சன்டிவி | Run Serial Celebrities | Sun Tv Serial\nRasi Palan | Kanni | கன்னி ராசி நேயர்களே\nRasi Palan | Kumbam | கும்ப ராசி நேயர்களே\nஇன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | தினப்பலன் |...\n2020 புத்தாண்டு ராசிபலன் ரிஷப...\nஇன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | தினப்பலன் |...\nஇன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | தினப்பலன் |...\nஇன்றைய ராசி பலன் | Indraya Rasi Palan | தினப்பலன் |...\n2020'ல் ஏழரை சனி ஆட்டி படைக்க போகும் 3...\nRasi Palan | Meenam | மீனம் ராசி நேயர்களே\nRasi Palan | Kumbam | கும்ப ராசி நேயர்களே\nRasi Palan | Dhanusu | தனுசு ராசி நேயர்களே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/sports/story20191108-36165.html", "date_download": "2019-11-20T08:46:02Z", "digest": "sha1:57PKJE24QXUAF6RUAX7WIO2RRW2K66P7", "length": 9609, "nlines": 91, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "திரங்கானுவில் ஃபாரிஸ் ரம்லி | Tamil Murasu", "raw_content": "\nமலேசிய சூப்பர் லீக் காற்பந்துப் போட்டியில் விளையாடும் திரங்கானு குழுவுடன் சிங்கப்பூர் நட்சத்திர வீரர் ஃபாரிஸ�� ரம்லி இணைந்து உள்ளார். படம்: திரங்கானு காற்பந்துக் குழு\nசிங்கப்பூர் காற்பந்துக் குழுவின் நட்சத்திரத் தாக்குதல் ஆட்டக்காரர் ஃபாரிஸ் ரம்லி, மலேசிய சூப்பர் லீக்கில் பங்கேற்கும் திரங்கானு குழுவில் இணைந்துள்ளார்.\nநடந்த முடிந்த மலேசிய சூப்பர் லீக் போட்டியில் திரங்கானு ஏழாவது இடத்தைப் பிடித்தது.\nஹவ்காங் யுனைடெட் குழுவுக்காக விளையாடிய ஃபாரிஸ், இவ்வாண்டுக்கான சிங்கப்பூர் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் ஆகச் சிறந்த ஆட்டக்காரர் விருதைக் கடந்த மாதம் 31வது தேதியன்று வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nலீக் பட்டியலில் ஹவ்காங் யுனைடெட் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திரங்கானுவில் ஆசியான் ஆட்டக்காரருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் கம்போடியாவின் தியேரி சந்தா பின்னுக்குப் பதிலாக ஃபாரிஸ் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டது.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\n‘ஃப்‌ரீ கிக்’ வாய்ப்பு மூலம் கோலை நோக்கி பந்தை அனுப்பும் லயனல் மெஸ்ஸி. படம்: ஏஎஃப்பி\nநட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை\nஸ்பெயினின் சாவ்ல் நிகேஸுடன் பொருதும் ருமேனியாவின் ஃபுளோரினல் கோமன் (மஞ்சள் நிற சீருடையில்). படம்: ஏஎஃப்பி\nகோல் வேட்டையில் இத்தாலி, ஸ்பெயின், சுவிட்சர்லாந்து\nமுதல் பகல்-இரவு டெஸ்ட்: கனவு காணும் ரகானே\nஎன்டியுவை ஏமாற்ற சதி செய்த பெண்ணுக்கு 17 மாதச் சிறை\nபக்தையை அறைந்ததாக புகார்: தீட்சிதர் மீது வழக்கு\nநட்புமுறை ஆட்டம்: அர்ஜெண்டினா, உருகுவே சமநிலை\nபோர்க்கால வெடிகுண்டு: முதல் கட்ட வெடிப்புச் சத்தம்\nமயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பளிக்க ஆதரவு\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\nஇன நல்லிணக்கம்: அமைதிக்கு ஐந்து அம்சங்கள்\nவாழவிட்டு வாழும் நல்லிணக்கம் நிலைக்கட்டும்\n‘ஊடறு’ அனைத்துலக அமைப்பின் ஏற்பாட்டில் ‘பெண்நிலைச் சந்திப்ப��ம் பெண்ணிய உரையாடலும்’ நிகழ்வு நவம்பர் 2, 3 இரு நாட்களும் காலை 10.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையில் தேசிய நூலகத்தில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘சிங்கையில் இந்தியப் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.\nகடைக்கு வெளியே புன்னகையுடன் காணப்படும் ஜீவன்-மே இணை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nசீன உணவில் இந்தியர் கைப்பக்குவம்\nதுணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்டிடமிருந்து சிங்கப்பூர் இளையர் விருதைப் பெற்றுக்கொள்ளும் செ.சுஜாதா. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட ஆலோசனை வழங்கி சமூகத் தொண்டாற்றும் இளையர்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/148769-west-bengal-chief-minister-mamata-banerjees-save-the-constitution-dharna-at-metro-channel", "date_download": "2019-11-20T09:27:13Z", "digest": "sha1:DV6UCWLOD6XNDR6RQ6YTIBJH6B5JHGPQ", "length": 9177, "nlines": 106, "source_domain": "www.vikatan.com", "title": "`இரவு முழுவதும் தர்ணா; திடீர் பரபரப்பில் கொல்கத்தா' - மம்தாவுக்கு குவிந்த ஆதரவு! | West Bengal Chief Minister Mamata Banerjee's 'Save the Constitution' dharna at Metro Channel,", "raw_content": "\n`இரவு முழுவதும் தர்ணா; திடீர் பரபரப்பில் கொல்கத்தா' - மம்தாவுக்கு குவிந்த ஆதரவு\n`இரவு முழுவதும் தர்ணா; திடீர் பரபரப்பில் கொல்கத்தா' - மம்தாவுக்கு குவிந்த ஆதரவு\nகொல்கத்தா மெட்ரோ பகுதியில் தர்ணா போராட்டம் நடத்தி வரும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஆதரவு குவிந்து வருகிறது.\nசாரதா சிட் பண்ட் மோசடி வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் சாரதா நிதி நிறுவனத் தலைவர் சுதிப்தா சென் கைது செய்யப்பட்டுள்ளார். சி.பி.ஐ விசாரணையில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு இதில் தொடர்பு இருக்கலாம் எனவே, அவரைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.ஐ தரப்பு முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த வழக்கு தொடர்பாக சில ஆவணங்கள் விட்டுப்போனதாகவும் அதுகுறித்து கேட்டதற்கு எந்தத் தகவலும் இல்லை என்பதே சி.பி.ஐ வாதமாக இருக்கிறது. இந்த நிலையில், காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை மேற்கொள்ளவதற்காக அவரது இல்லத்துக்கு சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றனர். ஆனால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட���டிருந்த காவலர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.\nஇதனால் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. காவல் ஆணையர் வீடு அமைந்திருந்த பகுதிக்கு வந்த போலீஸார் சி.பி.ஐ அதிகாரிகளைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதற்கிடையே, கொல்கத்தா ஆணையர் வீட்டுக்கு வந்த அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அவருடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து ``மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மோடியும், அமித் ஷாவும் ஈடுபடுவதாகவும். இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை’’ என்று கூறியதுடன், ``அரசியலமைப்பைக் காப்பாற்றுங்கள்'' என்ற முழக்கத்தை முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராகக் கொல்கத்தா மெட்ரோ பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இரவு முழுவதும் கொட்டும் பனியிலும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் முக்கிய அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மம்தாவுக்கு ஆதரவாக ராகுல் காந்தி, ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், தேவ கவுடா, அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஸ்டாலின் பதிவிட்டுள்ளதில், ``பா.ஜ.க ஆட்சியில், அரசியல் சாசன அமைப்புகளின் தன்னாட்சி பறிபோகிறது. கூட்டாட்சி தத்துவம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக மம்தா பானர்ஜியின் பக்கம் நிற்பேன்\" எனக் கூறியுள்ளார். மம்தாவுக்கு ஆதரவாகக் கொல்கத்தா முழுவதும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர் அவரின் தொண்டர்கள். இதனால் கொல்கத்தா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதவறவிடக்கூடாத சிறப்புக் கட்டுரைகளை இ-மெயில் வழியில் பெற்றிட...\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2015/02/27/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-11-20T10:22:32Z", "digest": "sha1:UPHVMF2Q73AEZXN5ZMWLA442ZKMNASPS", "length": 8641, "nlines": 428, "source_domain": "blog.scribblers.in", "title": "அந்தணரின் கடமைகள் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» திருமந்திரம் » அந்தணரின் கடமைகள்\nஅந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுளோர்\nசெந்தழல் ஓம்பிமுப் போதும் நியமஞ்செய்\nதந்தவ நற்கரு மத்துநின்று ஆங்கிட்டுச்\nசந்தியும் ஓதிச் சடங்கறுப் போர்களே. – (திருமந்திரம் – 224)\nஅந்தணர் என்போர் ஆறு தொழில்களைக் கடமையாகக் கொண்டவர் ஆவார். அந்த ஆறு தொழில்கள் ஓதல், ஓதுவித்தல், தவம், வேட்டல், ஈட்டல், ஈதல் ஆகியவை ஆகும். அவர்கள் நியமத்தில் நின்று, மூன்று பொழுதும் அக்னிக் காரியங்களைச் செய்கிறார்கள். இந்த வேள்விகளைக் கடமையாக இல்லாமல், ஒரு தவம் போலக் கருத்துடன் செய்கிறார்கள். மேலும் அவர்கள் மாலை நேரத்திலும் வேதங்கள் ஓதித் தங்கள் கடமைகளைத் தவறாது செய்கிறார்கள்.\nதிருமந்திரம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\n‹ வேள்விகளால் உலகில் துன்பங்கள் நீங்கும்\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/in/ta/topic/taeyavaiikama", "date_download": "2019-11-20T10:28:36Z", "digest": "sha1:M6QIHYWRG25A4P72CLWYUX74PK6B5CY3", "length": 5638, "nlines": 228, "source_domain": "isha.sadhguru.org", "title": "Official Website of Sadhguru, Isha Foundation | India", "raw_content": "\nஇயேசு, உங்களுக்குள் உயிர்த்தெழவேண்டும்- சத்குரு\nஒவ்வொரு மனிதனும் இயேசு கிறிஸ்து கொண்டிருந்த சாத்தியங்களை எப்படி தங்களுக�\nசுவாதிஷ்டான சக்கரம் வழங்கும் சாத்தியங்கள்\nமனித உடலமைப்பில் கீழிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள சுவாதிஷ்டான சக்கரம் வ�\nநம்மிடம் கவனிக்க வேண்டிய நான்கு தன்மைகள்\nயோகா என்றால் தலைகீழாக நிற்பது என்றும், படைத்தவனை அடைய எங்கெங்கோ தேடி அலை�\nஉடல் கொண்டு தெய்வீகத்தை வரவேற்பது எப்படி\nஉடல் என்பது சிலருக்கு இன்பம் நுகரும் கருவியாக மட்டும் இருக்கிறது. சிலரு�\nபிரம்மச்சரியம் எனக்கு சரி வருமா\n பிரம்மச்சரியம் எனக்கு சரி வருமான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது\nஇந்தக் காதல் எந்த வகை\nஉயிரை விட்ட காதலர்களை கண்டிருப்போம், கூடிப் பிரிந்த காதலர்களை பார்த்திர\nபதிப்புரிமை இஷா அறக்கட்டளை 2018 | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/39308-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-11-20T10:36:02Z", "digest": "sha1:HAGE4BHE45ID3K3PD3ABMXLRDF6KQCKO", "length": 7349, "nlines": 75, "source_domain": "lankanewsweb.net", "title": "மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன் கூட்டமைப்பு பேச்சு", "raw_content": "\nசெய்தி உலகம் விசேட செய்தி புதினம் அடடே நிழல் படங்கள்\nவிசேட செய்தி சினிமா பிரபலமானவை\nசிறப்பு கட்டுரை புதினம் நேர்காணல் தாமரைக்குளம்\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், மேற்குலக நாடுகளின் இராஜதந்திரிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகனேடியத் தூதுவரின் தலைமையில் கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு சந்தித்துப் பேசவுள்ளது.\nஇதன்போது, ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், பேரவையின் 30/1, 34/1 தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம், நடவடிக்கை எடுக்காதமை குறித்தும், இவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆராயப்படும் என்றும் கூறப்படுகிறது.\nஇதுவரையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்து வந்த அமெரிக்கா, தற்போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்காத நிலையில், கனடா, பிரித்தானியா ஆகிய நாடுகளில் ஒன்றே அந்தப் பணியை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையிலேயே கனடியத் தூதுவரின் தலைமையிலான இராஜதந்திரிகளை ஒரே இடத்தில் சந்திக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.\nஅத்துடன், இம்முறை ஜெனிவா கூட்டத்தொடருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது பிரதிநிதிகளை அனுப்பும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெனிவா தீர்மானங்களை நடைமுறைப்படுத்தாமல் இழுத்தடிக்கும் அரசாங்கத்துக்கு இனியும் ஆதரவு அளிக்க முடியாது என்று கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று முன்தினம் மன்னாரில் இடம்பெற்ற கூட்டத்தில் கூறியிருந்தார்.\nஅத்துடன் இம்முறை ஐ.��ா மனித உரிமைகள் பேரவைக்குச் சென்று முறையிடுவோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nரணில் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய தீர்மானம். இன்று பிற்பகல் விசேட அறிவிப்பு\nரணில் இராஜினாமா செய்தால் பிரதமர் தினேஷ். அமைச்சர்கள் 15பேர்\nபாதுகாப்பு செயலாளராகுவதற்கு தயாராகஇருந்த தயா ரத்நாயக்க வெட்டப்பட்டது ஏன்\nஇலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக நந்தலால்\nLNW செய்தி உறுதியானது, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன\nநள்ளிரவு முதல் பாணின் விலை அதிகரிப்பு\nரணில் தலைமையிலான அரசு ராஜினாமா செய்ய தீர்மானம். இன்று பிற்பகல் விசேட அறிவிப்பு\nரணில் இராஜினாமா செய்தால் பிரதமர் தினேஷ். அமைச்சர்கள் 15பேர்\nஇராஜினாமா செய்த ஹர்ஷ த சில்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/elections/tamil-nadu-assembly-elections-2016/2011-salem-west-constituency-result-246493.html", "date_download": "2019-11-20T10:13:32Z", "digest": "sha1:JX2RKXRDOSUAHALRORSAZWBVG6P5MSO3", "length": 13535, "nlines": 215, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் (மேற்கு) | Tamil Nadu Assembly Elections 2011: Salem (West) Constituency result - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nMovies பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்கில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅவதூறு வழக்கில் பிரேமலதாவுக்கு நிபந்தனை முன் ஜாமீன்: சென்னை ஹைகோர்ட் உத்தரவு\nசட்டமன்ற தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு - வீடியோ\nஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா சந்திப்பு- வீடியோ\nசட்டசபை தேர்தலில் ஜனநாயகத்தை பணநாயகம் வென்றுவிட்டது: ஜி.கே.வாசன் - வீடியோ\nபெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் சிலைக்கு மலர் தூவி ஜெயலலிதா மரியாதை- வீடியோ\nகரூர் மாவட்டத்தில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு - வீடியோ\nமனைவி, மகனுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்த ஸ்டாலின் - வீடியோ\nவாக்குப்பதிவு இயந்திரம் பழுதால் திருப்பூரில் வாக்குப்பதிவில் தாமதம் - வீடியோ\nஅன்புமணி முதல்வராவது உறுதி: ராமதாஸ் நம்பிக்கை - வீடியோ\nம.ந.கூட்டணிக்கு ஆதரவு: விவசாய சங்களின் கூட்டு இயக்கம் அறிவிப்பு - வீடியோ\nஅதிமுக தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு அறிவித்த திட்டங்கள்: பிரகாஷ் ஜவடேகர் - வீடியோ\nஜெ.வை எதிர்க்கும் வசந்தி தேவி, வானூரை வெல்வாரா ரவிக்குமார்... வி.சி.க. வேட்பாளர்கள் பயோடேட்டா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவேறு பக்கம் வீசும் காற்று.. மோடியை இன்று சந்திக்கும் கிங் மேக்கர் சரத் பவார்.. சிவசேனா பேரதிர்ச்சி\n100 ரவுடிகள் நேரில் ஆஜர்.. வாலை சுருட்ட வேண்டும்.. வார்னிங் செய்த பெங்களூர் போலீஸ் கமிஷனர்\nகமல் - ரஜினி சேர்வது இருக்கட்டும்.. ஆனால் இந்த கேள்விக்கு மட்டும் பதில் இல்லையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/afghanistan-test", "date_download": "2019-11-20T10:35:17Z", "digest": "sha1:VI6XIS52IGQ4YQF4L5KQ7JNUEMRG3DGQ", "length": 21623, "nlines": 251, "source_domain": "tamil.samayam.com", "title": "afghanistan test: Latest afghanistan test News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nதொப்புள் தெரியும்படி உடை அணிந்த பிகில் ந...\n2வது கணவருக்கு முத்தம் க��ட...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nஅனைத்திலும் அசத்தும் ஆப்கான்.... இந்தியாவுக்கு எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா\nஅயர்லாந்துக்கு எதிரான ஒரே டெஸ்டில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, டெஸ்ட் அரங்கில் தனது முதல் வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது. இந்நிலையில் மற்ற அணிகளுக்கு முதல் வெற்றி பெற எத்தனை வருடங்களானது என பார்க்கலாம்.\n’இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா’ - ஆப்கன் கிரிக்கெட் அணியை கலாய்க்கும் மீம்ஸ்\nஆப்கன் கிரிக்கெட் அணியை கலாய்க்கும் மீம்ஸ்கள் குறித்து இங்கே காணலாம்.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா 474 ரன்களுக்கு ஆட்டமிழப்பு\nஇந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 474 ரன்கள் சோ்த்து ஆட்டம் இழந்துள்ளது.\nஅடேய் நல்லவீங்களா..... எங்கடா.... போனீங்க.... கிழி... கிழி.... என.... கிழித்த கோவக்கார காம்பீர்\nஇந்திய கிரிக்கெட் அணியில் முகமது ஷமிக்கு பதிலாக நவ்தீப் சாய்னி தேர்வு செய்யப்பட்டதையடுத்து டெல்லி கிரிக்கெட் தேர்வுக்குழுவினரை இந்திய கிரிக்கெட் வீர���் கவுதம் காம்பிர் கண்ணா பிண்ணா என கிழித்துள்ளார்.\nஇடியாப்ப சிக்கலில் சிக்கி தவிக்கும் ஷமி: இங்கிலாந்து தொடர் தான் கெடு\nதொடர்ந்து சிக்கல் மேல் சிக்கலை சந்தித்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்குள் மனதளவிலும் உடல் அளவிலும் தயாராகவேண்டும் என பிசிசிஐ., எதிர்பார்க்கிறது.\nவாய்ப்பு கிடைத்தும் விளையாட முடியாத இஷாந்த் சர்மா - ஆப்கான் டெஸ்டில் விளையடுவது சந்தேகம்\nஆப்கானிஸ்தானுடனான ஒரு டெஸ்ட் போட்டியில் இஷாந்த் சர்மா விளையாடுவது சந்தேகம் என தெரிகிறது.\nசஹாவுக்கு காயம் - 8 வருடத்திற்கு பின் டெஸ்ட் போட்டியில் வாய்ப்பை பெற்ற தினேஷ் கார்த்திக்\nஇந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் வரலாறு சிறப்பு மிக்க டெஸ்ட் போட்டியில் சஹாவுக்கு பதிலாக, தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி: சஹாவிற்கு பதில் தினேஷ் கார்த்திக்\nஇந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியில் சஹாவிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்தியாவுக்கு எதிரான டெஸ்டுக்கான அணியை அறிவித்தது ஆப்கானிஸ்தான்\nஇந்திய கிரிக்கெட் அணிக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டிக்கான 16 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்தது.\nவரலாறு சிறப்பு மிக்க டெஸ்டில் பங்கேற்க முடியாத விக்கெட் கீப்பர் சஹா\nபெங்களூரு : ஆப்கானிஸ்தான் அணி வரலாறு சிறப்பு மிக்க தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் கீப்பர் சஹா இடம்பெறமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n - காயத்தால் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடாத கோலி - உறுதிப்படுத்திய ஐசிசி\nவிராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ, ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.\n - காயத்தால் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடாத கோலி - உறுதிப்படுத்திய ஐசிசி\nவிராட் கோலிக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் நடக்கும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என பிசிசிஐ, ஐசிசி உறுதிப்படுத்தியுள்ளது.\nஆப்கான் டெஸ்டை உதறிய வ��ராட் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சந்தேகம்\nவிராட் கோலி காயம் காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சந்தேகம் என கூறப்படுகிறது.\nகோலி செய்யாத காரியத்தை சுல்லான் ரஹானே செய்ய திட்டம்\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கோலியின் கேப்டன் பொறுப்பை ரஹானே ஏற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆப்கானிஸ்தானை பரிதாபமாக்கும் இந்திய வீரர்கள் - கோலியை போல் யாரும் விளையாட முன் வராத அவலம்\nஇந்திய அணிக்கு ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட வரும் ஆப்கானிஸ்தான் அணியுடன் விளையாட எந்த முன்னனி இந்திய வீரர்களும் முன்வராமல் உள்ளனர்.\nமீண்டும் விராத் கோலிக்கு சர்வதேச போட்டிகளில் ஓய்வு\nஆகஸ்ட் மாதம் தொடங்கும் இங்கிலாந்து டெஸ்டில் சிறப்பாக செயல்படும்வகையில், ஜூன் மாதம் நடக்கும் ஆப்கான் டெஸ்டிலிருந்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி விலகி உள்ளார்.\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\nசும்மா பரபரப்பு தேடறீங்க... பத்திரிகையாளர்களுக்கு கமல்ஹாசன் அட்வைஸ்\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Topic/NEET-Exam-Cheating", "date_download": "2019-11-20T10:02:57Z", "digest": "sha1:PVOR7JFZZHU55S5G2EHPBPCM57KJRT2Q", "length": 17066, "nlines": 147, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: NEET Exam Cheating - News", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nநீட் தேர்வு முறைகேட்டில் கைதான மாணவரின் தந்தைக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - 3 மாணவர்களின் தந்தையர்க்கு காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் 3 மாணவர்களின் தந்தைகளுக்கு காவல் நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.\nநீட்தேர்வில் ஆள்மாறாட்டம் - டாக்டர் வெங்கடேசனுக��கு காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் சென்னையை சேர்ந்த டாக்டர் வெங்கடேசனுக்கு வருகிற 21-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் ஆள்மாறாட்டம் - தமிழகம், கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக சிபிஐ தகவல்\nநீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து 3 புகார்கள் வந்துள்ளதாக ஐகோர்ட்டில் சி.பி.ஐ. தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.\nமருத்துவக் கல்வி ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி விட்டது - வைகோ\nமருத்துவக் கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாகி விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறி உள்ளார்.\nநீட் தேர்வு முறைகேடு வழக்கு- மேலும் 2 மாணவர்களுக்கு ஜாமீன்\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட விவகாரத்தில் கைதான மேலும் 2 மாணவர்களுக்கு ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.\nமருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் கை ரேகைகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உத்தரவு\nதமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கைரேகை பதிவுகளை தேசிய தேர்வு முகமையிடம் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் ஆள் மாறாட்ட வழக்கு - சென்னை டாக்டருக்கு காவல் நீட்டிப்பு\nநீட் ஆள் மாறாட்ட வழக்கில் சென்னை டாக்டர் வெங்கடேசனுக்கு நவம்பர் 7-ந் தேதி வரை காவல் நீட்டித்து தேனி நீதிமன்றம் உத்தரவிட்டது.\n‘நீட்’ தேர்வு ஆள் மாறாட்டத்தில் மேலும் ஒரு சென்னை மாணவர்\nசென்னை அரசு மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது நீட் தேர்வு மோசடி புகார் எழுந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - 2 மாணவர்கள் உள்பட 4 பேரின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்த 4 பேரின் மனுக்கள் வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nமாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்- தந்தை வெங்கடேசனுக்கு ஜாமீன் மறுப்பு\nநீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் உதித் சூர்யாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.\nநீட் ஆள்மாறாட்டம் மோசடி: சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது\nநீட் ஆள்மாறாட்டம் மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு ஏன் உத்தரவிடக்கூடாது என ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.\nநீட் தேர்வு ஆள்மாறாட்டம் - இர்பானின் தந்தை முகமது‌ ஷபிக்கு 25ந் தேதி வரை காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேட்டில் கைதாகி சிறையில் உள்ள இர்பானின் தந்தை முகமது ‌ஷபிக்கு வருகிற 25-ந் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஉதித் சூர்யாவின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன்- மதுரை ஐகோர்ட்டு கேள்வி\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் உதித் சூர்யாவின் தந்தையை காவலில் எடுத்து விசாரிக்காதது ஏன் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.\nநீட் தேர்வில் மோசடி - முதலாண்டு மருத்துவ மாணவர்கள் கைரேகையை பதிவு செய்ய உத்தரவு\nஎம்.பி.பி.எஸ். முதலாண்டு மாணவ-மாணவிகளின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்த மருத்துவ கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், தரகர்களுக்கும் தொடர்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கல்லூரி சான்றிதழ் சரிபார்ப்பு குழுவுக்கும், இடைத்தரகர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.\nநீட் தேர்வில் சென்னை மாணவிக்காக ஆள்மாறாட்டம் செய்த மர்ம பெண் யார்\nநீட் தேர்வில் சென்னை மாணவிக்காக ஆள்மாறாட்டம் செய்த மர்ம பெண் யார் இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் - மேலும் ஒரு சென்னை மாணவியிடம் போலீசார் விசாரணை\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட மோசடி தொடர்பாக சென்னையைச் சேர்ந்த மேலும் ஒரு மாணவியிடம் தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - 4 பேரின் நீதிமன்ற காவல் 25ந் தேதி வரை நீட்டிப்பு\nநீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 4 பேரின் நீதிமன்றக்காவல் வருகிற 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம்: மாணவர் உதித்சூர்யா-தந்தை காவல் நீட்டிப்பு\nநீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து முறைகேடு செய்த வழக்கில் கைதாகி சிறையில் உள்ள மாணவர் உதித்சூர்யா, தந்த��� வெங்கடேசன் காவலை 24ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nநயன்தாரா பிறந்தநாளை வித்தியாசமாக கொண்டாடிய நெற்றிக்கண் படக்குழு\nராணா வீட்டில் வருமான வரி சோதனை\nஜெய் படத்தில் 100 நிமிட கிராபிக்ஸ் காட்சிகள்\nபிரபல நடிகர் ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி\nவிலையை கட்டுப்படுத்த ஆயிரம் டன் வெங்காயம் இறக்குமதி\nசோனியா குடும்பத்துக்கு புதிய பாதுகாப்பு நடைமுறை\nஇன்ப அதிர்ச்சி கொடுப்பதே ஆசை - இலியானா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%AE%E0%AE%95/", "date_download": "2019-11-20T09:47:25Z", "digest": "sha1:YHVODD6XCGL26KB4T6OTFZIIEYA4FU7L", "length": 26338, "nlines": 448, "source_domain": "www.naamtamilar.org", "title": "அமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர் – சீமான்நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nஅமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர�� – சீமான்\nநாள்: ஜனவரி 23, 2011 In: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஅமிதாப் பச்சன் என்கிற மகத்தான மனிதர்\nசர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் கௌரவத் தூதுவர் பொறுப்பிலிருந்து, இந்தியாவின் பெருமிதமாகவே கருதப்படும் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் அவர்கள் நீக்கப்பட்டுள்ளார். சென்ற ஆண்டு கொழும்பில் நடத்தப்பட்ட சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் பங்கேற்க முடியாது என்று அவர் அறிவித்ததே இதற்குக் காரணம் என்பதால், அந்த உயர்ந்த மனிதரை நாம் தமிழர் கட்சி வாழ்த்தி வணங்குகிறது.\nஒரு லட்சம் தமிழ்ச் சொந்தங்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசின் தயவில் அந்த விழா நடந்தது. அதில் கலந்துகொள்ள வேண்டாம் – என்று மும்பை நகர நாம் தமிழர் கட்சி செயல்வீரர்கள் அமிதாப் பச்சனின் வீட்டுக்குப் போய் முறையிட்டனர். சிங்கள அரசின் இனவெறி அமிதாபின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. அடுத்தகணமே, கொழும்பில் நடந்த அந்த விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று பொறுப்புடன் அறிவித்தார் அமிதாப். அமிதாபே அப்படி அறிவித்துவிட, பல நடிகர்கள் அவரைப் பின்பற்றி கொழும்பு விழாவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்று அறிவிக்க நேர்ந்தது. திரைப்பட நட்சத்திரங்களைக் காட்டி, தன் கைகளில் இருந்த ரத்தக் கறையை மறைக்க முயன்ற ராஜபட்சேவின் முகத்தில் கரிபூசப்பட்டது. பல கோடி ரூபாய் நஷ்டத்தில் ஒரு துக்கவிழா போல் நடந்து முடிந்தது, கொழும்பில் நடந்த அந்த விழா.\nதமிழ் மக்களின் உணர்வுகளை எடுத்துச் சொன்னவுடன் அதைப் புரிந்துகொண்டு, ‘இலங்கைக்குப் போகமாட்டேன்’ – என்று ஆண்மையோடு அறிவித்ததன் மூலம், தான் ஒரு உண்மையான கதாநாயகன் என்பதை நிரூபித்தார் அமிதாப். தமிழரல்ல என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் குரலுக்கு மதிப்பளித்ததன் மூலம், தான் உண்மையான மனிதர் என்பதையும் நிரூபித்தார்.\nசில நட்சத்திரங்களைப் போல், சமூக அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொண்டு இரட்டை வேடம் போடாமல், துணிவாக முடிவெடுத்ததன் விளைவாகத்தான், ஆண்டுதோறும் நடக்கும் அந்த விழாவின் கௌரவப் பொறுப்பிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். அவரை நீக்கியதன் மூலம் மதிப்பிழந்து போனது அந்த விழா தானே தவிர, அமிதாப் என்கிற மகத்தான மனிதரல்ல.\nசினிமா நட்சத்திரங்களை வைத்து காட்சி நடத்தும் ஒரு குட்டி அமைப்பு, அமிதாபைத் தூக்கியெறியலாம். ஆனால் உலகெங்கும் வாழும் சுமார் 10 கோடி தமிழர்கள், அவரைத் தங்கள் இதயத்தில் ஏந்தியிருக்கிறார்கள்.\nராஜபட்சேவை அடித்து விரட்டும் புலம்பெயர் சொந்தங்களுக்கு நன்றி.. நன்றி\nதமிழக தமிழர்களின் உதவியைத்தான் ஈழத் தமிழர்கள் எதிர்பார்க்கிறார்கள்- வழக்கறிஞர் கயல்விழி\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_dec2000_2", "date_download": "2019-11-20T09:11:19Z", "digest": "sha1:NIBBSSPXMUZBLNX7ZAQQEGBD2KPHL2P5", "length": 4452, "nlines": 117, "source_domain": "karmayogi.net", "title": "இம்மாதச் செய்தி | Karmayogi.net", "raw_content": "\nமனத்தின் அகந்தை அழிய மௌனம் மனத்தில் சித்திக்க வேண்டும்\nHome » மலர்ந்த ஜீவியம் டிசம்பர் 2000 » இம்மாதச் செய்தி\nஅடக்கம், அன்பு, அருள் ஆகியவை தெய்வத்தின் அம்சங்கள். அடக்கம் உயர்ந்து அன்பாகவோ, அருளாகவோ மாறும் நிலையுண்டு. அந்நிலையில் ஓர் அம்சம் தன் சிறப்பால் அம்சத்திற்கு (பகுதி) உரிய முழுமையான தெய்வமாகிறது. இது பக்தன் தெய்வமாகும் பாதை. ஞானம், பக்தி, கர்மமும் இதே சக்தியை உடையவை. ஞானத்தின் சிறப்பால் பக்தியையும், கர்மத்தின் உயர்வையும் பெறும் நிலையில் பக்தன் தெய்வமாக மாறுகிறான்.\nஅன்பரின் திருவடியில் தெய்வத்தின் திருப்பாதங்களைக் காண்பது உயர்ந்த பக்தி. அதனால் அவற்றைச் சிரமேற்தாங்கும் அடக்கம் பக்தனை அருள் உருவான அன்னையாக மாற்றி அவரை அருள் சுரக்கும் ஊற்றாக மாற்றும்.\n\"பக்தனை அன்னையாக மாற்றுவது அன்பரின் திருவடியில் தெரியும் அன்னையின் பாதங்கள்''.\n‹ யோக வாழ்க்கை விளக்கம் IV up “ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன் ›\nமலர்ந்த ஜீவியம் டிசம்பர் 2000\nயோக வாழ்க்கை விளக்கம் IV\n“ஸ்ரீ அரவிந்தம்” லைப் டிவைன்\nலைப் டிவைன் - கருத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_june13_08", "date_download": "2019-11-20T10:16:18Z", "digest": "sha1:PPIWXMA7LDHZBJKXOG5EAZZ3REWSHIY5", "length": 34238, "nlines": 127, "source_domain": "karmayogi.net", "title": "08. பெண்ணின் பெருமை | Karmayogi.net", "raw_content": "\nமனத்தின் அகந்தை அழிய மௌனம் மனத்தில் சித்திக்க வேண்டும்\nHome » மலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013 » 08. பெண்ணின் பெருமை\nவியாதிகளைக் குணப்படுத்தும் டாக்டர்களிடம் வழங்கும் சொல் ஒன்றுண்டு. Treat the patient, not the disease மருந்து வியாதிக்கல்ல, மனிதனுக்கு என்பது அச்சொல். சர்க்கரை வியாதி பரவலாக உள்ள காலம் இது. இது வந்தால் போகாது என்பது பொதுவான அனுபவம். வாயைக் கட்டுவது முக்கியம். மருந்து ஒரு வேளை தவறுதல் கூடாது. ஒரு டாக்டர், \"சாப்பாடு சாப்பிடும் நேரம் முக்கியம்'' என்பார். என்ன சாப்பிட வேண்டும் என்பது அவ்வளவு முக்கியமில்லை. அரிசி கூடாது என்பதில்லை. கோதுமை வேண்டும் என்பதில்லை. எதைச் சாப்பிட்டாலும் அதற்குரிய அளவோடு சாப்பிடுவதானால், இட்லி, தோசை ஆகிய எதையும் சாப்பிடலாம். நேரம் முக்கியம். அவரிடம் உள்ள டயாபடிக்ஸ் வியாதிஸ்தர் அவர் கூறும் சாப்பாட்டை அவர் சொல்லும் நேரத்தில் சாப்பிட்டால் ஒரு மாத காலத்தில் எல்லா மாத்திரைகளையும் அடியோடு நிறுத்திவிடுவார்கள். வியாதிக்கு மருந்து கொடுப்பதைவிட, மனிதனை அறிந்து அவனுக்கு மருந்து தர வேண்டும். பெண் குடும்பத்தை நடத்தும் முறை இதுவே. அவளுக்குத் தெரியலாம், தெரியாமலிருக்கலாம். குழந்தைகளைக் கவனிப்பது அத்தியாவசியம். கவனம் தர நேரம் தேவை என்பது முழு உண்மையில்லை. தாய் என்னைக் கவனிக்கிறாள் எனக் குழந்தை உணர்வது முக்கியம். புத்திசாலிப் பையன் முதல் மார்க்கு வாங்குவான் என்பது உண்மை. புத்த���சாலியாக இல்லாத குழந்தை தாயின் பாசம் நிறைந்த கவனிப்பால் புத்திசாலிப் பையனை மிஞ்சுவதை அனைவரும் அறிவதில்லை. தாயின் கவனம், பாசமுள்ள அக்கரையுள்ள கவனம் உள்ள புத்திசாலித்தனத்தை அபரிமிதமாகப் பலன் தரச் செய்யும் என்ற உண்மை கல்வித்துறை நுணுக்கம் அறிந்தவர் அறிந்தது. பிரெடரிக் என்ற ரஷ்ய மன்னன் பெரும் புகழுடன் வாழ்ந்தவர்.\nஅவருக்குக் கோபம் வந்தால் அடங்க சில நாட்களாகும். அந்த நாட்களில் அவர் எடுக்கும் முடிவுகளால் அடியோடு அழிக்கப்படுபவர் ஏராளம். அவரிடம் பணியாள் bar maid ஒருத்தியுண்டு. அவருக்கு மறுநாள் வரும் கோபம் அவளுக்கு முதல் நாளே தெரியும். அவரைச் சமாதானப்படுத்த அவள் அவர் தலையைத் தன் மார்பில் பொருத்தித் தடவிக் கொடுத்து கொஞ்ச நேரத்தில் கோபத்தை அழித்து விடுவாள். பிற்காலத்தில் அரசர் அவளை மணந்து கொண்டார். இதுபோன்ற உயர்ந்த பெண்ணின் குண விசேஷங்களைக் கருதி \"ஆவது பெண்ணால்' என்ற பழமொழி எழுந்துள்ளது. அகிலனுடைய கதாநாயகி கமலம் சிறந்து விளங்கும் கதாப்பாத்திரங்களில் ஒன்றாகும். தலைசிறந்தவள் எனவும் கூறலாம். நினைவு முகம் மறக்கலாமோ என்ற பெண்ணின் அந்தரங்க ஆத்மீக அம்சம் பெற்றவள். ஆண் மறக்கலாம். வேறு உயர்ந்த இலட்சியங்களை நாடலாம். காதல் அவனுக்குப் புனிதமானாலும், அதைவிட நாடும், காந்தியும் உயர்ந்து தோன்றலாம். பெண் மனம் அப்படியல்ல. மலரும் மலர் ஒரு முறையே மலரும் என்ற கொள்கைக்கு எடுத்துக்காட்டான வாழ்வு பெற்றவள் கமலம். இந்தியப் பண்பு, கலாச்சாரம் உயர்ந்தது என்பதை நிரூபிக்க கமலத்தைவிட சிறந்த பாத்திரமில்லை. அவளுக்குத் திருமணமாகலாம், பிள்ளை பிறக்கலாம். அவளால் அன்று நினைத்து வரித்தவனை மறப்பது முடியாது. இதுபோன்ற கதாபாத்திரங்கள் எல்லா இலக்கியங்களிலும் உண்டு. இந்திய இலக்கியத்தில் அதற்கு ஆன்மீகப் பரிணாமம் ஏற்படுவதால் அவள் இல்லக்கிழத்தியாக மட்டுமில்லாமல் ஆவித் துணையாகிறாள். அந்த உயர்வு இந்தியப் பெண்கட்கேயுண்டு. Dr. Thorne தார்ன் என்ற கதையில் மேரி திருமணத்திற்கு முன் பிறந்தவள். பேரழகு வாய்ந்த பெருந்தவத்து நாயகியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குக் கொடுத்த பிரபு, போதை மருந்து கொடுத்து அனுபவித்து கர்ப்பமாகிறாள். அவள் தமையன் பிரபுக்கு அத்தியந்த நண்பன். அவன் வீடு கட்டும் கொத்தன். விஷயம் தெரிந்து குடித்துவிட்டு அவரைத் தேடி வருகிறான். அவர் வீட்டில் சந்திக்கிறான். வலுவான தடியால் ஆத்திரம் தீரும்வரை அடிக்கிறான். அந்த இடத்திலேயே உயிர் போகிறது. அவனைக் கைது செய்து சிறையில் தள்ளுகின்றனர். பிரபுவின் தம்பி Dr. Thorne டாக்டர் தார்ன், அளவு கடந்து கோபப்படுகிறார். அவனை ஒழித்துக்கட்ட விரும்புகிறார். விஷயம், அதிலுள்ள உண்மை, அண்ணன் செய்த கொடுமை சிறிது சிறிதாகப் புரிகிறது. மனம் மாறி அவன் மீது அனுதாபப்படுகிறார். அவனை சிறையில் போய்ப் பார்த்துப் பேசுகிறார். அவரே செலவு செய்து வழக்கை நடத்துகிறார். அநியாயம் பொறுக்க முடியாமல் ஆத்திரத்தால் நடந்த செயலுக்குச் செய்தவன் முழுப் பொறுப்பில்லை. இது கொலைக் குற்றமில்லை. அது திட்டமிட்டுச் செய்ததாகும். Man slaughter கொலை. ஆனால் அந்த நேரம் எழுந்த வேகத்தால் கொலை செய்தவனை man slaughter என்பர். அண்ணனைக் கொலை செய்தவனுக்கு ஆதரவாகக் கேஸ் நடத்தி, ஆறு மாத தண்டனையாக ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனையில்லாமல் செய்கிறார். அவன் தங்கை மேரி பேரழகி. அத்தனை பெருந்தன்மையான பெரிய உள்ளம் படைத்த உத்தமி. பலர் அவளை மணக்க விரும்புகின்றனர். இந்த நிலையில் அவளுக்குப் பெண் குழந்தைப் பிறக்கிறது. ஓர் இரும்புக் கடை வியாபாரி கண்ணியமானவர். அவளை மணந்து இங்கிலாந்தில் இருந்து அமெரிக்கா அழைத்துப் போக விரும்புகிறார். அவரால் அவள் யாருக்கோ பெற்ற குழந்தையை ஏற்க முடியவில்லை. டாக்டர் தார்ன் முன்வந்து தானே குழந்தையை தந்தைபோல் திருமணம் செய்து கொள்ளாமல் காப்பாற்ற உறுதி கூறுகிறார். மேரி இரும்புக் கடைக்காரரை மணந்து அமெரிக்கா போகிறாள். டாக்டர் சிறு குழந்தையைப் பாதுகாத்து லண்டனில் எவருக்கும் தெரியாமல் போர்டிங் பள்ளியில் 12 வயதுவரை வளர்க்கிறார். டாக்டர் குடும்பம் பரம்பரையான பிரபு குடும்பம். அக்குடும்பத்திற்கேயுரிய அத்தனை பெருமைகளையும் பெறும்படி வளர்க்கிறார். 12ஆம் வயதில் அண்ணன் மகளாக லண்டனிலிருந்து வருகிறாள். எவரும் மேரியைக் கண்டு கொள்ளவில்லை. உள்ளூர் பிரபு பெரும் செல்வர் கிரஷம். டாக்டர் அவருக்கு நண்பர். அவருக்கு ஆண்டிற்கு 14,000 பவுண்ட் வருமானமுண்டு. 30,000 பவுண்ட் ஆண்டு வருமானமுள்ள பிரபுவின் தங்கை லேடி அரபெல்லாவை மணக்கிறார். மேரியின் உயர்ந்த குணங்களால் கிரஷம் மேரியை அவரது அரண்மனையிலேயே தம் பெண்களுடன் கல்வி, சங்கீதம் கற்க ஏற்பாடு ச���ய்கிறார். அவர் பெண்கள் சிறப்பானவர்கள். மேரி அவர்களிலும் உயர்ந்தவள். லேடி அரபெல்லாவின் ஊதாரித்தனத்தால் கிரஷம் சொத்து திவாலுக்கு வருவதால் வீடு பதைக்கிறது. செய்யும் வழி தெரியவில்லை. கிரஷம் மகன் பிராங்கிற்கு இப்பொழுது 21 வயது. பணமுடைய பெண்ணாகத் தாயார் பார்க்க விரும்புகிறார். அவன் நிலையில்லாத நல்ல உள்ளம் படைத்த அர்த்தமற்ற இளைஞன். அவன் திட்டவட்டமாக மேரியைத் திருமணம் செய்வதாக அறிவித்து அனைவரையும் வருத்தத்திற்கு உள்ளாக்குகிறான். மேரி அவன் வயது, அவள் பிறப்பு ஆகியவற்றை கிரஷம் தவிர அனைவரும் மறந்துவிட்டனர். லேடி அரபெல்லா பீதியடைந்து மேரியை அரண்மனைக்கு வரக் கூடாது என்று மூன்று ஆண்டுகள் நூறு வகையாக மேரியையும், டாக்டரையும் கொடுமைப்படுத்துகிறாள். இதற்கிடையில் வீடு கட்டும் கொத்தன் ரயில்வே காண்டிராக்டராகி இந்தியா, சைனா, ஐரோப்பாவில் பிரபலமாகி, 3,00,000 பவுண்ட் சொத்து பெற்று, கிரஷம் நிலத்தையெல்லாம் அடமானமாகப் பெற்று, குடியால் உடல் நலிந்து, தன் சொத்தை எல்லாம் தங்கை மகளுக்கு உயில் எழுதி வைத்து விட்டு உயிருக்குப் போராடுகிறான். மேரி அரண்மனையிலிருந்து விலகி, பிராங்கை நினைத்து, வேறு எந்த விடியலுமறியாமல் உள்ளம் குழைந்து ஊனும் உருகுகிறாள். அவள் உயர்வு, உண்மை, சாந்தமான குணம் இப்பெரும் சொத்தைப் பெறுகிறது. பிராங்க் தடையின்றி அவளை மணந்து உய்விக்கிறான்.\nஇது பெண்ணின் தவம் பார்த்த நிகழ்ச்சி.\nஉள்ளம் உயர்ந்து உருகி நெகிழ்ந்தால் உலகம் அவள் காலடியில் வரும்.\nபெண்ணின் பெருமை தழலாய், தணிந்து மலர்வது வாழ்வு.\nP & P பெண்மணிகளின் தனிச்சிறப்பு:\nபெண்கள் யதார்த்தவாதிகள். நடைமுறையில் கருத்தானவர்கள். அவர்கள் இலட்சியத்தை ஏற்கும் நேரம் உண்டு. யதார்த்தவாதி இலட்சியத்தை ஏற்றால் நடைமுறையில் அது பூர்த்தியாவது அவள் குறிக்கோளாகும். எனவே, பெண் இலட்சியத்தை ஏற்றால் இலட்சியம் இலட்சியமாகப் பூர்த்தியாகும். தவறு என்பதைப் புறக்கணிக்கும் பெண் தவற்றால் ஏற்படும் மற்ற ஆதாயம் எவ்வளவு பெரியதானாலும், அதைக் கருதவேமாட்டாள். இதம், இங்கிதம் நம் மொழியிலேயே உயர்ந்த சொற்கள். தன்மையெனவும் நாம் அவற்றைக் குறிப்பிடுகிறோம். முகம் திரிந்து நோக்கக் குழையும் விருந்து என்ற கருத்து இதமாகப் பழகும் அவசியத்தைக் குறிக்கிறது. சொல்லின் நயம் மனத்தின் உண்மையை உணர்வாக வெளிப்படுத்துவதை அது குறிக்கும். இக்கருத்துகள் ஜேன், எலிசபெத், Mr. கார்டினர் செயல்களில் வெளிப்படுவதை நாம் இங்குக் காண்போம்.\nஜேன் மனம் தூய்மையானது. அவள் சித்தம் அழகால் அலங்கரிக்கப்பட்டது. அதனின்று எழும் அமைதி அவள் முகத்தின் பொலிவாகக் காணப்படுகிறது. எவரிடமும் குறையில்லையென உணரும் குணக்குன்று ஜேன். தங்கை எலிசபெத் சுறுசுறுப்பானவள். கலகலப்பான களிப்புப் பொங்கி எழுவது அவளியல்பு. அவளைக் கவர்ந்தவள் ஜேன். ஜேன் மனம் சிந்தனையற்ற அமைதியைப் பெற்றிருப்பதை விவரம் தெரியாதவர் அறிவற்ற பேரழகி எனவும் நினைக்கத் தூண்டும். அப்படி அவர் கருதி சற்று ஏளனமாகப் புன்முறுவலிப்பது ஜேனுக்குப் புன்னகையாகத் தெரியுமேயொழிய அதனுள் புதைந்துள்ள கேலி தெரியாது. பிறர் தன்னைக் கேலி செய்வார் என்பதையே கருத முடியாத கணிப்பு அவளது. முதல் அசெம்பிளியில் பிங்கிலியை பென்னட் குடும்பத்திற்கு அறிமுகப்படுத்துகிறார்கள். அவன் பார்வை ஜேன் மீது விழுகிறது. அவன் மனம் அவளுள்ளத்தில் நிறைந்து மலர்ந்து மரியாதையான மெல்லிய புன்முறுவலாக ஏற்றுக் கொள்கிறாள். ஆண், பெண்ணை நாடும் அவசரச் சட்டம் காதலர் உலகம். கண்டதும் கருத்து இசைந்தது. இது மனம் பயிலும் சட்டம். சமூகத்திற்குரிய சட்டமும் இதுவே. எனினும் ஊருக்கும், உள்ளத்திற்கும் ஏற்ற வடிவங்கள் உள. அதில் ஜேன் ஏற்றுக் கொண்ட வடிவம் தான் முதலில் ஆடவனை நாடக்கூடாது என்பது. ஆண், பெண்ணை ஆர்வமாக நாடும் பொழுது, அதை மனதாலும், செயலாலும் ஆரம்பிப்பவள் பெண் என்பது மேதைகள் கூறுவது. காளிதாசன் முதல் ஷேக்ஸ்பியர் வரை, ஜேன் ஆஸ்டினிலிருந்து பிரேம்சந்த் வரை ஆமோதிக்கும் கருத்து அது. ஜேன் அதற்குரிய இலக்கணம். காதல் திருமணம் காலத்தால் போற்றப்பட்ட இலட்சியம் ஆண்ட காலம் ஜேன் ஆஸ்டின் Pride & Prejudice எழுதிய காலம். நான் காதலிக்காத ஒருவனை மணக்க மாட்டேன், காதல் எழாதது திருமணமில்லை, பெற்றோருக்கு உரிமையிருந்த காலமானாலும், பெண் ஏற்ற இளைஞனை ஏற்கவோ, மறுக்கவோ பெற்றோருக்கு உரிமை உண்டு. ஆனால் பெற்றோர் மகளுக்கோ, மகனுக்கோ, வரன் பார்க்கும் உரிமையை அந்நாளிலும் சமூகம் அவர்களுக்களிக்கவில்லை. அது அன்று இங்கிலாந்தின் மரபு. இளம் பெண்களிடம் அன்று அந்த நாட்டில் பரவலான காதலைப் பற்றிய கருத்தொன்றுண்டு. காதல் எனில் அது பெண் ஆரம்���ிப்பதில்லை. அது அவளுக்குக் குறைவு. அவளை நாடி அவளிடம் அக்கரைக் காட்டிய இளைஞன் தன்னை விரும்புகிறான் என அவள் உணர்ந்தால், தன் மனத்தில் அவன் மீது பிரியம் இருக்கிறதா என அவள் கண்டு, அவள் அவனை ஏற்பதா, இல்லையா என முடிவு செய்வது பண்பிற்குரிய சிறப்பு எனக் கருதப்பட்டது. அதுவே ஜேன் விரும்புவது. ஊரில் அனைவரும் அவளை அப்படிப்பட்டவளாகக் கருத வேண்டும் என்பதே அவளது சமூகக் குறிக்கோள். தன் விருப்பம் எதுவாயினும் தன் மனம் இடம் பெயர்ந்து தன் கட்டுப்பாட்டை மீறி அவனை நாடுவது உசிதமல்ல. அப்படி மற்றவர் புரிந்து கொள்ளும்படி அவள் நடைமுறையிருந்து விட்டால் அது அவளுக்குப் பெண் என்ற அளவில் அழகல்ல என்பது ஜேன் ஆழ்ந்துணர்ந்து போற்றும் மனநிலை. அப்படியே அவள் 4 முறை பிங்கிலியுடன் டின்னர் சாப்பிடுவதைக் கண்டு சார்லேட் உள்ளத்திற்குரிய உண்மையை லிஸ்ஸியிடம் கூறுகிறாள். ஆதரவு பெறாமல் அன்பு செலுத்தும் இதயம் அரிது. ஜேன் பிங்கிலி மீது பிரியம் கொண்டது உண்மை. வெளிப்படையாகத் தெரிவதே உலகம் அறியும், உள்மனத்தை உலகம் அறிய முயலாது. பிரியத்தை அறிவிக்கும் அறிகுறிகள் ஜேனிடம் காணப்படவில்லை. அது அவசியம் என்கிறாள் அனுபவம் வாய்ந்த 27 வயதான சார்லேட். அன்றிலிருந்து, பிங்கிலி இலண்டன் போன பின்னும், லிடியா ஓடிய காலத்திலும், தாயார் மனம் உடைந்த பொழுதும், லிஸ்ஸியால் ஜேனிடம் அக்கருத்தின் முக்கியத்தை அவள் ஏற்கும்படிக் கூற முடியவில்லை. ஜேன் தன் இலட்சியத்தை முடிவு வரை நிறைவேற்றி வெற்றி பெற்றவள். இது பெண்மையின் சிறப்பு, இலட்சிய வெற்றி. மனத்தை அறிந்தவர் மகத்தானது எனப் போற்றும் பாங்கு.\nபணம் எழுந்தவுடன் மனம் அதை நாடும். அதற்கேற்ப நடக்கும். அதற்குரிய பாஷையைப் பேசும். பணம் பெற்றவன் சொல் உண்மையாகத் தோன்றும், உள்ளமும் அதை ஆமோதிக்கும். இது மனித சுபாவம். இதைக் கடந்து வர மனிதன் பிரியப்படுவதில்லை. இந்த நிலையில் திக்கற்ற பெண் மனம் எப்படிப் பேசும் இந்திய சமுதாயத்தில் பெண்ணுக்கு எந்த உரிமையுமில்லை. பிறக்கும் உரிமையேயில்லை. பெண் பிறந்ததைப் போற்றுவாரில்லை. அவள் சாவையும் சதிக் காலத்தில் சமூகம் நிர்ணயித்தது. பெண்ணென ஒருத்தியிருப்பதாக ஆண் நினைக்காத காலம் அது. நம்மிடமில்லாத பொருள்கட்கு மொழியில் சொல் எழுவதில்லை. மேஜை, ரேடியோ நம் நாட்டில் உற்பத்தியாகவில���லை. அது போன்ற ஆயிரம் பொருள்கட்கு தமிழில் சொல் எழவில்லை. எச்சில் ஆங்கிலேயருக்கில்லை. ஒருவர் எச்சப்படுத்தியதை மற்றவர் சாப்பிடுவார்கள். தீட்டு என்ற கருத்தேயில்லை. அவர்கள் நாட்டில் ஜாதியில்லை. ஆங்கிலத்தில் இக்கருத்துகட்குரிய சொற்கள் உருவாகவில்லை. பெண் வியாபாரம் செய்வதில்லை. ஞானத்தையடைய தவம் செய்யும் உரிமை அவளுக்கில்லை. வியாபாரி, ஞானி என்ற சொற்களுக்குப் பெண்பாலில்லை. மடையன் என்ற சொல்லுக்கும் பெண்பாலில்லை. மடைமைக்கும் உரியவளில்லை. அதாவது பெண்ணென ஒரு ஜென்மம் இருப்பதாக ஆண் மனம் கருதாத காலத்திய மொழி வளர்ச்சி இது போன்றவை. நம் நாட்டில் 3 வயதிலும் திருமணம் செய்தார்கள். அந்த நாளில், குழந்தை மணையில் உட்காராது என்பதால் பெற்றோர் மடியில் உட்கார்ந்து திருமணமாயிற்று. நடைமுறையில் மேல்நாட்டிலும் பெண் நிலை அன்று அது போன்றது. அழகு உயர்ந்தது, முக்கியமானாலும், அழகிற்காக மட்டும் திருமணமாவதில்லை. அந்தஸ்து, சொத்துக்குத் திருமண உரிமையுண்டு. இன்று எந்தப் பெண்ணும் ஏறெடுத்துப் பார்க்காத இளைஞனுக்குச் சொத்து வந்தால் அத்தனை பெண்களும் மனம் மாறி அவனை ஏற்கக் காத்திருப்பது இயல்பு.\n‹ 07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும் up 09. Sri Aurobindo and the Tradition - ஸ்ரீ அரவிந்தரும், மரபும் ›\nமலர்ந்த ஜீவியம் - ஜூன் 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம் VI\n05. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n07. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=31995", "date_download": "2019-11-20T10:44:25Z", "digest": "sha1:EEB3UJN65QRWGAT3WAEIQTFLHYZZ5DEZ", "length": 6825, "nlines": 105, "source_domain": "www.noolulagam.com", "title": "உள்ளம் என்றும் உனதல்லவோ » Buy tamil book உள்ளம் என்றும் உனதல்லவோ online", "raw_content": "\nவகை : நாவல் (Novel)\nபதிப்பகம் : அருணோதயம் (Arunothayam)\nஉன்னை வெல்வேன் நீரிழிவே நோய் தீர்க்கும் கீரைகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் உள்ளம் என்றும் உனதல்லவோ, ரமணிசந்திரன் அவர்களால் எழுதி அருணோதயம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (ரமணிசந்திரன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅமுதம் விளையும் - Amuthum Vilaiyum\nஎன் உயிரே கண்ணம்மா - En Uyirea Kannamma\nஉண்மையைத் தவிர வேறில்லை - Unmmaiye Thavira Verillai\nஇறைவன் கொடுத்த வரம் - Iravan Kodutha Varam\nமற்ற நாவல் வகை புத்தகங்கள் :\nஅயலகத் தமிழ் இலக்கியம் - ஜூன���யர் பொன்னி - நாவல்\nமேனகா பாகம் 2 (வந்துவிட்டார் திகம்பர சாமியார்) - Menaka Part 2 (Vanthuvittaar\nதூக்கிலிடுபவரின் குறிப்புகள் - Thookilidupavarin Kurippukal\nஆவணிப் பூக்கள் - Aavani Pookal\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nபிள்ளைக் கனியமுதே - Pillaik Kaniyamuthea\nகுறிஞ்சிப் பூக்கள் - Kurinji Pookkal\nஅன்பின் வெற்றி - Anbin Vetri\nஎல்லோருக்கும் ஆசை உண்டு - Ellorukkum Asai Undu\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72664-ashok-leyland-announces-non-working-days.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-20T09:05:25Z", "digest": "sha1:FNCPQFO2QIAE665DMTSLDVNLMR6DPWCW", "length": 8820, "nlines": 83, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்டோபர் மாதத்திலும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட் | Ashok Leyland announces Non working days", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nஅக்டோபர் மாதத்திலும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட்\nஅசோக் லேலண்ட் நிறுவனம் அக்டோபர் மாதத்திலும் தனது பணியாளர்களுக்கு மீண்டும் வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது.\nஇந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை காரணமாக வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது. இதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் ஏற்கெனவே தனது பணியாளர்களுக்கு வேலை இல்லா நாட்களை அறிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாதமும் இரண்டு முதல் 15 நாட்களுக்கு அசோக் லேலண்ட் நிறுவனம் தனது பணியாளர்களுக்கு வேலை இல்லா நாட்களை அறிவித்துள்ளது. நாட்டின் பல இடங்களிலும் அதன் ஆலைகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் என தெரிவிக்கப்ப���்டுள்ளது.\nஇதுதொடர்பாக அசோக் லேலண்ட் நிறுவனம் தேசிய பங்குச் சந்தை நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், விற்பனைக்கேற்ற வகையில் உற்பத்தியை சீரமைக்கும் பொருட்டு நாட்டின் பல இடங்களிலும் உள்ள ஆலைகளுக்கு இரண்டு முதல் 15 நாட்கள் வேலை இல்லா நாட்களை அக்டோபர் மாதத்தில் அறிவிப்பதாக குறிப்பிட்டுள்ளது.வேலை இல்லா நாட்கள் அறிவிப்பால் அசோக் லேலண்ட் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.\nஇஸ்ரோ விஞ்ஞானி கொலைக்கு தன்பாலின உறவே காரணம் - போலீசார்\nபிரதமருக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேச துரோகம் \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமீண்டும் வேலையில்லா நாட்களை அறிவித்தது அசோக் லேலண்ட்\n‘16 நாட்களுக்கு உற்பத்தி நிறுத்தம்’ - அசோக் லேலண்ட் அறிவிப்பு\n“நிறுவனத்தின் நலனுக்காக”- அசோக் லேலண்டில் மீண்டும் வேலை இல்லா நாட்கள்\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஇஸ்ரோ விஞ்ஞானி கொலைக்கு தன்பாலின உறவே காரணம் - போலீசார்\nபிரதமருக்கு கடிதம் எழுதுவதில் என்ன தேச துரோகம் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezilnila.mahen.ca/archives/category/a007", "date_download": "2019-11-20T08:53:01Z", "digest": "sha1:E7A6LBTN2VYZCHHRRIRCUZPEXUBL5BOW", "length": 4225, "nlines": 68, "source_domain": "ezilnila.mahen.ca", "title": "குறளும் நிகழ்வும் | எழில்நிலா", "raw_content": "\nஇங்கு சில குறள் சொல்லும் நிகழ்வுகள் இடப்பட்டிருக்கின்றன\nநிகழ்வுகள் ஆக்கம்: நளினி மகேந்திரன்\n\"எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை\n\"இன்பம் விழையான் வினை விழைவான் தன்கேளிர்\n\"உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்\nஏதிலர் என்னும் இவ் வூர்\"\n\"உதவி வரைத்தன்று உதவி உதவி\n\"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்\nரசித்த சில கவிதைகள் (13)\nகவிதைகள் – நளினி (6)\nசிறுகதைகள் – நளினி (12)\nஇந்த வலைத்தளம் பலவிதமான தகவல்களை அடக்கிய ஒரு பதிவுத்தளம். இங்கு பதியப்பட்டிருக்கும் ஆக்கங்கள் அனைத்தும் அவற்றை எழுதிய எழுத்தாளர்களின் கருத்துக்களே தவிர எழில்நிலாவின் கருத்துக்கள் அல்ல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/madurai/dmk-mla-thiyagarajan-tweet-about-madurai-vaigai-dam-355070.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-20T09:22:31Z", "digest": "sha1:WMM2IXDL5CTLVGSOVZ4MDMZAG3YLBU5I", "length": 16673, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்! | DMK MLA Thiyagarajan tweet about Madurai Vaigai dam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் மதுரை செய்தி\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nஅரசியல் தலைவராகும் யோகம் உங்க ஜாதகத்தில் இருக்கா - அப்போ நீங்க தேர்தலில் நில்லுங்க\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nFinance 71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவைகை ஆற்றுப் பாலத்துக்கு காவி கலரா.. என்ன ஆட்சி நடக்குது இங்கே.. திமுக எம்எல்ஏ ஆவேசம்\nமதுரை: வைகை ஆற்று பாலத்துக்கு காவி நிறம் அடிக்கப்பட்டுள்ளதாம். இதுதான் தற்போது ஹாட் டாபிக்-ஆக எழுந்திருக்கிறது.\nதமிழக ஆறுகளிலேயே ரொம்ப வித்தியாசமானதுதான் வைகை. இங்க எப்போ வெள்ளம் வரும் என்றே தெரியாது. மாநிலமெங்கும் ஆறுகள் நிறைந்து வழிந்தோடினாலும் வைகை அமைதி இருக்கும். நிறைய சமயத்துல வறண்டுதான் காணப்படும். எப்பவாச்சும் வைகையில தண்ணி ஓடுச்சுன்னா அப்பதான் மதுரைக்கு கொண்டாட்டமே\nஇப்போ விஷயம் வைகையில தண்ணி ஓடுதா இல்லையான்றதை பத்தி இல்லை. இவ்ளோ புகழ்மிக்க வைகை ஆற்று பாலம், கொஞ்ச நாளா வேற கலர்-ல காணப்படுகிறதாம். அதான்.. காவி நிறம்\nபாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும் இங்கு யார் ஆட்சி நடக்கிறது இங்கு யார் ஆட்சி நடக்கிறது அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா\nஇதை போட்டோவாக எடுத்து போட்டுள்ளார் மதுரை எம்எல்ஏ டாக்டர் பி.தியாகராஜன். தனது ட்விட்டரில், \"பாரம்பரியமிக்க மதுரை A.V மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும் இங்கு யார் ஆட்சி நடக்கிறது இங்கு யார் ஆட்சி நடக்கிறது அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா\" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.\nவைகை ஆற்றைகூட விட்டு வைக்கவில்லையா என்ற கேள்வி ஒரு பக்கம் எழுந்தாலு���், அந்த பாலத்தில் பச்சை, வெள்ளை நிறங்களும் சேர்ந்து ஒரு தேசிய நிறம் காணப்படுவதும் உண்மைதான்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nராஜிவ் கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் மறுப்பு\nமதுரையில் நடக்கும் அதிகார மோதல்... செல்லூர் ராஜூ vs ஆர்.பி.உதயகுமார்\nதாயையும் மகளையும் திட்டிய தம்பி.. வெகுண்ட அண்ணன்.. வெட்டி வீழ்த்தினார்\nகொள்ளையர்களை ஒடுக்க.. மதுரைக்கு புதிதாக 4 போலீஸ் ஸ்டேஷன்.. ஆணையர் டேவிட்சன் தகவல்\nமதுரை மேலவளவு 7 பேர் படுகொலை.. 13 ஆயுள் கைதிகளை விடுவித்தது எப்படி.. ஹைகோர்ட் கடும் அதிருப்தி\nஎன்னா புத்திசாலித்தனம்.. சூட்கேஸ் ஹேன்டிலில் மறைத்து தங்கம் கடத்தல்\nஉள்ளாட்சித் தேர்தல்.. ஸ்டாலின் பேசிட்டே இருந்தார்.. இப்ப மூச்சு பேச்சை காணோம்.. செல்லூர் ராஜு\n9 வயது சிறுமி.. நடுரோட்டில் அடித்து மிதித்து.. டியூப் லைட்டால் தாக்கிய தந்தை.. மதுரையில் ஷாக்\nசிவாஜி நிலைமைதான் வரும்.. முதல்வர் சொன்னதை நான் வழிமொழிகிறேன்.. அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமர் மோடி வருவாரா.. அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதில்\nமக்கள் பதில் சொல்வார்கள்.. ரஜினிகாந்த் கருத்திற்கு விளக்கம் சொன்ன பிரேமலதா விஜயகாந்த்\nவைகை ஆற்றில் கரைபுரண்டோடும் தண்ணீர்.. 2 பாலங்கள் மூழ்கியது.. வெள்ள அபாய எச்சரிக்கை\nஇடை விடாது இடிமின்னலுடன் மதுரையில் வெளுத்து வாங்கிய மழை.. சாலைகளில் வெள்ளம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-assembly-session-not-function-on-july-17-due-president-election-voting-287897.html", "date_download": "2019-11-20T10:23:59Z", "digest": "sha1:W6WQGDBACIHWUVQVBEJHGLHLS6T26JBK", "length": 12345, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜனாதிபதி தேர்தல் நடப்பதால்… ஜூலை 17 ல் தமிழக சட்டசபை கூட்டம் நடக்காது.. சபாநாயகர் அறிவிப்பு | Tamilnadu Assembly session not function on July 17 due to president election voting - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ\nபாகிஸ்தானில் தங்கத்துக்கு ஈடாகும் தக்காளி.. தக்காளிகளால் நகை அணிந்த மணப்பெண்..\nஎன்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nஇரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nFinance பொது விநியோக ஊழலில் டெல்லி மூன்றாமிடம்..\nAutomobiles பிஎஸ்-6 எஞ்சினுடன் மாருதி வேகன் ஆர் காரின் 1.0 லிட்டர் பெட்ரோல் மாடல் அறிமுகம்\nMovies பிக்பாஸ் பிரபலத்தின் கவர்ச்சி போட்டோ.. டபுள் மீனிங்கில் மரணமாய் வச்சு செய்த நெட்டிசன்ஸ்\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜனாதிபதி தேர்தல் நடப்பதால்… ஜூலை 17 ல் தமிழக சட்டசபை கூட்டம் நடக்காது.. சபாநாயகர் அறிவிப்பு\nசென்னை : ஜனாதிபதி தேர்தலில் எம்.எல்.ஏக்கள் ஓட்டளிக்க இருப்பதால், ஜூலை 17 அன்று தமிழக சட்டசபைக் கூட்டம் நடைபெறாது என்று சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.\nவரும் ஜூலை 19 வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், ஜூலை 17 அன்று நடைபெற திட்டமிடப்பட்டிருந்த போக்குவரத்துத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம், முன்கூட்டியே ஜூலை 8 ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.\nஜூலை 6, 7 ஆகிய தேதிகளில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானியக்கோரிக்கை தொடர்பான விவாதம் எடுத்துக் கொள்ளப்படும் என்றும், இதற்கான பதிலுரை ஜூலை 8 ம் தேதி காலை இடம்பெறும் என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.\nநேற்று நடைபெற்ற சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழுவின் கூட்டத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர நிகழ்ச்சி நிரலில் வேறு மாற்றம் இல்லை என்றும் சபாநாயகர் தனபால் த��ரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/nov/05/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81--%E0%AE%95%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-3271236.html", "date_download": "2019-11-20T08:43:39Z", "digest": "sha1:B6JOQWHW4SS2C6XFVJ7HITITFXTC3ES4", "length": 8522, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம்\nBy DIN | Published on : 05th November 2019 06:03 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாமை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட முதன்மை நீதிபதி எம். சுரேஷ் விஸ்வநாத்.\nதூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலவேம்பு கஷாயம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.\nதூத்துக்குடி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ பிரிவு ஆகியவை இணைந்து நடத்தும் இம் முகாமை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை நீதிபதியுமான எம். சுரேஷ் விஸ்வநாத் முகாமை தொடங்கி வைத்தாா். முதல் நாளில் 500 பேருக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டதாகவும், தொடா்ந்து 6 ஆம் தேதி வரை இம் முகாம் நடைபெறும் என்று முதன்மை நீதிபதி தெரிவித்தாா்.\nநிகழ்ச்சியில், மகளிா் நீதிமன்ற நீதிபதி குமாா் சரவணன், முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சிவஞானம், தலைமை குற்றவியல் நீதிபதி ஹேமா, சாா்பு நீதிபதிகள் சாமுவேல் பெஞ்சமின், மாரீஸ்வரி மற்றும் உரிமையியல் நீதிபதிகள், நீதித்துறை நடுவா்கள் கலந்து கொண்டனா்.\nஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலா் சாா்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் செய்திருந்தாா்.\nமேலும் செய்திகளை உ��னுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/religion/religion-news/2019/sep/29/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B2-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-3244784.html", "date_download": "2019-11-20T08:43:34Z", "digest": "sha1:W5HLJNBEGFJSVBCI5HA3K2PCAC7CVUMP", "length": 9789, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருப்பதி தேவஸ்தான நிதிகளை வீணடிப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nதிருப்பதி தேவஸ்தான நிதிகளை வீணடிப்பதாக நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nPublished on : 29th September 2019 11:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருப்பதி, செப். 28: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் நிதிகளை வீணடிப்பதாக ஆந்திர உயா் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகள், முடி காணிக்கை வருமானம் மற்றும் அளிக்கும் நன்கொடைகள் தேவஸ்தானத்துக்கு வருவாயை ஈட்டித் தருகிறது. இப்பணத்தை தேவஸ்தான அறக்கட்டளைகளின் பெயரில் வங்கியில் வரவு வைத்து, அதிலிருந்து கிடை���்கும் வட்டி மூலம் வளா்ச்சிப் பணிகளை நடத்தி வருகிறது.\nஇந்நிலையில், திருப்பதி புறவழிச் சாலையிலிருந்து திருப்பதி மலையடிவாரமான அலிபிரிக்கு நேரடியாகச் செல்ல நகராட்சி கருடாவாரதி என்ற பெயரில் மேம்பாலப் பணிகளை தொடக்கி நடத்திவருகிறது. இதற்கு தேவஸ்தானம் ரூ.458 கோடி அளிப்பதாக நகராட்சியிடம் தெரிவித்தது. தற்போது மேம்பாலப் பணிகள் திருப்பதியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தேவஸ்தானத்தின் நிதிகளை கோயில் திருப்பணிகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட இறைவழிபாட்டுக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\nஅதைத் தவிா்த்து, அந்த நிதிகளை மேம்பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றை கட்டுவதற்கு பயன்படுத்தி வீணடிக்கக் கூடாது. மேலும், மேம்பாலம் கட்டுவது நகராட்சிக்கு உள்பட்ட பணி. அதற்கு தேவஸ்தானத்தின் நிதிகளை அளிக்கக் கூடாது என்று ஆந்திர உயா் நீதிமன்றறத்தில் ஆந்திர மாநில பாஜக செயலா் பானுபிரகாஷ் ரெட்டி, சனிக்கிழமை பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளாா். அதை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து ஆந்திர அரசும், திருமலை திருப்பதி தேவஸ்தானமும் விளக்கமளிக்க வேண்டும் என்று இருவருக்கும் தனித்தனியே நோட்டீஸ் அனுப்பி உள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிருப்பதி தேவஸ்தானம் அலிபிரி அன்னதானம் உயர் நீதிமன்றம்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nகமல்ஹாசனின் 60 வருட திரை வாழ்க்கை கொண்டாட்டம்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82/", "date_download": "2019-11-20T10:08:49Z", "digest": "sha1:CUUOEA2E445SY5I3RZA7P7OXKAXF2ITN", "length": 25376, "nlines": 447, "source_domain": "www.naamtamilar.org", "title": "மகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.நாம் தமிழர் கட்சி | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nமகிந்த இராஜபக்சவின் நியூயோர்க் வருகைக்கு எதிரான கனடியத் தமிழர் தேசிய அவையின் கண்டன அறிக்கை.\nநாள்: செப்டம்பர் 22, 2013 In: புலம்பெயர் தேசங்கள்\nதொடரும் உலகின் அமைதிகாத்தலால் அநீதியாளர்களால் ஈழத்து தமிழினம் மிகக் கொடூரமாக கொல்லப்பட்டும் ஒடுக்கப்பட்டும் உரிமைகள் மறுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வாழ்கின்ற இழி நிலை போக்கி எம் மக்களை காக்கும் பொறுப்பு உலகத்தமிழினத்தின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொடியோர் முகத் திரைகள் கிழிக்கப்பட்டு எம் மக்கள் மீது கட்டவிழ்த்த அநீதிக்கு தண்டனை பெற்று நீதியை விடுதலை செய்யும் காலம் வரை தமிழினம் உறங்குதல் கூடாது.\nஉலகின் மனசாட்சிகளை எம் இனப்படுகொலைகள் ஆறாத காயங்கள் துடைக்கப்படாத கண்ணீர் இன்னமும் தட்டி எழுப்பாத போதும் தொடர்ச்சியான மக்கள் தன்னெழுச்சி போராட்டங்கள் நீதி கிடைக்கும் வரை தமிழர்களால் நடாத்தப்பட வேண்டிய காலத்தின் தேவை உணர்ந்து வீச்சோடு எம் மக்கள் போராட வேண்டும். இது குறிப்பாக புலத்தில் வாழும் தமிழ் மக்களின் காலக் கடன்.\nஎதிர் வரும் செப்டம்பர் 23, 2013 திங்கட்கிழமை நியூயோர்க்கில் உள்ள ஐ. நா. சபையில் கலந்து கொள்ள வருகின்ற இலங்கை சனாதிபதியும் தமிழின அழிப்பாளனுமான மகிந்த இராசபக்சவின் வருகையை கண்டித்து ஐ. நா. சபை முன்றலில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் மற்றும் வர முடிந்த உலகத் தமிழர்கள், மனித நேய பற்றாளர்கள் அனைவரையும் கலந்து கொண்டு உலகிற்கு கொடும்கோலரின் கோரமுகத்தை கிழித்துக் காட்டி நீதி கேட்டுப் போராட வாருங்கள் என கனடிய தமிழர் தேசிய அவை அனைத்து மக்களையும் வேண்டிக் கொள்கின்றது.\nஅநீதிகளை கூண்டில் ஏற்றி தண்டனை பெற்றுக் கொடுக்கும் வரை நீதியை மீட்டெடுத்து வாழ வைக்கும் வரை இனியும் ஓயமாட்டோம் என தமிழர்கள் நாம் உறுதி கொண்டு இந்த காலக் கடமையினை கண்ணெனக் கருதி கருத்தில் ஏற்று மாபெரும் மக்கள் எழுச்சியாக அணி திரண்டு போராடுவோம் வாருங்கள்.\nதமிழரின் தாகம் தமிழீழ தாயகம்\nவெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர் மீது இராணுவம் தாக்குதல்\n‘பாரிய பொறுப்பை மக்கள் ஒப்படைத்துள்ளார்கள்’ – விக்னேஸ்வரன்\nவிடுதலைப்புலிகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி மலேசியாவின் மலாக்கா ஆட்சிக்குழு உறுப்பினர் சாமிநாதன் உட்பட எழுவரைக் கைது செய்வதா\nதலைமை அறிவிப்பு: வீரத்தமிழர் முன்னணி – ஐக்கிய இராச்சியம் பொறுப்பாளர்கள் நியமனம்\nசெந்தமிழர் பாசறை நான்காம் ஆண்டு துவக்க விழா-பக்ரைன்\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் | செந்தமிழர் பாசறை-குவைத்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/tamilnadu/thiruvallur-district/madavaram/", "date_download": "2019-11-20T09:33:15Z", "digest": "sha1:TYYC57GR63VGS652VIUMCQXXYOWBYD26", "length": 26359, "nlines": 477, "source_domain": "www.naamtamilar.org", "title": "மாதவரம் | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-மாதவரம் சட்டமன்ற தொகுதி\nநாள்: நவம்பர் 18, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\n17/11/2019 மாலை4⃣ மணிக்கு மாதவரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் மாதவரம் தொகுதியை சேர்ந்த உறவுகள் கலந்து கொண்டு சி...\tமேலும்\nபேருந்து நிலையம் தூய்மை செய்யும் பணி-மாதவரம் தொகுதி\nநாள்: நவம்பர் 18, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\nமாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி ஒரக்காடு சோழவரம் கிழக்கு ஒன்றியம், பாழடைந்த பேருந்து நிலையம் தூய்மை செய்து, புதுப்பிக்கப்பட்டது.\tமேலும்\nநிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்-மாதவரம் தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டத்தில் மாதவரம் தொகுதி சார்பாக 03-11-2019 (ஞாயிற்றுக்கிழமை) நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது\tமேலும்\nகால்வாய் சேதம்-சீர் செய்ய மனு-மாதவரம் தொகுதி\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\nமாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சி அல்லிநகர் மேட்டு சூரப்பட்டு செல்லும் வழியில் வடிநீர் கால்வாய் சேதம் அடைந்துள்ளது அ���ிக்கடி விபத்துகள் உள்ளாக்குகிறது மழைநீர் வடிநீர் க...\tமேலும்\nமாணவ மாணவியர்களுக்கு புத்தகம் வழங்கும் விழா\nநாள்: நவம்பர் 07, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\nநாம் தமிழர் கட்சி திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி தெற்கு பகுதி சார்பாக சண்முகபுரத்தில் உள்ள 25/10/2019 வெள்ளிக்கிழமை,காலை 10மணிக்கு, சண்முகபுரத்தில் அரசு பள்ளியில் படிக்கும் ...\tமேலும்\nமதுக்கடை மூட கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-மாதவரம் தொகுதி\nநாள்: நவம்பர் 06, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\nமாதவரம் தொகுதி சோழவரம் (கி) ஒன்றியம் காரனோடை வீதியில் புதிதாக திறக்கப்பட்ட மதுபானக் கடையை மூடக் கோரியும், குளம் போல் மாறியுள்ள பேருந்து நிலையத்தை சீர் செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கழிவறை...\tமேலும்\nமகளிர்க்கான அரசியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\n6/7/2019 அன்று திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக மகளிர்க்கான அரசியல் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.\tமேலும்\nகாமராசர் பிறந்த நாள்-விளையாட்டு பொருட்கள் வழங்கும் நிகழ்வு\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\nதிருவள்ளூர் நடுவண் மாவட்டம் சோழவரம் மேற்கு ஒன்றியம்* சார்பாக ஐயா காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அரசு பள்ளிக்கு தேவைப்படும் விளையாட்டு உபகரணங்கள் மின்விசிறி வழங்கப்பட்டது\tமேலும்\nகாமராசருக்கு மலர் தூவி புகழ்வணக்க நிகழ்வு-கும்மிடிபூண்டி\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\nதிருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் உள்ள *ஐயா காமராசர் சிலைக்கு கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ்...\tமேலும்\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-கொடியேற்றும் நிகழ்வு-மாதவரம்\nநாள்: ஜூலை 19, 2019 In: கட்சி செய்திகள், மாதவரம்\n14/7/2019 ஞாயிற்றுக்கிழமை திருவள்ளூர் நடுவண் மாவட்டம் மாதவரம் தொகுதி கிழக்கு மற்றும் நடுவண் பகுதி இணைந்து உறுப்பினர் சேர்க்கை முகாமும் மற்றும் புலிக்கொடி ஏற்றப்பட்டது .\tமேலும்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழ��� தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/219690?ref=archive-feed", "date_download": "2019-11-20T08:41:53Z", "digest": "sha1:G4DHXRIVR7BMH2FOSROPBJCNYRC4YBTS", "length": 9527, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம்\nமட்டக்களப்பு - காந்தி பூங்காவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும், அண்மையில் சிறைச்சாலையில் உயிரிழந்த தமிழ் அரசியல் கைதிக்கு நீதிகோரியும் தமிழ் மக்கள் நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றுள்ளது.\nஅரசியல் கைதி சகாதேவனின் மரணத்திற்கு நீதி வேண்டும், பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கு, தமிழ் மக்களை அடக்காதே, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.\nதமிழ் மக்களுக்கு பல்வேறு உறுதிமொழிகளை வழங்கி ஆட்சிக்கு வந்த அரசாங்��ம் அந்த உறுதிமொழிகளை செயற்படுத்தாமல் இழுத்தடிப்புகளை செய்துவருவதாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் அரசியல் கைதிகளில் விடுதலைக்கு முறையான அழுத்தங்களை வழங்கவில்லையெனவும் இதன்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.\nஅண்மையில் சிறைச்சாலையில் மரணமான தமிழ் அரசியல் கைதியான சகாதேவனின் மரணத்தில் பல சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனை சரியானமுறையில் சர்வதேசத்தின் உதவியுடன் விசாரணைகள் செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் ஏ.தேவதாசன் அடிகளார், தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செ.கஜேந்திரன், அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/nanbarkal/Amutha_Ammu.html", "date_download": "2019-11-20T09:12:27Z", "digest": "sha1:FQVFJKZWQILYFHOLVMJ5MXFL6MHEKVOT", "length": 18790, "nlines": 259, "source_domain": "eluthu.com", "title": "கவிதாயினி அமுதா பொற்கொடி - சுயவிவரம் (Profile)", "raw_content": "\nகவிதாயினி அமுதா பொற்கொடி - சுயவிவரம்\nஇயற்பெயர் : கவிதாயினி அமுதா பொற்கொடி\nபிறந்த தேதி : 17-Aug-1965\nசேர்ந்த நாள் : 16-Aug-2011\nஎன்னுயிரே நீ எங்கு சென்றாய்...\nஎனைக் காத்த கரங்கள் ஓய்ந்தன\nநடந்து தேய்ந்த கால்கள் நின்றன\nஎனை அழைத்த குரல் அடங்கியது\nஉன்னில் என் இதயம் துடிப்பை இழந்தது\nஉன் இதயக் கூட்டில் பூட்டி வைத்தாய்\nஅன்பு என்னும் சுக தைலத்தால்\nஅதில் எனை அமர வைத்து ஆட்டி விட்டாய்\nஆடிய ஊஞ்சல் அசைவின்றி நிற்கிறது\nஇயக்கிய உன் கரங்கள் நின்றதால்\nஎனை ஆக்கிய கர்த்தரும் நீயே\nஎனை இயக்கிய சக்தியும் நீயே\nஎனை ஆட்டி வைக்கும் புத்தியும் நீயே\nஇன்று தடுமாறுகிறேன் உன் பிரிவால்\nதாங்கிய உன் கரங்கள் எங்கே\nஎன் விழி நனைந்த போது\nஉன் இதயம் உதிரம் சிந்தியதே\nஇன்று கதறுகிறேன் உன் நினைவால்\nஉன் நினைவுகளை விட்டு விட்டு\nஎங்கு சென்றினும் விடைபெறும் நீ\nஇன்று மட்டும் ஏன் மறந்தாய்\nகலங்கும் என் முகம் காண முடியாமல்\nஎத்தனை முறை எனை அழைத்திடுவாய்\nஇன்று ஏன் அதை மறந்தாய்\nகாற்றில் கலந்த உன் குரல் அலையை\nஎன் கவிதைக்கு உயிரோட்டமாய் இருந்தவன் நீ\nஎனக்கு ஒரு வரம் தந்தருள்வாய்\nமீண்டும் ஒரு ஜென்மம் உண்டென்றால்\nஎனை சுமந்த உன்னை சுமப்பதற்கு\nகவிதாயினி அமுதா பொற்கொடி செய்திகள்\nகவிதாயினி அமுதா பொற்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\nஅப்போது 1972 என்று நினைக்கிறேன் ... பெரியப்பா ஆலடிஅருணா “ எண்ணம்” என்ற பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தார்..... இப்போது வண்ணையம்பதியில் உள்ள தனலட்சுமி மேல்நிலை பள்ளி தான் பத்திரிக்கை அலுவலகம்.... பெரியப்பா, அப்பா , சித்தப்பா இவர்களே மாறி மாறி பத்திரிக்கை வெளிவருவதற்கான அத்தனைப் பொறுப்புக்களையும் பகிர்ந்து செய்து வந்தனர்..... அரசியல் விமர்சனங்கள், ஆபிஸ் பாய்,துணுக்குகள், சிறுகதைகள், ஓவியர் வேதா அவர்களின் கேலிச் சித்திரங்கள், திரைப்பட விமர்சனங்கள் ,நடிகை நடிகர்கள் பேட்டி என அத்தனைப் பக்கங்களும் ஸ்வாரஸ்யமாக இருக்கும்..... திரைப்பட விமர்சனத்திற்காக படத்தில் உள்ள ஒரு முக்கியக் காட்சியை இணைப்பார்கள்\nகவிதாயினி அமுதா பொற்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\nகணவர் : Dr.A.சித்ர குமார் M.D.,D.Ch\nமகள்: C. வானதி M.E\nமருமகன் : Dr.T.அருண் M.S\nமகன்: C.கவின் குமரன் MBBS\nபிறப்பு..-17. 08. 1965 ஆலடிப்பட்டி\nகவிதாயினி அமுதா பொற்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\n மச்சில என்னத்தப் போட்டுட்டு உருட்டிட்டு இருக்க..... கருப்பட்டிக் காப்பி போட்டுருக்கேன்.... வந்துக் குடி.... என் பத்ரகாளிப் பாட்டியின் பாசம் கலந்த மிரட்டல் குரல்...\n அன்றுதான் நான் வேதியலில் இளங்கலைப்பட்டம் படித்துக் கொண்டிருந்த போது இரண்டாம் ஆண்டு செமஸ்டர் விடுமுறைக்கு அப்பாவுடன் ஆலடிப்பட்டிக்குச் சென்றிருந்தேன்.....\nஇன்னும் மூன்று நாட்கள் அங்கு இருக்க வேண்டும்.... பொழுது போக்காய் அக்கம்பக்கம் உள்ள உறவுகள் வீட்டிற்குச் சென்று உரையாடும் பழக்கம் எனக்குக் கிடையாது.... வீட்டிலும் தொலைக்காட்சி , வானொலி என்ற\nகவிதாயினி அமுதா பொற்கொடி - படைப்பு (public) அளித்துள்ளார்\nச��ன்ற வாரம் பள்ளியில் என் அலுவலறைக்குள் நுழைந்ததுதான் தாமதம்.... ஒரு சிறிய பஞ்சாயத்து.....எட்டாம் வகுப்பு மாணவன் ஓடோடி வந்து ஒரு செய்தி என்று என் காதைக் கடித்தான்..... என்னடா ...\nஆமா டீச்சர்,”இந்த ஏழாம் வகுப்பு லட்சுமி பொண்ணுல்ல டீச்சர்,அது கையில இரண்டு ஆர்ட்டின் வரஞ்சு வச்சிருக்கு டீச்சர்”\nசரி, அதுக்கு என்ன இப்போ... போய் படிக்கிற வேலையப்பாரு என்று அவனை நான் அதட்ட.... அவன் என் அலுவலறையை விட்டு விலகவில்லை.... மீண்டும் தொடர்ந்தான் ....\nடீச்சர்,”அந்த ஆர்ட்டின்ல ஒண்ணு சாமுவேலாம் இன்னொன்னு ரஞ்சித்தாவாம்.....\nகவிதாயினி அமுதா பொற்கொடி - விக்னேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nகவிதாயினி அமுதா பொற்கொடி :\nகவிதாயினி அமுதா பொற்கொடி - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்\nஎல்லோரிடமும் ஒரு குறை உண்டு ........என்னிடமும் தான் ...பிறரை ஏமாற்றுவதில் அலாதி இன்பம் உண்டு எனக்கு .....அது எனக்குக் கைவந்தக் கலையும் கூட.....பள்ளிப் பருவம் முதல் இன்று வரை பல சந்தர்ப்பங்களில் என்னுடன் நெருக்கமாக உள்ளவரிடம் கற்பனையாய் ஏதாவது சொல்லி அவர்களை அப்படியே நம்ப வைத்து விடுவேன்........பொய் சொல்லும்போது முகத்தில் எந்த பாவமும் காட்ட மாட்டேன்...\nஅவர்கள் ஏமார்ந்து நிற்கும்போது எனக்குள் அடக்க முடியாமல் சிரிப்பு வரும் ஆனால் கட்டுப் படுத்திக் கொள்வேன்.....\nஎன் வாழ்க்கையில் நான் அறிந்து முதல் முதல் சொன்ன பெரியப் பொய் இது தான்........\n.அப்போது எனக்கு வயது எட்டு ......வன்னை\nகவிதாயினி அமுதா பொற்கொடி :\nவே புனிதா வேளாங்கண்ணி :\nஅருமை அருமை தொடருங்கள்...\t17-Sep-2014 11:43 am\nகுறையைச் சொல்ல ஒரு தைரியம் வேண்டும். பொய் சொல்வதில் வந்த திறமே எழுத்துத் திறமாய் மாறி உள்ளது. இத்தொடர் வளர வாழ்த்துக்கள்.\t15-Sep-2014 4:55 pm\nஇளம் வயதில் மனதில் தன்னை மகாராணியாக வரிந்து பொய் சொல்லி நம்பவைத்து பின் மாட்டிக்கொண்டு அடிவாங்கிய சுவையான சம்பவத்தை ரசித்து வாசித்தேன் ....அங்கேயும் தந்தையின் பாசம் நெகிழ வைத்தது \nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கரு���்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/snake-found-inside-the-atm-watch-cobra-rescue-video-021606.html", "date_download": "2019-11-20T09:15:14Z", "digest": "sha1:S2GXU2TPIJE6WMR3CSEBAMTPHR2JNZXW", "length": 16036, "nlines": 255, "source_domain": "tamil.gizbot.com", "title": "ஏ.டி.எம் அறைக்குள் படம் எடுத்த பாம்பு.! பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம்.! | Snake Found Inside the ATM - Watch Cobra Rescue Video - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n55 min ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n2 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n2 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nNews இலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nFinance 71 அரசு நிறுவனங்களின் மொத்த நஷ்டம் இவ்வளவு ரூபாயா.. ஆத்தி முரட்டு நஷ்டமால்ல இருக்கு..\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏ.டி.எம் அறைக்குள் படம் எடுத்த பாம்பு. பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம்.\nகோவை, தண்ணீர்ப்பந்தல் சாலையில் உள்ள ஐடிபிஐ ஏ.டி.எம் வளாகத்தில் பாம்பு நுழைந்து படம் எடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதி மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளது.\nஏ.டி.எம் மெஷின் பின்னால் பாம்பு\nஏ.டி.எம் இல் பணம் எடுக்கச் சென்ற பயனர் ஒருவர், ஏ.டி.எம் மெஷின் பின்னால் பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ந்து போய் அலறியடித்துக் கூக்குரலிட்டு வெளியே ஓடி வந்துள்ளார். பட்டப்பகலில் நகரப் பகுதியில் உள்ள ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு வந்துள்ள சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது.\nபாம்பைக் கண்டு ஓட்டம் பிடித்த மக்கள்\nஏ.டி.எம் அறைக்குள் படம் எடுத்த பாம்பைப் பார்த்து அலறிய அலறலைக் கேட்டு அருகில் உள்ளவர்களும், பாம்பைக் கண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு இருப்பது பற்றி உடனே வங்கி மேனேஜர் இடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nவங்கிக்குக் கிடைத்த புகாரின் பெயரில் அருகே உள்ள காவல் நிலையத்தில் ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு இருப்பதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. பின்பு சிறிது நேரத்தில் பாம்பு பிடிக்கும் நபர்களை வரவழைத்து, ஏ.டி.எம் அறைக்குள் இருந்த பாம்பைத் தேடி பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.\nபாம்பு பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம்\nஏ.டி.எம் அறையில் பிடிபட்ட பாம்பை வனத்துறையினரின் உதவியுடன் காட்டில் விடுவித்துள்ளனர். ஏ.டி.எம் அறைக்குள் பாம்பு பணம் எடுக்கல ஆனா படம் எடுத்துச்சாம் என்று நெட்டிசன்ஸ்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nவிசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nஜியோவிற்க்கு நெருக்கடி கொடுத்த பிஎஸ்என்எல் நிறுவனம்.\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nமுக்கிய அறிவிப்பு: டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்.\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\nஎச்சரிக்கை: ஆபாச வீடியோ ��ார்ப்பவர்களை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பல்\nசத்தமின்றி ரூ.13,990-விலையில் விவோ Y19 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/election-result-prime-ministers-mother-greets-supporters-vaij-158565.html", "date_download": "2019-11-20T10:14:11Z", "digest": "sha1:HZFARE7LRTYC37SZSDBHE5LYU7ART3TS", "length": 6881, "nlines": 146, "source_domain": "tamil.news18.com", "title": "கைகூப்பி நன்றி சொன்ன மோடியின் தாய்: கேலரி | Election Result: Prime Minister's Mother Greets Supporters– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nகைகூப்பி பாஜக தொண்டர்களுக்கு நன்றி சொன்ன மோடியின் தாய்\nகுஜராத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து மோடியில் தாயார் ஹீராபென் பாஜக ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.\nபாஜக மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில் மோடியின் தாயார் ஹீராபென் நன்றி தெரிவித்துள்ளார். (Image: ANI)\nகுஜராத்தில் உள்ள அவரது வீட்டின் வெளியே கூடியுள்ள மோடியின் ஆதரவாளார்களுக்கு கைகூப்பி நன்றி தெரிவித்தார். (Image: ANI)\nமோடியின் தாயார் ஹீராபென் (Image: ANI)\nமோடியின் தாயார் ஹீராபென் . (Image: ANI)\nமோடியின் தாயார் ஹீராபென் (Image: ANI)\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் - ஓ.பி.எஸ் உறுதி\nஅ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்\nகாதல் கணவர் பிரிந்து சென்றதால் திருமணமான 24வது நாளில் இளம்பெண் தற்கொலை\nராஜபக்சேவின் மகன் சமாதானம், அமைதியைப் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது - சீமான் பதிலடி\nநாடாளுமன்ற தேர்தல் கூட்டணியே உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் - ஓ.பி.எஸ் உறுதி\nஅ.தி.மு.கவுக்கு தெம்பிருந்தால் மேயர் பதவிக்கு நேரடித் தேர்தல் நடத்தட்டும்\nகாதல் கணவர் பிரிந்து சென்றதால் திருமணமான 24வது நாளில் இளம்பெண் தற்கொலை\nராஜபக்சேவின் மகன் சமாதானம், அமைதியைப் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது - சீமான் பதிலடி\n2வது திருமணத்திற்கு தயாரான விஏஓ... குழந்தையுடன் காதல் மனைவி தீக்குளிக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/2019/07/30/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-96/?shared=email&msg=fail", "date_download": "2019-11-20T08:46:10Z", "digest": "sha1:ICPGRI53YGKKYJFNMEDRO2UT2UMMODJQ", "length": 7974, "nlines": 181, "source_domain": "tamilandvedas.com", "title": "தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி30719 (Post No.6704) | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், ���ெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nதமிழ் குறுக்கெழுத்துப் போட்டி30719 (Post No.6704)\nகை-யில் முடியும் மூன்றெழுத்துச் சொற்களானாலும் கொஞ்சம் கடினமான சொற்கள்; கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.\n1. – இந்துக்களுக்குப் புனிதமானது\n2. – புலிபோலப் பாயும்\n3. – உப்பு, புளி, மிளகின் ஒட்டுமொத்தப் பெயர்\n4. – ஐயங்கார் வீட்டுச் சமையல்\n5. – பலாப் பழத்தில் இருக்கும்\n6. – முத்து கிடைக்கும்\n7.– கூழ், கஞ்சி; வள்ளுவரும் சொல்கிறார்\n1.கங்கை, 2.வேங்கை, 3.மளிகை, 4.தளிகை,\n5.சக்கை, 6.கொற்கை, 7.புற்கை, 8.மூங்கை.\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை பசு படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/07013812/Only-4-out-of-274-dealers-auctioned-off-season-stores.vpf", "date_download": "2019-11-20T10:41:39Z", "digest": "sha1:UR5DFRWMACGCEDIWB45DSVPG62SO54LF", "length": 17085, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "Only 4 out of 274 dealers auctioned off season stores in Kanyakumari || கன்னியாகுமரியில் சீசன் கடைகளை ஏலம் எடுக்காமல் புறக்கணித்த வியாபாரிகள் 274 கடைகளில் 4 மட்டும் ஏலம் போனது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை\nகன்னியாகுமரியில் சீசன் கடைகளை ஏலம் எடுக்காமல் புறக்கணித்த வியாபாரிகள் 274 கடைகளில் 4 மட்டும் ஏலம் போனது + \"||\" + Only 4 out of 274 dealers auctioned off season stores in Kanyakumari\nகன்னியாகுமரியில் சீசன் கடைகளை ஏலம் எடுக்காமல் புறக்கணித்த வியாபாரிகள் 274 கடைகளில் 4 மட்டும் ஏலம் போனது\nகன்னியாகுமரியில் சீசன் கடைகளை ஏலம் எடுக்காமல் வியாபாரிகள் புறக்கணித்தனர். இதனால் 274 கடைகளில் 4 கடைகள் மட்டுமே ஏலம் போனது.\nபுகழ்பெற்ற சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்கள் முக���கிய சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த காலங்களில் சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறந்திருக்கும். இதனால் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் கன்னியாகுமரியில் அலைமோதுவது வழக்கம். அப்போது சீசன் கடைகள் கன்னியாகுமரியில் கூடுதலாக அமைக்கப்படும். இந்த கடைகளை எடுக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஏலம் விடப்படும்.\nஇந்த ஆண்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகிற 16-ந் தேதி திறக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் முதல் 60 நாட்கள் கன்னியாகுமரிக்கு அய்யப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.\nஇந்த நிலையில் சீசன் கடைகளுக்கான ஏலம் நேற்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் விடப்பட்டது. இந்த ஏலம் விடும் நிகழ்ச்சிக்கு கோட்டாட்சியர் மயில் தலைமை தாங்கினார். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னா, பேரூராட்சி செயல் அலுவலர் சத்தியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர்கள் சண்முக சுந்தரம், ஏசுதாஸ், சுகாதார அதிகாரி முருகன் மற்றும் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\nகன்னியாகுமரி கடற்கரை சாலையில் 250 கடைகள், சன்னதி தெருவில் 24 கடைகளுக்கு ஏலம் விடப்பட்டது. தற்காலிக சீசன் கடைகளை ஏலம் எடுப்பதற்காக வெளி மாவட்ட வியாபாரிகள், உள்ளூர் வியாபாரிகள் என ஏராளமானோர் குவிந்திருந்தனர். ஆனால் 274 கடைகளில் 4 கடைகள் மட்டும் ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 206-க்கு ஏலம் போனது. மற்ற கடைகளை ஏலம் எடுக்க வியாபாரிகள் முன்வரவில்லை. இந்த கடைகளை ஏலம் எடுக்காமல் வியாபாரிகள் புறக்கணித்தனர்.\n270 கடைகள் ஏலம் போகாததால், மறு ஏலம் வருகிற 11-ந் தேதி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், வழக்கமாக சீசன் காலங்களில் 650-க்கும் மேற்பட்ட கடைகள் ஏலம் விடப்படும். ஆனால் தற்போது கோர்ட்டு உத்தரவு மற்றும் சில காரணங்களால் கடைகளின் எண்ணிக்கையை பேரூராட்சி நிர்வாகம் குறைத்துள்ளது. மேலும் தற்போதைய கடைகளுக்கு அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை குறைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தான் கடைகளை ஏலம் எடுக்காமல் புறக்கணித்தோம் என தெரிவித்தனர்.\nஏலம் குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஐகோர்ட்டு உத்தரவு படி பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு தான் ஏலம் விடப்படுகிறது. தற்போது கடைகளின் அளவு கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்றபடி கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு ஏலம் விடப்படுகிறது. 274 கடைகளில் 4 கடைகளை மட்டும் வியாபாரிகள் ஏலம் எடுத்துள்ளனர். மேலும் கழிவறை கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கான ஏலமும் போகவில்லை என்றனர்.\nசீசன் கடைகள் ஏலத்தையொட்டி கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.\n1. தடை காலம் முடிகிறது: குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை கடலுக்கு செல்கிறார்கள்\nதடை காலம் இன்று முடிவதையொட்டி, குளச்சல் விசைப்படகு மீனவர்கள் நாளை முதல் கடலுக்கு செல்கிறார்கள்.\n2. தடை காலத்துக்குப்பின் கடலுக்கு சென்ற தஞ்சை மீனவர்கள்: மீன்கள் குறைந்த அளவே சிக்கியதால் ஏமாற்றம்\nதடை காலத்துக்குப்பின் கடலுக்கு சென்ற தஞ்சை மாவட்ட மீனவர்களுக்கு குறைந்த அளவே மீன்கள் சிக்கின. இதனால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\n3. மீன்பிடி தடை காலத்தையொட்டி விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் சின்னமுட்டம் மீனவர்கள் தீவிரம்\nகுமரி கிழக்கு கடலோர பகுதியில் மீன்பிடி தடை காலம் வருகிற 16–ந் தேதி முடிகிறது. இதையொட்டி சின்னமுட்டம் மீனவர்கள் விசைப்படகுகள், வலைகள் போன்ற மீன்பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. மாநிலங்களவை காவலர்களின் சீருடை மாற்றப்பட்ட விவகாரம் குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் -வெங்கையா நாயுடு\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த வாலிபரை கடத்திய வழக்கில் 6 பேர் கைது: நகைகள் தொலைந்து போனதாக நாடகம் ஆடியதால் கடத்தியதாக வாக்குமூலம்\n3. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n4. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n5. தமிழக பஸ்கள் பொம்மசந்திராவில் நிறுத்தப்படும் பெங்களூருவில் 8 இடங்களில் புதிய பஸ் நிலையங்கள் மெட்ரோ, ரெயில் நிலையத்துடன் இணைக்க திட்டம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/07230821/The-construction-of-an-iron-cage-around-the-disgraced.vpf", "date_download": "2019-11-20T10:36:16Z", "digest": "sha1:VXT7OUY5KC5MYO57YRW5TOLZZEVM3KCA", "length": 16682, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "The construction of an iron cage around the disgraced Tiruvalluvar statue near Tanjore || தஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி + \"||\" + The construction of an iron cage around the disgraced Tiruvalluvar statue near Tanjore\nதஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி\nதஞ்சை அருகே, அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த வீதியில் மக்கள் செல்ல போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர்.\nதஞ்சையை அடுத்த பிள்ளையார்பட்டியில் தென்னிந்திய வள்ளுவர் குல சங்கம், திருவள்ளுவர் தெருவாசிகள் சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15-ந் தேதி திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த திருவள்ளுவர் சிலையை மர்ம நபர்கள் அவமதித்தனர். திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு அரசியல் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.\nபல்வேறு அமைப்பினர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தனர். திருவள்ளுவர் சிலைக்கு கடந்த 5-ந் தேதி பா.ஜ.க.வினர் பாலாபிஷேகமும், நேற்றுமுன்தினம் இந்து மக்கள் கட்சியினர் ருத்ராட்ச மாலை, காவி துண்டு அணிவித்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். வேறு எந்த அமைப்புகளை சேர்ந்தவர்களும் திருவள்ளுவர் சிலைக்கு ஏதாவது அணிவித்துவிடக்கூடாது என்பதற்காக திருவள்ளுவர் சிலை இருக்கும் வீதியில் மக்கள் செல்வதற்கு கூட போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். பத்திரிகையாளர்கள் செல்லவும் போலீசார் தடை விதித்தனர்.\nதிருவள்ளுவர் சிலை அருகே யாரும் செல்ல முடியாத அளவுக்கு அங்கு போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்துள்ளனர். கடைவீதியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. அதன்படி தஞ்சை தாசில்தார் வெங்கடேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் சிலர், திருவள்ளுவர் சிலை இருக்கும் இடத்தை நேற்றுகாலை பார்வையிட்டனர். பின்னர் அங்கு நிரந்தரமான தடுப்புகளை ஏற்படுத்தவும் சிலையை பாதுகாப்பாக இரும்பு கூண்டுக்குள் அமைக்கும் பணி நேற்று தொடங்கியது.\nசிலையை சுற்றிலும் குழி தோண்டப்பட்டு, கட்டிட பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து தாசில்தார் வெங்கடேஸ்வரன் கூறும்போது, திருவள்ளுவர் சிலை மீது இனி வருங்காலத்தில் யாரும் அவமதிப்பு செய்து விடக்கூடாது என்பதற்காக மேற்கூரையும், சிலையை சுற்றி இரும்பு கம்பிகளும் அமைக்கப்பட உள்ளது. இந்த பணி முடிந்தவுடன் பூட்டு போட்டு பூட்டி வைக்கப்படும். அந்த சாவி சிலையை வைத்த அமைப்பினரிடம் ஒப்படைக்கப்படும். ஏதேனும் நிகழ்ச்சி என்றால் சிலைக்கு மாலை அணிவிக்க திறந்துவிடப்படும். மற்ற நாட்களில் சிலை பாதுகாப்பாக பூட்டி வைக்கப்படும் என்றார்.\n1. இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரம்: திருவள்ளுவர் சிலையை கண்காணிக்க 3 கேமராக்கள்\nதஞ்சையில் அவமதிக்கப்பட்ட திருவள்ளுவர் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிலையை கண்காணிக்க 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\n2. திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம், காவி துண்டு அணிவிப்பு அர்ஜூன் சம்பத் கைதாகி விடுதலை\nதஞ்சை அருகே அவமதிப்பு செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு ருத்ராட்சம், காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத்தை போலீசார் கைது செய்தனர். பின்னர் இரவு அவர் விடுதலை செய்யப்பட்டார்.\n3. ‘திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல’ - சேலத்தில் கி.வீரமணி பேட்டி\n‘திருவள்ளுவர் எந்த மதத்தையும் சார்ந்தவர் அல்ல’ என்று சேலத்தில் கி.வீரமணி கூறினார்.\n4. பரமக்குடியில் கமல்ஹாசனின் தந்தை சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது\nநடிகர் கமல்ஹாசனின் தந்தை வக்கீல் சீனிவாசன் சிலை திறப்பு விழா நாளை நடக்கிறது. கமல்ஹாசன் கலந்து கொண்டு சிலையை திறந்து வைக்கிறார்.\n5. கும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் சிலை மீட்பு திருடி வந்து வீசப்பட்டதா\nகும்பகோணத்தில் கழிவுநீர் கால்வாயில் கிடந்த ஆண்டாள் உலோக சிலை மீட்கப்பட்டது. அந்த சிலை திருடி வந்து கால்வாயில் வீசப்பட்டதா என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n3. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n4. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n5. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2019-11-20T10:02:33Z", "digest": "sha1:HOBUMBQISPE7SIAPTIVGKETTTMLQGBGY", "length": 17000, "nlines": 103, "source_domain": "tamilthamarai.com", "title": "வாஜ்பாய் வசித்த அரசு பங்களா குட��யேறுகிறாரா அமித்ஷா? |", "raw_content": "\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nவாஜ்பாய் வசித்த அரசு பங்களா குடியேறுகிறாரா அமித்ஷா\nமுன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய், மத்திய டெல்லியில் உள்ள கிருஷ்ண மேனன் மார்க்பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் வாழ்ந்துவந்தார். 2004-ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமாக இருந்தபோது அந்த வீட்டுக்குக் குடியேறினார். சுமார் 14 ஆண்டுகளாக வாஜ்பாய் முன்னாள் பிரதமர் என்ற முறையில் அங்கு வாழ்ந்துவந்தார்.\nவாஜ்பாய் இறந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அந்தவீட்டை சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதத்திலேயே கண்ணியமான முறையில் காலிசெய்து கொண்டு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர்.\nதற்போது அந்த வீட்டுக்கு மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக-வின் தேசியத் தலைவருமான அமித்ஷா குடியேற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வாஜ்பாயின் வீட்டை பார்வையிட்ட அமித்ஷா, அங்குதான் வசிக்கவேண்டும் என விருப்பப்பட்டு, வீட்டில் சில மாற்றங்களைச் செய்யக் கூறியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகின. வாஜ்பாய் வசித்த அந்த இல்லத்தை பற்றி அவர் கேள்விப்பட்டதைவிட நேரில் பார்த்த சுவாரசியங்கள்தான் அவருக்கு இந்த வீட்டை பிடித்துப் போனதற்கு காரணமாம்.\nஅங்கு குடியிருந்த வாஜ்பாய் தான்வாழ்ந்து வந்த 14 ஆண்டுகளில் சிறப்பாக பராமரித்ததுடன், தன ரசனைக்கேற்ப அதிக செலவில்லாமல் சில மாற்றங்களை செய்துகொண்டார் என கூறப்படுகிறது. குறிப்பாக ஒரு தலைவராக மட்டுமன்றி, ஒரு சிறந்த கவிஞராகவும் விளங்கியவர் வாஜ்பாய், அதுவும் இயற்கை கவிஞர் அவர். அவருடைய பாடல்களில் பெரும்பாலும் அழகிய மரங்களும், நீல வானமும், பச்சைப் பசேலென்ற செடி கொடிகளும், காலை கதிரவனின் அழகும், அந்திவானத்து ரம்மியங்களும் ரசனை மிக்க வருணனைகளாக இருக்கும். அந்த வகையில் தன்மரணம் வரையில் அவருக்கு உகந்ததாக அமைந்த மிகப்பெரிய தோட்டவீடு இது.\nகிட்டத்தட்ட 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட வீடு . (அதாவது 60 கிரவுண்டு நிலம்.) நிலத்தின் பரப்பளவுடன் ஒப்பிடும்போது வீடு என்னமோ சிறியதுதான். 7 படுக்கை அறைகள் கொண்டவீடாக இருந்தாலும் வீட்டை சுற்றி இருந்த இடத்தை ஓர் அழகுமிக்க பிருந்தாவனம��� போல பராமரித்து வைத்திருந்தார் வாஜ்பாய். அதாவது காடுபெரிது அதில் வீடு சிறிது என்ற தோரணையாக இருந்தது பங்களா. டெல்லியில் உள்ள விஐபி க்களில் நிறைய பேருக்கு பலவிதமான நவீன வசதிகளுடன் கூடிய பங்களாக்கள் அமைந்திருந்தாலும், வாஜ்பாயி போல இயற்கை அழகுடன் அந்த அரசு பங்களாவை கவனமாக பராமரித்தவர்கள் யாரும் இருக்க முடியாது என கூறுகிறார்கள்.\nதன்னை சந்திக்கவரும் மிகநெருங்கிய அரசியல் நண்பர்கள், மற்ற தனிப்பட்ட நண்பர்கள் இவர்களுடன் பெரும்பாலும் பங்களாவை விட்டு வெளியில் உள்ள தோட்டத்தில் பசுமையான புற்பரப்பின் மேல் பிரம்பு நாற்காலிகள் போட்டுக் கொண்டு அமர்ந்து வாய்விட்டு ரசனையுடன் பேசுவாராம் வாஜ்பாய். அந்தநிசப்தமான ஆரவாரமற்ற தோட்டத்தில் குரங்குகளும், பறவைகளும் வைத்ததுதான் சட்டம். அவைகள் பருகுவதற்கு தண்ணீர் வசதிகள்கூட உண்டாம்.\n அங்குள்ள ஒவ்வொரு பொருளும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாம். அங்குள்ள அறைகள், மரச் சாமான்கள், கழிவறைகூட சிக்கனமான செலவில் சிறப்பாக இந்து பாரம்பரியம் மிக்க வடிவில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ளதாம். சுருக்கமாக சொல்லப்போனால் முதியோர்கள் அதிக சிரமமில்லாமல் வசிக்கும்வகையில் உள்ளதாம்.\n மிகவும் பாதுகாப்பான இடம். மிக அருகிலேயே உள்துறை அமைச்சக அலுவலகம். 14 ஆண்டுகள் வாஜ்பாயி தனது வாழ்வை மிக அமைதியாக கழித்த இடம் இது. மிகவும் சோதனையான நிலையில் ஸ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாஸம் செய்தார். ஆனால் ராமர்போல புகழ்கொண்ட வாஜ்பாயிடம் இந்தவனம் 14 ஆண்டுகள் வாஸம் கொண்டது என்று சொன்னால் மிகை ஆகாது.\nஇந்த பங்களாவின் பெயர் கிருஷ்ணன் மார்க். வாஜ்பாய் குடியிருந்த காலங்களில் இந்த இடம் கிருஷ்ணர் வசித்த பிருந்தாவனமாகவே மாறிவிட்டது. இந்தபங்களா காலியானதும் இதில் குடியேற திட்டம் இட்டவர்கள் ஏராளமான விஐபி க்கள். ஆனால் மோடி அரசுக்கு நிச்சயம் சரியான நபரிடம் இது ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததால்தான் பல மாதங்களாக இதுகாலியாகவே இருந்தது. ஆட்சிமாறினால் நாம் உள்ளே புகுந்துவிடலாம் என கனவுகண்ட எதிர்க்கட்சி தலைவர்கள் பல பேர்.\nஇந்த நிலையில் உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட அமீத்ஷா சமீபத்தில் வாஜ்பாயின் வீட்டைப் பார்வையிட்டபிறகு, அவருக்கு மிகவும் பிடித்துப் போய்விட்டதாம். தற்போது அமீத்ஷா இன்னும் ஓரிரு மாதங்களில் அங்கு குடி போவார் என தெரிகிறது. மேலும் சிலசெப்பனிடும் பணிகளும் தற்போது அங்கு நடந்து வருகின்றன.\nவாஜ்பாய் மரணம் அடைந்ததும் அவர் குடும்பத்தினர் நினைத்திருந்தால் மேலும் சிலகாலம் வசிக்க மோடி அரசிடம் அனுமதி பெற்றிருக்கலாம். ஆனால் பெரும்தன்மை, கண்ணியம் கொண்ட அவரது குடும்பத்தினர் அவர் இறந்த அடுத்த சிலமாதத்திலேயே வீட்டை காலி செய்துகொண்டு சொந்த ஏற்பாட்டில் வேறு வீட்டுக்கு சென்று விட்டனர்.\nபா.ஜனதா அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்திக்கு தலைவர்கள்…\nஒன்றாக சேர்ந்து சட்டம்பயின்ற வாஜ்பாயும், அவரது தந்தையும்\n93-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார் வாஜ்பாய்:\nஅடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார்\nவாஜ்பாய் கண்ணியமிக்க அரசியல் வாதி\nவிரசமில்லாத நகைச்சுவை உணர்வு..அவரின் சிறப்பு \nஎளிமை – கம்பீரம் – வாஜ்பாய்\nபதவியேற்புக்கு முன்னதாக காந்தி, வாஜ்ப� ...\nஆசியாவின் மிக நீளமான பாலம்; பிரதமர் மோட ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் ...\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக ம� ...\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச� ...\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் த� ...\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\n2022க்குள் அயோத்தியில் ராமர் கோவில்\nவேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து ...\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் ...\nகுங்குமப் பூவின் மருத்துவக் குணம்\nதலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-11-20T09:07:58Z", "digest": "sha1:5MXEZAJIOUHO53AOLX5QW3U73CBGLY64", "length": 6142, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "வழிபட்ட |", "raw_content": "\nபாஜக சிவசேனா சண்டை பெரிய பிரச்சனையாக முடியும்\nபில் கேட்ஸை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்ச���யளிக்கிறது.\nமுரசொலி நிலத்தை திருப்பிகொடுத்தால் திமுகவிற்கு இழப்பீடு\nஇராவணன் வழிபட்ட இலங்கேஷ்வரி சம்லேஸ்வரியான வரலாறு\nஓரிஸா மானிலத்தின் தநைகரான புவனேஸ்வரில் இருந்து கிழக்குப் புறமாக சுமார் 300 கல் தொலைவில் உள்ளதே சம்பல் பூர் என்ற சிறிய ஊர் . சம்பல் பூர் துணிகள் நடனங்கள் , பாடல்கள் போன்றவை ......[Read More…]\nApril,19,12, —\t—\tஇராவணன், இலங்கேஷ்வரி, ஓரிஸா, கதை, சம்லேஸ்வரி தேவியின், சம்லேஸ்வரியான, தநைகரான புவனேஸ்வரில், தோற்றம், பற்றிய, மானிலத்தின், வரலாறு, வழிபட்ட\nஎதையுமே கமிஷன் கண்ணோட்டத்துடனேயே பார் ...\nபிரான்ஸின் டஸ்ஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்திடமிருந்து ரஃபேல் போர் விமானத்தை வாங்கிய ஒப்பந்தத்தில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துவிட்டதாக, ராகுல் காந்தி தொடர்ந்து கூறிவந்த பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி உச்ச நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.ஒரு பொய்யை திரும்ப திரும்ப ...\nதிருடனாக இருந்து தீவிரவாதியாக ஆனா அஜ்� ...\n நாரத புராணத்தின் ஒரு கதை\nஜான்சி ராணி வரலாறு விடியோ\nஉணவு பொருள் பணவீக்கம் 7.58 சதவீதமாக குறை� ...\nஎடியூரப்பாவின் வாழ்க்கை வரலாறு படமாகி ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\n அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/05/blog-post_361.html", "date_download": "2019-11-20T08:56:56Z", "digest": "sha1:JB6SVRAFNQDVH55QWEPFSLBPKUHTPLLZ", "length": 41187, "nlines": 142, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "முஸ்லிம் பேரினவாதிகளை முஸ்லிம் வாக்குகளுக்காக, காப்பாற்ற முயலும் ரணில், மைத்திரி வெட்கித் தலைகுனிய வேண்டும் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமுஸ்லிம் பேரினவாதிகளை முஸ்லிம் வாக்குகளுக்காக, காப்பாற்ற முயலும் ரணில், மைத்திரி வெட்கித் தலைகுனிய வேண்டும்\nகடந்த இ��ண்டு வருட காலமாக ஜனாதிபதியின் செயல்பாடுகளையோ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கைகளையோ வெளிக்கொண்டுவர முடியாமல் இருந்தேன் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணசன் தெரிவித்துள்ளார்.\nஆனால் இன்று ஜனாதிபதியின் தவறுகளைப் பற்றியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நடவடிக்கை சம்பந்தமாகவும் வெளிப்படையாக பேசுவதறகான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதையிட்டு மகிழ்ச்சியடையும் அதே சந்தரப்பத்தில் வன்னி மாவட்டத்திற்கான எனது அரசியல் நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளேன் எனவும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணசன் தெரிவித்துள்ளார்.\nமேலும், கடந்த காலங்களில் எனது சொந்த நிதியின் ஊடாக வன்னி மாவட்ட மக்களுக்கு நான் ஆற்றி சேவையினை தொடர்ந்து அலை அலையாக இளைஞர்களும் பெரியோர்களும் தாய்மார்களும் எனக்கு பாரிய ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.\nவன்னி மாவட்டத்தில் எனது பாரிய வளர்ச்சியினை பொருக்காத அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தமானும் ஏனைய சில்லறை அரசியல்வாதிகளும் எனது நடவடிக்கைகளுக்கு பாரிய தடைகளை ஏற்படுத்தி வந்தனர். இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பங்காளி கட்சி என்ற வகையில் அமைதி காத்து வந்தேன். நான் எனது வன்னி மாவட்ட தமிழ் மக்களுக்கு ஆற்றி வரும் சேவையினை எவராலும் தடுக்க முடியாது.\nகடந்த தேர்தல்களில் வன்னி மாவட்ட மக்களுக்கு அபிவிருத்தி பணிகளை மேற்கொள்ள கூடிய எந்தவொரு சிறந்த தலைமைத்துவமும் இல்லாததால் தான் தமிழ் மக்கள் முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு வாக்களிக்க நேர்ந்தது. குண்டு வெடிப்பிற்கு முன்னே இதனை நான் தகர்த்தெரிந்து விட்டேன்.\nஇருப்பினும் குண்டு வெடிப்புக்குப் பின் வன்னி மாவட்ட தமிழ் மக்கள் மேலும் தெளிவாக சிந்திக்க தொடங்கி விட்டனர். ஆகவே இந்த மாற்று இன அரசியல்வாதிகளுக்கு இனி ஒரு போதும் தமிழ் வாக்குகளை விலைகொடுத்து வாங்க முடியாது. அவர்களுடன் இங்கே இருக்கும் ஓரிரு தமிழ் வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் தமிழ் தரகர்களை (Broker)இன்று கிராம மக்கள் அடையாளம் கண்டு துரத்தியடிக்க தயாராக உள்ளனர். தமிழர்களின் வாக்குகள் தமிழர்களுக்கே என்ற கோஷம் இன்று பரவலாக தமிழ் மக்கள் மனங்க��ிலே வேரூன்றியுள்ளது.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் கடந்த கால செயல்பாடுகளினால் அதிருப்தியுற்ற மக்களே மாற்று இனத்தவர்களுக்கு வாக்களித்தனர். இன்று அந்த நிலை மாற்றப்பட்டு வன்னி மாவட்ட மக்களின் கட்சியான எமது ஜனநாயக மக்கள் காங்கிரஸிற்கு ஆதரவளிக்க அணி அணியாக திரண்டு வருகின்றனர்.\nநான் கிராமங்களுக்கு செல்லும் பொழுதெல்லாம் அங்குள்ள தாய்மார்கள் என்னை அவர்களது பிள்ளையாக பார்க்கின்றனர். அங்குள்ள சகோதர சகோதரிகள் என்னை ஒரு சகோதரனாக பார்க்கின்றார்கள்.\nமுஸ்லிம் பேரினவாதிகளை பயங்கரவாதிகளை அல்லது பயங்கரவாதத்திற்கு துணை போன அரசியல்வாதிகளை முஸ்லிம் வாக்கு வங்கிக்காக காப்பாற்ற முயலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் வெட்கி தலைகுனிய வேண்டிய காலம் வெகு விரைவில் மலரும். நாம் பலம் மிக்க சக்தியாக உருவெடுத்து வன்னி மாவட்ட மக்களுக்கான நேர்மையானரூபவ் ஊழலற்ற ஒரு அரசியல் தலைமையை உருவாக்குவோம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை எனவும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான பிரபா கணசன் தெரிவித்துள்ளார்.\nஎன்ன பிறப்புடா உன் குடும்பம் அண்ணண் ஒரு பக்கம் தம்பி ஒரு பக்கம் இப்படி அரசியலுக்காக இனவாதத்தை தூக்கிப்பிடிப்பதற்கு பதிலாக கூட்டி கொடுத்து வாழுங்கள் நாய்களே\nஅண்ணனுக்கு ஆப்படித்த நீர் வெட்கித் தலை குனியும்.சொந்த அண்ணன் என பார்க்காமல் பதவி,பணத்துக்காக துரோகம் செய்த நீங்கள் பேசுவதர்கே தகுதி அற்றவர்.\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.nhm.in/shop/1000000002090.html", "date_download": "2019-11-20T08:44:40Z", "digest": "sha1:J72YG22NFSOVDMA3FYDYUOVKYX4AY7TX", "length": 5485, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "கரையோர முதலைகள்", "raw_content": "Home :: நாவல் :: கரையோர முதலைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாக்கிச் சுடர் வண்டமிழில் வாழ்வியல் சடங்குகள் இசைத் தமிழ்\nமன இறுக்கத்தை வெல்லுங்கள் முதற்கனல் - மகாபாரதம் நாவல் வடிவில் (செம்பதிப்பு) வெற்றியை நோக்கி\nOur Leaders Vol-7 பீமாயணம் நீலத்தங்கம் தனியார்மயமும் நீர் வணிகமும்\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2300", "date_download": "2019-11-20T10:38:58Z", "digest": "sha1:BFXYHBGFE4GCPMCUEVBPFRD2VE2AHTIH", "length": 11683, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Pervez Musharraf - பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் » Buy tamil book Pervez Musharraf online", "raw_content": "\nபர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல் - Pervez Musharraf\nஎழுத்தாளர் : பா. ராகவன் (Pa. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: சரித்திரம், பிரச்சினை, போர், புரட்சி\nஅள்ள அள்ளப் பணம் - 3 அலெக்சாண்டர் கிரஹாம் பெல்\nபாகிஸ்தானில் வருடம் முழுதும் உள்நாட்டு யுத்தம், கலவரம், தீ-வைப்பு, கலாட்டாக்கள். அனைத்துக்கும் காரணம் அதிபர் முஷரஃப்தான் என்கிறார்கள் மக்கள். ராணுவப் புரட்சியின் மூலம் அதிரடியாக ஆட்சிக்கு வந்தவரால் உள்நாட்டுப் புரட்சிகளை ஏன் ஒன்றும் செய்யமுடியவில்லை\n1999ல் நவாஸ் ஷெரீஃபை நகர்த்திவிட்டு முஷரஃப் ஆட்சிக்கு வந்தபோது பாகிஸ்தான் மக்கள் சந்தோஷமாகவே அவரை வரவேற்றார்கள். ஆனால் மிக விரைவில் அந்த சந்தோஷம் வெறுப்பின் உச்சமாக மாறிப்போனது.\nஆப்கனிஸ்தான் மீதான அமெரிக்கப் படையெடுப்பின்போது ஜார்ஜ் புஷ்ஷின் ஆதரவாளராக அவர் நின்றதில் தொடங்குகிறது இந்த வன்மம். பாகிஸ்தான் அடிப்படைவாதிகளால் முஷரஃபின் எந்த ஒரு முற்போக்கு முயற்சியையும் சகிக்கமுடியவில்லை. அவரை ஒழித்துக்கட்டிவிட ஏராளமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.\nஆட்சியில் நிலைப்பதற்காக முஷரஃபும் ஏராளமான தகிடுதத்தங்கள் செய்யவேண்டியதானது. அவரது இமேஜ் விழத்தொடங்கியது அந்தக் கணத்திலிருந்துதான். அதனாலேயே அவர் உருப்படியாகச் செய்த பல நல்ல காரியங்கள் அடையாளமில்லாமல் போயின. 2007ம் வருடத் தொடக்கத்திலிருந்து முஷரஃபை முன்வைத்து பாகிஸ்தானில் நிகழ்ந்த பல சம்பவங்கள் அத்தேசத்தின் சரித்திரத்தை ரத்தப் பக்கங்களால் நிரப்புபவை. வாஜிரிஸ்தான் போர்களும் லால் மசூதித் தாக்குதலும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பதவி நீக்கத்தை அடுத்து நடைபெற்ற ஏராளமான கலவரங்களும் இன்னபிறவும் நெஞ்சு பதைக்கச் செய்பவை.\nதனது நினைவுத்தொகுப்பு நூலான 'In the Line of Fire'ல் முஷரஃப் சொல்லாமல் விடுத்த விஷயங்களையும் 'மாற்றி'ச் சொன்ன விஷயங்களையும் இந்த நூலை வைத்து நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். முஷரஃபின் முழுமையான அரசியல் வாழ்க்கை வரலாறு இது.\nஇந்த நூல் பர்வேஸ் முஷரஃப் பாக் கில் சிக்கிய பல், பா. ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (பா. ராகவன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅலகிலா விளையாட்டு - Alagila Vilayattu\n2011 சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்துக்கு - 2011: Sarvathikarathilirundu Jananayagathuku\nஎரியும் எண்ணெய் தேசங்கள் - Erium Ennai Thaysangal\nபாகிஸ்தான் அரசியல் வரலாறு - Pakistan Arasiyal Varalaru\nகொலம்பிய போதை மாஃபியா - Colombia Bodhai Mafia\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nவெற்றி வேந்தர்களின் வீர வரலாறு\nநினைவில் வாழும் பதிப்புச் செம்மல் ச. மெய்யப்பனார் பாமலர்\nசோழர் சரித்திரம் - Cholar Sarithiram\nஇந்திய சிம்மாசனத்தை அலங்கரித்த இசுலாமிய மன்னர்கள் - Indiya Simmasanatithai Aalagaritha isulamiya Mannargal\nஉலக மதங்களும் சரிந்த சாம்ராஜ்யங்களும்\nசரஸ்வதி ஒரு நதியின் மறைவு சிந்து சமவெளி நாகரிகத்தின் உண்மை வரலாறு - Saraswati: Oru Nadhiyin Maranam\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஏர்டெல் மிட்டல் பேசு - Airtel Mittal: Pesu\nஉடல் மண்ணுக்கு - பர்வேஸ் முஷாரஃப் - Udal Mannukku\nஇருள் வரும் நேரம் - Irul Varum Neram\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pungudutivu.today/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-20T08:48:28Z", "digest": "sha1:A4JGMXQFFZL7IV7UFZI3Q7437MEJO2BK", "length": 10723, "nlines": 186, "source_domain": "www.pungudutivu.today", "title": "நாவேந்��ன் | Pungudutivu.today", "raw_content": "\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவில் 25வருடங்களாக கிராம அலுவலராக கடமைபுரிந்து உயர்வு பெற்று மாற்றலாகிச்செல்லும் செல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார். இன்றைய நிகழ்வின் பிரதம விருந்தினர் உரையாற்றுகின்றார்\nபுங்குடுதீவு நலன்புரிச்சங்கத்தின் மாணவர் கௌரவுப்பு நிகழ்வு அம்பலவாணர் கலையரங்கில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது இன்றைய நிகழ்வில் முன்னதாக விருந்தினர்கள் மற்றும் மாணவச்செல்வங்களை பெருமளவிலான மக்கள் சூழ்ந்துவர நாதஸ்வர தவில் இசைமுழங்க...\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா 16.06.2016 திகதிவியாழக்கிழமை, காலை 09.00 மணி முதல் 11.00 மணிவரை புங்குடுதீவுகலைப் பெருமன்றத்தால் திரு.சு.நித்தியானந்தன் அவர்களின் (தலைவர்,புங்குடுதீவு கலைப் பெருமன்றம்) தலைமையில் மிகவும் சிறப்பாகநடைபெற்றது....\nபுங்குடுதீவு நலன்புரிச் சங்கம், புங்குடுதீவு சர்வோதயத்தின் உதவியுடன் சர்வோதய கட்டிடத்தில் இலவச கணணி வகுப்புகளை நடாத்தி வருகின்றது. இதற்காக 5 கணணிகளை சர்வோதயத்திடம் வழங்கியிருக்கின்றது. புங்குடுதீவு மாணவர்கள் இதனால் பயனடைந்து வருகின்றனர். இவ்வகுப்புகளுக்கான...\nவாராந்த மதிய போசனம் கடந்த 3 வருடங்களாக வாரம் தோறும் மாணவர்களிற்கு மதிய போசனம் வழங்கி வருகின்றோம். இதற்கான நடவடிக்கைகளை புங்குடுதீவு சர்வோதயத்தினூடாக மேற்கொண்டு வருகின்றோம். இதற்கான செலவுகளை மாதம் தோறும் புங்குடுதீவு நலன்புரிச்...\nநாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், கவிஞர், ஆய்வாளர், விமர்சகர், கல்வியியலாளர், தொழிற்சங்கவாதி எனப் பல்பரிமாணங்களைக் கொண்டிருந்தவர்....\nபுங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை – அரசியல் நூல்\nபுங்கை. நாவேந்தன் எழுதிய சிறீ அளித்த சிறை - அரசியல் நூல் shree-aliththa-sirai-naaventhan நாவேந்தன் (டிசம்பர் 14, 1932 - ஜூலை 10, 2000) இலங்கையின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர்,...\nபுங்குடுதீவு 10 அய்யனார் கோவில்\nசிவஶ்ரீ சுப்பிரமணியக்குருக்கள், சீ புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சமயப் பெரியார். இவர் தனது இளமைக் காலத்தில் தமிழ்நாட்டிலும் பின்னர் முன்னேஸ்வரம் ஆலயத்தோடு அமைந்திருந்த வேதாகமப் பள்ளியிலும் குருகுலவாசம் செய்து...\nபுங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் படங்கள்\nபுங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் தேர்த் திருவிழா காட்சிகள்\nசெல்லத்துரை சிவா அவர்கள் கௌரவம் பெறுகின்றார்\nபுங்குடுதீவு “வாணர் கலையரங்கம்” அடிக்கல் நாட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/77.html", "date_download": "2019-11-20T08:58:12Z", "digest": "sha1:7NOWZS3MLVM4KPG6GIFDNAKDSCIAW7KH", "length": 4892, "nlines": 41, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை; அத்துமீறினால் தொடர்ந்தும் கைது!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை; அத்துமீறினால் தொடர்ந்தும் கைது\nபதிந்தவர்: தம்பியன் 15 March 2017\nஇலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்த இந்திய (தமிழக) மீனவர்கள் 77 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.\nஅதுபோல, இந்திய கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையில் இந்திய கடற்படையினால் கைது செய்யப்பட்டிருந்த 12 இலங்கை மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த மீனவர்கள் விடுதலை காங்கேசன்துறை கடற்பரப்பில் இடம்பெற்றதாக இலங்கைக் கடற்படை அறிவித்துள்ளது.\nஇதனிடையே, இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்தால், அவர்கள் தொடர்ந்தும் கைது செய்யப்படுவார்கள் என்று கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\n0 Responses to இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை; அத்துமீறினால் தொடர்ந்தும் கைது\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர���வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்திய மீனவர்கள் 77 பேர் விடுதலை; அத்துமீறினால் தொடர்ந்தும் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/cricket/international", "date_download": "2019-11-20T10:01:08Z", "digest": "sha1:MY5FQ7RRDOXY2ZHHX4OCCEGN4KNVXI2B", "length": 12176, "nlines": 191, "source_domain": "news.lankasri.com", "title": "Cricket Tamil News | Breaking news headlines on Cricket | Latest World Cricket News Updates In Tamil | Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவங்கதேச பிரிமீயர் லீக் டி20: ஐந்து இலங்கை வீரர்களை ஏலத்தில் எடுத்த அணிகள்\nகிரிக்கெட் 2 hours ago\nஇந்திய கிரிக்கெட் அணி வீரரை இழிவுப்படுத்தி பேசிய அவுஸ்திரேலிய வீரர்\nகிரிக்கெட் 5 hours ago\nஇரு கைகளாலும் பந்துவீசி அசத்திய வீரர்\nகிரிக்கெட் 6 hours ago\nவங்கதேசத்துடன் பகல்-இரவு டெஸ்ட்: மின் விளக்குகளுக்கு மத்தியில் பிங்க் பந்தில் பயிற்சி செய்த இந்திய வீரர்கள் வீடியோ\nகிரிக்கெட் 24 hours ago\nஷாருக்கான் தவறு செய்துவிட்டார்... இப்படி செய்திருக்க கூடாது அடுத்தாண்டு ஐபிஎல் குறித்து யுவராஜ் சிங்\nகிரிக்கெட் 1 day ago\n ஆசியா கோப்பையிலிருந்து வெளியேறியது இலங்கை அணி\nகிரிக்கெட் 1 day ago\nஇன்ஸ்டாகிராமில் போஸ்ட்: அவுஸ்திரேலியா வீராங்கனைக்கு தடை\nகிரிக்கெட் 1 day ago\nஇலங்கையுடன் மோதிய இறுதிப் போட்டி: டோனி சொன்ன அந்த வார்த்தையால் தவறவிட்டேன் என காம்பீர் பேட்டி\nகிரிக்கெட் 2 days ago\nஅடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மலிங்கா விளையாட போகும் அணி இது தான்: உறுதி செய்த நிர்வாகம்\nகிரிக்கெட் 2 days ago\nஇலங்கை ஜாம்பவான் ஜெயசூர்ய போல் இடது கையில் பந்து வீசி மிரள வைத்த அஸ்வின்\nகிரிக்கெட் 2 days ago\nஎதிரணியில் பீல்டிங் செய்த சகோதரர் அவர் மூக்கை உடைத்த துடுப்பாட்ட வீரர்... வைரலாகும் வீடியோ\nகிரிக்கெட் 2 days ago\nஇலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹரின் பெர்னாண்டோ\nகிரிக்கெட் 3 days ago\nமைதானத்துக்குள் அத்துமீறி நுழைந்த கோஹ்லியின் வெறித்தனமான ரசிகர்.. வைரலான புகைப்படங்கள்\nகிரிக்கெட் 3 days ago\nவேகப்பந்து வீச்சாளர்கள் திறனில் உச்சத்தில் உள்ளனர��� - விராட் கோஹ்லி பெருமிதம்\nகிரிக்கெட் 3 days ago\n ஷமி-அஸ்வின் பந்து வீச்சில் மளமளவென சரிந்த வங்கதேசம்\nகிரிக்கெட் 4 days ago\n சும்மா கட்டைய வைக்காதீங்க... அகர்வால்-ஜடேஜாவால் கோபமான ரோகித் வீடியோ\nகிரிக்கெட் 4 days ago\nஸ்டம்ப்பை பறக்கவிட்டு... மைதானத்தையே மிரள வைத்த உமேஷ் யாதவ்: மளமளவென சரிந்து திணறும் வங்கதேசம்\nகிரிக்கெட் 4 days ago\nஇந்தியா டிக்ளேர்... 343 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கியது வங்கதேசம்\nகிரிக்கெட் 4 days ago\nமீண்டும் களமிறங்க தயாராகும் டோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்திய வீடியோ\nகிரிக்கெட் 4 days ago\nஇரட்டை சதம் விளாசிய மயங்க்: சைகையால் பதிலளித்த கோஹ்லி- மைதானத்தில் சுவாரசியம்\nகிரிக்கெட் 5 days ago\nஇலங்கை கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பெயர் அறிவிப்பு\nகிரிக்கெட் 5 days ago\nஉலக சாதனை படைத்த அஸ்வின்\nகிரிக்கெட் 5 days ago\nவாழ்க்கையில் உள்ள சவால்கள்... கிரிக்கெட்டை விட இதான் எனக்கு முக்கியம்.. ஆச்சரியப்படுத்தும் இந்திய வீரர்\nகிரிக்கெட் 5 days ago\nடோனி போன்று ரன் அவுட் செய்ய நினைத்து திட்டு வாங்கிய இளம் விக்கெட் கீப்பர்... வெளியான வீடியோ\nகிரிக்கெட் 5 days ago\nவங்கதேச வீரரின் ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்ட ஷமி... வாயை பிளந்து பார்த்த கோஹ்லி வீடியோ\nகிரிக்கெட் 6 days ago\nவங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மிக பெரிய சாதனை படைத்த தமிழக வீரர்: என்ன தெரியுமா\nகிரிக்கெட் 6 days ago\nமுதல் இன்னிங்சில் 150 ஓட்டங்களுக்கு சுருண்டது வங்கதேசம்.. இந்தியா அபார பந்துவீச்சு\nகிரிக்கெட் 6 days ago\nராஜஸ்தான் அணியிலிருந்து நீக்கப்பட்டார் ரஹானே\nகிரிக்கெட் 6 days ago\n10 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் களமிறங்கும் பாகிஸ்தான் டெஸ்ட் அணி... இலங்கைக்கு குவியும் நன்றி\nகிரிக்கெட் 6 days ago\nஊழல் செய்ததற்கான ஆதாரங்கள் ஐசிசி-யிடம் சிக்கியது: சுமதிபாலாவுக்கு சிக்கல்\nகிரிக்கெட் 6 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/google-pay-now-allows-train-ticket-bookings-india-available-on-both-android-and-ios-021178.html", "date_download": "2019-11-20T10:12:01Z", "digest": "sha1:LCM35TB7CSVHHD65A7CZ6S37TBJZW75H", "length": 17015, "nlines": 258, "source_domain": "tamil.gizbot.com", "title": "கூகுள் பே இருந்த போதும் ரயில் டிக்கெட் இனி ஈசியா புக் பண்ணலாம்.! | Google Pay Now Allows Train Ticket Bookings in India Available on Both Android and iOS - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n2 hrs ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\n3 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nNews என்சிபி, காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியா போர்க்கொடி தூக்கும் 17 சிவசேனா எம்.எம்.எல்.ஏக்கள்\nMovies அதுக்குள்ள ராசி இல்லாத நடிகை ஆயிட்டேனா.. புலம்பும் இளம் நடிகை\nSports இன்னும் 32 ரன் தான்.. சாதனை மகுடத்தில் மற்றொரு வைரம்.. கேப்டன் கோலி வெயிட்டிங்\nEducation TN TRB Exam: 2020-ஆம் ஆண்டிற்கான டிஆர்பி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் மோசமான முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகூகுள் பே இருந்த போதும் ரயில் டிக்கெட் இனி ஈசியா புக் பண்ணலாம்.\nகூகுள் நிறுவனம் அறிமுகம் செய்த கூகுள் பே சேவையை இந்தியா முழுதும் பலகோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். கூகுள் பே சேவையின் கீழ் தற்பொழுது ரயில் டிக்கெட் புக் செய்யும் புதிய சேவையைக் கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.\nஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்யலாம்\nகூகுள் பே பயனர்கள் இனி கூகுள் பே செயலி மூலம் ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்துகொள்ளும் வசதியை தற்பொழுது கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய சேவை இன்று முதல் நடைமுறையும் செய்யப்பட்டுள்ளது.\nஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்ய இனி ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்திற்குச் சொல்ல வேண்டியதில்லை, கூகுள் பே செயலி மூலமே உங்களின் ரயில் டிக்கெட்களை புக் செய்துகொள்ளலாம். டிக்கெட்களை பதிவு செய்து கூகுள் பே ஈசி பேமெண்ட் முறைப்படி எளிதாய் பணம் செலுத்திக்கொள்ளலாம்.\nஉற்பத்தி முகாமைத்துவம் இயக்குநர் அம்பரிஷ் கெங்கே\nஇந்தியப் பயனர்களின் தேவையை உணர்ந்து இந்திய ரயில்வே துறையுடன் இணைந்து இந்த சேவையைத் தனது பயனர்களுக்கா அறிமுகம் செய்துள்ளதாகக் கூகுள் பே இன் உற்பத்தி முகாமைத்துவம் இயக்குநர் அம்பரிஷ் கெங்கே கூறியுள்ளார்.\nஐ.ஆர்.சி.டி.சி இன் முழு விபரம் இனி கூகுள் பே செயலியில்\nகூடுதல் செய்தி என்னவென்றால் கூகுள் பே பயனர்கள், கூகுள் பே செயலி மூலம் ரயில் டிக்கெட் புக்கிங் உடன் சேர்த்து எத்தனை காலி இருக்கைகள் நிரப்பப்படாமல் உள்ளது, வெயிட்டிங் லிஸ்டு விபரம் மற்றும் ஆர்ஏசி டிக்கெட் நிலை விபரம் போன்ற அணைத்து சேவைகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.\nஇந்த புதிய சேவை தற்பொழுது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஸ் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. உங்களின் கூகுள் பே செயலியை அப்டேட் செய்து இந்த சேவையை உடனே உங்கள் மொபைல் இல் பெற்றுகொள்ளுங்கள்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nஇனி அது நடக்காது: கூகுள் ஊழியர்களுக்கு மெயில் அனுப்பிய சுந்தர் பிச்சை\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nகூகுள் போட்டோஸ் இல் களமிறங்கிய அட்டகாசமான புதிய அம்சம் என்னவென்று தெரியுமா\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nகூகிள் மேப்பில் மேலும் ஒரு சிறப்பம்சம்- இனி இடத்தின் பெயர் உச்சரிக்கும்\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nஆண்ட்ராய்டு போன்களில் மால்வேர் தாக்குதலைத் தடுக்க கூகுள் புதிய முயற்சி\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\nகூகுள் மேப்ஸ்-ல் அறிமுகமான Incognito Mode-ஐ பயன்படுத்துவது எப்படி\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nபயனர்களின் பாஸ்வேர்டுகளை பாதுகாக்கும் கூகுள் புதிய அம்சம் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nஇந்தியா: சாம்சங் ஸ்மார்ட்போன்களை தள்ளுபடியில் வாங்க சரியான தருனம் இதுதான்.\n50 மில்லியன் நபர்கள் டவுன்லோட் செய்த செயலி வீடியோ மூலம் வருவாய் ஈட்டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-11-20T09:25:05Z", "digest": "sha1:2MO53RQ3AGBNHEKR37Y2RS67KICBLIRD", "length": 7540, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "விடுதிகள்: Latest விடுதிகள் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசெங்கோட்டை: தமிழக எல்லையில் தங்கும் விடுதிகளை திறந்து வைத்த கேரள அமைச்சர்\nமகாராஷ்டிர மதுபான விடுதிகளில் பெண்கள் நடனமாட விதிக்கப்பட்ட தடை செல்லாது - உச்சநீதிமன்றம்\nமசாஜ் சென்டரில் விபசாரம்: பிரபல பெண் தரகர் கைது- 4 இளம்பெண்கள் மீட்பு\nபெண்கள் காப்பகம், விடுதிகளுக்கு 37 புதிய பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள்... தமிழக அரசு அதிரடி\nரூ.27 கோடியில் 27 விடுதிகளுக்கு சொந்தக் கட்டிடம் கட்ட ஜெயலலிதா உத்தரவு\n84 மாணவ, மாணவியர் விடுதிகளுக்கு சொந்த கட்டிடம் கட்ட ரூ61 கோடி ஒதுக்கீடு\nநாளை போராட்டம் நடத்த ஜெ. வருகை – அல்லோகல்லப்படும் நெய்வேலி\nகால்நடை மருத்துவ மாணவர் போராட்டம் வாபஸ்\nதிருப்பதியில் ரூ. 18 கோடி செலவில் 2 புதிய விடுதிகள்\nகல்லூரிகள் அனைத்தும் மூடல் - விடுதிகளையும் மூட அரசு உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/shelter", "date_download": "2019-11-20T10:00:12Z", "digest": "sha1:7TZYISTZSXQLAKKIICPMJKW2MAWKREHO", "length": 7543, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "Shelter: Latest Shelter News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுசாபர்பூர் காப்பகத்தில் மாயமான 11 பெண்கள் கதி என்ன தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. சிபிஐ திடுக்\nவயதான தாயை சரக்கு ரயில் பெட்டியில் போட்டுவிட்டு ஓடிய மகன் : ஒடிஷாவில் அவலம்\nபிணத்தை எடுத்துப்போக கூட வழியில்லை.. இது சென்னை நடுத்தரவர்க்க மக்களின் குமுறல்\nகடலில் தத்தளிக்கும் 7000 முஸ்லீ்ம்களுக்கும் தற்காலிக அடைக்கலம்: மலேசியா, இந்தோனேசியா முடிவு\nபிலிப்பைன்ஸ்சை தாக்கியது அதிபயங்கர ‘ஹையான்’ புயல்: ஒருவர் பலி\nசபரிமலையில் பக்தர்களுக்கு மண்டபம் கட்ட தயார்-தமிழகம்\nதலைமை நீதிபதியை அடையாளம் தெரியாததால் விரட்டிய போலீஸார் - ஓடி தப்பினார்\nசூறைக் காற்றில் ரயில் நிலைய ஷெல்டர் நாசம்\nஇலங்கை: கொலையாளிக்கு உதவிய ��ந்திய தம்பதி கைது\nஒசூரில் பயணிகள் நிழற்குடை அமைக்கத் திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bpl-2019-final-match-won-by-comilla", "date_download": "2019-11-20T09:35:42Z", "digest": "sha1:UF7BDW6ECACAJRQW5G527TNDZ4DVIPZW", "length": 10769, "nlines": 109, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பீபிஎல்(BPL) தொடரின் சாம்பியன் ஆனது அப்ரிடி அணி", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nவங்கதேசம் பிரிமியர் லீக் ஆறாவது சீசன் வங்கதேசத்தில் நடைபெற்றது. இந்த டி-20 லீக்கில் எட்டு அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடர் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகள் போன்று வங்கதேசத்தில் நடைபெற்று வருகிறது. வங்கதேசத்தில் உள்ள மூன்று மைதானங்களில் லீக் போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த தொடரில் பிரபலமான மற்ற நாடு வீரர்களும் வங்கதேச வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்த தொடரில் 42 லீக் போட்டிகள் நடைபெற்று நான்கு அணிகள் குவாலிபையர்ஸ் சுற்றுக்கு முன்னேறி இருந்தனர். இதில் எலிமினேடர் சுற்று மூலம் இரண்டு அணிகள் வெளியேறிய நிலையில் வங்கதேசம் பிரிமியர் லீக் 2019 ஆம் ஆண்டிற்கான இறுதி போட்டி வங்கதேசத்தில் உள்ள டாக்கா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் எற்கனவே ஒரு முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள கோமில்லா அணியும் அதே போல் ஒரே முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள டாக்கா டைனமைட்ஸ் அணியும் மோதின.\nஇந்த போட்டியில் டாஸ் வென்ற டாக்கா டைனமைட்ஸ் அணி முதலில் பேட்ங்கை தேர்வு செய்தது. அதன் படி களம் இறங்கிய கோமில்லா அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பால் மற்றும் எவின் லெவிஸ் இருவரும் களம் இறங்கினர். களம் இறங்கிய சிறிது நேரத்தில் லெவிஸ் 6 ரன்னில் ரூபெல் ஹுஸ்ஸைன் பந்தில் அவுட் ஆகினார். மறுமுனையில் அதிரடி காட்டிய தமிம் இக்பால் டாக்கா அணியின் பந்துகள் அடித்து நொருக்கினார். பின்னர் வந்த அனாமூல் ஹக் சிறிது நேரம் நிலைத்து விளையாடி 24 ரன்னில் ஷாகிப் அல் ஹஷன் பந்தில் அவுட் ஆகினார். இவரை அடுத்து வந்த ஷம்சூர் ரஹ்மான் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். எனினும் அதிரடி காட்டிய தமிம் இக்பால் சதம் அடித்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மீண்டும் அதிரடியை தொடர்ந்த தமிம் இக்பால் நிலைத்து விளையாடினார். பின்னர் வந்த இம்ருல் கயீஸ் கடைசி வரை ஆட்டம் இலக்காமல் 17 ரன்னிலும் அதிரடி மன்னாக ���ிகழ்ந்த தமிம் இக்பால் 141 ரன்களுடன் களத்தில் இருந்தார். 20 ஒவர்கள் முடிவில் கோமில்லா அணி 199 ரன்களை குவித்தது.\nஅடுத்து களம் இறங்கிய டாக்கா அணியில் சுனில் நரைன் ஒரு பந்து கூட சந்திகாமல் ரன் அவுட் ஆகினார். இதனை அடுத்து களம் இறங்கிய ரோனி தலுக்டர் மற்றும் தொடக்க வீரர் தரங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். தரங்கா 48 ரன்னில் திச்சாரா பெரெரா பந்தில் அவுட் ஆகினார். அவரை தொடர்ந்து ஷாகிப் அல் ஹஷன் 3 ரன்னில் வாஹாப் ரியாஸ் பந்தில் அவுட் ஆகினார். அடுத்ததாக நிலைத்து விளையாடிய ரோனி தலுக்டர் 66 ரன்னில் ரன் அவுட் ஆகினார். அடுத்து களம் இறங்கிய ரஸ்ஸெல் 4 ரன்னில் திச்சாரா பெரெரா பந்தில் அவுட் ஆகினார். அதனை அடுத்து கைரன் பொலார்ட் 13 ரன்னில் வாஹாப் ரியாஸ் பந்தில் அவுட் ஆகினார். டாக்கா அணி பறிதாப நிலைக்கு சென்றது.\nஇதை அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து அவுட் ஆக டாக்கா அணி மிகவும் மோசமான நிலைக்கு சென்றது. 20 ஒவர்கள் முடிவில் கோமில்லா அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது. இந்த ஆட்டத்தின் நாயகனாக தமிம் இக்பால் தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரின் நாயகனாக ஷாகிப் அல் ஹஷன் தேர்வு செய்யப்பட்டார்.\nஇந்திய அணி பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரியா\nபல்வேறு அணிகளை உள்ளடக்கிய ஒருநாள் தொடரை ஐசிசி ஏன் நடத்தவேண்டும்\n2019ல் இந்திய அணி பங்குபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் போட்டிகள்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nஆஷஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா அணி போராடி டிரா செய்தது.\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nஅடுத்த ஐபிஎல் சீசனில் அணி மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nஒருநாள் கிரிக்கெட்டின் இரு இன்னிங்சிலும் தொடக்க ஓவர்களை கையாண்ட இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/three-players-who-had-a-chance-to-open-the-batting-and-bowling-for-their-team-in-this-ipl", "date_download": "2019-11-20T09:20:08Z", "digest": "sha1:5IE33IWGNIZRRONOXFTG5YTOVJDTV45E", "length": 10993, "nlines": 82, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்த ஐபி��ல்-லில் தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்து வீச்சாளராகவும் செயல்பட வாய்ப்புள்ள 3 முக்கிய வீரர்கள்.", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுதல் 5 /முதல் 10\nகிரிக்கெட்டை பொறுத்த வரையில் தொடக்க வீரர் பொறுப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தொடக்க வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தால் அது அந்த அணியின் உத்வேகத்தை சீர்குலைத்து விடும். தொடக்க வீரர்களே அந்த அணியின் தொடக்க பந்து வீச்சாளராக பந்து வீசுவது அரிதான ஒரு விஷயமாகும். கடந்த கால இந்திய அணியில் ரோஜர் பின்னி, மனோஜ் பிரபாகர், இர்பான் பதான் போன்ற வீரர்கள் இந்த கடினமான பணியை சிறப்பாக செய்திருக்கின்றனர்.\nஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை சிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த ‘ஜேக் காலிஸ்’, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்து வீச்சாளராகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.\nஇந்த 2019 ஐபிஎல் தொடரில் தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்து வீச்சாளராகவும் செயல்பட உள்ள 3 வீரர்களை பற்றி இந்த கட்டுரையில் காண்போம்.\n3) டேவிட் வில்லி (சி.எஸ்.கே)\nடேவிட் வில்லி உள்ளூர் முதல்தர டி-20 போட்டிகளில் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கிறார். சசெக்ஸ் அணிக்கு எதிரான உள்ளூர் டி-20 போட்டியில் இவர் தொடக்க வீரராக களம் கண்டு 41 பந்துகளில் 100 ரன்களை விளாசியது இவரது திறமைக்கு ஒரு சான்றாகும்.\nமேலும் தொடக்க ‘பவர் பிளே’ ஓவர்களில் பந்தை சிறப்பாக ஸ்விங் செய்து விக்கெட்டுகளை வீழ்த்துவதில் இவர் வல்லவர். ஆர்.சி.பி அணிக்கு எதிரான கடந்த போட்டியில் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி மூன்று வெளிநாட்டு வீரர்களை மட்டுமே களமிறக்கியது. சென்னை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ‘லுங்கி நெகிடி’ காயம் காரணமாக விலகியதால் அவரது இடத்திற்கு டேவிட் வில்லி மிகப் பொருத்தமான ஒரு வீரராக சென்னை அணிக்கு இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.\n2) சுனில் நரைன் (கே.கே.ஆர்)\nகடந்த 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ‘கொல்கத்தா நைட் ரைடர்ஸ்’ அணிக்காக தொடக்க வீரராக களம் இறக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ‘சுனில் நரைன்’ பேட்ஸ்மேன் ஆகவும் பட்டையைக் கிளப்பினார். கடந்த ஐபிஎல்-லில் தொடக்க வீரராக 357 ரன்களை 190 என்ற ஸ்டிரைக் ரேட்டில் விளாசித் தள்ளினார். அதுமட்டுமல்லாது பந்துவீச்சிலும் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அந���தத் தொடரின் ‘மதிப்பு மிக்க வீரர்’ என்ற விருதினையும் சுனில் நரைன் பெற்றார்.\n‘நரைன்’ தொடக்க வீரராக களம் இறங்குவது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாகும். கடந்த ஐபிஎல் தொடரில் 2 போட்டிகளில் சுனில் நரைன் தொடக்க பேட்ஸ்மேனாகவும், தொடக்க பந்து வீச்சாளராகவும் செயல்பட்டார். அதே போன்று இந்த ஐபிஎல் தொடரிலும் கொல்கத்தா அணிக்காக இவர் தொடக்க நிலை பேட்ஸ்மேன் மற்றும் பவுலராக செயல்படுவார் என உறுதியாக நம்பலாம்.\n1 ) ஷேன் வாட்சன் (சி.எஸ்.கே)\nகடந்த 2018 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் ‘ஷேன் வாட்சன்’. சென்னை அணிக்காக தொடக்க வீரராக களம் இறங்கும் இவர் கடந்த ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகளில் தொடக்க பந்து வீச்சாளராக பந்துவீசி இருக்கிறார்.\n‘சூப்பர் கிங்ஸ்’ அணிக்கு இந்த முறை பந்து வீச அதிக வீரர்கள் இருப்பதால் கேப்டன் தோனி இவரை பயன்படுத்தும் வாய்ப்பு குறைவுதான். ஆனால் முக்கியமான கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை இவருக்கு இருப்பதால் தோனி புதிய பந்தை ஏதேனும் ஒரு போட்டியில் நிச்சயம் வாட்சனுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்.\nஐபிஎல் 2019 சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்\nஐபிஎல் தொடரில் 400+ ரன்கள் அடிக்கப்பட்ட டாப்-2 போட்டிகள்\nஅணி மாற்றத்தின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் குறிவைக்கக் கூடிய மூன்று வீரர்கள்\nஇந்தாண்டு ஐபிஎல் ஏலத்தில் பெங்களூர் அணி குறிவைக்கும் 3 வீரர்கள்\nஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்கள் விளாசிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள்\nஐபிஎல் ஏலத்தில் குறைந்த தொகையில் ஒப்பந்தமாகி அணிக்கு நிறைந்த பலனை அளித்த மூன்று சிறந்த வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 1 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஒரே டெஸ்ட் போட்டியில் தொடக்க ஆட்டக்காரராகவும், நம்பர் 11 பேட்ஸ்மேனாகவும் களம் கண்ட 5 கிரிக்கெட் வீரர்கள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள டாப்-3 இடதுகை பந்துவீச்சாளர்கள்\nடிஎன்பிஎல் 2019: தங்களது அசுர ஆட்டத்தால் அடுத்த ஐபிஎல் சீசனில் ஒப்பந்தமாக உள்ள 3 தமிழக வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/2017/09/20/", "date_download": "2019-11-20T09:44:35Z", "digest": "sha1:FVXB4O36RKIJYE7MDM2RVRXFV6AKO5YO", "length": 3520, "nlines": 45, "source_domain": "vaanaram.in", "title": "September 20, 2017 - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nரோஹிங்க்யா முஸ்லிம்கள்: பகுதி 1 – ரகெய்ன் & ரோஹிங்க்யா பற்றிய பின்புலம்\nசமீபகாலமாக ரோஹிங்க்யா முஸ்லிம்களைப் பற்றியும், அவர்கள் அகதிகளாக மியான்மரை விட்டு பல நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு முயற்சி செய்வதை பற்றியும் நாம் செய்திகளை பார்த்து வருகிறோம். உங்களில் பலருக்கு, யார் இவர்கள் இந்த ரோஹிங்க்யா பிரச்சனை என்பது என்ன இந்த ரோஹிங்க்யா பிரச்சனை என்பது என்ன இதில் நமது நாடு இந்தியாவின் பெயர் ஏன் அடிபடுகிறது இதில் நமது நாடு இந்தியாவின் பெயர் ஏன் அடிபடுகிறது இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா அகதிகளை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டுமா போன்ற பல கேள்விகள் எழுந்திருக்கும். இதன் பின்புலம் என்ன […]\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/nov/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-3276222.html", "date_download": "2019-11-20T10:28:17Z", "digest": "sha1:UOGVKMVQYTFQTJYPTNCJPF5O4RIBI323", "length": 9864, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "திருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nதிருச்சி அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட்டு முயற்சி\nBy DIN | Published on : 10th November 2019 05:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்க��� கிளிக் செய்யுங்கள்\nதிருச்சி அருகே திருவெறும்பூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்மநபர்கள் சனிக்கிழமை அதிகாலை திருட்டு முயற்சியில் ஈடுபட்டனர்.\nதிருவெறும்பூர்-நவல்பட்டு பகுதியில் உள்ள மத்திய பாதுகாப்புப் படைக்கலன் தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்பு அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் இரு ஏடிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை இந்த ஏடிஎம் இயந்திரத்தை மர்மநபர்கள் உடைத்து பணத்தை திருட முயன்றுள்ளனர். அப்போது, அவ்வழியாக வந்த ஒருவர் ஏடிஎம் அறைக்குள்ள மர்மநபர்கள் இருந்ததை கண்டு சப்தம் போட்டுள்ளார்.\nஇதையடுத்து, துப்பாக்கி தொழிற்சாலை வளாகத்தில் இருந்த ரோந்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதைகண்ட மர்மநபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த நவல்பட்டு போலீஸார் நேரில் சென்று ஏடிஎம் அறைக்குள் இருந்து சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும், மோப்பநாய், தடயவியல் துறையினர், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.\nவிசாரணையில், மர்மநபர் இருவர் முகத்தில் கருப்பு மை பூசியபடி வருவதும், ஏடிஎம் இயந்திரத்தை கற்களால் உடைப்பதும், அவர்கள் தப்பி ஓடும் காட்சிகளும் பதிவாகியிருந்தது.\nஅதோடு, ஏடிஎம் இயந்திரத்தை தாக்கும் போது எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை. ஏடிஎம் அறை வாயில் பகுதியில் மிளகாய்ப்பொடி தூவப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.\nமேலும், போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபெல் நிறுவன கூட்டுறவு வங்கியில் ரூ.1.43 கோடி திருடிச்சென்றது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு மத்திய அரசு நிறுவனமான துப்பாக்கித் தொழிற்சாலை வளாகத்தில் திருட்டு முயற்சி நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/search/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T10:21:29Z", "digest": "sha1:DXFXVPPYLHHUZIQXGNK4D42SX6FZCE3C", "length": 10066, "nlines": 244, "source_domain": "www.hindutamil.in", "title": "Search | மக்கள் சிவில் உரிமைக் கழகம்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nSearch - மக்கள் சிவில் உரிமைக் கழகம்\nஇதெல்லாம் நியாயமே கிடையாது; தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் சொல்லியிருக்கிறோம்: கமல்\nதமிழ்ப் பல்கலை. பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு புகார்: முன்னாள் துணைவேந்தர் உட்பட 4...\nமாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அவசர சட்டம் கொண்டுவர...\nகமலின் சில படங்களைப் பார்த்திருந்தால் சினிமாவுக்கே வந்திருக்க மாட்டேன்: விஜய் சேதுபதி\nதேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2020 ஏப்ரலில் தொடக்கம்: களப்பணியாளர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை...\nசெய்திகள் சில வரிகளில்: ஜேஎன் பல்கலை.யை இயல்புநிலைக்கு கொண்டுவர சிறப்பு குழு\nசட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினி மதுரையில் போட்டியிட வேண்டும்: ரஜினி மக்கள் மன்ற ஆலோசனை...\nசிரிய மக்கள் மீது துருக்கி அக்கறை கொண்டுள்ளது: எர்டோகன்\nகுப்பையைக் கொட்டுவதைத் தடுக்க பாலிவுட் பாடல்கள் மூலம் பிரச்சாரம்: புனே தொழிலாளிக்கு வலைதளங்களில்...\nகுளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயற்சி: ஜேஎன்யூ மாணவர்கள் தடுத்து...\nகுடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் கடும் பாதிப்பு: தூத்துக்குடியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nசுகாதாரச் சீர்கேடு ஏற்படும் வகையில் கோவை மாநகரில் தேங்கி கிடக்கும் குப்பை: முழுமையாக...\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்கள்; பொறுப்புடன்...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி சட்டப்படி செயல்படுகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnenjam.com/?p=2645", "date_download": "2019-11-20T10:38:58Z", "digest": "sha1:KBOSEHOOSXLKHGZ5BGOXI527342GL2T5", "length": 19467, "nlines": 237, "source_domain": "tamilnenjam.com", "title": "பாடிப் பறந்த குயில்! – Tamilnenjam", "raw_content": "\nPublished by பாட்டரசர் கி. பாரதிதாசன் on நவம்பர் 20, 2016\nபாவேந்தர் 125ஆம் ஆண்டு விழாப் பாட்டரங்கம்\nதென்னாட்டு மலையேறித் தெம்மாங்கு கவிபாடித்\nஎன்பாட்டுச் சிறந்தோங்க என்நாவில் நீ..யாடி\nவீழ்வாரின் விதிமாற்றித் தாழ்வாரின் துயரோட்டி\nஏழ்பாரும் என்பாட்டை ஏற்கின்ற வண்ணத்தில்\nஊழ்சேரும் காலத்தும் யாழ்சேரும் பாத்தீட்ட\nகுளிரோங்கும் காலத்தில் குணமோங்கும் தமிழ்கேட்கக்\nகளிப்போங்கும் வண்ணத்தில் கருத்தோங்கும் என்பாடல்\nதளிரோங்கும் அழகாகத் தமிழ்வந்து பொன்னெஞ்சைத்\nஒளிர்ந்தோங்கும் தமிழன்னை அளித்தோங்கும் இப்பாடல்\nகமழ்புதுமை வேண்டுமென முரசம் கொட்டிக்\nதிகழ்மதுவைத் தீட்டுகின்ற பாட்டில் தந்த\nநிலமோங்கத் தமிழிசைத்த குயிலைப் போற்று\nதண்டமிழே முன்பிறந்த மொழியாம் என்றார்\nபகுத்தறிவின் பயனிசைத்த குயிலைப் போற்று\nதன்மானம் பெற்றோங்கித் தமிழன் வாழத்\nபொன்வானம் போன்றழகாய்ப் பாக்கள் பாடிப்\nமுன்காணும் மடமைகளை வெட்டிச் சாய்த்தார்\nநரம்பேற்றிச் சிந்திசைத்த குயிலைப் போற்று\nதணியாத பெருந்தாகம் கொண்டே வாழ்ந்தார்\nஎழிலேந்திப் பாட்டிசைத்த குயிலைப் போற்று\nபெண்ணடிமைத் துயரகற்றிப் பெருமை மேவும்\nபரம்பரைக்கு அறமிசைத்த குயிலைப் போற்று\nகயல்வில்லை வரிப்புலியைக் கொடியாய்க் கொண்டு\nகமழ்ந்திட்ட வரலாற்றை உணர்ந்து வாழ்க\nவயல்நெல்லைக் காக்கின்ற உழவ னாக\nமண்ணெல்லைக் காக்கின்ற மறவ னாக\nஇன்றமிழே என்றிசைத்த குயிலைப் போற்று\nஈரோட்டுப் பெரியாரின் கொள்கை ஏந்தி\nஇருளகற்றி, மருளகற்றி ஒளியே ஈந்தார்\nகூரீட்டி கொண்டுள்ள மறவ ராகக்\nபணிந்தேத்திப் பாவிசைத்த குயிலைப் போற்று\nதீண்டாமை எனும்சொல்லும் சாம்ப லாகத்\nவேண்டாமை உலகத்தை மாற்றம் செய்ய\nவேரினிலே பழுத��தபலா உவமை சொன்னார்\nதூண்டாமை நெஞ்சத்துள் துணிவைப் பாய்ச்சித்\nஇனமோங்கக் கவியிசைத்த குயிலைப் போற்று\nகையூட்டும் அரசியலைக் கழிக்க வேண்டும்\nகனிவூட்டும் அறஞ்சூடிக் களிக்க வேண்டும்\nமையூட்டும் கண்ணழகு மங்கை யர்க்கு\nமாண்பூட்டும் மகிழ்வூட்டும் சட்டம் வேண்டும்\nதையூட்டும் திருநாளைப் போற்ற வேண்டும்\nதமிழூட்டும் இன்பத்தைப் பாவேந் தர்போல்\nபண்பூட்டிப் பண்ணிசைத்த குயிலைப் போற்று\nபடமெடுத்தே ஆடுகின்ற பாம்பைப் போன்றும்\nபல்லிளித்தே ஓடுகின்ற குரங்கைப் போன்றும்\nஅடம்பிடித்தே வாழுகின்ற கொடியோர் போன்றும்\nஅறிவிழந்தே தாழுகின்ற சிறியோர் போன்றும்\nஇடமழித்தே மகிழுகின்ற தீயோர் போன்றும்\nஇனமழித்தே உருளுகின்ற நாயோர் போன்றும்\nதடம்பதித்தே என்னிடத்தில் ஆட்டம் போட்டால்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 45\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 44\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 43\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 42\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 41\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 40\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 39\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 38\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 37\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 36\nஹைக்கூ ஓர் அறிமுகம் – 35\nஆவண காப்பகங்கள் மாதத்தை தேர்வு செய்யவும் அக்டோபர் 2019 செப்டம்பர் 2019 ஆகஸ்ட் 2019 ஜூலை 2019 ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 டிசம்பர் 2018 நவம்பர் 2018 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 பிப்ரவரி 2015 ஆகஸ்ட் 2014 ஜனவரி 2014 ஜூலை 2012 செப்டம்பர் 2010 ஜூன் 2007 டிசம்பர் 2006 நவம்பர் 2006 செப்டம்பர் 2006 ஆகஸ்ட் 2006 ஜூலை 2006 ஜூன் 2006 மே 2006 ஏப்ரல் 2006 மார்ச் 2006 பிப்ரவரி 2006 ஜனவரி 2006 ஜூன் 2005 ஆகஸ்ட் 2004 ஜனவரி 2004 நவம்பர் 2003 அக்டோபர் 2003 செப்டம்பர் 2003 ஆகஸ்ட் 2003 ஜூலை 2003 ஜூன் 2003 மே 2003 ஏப்ரல் 2003 மார்ச் 2003 ஜனவரி 2003\nஆசையக் காத்துல தூது விட்டேன்\nகிள்ளை மொழியெல்லாம் கிளியேயுன் நினைவூட்ட\nமெல்ல மயக்குமென் மேவும்ந��லை சொல்லுதற்குத்\n» Read more about: ஆசையக் காத்துல தூது விட்டேன் »\n» Read more about: வாழ்வாங்கு வாழியவே பாட்டரசர்\nஒரு குறள் வெண்பாவிலுள்ள ஒவ்வோர் எழுத்தையும் ஒவ்வோரடியின் ஈற்றில் அமையுமாறு பாடுவது விசித்திர அகவல் ஆகும்.\nகுமுத மலராகக் கோலவிதழ் பின்னும்\n» Read more about: தமிழமின் வாழ்க தழைத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2014/11/chettithirukkonam-village-ctk-friends.html", "date_download": "2019-11-20T08:40:53Z", "digest": "sha1:B7PGTW4EBHVJD3IVYEQRI74UE66VIKHK", "length": 22358, "nlines": 142, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "CTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம் - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்டம், அரியலூர் மாவட்டம், தமிழ்நாடு மாநிலம், இந்தியா என்ற அமைப்பில் உள்ளது.\nஎங்களது கிராம இணையதளம் (www.chettithirukkonam.com) CTK குழும நண்பர்களால் தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது. நமது கிராம சம்பந்தமான அனைத்துவித தகவல்களை பகிர்ந்து கொண்டு கிராமத்திற்கு பயனுள்ள வகையில் செயல்படும் விதமாக இந்த இணையத்தளம் விளங்கும். நமது ஊர் பெயரில் குரூப்/குழுமம் ஆரம்பிக்கபட்டதின் நோக்கம், நாம் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கு நம்மால் முடிந்த நற்செயல்கள், உதவிகள் செய்து கிராம வளர்ச்சி மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு உதவிட வேண்டும் என்ற ஆர்வமும் விருப்பமும்தான். தவிர நமது குரூப் மற்ற அரசியல், ரசிகர் மன்றம், சங்கங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள், ஆகியவைகளுக்கு இடம் கொடுக்காமல் முழுக்க, முழுக்க இது நமது கிராம சம்பந்தமான, பொது விசயம் சார்ந்த அனைத்து விதமான நல்ல விசயங்களுக்காக மட்டும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்பதுதான் எங்களது அனைவரின் எண்ணமும், நோக்கமுமாகும்.\nநமது கிராம பள்ளி கல்வி மேம்பாட்டில் எங்களது குழுமம்/ இணையத் தளம் பெரும் பங்களிக்கும் என நம்புகிறோம். நம���ு கிராம மக்கள் மட்டுமன்றி, கிராம வளர்ச்சி கல்வி மேம்பாட்டின் மூலம் அனைவருக்கும் பயன்படும் விதத்தில் முன்னெடுத்து செல்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.\nகுழுமம்/ தளத்தில் அரசியல்வாதி, பணக்காரன், ஏழை, வயது, மொழி, இன, சாதி, படித்தவர், படிக்காதவர், உறவினர்கள் என்ற பாரபட்சமின்றி நடுநிலைமையுடன் தகவல்கள் பகிர்ந்து கொண்டு உதவிகள் மேற்கொள்ளப்படும். மேலும் நமது கிராமத்தின் குடிமகன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி தாங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கிராமத்திற்கு உதவிகள் செய்திருப்பின் அந்த தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களை கௌரவிப்பதில் பெருமை கொள்கிறோம்.\nCTK - நண்பர்கள் குழுமத்தின் முதன்மையான நோக்கங்கள்:\nகல்வி ஊக்கத் தொகை, புத்தகங்கள், பரிசுகள், பதக்கங்கள், கணினி மற்றும் ஏனைய படிப்பு சம்பந்தமான உதவிகளை வழங்குவது\nபள்ளிகள், கல்லூரிகள், நூலகங்கள், ஆகியவற்றுக்கான நிதி உதவி வழங்குவதன் மூலம் மாணவர்களின் பயன்பாட்டுக்கும், மேம்பாட்டுக்கும் வழி வகுப்பது\nகிராமப்புற மாணவர்களுக்கு கற்பித்தல் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு குறித்து அறிந்துகொள்வதில் உதவுவது.\nபள்ளிக்கும், மாணவர்களுக்கும் பயனுள்ள கல்வி சம்பந்தமான எழுத்துக்களை அச்சிடுதல், பதிப்பித்தல்.\nபள்ளியின் வளர்ச்சி செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகளில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் உதவுவது.\nகிராமத்தின் நீர் மேலாண்மை மற்றும் சுற்றுச் சூழல் பேணுவது தொடர்பான விழிப்புணர்வு உருவாக்கும் வகையில் செயல்படுதல்.\nகிராமத்தில் அமைந்திருக்கும் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளைத் தூர் வாருதல், மழை நீர் சேமிப்பு, மண் அரிப்பைத் தடுப்பது உள்ளிட்ட செயல்களை மேற்கொள்ளுதல், அவற்றுக்கு துணை நிற்பது மற்றும் நிதி உதவி வழங்குவது\nமரம் நடுவது மற்றும் பேணுவது தொடர்பான செயல்களுக்கு உதவி செய்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது.\nகிராமபுற மக்களுக்கு விவசாயம் குறித்த செயல்பாடுகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.\nசெட்டித்திருக்கோணம் கிராமம் சிறந்த இடமாக வாழ்வதற்கு வழி வகுப்போம்\nகடவுள் நமக்கு அளித்த அறிவாற்றலை நல்வழியில் பயன்படுத்துவோம். தரமான வாழ்க்கையை பின்பற்றி இயன்றவரை மற்றவர்களுக்கு உதவிடுவோம்.\n\"நாம் இந்த உலகில் கா�� தலைப்படும் மாற்றங்கள் நாமே தான்\" - மகாத்மா காந்தி\nதங்களின் நிறை/ குறைகளை குழுமத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nCTK GROUP - நண்பர்கள் குழுமம்\nசெட்டித்திருக்கோணம் கிராம இணைய குழு\nதமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் எங்கள் (செட்டித்திருக்கோணம்) கிராமத்தைப்பற்றிய தகவல்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்கிறோம்\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\nசெட்டித்திருக்கோணம் - பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம...\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) ��ிவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/chennai_web_meet.php", "date_download": "2019-11-20T10:22:24Z", "digest": "sha1:646MTSFBE32ATHWAEVCBQ5F6MDCOA663", "length": 8425, "nlines": 61, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Literature | Chennai | Websit | Meetings", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஆகஸ்டு 5, 2007 - ஞாயிற்றுக் கிழமை\nசென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறையின் அரங்கு - மெரினா வளாகம் (Marina Campus)\nகாலை ஒன்பதரை மணி முதல் மாலை ஐந்து மணி வரை பட்டறை நடைபெறும்.\n•\tபதிவர்கள், அல்லது வலைஞர்களுக்கிடையில் ஒரு தொடர்பு-பின்னல்(network) உருவாக்குவது.\n•\tபயன் தரக் கூடிய தகவல்களை அளிப்பது.\n•\tபுதியவர்களுக்கு வலைப்பதிவு, தமிழில் எழுதுதல் போன்றவற்றை அறிமுகப்படுத்துதல்\n•\tவலைப்பதிவர்களுக்கு தொழில் நுட்ப விபரங்களில் பயிற்சி தருதல்\n•\tபதிவுகள் மூலம் தொழில், தனி வாழ்க்கை மேம்படலுக்கு வழிகளை விவாதித்தல்\n•\tபதிவர்கள் ஒன்றி��ைந்து வணிக முயற்சிகள், வணிகம் சாராத சேவை முயற்சிகள், தொழில் நுட்ப பணிகளை ஆரம்பிக்க வித்திடுதல்.\n•\tஇணையத்தில் தமிழ் தழைக்க பணி புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தல்\nஇன்னும் ஏதாவது சேர்க்க விரும்பினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.\n100லிருந்து 150 பேர் கலந்து கொள்ளும் வகையில் இது இருக்கும்.\n1.\tவலைப் பதிவில் தீவிரமாகச் செயல் படும், மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறைகளில் பணி புரிபவர்கள் (20-25 பேர்)\n2.\tவலைப்பதிவுகளில் சுறுசுறுப்பாகச் செயல்படும், மென் பொருள் துறையில் பழக்கம் இல்லாதவர்கள் (30-40 பேர்)\n3.\tவலைப்பதிவுகள் குறித்து அறிமுகம் இல்லாதவர்கள். (50-70 பேர்)\nகலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததைக் கற்பிக்கவும், தமக்கு வேண்டியதைக் கற்றுக் கொள்ளவும் தயாராக வர வேண்டும்.\nபங்கு கொள்ள என்ன செய்ய வேண்டும்\nஎன்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும்\n•\tதத்தமது நண்பர்கள், தெரிந்தவர்களை பட்டறைக்கு அழைத்து வருதல்\n•\tபயிற்சிக்கு வசதியாக இணைய வசதியோடு கூடிய கணினிகள் ஏற்பாடு செய்தல்\n•\tதமிழ் இணையம் குறித்து புத்தகம், குறுவட்டு தயாரித்தல்\n•\tவணிக நிறுவனங்களின் ஆதரவைத் திரட்டுதல்\n•\tபத்திரிகை, தொலைக்காட்சி ஊடகங்களைத் தொடர்பு கொள்ளுதல்\nதமிழ் வலைப்பதிவுகளின் செயல்பாட்டை அடுத்த நிலைக்குக் கொண்டு போகும் இந்த நிகழ்ச்சிக்கு அனைவரையும் பங்கேற்க அழைக்கிறோம்.\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bioscope.in/cam-scanner-removed-from-play-store/", "date_download": "2019-11-20T10:26:34Z", "digest": "sha1:6IOHKPL5M2Z7HKTLTFENZ4GWKOORPVN4", "length": 8251, "nlines": 52, "source_domain": "bioscope.in", "title": "Cam scanner வச்சிருக்கீங்களா. உடனே டெலீட் செய்யுங்க.! பிளே ஸ்டோரே நீக்கிடாங்க.! - BioScope", "raw_content": "\nHome செய்திகள் Cam scanner வச்சிருக்கீங்களா. உடனே டெலீட் செய்யுங்க.\nCam scanner வச்சிருக்கீங்களா. உடனே டெலீட் செய்யுங்க.\nகூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்யப்படும் கேம் ஸ்கேனர் என்ற செயலியை நீக்கப்பட்டுள்ளது.கேம் ஸ்கேனர் செயலி என்பது ஸ்கேன் செய்யப்படும் புகைப்படங்க���ை பிடிஎஃப் என்று எளிய வடிவத்தில் மாற்ற உதவும் ஸ்கேனர் ஆகும். இந்த கேம்ஸ்கேனரை லட்சக்கணக்கான மக்கள் அதிகமாக மொபைல்களில் பதிவிறக்கம் செய்தனர்.இதனால் பெரிய அளவில் மக்களிடையே அதிக வரவேற்பு பெற்ற இந்த செயலி “மால்வேர்” வைரஸ் என்ற தாக்குதல் ஏற்பட்டதன் காரணமாக நீக்கம் செய்யப்பட்டு உள்ளது.இதன் மூலம் மொபைல்கள் பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூகுள் நிறுவனத்திற்கு தெரிவித்தனர்.\nஇதன் மூலம் உடனடியாக கேம் ஸ்கேனர் செயலியை கூகுள் நிறுவனம் நீக்கியது. மால்வேர் போன்ற வைரஸ்கள் அதிகமாக தாக்கப்படுவது ஆன்ட்ராய்டு வெர்ஷன் , ஐஓஎஸ் வெர்ஷன் ஆகிய மொபைல்கள் மூலம் தான் அதிகமாக தாக்கப்படும் என்ற திடுக்கிடும் தகவலும் வெளிவந்தது. கேம்ஸ்கேனர் செயலியை மக்கள் அதிகமாக வணிக வளாகங்களிலும் அதனால் நிறைய விளம்பரங்கள் உருவாக்கப்படும் என்று கூறினார்கள்.இந்த விளம்பரங்கள் மூலம் போலி விளம்பரங்கள் உருவாக்க நிறைய வாய்ப்பு உள்ளது. இதனால் மால்வேர் போன்ற வைரஸ் தாக்குதல்கள் உருவாகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.\nஇதனால் இந்த வகை வெர்ஷன் மொபைல்களை உபயோகிக்கும் பயனர்கள் வங்கி கணக்குகள் தகவல்கள், தனிப்பட்ட ரகசியங்கள் ஆகியவைகளை இணையத்தின் ஹேக்கர்கள் மூலம் தகவல் திருடப்படும் வாய்ப்புள்ளது என தெரியவந்தது. ஓசிஆர் எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் மூலம் ஸ்மார்ட் போன் மூலம் ஊடுருவி தகவல்களை திருடுகிறார்கள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதனை மேலும் உறுதி செய்ய கூகுள் நிறுவனம் கேம் ஸ்கேனர் செயலியை உடனடியாக நீக்கம் செய்ய வேண்டும் என்று பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவித்தது. பாதுகாப்பு காரணமாகத்தான் கேம் ஸ்கேனர் ஐ நீக்கம் செய்கிறோம் என்றும் கூகுள் நிறுவனம் வெளியிட்டது.\nஇதன்மூலம் கூகுள் நிறுவனம் மக்களின் பாதுகாப்பு குறித்து குறைபாடுகள் கொண்ட செயலிகளை அடுத்தடுத்து நீக்கம் செய்து வருகிறோம் என்ற தகவலும் வெளியிட்டார்கள். சில காலத்திற்கு முன் சூப்பர் செல்பி, கேமரா ஆப், சிஓஎஸ் கேமரா, பாப் கேமரா என 80க்கும் மேல் அதிகமான செயலிகளை கூகுல் நிறுவனம் பாதுகாப்பு குறைவு காரணமாக நீக்கியுள்ளது என்றும் கூறினார்கள். இதன் மூலம் கூகுள் நிறுவனம் வெளியிடும் செயலிகள��� பாதுகாப்பு குறைவு இருந்தால் திடீரென நீக்கம் செய்தும் விடுகிறார்கள்.\nPrevious articleபுலி பசிச்சாலும் புல்லை திங்காது. இந்த விடியோவை பாத்தா இனி அப்படி சொல்ல மாடீங்க.\nNext articleஅழிந்து வரும் சிட்டுக் குருவிகளை இரண்டு வருடமாக காக்கும் இளைஞர்.\nமதுபானங்கள் இவ்வளவு லாபம் வைத்து விற்கப்படுகிறதா. உண்மையான விலையை பார்த்தா அசந்துடுவீங்க.\nஆர்பிட்டர் உதவியுடன் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த இஸ்ரோ விஞ்ஞானிகள்.\nமுதல் நாள் வழங்கப்பட்ட உணவு. கொடுக்கப்பட்ட சலுகைகள். இருந்தும் தூக்கமில்லாமல் தவித்த சிதம்பரம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/28580/", "date_download": "2019-11-20T09:48:26Z", "digest": "sha1:MADGPCTCGWDZ6SVZNGVEIL4APM2HIHCH", "length": 9440, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "சீனாவுடன் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் – GTN", "raw_content": "\nசீனாவுடன் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம்\nசீனாவுடன் குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் கயந்த கருணாதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார் என குறிப்பிட்டுள்ள அவர் நீதிமன்றில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் நபர்களை பரிமாறிக் கொள்ளும் திட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஆண்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சீனா சென்றிருந்த போது குற்றவாளிகளை பரிமாறிக் கொள்ளும் திட்டம் குறித்து பேசப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nTagsஅங்கீகாரம் அமைச்சரவை குற்றவாளிக சீனா பரிமாறி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nடெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக உடுவில் மாணவி உயிரிழப்பு..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரதமரின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – மாலை விசேட உரை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டம் கூட்டப்படவுள்ளது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்கிறார்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅ��ைத்து மதங்களுக்கும் சம உரிமை வழங்கி பௌத்த தர்மத்தை பாதுகாக்க வேண்டும்…\nஇலங்கையர்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தலய் லாமா அறிவிப்பு\nவளிமண்டலவியல் திணைக்களத்தை மூடிவிட வேண்டும் – அனுரபிரியதர்சன யாபா\nடெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக உடுவில் மாணவி உயிரிழப்பு.. November 20, 2019\nபிரதமரின் பதவி விலகல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது – மாலை விசேட உரை November 20, 2019\nபிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று November 20, 2019\nநாடாளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டம் கூட்டப்படவுள்ளது… November 20, 2019\nபாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்கிறார்… November 20, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nSiva. on “உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு அழைப்பு’\nSiva. on ஜனாதிபதி, பிரதமரின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு அரச இலட்சனை காட்சிப்படுத்தப்பட வேண்டும்….\nSiva on திரிசங்கு நிலைமை – பி.மாணிக்கவாசகம்..\nKarunaivel - Ranjithkumar on கோத்தா யாழ் வர பாதுக்காப்பில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2169074", "date_download": "2019-11-20T08:45:24Z", "digest": "sha1:6VCRBIYY4ERMMM67VESN5VE2FDIHZZHU", "length": 3928, "nlines": 27, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n16:15, 11 சனவரி 2017 இல் நிலவும் திருத்தம்\n536 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\n[[படிமம்:Myoglobin.png|200px|thumb|வலது|தசையில் காணப்படும் ஓர் உயிரியல் மூலக்கூறான மயோபினின் மாதிரித் தோற்றம்]]\n'''உயிர்மூலக்கூறு''' (Biomolecule){{cite web | url=http://biology.tutorvista.com/biomolecules.html | title=Biomolecules are molecules that occur naturally in living organisms. | accessdate=11 சனவரி 2017}} என்பது உயிர்வாழும் அங்கிகளில் காணப்படும் அன���த்து மூலக்கூறுகளையும் குறிக்கும். [[காபோவைதரேட்டு]], [[புரதம்]], [[இலிப்பிட்டு]], [[கருவமிலம்]] ஆகியவை பெரு உயிர் மூலக்கூறுகள் ஆகும். மெட்டாபோலைட்டுக்கள், இரண்டாம் நிலை மெட்டாபோலைட்டுக்கள், இயற்கை உற்பத்திகள் ஆகியவை சிறு உயிர் மூலக்கூறுகள் ஆகும். உயிரியலின் ஓர் உபபகுதியான உயிர் இரசாயனவியலில், மூலக்கூற்று உயிரியல் எனும் துறையில் இவ்வுயிர் மூலக்கூறுகள் பற்றியும், அவை தொடர்பான இரசாயனத் தாக்கங்கள் பற்றியும் கற்பர். கிடைக்கப்பெறும் தன்மை, வேதியியற் தன்மை, நோக்கம் அல்லது பயன்பாடு ஆகிய மூன்று வகைகளிலி இவ்வுயிர்மூலக்கூறுகள் பிரிக்கப்படுகின்றன.{{cite web | url=http://www.studyread.com/different-types-of-biomolecules-what | title=DIFFERENT TYPES OF BIOMOLECULES | accessdate=11 சனவரி 2017}}\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/holi-is-one-of-the-most-popular-hindu-festivals-and-it-is-celebrated-by-people-both-young-and-old-313063.html", "date_download": "2019-11-20T09:15:30Z", "digest": "sha1:VIU5QA6V2UO23OYZZ4WEXM3U6P7OOM5J", "length": 29458, "nlines": 209, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாம்பத்ய வாழ்வில் ரதி-மன்மதனை போல மகிழ்ச்சியாக இருக்கனுமா? | holi is one of the most popular hindu festivals and it is celebrated by people both young and old - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nரஜினி சொல்லும் அதிசயம் நிகழாது- ஜெயக்குமார்\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் பலத்த மழை.. சென்னையிலும் செம.. எங்கெல்லாம் பெய்கிறது\n2020 ஆங்கிலப் புத்தாண்டு ராசி பலன்கள் : மிதுனம் ராசிக்கு வரவுக்கு ஏத்த செலவு\nபாகிஸ்தானில் தங்கம் ஆன தக்காளி.. திருமணத்துக்கு தக்காளியால் ஆன நகைகளை அணிந்திருந்த பாக். மணப்பெண்\nமக்களின் நலனுக்காக நானும் கமலும் நிச்சயம் இணைவோம்.. ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு\nஏர்டெல் வோடபோனை தொடர்ந்து ஜியோவும் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு\nகொடிக் கம்பம் விழுந்து காயமடைந்த கோவை ராஜேஸ்வரியின் வலது காலில் தகடு பொருத்தம்\nTechnology விசித்திரமாக உலா வரும் நெப்டியூனின் இரு நிலவுகள்\nLifestyle இன்னைக்கு எந்த ராசிக்காரங்க மனைவி கிட்ட கவனமாக பேசணும் தெரியுமா\nAutomobiles புதிய ���ம்பர் டிசைனில் 2020 ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் சோதனை ஓட்டம்...\nFinance இப்போதைக்கு குறையாது வெங்காயம் விலை.. பிப்ரவரி வரை ஏற்றுமதி தடையை நீடிக்க திட்டம்\nMovies மழை, வெள்ளப் பெருக்கு, புலியின் அச்சுறுத்தல் - ’ட்ரிப்’ படக்குழு எதிர்கொண்ட சவால்கள்\nSports ஷூமாக்கர் நல்லாருக்கார்.. நான் ஏன் அவரை மறைச்சு வைக்கணும்.. மனைவியின் ஆதங்கம்\nEducation தமிழ்நாடு மருத்துவத் துறையில் 1500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதாம்பத்ய வாழ்வில் ரதி-மன்மதனை போல மகிழ்ச்சியாக இருக்கனுமா\nசென்னை: இன்று இந்தியா முழுவதும் நெற்று முதல் ஹோலிப்பண்டிகை மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. வட இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஹோலி பண்டிகை. தென் மாநிலங்களில் இந்த பண்டிகையை கொண்டாடுவது கொஞ்சம் குறைவுதான். இருப்பினும் இந்த பண்டிகை புராணக் கதையோடு தொடர்பு கொண்டது என்பது, இந்த விழாவை முன்னுரிமை பெற்றதாக மாற்றுகிறது.\nஹோலி பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும். இந்த பண்டிகை பங்குனி மாதம் பௌர்ணமியன்று (மார்ச் மாதம்) கொண்டாடப்படும். கிருஷ்ண பகவான் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர். சில இடங்களில் காம தகன தினமாகவும் கொண்டாடப்படுகிறது.\nகுஜராத் போன்ற சில மாநிலங்களில் இப்பண்டிகையை 5 நாட்கள் கொண்டாடுகின்றனர். மக்களிடம் புன்னகையையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டுவதே ஹோலி பண்டிகையின் முக்கிய குறிக்கோளாகும். இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை ஆகும்\nஇரண்யகசிபு என்ற அசுரனின் மகனாக பிறந்தவன் பிரகலாதன். கருவில் இருக்கும் போதே நாரதரால், நாராயணரின் நாமத்தை கேட்டறிந்தவன். அதன் காரணமாக பிரகலாதன் பிறந்தது முதலே, நாராயணரின் மேல் பக்தி கொண்டவராக இருந்தான். ஆனால் அது அவனது தந்தை இரண்யகசிபுவுக்கு பிடிக்கவில்லை. இரணியன் தன்னையே எல்லோர���ம் கடவுள் என தொழவேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.\nஇரணியன் தன் சகோதரி நெருப்பினால் எரியாத தன்மை படைத்த ஹோலிகாவின் உதவியை நாடினான். தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொடுட்டு இரணியன் பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் அமரும்படி கூறினான்.\nமகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்கிறார்கள்.\nகாம ஆசைகளைத் தூண்டிவிடும் தேவனுக்குப் பெயர் காமன். கண்ணனுக்குத், தன் மீது ஆசை தோன்றச் செய்ய வேண்டும் என்று ஆண்டாள் காமனையும் அவன் தம்பி சோமனையும் வேண்டுவதாக அமைந்துள்ளது நாச்சியார் திருமொழி. இதற்காக, காமனும் அவன் மனைவி ரதியும் தேவர்களால் மட்டுமல்லாமல் மனிதர்களாலும் போற்றப்பட்டனர்.\nஅந்த வகையில் சிவன் மீது காமக் கணைகள் தொடுக்குமாறு பார்வதி தேவி வேண்டுகிறாள் காமனை. கணை தொடுத்தான் காமன். தவம் கலைந்து கண் விழித்தார் சிவன். தவத்தைக் கலைத்ததால் சிவனுக்குத் தலைக்கேறியது கோபம், அதனால் சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறக்கத் தீப்பொறி பறந்தது. காமனைச் சுட்டு எரித்தது. சாம்பலானான் காமன். காமனின் மனைவியின் வேண்டுகோளுக்கு இணங்க ரதியின் கண்களுக்கு மட்டும் தெரியும் வண்ணத்தில் காமனை உயிர்ப்பித்தார் சிவன்.\nவட மாநிலங்களில் இந்த பண்டிகையை வண்ண மயமாக கொண்டாடுகிறார்கள். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி இந்த விழாவை கொண்டாடி மகிழ் கிறார்கள். ஹோலி பண்டிகையன்று ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக் களை தெரிவித்து, கலர் பொடிகளைத் தூவியும், திலகமிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு மறைந்து, அனைவரும் ஒன்று என என்னும் மகத்துவம் ஓங்கி நிற்பது விழாவின் சிறப்பு.\nஇத்தகைய சிறப்புமிக்க ஹோலி பண்டிகையை காதலர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் தினமாகவும் கொண்டாடுகிறார்கள். தங்கள் மனதுக்குப் பிடித்தவர்களை வரவழைத்து, அவர்கள் முகங்களில் சாயங்களை பூசி, தங்களின் அன்பை வெளிப்படுத்துகின்றனர். மொத்தத்தில், அனைத்து தரப்பு மக்களும் புன்னகையுடனும் சகோதரத்துவத்துடனும் தங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழும் தினமாக இந்த ஹோலி பண்டிகை அமைகிறது.\nஎந்த ஒரு விஷயத்தையும் ஜோதிடத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கும் எனக்கு ஹோலிப்பண்டிகைக்கு ஜோதிடத்தோடு ஏதாவது தொடர்பு இருக்கிறதா என யோசிக்குப்போது நமது வாழ்வோடும் ஜோதிடத்தோடும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது தெரிய வந்தது.\nஹோலிப்பண்டிகையின் காரகர் யார் தெரியுமா நமது இன்றைய ஹீரோ சுக்கிர பகவான் தாங்க நமது இன்றைய ஹீரோ சுக்கிர பகவான் தாங்க ஆமாம் வண்ணங்களில் காரகர் சுக்கிர பகவான் தான். பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் கவலைகளை மறந்து உற்சாகமாக வாழவேண்டும் என்ற நோக்கில் கொண்டாடப்ப்டுகின்றன. ஜோதிடத்தில் மகிழ்ச்சி, கொண்டாட்டம், ஆரவாரம், உற்ச்சாகம், பொழுதுபோக்கு போன்ற அனைத்திற்க்கும் காரகர் சுக்கிர பகவானாவர்.\nஎந்தொரு பிரச்சனையின் தீர்வை உற்று நோக்கினாலும் அதில் சுக்கிரனின் பங்கு இருப்பது புரியும். நோயாளிகளின் நோயை குணப்படுத்தி் சுகமளிப்பவர் சுக்கிரன். இருட்டிற்க்கு வெளிச்சமளிப்பவர் சுக்கிரன். மனவருத்தில் இருப்பவருக்கு மகிழ்ச்சியை தருபவர் சுக்கிரன். சுகத்தினை தரும் பெண்களும் சுக்கிரன். படுக்கையும் சுக்கிரன்.\nரோமானியர்களும்கூட வீனஸ் தேவதையை (அதாங்க நம்ம ஊர் சுக்கிரன்) குணமளிக்கும் கடவுளாக ('Temple of Divine Goddess Healing and Balancing.) போற்றுகின்றனர். அவர்களும் வீனஸ் தேவதையை தாய் மற்றும் திருமணத்திற்க்கான பெண்தெய்வமாக போற்றி வணங்குகின்றனர். வீனஸ் தேவதை கடல் நுரையில் தோன்றியதாக கூறுகின்றனர். நமது சுக்கிரனின் அதிதேவதையான ஸ்ரீ மகாலகக்ஷமி தாயார் பார்கடலில் உதித்ததும் பொருத்தமே அல்லவா.\nகணவன் மனைவி தாம்பத்திய வாழ்க்கையை நிறைவடைய செய்யும் காதல் மற்றும் காமத்தின் காரகரும் சுக்கிர பகவனேதான். சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் 6/8/12 தொடர்பு மற்றும் நீசம், வக்ரம், பாவர்கள் தொடர்பு பெற்றுவிட்டால் அவர் வாழ்க்கையில் படுக்கை சுகமும் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியும் எட்டாகனி��ான்.\nகாலையில் இருந்து எத்தனை விஷயங்களில் வெற்றி பெற்றுவிட்டாலும் இரவில் படுக்கையில் ஒருவர் தோற்றுவிட்டால் அவர் நிலையை யோசித்து பார்க்கவே முடியாது. ஒருவர் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இணைந்து நின்றுவிட்டாலோ, சூரியனும் சுக்கிரனும் நெருங்கிய பாகையில் நின்று விட்டாலோ அவர்களுக்கு தாம்பத்தியத்தில் ஆர்வம் குறைந்துவிடும்.\nதாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக அமைய சுக்கிர பகவானையே வணங்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின் காரகத்துவம் பெற்ற ரதி-மன்மதனை இந்த ஹோலி பண்டிகை நாளில் வணங்கவாழ்வில் மகிழ்ச்சி நிலவும் என்பது நம்பிக்கை.\nதாம்பத்ய வாழ்க்கையில் பிரச்சனை தீர்க்கும் பரிகாரங்க:\n1. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகேயுள்ள இனாம் கிளியூர் என்ற கிராமத்தில் காமன் பண்டிகை, திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு மன்மதனுக்கு கோயில் உள்ளது.\n2. திண்டுக்கல் அருகேயுள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் உள்ள மன்மதன் சிலைக்கு மஞ்சள் பூசி வழிபட்டால் திருமணப் பேறு கிட்டும் என்பது நம்பிக்கை.\n3.சேலம் மாவட்டம் ஆறகழூர் தலத்தில், மன்மதன் சிவனின் நெற்றிக் கண்ணால் எரிக்கப்படுவதற்கு முன் ஈசனைப் பூஜித்ததால் இறைவன் அருள்மிகு காம நாதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.\n4. குமார சம்பவம் அதாவது முருகனின் திருஅவதாரம் நிகழ்வதற்காக, ஈசனின் மேல் மன்மதன் மலரம்பு எய்தான். அதனால் சினம்கொண்ட சிவபெருமான் மன்மதனை எரித்தார். இந்த நிகழ்வு நடைபெற்ற இடம் கல்யாண காமாட்சி சமேத மல்லிகார்ஜுனர் கோயில் கொண்ட தர்மபுரியாகும்.\n5.மன்மதன் தேவமாதர்களுடன் சென்று, தவமியற்றிக் கொண்டிருந்த விஸ்வாமித்ரரின் தவத்தைக் கெடுக்கும் விதமாக அவர் மேல் மலரம்பு தொடுத்தான். அதன் பொருட்டு சாபமும் பெற்றான். பிறகு அவன், அம்பர் மாகாளம் சென்று மகாகாள நாதரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தான்.\n6. துயரத்தில் இருப்பவரை இசையின் மூலமும் குணப்படுத்த முடியும் என்கின்றனர் மருத்துவ வல்லுனர்கள். மனதிற்க்கு சுகமளிக்கும் இசைக்கும் சுக்கிரன்தான் காரகனாம். எனவே பெரும் உணர்ச்சிக்கும், உத்வேகம் வர கேட்க வேண்டிய அடானா ராகத்தையும் மனதை வசீகரிக்க, மயக்க ஆனந்த பைரவி, உசேனி, கரகரப்பிரியா ராகத்தையும் கணவன் மனைவி இருவரும் கேட்பது கூட மிகுந்த பலனளிக்கு���்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/category/diaspora-tamils/page/17/", "date_download": "2019-11-20T09:41:04Z", "digest": "sha1:EGO2XLJHXNCFECYMHZDMGE3VM6LFXRYD", "length": 27184, "nlines": 476, "source_domain": "www.naamtamilar.org", "title": "புலம்பெயர் தேசங்கள் | நாம் தமிழர் கட்சி - Part 17", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இரு இனங்களிடையே பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவண்ணாமலை மாவட்டக் கலந்தாய்வு\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டக் கலந்தாய்வு\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்- திருவிடைமருதூர் தொகுதி\nபோர்க்குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என ஐ.நா பாதுகாப்பு சபை வலியுறுத்தியுள்ளது\nநாள்: மே 12, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\n2009 ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்டட போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சப...\tமேலும்\n“போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை”\nநாள்: மே 12, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\n“போபால் தீர்ப்பு மறுபரிசீலனை இல்லை” ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கக் காரணமாக இருந்த போபால் விஷவாயுக் கசிவு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றத்தின் அளவைத் தளர்த்தி, உச...\tமேலும்\nநாள்: மே 11, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கையில் நடைபெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க ஆதரவு – பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம்.\nநாள்: மே 11, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nஐ.நா செயலாளர் நாயகம் அமைத்த போர்க்குற்ற ஆலோசனைக்குழுவின் பரிந்துரைகளுக்கு பிரான்ஸ் தனது பூரண ஆதரவை வழங்கும் என பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதில்...\tமேலும்\nஇலங்கைக்கு ரஷ்யா, சீனா எச்சரிக்கை.\nநாள்: மே 09, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nஐநா பொதுச்செயலர் பான் கீ மூனுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பாக இலங்கைக்கு ரஷ்யாவும் சீனாவும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில், பான் கீ மூனுக்கு எதிரான நடவடிக்கைக...\tமேலும்\nஇலங்கை மீது போர்க்குற்றம் தொடர்பில் அனைத்துலக விசாரணை ஐ.நாவில் மீண்டும் பிரேரணை வருகிறது.\nநாள்: மே 09, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nநிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்காக முயற்சி எதிர்பார்த்த பலனை இன்னும் அளிக்காத நிலையில், ஐ.நா. மனித உரிமைச் சபையில் போர்க்குற்றங்கள்...\tமேலும்\n[படிவம் இணைப்பு] பான்கிமூனுக்கு 2 கோடி கையெழுத்துகளை விரைந்து அனுப்பவும்: பெ.தி.க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள்\nநாள்: மே 08, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nசிறீ லங்காவின் அரசியல் தலைவர்களையும், இராணுவத்தலைவர்களையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் வழக்குத்தொடுநருக்கு முன் பாரப்படுத்துமாறும், நிபுணர்குழுவின் பரிந்துரையின்படி விசாரணைக்கான...\tமேலும்\nஇலங்கை பிரச்சனைகளை சிக்கலாக்க வேண்டாம்: நேரடியாக அச்சுறுத்தும் சீனா \nநாள்: மே 03, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nஇலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான பிரச்சனைகளை சிறீலங்கா மக்களும், சிறீலங்கா அரசும் நேர்த்தியாக கையாளுவார்கள் என்பதால், அதில் அனைத்துலக சமூகம் தலையிட்டு அதனை சிக்கலாக்க வேண்டாம் என சீனா தெரி...\tமேலும்\nசிறீலங்காவில் கொல்லப்பட்ட மக்களை பாதுகாக்க அனைத்துலகசமூகம் முன்வரவில்லை: லூயீஸ் ஆர்பர்\nநாள்: மே 03, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nமனித உரிமைகளை மேம்படுத்துவதாக 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசுக்கு பாராட்டு தெரிவித்த ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழு, அங்கு நடைபெற்ற போரின் இறுதி மாதங்களில் பல ஆயிரம் மக்கள் சிறிலங்கா படையின...\tமேலும்\nஇலங்கை போர்க்குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்- ஐ.நா. உள்ளக அறிக்கை.\nநாள்: மே 02, 2011 In: புலம்பெயர் தேசங்கள்\nயூகோஸ்லாவியா, லைபீரியா போன்று இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசேட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாட���கள் சபையின் வெளி விவகார கொள்கைகளுக்கான ஆராய்ச்சி நில...\tமேலும்\nஇனப்படுகொலையை அரங்கேற்றிவிட்டு தமிழகத்தலைவர்கள் இர…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nசுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் த…\nகொடி ஏற்றும் நிகழ்வு-வானூர் சட்டமன்ற தொகுதி\nகலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு தொகுதி\nவட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம்-திருப்பூர் தெற்கு…\nஉறுப்பினர் சேர்க்கை முகாம்-திருவிடைமருதூர் சட்டமன்…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nவேலூர் நாடாளுமன்றத் தேர்தல் – 2019\nதகவல் தொழில் நுட்பப் பாசறை.\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2019 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnmurali.com/2016/05/narikuravar-belong-to-ST.html", "date_download": "2019-11-20T09:21:55Z", "digest": "sha1:BUD5N3L62VT6XQCQKKOW53BORORCMGEM", "length": 43141, "nlines": 273, "source_domain": "www.tnmurali.com", "title": "டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நரிக்குறவர்களுக்கு இனிமேலாவது விடியுமா?", "raw_content": "www.tnmurali.com மூங்கிலில் நுழைந்து இசையாய் எழுந்து உங்கள் உள்ளம் புகுவேனா\nபுரோகிதரே போதும் கவிதை எழுதியவர்\nTPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nதமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை\n.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்\nஞாயிறு, 29 மே, 2016\nதமிழ்மண வாக்கை இங்கு க்ளிக் செய்தும் போடலாம்\nதமிழ்மண வாக்கை இங்கு க்ளிக் செய்தும் போடலாம்\nநரிக்குறவர் பற்றி சமீபத்திய செய்தி ஒன்றை கேள்விப்பட்டிருப்பீர்கள். நரிக்குறவர் இனம் பழங்குடி மலைசாதியினர் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளறது. இதில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா அவர்களை இவ்வளவு நாள் பழங்குடி இனத்தவர் பட்டியலைச் சேர்ந்தவர் என்றுதான் பலரும் நினைதிருக்கிறார்கள். அப்படியானால் அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இல்லையா என்ற ஆச்சர்யம் ஏற்படலாம். ஆம் அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இல்லை. பள்ளிகளில் சேர்க்கப் படும்போது நர���க்குறவர் என்று சொன்னதும் பல தலைமை ஆசிரியர்கள் நரிக்குறவர்கள் ST என்றே பள்ளிப் பதிவேடுகளில் எழுதி விடுகின்றனர். ஆனால் நரிக்குறவர்களில் கூட பெரும்பாலோருக்கு தெரியாது அவர்கள் எந்தப் பிரிவில் இருக்கிறார்கள் என்பது. பலரும் இவர்கள் பழங்குடி இனத்தவர் பட்டியலில் இருக்கிறார்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எம்.பி.சி பிரிவில் இருக்கிறார்கள். எல்லோர் மனதிலும் இவர்கள் பழங்குடியினர் என்று பதிந்துள்ளபோது அரசுக்கு மட்டுமே ஏன் இவர்கள் பழங்குடியினராகத் தெரியவில்லை. இவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கப் படாததன் காரணம் என்ன என்பது யாரேனும் சொன்னால் நலம் .\nஇவர்களில் பள்ளிகளில் சேர்ந்து தொடர்ந்து படிப்போரின் எண்ணிக்கை மிகக் குறைவே. பலரும் இடை நின்று விடுகின்றனர். சான்றும் பெற்றுச் செல்வதில்ல்லை . இவர்கள் பள்ளியில் இருந்து நின்றுவிடுவதற்கு பல காரணங்கள் பல உண்டு .அவர்களுக்காக குடியிருப்புகள் அமைக்கப் பட்டிருந்தாலும் அவர்கள் நிலையாக அங்கு தங்குவதில்லை. அவர்களது வழக்கமான நாடோடி வாழ்க்கை கல்வி கற்க தடையாக இருக்கிறது. கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணரவைப்பார் யாருமில்லை. அவர்கள் இனத்தை முன்னேற்றம் பெறச்செய்ய தக்க தலைவர்கள் வாய்க்கவில்லை. இவர்களில் கல்வி அறிவு பெற்ற மிக சிலரும் இவர்கள் இனம் கல்வி பெற வேண்டும் என்ற முனைப்போடு செயல்படுவதில்லை. சில சமூக நலன் விரும்பிகள் இவர்கள் மீது அக்கறை கொண்டு அவ்வப்போது கோரிக்கைகள் வைப்பது உண்டு. நிலையாக ஓரிடத்தில் வசிப்பவர்களும் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதில்லை. பள்ளிகளில் இந்த மாணவர்கள் கேலிக்கு ஆளாக்கப் படுகின்றனர். இவர்களை பள்ளிக்கு வரவழைக்க இவர்கள் இருப்பிடத்திற்கு சென்றால் ஓடி ஒளிந்து கொள்வார்களாம் மாணவர்கள். எங்க பசங்களை கிண்டல் பண்றங்கலாம் நாங்க ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டோம் என்கின்றனர் நரிக்குறவப் பெற்றோர். கையில் துப்பாக்கி வைத்திருந்தும் புரட்சி செய்யத் தெரியாத மக்கள் இவர்கள். கல்வி அறிவில் வேறு எந்த சமுதாயத்தையும் விட மிக மிக பின்தங்கிய நிலையில்தான் உள்ளனர் என்பது கண்கூடு\nஅரசு அலுவலகங்களில் தாழ்த்தப்பட்டவரை காணலாம் . பழங்குடியினரைக் கூட கன முடியும். ஆனால் உங்களுக்குத் த���ரிந்து அரசு பணியில் எந்த நரிக்குறவர் இனத்தை சேர்ந்த யாராவது இருக்கிறார்களா.இவர்கள் எம். பி. சி பிரிவில் இருந்தாலும் சமூக அந்தஸ்து தாழ்த்தப்பட்டவர்களை விட குறைவாகவே உள்ளது. நாய்களுக்கு கூட இவர்களைக் கண்டால் ஆகாது . தூரத்தில் வந்தாலே குலைக்க ஆர்ம்பித்து விடும். இவர்கள் அருகில் வரும்போது ஒரு வாடை வீசும் .சுகாதரமின்மையும், இவர்கள் உணவு முறையும்தான் இந்த வாடைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.\nதிரைப் படங்களில் அதிகமாக கேலி செய்யப்படும் சில இனங்களில் குருவிக்காரர் எனப்படும் நரிக்குறவர் இனமும் ஒன்று. மற்றவை உங்கள் ஊகத்திற்கு. ஒரு படத்தில் வடிவேலு நரிக்குறவராக நடித்திருப்பார். அவர்கள் வாழ்க்கையை பகடி செய்வது போலவே இருக்கும். சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட படத்தை வெளியிட தடை கோருவது சகஜமாக உள்ளது. ஆன இவர்களுக்காகப் பரிந்து பேச யாருமில்லை. இவர்கள் முன்னேற்றத்திற்கு எந்த அரசியல் கட்சியும் போராட்டம் நடத்தியதில்லை. காரணம் இவர்கள் நிலையான வாக்கு வாங்கி இல்லை. இவர்களுக்கென்று பெயர் சொல்லக் கூடிய தலைவர் குறைந்தபட்சம் ஒருங்கிணைப்பாளர் இருக்கிறாரா என்பதை இதுவரை அறிந்தேன் இல்லை.\nதமிழ்நாட்டில் நரிக்குறவர் சமுதாயத்தில் இருந்து வந்திருக்கும், முதல் பொறியியல் பட்டதாரி ஸ்வேதா. கல்வி சூழலில் இருந்து விலகிய இனத்தில் பிறந்து சாதனை புரிந்திருக்கிறார்\nநரிக்குறவர்கள் இடையே கல்வியின்மை இல்லை என்ற நிலை வரவேண்டும். கல்வி கற்றால்தான் அடிப்படை சுகாதாரத்தையும், நாகரிகத்தையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடியும். அதுவரை நானும், என்னுடைய பெற்றோர்களும் அவர்களுக்காக உழைத்துக்கொண்டுதான் இருப்போம்\" என்று கூறும் ஸ்வேதாவின் கனவுகள் ஈடேற வாழ்த்துவோம்\nஅவ்வப்போது அரசால் இவர்களுக்காக சில முயற்சிகள் எடுக்கப் பட்டன. நரிக்குறவர் களுக்காக கருணாநிதி ஆட்சிக் காலத்தில் நரிக்குறவர் வாரியம் தொடங்கப் பட்டுள்ளது. . இதில் பதிவு செய்துள்ளவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் பல இருப்பதாக தெரிகிறது. இவர்களில் எத்தனை பேர் இந்த உதவிகளைப் பெற்றிருக்கிறார்கள் என்ற விவரம் இல்லை. இன்றும், சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தில் பாசிஊசி மணி\nகொண்டிருக்கிறார்கள். சிலர் ஒரு கம்பில் காந்தத்தைப் பொருத்தி இரும்புப் பொருட���களை சேகரித்தும் செல்கிறார்கள்..\nஇவர்கள் வாழ்க்கை இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. பறவைகள் அணில்கள், முயல் போன்றவற்றை வேட்டையாடி அதனை உணவாகவும் உட்கொள்கிறார்கள். இந்தக் காலத்திலும் மற்ற சமூகத்தோடு ஒட்டி வாழ இயலாதவர்களாகவே\nஇருக்கிறார்கள். சில பழங்குடியினர் வெளியுலக தொடர்பு அதிகம் இல்லாதவர்களாக இருப்பார்கள்., இவர்களோ நாகரீக சமூகத்திற்கு இடையே வசித்தாலும் மாறுபட்ட வாழ்க்கை முறையை உடைய வர்களாக விளங்குகிறார்கள். இந்த இன சிறுவர்களின் விளையாட்டு ஆயுதம் உண்டி வில்.(காண்க பெட்டிச் செய்தி) . நரிக்குறவர்கள் நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். இவர்கள் துப்பாக்கி பயன்படுத்த எப்படிக் கற்றுக்கொண்டார்கள் வேட்டையாட அனுமதி உண்டா இதற்கெல்லாம் எப்படி இதற்கு உரிமம் வாங்குகிறார்கள். எப்படி புதுப் பிக்கிறார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கும்.\nஇப்போதெல்லாம் காதில் ஹியர் போனும் கையில் செல்போனும் வைத்துக் கொண்டு திரிந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இதற்கு முன்னோடியாக ரேடியோவையே தன கழுத்தில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டுக் கொண்டே சென்றவர்கள் நரிக்குறவர்கள். டால்டா டப்பாக்கள் இப்போது இவர்கள் கையில் இல்லை என்றாலும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை\nமின்சார ரயிலில் இவர்கள் பயணம் செய்வதை பார்த்திருக்கிறேன். இவர்கள் ஒரு போதும் இருக்கையில் அமர்ந்து சென்றதில்லை. கூட்டமாக கீழே உட்கார்ந்து கொண்டு விதம்\nஒரு Y வடிவக் கட்டையில் மேலுள்ளதுபோல ரப்பரை வைத்து இணைக்கப் பட்டிருக்கும் மத்தியில் தோல் பகுதி இருக்கும். இதில் தான் கல்லை வைத்துப் பிடித்து குறிபார்த்து இழுத்து விடுவார்கள். சிறு கல் அதி வேகமாக சென்று இலக்கை தாக்கும். நரிக்குறவ மக்கள் இதனைப் பயன்படுத்துவதில் கில்லாடிகள். சிறுவர்கள் கூட அனாயாசமாக குருவி மைனா அணில்,புறா போன்றவற்றை குறி தவறாமல் வீழ்த்தி விடுவார்கள்\nபள்ளி வயதில் என் நண்பர்கள் நரிக்குறவர்கள் வைத்திருக்கும் உண்டி வில்லால் கவரப்பட்டு அதைப் போலவே y வடிவ மரக்கிளையை தேடி எடுத்து சைக்கிள் ட்யூபை வெட்டி இணைத்து உண்டி வில் செய்து விளையாடு வார்கள். ஆனால் அது அவ்வளவு உறுதியாக இருக்காது. வேகமாக இழுக்கும்போது பிய்ந்து விடும்\nவிதமாக மணிமாலைகள் மாலைகள் வேகமாக கோர்த்துக் கொண்டிருப்பார்கள். இன்றும் தூளி போல் கட்டி கழுத்தில் மாட்டிக்கொண்டு அதில் கங்காரு போல குழந்தைகளை லாவகமாக சுமந்து செல்கிறார்கள்.\nதற்போது இவர்களை பழங்குடி மக்கள் பட்டியலில் சேர்ப்பதற்கான அனுமதியை மத்திய அரசு அளித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதும் எங்கள் கோரிக்கைகளாலும் முயற்சிகளால்தான் இது சட்டமானது என்று ஆளுக்கு ஆள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எத்தனையோ ஆண்டுகாலம் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசு இதனை ஏன் செய்யவில்லை மத்திய அரசில் பங்கேற்ற தமிழக கட்சிகள் ஏன் இதை தொடர்ந்து வலியுறுத்திப் பெறவில்லை மத்திய அரசில் பங்கேற்ற தமிழக கட்சிகள் ஏன் இதை தொடர்ந்து வலியுறுத்திப் பெறவில்லை. வேறு என்ன காரணம் வெற்றியை நிர்ணயிக்கக் கூடிய வாக்கு வங்கி இவர்களுக்கு இல்லை என்பதே.\nஇதனால் தனக்கு எந்த லாபமும் இல்லாவிட்டாலும் நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட சில இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தமைக்காக மோடி அரசுக்கு (இதற்கு மட்டும்) நன்றி கூறலாம் .\nஇனிமேலாவது நரிக்குறவர் வாழ்வில் விடியல் பிறக்கும் என்று நம்புவோம்.\nஇடுகையிட்டது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று நேரம் பிற்பகல் 9:41\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், அனுபவம், சமூகம், நிகழ்வுகள்\nவைசாலி செல்வம் 29 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 11:22\nஅறியாத தகவலை தந்தமைக்கு நன்றிகள் ஐயா.நானும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இந்த மாதிரி ஒரு நரிக்குறவர் குடும்பத்தில் இருந்து ஒரு பெண் மற்றும் ஆண் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்திவிட்டேன்.பிறகு என்னால் முடிந்த சிறு உதவிகள் கையேடுகள் மற்றும் புத்தகம் வாங்கிக் கொடுத்து படிக்க சொல்லி சேர்த்துவிட்டேன் ஐயா.அந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்பு(350 மதிப்பெண்)வரை படித்தாள் பிறகு திருமணம் செய்து கொண்டாள்.அவளது தம்பி படிப்பபை தொடரவில்லை ஐயா.அவர்களுக்கு கல்வி குறித்த ஆலோசனைகள் கிடைக்கவில்லை.எனக்கு அப்போது அவர்களுக்கு புரிய வைக்கும் வயது இல்லை என்பதால் விட்டுவிட்டேன் ஐயா.இனிமேல் யாரேனும் அப்படி குழந்தைகள் இருந்தால் என்னால் முடிந்த வரை அவர்களுக்கு கல்விமுறை பற்றிய ஆலோசனை தந்து ஊக்குவிப்பேன் ஐயா.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 மே, 2016 ’அன்று’ முற்பகல் 7:15\nநல்லது ம��டிந்தவரை முயற்சி செய்வோம்.அவர்கள் இனஹ்தவர்களில் ஒருவர் வீறு கொண்டு எழுந்தால்தான் விடியல் விரைவில் கிட்டும்\nஸ்ரீராம். 30 மே, 2016 ’அன்று’ முற்பகல் 5:23\nநானும் ஏற்கனவே அவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இருப்பதாகவே நினைத்துக் கொண்டிருக்கிறேன்.\nஉண்மையில் பாராட்ப்படவேண்டிய நிகழ்வு. தாங்கள் கூறியதுபோல் இதற்காக நன்றி கூறலாம்.\nகரந்தை ஜெயக்குமார் 30 மே, 2016 ’அன்று’ முற்பகல் 7:48\nநாங்கள் இவர்களின் படிப்பிற்காகச் சில உதவிகள் செய்ததுண்டு. கல்வியின் அருமை பற்றிப் புரிய வைத்து அவர்களின் குழந்தைகள் ஆர்வம் இருந்தவர்களைச்க் ஹேர்த்துவ் விட்டதுண்டு. ஆனால் அது நாங்கள் முன்பு குடியிருந்த பகுதியில். இப்போது அந்தக் கூட்டத்தையும் அங்கு காணவில்லை. இப்போது நாங்கள் இருக்கும் பகுதியில் கூட்டமாக யாரும் இல்லை. ஒருவர், ஒருத்தி மட்டுமே வந்து குப்பைகளைக் குச்சியால் கிளறிக் கொண்டும், பொறுக்கிக் கொண்டும் செல்கின்றனர். அவர்கள் எப்போதேனும் சாப்பாடு கேட்டால் கொடுப்பதுண்டு. மகனைக் கல்லூரியில் சேர்த்த போது கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தில் (மத்திய அரசி, மாநில அரசு) 4, 5 என்று நினைவு..அதற்கும் கூடுதலாக இருக்கலாம்.. பக்கத்திற்குச் சாதிகள், இனப் பெயர்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் இவர்கள் பழங்குடியினர் பட்டியலில் இல்லை என்பது தெரியவந்தது.\nஇப்போது மத்திய அரசு கொண்டு வந்தது நல்லதாகப் படுகிறது அதை அவர்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டுமே...நிலையாக இருப்பதில்லையே ஓரிடத்தில்.\nஸ்வேதாவிற்கு வாழ்த்துகள். அவர் தன் சமுதாயத்தை மத்திய அரசின் இந்த முயற்சியைப் பயன்படுத்தி மாற்ற உதவலாம்...\nAnt 30 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 1:13\nசில நேரங்களில் பழங்குடியினரை நம் பாரம்பரியத்தின் எச்சங்கள் என்கிறோம் நரிக்குறவர்களை மெயின் ஸ்ட்ரீமில் கலக்க வைக்க வேண்டும்\nவருண் 30 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 5:55\n****உண்மையில் இவர்கள் எம்.பி.சி பிரிவில் இருக்கிறார்கள். ***\nஅதாவது இதெல்லாம் கேட்டால்த் தான் கொடுக்கப்படும். நரிக்குறவர்கள்ல இருந்து யாராவது ஒரு எம் பி அல்லது எம் எல் எ இருந்தால், அவர்கள் ஓட்டுக் கனிசமாக இருந்தால், இதை ஏற்கனவே சரி செய்து இருப்பார்கள்.\nகேக்கிற அளவுக்கு ஆள் இல்லைனா, நாயுடுக்கள் கூட \"காட்டு நாயக்கன்\"னு போட்டு எஸ் டி னு சொல்லி எஸ் டி யாக சான்றிதலிழ��ல் இருந்ஹ்டு கொண்டு வேலை வாங்கிவிடலாம். வாங்கிக்கொண்டு இருக்கிறார்கள்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 31 மே, 2016 ’அன்று’ முற்பகல் 7:08\nநீங்கள் சொல்வது உண்மைதான். இங்கு முற்பட்ட இனத்தை சார்ந்தவர்களில் பெரும்பாலோர் அதன் சலுகை உள்ள வேறு பிரிவை பயன் படுத்துகிறார்கள். முதலியார்,நாயுடு,ரெட்டியார் இனங்களில் FC உண்டு ஆனால் அவர்கள் பி சி என்றே சான்று பெறுகிறார்கள்\n//கையில் துப்பாக்கி வைத்திருந்தும் புரட்சி செய்யத் தெரியாத மக்கள் இவர்கள்//\nஉண்மையான வார்த்தை விரிவான தகவல்கள் தந்தீர்கள் நண்பரே...\n‘தளிர்’ சுரேஷ் 31 மே, 2016 ’அன்று’ பிற்பகல் 5:16\nமோடி அவர்களின் இந்த செயல் பாராட்டுக்குரியது நரிக்குறவர்கள் பழங்குடி பிரிவில் வருகிறார்கள் என்றே இதுவரை நினைத்து இருந்தேன். அவர்களும் தற்போது விழிப்புணர்வு அடைந்து வருவது பாராட்டுக்குரியது நரிக்குறவர்கள் பழங்குடி பிரிவில் வருகிறார்கள் என்றே இதுவரை நினைத்து இருந்தேன். அவர்களும் தற்போது விழிப்புணர்வு அடைந்து வருவது பாராட்டுக்குரியது\nகோமதி அரசு 1 ஜூன், 2016 ’அன்று’ பிற்பகல் 6:09\nநரிக்குறவர்கள் குழந்தைகள் படிக்க பாடுபட்டு வரும் உதயகுமார் என்ற நல்லாசிரியர் பண்ணைவயல் கிராமத்தில் பாடு பாட்டு படிக்க வைத்து வருவதை படித்தேன். ஏழுவரை படிக்கிறார்களாம் அப்புறம் படிக்க வரமாட்டேன் என்கிறார்கள் என்று வருத்தப்படுகிறார். இனியாவது அவர்கள் நிலை உயரட்டும்.\nஸ்வேதாவிற்கு வாழ்த்துகள். ஸ்வேதா போல் நிறைய பேர் வரட்டும். தன் இனத்தை உயர்த்தட்டும்.\nநல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகழுதைக்குத்தான் பதவி- உள்குத்து ஏதுமில்லை\nபெட்டிக்கடை-சரவணா ஸ்டோர்விளம்பரம் +தேர்தலில் தப்பி...\nவெற்றி தோல்வியை மாற்றிய நோட்டா வோட்டுகள்-NOTA\nசென்னையில் வாக்குப் பதிவு குறைவு யார் காரணம்\n+2 result 2016 -சந்துருவின் டென்ஷன்\nநோட்டா வாக்கு வேட்பாளர்களின் வாக்குகளை விட அதிகமான...\nவாக்குப் பதிவு இயந்திரம் சில சுவாரசிய தகவல்கள்-Ele...\nஅப்பாவி அய்யோசாமியின் தேர்தல் சந்தேகங்கள் -\nExcel tips-தலைப்புள்ள முதல் வரிசையை நிலையாக வைக்க ...\nFollow by Email -மின்னஞ்சல் மூலம் தொடர்வீர்\nஇந்த வாரத்தில அதிகமாக பார்க்கப் பட்டவை\nஉண்மையான ஆசிரியர் இப்படித்தான் நினைப்பாரோ\nகல்விக்கண் திறக்கும் அத்துணை ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள். . உங்களுக்கு கற்பி த்த ஆசிரியர்களை நினைவு கூற விரு...\nபட்டியலில் பெயர் இல்லை.சேலஞ்ச் வோட் மூலம் வாக்களிக்க முடியுமா\nநாடாளுமன்றத் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. நாட்டின் தலை எழுத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எழுத மக்கள் யாரை அனுமதிக்கப் போகிறார்...\nயாருமே படிக்காத முதல் பதிவு\nஎனது முதல் பதிவு அனுபவம். ஏற்கனவே வலைசரம் தமிழ்மணம் போன்றவற்றில் இதைப் பற்றி எழுதி விட்டாலும் அம்பாளடியாள் தொடர் பதிவில்...\nஎன்னதான் வைரமுத்து தமிழ் எனக்கு சோறு போட்டது இனி நான் தமிழுக்கு சோறு போடுவேன் என்று தற்பெருமை பேசினாலும். விருதுகள் வாங்க(\nபதிவர் வெங்கட் நாகராஜ் வெளியிட்ட ஓவியத்துக்கு இந்தக் கவிதை பொருந்துமா\nதமிழ்மண தரவரிசைப் பட்டியலில் முன்னிலைப் பதிவர்களில் ஒருவரான வெங்கட் நாகராஜ் 'கவிதை எழுதுங்க' என்று சொல்லி ஒரு அழகான ஓவியத்தை ...\nஉங்கள் வலைப்பூவை(BLOG) பேக் அப் எடுப்பது எப்படி\nகற்றுக் குட்டியின் கணினிக் குறிப்புகள்.13 கஷ்டப்பட்டு நமக்கென ஒரு வலைப்பூ உருவாக்குகிறோம் மாய்ந்து மாய்ந்து பதிவுகள் எழுதுகிறோம்...\nஇரவில் ATM CARD/ Credit Card தொலைந்து போனால் என்ன செய்வது\nநேற்று இரவு . நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ATM கார்டை எடுத்துச் சென்ற தன்னுடைய மகன் அதை தொலைத்து விட்டதாகவும் என்ன செய்வது என்று...\nமகாத்மா காந்தி சில சுவாரசிய தகவல்கள்\nமகாத்மா காந்தி பற்றி அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். உலகம் போற்றும் காந்திக்கு இந்தியாவில் உரிய மதிப்பு இருக்கிறதா என்பது சந்தேகமே...\nபுத்தகம் படிப்பவர்கள் சிலர் தங்களை அறிவாளிகள் என்று நினைத்துக் கொள்வது உண்டு. படிப்பவர்களுக்கே இப்படி என்றால் எழுதுபவர்கள் பற்றிக...\nமாத சம்பளம் வாங்குபவர்களுக்கு பிடிக்காத மூன்று மாதங்கள் ஜனவரி,பிப்ரவரி மார்ச். காரணம் வரு மான வரிதான். ஜனவரியில் இருந்தே வரிப் ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ysrelay.com/ta/", "date_download": "2019-11-20T09:10:25Z", "digest": "sha1:WDWHXGHEL2DH476GMHBMN3MGIU7IAGDK", "length": 5794, "nlines": 161, "source_domain": "www.ysrelay.com", "title": "தானியங்கி ரிலே, பொது ரிலே, சாலிட் ஸ்டேட் ரிலே, ஸ்டார்டர் ரிலே - Yishen", "raw_content": "\nஉ��ர் பவர் ஸ்டார்டர் ரிலே\nபுதிய சக்தி ரிலே உயர் மின்னழுத்த டிசி ரிலே\nதானியங்கி ரிலே-YARTM-பிளாட் கீழே தட்டு\n2004 இல் நிறுவப்பட்டது, நீங்போ Yishen மின்னணு வளரும் & உள்ளடக்கிய மின்காந்த சுற்றுக்களில் உற்பத்தி கவனம்:\n2. ஈவி (எலெக்ட்ரிக் வாகனம்) சார்ஜ்-குவியல் சுற்றுக்களில்\nஉயர் சக்தி ஸ்டார்டர் ரிலே-YS118\nஉயர் சக்தி ஸ்டார்டர் ரிலே-YS5121\nபுதிய ஆற்றல் ரிலே உயர் மின்னழுத்த டிசி ரிலே-YD150\nபுதிய ஆற்றல் ரிலே உயர் மின்னழுத்த டிசி ரிலே-YEV200\n3F, 5A கட்டிடம், No.428 Mingzhu சாலை, நீங்போ, சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nஎங்கள் புதிய ஆற்றல் ரிலே முழு எண்ணாக இடப்படுகிறது ...\nசந்தை தேவைகளை பூர்த்தி மற்றும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் வகையில் பொருட்டு, எங்கள் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் d தொடங்கியது ...\n© பதிப்புரிமை - 2010-2019: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nகுறிப்புகள் , சிறப்பு தயாரிப்புகள், வரைபடம், மொபைல் தள\n12v 30A பிசிபி ரிலே , 24V ஏர் கண்டிஷனிங் ரிலே , Starting Automotive Relay, Relay For Car Central Control Box, நான்கு - முள் ரிலே , மைக்ரோ மினி மின்காந்த ரிலே, அனைத்து தயாரிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/interview-with-vasagar-lingam/", "date_download": "2019-11-20T09:56:07Z", "digest": "sha1:BFWGDD2H2K4KOCQEBAO6PAJQ3VH6RCED", "length": 64627, "nlines": 275, "source_domain": "kanali.in", "title": "”வாசியுங்கள்.. புத்தகங்களை நேசியுங்கள்..!” - லிங்கம் | கனலி", "raw_content": "\n1) உங்கள் இளமைக்காலம் பற்றியும், குடும்ப பின்னணி பற்றி சொல்ல முடியுமா\nஎனக்கு ஒரு 50 ஆண்டு கால வாசிப்பு அனுபவம் உண்டு. எந்த ஒரு தீவிர வாசகனுக்கும், படைப்பாளிக்கும் ஒரு பின்னணி இருக்கும். எனக்கு அப்படி எந்த ஒரு பின்னணியுமில்லை. என் அப்பா அம்மாவுக்கு வேலூர் சேண்பாக்கம் சொந்த ஊர். அவர்கள் 1930-களிலேயே கோலார் தங்க வயலுக்குப் போய் விட்டார்கள்.\nஎனது பிறப்பு கோலார் தங்கவயல் மாரிகுப்பம் பகுதியில். நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ‘கண்ணன்’ என்று ஒரு வார பத்திரிக்கை வரும். அதன் விலை ஒன்றையனா. நான் அதை வாங்கி வீட்டுக்கு தெரியாமல் ஏதாவது ஒரு புத்தகத்துக்குள் வைத்துப் படிப்பேன். அப்பொது துப்பறியும் நாவல் ஒன்று வரும். அதில��� சுதாகர் என்ற ஒரு பாத்திரம் துப்பறியும். அதைப்படிக்கும் நண்பர்களை தேடி, 5 கிலோ மீட்டர் தூரமெல்லாம் போய் அந்த புத்தகத்தை வாங்கி வந்து படிப்பேன். எங்கள் பக்கத்து வீட்டில் துலுக்கானம் என்று ஒரு தாத்தா இருந்தார். அவர் குழந்தைகளுக்கெல்லாம் கதைச் சொல்வார். அவர் கதையை முக்கியமான ஒரு கட்டத்தில் நிறுத்திவிட்டு, வெற்றிலைப்பாக்கு, பீடி போன்றவற்றை வாங்கி வரச் சொல்வார். கதை கேட்கும் ஆர்வம் இப்படி வந்தது தான்.)\nநான் ஒன்றாவது தொடங்கி ஏழாவது வரை ஸ்ரீ ஆண்டாள் சன்னதி தொடக்கப் பள்ளியில் படித்தேன். அந்தப்பள்ளி சீத்தாராம் I.A.S., (1970, 1980-களில் தமிழ்நாட்டில் பணியாற்றியவர்) அவர் அப்பாவால் தொடங்கப்பட்டது. பிறகு மைசூர் மைன்ஸ். உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில வழியில் தான் படித்தேன். அப்போது இப்படி படிக்க வேண்டும் என்று சொல்ல ஆள் கிடையாது.\n1962 என் அப்பா ஓய்வு பெற்று வேலூர் சேண்பாக்கம் வந்து விட்டார். என் அக்கா தான் என்னை எல்லா கஷ்டங்களையும் ஏற்றுக் கொண்டு படிக்க வைத்து, நவீன இலக்கியம் குறித்து ஒரு பட்டியல் போடுகிற அளவுக்கு என்னை வளர்த்து ஆளாக்கிய ஒரு அற்புதமான ஜீவன்.\nகோலார் தங்கவயல், மைசூர் மையின்ஸ் உயர்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். (1964 முதல் 1967 வரை) இந்த உயர்நிலைப்பள்ளி சி.பி.எம்.தொழிற்சங்கம் மூலம் நடத்தப்பட்டது.\nகோலார் தங்கவயலை குட்டி இங்கிலாந்து என்று அப்போது சொல்வார்கள். பள்ளிக் கட்டிடம் வெள்ளைக்காரன் கட்டியது. பிரம்மாண்டமாய் இருக்கும். அங்கு மைன்ஸ் சூப்பர்வைசருக்கு 18 அறை கொண்ட பங்களா உண்டு. ஆனால் தொழிலாளர் குடியிருப்புகள் மிகவும் மோசமாக இருக்கும். 15X10 அடி வீட்டின் முன்பகுதியில் சில வீடுகளில் தாழ்வாரம் இருக்கும். 2 குடும்பங்கள், ஒவ்வொரு குடும்பத்தாரும் 4 அல்லது 5 பிள்ளைகள். அந்த அவல வாழ்க்கை வாழ்ந்த என்னை போன்றோருக்கு தான் அந்த துன்பம் தெரியும். அங்கு வேலை செய்தவர்கள் எல்லோருமே, வடஆற்காடு, தர்மபுரி மாவட்டத்திலிருந்துப் போன அடித்தட்டு மக்கள் தான். அவர்களுக்கு குடும்ப பிரச்சனையை விட தண்ணீர் பிரச்சனை தான் அதிகம்.\n2)எந்த வயதில் வாசிக்க ஆரம்பித்தீர்கள். அதிலும் தீவிரமாக இலக்கிய படைப்புகள் வாசிக்க ஆரம்பித்தது எந்த வயதில்\nஎங்கள் வீட்டுக்கு பின்னால் இருந்த சத்த���யநாதன் என்பவர் நான் படித்த உயர்நிலைப்பள்ளியில் இரவுகாவலர். அதனால் அவரிடம் சொல்லிவிட்டு பள்ளியிலேயே ஒரு பத்து மாணவர்கள் இரவில் படுத்துக் கொள்வோம். எம்.என்.நாகரத்தினம் என்று ஒரு வரலாற்றுப் பாட ஆசிரியர் பள்ளியிலேயே ஒரு தனி அறையில் தங்கியிருந்தார். அவர் எங்களுக்கு மு.வ.வின் அகல்விளக்கு, பெற்ற மனம், கள்ளோ காவியமோ, டாக்டர் அல்லி போன்ற பல நாவல்களைப் படிக்கக் கொடுப்பார். அப்போது எனக்கு 16 வயது. மு.வ.வின். அகல்விளக்கு நாவலைத் தொடங்கும் “நானும் சந்திரனும் பாலாற்றங்கரையில் உலாவிய நாட்கள், எங்கள் வாழ்வில் பொன்னான நாட்கள்” என்ற வரிகள் இன்றும் எனக்கு நன்றாக நினைவிலிருக்கிறது.\n3) இலக்கியப் படைப்பாளிகளில் யாருடன் முதன் முதலில் நட்பு ஏற்பட்டது\nவண்ணதாசனுடன் தான் எனக்கு முதன் முதலில் நட்பு ஏற்பட்டது. (1973) நான் அப்போது பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மை அலுவலராக பணியாற்றினேன்.\nஅவரின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ தான் முதலில் வாசித்தது. அந்த நூலின் அமைப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தீபத்தில் அல்லது கணையாழியில் வெளியான அவரின் ‘ஞாபகம்’, ‘போய் கொண்டிருப்பவள்’, பழைய பாடல்கள், படித்த அவரின் கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. வண்ணதாசனனின் ‘தற்காத்தல்” கதையை படித்துவிட்டு என்னோடு படித்த பெண்களை பார்த்து பேச வாய்ப்பிருந்தும் பிற்காலத்தில் அவர்களை பார்ப்பதை தவிர்த்திருக்கிறேன். எனக்கும், வண்ணதாசனுக்கும் கடந்த 45 வருடங்களாக விமர்சன பூர்வமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.\nஅதே போன்று நாஞ்சிலுக்கும் எனக்குமான நட்பின் வயது 29. 90-களின் ஆரம்பத்தில் நானும் கோவையில் வேலையிலிருந்தேன். அப்போது நாஞ்சிலும் மும்பையிலிருந்து மாற்றலாகி கோவையிலிருந்தார். ஒருநாள் விஜயாவில் அவரை பார்த்து என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அந்த நட்பு இன்னும் தொடருகிறது.\n4) கா.ந.சு. மற்றும் தஞ்சை ப்ரகாஷ், பிரமிள் இவர்களுடன் பழகிய நினைவுகளை பற்றி சொல்ல முடியுமா\nஎழுபதுகளில் வெங்கடசாமிநாதன், அரூப் சிவராம் ஆகியோர் பெரிய ஆளுமைகளாக கருதப்பட்டவர்கள். மதுரையில் அரூப் சிவராம் நான் தங்கியிருந்த லாட்ஜிக்கு அருகில் தங்கியிருந்தார். நாகராஜன் (கணையாழியில் சில சிறுகதை எழுதியிருக்கிறார்) என் நண்பர் ஒரு நாள் அவரைப் பா���்க்க என்னை கூட்டிக் கொண்டு போனார். நாகராஜன் சிவராமுக்கு மிகவும் வேண்டியவர். அவருக்கு அறிமுகம் செய்தார். ஆனால் சிவராம் என்னை கண்டுக் கொள்ளவே இல்லை. நாகராஜனுக்கு அது சங்கடமாகப் போயிருக்க வேண்டும். அவர் சிவராமின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர் கவிதைகளை எனக்கு பிடிக்கும் என்றும் சொன்னார். ஆனாலும் சிவராம் என்னை பொருட்படுத்தவேயில்லை. அரைமணி நேரம் அந்த அறையில் இருந்துவிட்டு வந்துவிட்டோம். இந்த அனுபவத்தினாலேயே அப்போது நான் வெங்கடசாமி நாதனையும் போய் பார்ப்பதை தவிர்த்துவிட்டேன். (வெங்கட் சாமிநாதன் 77 அல்லது 78ஆம் ஆண்டு மதுரை லாட்சில் ஓரிரு நாட்கள் தங்கியிருந்தார்).\nகா.ந.சு. மற்றும் தஞ்சை ப்ரகாஷ்\nதஞ்சையில் இருந்த போது (1984 நவம்பர் முதல் 1990 அக்டோபர் வரை) ஜி.எம்.எல்.ப்ரகாஷ் உடன் அறிமுகம் ஏற்பட்டது. தினமும் நான் ப்ரகாஷை பார்க்க போவேன். நா.விச்வநாதன், தஞ்சை கோபாலி, சி.எம்.முத்து அங்கு இருப்பார்கள்.\nஆண்டு நினைவில்லை (1986-87) அப்போது தான் க.நா.சுவைப் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கிற்கு கா.ந.சு வந்திருந்தார். க.நா.சுவை மதிய உணவு சாப்பிட எங்கள் வீட்டுக்கு அழைத்தேன். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்திருந்த மதிய உணவை தவிர்த்துவிட்டு என் வீட்டிற்கு சாப்பிட வந்தார். கா.ந.சுவோடு ப்ரகாஷ், நா.விஸ்வநாதன், சி.எம்.முத்து உடன் வந்திருந்தார்கள். கா.ந.சுவின் மீது அப்போது எனக்கு ஒரு பிரமிப்பு இருந்தது. இப்போதும் உண்டு.\nஜி.எம்.எல்.ப்ரகாஷ் தான் அங்கு எழுத்தாளர்கள் சந்திப்புக்களுக்கு மய்யம். அவருக்குத் தெரியாத எழுத்தாளர்களே கிடையாது. எல்லோரும் அவரைத் தேடி வருவார்கள். மாலையில் நான் அவர் நடத்தி வந்த கடைக்கு போய்விடுவேன். (ரப்பர் ஸ்டாம்ப்) கரிச்சான் குஞ்சு, எம்.வி.வி, சி.எம்.முத்து என பலரையும் அங்கே பார்த்திருக்கிறேன். மாலை நேரத்தில் அங்கு பல எழுத்தாளர்கள் கூடி விடுவார்கள். ஒரே பேச்சாக இருக்கும். அங்கு கு.பா.ராவின் மகன் பட்டாபி ப்ரகாஷின் பராமரிப்பில் இருந்தார். ஒரு முறை வல்லிக்கண்ணனும் தஞ்சை வந்து லாட்ஜில் தங்கியிருந்தார்.\nமுழுமையைத் தேடும் முழுமையற்ற புள்ளிகள் என்று மலையாளத்தில் ஒரு நூல் உண்டு. எழுத்தாளர்களை பற்றியது. அதை தமிழில் குறிஞ்சி வேலன் ���ான் மொழி பெயர்த்திருந்தார். அதைப்போல ஒன்றை பிரகாஷ் எழுதிச் சென்றிருக்க வேண்டும்.\nநான் தஞ்சைக்கு 1984-ல் போனேன். அதற்கு முன்பே எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளரான தி.ஜானகிராமன் இறந்து போனதால் என்னால் அவரை பார்க்க முடியாமல் போய்விட்டது. 1985 ஆண்டு இலங்கை எழுத்தாளர் டேனியலை நானும் நண்பர் ந.விச்வநாதனும், அ.மார்க்ஸ் வீட்டில் ஒரு முறையும், ஆஸ்பத்திரியில் ஒருமுறையும் பார்த்திருக்கிறோம்.\n5) வண்ணநிலவனிடம் அடிக்கடி பேசும் நண்பர் நீங்கள். அவரை பற்றியும் அவரின் படைப்புகளை பற்றி சில வரிகள்\n1970-களில் அப்போது எழுதிக் கொண்டிருந்த வண்ணநிலவன், வண்ணதாசன், நாஞ்சில் நாடன், பா.ஜெயப்பிரகாசம் இப்படி எல்லோரையும் படிப்பேன். வண்ணநிலவன் , பூமணி படைப்பின் மீது எப்போதுமே எனக்கு தீராக்காதல் உண்டு, இப்போதும் தான். இப்போதும் வண்ணநிலவனிடம் 15 நாட்களுக்கு ஒருமுறை தொலைபேசியில் பேசிவிடுவேன். பேசும்போதெல்லாம் அவரின் “அவனூர், மயான காண்டம், மழை, ராதா அக்கா, மனைவியின் நண்பர், கரையும் உருவங்கள் பற்றி அதிகம் பேசுவேன். எல்லோரும் எஸ்தர் பற்றி தான் பேசுவார்கள்.\nவயதான பின் இப்போது எதைப் படித்தாலும் கேள்வி கேட்கத் தோன்றுகிறது. ஆனால் அப்போது வாசிப்பு அற்புதமாக இருந்தது. ஒரு சிந்தனை பெட்டகத்துக்கள் உங்கள் மூளை அடைப்படுகிற போது வாசிப்பின் சுவையும் தேர்வும் மாறிவிடுகிறது. அதை அப்படி அடைபடாமல் வைத்துக் கொள்வது தீவிர வாசிப்புக்கு அவசியம். திறந்த மனமே வாசிப்பின் சுவையைக் கூட்டும்.\nவாசகர் லிங்கம் உடன் க.விக்னேஷ்வரன்\n6) எஸ்.ராமகிருஷ்ணன் சாருக்கும் உங்களுக்கும் இருக்கும் நட்பு ஆழமானது. அதைவிட உணர்வுபூர்வமானது என்று தெரியும். அவரை எங்கு முதன் முதலில் சந்தித்தீர்கள். அப்போது என்ன பேசினீர்கள் என்று நினைவில் இருக்கிறதா அப்போது என்ன பேசினீர்கள் என்று நினைவில் இருக்கிறதா தினமும் அவரிடம் பேசுகிறீர்கள் அப்படி பேசும் போது என்னென்ன பேசுவீர்கள்\nசில வருடங்களுக்கு முன்பு சென்னையில் நடந்த அவருடைய புத்தக வெளியிட்டில் அவரை பார்த்தேன். ஆனால் நினைவில் இருப்பது – 2 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தோடு என் வீட்டிற்கு என்னை பார்க்க வந்திருந்தார். என் வீட்டிலிருந்த சே.கு.வே.ரா, தாஸ்தாவேஸ்கி புகைப்படங்களை பார்த்துவிட்டு, இருவரும் இரு துருவங்கள் இருவரையும் நேசிக்கிற ஒரு மனிதரை இப்போது தான் பார்க்கிறேன் என்று சொன்னார். எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது.\nநவீன இலக்கியத்தில் ஆர்வமுள்ளவர். அவரின் “கதாவிலாசம்” , “தேசாந்திரி”, ”துணையெழுத்து” ஆகியவற்றை ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒரு இலக்கிய பெட்டகங்கள். க.நா.ச-வுக்கு பிறகு உலக இலக்கியங்களை அறிமுகத்படுத்தியதில் இவரின் பங்களிப்பு முக்கியமானது. அவரின் தாஸ்த்யேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ் பற்றிய உயிர்மெய் வெளியீடாக வந்திருக்கும் புத்தகங்களை படித்து பாருங்கள்.\nராமகிருஷ்ணனால் படைப்பு மட்டுமல்ல, அவரின் மேடை சொற்பொழிவு தங்கு தடையின்றி அந்த பொருள் பற்றி இயல்பாக பேசக்கூடியவர். எந்த ஒரு குறிப்பும் இன்றி அவரின் தாஸ்தயேவ்ஸ்கி, செகாவ் மற்றும் மு.ராஜேந்திரனின் “பாதாளி” சிறுகதை தொகுப்பு மேடை பேச்சை நான் கேட்டிருக்கிறேன்.\n7) ரஷ்ய இலக்கியங்கள் மீதான உங்கள் ஆர்வம்,வாசிப்பு அனுபவங்கள் குறித்து இலக்கிய உலகிலுள்ள பலரும் அறிந்திருப்பார்கள். ஏன் ரஷ்ய இலக்கியத்தில் மட்டும் இவ்வளவு ஆர்வம்\nநான் மதுரையிலிருந்த போது (1977 முதல் 1984 நவம்பர் வரை) NCBH புத்தக கடைக்கு போவதுண்டு. அங்கு ரஷ்ய இலக்கிய புத்தகங்கள் சிலவற்றை வாங்கியும் இருக்கிறேன். ஆனால் அப்போது அந்த புத்தகங்களை படிக்கவில்லை. நண்பர் ஜெயந்தன் என்னிடம் ஜமிலா நாவல் பற்றியும் ஆண்டன் செகாவின் “புத்திரசோகம்” கதைப் பற்றி அடிக்கடி சொல்லுவார்.\nகார்க்கியின் “தாய்” ஜெயந்தனிடம் வாங்கி படித்தது நினைவுக்கிறது. ஆனால் என்னை கார்க்கியின் “தாய்” பாதிக்கவில்லை.\nகடந்த 10 வருடங்களுக்கு முன்னாள் சோப்பியா டால்ஸ்டாயின் நாட்குறிப்பு (Sofin Tolstoy Diary) வாங்கி படித்தேன். அதில் டால்ஸ்டாய் பற்றி குறைப்பட்டு எழுதியிருப்பார். அதைப் படித்துவிட்டு நண்பர் சு.வேணுகோபாலிடம் இப்படிப்பட்ட டால்ஸ்டாய் எப்படி காந்திக்கு குருவாக முடிந்தது என்று பேசினேன். இப்படி பேசியது என் அறியாமை தான்.\nசு.வேணுகோபால் தான் என்னை டால்ஸ்டாயை படித்து பாருங்கள் என்று சொன்னார். இப்படி தான் நான் முதலில் தாஸ்தயேவ்ஸ்கி, டால்ஸ்டாய், செகாவ், பால்சாக் …….. இப்படி துவங்கி இப்போது எழுதிக் கொண்டிருக்கும் ஓரான் பாமுக் வரை தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன்.\n8) லியோ டால்ஸ்டாய் மற்றும் தஸ்தாயேவஸ்���ி இருவரையும் அதிகம் வாசித்தவர் நீங்கள். இருவரில் யாரை அதிகம் பிடிக்கும்\nஇருவரையும் பிடிக்கும். இருந்தும் தஸ்தாயேவ்ஸ்கி மீது அதிகமான ஈடுபாடு உண்டு.\nஅன்னா அக்மோத்வ் ஓரிடத்தில் சொல்வார். வாழ்க்கையின் இருண்ட பகுதிகளை எழுதியவன் தஸ்தாயேவ்ஸ்கி, அதனால் டால்டாயை விட அவனை அதிகம் பிடிக்கும் என்று சொன்னார். அடுத்து பாஸ்டர்நாக் ரஷ்ய புரட்சிக்கு பின் தஸ்தாயேவ்ஸ்கியை போல ஒரு படைப்பாளி இருந்திருந்தால் ஒரு மாபெரும் பேரிலக்கியத்தை கொடுத்திருப்பார்கள். இங்கே ஒன்றை குறிப்பிட வேண்டும். தாஸ்தயேவ்ஸ்கி கால ரஷ்ய இளைஞர்கள் அவரை குறிப்பிடும் போது “Our fathers believed in Jesus Christ as we beleive in Dosteosky. இது ஒன்றே போதும் அவர் மேதமையை குறிப்பிடும். Albert Camus Noble Prize Winner for Literature during 1940’s recorded – it is not Karal Marx but Dostoevsky is the great thinker of 19th Century.\n9) தஸ்தாயெவ்ஸ்கி மீது மட்டும் ஏன் இவ்வளவு காதல் வாழ்வில் ஒருமுறை தாஸ்தயேவ்ஸ்கியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால் (நிச்சயமாக புனைவு கேள்வி தான்) அவரிடம் என்ன கேட்பீர்கள்\nஅவரை பார்க்க நேர்ந்தால் என்னால் எப்படி பேச முடியும். முழு சாரமே கடவுள் இருப்பு குறித்து “தஸ்தயேவ்ஸ்கிக்கு ஏற்பட்ட மனப்போராட்டம் தான். யேசு இருக்கிறாரா இல்லையா என்பது தான். யேசு இல்லையென்றாலும் நான் யேசு பக்கம் நிற்பேன். எனக்கு யேசு வேண்டும், யேசு இருந்தால் தான் மனிதன் பாவங்கள் செய்வதற்கு பயப்படுவான். இல்லை என்றால் சட்டம் தான் மனிதனை வழிநடத்தும். அப்படியான சூழலில் மனிதன் என்று ஒன்று இல்லாமல் போய்விடும். யேசு இல்லாத உலகம் ஒரு பைத்தியகார விடுதியாக மாறிவிடும் என்கிறார்.\nமனித சமுதாயத்தின் மேலுள்ள அன்பே தஸ்தயேவ்ஸ்கியை தெய்வ நம்பிக்கைக்கு இட்டு சென்றது. தெய்வம் இல்லாத உலகம் மனிதனுக்கு வெறுமையை தான் கொடுக்கும்.\n– யேசு என்கிற மஹாசக்தி இல்லை என்பதற்கு கரமசோவ் சகோதரர்கள் வரும் இவான் அசடனில் வரும் இப்போலிட் எடுத்து வைக்கும் வாதங்கள் குறிப்பாக இவானின் வாதங்கள் உலக இலக்கியங்களின் உச்சம் என்கிறார்கள். இதோடு கரமசோவ் சகோதரர்களில் 13 வயது கோல்யா 12 வயது அல்யோஷாவிடம் சோசலிஸம் பற்றிய வாதம் செய்வது நமக்கு வியப்பை தருகிறது.\nகடவுள் மறுப்பு வாதங்களை எதிர்க்கொள்ள முடியாத தஸ்தாயேவ்ஸ்கி கீழ்க்கண்ட கடவுள் மறுப்பாளர்களின் முடிவுகளை துன்பமாக முடித்திருக்கிறார்.\nதிமி���்ரி– தான் செய்யாத குற்றத்துக்காக சைபீரியா சிறைக்குபோகிறான். (கரமசோவ் சகோதரர்கள்)\nஇப்போலிட் – ஒரு தளபதியின் வைப்பாட்டிக்கு பிறந்தவன் சிறுவயது முதல் நோயாளி 18 வயதில் மரணம். (அசடன் நாவல்)\nரஸ்கோல்னிகோவ் – சைபீரியா சிறைக்கு அனுப்பப்படுகிறான். (குற்றமும் தண்டனையும் நாவல்)\nஇவர்களுக்கு ஏன் இந்த தண்டனையை கொடுத்தாய் தந்தையே என்று கேட்பேன்.\n10) இன்றையக்கு நிறைய புதிய படைப்பாளிகளை தேடி தேடி வாசிக்கிறீர்கள். அவர்களை பற்றி கொஞ்சம் சொல்ல முடியுமா\nதொண்ணூறுகளில் எழுத வந்தவர்களின் அதிகம் கவனிக்கப்படாதவர்கள் சு.வேணுகோபால், பிறகு கண்மணி குணசேகரன், அழகிய பெரியவன், கீரனூர் ஜாகீர் ராஜா, யூமா வாசுகி ஆகியோர் மிக முக்கியமானவர்கள். யூமா வாசுகியின் ‘ரத்த உறவு’ என்னை உலுக்கி எடுத்துவிட்டது. இவர்கள் ஐந்து பேரையும் தமிழ்ச் சமூகம் சரியான முறையில் இன்னும் Recognize செய்யவில்லை .\nசமீபத்தில் வந்திருக்கும் சு.வேணுகோபாலின் பால்கனிகள் ஆட்டம், நிலம் என்னும் நல்லால், இழைகள் தமிழன் முக்கியமான படைப்புகள்.\n‘பால்கனிகள்” அரவாணிகள் பற்றியது தமிழில் இப்படியொரு படைப்பே வந்ததில்லை. அதே போன்று தான் “இழைகள்” தலித் பற்றிய முக்கியமான யாருமே ஏன் தலீத் எழுத்தாளர்களால் கூட தலித்துக்கள் பற்றி இவ்வளவு கூர்மையான படைப்பை படைக்க முடிந்ததில்லை.\nசு.வேணுகோபாலின் கூந்தப்பனை, உள்ளிலிருந்து உடற்றும் பசி, யூமா வாசுகியின் ரத்த உறவு, கண்மணியின் அஞ்சலை, ஜாகிரின் துருக்கி தொப்பி, அழகிய பெரியவன் தீட்டு, தகப்பன் கொடி இவற்றை முக்கிய படைப்பாக சொல்லலாம். கண்மணி அஞ்சலையில் ஒரு பெண்ணின் துயர வாழ்க்கையை காவியமாக்கி காட்டியிருக்கிறார்.\nஜாகீர் எழுத்தில் மற்றவர்கள் படைப்பு குறித்து படிக்கும் போது எந்தவொரு ஒரு வாசகனையும் அந்த படைப்பை தேடி படிக்கச் செய்யும்.\nஅழகிய பெரியவனின் “தீட்டு” பாலியலை மட்டும் பேசவில்லை. பெண்கள் அடையும் துன்பங்கள், நோய்கள் அவர்களிடத்தில் இருக்கும் மனிதம் எல்லாவற்றையும் அழுத்தமாக சொல்லியிருக்கிறார். ஜி.நாகராஜனின் “நாளை மற்றுமொரு நாவலை” ஒப்பிடும் போது “தீட்டு” நமக்கு வேறு உலகத்தை காட்டுகிறது.\nசமீபத்தில் அவர் “வல்லிசை” நாவல் நற்றினை பதிப்பக வெளியீடாக வந்திருக்கிறது. அன்றைய ஒன்றுபட்ட வடஆற்காடு மாவட்டத்தில் தாழ்த��தப் பட்டவர்களின் அரசியல் வரலாற்றை பேசுகிறது. எங்குமே அவர் எழுத்தில் மிகையில்லை. படித்து முடித்தவுடன் 30,40-களில் வாழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் விடிவுக்காக போராடிய அந்த தலைவர்கள் போல் இப்போது ஏன் நம்மால் இனம் காணமுடியவில்லை .\nஇன்னொன்றையும் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். வாலிப பருவ பாலியல் மீறல்களை கு.ப.ரா.வின் ஆற்றாமை, சிறிது வெளிச்சம் மூலம் ஆரம்பித்தார். அதன் தொடர்ச்சியாக வண்ணநிலவன் அவனூர், அயோத்தி, மனைவியின் நண்பர் மூலம் சிறுகதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தினார். சமகாலத்தில் கூந்தபனை, அபாய சங்கு, உள்ளிலிருந்து உடற்றும் பசி, மூலம் சு.வேணுகோபால் மீறல்களின் உச்சத்தை தொட்டிருக்கிறார்.\nகடந்த 5 ஆண்டுகளில் வெளிவந்திருக்கும் ” மூ.ராஜேந்திரனின்” வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு நாவல் மற்றும் “பாதாளி” சிறுகதை தொகுப்பு இவர்களோடு சேர்ந்து சேர்த்து பார்க்க வேண்டிய படைப்புகள் குறிப்பாக அவரின் “வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு” இதுவரை நான் அறிந்து தமிழ் இலக்கிய படைப்பில் உண்மைக்கு நெருக்கமாக புனைவுகளுடன் கூடிய தன் வரலாற்று நூல் வேறு எதுவுமில்லை.\nதமிழ் இலக்கிய உலகம் இந்த “வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு” நூலை கூர்மையாக கவனித்திருக்க வேண்டும். சமீப காலமாக சாம்ராஜின் சிறுகதைகள் முக்கியமானவை. அவரின் பட்டாளத்து வீடு சிறுகதை, ஜார் ஒழிக சிறுகதை தொகுப்புகள் முக்கியமானது.\nபெண் படைப்பாளிகளுடையதையும் நான் தொடர்ந்து வாசிப்பவன் தான். அம்பை போன்றவர்களின் கதைகள் என்னை பாதிக்கவில்லை. ஆனால் சிவகாமியுடைய ‘பழையன கழிதலும், ஆனந்தாயி’ போன்றவை மிகவும் என்னை பாதித்தன. அதற்குப் பிறகு உமாமகேஸ்வரி, சி.எம்.முத்து போன்றவர்கள் எப்படி கவனிக்கப்பட வில்லையோ அப்படி தான் மகேஸ்வரியும் கவனிக்கப்படாதவர்.\nதேன்மொழியின் நாகாபரணம் மற்றும் தாழி சிறுகதைகள் குறிப்பிடத்தக்கன.\nஇரண்டு வருடங்களுக்கு முன்பு வெண்ணிலாவின் கட்டுரை தமிழ் இந்து பத்திரிக்கையில் படித்தேன். அந்த கட்டுரையை படித்துவிட்டு வெண்ணிலா கட்டுரையை படிப்பதற்காகவா 45 ஆண்டு காலம் இந்த இலக்கிய உலகில் இருந்தேன் என்று வேடிக்கையாக நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்.\nபிறகு மு.ராஜேந்திரனின் “வடகரை ஒரு வம்சத்தின் வரலாறு” புனைகளோடு கூடிய தன் வரலாற்று நாவலை படித��துவிட்டு வெண்ணிலாவிடம் தொடர்பு கொண்டேன். பிறகு தான் அவருடைய பிருந்தாவும் இளம் பருவத்து ஆண்களும் சிறுகதைத் தொகுப்பை படித்தேன். பின் அவரின் எழுத்து பற்றி என் கருத்தை மாற்றிக்கொண்டேன். இந்த சிறுகதை தொகுப்பில் எட்டு கதைகள் காலத்தால் நிற்கும். சிறந்த தமிழ் சிறுகதை என்று ஒரு தொகுப்பை தொகுத்தால் அவருடைய “வெளிய” சிறுகதை அவசியம் இடம் பெறும்.\nவெண்ணிலா ஒரு பன்முக படைப்பாளி. கவிதாயினி, சிறுகதை, நாவல் ஆசிரியர், சிறந்த மேடை பேச்சாளர், கல்வியாளர் அவரின் சமீப படைப்புகள் மரணம் ஒரு கலை (தமிழ் இந்து வெளியீடு). கங்காபுரம் நாவல் மிக முக்கியமானது.\n11) உங்கள் வீடு முழுவதும் புத்தகங்கள் தான்… என்றாவது இதற்காக உங்கள் மனைவி கோபம் கொண்டது உண்டா\nஇல்லை. அவருக்கு அதில் சந்தோஷம் தான். வண்ணதாசன், வண்ணநிலவன், நாஞ்சில், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களின் நண்பனாக நான் இருப்பதில் என் துணைவியாருக்கு பெருமை.\n12) இவ்வளவு புத்தகங்களையும் இந்த வயதிலும் எப்படி பராமரிப்பு செய்கிறீர்கள்\nபடிப்பது மட்டுமல்ல, வாரம் ஒரு முறை புத்தகங்களை ஒழுங்குபடுத்தி கொண்டே இருப்பேன். நவீன இலக்கியம் குறித்து எந்த புத்தகத்தையும் 5 நிமிடத்தில் என்னால் கண்டுபிடிக்க முடியும்.\n13) உலகின் தலைசிறந்த பத்து புத்தகங்கள் பட்டியல் என்று ஒன்று நீங்கள் அளிப்பதாக இருந்தால் எந்த எந்த புத்தகங்களை பரிந்துரை செய்வீர்கள்\nநான் படித்தவரை உலக இலக்கியத்தின் மிகச்சிறந்த 10 நாவல்கள்\n1 தாஸ்தாயெவ்ஸ்கி -கரமசோவ் சகோதரர்கள்\n3 டால்ஸ்டாய் -போரும் அமைதியும்\n4 குஸ்தாவ் பிளாபர்- மேடம் பவாரி\n5 அனடோல் ப்ரான்ஸ்- தாசியும் தபசியும்\n6 பர்லாகர் க்விஸ்ட் பாரபாஸ்\n7 அகமத் ஹமதி-தன்பினார்- நிச்சலனம்\n8 இவான் துர்கநேவ் -Father & Sons\n9 ஓரான் பாமுக் – பனி\n10 செல்மா லாகர் லெவ் மத்குரு\n14) மறக்க முடியாத சிறுகதைகள், குறுநாவல்கள் குறித்து கூற முடியுமா\nதமிழில் / இந்திய பிராந்திய மொழி நவீன இலக்கியங்களில் மிகச்சிறந்த, ஒப்பற்ற நாவல் / மற்றும் சிறுகதை ஆசிரியர் ஒரே ஒருவரை குறிப்பிடும்படி கேட்டால் நான் தி.ஜானகிராமனை தான் சொல்வேன்.\nபெண்களைப் பற்றி அவர் நிறைய கொச்சைப்படுத்தி விட்டார் என்று ஜானகிராமன் மீது ஒரு விமர்சனம் உண்டு. ஆனால் பெண்களை பற்றி அதிகம் எழுதியிருந்தாலும் அவர்களின் குரலாக பல கதைகளில் இருக்கிறார்.\nதி.ஜா. கோபுர விளக்கு கதையில் நன்றாய் வாழ்ந்த குடும்பத்து பெண் ஒருத்தி பாலுறவு தொழிலாளி ஆகிவிடுகிறாள். அவள் கடவுளின் சன்னதியில் நின்று ஈஸ்வரி இரண்டு நாளாக வயிறு காயறது. இன்னிக்காவது கண்ணை திறந்து பார்க்கனும், தாராள மனசுள்ள ஒருவனை கொண்டு விட்டு தொலைத்தால் என்னவாம் என்று அம்மன் சன்னதியில் வேண்டுவாள். படித்துவிட்டு அதிர்ந்து போய் விட்டேன்.\nஅடுத்து பாருங்கள் அவள் இறந்து போவாள். அதே ஊரை சேர்ந்த அவர் வழக்கமாய் போகும் அந்த ஊர் கோவில் அன்று இருண்டிருக்கும். அவர் கோவில் நிர்வாகியிடம் ஏன் விளக்கு இல்லை என்று கேட்பார். நிர்வாகி சொல்வார்; அங்கு ஒரு மனுஷி செத்துக் கிடக்கிறாளே அது உங்கள் கண்ணில் படவில்லையா. இன்னிக்கும் கடவுள் வெளிச்சம் கேட்பானா கேட்க மாட்டான். ஊருக்கு மட்டும் என்ன வெளிச்சம். எத்தனை வெளிச்சம் போட்டால் என்ன கேட்க மாட்டான். ஊருக்கு மட்டும் என்ன வெளிச்சம். எத்தனை வெளிச்சம் போட்டால் என்ன நம்ம இருட்டு கலையப் போறதில்லை. இப்படித்தான் தவிக்கட்டுமே ஒரு நாளைக்கு.\nதி.ஜானகிராமன் ஒரு இலக்கிய பெரியார். அக்ரகாரத்திலிருந்து ஒருவர் தாழ்த்தப்பட்ட ஒருவனுக்கு துணிந்து இசை கற்று தருவது போலெல்லாம் அவர் எழுதியிருப்பார்.\nஆ.மாதவன் ஒருமுறை சொல்லியிருந்தார். ‘அம்மா வந்தாள்’ மட்டும் மலையாளத்தில் சரியாக மொழி பெயர்க்கப்பட்டிருந்தால் மலையாள இலக்கிய உலகமே அதிர்ந்து போயிருக்கும் என்று. அவர் பெண்களை கொச்சைப்படுத்துபவர் அல்ல. ஆராதிக்கிறவர். நம்மிடையே இருந்த தி.ஜானகிராமனை ஏன் வியந்து கொண்டாட மறுக்கிறோம் எல்லோரும் மோகமுள் அல்லது அம்மா வந்தாள் சொல்வார்கள். என்னை கேட்டால் தி.ஜானகிராமனின் அழியாத காவியம், உயிர்த்தேன் தான் சிறந்த படைப்புகள்.. 1965-ல் க.நா.சு. ஜானகிராமனை படித்தவர்கள் பாக்கியசாலிகள் என்று சொன்னார். நான் பாக்கியசாலி தான், நீங்களும் ஜானகிராமனை படித்து பாக்கியசாலி ஆக பாருங்களேன்.\nஎன்னை மிகவும் பாதித்த சிறுகதைகளை தான் நான் தொகுத்திருக்கிறேன். உதாரணமாக நீல பத்மநாபனை நாவலில் தான் என்னால் அங்கீகரிக்க முடியும். ஒரு சிறுகதை ஆசிரியராக என்னால் பார்க்க முடியாது. இதே போன்று தான் எஸ்பொ , எம்.எஸ், பிரமிள், வ.க, இ.பா, சமுத்திரம், இன்னும் பலரின் படைப்புகள் என்னை பாதிக்கவில்லை.\nஅதே போன்று சி.சு.செல��லப்பாவை விமர்ச்சகராகத் தான் என்னால் பார்க்க முடிந்தது. க.நா.சுவை. விமர்ச்சரகாகவும், இந்திய மற்றும் உலக இலக்கியத்தை நமக்கு அறிமுகப்படுத்தியவராகவும் என்னால் பார்க்க முடிகிறது.\nசமீப காலமாக சிலர் கு.பா.ராவின் படைப்புகள் நீர்த்து போய்விட்டது என்கிறார்கள். அவருடைய விடியுமா, ஆற்றாமை, சிறிது வெளிச்சம்….. இப்படி 20 கதைகள் இன்னும் பல ஆண்டுகள் உயிர்ப்போடு தான் இருக்கும்.\nஅதே போன்று நா.பிச்சமூர்த்தியின் தாய், கபோதி, பதினெட்டாம் பெருக்கு கதைகள் காலத்தை வென்று நிற்கும்.\nஅழகிரி சாமியின் திரிபுரம், சுயரூபம், சந்திப்பு, நவீன தமிழ் வாசிக்கும் வாசகன் அவசியம் படிக்க வேண்டியது.\nரசிகன் கவனிக்கப்படாத ஒரு பெயர்.\nகுறிப்பாக நா.பிச்சமூர்த்தி,புதுமைபித்தன், கு.பா.ர, ரசிகன், க.நா.சு, வா.ச.ரா, அழகிரிசாமி, தி.ஜானகிராமன் இந்த மூத்த தலைமுறை இன்று மட்டுமல்ல இன்னும் பல ஆண்டுகளுக்கு சிறுகதைகள் மூலம் நிலைத்து நிற்கும்.\n15) சமூக ஊடகங்கள் வந்த பிறகு வாசிப்பு குறைந்துவிட்டது. புதியதாக வாசிக்கும் விருப்பமுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரைகள்\n“வாசியுங்கள், வாசியுங்கள் பாரதியும், கவிதையும் போல் புத்தகங்களை நேசியுங்கள்.”\n“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” –...\nஎழுத்தாளர் பவா செல்லத்துரை தமிழ் இலக்கியச் சூழலில் தவிர்க்க\nகேள்வியாளர் : டான்ஜெலினா பராசோ (Donzelina Barroso) தமிழில் ச.\n”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழு�...\nதமிழிலக்கியத்தில் தொடர்ந்து இயங்கும் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளில் ஒருவரான எழுத்தாளர்/\nகுறும்புனைவு ‘தெரெசா’ எனக் கூவிய மனிதன்\nநினைவோ ஒரு காமிக்ஸ் பறவை\nஅருமை. அனுபவம். ஆச்சரியம். நேர்காணல் படிக்க படிக்க பேரானந்தம். பொக்கிஷம்\nநன்றி திரு லிங்கம் ஐயா மற்றும் திரு வா ச விக்னேஷ்வரன் அவர்கள்.\nலெட்சுமி நாராயணன் பி / September 3, 2019\nபிரமாதமான நேர்காணல். இன்னும் நிறைய வாசிக்க, புத்தகங்களை சேகரிக்க பெரும் உத்வேகத்தைத் தரும் நேர்காணல். நன்றிகள். 🙏\nஒரு முன்மாதிரி வாசகரை அறிமுகப்படுத்தியமைக்கு பெரு நன்றிகள்\nPingback: எனக்கு பிடித்த நாவல்கள் | கனலி / November 10, 2019\nகலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு\nதிரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். அதே போல சித்திரக் கதைகளுக்கும்(காமிக்ஸ்) முக்கியத்துவம் கொடுக்கும் இணையதளமாக கனலி இருக்கும்.\n“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை\n”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்�...\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே, வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nvkarthik.com/category/article/", "date_download": "2019-11-20T10:58:29Z", "digest": "sha1:VN3NSA3YB5JOSX2RS37C2NKIJLNIFKFR", "length": 6517, "nlines": 66, "source_domain": "nvkarthik.com", "title": "Article Archives - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nKarthik Nilagiri – கார்த்திக் நீலகிரி\nFacebook May 2017 30 April · Star Moviesல் Life of Pi… ஜிகினாக்களுக்கிடையில், உண்மையான ஆரவாரமற்ற பேரழகுப் பிரமாண்டம்… 30 April · யெஸ் ஸார்… பார்ட் 1ல பயங்கர கிராஃபிக்ஸ் இருந்துச்சு… இப்ப, பார்ட் 2ல கிராஃபிக்ஸ் பயங்கரமா இருக்கு ஸார்… இந்தா பார்… உன்னையெல்லாம் விமர்சகன்’னு தப்பா நம்ப வெச்சிருக்காய்ங்க… போய் ஒழுங்கா புலி’ய டவுன்லோட் பண்ணிப்பாரு… 29 April · ஊருக்கு போயாச்சேஏஏஏ… 29 April · குர்லா to […]\nFacebook April 2017 31 March at 21:24 · மொத்தத்துல ஆப்பீஸ்ல ஒர்த்தனாச்சும் உசுர விடணும்… Conversation உதவி: Radja Saminada 31 March at 21:19 · நவநாகரிக மங்கையொருத்தியின் நட்புக்கு பாத்திரமாக வேண்டுமென்ற ஆசை எல்லாருக்குமே இருக்கிறது – குறிப்பாக, இறுக்கமான மத்தியதரச் சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு, மூட மரபுகளிலும் கட்டுப்பாடுகளிலும் உழன்று சலித்தவர்களுக்கு. ஜீன்ஸ் அணிந்த, தலை மயிரை பாப் செய்துகொண்ட, அகலமான கறுப்புக் கண்ணாடியணிந்த, புகை பிடிக்கும், மதுவருந்தும், அமெரிக்கக் கொச்சையில் […]\nFacebook March 2017 28 February இத்துனூண்டு செய்தி கிடைத்தாலும், துரத்தி ஸ்டேட்டஸ் போடத்துவங்கும் முகநூல் போராளி… 27 February at 18:11 · ”ஆர்எஸ்எஸ் என்றொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை” கிழிச்சி தோரணம் கட்டி தொங்க விட்டிருக்கிறார்… ஆர்எஸ்எஸ் என்���ொரு தேசவிரோதி: பினராயி விஜயன் எச்சரிக்கை 26 February at 05:18 · என்ன மிஸ்டர் MGR… போற போக்க பாத்தா குரூப் formationல சீக்கிரமே எங்கள நீங்க மிஞ்சிருவீங்க போலயே… 25 […]\nஜல்லிக்கட்டு – பெண்கள் புரட்சி\nஜல்லிக்கட்டு. தைத் திருநாளாம் பொங்கலின் போது நடக்கும் தமிழ்ப் பண்டிகை. காளைகளை கட்டவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை அடக்கும் ஒரு வீர விளையாட்டு. ஜெயித்த வீரர்கள் பெண்களை கரம்பிடித்த கதைகளும் உண்டு. சட்டத்தால் இதற்கு தடை ஏற்பட, பல்வேறு காரணங்களால் அரசு மீது அதிருப்தி கொண்டிருந்த மக்கள், ஜல்லிக்கட்டு தடைக்கெதிராக வெகுண்டெழுந்தனர். சென்னை மெரினா மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களிலும் மக்கள் திரண்டனர். அனைத்து சார்பு அரசியல்வாதிகளையும் தவிர்த்து மக்களே இந்த எழுச்சியை முன்னெடுத்தனர். அரசியல் தலைவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். […]\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/albert_9.php", "date_download": "2019-11-20T10:32:03Z", "digest": "sha1:XU4KYGOOVSFOVPZDSS6HBXX7WBPHYA4J", "length": 23006, "nlines": 57, "source_domain": "www.keetru.com", "title": " Keetru | Albert | Karunanidhi | Eelam | India | War", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nதமிழக முதல்வருக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,\nமீண்டும் ஒருமுறை தலைக்குமேல் தேர்தல் வேலை இருந்தாலும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்யாததற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததற்குத்தான்\nஎன்னிடம��ருந்து பாராட்டுக் கிடைத்ததே என்று மிகவும் புல்லரித்துப் புளகாங்கிதப்பட்டு விடாதீர்கள் ஒரு செய்தியாளர் கேட்டு நினைவூட்டப்போய் வேறு வழியில்லாமற் சொல்லி இருக்கிறீர்கள். தொடர்ந்து உங்கள் நகைப்புக்கிடமான பதில்கள் சகிக்கவில்லை முதல்வர் அவர்களே\n\"நாங்கள் இலங்கையில் நடைபெறுகிற இந்தப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. போர் நிறுத்தம் வேண்டும் என்று கடந்த 6 மாத காலமாகத் தொடர்ந்து சொல்லி வருகிறோம்\"....என்று சொல்லியிருக்கிறீர்கள். நல்லது; கடந்த ஆறுமாதகாலமாகவும் சொன்னீர்கள். அங்கு கடைசித் தமிழன் சாகும்வரையும் இதையே சொல்லுவீர்கள் என்றும் தெரியும். அடுத்த வரிகள் உலகத் தமிழர்களையே உற்றுப் பார்க்கும் வகையில் சொன்ன உங்கள் சாதுர்யம் இருக்கிறதே....அடடா...\n\"எங்களுடைய குரலை மதித்து வெளிநாட்டு அரசுகள், ஐ.நா. சபை மூலமாகப் போரை நிறுத்துமாறு இலங்கைக்கு சொல்லி வருகிறார்கள்.....\" என்று என்னமாய் எம் இளிச்சவாய் தமிழர்கள் செவிமடல்கள் கிழியச் சொல்லியிருக்கிறீர்கள் இது கொஞ்ச‌ம் அதிக‌மாப் ப‌ட‌லையா உங்க‌ளுக்கு இது கொஞ்ச‌ம் அதிக‌மாப் ப‌ட‌லையா உங்க‌ளுக்கு முதுகுவ‌லிக்கு கொடுத்த‌‌ ம‌ய‌க்க‌ம‌ருந்தின் ம‌ய‌க்க‌ம் தெளியாம‌லே பேசினீர்க‌ளா\nஉல‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் உல‌க‌ நாடுக‌ளில் கொட்டும்ப‌னியிலும், சுட்டெரிக்கும் வெயிலிலும் ப‌ல்லாயிர‌க்க‌ண‌க்கில் பேர‌ணி, ஆர்ப்பாட்ட‌ங்க‌ள், க‌வ‌ன‌யீர்ப்புக்க‌ளை ந‌ட‌த்திய நல்ல உள்ள‌ங்க‌ள் கூட‌ இதை ம‌ன்னித்துவிடுவார்க‌ள். கோய‌ப‌ல்சின் பொய்யையும் மீறிய‌ ஜ‌முக்காள‌த்தில் வ‌டிக‌ட்டிய‌ பொய்யைச் சொல்லிய‌ உங்க‌ளை குறுந‌கை சிந்த‌ பார்த்துக் கொண்டிருக்கும் த‌மிழ‌க‌த் த‌மிழ‌ர்க‌ள் நிச்ச‌ய‌ம் ம‌ன்னிக்க‌ மாட்டார்க‌ள்,முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே\nதமிழகத்திலிருந்து நீங்கள் விண்ணதிர எழுப்பிய குரலை மதித்து, இந்தியப் பேரரசு உங்கள் குரலை மதிக்காமல் புறக்கணித்தாலும் வெளிநாட்டு அரசுகள் பிரிட்டன், அமெரிக்கா, நோர்வே, பிரான்சு என்று இலங்கைக்கு கோரிக்கை விட்டதாக நீங்கள் அந்தந்த வெளிநாடுகள் பெயரைக்கூடச் சொல்லியிருக்கலாம்\nஅப்படியே பான் கீ மூன் அவர்களை இரகசியமாக தயாநிதி மாறனோ, கனிமொழியோ சந்தித்துக் கேட்டுக்கொண்டதின்பேரில் ஐ.நா.சபை இலங்கை அரசு போரை நிறுத்தச் சொன்னதாகச் சொல்லியி���ுக்கலாம். தேர்தல் நேரத்துல இப்படியெல்லாம் கூட நீங்கள் \"ரீல்\" விட்டாலும் பாழுஞ்சனம் கலைஞரு இதவிட வேற என்ன செய்ய முடியும்ன்னு \"நச் நச் நச்\"சுன்னு உங்க கூட்டணிக்கே ஓட்டுப்போட ஒதவி இருக்குமே\nசரி.. சோனியாஜியும் மன்மோகன்ஜியும், முகர்ஜி போன்ற \"ஜி\"க்களையும் உங்க கைக்குள்ள வளைச்சுப் போடுற மாதிரி, \"....நாங்கள் வலியுறுத்தியதன் காரணமாகவும், பொதுவாக இலங்கைத் தமிழர்கள் மீது மத்திய அரசுக்கு உள்ள அனுதாபம் காரணமாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோர், பிரச்னைக்கு போர் தீர்வல்ல; பேச்சுவார்த்தை தான் பிரச்னையைத் தீர்த்து வைக்கும். எனவே, போரை நிறுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்....\" என்று சொல்லி கூட்டணி தர்மத்தையும் காப்பாற்றி ஒட்டுமொத்தமாய் உங்க கூட்டணிக்கு தேர்தல் சேதாரமில்லாமல் வாக்கு சாதுர்யமாய் பேசீட்டீங்க பாருங்க.. படா ஆளுங்க நீங்க\n ஏன் இலங்கையில இன்னும் போரை நிறுத்தமாட்டேன்னுறானுக என்று யாரும் கேட்கும் முன் அடிச்சீங்களே ஒரு அந்தர் பல்டி அய்சாலக்குடின்னானாம்\n\"...... இருந்தாலும் ராஜபக்ச போரை நிறுத்தவில்லை. இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.\" இரசபக்சேவுக்கும் ஒரு ஆப்பு வச்சமாதிரி கனகச்சிதமா பேசி வாக்காள‌ர்க‌ளை வாகாக‌ க‌வ‌ர்ந்துவிட்ட‌தாக‌ இந்நேர‌ம் ஒரு ப‌க‌ல் நேர‌க் க‌ன‌வுகூட‌ க‌ண்டிருப்பீர்கள். ஆனாப் பாருங்க‌ நீங்க‌ இவ்வ‌ள‌வு \"ரீல்\" ஓட்டியும் அடுத்த கேள்வியையும் \"விடாக்க‌ண்ட‌ன் கொடாக்க‌ண்ட‌ன்\" போல‌ வீசுகிறார்.\n\"இனியாவது அவர்கள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கூறுகிறீர்களா\" என்று கேட்க‌ நீங்க‌ளும் தெளிவா, \"போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றுதான் தொடக்கம் முதல் கேட்டு வருகிறோம். இப்போதும் அதைத்தான் வலியுறுத்துகிறோம்.\" என்று எரிச்சலை வெளிக்காட்டாமல், எப்போதும் இதையே அடிபிறழாது சொல்லுவோம் என்று நீங்க‌ள் ம‌ன‌துக்குள் நினைத்தாலும் வெளியே வ‌ந்து விழுகின்ற‌ வார்த்தைக‌ள் ஓட்டுக்காக‌ என்ற‌ இர‌க‌சிய‌மும் புரியாம‌லில்லை.\nஆனால், கொஞ்ச‌மாவ‌து இன்றைய‌ நிலைக்கு ஏற்றாற்போல‌ச் சொல்ல‌வேண்டாவா இந்தியா அனுப்பிய‌ போர்க்க‌ப்ப‌ல்க‌ள் க‌ட‌லோர‌த்தை வேலியாக்கி காவ‌ல் காக்க‌, இந்திய‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் சிங்க‌ள‌ வீர���ர்க‌ளை வ‌ழிந‌ட‌த்த, அடிபட்டு வீழும் சிங்கள இராணுவத்தாருக்கு சிகிச்சை அளிக்க இந்திய இராணுவ மருத்துவ முகாம் கைகொடுக்க, புலிக‌ளை அழிச்சாச்சா இந்தியா அனுப்பிய‌ போர்க்க‌ப்ப‌ல்க‌ள் க‌ட‌லோர‌த்தை வேலியாக்கி காவ‌ல் காக்க‌, இந்திய‌ இராணுவ‌ வீர‌ர்க‌ள் சிங்க‌ள‌ வீர‌ர்க‌ளை வ‌ழிந‌ட‌த்த, அடிபட்டு வீழும் சிங்கள இராணுவத்தாருக்கு சிகிச்சை அளிக்க இந்திய இராணுவ மருத்துவ முகாம் கைகொடுக்க, புலிக‌ளை அழிச்சாச்சா பிர‌பாகர‌னை பிடிச்சாச்சா என்று கேட்டுவ‌ருவ‌த‌ற்காக‌வே சென்றுவ‌ரும் வெளியுறவுச் செய‌லக‌ப் ப‌ட்டாள‌ம் என்று சோனியாஜியின் அர‌சு சொக்க‌ட்டான் விளையாட்டெல்லாம் உங்க‌ள் க‌ண்க‌ளில் ப‌டுவ‌தே இல்லையா\nஇன்றைக்கு போர்க்க‌ளக் காட்சி என்ன‌ என்று தெரியுமா முதல்வர் அவர்களே தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாம‌லும் புதிராகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்க‌ளே, இது நியாய‌மா தெரிந்தும் தெரியாமல், அறிந்தும் அறியாமல், புரிந்தும் புரியாம‌லும் புதிராகச் சொல்லிக்கொண்டே இருக்கிறீர்க‌ளே, இது நியாய‌மா ப‌ல‌ரை சில‌கால‌ம் ஏமாற்ற‌லாம்; சில‌ரை ப‌ல‌கால‌ம் ஏமாற்ற‌லாம். ஆனால் எல்லாக் கால‌ங்க‌ளிலும் எல்லாரையும் ஏமாற்றிக்கொண்டே இருக்க‌ முடியாது என்ப‌து ம‌ட்டும் நிச்சயம்‌ முத‌ல்வ‌ர் அவ‌ர்க‌ளே.\n\"இலங்கையில் இனிமேலாவது அதிகாரப் பகிர்வு அமுல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா...\" என்று செய்தியாள‌ர் இல‌ங்கைக் கேள்வி வ‌ரிசையில் இறுதியாக‌ ஒரு கேள்வியை உங்க‌ள் முன் வீசுகிறார்.\nஅதற்கு நீங்களும், \"அங்கே அதிகாரப் பகிர்வு செய்யப்பட இந்திய அரசு இன்னும் முனைப்பாக உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்\" என்று சொல்லி உங்க‌ள் மேதாவித்த‌ன‌த்தைக் காட்டியிருக்கிறீர்க‌ள். கேட்ட‌வ‌ர் ஒரு செய்தியாள‌ர். எதோ இந்திய‌ப் பிர‌த‌ம‌ர் கேட்ட‌மாதிரி இடக்குமடக்கான கோரிக்கை வைக்கிறீர்க‌ளே தெரியாம‌ல் கேட்கிறேன். யாருக்கு யார் அதிகார‌ப்ப‌கிர்வு செய்து த‌ருவ‌து\nத‌ந்தை செல்வா கால‌த்திலிருந்தே நிலுவையாக‌ உள்ள‌ ஒரு வித‌ய‌த்தை எதோ நீங்க‌ள் சொன்ன‌வுடன் காங்கிர‌சு அர‌சு உட‌னே செய்துவிடுவ‌துபோல த‌மிழ‌னையே முற்றாக அழித்து விட்டு யாருக்கு அதிகார‌ப்ப‌கிர்வு த��மிழ‌னையே முற்றாக அழித்து விட்டு யாருக்கு அதிகார‌ப்ப‌கிர்வு விடுத‌லைப்புலிக‌ளை துடைத்தழித்துவிட்டு கடைசியில் விஷவாயுக் குண்டைப் போட்டு கூணும் குருடும், நுடமும் முடமுமாகக் கிடக்கும் தமிழின் மிச்சசொச்ச அடையாளத்துக்கா இந்த அதிகாரப்பகிர்வு\nஉலகிலேயே தடை செய்யப்பட்ட கொடூரமான விஷவாயுக் குண்டுகளை இதோ வீசிக் காவலரணாக இருந்த புலிகளை புதுக்குடியிருப்பில் கரிக்கட்டைகளாக்கி விட்டது. தனது இராணுவத்துக்கு பெருத்த சேதத்தை விளைவிக்கும் போராளிகளை எதிர்கொள்ளத் திராணியற்ற இராசபக்சே நயவஞ்சகமாக எரி நச்சு வாயு குண்டுகளை வீசிக் கொன்று எக்காளமிட்டுள்ளது.\nஇரத்தவெறியடங்கா இராசபக்சே, த‌மிழ‌ன் ம‌ட்டும‌ல்ல‌, அவ‌ன் வ‌ள‌ர்த்த‌ புல்பூண்டுகூட‌ அங்கிருக்கக் கூடாது என்று தமிழ் மண்ணை விஷவாயு வீசி பிணக்காடாக்கி, சுடுகாடாக்கி வரும் கொடூர‌த்தை நிக‌ழ்த்தும் இட்லராக அங்கு தமிழினத்தை அழித்துவிட்டு மிச்ச சொச்சமிருக்கும் தமிழர்களை விடுதலைப்புலிகளே அழித்துவிட்டனர் என்று உலகநாடுகளின் காதுகளில் பூச்சுத்திவிடக்கூடும்\nஇந்த ஈனச் செயலுக்கு உடந்தையாக இருக்கும்..... காங்கிர‌சுக்கு துணைபோன‌வ‌கையில் த‌மிழ் இன‌த் துரோகியான‌ உங்க‌ளை த‌மிழ‌ன் என்ற‌ இன‌ம் இருக்கும்வ‌ரை தூற்றிக்கொண்டே இருக்கும்.\nகிட‌க்கிற‌து கிட‌க்க‌ட்டும்;கிழ‌வியைத் தூக்கி ம‌னையில் வை என்ப‌து போல‌ த‌ங்க‌ள் அருந்த‌வ‌ப்புத‌ல்வ‌ன் அழ‌கிரியை எம்.பியாக்கி அவ‌ரை ம‌த்திய‌ அமைச்ச‌ராக்கி வ‌லம் வ‌ர‌வைக்க நீங்க‌ள் ஆசைப்ப‌ட்டிருக்கிறீர்க‌ள். அந்த‌ ஆசையில் ஈழ‌ ம‌ண் தான் விழும்\n\"நமக்கே நாற்பதும்\" என்று நீங்கள் கனவு கண்டுகொண்டிருக்கும் நாற்பதிலும் தமிழக மக்கள் திருத்தி எழுதப்போகும் தீர்ப்பைப் பார்க்கத்தானே போகிறீர்கள்\nஅடுத்த மடலில் உங்களைச் சந்திக்கும்வரை\n- ஆல்பர்ட் பெர்னாண்டோ, விஸ்கான்சின், அமெரிக்கா. ([email protected])\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/essays/pandidurai_2.php", "date_download": "2019-11-20T10:42:26Z", "digest": "sha1:GN3ZDFTGFZQ4BG45XLIBFZHJFEPYY2WO", "length": 18472, "nlines": 93, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Cinema | Pandidurai | Kanaiyazhi | Singapore", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஇடம்: ஜாலான்புசார் சமுகமன்றம் (சிங்கப்பூர் )\nகணையாழி விழா மறக்கமுடியாத ஒரு விழாவாக என்னுள் பதிந்துவிட்டடது . நான் கடந்த ஆணடுதான் சிங்கப்பூர் வந்தது வந்த உடன் நான் சந்தித்த ஒரு பெரிய இலக்கிய விழா மேலும் கவிதை எழுதிய குறுகிய காலத்திற்குள் நான் எழுத்தாளர் பாலா அவர்களின் முன்னிலையில் அன்று நடந்த கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்ததுடன் அன்றைய நிகழ்வினை இணையத்தில் பதிவு செய்தது . என்னுடைய முதல் கட்டுரை முயற்சியும் கணையாழி 2006 தான் . அந்தநாள் நினைவுகளை மீள்பார்வை செய்தபடி கணையாழி 2007 ல் கலந்து கொண்டேன்.\nநிகழ்வின் மத்தியில் புதுமைத்தேனி அன்பழகன் அவர்கள் சொன்ன வார்த்தை - தனிஒரு மனிதனால் - பிச்சினிக்காடு இளங்கோவால் - 7 ஆண்டுகளுக்கு முன் தோற்றுவிக்கப்பட்ட கவிமாலை அமைப்பு விருட்சமாக எழுந்து காடாகியுள்ளது. இன்று காடுகள் அழிவுற்று வரும் வேளையில் வளர்கும் பணியினை தனது பயணத்தின் ஒரு பகுதியாய் சுமந்து செல்லும் பிச்சினிக்காடு இளங்கோ அவர்கள் 5- ம் ஆண்டு கணையாழி -2007 விழாவினை வழிநடத்திச்செல்ல திருமதி மீரா மன்சூர் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட விழா இனிதே துவங்கியது.\nமன்மதன் வந்தாடி எனும் பாடலுக்கு குமாரி ஹெமினி-ன் பரதநாட்ட���யம் பதட்டமுடனே அரங்கேறியது. பாடலின் முற்பகுதியல் ஒலி நாட இயங்க தடுமாறியதே குமாரி ஹெமினி பாடல் ஒலிக்க அபிநயம் பிடித்திருந்த காட்சியும் அவரது நாட்டியத்தை கண்டு இயங்கிய ஒலிநாடாவும் இடையில் சில நிமிடம் தன் மூச்சினை நிறுத்திவிட இதை எல்லாவற்றையும் கவனித்தவண்ணம் ஒலி பொறுப்பினை மேற்பார்வை செய்த நண்பர் கவி ரமேஷ் மருண்ட முகமாய் பதைபதைத்ததும் இன்னும் என்னுள்ளே .\nபின் பண்முக ஆளுமையை நோக்கி பயணப்படும் நண்பரும் கவிஞருமான கோவிந்தராஜீ பலகுரல்களில் பவனிவந்து கணையாழி - 2007 நிகழ்வினை வாழ்த்தினார். இவரது பேச்சின் உச்சகட்டம் திராவிட முன்னேற்ற கழகத்தின் இளைஞர் அணி செயலாளர் மு .க .ஸ்டாலினாக பேசியது .\nஎங்கள் கவிமாலை என்ற தலைப்பில் பா .திருமுருகன் தான் கண்ட கவிமாலையை கவிதையாக வாசித்தார் . அதிலிருந்து சில வரிகள்\nதிமிறாய் நடக்க வேண்டும் \"\n\" இங்கு குயில்களை காட்டிலும்\nபயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கின்றன \"\nகணையாழி விழாவிற்கே உரித்தான அம்சம் கவியரங்கம். முதல் உதவி செய்வோம் எனும் பொது தலைப்பின் கீழ் கவிஞர் ந .வீ .விசயபாரதி அவர்களின் தலைமையின் கீழ் நடந்தேறியது . அதிலிருந்து சில வரிகள்\nகண்ணீர் துடைப்போம் எனும் தலைப்பில்:- கவிஞர் கோ. கண்ணன்.\nஇவைகளில் ஏதோ ஒன்று \"\n\" இயற்கையின் படைப்பில் எதுவுமே\nமாறுபட்ட கோணத்தில் வாழ்ந்து.. .\"\nகாயங்களுக்கு மருந்து பூசுவோம் எனும் தலைப்பில் கவிஞர் சுகுணா பாஸ்கர்\nஉன்னை சூழந்திருப்பது மங்கிய வெளிச்சம்\nஇருள் என்று பிதற்றிக்கொண்டிருக்காதே \"\nபல ஆச்சர்யங்களைபரிச்சயமாக்க மருந்தாக்குவோம் \".\nபூத்தூவி வரவேற்போம் எனும் தலைப்பில் கவிஞர் கலையரசி செந்தில் குமார் .\nபுன்னகையை புரியவைப்போம் எனும் தலைப்பில் கவிஞர் பாலு மணிமாறன்\nஇடையிடையே கவிஞர்களின் கவிதையின் செறிவினை தனக்கேஉரிய அந்த துள்ளலில் சொல்லிச்சென்ற கவிஞர் ந. வீ. விசயபாரதி \nகளமும் பலமும் பணமும் தந்து\nஇந்த சிங்கப்பூர் மண் செய்த\nவிழாவின் தொடக்க உரையை புதிய நிலா பத்திரிக்கையின் ஆசிரியர் ஜகாங்கீர் அவர்கள் நிகழ்த்தினார். இவரது பேச்சு அனைவரையும் கவரும் ஒரு அம்சம் . பல்வேறு கவிதை இக்கவிஞர் என்று உதாரணப்படுத்தி சிங்கப்பூர் கவிதை உலகத்தரத்துடன் போட்டி போடுகின்றன அச்சூழலை ஏற்படுத்தியும் இருக்கிறது என்று செல்வதாக இருந��தது .\nசென்ற ஆண்டைபோலவே இந்த ஆண்டும் புதுமைத்தேனீ அன்பழகன் அவர்கள் இந்த ஆண்டின் கணையாழி விழா நாயகன் யார் என்று சுவாரஸ்யமாக எடுத்துச்சென்று மர்மத்திரையை விலக்கினார். ஆம் அப்பொழுதான் அங்கு குழுமியிருக்கும் அனைவருக்குமே தெரியும் விழா நாயகன் யார் என்று \nஆங்கிலம் ஜப்பான் சீனம் மலாய் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புலமைபெற்று பல்வேறு நிகழ்வுகளில் மொழிபெயர்பாளராக இருந்தவர் சீனச்சிறுகதைகள் ஆங்கில கவிதைகள் ஆங்கில நூல்கள் என்று மொழி பெயர்த்து புத்தகமாக வெளியிட்டது அண்ணாவின் சிறுகதையை நாடகவடிவில் இயற்றி அரங்கேற்றம் செய்தது பத்திரிக்கை ஆசிரியர் ஐ .என்.யு தேசிய பணியில் பணிபுரிந்து பின் காவல் துறையில் பணியாற்றியவர் தூரதேசங்களில் சுகமான பயணங்கள் எனும் புத்தகம் உள்ளிட்ட பல்வேறு மொழிபெயர்ப்பு நூல்களையும் இயற்றி வெளியிட்டது பல்வேறு தமிழ் மற்றும் சழுக அமைப்புகளில் தலைவர் உள்ளிட்ட பல பொறுப்புகளை ஏற்ற இந்திய கலைஞர் சங்கத்தின் கலை காவலர் பட்டம் வென்று 78 வயதினை எட்டியவர் இப்பொழுது யார் என்று புரிந்ததா \n 2007 எழுத்தாளர் பி. பி. காந்தம் அவர்களுக்கு வழங்கப்பட்டது\nஎழுத்தளார் பி. பி. காந்தம் அவர்களின் பெயரினை அறிவிக்கும் பொழுது அவரின் அருகே அமர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தேன். எவ்வித அதிர்வுகளுக்கும் இடம் கொடுக்காதவராய் அமர்ந்திருந்தார். ஆனால் விழிகளுக்குள் எழுந்த நீர் திவளைகள் மட்டும் இன்னும் அவர் சொல்லிச்செல்லாததை சொல்லிச்செல்ல துடிப்பதாகப்பட்டது.\nமுன்னதாக விழாவிற்கு பல்வேறுவகைகளில் இந்நிகழ்விற்கு உதவிசெய்த புரவலர்களை நினைவு கூர்ந்தனர் .\nசிறப்புவிருந்தினராக சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தலைமை நிர்வாகி டாக்டர் ந .வரபிரசாத் கலந்து கொண்டு சிறப்பித்தார். கவிஞர் மாதங்கி எழுத்தாளர்கள் சிங்கப்பூர் சித்தார்த்தன் ஜே .எம் .சாலி இளங்கண்ணன் ஜெயந்தி சங்கர் லெட்சுமி ஒலி 96.8- ன் செய்திபிரிவின் பொன்-மகாலிங்கம் முனைவர் ரெத்தின வெங்கடேசன் தினமலர் நிருபர் புருசோத்தமன் சமூக ஆர்வளர் பிரவின்குமார் மேடைப்பேச்சளார்கள் சிவக்குமார் ஸ்டாலின் கவிமாலை கவிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர் . நிகழ்வினை சிறப்பாக ஒளிப்பதிவாளர் பேச்சாளர் . எம் .சே .பிரசாத் ஒளிப்பதிவு செ��்தார் .\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/65373-content-quality-in-new-textbooks-called-into-question.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-11-20T09:05:54Z", "digest": "sha1:YCITSTENPLBWFHL3Y747LH77AEMWTUW2", "length": 11449, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தரம் குறைந்துவிட்டதா பள்ளி புத்தகங்கள்.. ஏகப்பட்ட பிழைகளால் சர்ச்சை..! | Content quality in new textbooks called into question", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nதரம் குறைந்துவிட்டதா பள்ளி புத்தகங்கள்.. ஏகப்பட்ட பிழைகளால் சர்ச்சை..\nதமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய பள்ளிப் பாட புத்தக்கத்தில் பிழைகள் இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nதமிழ்நாடு அரசு சார்பில் புதிய புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு வந்தது. இந்தப் புத்தகங்கள் நடப்பு கல்வியாண்டு முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்தப் புத்தகங்களில் நிறையே எழுத்து பிழைகள் மற்றும் வரலாற்று பிழைகள் இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.\nஉதாரணமாக ஒரு சில புத்தகங்களில் வாக்கிய பிழைகள் மற்றும் எழுத்து பிழைகள் உள்ளன. அதிலும் குறிப்பாக ஆங்கில புத்தகத்தில் ஆங்கிலத்தின் தரம் மிகவும் குறைந்திருப்பதாக ஆங்கில ஆசிரியர்கள் பலர் தெரிவித்துள்ளனர். அதேபோல 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தக்கத்தின் பக்கம் எண் 166ல், “1857 புரட்சியின் போது இஸ்லாமிய ���லைவர்கள் இந்தியாவில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ முற்பட்டனர்” என்று எந்தவித ஆதாரமும் இன்றி வரலாறு தவறாக கொடுக்கப்பட்டுள்ளது என புகார் எழுந்துள்ளது.\nமேலும் 8ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் கிராஃபைட் மின்சாரத்தை கடத்தும் என்று சரியாக அச்சடிக்கப்பட்டுள்ளது. எனினும் 9ஆம் வகுப்பு தமிழ் வழி அறிவியல் புத்தக்கத்தின் 178-வது பக்கத்தில் கிராஃபைட் மின்சாரத்தை கடத்தாது என்று தவறாக கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 7ஆம் வகுப்பின் சமூக அறிவியல் புத்தகத்தின் 210வது பக்கத்தில் “ஹிந்தி இந்தியாவின் ஆட்சி மொழி” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆட்சி மொழியாக உள்ளன. இந்தப் புத்தகத்தில் ஆங்கில மொழியை பற்றி குறிப்பிடவில்லை.\nஇந்தப் புத்தகத்தில் உள்ள தவறுகள் குறித்து பல ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்தப் புத்தகங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளன.\n\"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்\" - நடிகர் விவேக்\nவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகவுரவ விரிவுரையாளர்களுக்கு சிறப்புத் தேர்வு- தமிழ்நாடு அரசு திட்டம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\n“தமிழக அரசியல்வாதிகளுக்கு ராஜபக்ச மகன் அறிவுரை கூறவேண்டாம்” - தொல்.திருமாவளவன்\nமேயர் பதவிக்கு மறைமுக தேர்தல்: அமைச்சரவை கூட்டத்தில் முடிவு\nதமிழக அமைச்சரவை நாளை கூடுகிறது\nகுன்னூரில் கனமழை... நிலச்சரிவில் சிக்கிய வாகனங்கள்..\nவிபத்துகளால் அதிக உயிரிழப்பு: தமிழகத்திற்கு 3-வது இடம்..\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த���த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n\"நீர்நிலைகளை மாணவர்கள்‌ தூர்வார வேண்டும்\" - நடிகர் விவேக்\nவிக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/06/24/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-11-20T10:33:20Z", "digest": "sha1:KYECBYTZNCPVKLG6SCDLCIMGHMW5GZQV", "length": 13319, "nlines": 234, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "[:en]காற்று[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en] துறவி ஒருவர் ஆற்றில் மூழ்கி தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு இளைஞன் குறுக்கிட்டு “ ஐயா நான் தங்களின் சிஷ்யனாக சேர விரும்புகிறேன்” என்றான்.ஆற்றிலிருந்து எழுந்தவர், ”ஏன்” என்றார் துறவி. ”நான் கடவுளை அறிய விரும்புகிறேன்” என்றான்.\nசட்டென்று துறவி அவன் கழுத்தின் பின்புறத்தைப் பிடித்து இழுத்து, அவன் தலையை ஆற்றினுள் முக்கினார். சிறிது நேரத்தில் மூச்சிறைத்த இளைஞன், திமுறிக் கொண்டு வெளியே வரத் துடித்தான். கடைசியாக துறவி அவனைப் பிடித்து வெளியே இழுத்தார். வெளியில் வந்த இளைஞன் இருமிக் கொண்டு பெரு மூச்செறிந்தான். துறவி கேட்டார், “நீ நீரினுள் மூழ்கி இருக்கும் போது உனக்கு என்ன தேவைப் பட்டது\n”நல்லது, வீட்டுக்குச் செல். காற்று போல கடவுள் உனக்கு எப்போது தேவையோ அப்போது திரும்பி வா” என்று சொல்லி விட்டார்.[:]\n[:en]வியாபாரிகள் கவனத்திற்கு.. ஜிஎஸ்டி தாக்கல் செய்வதற்கான தேதிகள் அறிவிப்பு[:]\nஅமெரிக்காவில் ஒற்றை நபர் பயணம் செய்யும் விமானம் அறிமுகம்\n[:en]கருணாநிதி – மோடி சந்திப்பின் பின்னணியில் அரசியல் கணக்கு\nNext story [:en]வேறு எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம்[:]\nஇருமையில் ஓரம் சாராது நடுவு நின்று யோகி ஆவாய்:-கிருஷ்ணா.\nவிஷ்ணு ஸகஸ்ரநாமத்தில் வரும் சில வார்த்தைகள்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 52 ஆர்.கே.[:]\nபட்டிணத்தார் தன் தாய் ஈமச்சடங்கில் பாடிய பாடல்\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 15 ஆர்.கே.o[:de]o[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 37 ஆர்.கே.[:]\nகலீல் ஜிப்ரானின் தத்துவக் கவிதைகள்\nஒரு ரூபாய்க்கு – ஓர் முழு சாப்பாடு …..\n[:en]உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை இருக்��ா விரைவில் விடுபட இதோ சில வழிகள் விரைவில் விடுபட இதோ சில வழிகள்\n[:en]ஓமத்தின் (ஓமம்) மருத்துவ குணங்கள்:-[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nசெய்திகள் / முகப்பு / வரலாறு\nUncategorized / முகப்பு / வரலாறு\n“குமிழி”- தமிழர்களின் தூர்வாரும் தானிப்பொறியியல். எங்கே போனது\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nஇராமர் கோயில் கட்டலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\n[:en]தேசத்துக்காக செக்கிழுத்தவரின் பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்[:]\nஅழுகாத பழம் நம்மை அழவைக்கும்\nவாட்ஸ்அப்பில் உள்ள ஆறு வசதிகள்\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nவங்கி வேலையை பெறுவதற்கு வளர்க்க வேண்டிய திறமைகள்… என்ன\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\n[:en]கலாம் கலகம் கட்சிகள் – ஆர்.கே.[:]\nசபரிமலை ஐயப்பா பெண்கள் நிலை பாரப்பா – ஆர்.கே.\nமனமாற்றம் தேவை (ஜப்பான் மக்களைப்போல்)\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/redmi-7-leaked-specifications-are-here-likely-cost-less-than-rs-8000-021019.html", "date_download": "2019-11-20T10:02:09Z", "digest": "sha1:ZKHMYUMWUDUHRA4A7QYHKMSNVK4MDZFF", "length": 17684, "nlines": 262, "source_domain": "tamil.gizbot.com", "title": "ரூ.8,000-விலையில் அறிமுகமாகும் சியோமி ரெட்மி 7.! அம்சங்கள் | Redmi 7 leaked specifications are here Likely to cost less than Rs 8000 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n1 hr ago வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\n1 hr ago காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்த��ரா மாநிலம்.\n3 hrs ago ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\n3 hrs ago தமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nFinance ஆஹா வந்துட்டான்யா, வந்துட்டான்யா.. நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த அந்த ரயில் மறுபடியும் அறிமுகம்\nSports இந்திய ஹாக்கி வீரர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்.. எதிர்பாராத சந்திப்பு\nLifestyle தலைசுற்ற வைக்கும் உலகின் பல்வேறு முதல் இரவு பழக்கவழக்கங்கள் என்னென்ன தெரியுமா\nNews இரு இனங்களிடையே தமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா நாமல் ராஜபக்சேவுக்கு சீமான் கண்டனம்\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரூ.8,000-விலையில் அறிமுகமாகும் சியோமி ரெட்மி 7.\nசியோமி நிறுவனம் அன்மையில் ரெட்மி நோட் 7 மற்றும், ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது, அதை தொடர்ந்து விரைவில் சியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்மிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை டூயல் ரியர் கேமரா ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ரியல்மி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ள ரியல்மி 3 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக தான் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.26-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்\nஇக்கருவி குவால்காம் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு ரெட்மி 7 ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவு��் அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி ரெட்மி 7 ஸ்மார்ட்போன் பொதுவாக 12எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்இடி பிளாஷ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.\nரெட்மி 7 ஸ்மார்ட்போன் 2ஜிபி/3ஜிபி/4ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி/32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 3900எம்ஏஎச் பேட்டரி மற்றும் 4ஜி வோல்ட்இ, வைஃபை, யுஸ்பி, என்எப்சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். பின்பு ரூ.8,000 என்ற ஆரம்ப விலையில் ரெட்மி 7 ஸ்மார்ட்போன் கிடைக்கும்.\nவாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nடச் மொபைலுக்கு 'குட்பை' - ஃபோல்ட் மாடல் மொபைல் அறிமுகம் செய்யும் சாம்சங், ஹூவாய், சியோமி\nகாவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.\nசியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் விற்பனை & சலுகை விபரம்\nரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.\nஒபன் சேல் விற்பனைக்கு வந்த சியோமி ரெட்மி 8ஏ.\nதமிழக பள்ளிக்கூடங்களில் கடுமையான காற்று மாசு: கண்டுபிடித்த 15 வயது சிறுவன்\nசியோமி அறிமுகம் செய்த ஆர்கானிக் டி-ஷர்ட்\nவாடிக்கையாளர்களை இழந்த வோடபோன் மற்றும் ஏர்டெல்.\n108எம்பி கேமரா கொண்ட மெர்சலான சியோமி ஸமார்ட்போன் அறிமுகம்.\nசோதனை மேல் சோதனை: \"ஜியோ\" கட்டணம் மேலும் உயர்வு\nசியோமி நிறுவனத்தின் புத்தம் புதிய டிவி மாடல்கள் அறிமுகம்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nசத்தமின்றி நான்கு நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பு.\nசெயலிகள் உங்களிடம் இருந்து சேகரிக்கும் விவரங்களை அறிந்து கொள்வது எப்படி\nஉஷார்: உணவு ஆர்டரை பற்றி புகாரளிக்கப்போய் வங்கி கணக்கிலிருந்து 4 லட்சம��� அபேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/aiadmk/19", "date_download": "2019-11-20T10:12:53Z", "digest": "sha1:LAM7JKJ2XN67ZCFKDN4CWICC457O54WM", "length": 24140, "nlines": 255, "source_domain": "tamil.samayam.com", "title": "aiadmk: Latest aiadmk News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 19", "raw_content": "\nதொப்புள் தெரியும்படி உடை அணிந்த பிகில் ந...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விரு...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nChris Lynn: நீங்க ரொம்ப தப...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nமோடியல்ல அவரது டாடியே வந்தாலும் அதிமுக ஆட்சியை காப்பாற்ற முடியாது – டிடிவி தினகரன்\n18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தோ்தலில் வெற்றி பெறாவிட்டால் மோடியல்ல அவரது டாடியே வந்தாலும் இந்த ஆட்சியை காப்பாற்ற முடியாது என்று அமமுக துணைப்பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் தொிவித்துள்ளாா்.\nஒரு வாக்குக்கு இவ்வளவு பணமா\nமக்களவைத் தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்றத் தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. ஒரு வாக்குக்கு திமுக ரூ. 2000 முதல் ரூ. 6000 வரை தரவுள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக வாக்குக்கு ரூ.10,000 வரை கூட தர அதிமுக தயாராக உள்ளதாக தொண்டர்களுக்கிடையே பேச்சு நிலவுகிறது.\nகோடநாடு கொலை குறித்து ஸ்டாலின் பேச தடைகோாிய மனு தள்ளுபடி\nகோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதலமச்சரை தொடா்புப்படுத்தி தோ்தல் பிரசாரத்தில் பேச, திமுக தலைவா் ஸ்டாலினுக்கும், திமுகவினருக்கும் தடைவிதிக்கக் கோாி அதிமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nஅன்புமணி ராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர்; வாயில் அறை விட்ட செம்மலை\nதம்பிதுரைக்கும் பயப்பட மாட்டேன், விஜயபாஸ்கருக்கும் பயப்பட மாட்டேன்: ஜோதிமணி\nஅமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு பயப்பட மாட்டேன் என்றும் எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.\nதம்பிதுரைக்கும் பயப்பட மாட்டேன், விஜயபாஸ்கருக்கும் பயப்பட மாட்டேன்: ஜோதிமணி\nஅமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக வேட்பாளர் தம்பித்துரைக்கு பயப்பட மாட்டேன் என்றும் எனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்றும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.\nகலைஞர் நோய்வாய்பட்டிருக்கும் போது கூட ஸ்டாலினை முதல்வராக்கவில்லை: ஓபிஎஸ்\nகலைஞர் நோய்வாய்பட்டிருக்கும் போது கூட ஸ்டாலினை முதல்வராக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.\nகலைஞர் நோய்வாய்பட்டிருக்கும் போது கூட ஸ்டாலினை முதல்வராக்கவில்லை: ஓபிஎஸ்\nகலைஞர் நோய்வாய்பட்டிருக்கும் போது கூட ஸ்டாலினை முதல்வராக்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கடும் விமர்சனம் செய்துள்ளார்.\nராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் அறை விட்ட செம்மலை\nராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் அறை விட்ட செம்மலை\nராமதாஸிடம் கேள்வி கேட்ட அதிமுக தொண்டர் வாயில் அறை விட்ட செம்மலை\nபழக்க தோஷத்தில் அதிமுகவுக்கு எதிராக பேசிய ராமதாஸ்\nஅதிமுக வேட்பாளரை ஆதரத்து பிரச்சாரம் செய்யும் போது திமுக, அதிமுக கூட்டணிக்கு ஓட்டு போடாதீர்கள் என்றும் பாமக கட்சி தலைவர் ராமதாஸ் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅதிமுக குறிவைக்கும் 8 தொகுதிகள்: தோ்தலுக்குப் பின்னா் தப்புமா ஆட்சி\nஅதிமுக ஆட்சி தொடர வருகின்ற சட்டப்பேரவைத் தே்ாதலில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கட்சி பக்காவா திட்டம் போட்டு தோ்தலை எதிா்கொள்ள தயாராகி உள்ளது.\nபாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 1,68,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – சிபி ராதாகிருஷ்ணன்\nபிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் கோவை மக்களைவத் தொகுதி வேட்பாளா் சிபி ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.\nபாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 1,68,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – சிபி ராதாகிருஷ்ணன்\nபிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் கோவை மக்களைவத் தொகுதி வேட்பாளா் சிபி ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.\nபாஜக ஆட்சியில் தமிழகத்திற்கு 1,68,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது – சிபி ராதாகிருஷ்ணன்\nபிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு ஒரு லட்சத்து 68 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சியின் கோவை மக்களைவத் தொகுதி வேட்பாளா் சிபி ராதாகிருஷ்ணன் தொிவித்துள்ளாா்.\nதமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாறும் – ஓ.பன்னீர்செல்வம்\nஓசி பிரியாணிக்கு சண்டையிட்டுக் கொள்ளும் கட்சியாகத் தான் திமுக உள்ளது. இவா்கள் கையில் ஆட்சி சென்றால் என்னவாகும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீா் செல்வம் பரப்புரை.\nதமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாறும் – ஓ.பன்னீர்செல்வம்\nஓசி பிரியாணிக்கு சண்டையிட்டுக் கொள்ளும் கட்சியாகத் தான் திமுக உள்ளது. இவா்கள் கையில் ஆட்சி சென்றால் என்னவாகும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீா் செல்வம் பரப்புரை.\nதமிழகம் குடிசை இல்லாத மாநிலமாக மாறும் – ஓ.பன்னீர்செல்வம்\nஓசி பிரியாணிக்கு சண்டையிட்டுக் கொள்ளும் கட்சியாகத் தான் திமுக உள்ளது. இவா்கள் கையில் ஆட்சி சென்றால் என்னவாகும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் என்று தோ்தல் பிரசாரத்தில் ஓ.பன்னீா் செல்வம் பரப்புரை.\nஅதிமுக குறை வைக்கும் 8 தொகுதிகள்: தோ்தலுக்குப் பின்னா் தப்புமா ஆட்சி\nஅதிமுக ஆட்சி தொடர வருகின்ற சட்டப்பேரவைத் தே்ாதலில் குறைந்தபட்சம் 8 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் அக்கட்சி பக்காவா திட்டம் போட்டு தோ்தலை எதிா்கொள்ள தயாராகி உள்ளது.\nஇந்த பெண் தற்கொலை செய்யவும் இல்லை, கொலை செய்யப்படவுமில்லை ஆனால் பிணமாக மீட்கப்பட்டார்... எப்படி\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன்\nகாஞ்சிபுரம் பெண் நெசவாளருக்கு தேசிய விருது\nசாய் பாபா ஆசிரமத்தில் தமிழிசை- வீடியோ\nஐ.எஸ். அமைப்புக்கு ‘கோடிங்’ எழுதிய சிகாகோ மாணவர் கைது\nசின்ன குஷ்பு ஹன்சிகாவின் கண்ணை கவரும் புகைப்படங்கள்\nஅய்யோ, என்ன டிரெஸுமா, இது அதுல்ல: தர்ஷனின் முன்னாள் காதலியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ஆரோக்கியம்\nபெண் ஒரு ஆணுக்கு இந்த 5 மெசேஜ் அனுப்பினா அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2260158&Print=1", "date_download": "2019-11-20T10:43:48Z", "digest": "sha1:JPHZMWVM5BKBHQFG6W6LCFN4HJWRYJ42", "length": 5124, "nlines": 81, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி| Dinamalar\nகோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nதிருச்சி : துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். இந்தப் பரிதாப சம்பவத்தில், படுகாயத்துடன் 10 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.\nமுத்தையாம்பாளையத்தில் உள்ளது கருப்பசாமி கோவில். சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு, பிடிக்காசு வழங்கும் வைபவம் நடந்தது. இப்பகுதியில் பிரபலமான இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர். அளவுக்கு அதிகமான கூட்ட நெரிசலில் சிக்கி, 4 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்.\nபடுகாயமடைந்த 10 பேர் துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nRelated Tags திருவிழா கருப்பசாமி கோவில் பிடிக்காசு 7 பேர் பலி நெரிசல்\nவேலூரில் ரவுடி வெட்டிக்கொலை; இளைஞருக்கு வலைவீச்சு(2)\nஇலங்கை குண்டு வெடிப்பில் இந்தியர் பலி\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.goethe-verlag.com/book2/SL/SLTA/SLTA086.HTM", "date_download": "2019-11-20T09:48:36Z", "digest": "sha1:UT7WGM7AEBMBW3QPUHSEBRJYO7K6J756", "length": 3823, "nlines": 86, "source_domain": "www.goethe-verlag.com", "title": "50languages slovenščina - tamil za začetnike | Preteklost 4 = இறந்த காலம் 4 |", "raw_content": "\nநான் முழு நாவலையும் படித்தேன்.\nஎனக்கு முழு பாடமும் புரிந்தது.\nநான் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னேன்.\nஎனக்கு அது தெரியும்—எனக்கு அது தெரிந்தது.\nநான் அதை எழுதுகிறேன்—நான் அதை எழுதினேன்.\nஎனக்கு அது கேட்கிறது—எனக்கு அது கேட்டது.\nஎனக்கு அது கிடைக்கும் - எனக்கு அது கிடைத்தது.\nநான் அதைக் கொண்டு வருகிறேன் - நான் அதைக் கொண்டு வந்தேன்.\nநான் அதை வாங்குகிறேன்--நான் அதை வாங்கினேன்.\nநான் அதை எதிர்பார்க்கிறேன் - நான் அதை எதிர்பார்த்தேன்.\nநான் அதை விளக்கிச் சொல்கிறேன்- - நான் அதை விளக்கிச் சொன்னேன்.\nஎனக்கு அது தெரியும்-எனக்கு அது முன்பே தெரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/40501-new-mobile-app-for-bandit-and-police.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-20T09:42:45Z", "digest": "sha1:HUBRAR2LPV4MEXYW4VCPCEXWREZNXCXB", "length": 9004, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கொள்ளையை தடுக்கும் மொபைல் செயலி கண்டுபிடிப்பு! | New Mobile App for Bandit and Police", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணியே தொடரும்; அரசியலில் எதுவும் நடக்கலாம் - துணை முதல்வர் ஓபிஎஸ்\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nகொள்ளையை தடுக்கும் மொபைல் செயலி கண்டுபிடிப்பு\nஆந்திராவில் கொள்ளை சம்பவங்களை காவலர்கள் எளிதில் தடுக்கும் வகையில் மொபைல் செயலி அறிமுகப்படுத்தியுள்ளது.\nலாக் ஹவுஸ் மானிட்டரிங் சிஸ்டம் என்ற இந்த புதிய செயலி கொள்ளை சம்பவங்களை தடுக்க முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி வெளியூர்களுக்கு செல்லும் போது காவல்துறையினருக்கு மக்கள் தகவல் தெரிவிக்கலாம். ���தைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வீட்டிற்கு வரும் காவல்துறையினர் தற்காலிக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி செல்வர். ஒருவேளை கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைந்தால், உரிமையாளருக்கும், காவல்துறையினருக்கும் தகவல் செல்லும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கொள்ளை சம்பவங்களை எளிதில் தடுக்க முடியும்.\nதமிழக சட்டப்பேரவையில் படம் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விவரம்..\nசென்னையில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு மவுசு குறைவு..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதிருவள்ளூரில் குழந்தைகள் நேய காவல் நிலையம்\n‘பணக்காரர் ஆக ஆசை’ - திட்டமிட்டு 150 கார்களை திருடியவர் கைது\nசென்னை நடைபாதைகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு\nஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரம் - கேரளா விரைகிறது தனிப்படை\n’ஊர் மானம் போச்சு’: போலீசில் புகார் செய்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்ணுக்கு அபராதம்\nகடன் பிரச்னையை தீர்க்க ஏடிஎம்மை உடைத்த வாலிபர்\nதலைமறைவாக இரு‌ந்த சென்னை ரவுடி ஆந்திரா‌வில் கைது\nவட்டிக்கு வாங்கி வாகனத்தில் வைத்த 50 ஆயிரம் ரூபாய் கொள்ளை\nகொள்ளையர்களை பிடித்த மக்கள் மீது போலீஸ் தடியடி\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழக சட்டப்பேரவையில் படம் வைக்கப்பட்டுள்ள தலைவர்கள் விவரம்..\nசென்னையில் சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு மவுசு குறைவு..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/08/23/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2019-11-20T10:34:19Z", "digest": "sha1:QY6WO74PNKZGK2B3E22T2H4TZQ6ZHLDA", "length": 50402, "nlines": 297, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:] - THIRUVALLUVAN", "raw_content": "\n[:en]விஞ்ஞானிகளால் கண்டறிய முடியாத மாபெரும் எரிமலை[:]\n700 ஆண்டுகளின் மிகப்பெரிய அளவிலான எரிமலை வெடிப்பாக இருந்தாலும், அதற்கு காரணமான எரிமலையை விஞ்ஞானிகளால் இன்னமும் கண்டறியமுடியவில்லை.\n1465 அக்டோபர் பத்தாம் தேதி, நேப்பள்சின் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம், மிலானைச் சேர்ந்த புகழ்பெற்ற இப்போலிட்டா மரியாஸ் கொர்பாவுடன் ஆடம்பரமாக நடைபெறவிருந்ததால், மக்கள் அனைவரும் உற்சாகம் அடைந்திருந்தனர். மணப்பெண்ணை பார்க்கும் ஆவலில் நகருக்குள் அவர் நுழைந்ததும் அவரை காணவேண்டும் என்று திரளான மக்கள் கூடினார்கள்.\nஅதற்குமுன் பார்த்திராத, வார்த்தைகளால் விவரிக்கமுடியாத அழகான காட்சியை அவர்கள் பார்த்தார்கள். அந்தோ இந்த வர்ணனை மணப்பெண்ணை பற்றியதல்ல… நண்பகல் வேளையில், வானம் கருத்துப்போய், சூரியன் மங்கி, நகரையே இருளில் மூழ்கடித்துவிட்டது. சூரியகிரகணமாக இருக்குமோ இந்த வர்ணனை மணப்பெண்ணை பற்றியதல்ல… நண்பகல் வேளையில், வானம் கருத்துப்போய், சூரியன் மங்கி, நகரையே இருளில் மூழ்கடித்துவிட்டது. சூரியகிரகணமாக இருக்குமோ என்றும் வதந்திகள் பரவின. நண்பகலில் வானத்தில் அந்தி சாய்ந்தது போல தோன்றியபொழுது, அது வானிலை மாற்றத்தின் விளைவாக இருக்கலாம் என கருதப்பட்டது. அடர்ந்த, ஈரமான மூடுபனியாக வானத்தில் இருள் கவிந்த அந்தக் காலம் ஈரமான இலையுதிர்க் காலம்.\nபடத்தின் காப்புரிமைSCIENCE PHOTO LIBRARY\nImage caption‘கண்டறியமுடியாத வெடிப்பு’ பல மைல்கள் உயரமான சாம்பல் மேடுகளை உருவாக்கியது\nஅதுதான் முதல் அறிகுறி. தொடர்ந்து சில மாதங்களில் ஐரோப்பா முழுவதிலும் வானிலை மாற்றங்கள் தாறுமாறாயின. ஜெர்மனியில் அடைமழை கொட்ட, போலந்தின் த்ரோன் நகர வீதிகளில் மக்கள் படகு சவாரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. ட்யூடொனிக்கில் தொடர்ந்து கொட்டிய அடைமழை, குதிரைகளை அடித்துச் சென்றது; கிராமங்களும் மூழ்கின.\nபிறகு, அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐரோப்பாவிற்கு பனியால் பாதிப்பு ஏற்பட்டது. குளங்களில் நீந்திய மீன்கள் உறைந்து போயின, மரங்கள் மலர்களை மலர்விக்க மறந்துபோக, புல்லும் முளைக்கமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது. இத்தாலியின் போலங்காவில் நிலவிய கடும் பனியால், உறைந்துபோன நீர்வழித் தடங்களில், உள்ளூர் மக்கள் தங்கள் குதிரைகள் மற்றும் வண்டிகளில் பயணித்தனர்.\nஉண்மையில் அரசர் இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம் யாராலும் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு அசாதாரணமாக இருந்தது. வெப்பமண்டலப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் இருந்து ஒரு பெரிய எரிமலை, இந்த மறக்கமுடியாத புவியியல் சரித்திரத்தை ஏற்படுத்தியது.\nபூமியை சாம்பல் மேகத்தால் சூழச் செய்த இந்த மிகப் பெரிய வெடிப்பு, பல நூற்றாண்டுகளிலேயே குளுமையான தசாப்தம் என்று சொல்லும் அளவுக்கு பூமியை குளிர்வித்தது.\nஇந்த வெடிப்பினால் 2,000 கி.மீ (1,242 மைல்) தொலைவுக்கு சப்தம் எழும்பியது. நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவுக்கு பேரழிவை ஏற்படுத்திய சுனாமியையும் உருவாக்கியது. இதன் அளவை குறிப்பிட வேண்டுமானால், 1815இல் தம்பொராவில் ஏற்பட்ட வெடிப்பை விட பெரியதாகவும், 2.2 மில்லியன் லிட்டில் பாய் அணுகுண்டுகளுக்கு சமமான ஆற்றலை வெளியிட்டது என்று சொல்லலாம். இதில் குறைந்தபட்சம் 70,000 பேர் பலியாகினார்கள். இந்த வெடிப்பின் தடயங்கள் அண்டார்டிகாவில் இருந்து கிரீன்லாந்து வரை கண்டறியப்பட்டுள்ளது.\nஇந்த பேரழிவுக்கு காரணமான எரிமலை கண்டுபிடிக்கப்பட்டதா\nபுவியியல் புதிராக தொடரும் இந்த வெடிப்பு, பல தசாப்தங்களாக புவியியலாளர்களுக்கு சவாலாக இருக்கிறது\n‘கண்டறியப்படாத வெடிப்பு’ நிகழ்ந்ததை மறுக்க இயலாது. பிற பெரிய அளவிலான வெடிப்புகளைப் போலவே இதிலும் கந்தகம் அதிகமாகக் கொண்ட பாறைகள் வளிமண்டலத்தில் வெடித்துச் சிதறின. இறுதியில் துருவப் பிரதேசங்களிலும் கந்தக அமிலம் பொழிந்தது. அங்கு அவை பனிக்குள் சிறைப்பட்டு, இயற்கையுடன் ஒன்றிணைந்துவிட்டது, இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு படிமங்களாக நீடிக்கும்.\nஆனால் அதை நிரூபிப்பது எளிதானதாக இருந்தாலும் விஞ்ஞானிகளுக்கு பல கருத்துக்களில் தெளிவு ஏற்படவில்லை. இது ஒரு புவியியல் மர்மமாக பல தசாப்தங்களாக புவியியலாளர்களின் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் சவாலாக தொடர்கிறது.\nஒரு வதந்தியாலும், தெற்கு பசிஃபிக்கடலில் இருக்கும் ஒரு பவளப்பாறை தீவ���யும் கொண்டு இந்த மர்மக் கதைகள் தொடங்கின…\n1950 களில், டோங்கோவிற்கு சென்ற தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், பழங்கால நிலப்பகுதியான வன்வாட்டு தொடர்பான கதைகளை அறிந்தனர். அந்தப் பகுதி, பல தலைமுறைகளுக்கு முன்பு அண்டைத் தீவான எப்பியுடன் இணைந்திருந்தது. குவா (Kuwae) என்றும் அழைக்கப்படும் இந்த தீவின் மையத்தில் ஒரு பெரிய எரிமலை இருந்தது.\nவெளிப்படையான விஷயங்களைத் தவிர்த்து, உள்ளூர்வாசி ஒருவர், தனது தாயுடன் முறையற்ற உறவை ஏற்படுத்திக் கொண்டது போன்ற பல தார்மீக புறக்கணிப்புகளால் சீற்றமடைந்த எரிமலை, தனது கோபத்தை உமிழ்ந்து இப்படி வெளிப்படுத்தியதாக கதைகள் சொல்லப்பட்டன. மேலும், ஒரே நாளில் ஏற்பட்ட பல வலுவான பூகம்பங்களை அடுத்து, தீவு இரண்டாக பிளந்துவிட்டதாம்\nImage captionமாபெரும் வெடிப்புக்கு பிறகு கந்தக அமில மழை துருவங்களில் பொழிந்தது.\nமக்களில் பலர் தப்பித்து, அருகிலிருந்த தீவுகளுக்கு படகுகள் மூலம் வெளியேறினார்கள். பலர் இறந்துபோனாலும், இளைஞனான ‘டி டோங்கா லிசெய்ரிகி’, எரிமலையின் உமிழ்வு நின்றவுடன் டோங்காவை மீளமைத்தார். அவர் மூலம் பரம்பரையினருக்கு, தலைமுறைகளாக தொடர்ந்து சொல்லப்பட்ட இந்த கதைகள், இன்றும் உயிர்ப்புடன் உலாவுகின்றன.\nஇப்போது அந்த எரிமலையின் மிச்சமாக இருப்பது சுமார் அரை மைல் ஆழமுள்ள ‘குவே கல்டெரா’ என்றால், சொச்சமாக இருப்பது, டோங்கா மற்றும் எபியில் ஏற்பட்ட தடிமனான அடுக்கைக் கொண்ட சாம்பல் மேடு மட்டுமே. இந்த எச்சங்கள், நூற்றுக்கணக்கான மைல்கள் வேகத்தில் தீவைத் தாக்கிய அதிக வெப்பமுள்ள எரிவாயு மற்றும் பாறைகளால் உருவானவை.\n15ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற இந்த வெடிப்பைப் பற்றி 1980இல் பாறைப் பனிக்கட்டிலிருந்து எடுக்கப்பட்ட படிமங்களில் அமிலத்தன்மை இருப்பதைக் கண்டறியும்வரை விஞ்ஞானிகளும் அறியவில்லை.\nகுவா (Kuwae) வை ஆராய்ச்சி செய்துக் கொண்டிருந்தவர்களுக்கு இதில் ஆதாரம் கிடைக்கலாம் என்ற நம்பிக்கை துளிர்விட்டது. குவாவில் ஆட்சி செய்த பழங்குடியினத் தலைவர்களின் எண்ணிக்கை அடிப்படையில், கி.பி 1540 முதல் கி.பி 1654 இடைப்பட்ட காலகட்டத்தில் வெடிப்பு நிகழ்ந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டது.\n‘லிசைரிகி’ எலும்புக்கூட்டிற்கான காலம் 14 முதல் 15 ஆம் நூற்றாண்டுகள் என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துவிட்டனர்.\nபூமி குளிர்வடைந்த காலகட்டத்தின் அடிப்படையில் குவே வெடிப்பு நிகழ்ந்த சரியான காலகட்டத்தை கண்டறியலாம் என பாங் கூறுகிறார்\nவிரைவிலேயே வேறு வழிகளில் இருந்தும் ஆதரங்கள் கிடைக்கத் தொடங்கின. அந்த ஆழமான பகுதியை சுற்றியிருக்கும் தீவுகளில் காணப்படும் பொதுவான மொழியியல் வேர்களில் இருந்து பல நூறாண்டுகளாக உள்ளூர் மொழிகள் தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.\n1993இல் நாசாவின் ‘ஜெட் ப்ரொபுல்சன் ஆய்வகம்’ (Nasa’s Jet Propulsion Laboratory) இந்த ஆய்வில் ஈடுபட்டது. வளிமண்டலத்தில் இருக்கும் கந்தக தூசுப்படலங்கள், விண்வெளியை நோக்கி சூரிய ஒளியைப் பிரதிபலித்தன. உமிழ்வுகள் அல்லது வெடிப்புகள் ஏற்படும்போது, அவற்றை குறைக்கச்செய்தால் அதன்விளைவு, மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். செயற்கை ‘எரிமலைகளை’ உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.\nஎனவே, பூமி குளிர்வடைந்த காலத்தின் அடிப்படையில் குவே வெடிப்புக் காலத்தை சரியாக கணிக்கலாம் என்று கூறும் பாங், இதற்காக விரிவான ஆதரங்களை தேடுகிறார். பஞ்சம் ஏற்பட்டது தொடர்பான பழையபதிவுகள், பிரிட்டனின் ஓவியங்களில் செய்யப்பட்டிருக்கும் ஓக் மரச்சட்டங்கள் ஆகியவற்றையும் அவர் ஆராய்ச்சிக்கு உட்படுத்தினார்.\nஇறுதியில் இந்த எரிமலை வெடிப்பு 1453இல் நடைபெற்றிருக்கலாம் என்றும், இரண்டாம் அல்ஃபான்சோவின் திருமணம் இந்த இடையூறை ஏற்படுத்தியது என்று சொல்வது மிகைப்படுத்தப்பட்டது என்றும் கூறப்பட்டது. ஆனால், மற்றொரு அசம்பாவித சம்பவம் நடைபெற்ற வேறொரு ஆண்டில் திருமண நிகழ்வு நிகழ்ந்திருக்கலாம்.\nஸ்வீடனில் பயிர் பொய்த்துப்போனது, தானியக் கிடங்குகள் காலியாகின. ஐரோப்பா முழுவதும் மரங்களின் வளர்ச்சி தடைபட்டது. சீனாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் மரணமடைந்தார்கள். சில மாதங்களுக்கு பிறகு வடக்கு மெக்ஸிகோவின் அதே அட்சரேகையில் இருக்கும் யாங்சீ ஆற்றில் 40 நாட்களுக்கு தொடந்து பனிப்பொழிந்தது. இதனால் மஞ்சள் கடல், கரையிலிருந்து 20 கி.மீ தொலைவு வரையிலும் பனியால் உறைந்துபோனது. உலகின் பிற பகுதிகளில், மிகப்பெரிய பஞ்சம் ஏற்பட்டது.\nபடத்தின் காப்புரிமைஅறிவியல் புகைப்பட களஞ்சியம்\nImage caption1815 இல் தம்போராவின் வெடிப்பே மிகப் பெரியதாக கருதப்பட்டது.\nதனது ஆராய்ச்சியில் மிகவும் நம்பிக்கைக் கொண்டிருக்கும் பாங், மே மாதம் 22ஆம் தேதியன்று இந்த வெடிப்பு நிகழ்ந்ததாக சொல்கிறார். அன்று கான்ஸ்டான்டினோபிள் நடந்த சண்டையில் இடையூறு ஏற்படுத்தியது துருக்கியின் தாக்குதல்காரர்கள் வைத்த பெரிய அளவிலான “தீ” என்பதைவிட, அந்திசாயும் வேளையில், வெடித்துச் சிதறிய எரிமலையின் சாம்பலின் பிரதிபலிப்பே என்கிறார் பாங்.\nஅந்த தீவில் நெருக்கமான ஆய்வுகளை மேற்கொள்ள வந்த பிரெஞ்சு புவியியலாளர்களின் குழு, சாம்பலின் இறுதி எச்சங்களைக் கண்டது. அதன் அளவை பார்க்கும்போது, குவாயேவின் வெடிப்பானது, பெரிய அளவிலான ‘மேக்மா’வை வெளியிட்டதும், அது எம்பையர் ஸ்டேட்ஸ் கட்டிடத்தை 37 மில்லியன் தடவை நிரப்ப போதுமானது என்றும் கண்டறிந்தது. ஆகாயத்தில் 30மைல் (48 கி.மீ) தொலைவுக்கு வெடிப்பின் சிதறல்கள் தூக்கி வீசப்பட்டன. தம்போராவின் வெடிப்பில், வழக்கத்தைவிட மூன்று மடங்கு அதிக சல்பேட் வெளியானது. இது, பருவநிலை மீது உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அளவைவிட மிகவும் அதிகமானது.\nமுக்கியமாக, கரிமம் கலந்த பொருட்களின் வயதைக் கண்டுபிடிப்பதற்கான கதிரியக்க அளவைமுறையான, ‘கதிரியக்கக் கரிம காலக்கணிப்பு’ (Radiocarbon dating) மூலம், மரங்களின் காலத்தை கணித்தபோது, இந்த வெடிப்பானது 1420 முதல் 1430 இடைப்பட்டக் காலத்தில் நடந்திருக்கலாம் என்று கண்டறியப்பட்டது. இவை, பனிக்கட்டிகளுடன் சரியாக பொருந்தவில்லை என்றாலும், நெருக்கமானவையாக கருதப்பட்டது.\nஎரிமலை படிமங்கள் இருப்பதில் சந்தேகம் இல்லையென்றாலும், அவற்றின் அளவானது, எதிர்பார்ப்பைவிட பிரம்மாண்டமானது\nகாரோலி நெமேத், சுற்றுச்சூழல் விஞ்ஞானி\n15ஆம் நூற்றாண்டின் ‘குவா’ வெடிப்பை, ‘உத்வேக சேகரிப்பு’ (gathering momentum) கோட்பாட்டுடன் ஒப்பிடத் தொடங்கினார்கள். ஆனால், தெளிவு ஏற்படவில்லை. ஒரு தசாப்தத்திற்கும் அதிகமான காலம் குவா வெடிப்பு குறித்து ஆராய்சி செய்த ஃபிரான்சு விஞ்ஞானிகளின் குழு, அந்த குழியைச் சுற்றி அமைந்திருக்கும் எரிமலை வெடித்து சிதறிய தீவுகளுக்கு திரும்பினார்கள்.\nநியூசிலாந்தின் மஸ்ஸே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் விஞ்ஞானி கரோலி நெமெத் தலைமையிலான குழுவினர், உலகளாவிய பருவநிலை மாறுதல் குறித்து எச்சரிக்கை விடுக்கும் தடயங்கள் ஏதேனும் இருக்கிறதா ஆய்வு மேற்கொண்டனர். ஆனால், பாதிப��பு ஏற்படுத்தும் ‘ஸ்பாய்லர் எச்சரிக்கை’ எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.\nஉண்மையில் மிகப்பெரிய வெடிப்புக்களில் குறைந்தபட்சம் 25km (15.5 மைல்கள்) உயரத்தில் ஏற்படும். அவை வளிமண்டலத்தின் மேற்பகுதிக்குள் நேரடியாக சல்பரை ஊடுருவச் செய்வதோடு, குப்பைகளை பரவலாக சிதறடிக்கின்றன. ‘குவா’ எந்த அளவு கண்கவரக்கூடியதாக இருந்தது என்பதை கண்டுபிடிக்க, அது எப்படி வெடித்தது என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியிருந்தது.\n“அங்கு எரிமலை வெடிப்பின் எச்சங்கள் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவை உண்மையிலுமே நாம் கணித்திருக்கும் அளவிலான மிகப்பெரிய வெடிப்பா என்பதைத்தான் கண்டறிய வேண்டியிருந்தது”.\nஎரிமலை வெடிப்பின் எச்சங்களின் படிமங்கள், எரிமலை சிறியது என்றும் 1000 அடி உயரத்திற்கும் அதிகமானதாக இல்லை என்றும் காட்டுகிறது. அது தம்போரா வெடிப்பதற்கு முன் இருந்த உயரத்தில் நான்கில் ஒரு பங்கை விட குறைவானது. “இந்த எரிமலை, ஒரே சமயத்தில் பெரிய அளவில் வெடிப்பதற்கு பதிலாக, மிக சிறிய அளவில், பலமுறை வெடித்தது என்பதே உண்மை” என்பதை தனது ஆய்வின் முடிவாக நெமேத் முன்வைத்தார். உண்மையில் இது ஒரு பேரழிவு வெடிப்பாக இருந்தது அல்லது அப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அறிவியல் சமூகம் இதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nImage captionஅண்டார்டிகாவில் பனிக்கட்டி உள்ளகம் அருகே விஞ்ஞானிகள்.\nபிறகு 2012ஆம் ஆண்டில் அண்டார்டிகாவில் இருக்கும் ஒரு பனிக்கட்டி உள்ளகம் (Ice Core) மிகப் பெரிய ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது. ‘லா டோம்’ (Law Dome) என்ற இடம் மிக அதிக அளவிலான பனிப்பொழிவை எதிர்கொள்ளும் பிரபலமான இடம். தடிமனாக இருக்கும் பனிப் படலமானது, தனிப்பட்ட மற்றும் ஆண்டுதோறும் உருவாகும் பனியை வேறுபடுத்தி காட்டுவதால் பருவநிலை மாற்றம் தொடர்பான ஆராய்சிக்கும் உகந்த இடமாக இது திகழ்கிறது.\nகடந்த 2000 ஆண்டுகளாக ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை வெடிப்புகள் தொடர்பான துல்லியமான பதிவுகளை குழுவினர் உருவாக்கியுள்ளனர்.\n15 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்டது, ஒன்றல்ல இரண்டு வெடிப்புகள் என்பதை படிமப்பதிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இவை 1458இல் நிகழ்ந்தவை, குவா வெடிப்பிற்கு மிகவும் பிந்தைய காலத்தில் ஏற்பட்டது. எரிமலையின் புதிர் இன்னமும் விடுவிக்கப்படவில்ல���. ஓராண்டுக்கு பிறகு மற்றொரு ஆய்வு, தங்களது முடிவை உறுதிசெய்தது.\nஇறுதியில் மூன்று சூழ்நிலைகளையும் இணைக்கும் ஆதாரம் கிடைத்தது.\n‘பனி உள்ளகத்தை’ கணக்கிடும் முறையில்தான் விஞ்ஞானிகள் முரண்படுகின்றனர். அவர்களால் சரியான தேதியை கொடுக்கமுடியாது, எந்த ஆண்டில் நடைபெற்றது என்பதை மட்டுமே சொல்லமுடியும்.\nவருடாந்திர நிகழ்வுகளை வரிசை சக்கரமமாக ஒன்றன் பின் ஒன்றாக சொல்லமுடியும். ‘தெரியாத வெடிப்பு’ போன்ற நிகழ்வை மதிப்பிடும்போது, பனி உள்ளகத்தில் படிந்திருக்கும் பொருட்களின் தரவுகளுடன் பழைய பதிவுகளுடன் ஒப்பிட்டு அளவுகள் சீரமைக்கப்படுகிறது. அதாவது, 1453 இல் ஏற்பட்ட ‘காலநிலை மாற்ற குழப்பம்’ போன்ற நிகழ்வுகள்.\n“இது நம்பமுடியாத அர்த்தமில்லாத வெற்றுவிவாதமாகவே இருக்கும்” என்கிறார் நெமத். வெடிப்பு 1453ல் நடந்தது என்று கருதப்பட்டது. அப்போது நமது கிரகம் குளிர்ச்சியடைந்தது… அதனால்தான்.\nஇறுதியில், மூன்று சூழ்நிலைகளையும் இணைப்பதற்கு ஒரே ஆதாரம் உள்ளது. “இது வரலாற்றுத் தகவல்களுக்கு தவறான விளக்கம் கொடுப்பதன் அடிப்படையில் ஏற்பட்டது” என்று 1465-ல் உலகமே குளிர்ந்துபோன நிகழ்வுக்கான சான்றுகளை ஆராயும் ஜெர்மனியின் லைப்சிக் பல்கலைக் கழகத்தின் வரலாற்று ஆசிரியர் மார்ட்டின் பாச் கூறுகிறார்.\n‘தெரியாத வெடிப்புக்கான’ ஆதாரங்கள் பனி உள்ளகங்களில் இருந்தது அறியப்பட்டபோது, அந்த இடத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர், எனவே குவாவில் வெடிப்பு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதும், அந்தப் புள்ளிகளை இணைத்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. “இதுவும் ஒரு விபத்துதான்,” என்கிறார் நெமத்.\nகான்ஸ்டாண்டினோபிலின் முற்றுகைக்கு ஒரு எரிமலை வெடிப்பு முற்றுப்புள்ளி வைத்ததாக கருதப்படுகிறது.\n‘குவா’வில் வெடிப்புகள் நடக்கவில்லை என்றால், அது எங்கு நடந்தது\nஉண்மையிலேயே உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான உமிழ்வுகள் வெப்ப மண்டலத்தில் நடந்துள்ளன. வெப்பமண்டலங்களுக்கு மேல் உள்ள காற்றானது, எரிமலையில் இருந்து எழும் புகையை தன்னிடம் ஈர்க்கக்கூடியது, அவை வளிமண்டலத்திலேயே பல ஆண்டுகள் நீடிக்கக்கூடியவை.\nபூமத்திய ரேகையில் இருந்து துருவங்களை நோக்கி இழுக்கக்கூடிய தன்மை கொண்டதாக இருப்பதால், இந்த குப்பைகள் பரவலான வேக���ான காற்றால் பெரிய அளவிலான பரப்பளவிற்கு பரவக்கூடியவை.\n“ஒரு பெரிய பகுதியின் வரைபடத்தை பார்க்கும்போது, பசிஃபிக் பிராந்தியத்தின் பல நூற்றுக்கணக்கான எரிமலைகளை பற்றி நாம் பேசுகிறோம்,” என்கிறார் நெமத். இந்தோனேசியா, மெலனேசியா, பொலினேசியா மற்றும் மைக்ரோனேஷியாவின் தொலைதூர பகுதிகள் உள்ளிட்ட தீவு வளைவுகளையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டுமென்று பிற விஞ்ஞானிகள் ஆலோசனை கூறுகின்றனர்.\nபெரிய அளவிலான வெடிப்புக்கு காரணமான தம்போரா வெடிப்பு 4,300 மீட்டர் உயரத்தில் உமிழ்வை வெளிப்படுத்தியது. கணிக்க முடியாத காரணங்களினால், வெடிப்பிற்கான காரணங்கள் நீரில் மூழ்கிவிட்டன. 15ஆம் நூற்றாண்டில் போடப்பட்ட மர்ம முடிச்சு இன்னும் விடுவிக்கப்படவில்லை.\n1465இல் ஏற்பட்ட வழக்கத்திற்கு மாறான குளிர்த்தன்மைக்கு காரணம் என்ன 1460 இல் வெடிப்பு நிகழ்ந்ததாக கணிக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு சில ஆண்டுகளில் குளிர் அதிகமானது என்பதை ஒரு உறுதியான ஆதரமாக எடுத்துக்கொள்ளமுடியுமா என்பது கேள்விக்குறிதான். ஆனால், அது வெடிப்பின் எதிர்விளைவுகள் நிகழக்கூடிய காலகட்டத்தில்தான் ஏற்பட்டுள்ளது.\nஆனால், உண்மையை யார் இறுதியாக அறுதியிட்டுச் சொல்லமுடியும் இடையூறு ஏற்படுத்திய எரிமலை வெடிப்பானது, அரசர் இரண்டாம் அல்ஃபன்சாவின் திருமணத்திற்கு கவனத்தை ஈர்ப்பதற்காக நிகழ்ந்ததோ என்னவோ இடையூறு ஏற்படுத்திய எரிமலை வெடிப்பானது, அரசர் இரண்டாம் அல்ஃபன்சாவின் திருமணத்திற்கு கவனத்தை ஈர்ப்பதற்காக நிகழ்ந்ததோ என்னவோ எது எப்படியிருந்தாலும், இரண்டாம் அல்ஃபோன்சாவின் திருமணம் கவன ஈர்ப்புக்கு தகுந்ததுதான்\n[:en]பால் பொருட்கள் தயாரிப்புகளில் தொற்று நோய்க்கிருமிகள் 12 மில்லியன் பால் பவுடர் திரும்ப பெறப்பட்டது[:]\n[:en]இனவெறி மோதல் விவகாரம்: வர்த்தக குழுக்களை கலைத்து அதிபர் டிரம்ப் உத்தரவு[:]\nதமிழக அரசு சற்றுமுன் விடுத்த எச்சரிக்கை\nNext story [:en]கணவரை கொன்று புதைத்த கொடூர மனைவி – உடலை தோண்டி எடுத்து போலீஸ் [:]\nPrevious story [:en]சீனாவின் வடகிழக்கு பகுதியில் தனிநபர் பாதுகாப்பு செயலி அறிமுகம்[:]\nஆன்மிகம் / மக்கட்பேறு / முகப்பு\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 73 ஆர்.கே.[:]\nகோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்\n[:en]எதை செய்கிறாயோ அதுவாகவே மாறுவதே ஜென்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 15 ஆர்.கே.o[:de]o[:]\nஇன்று 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் இருக்கும்\nஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nஇராமர் கோயில் கட்டலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவில் ரகசியங்கள்…\nமலையக மக்களுக்கு மேலும் 10 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் அமைத்துக்கொடுக்கும்- பிரதமர் நரேந்திர மோடி\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\n[:en]தமிழ் வழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள ஈரோட்டைச் சேர்ந்த சரவணன்.[:]\nபாஸ்ட் புட் கடைகள் பற்றி அதிர்ச்சியூட்டும் உண்மை தகவல்கள் \nஉரிமம் இல்லாத காலி இடங்களை வீட்டு மனைகளாக மாற்றுவதற்கும் அனுமதி கிடையாது.\nஉப்பில் ஒளிந்துள்ள உலக வணிகம்\nமக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நமது முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் இன்று, குருட்டுத்தனமாக பின்பற்றப்பட்டு வருகிறது\n[:en]கர்நாடகா தேர்தல் பாஜக எதிர்காலம்\nநானும் பாதிக்கப்பட்டேன் (#Metoo) அவசியமா அநாவசியமா\n84 நோபல் பரிசுகள் பெற்ற ஒரே நாடு தெரியுமா\nஇலவசம் வாங்குவது என்பது பிச்சை வாங்குவது தானே\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\n[:en]நீங்கள் ஆரோக்கியமானவர் தான் என்பதை எப்படி உறுதி செய்வது\nUncategorized / கண்ணாடி / முகப்பு\nசர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nரெடி மேடு உணவு பொருள் பாக்கெட் எல்லாமே நஞ்சுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2019/01/09/", "date_download": "2019-11-20T08:57:36Z", "digest": "sha1:6BGXB7K34YOCXE7PRI2WWIG3UIHIOGCL", "length": 8334, "nlines": 424, "source_domain": "blog.scribblers.in", "title": "January 9, 2019 – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஇருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nஇருந்த இடத்திலேயே அட்டமாசித்திகளைப் பெறலாம்\nஎட்டிவை தன்னோ டெழிற்பரங் கைகூடப்\nபட்டவர் சித்தர் பரலோகஞ் சேர்தலால்\nஇட்டம துள்ளே இறுக்கல் பரகாட்சி\nஎட்டு வரப்பு மிடந்தானின் றெட்டுமே. – (திருமந்திரம் – 671)\nஅட்டாங்க யோகத்தில் நின்று அட்டமாசித்திகளைப் பெற்று, எழில் நிறைந்த பரவெளியைப் பார்த்தவர்கள் சித்தர் ஆவார்கள். அச்சித்தர்கள் பரவெளியில், தாம் விரும்பிய சிவ தரிசனம் பெறுவார்கள். இவையெல்லாம் பெற நாம் எங்கும் எதையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை. நாம் இருந்த இடத்திலேயே தியானம் செய்து பெறலாம்.\nஅட்டாங்க யோகம், திருமந்திரம் அட்டமாசித்தி, ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nகாற்று உயிரில் கலக்கும் வகை\nபூவுக்குள்ளே வாசனையை வைத்தது போல உன்னுள்ளே உலகத்தை வைத்தான்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\nnagendrabharathi on நம்முள்ளே பந்தல் அமைத்து அமர்ந்திருக்கிறான்\nnagendrabharathi on தானம் செய்யும் போது ஈசனை நினைக்க வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://colombotamil.lk/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-11-20T08:46:35Z", "digest": "sha1:2DESZPZ6DRHSQQMOX6L4XK4NPVTQZCPY", "length": 7572, "nlines": 145, "source_domain": "colombotamil.lk", "title": "கோட்டாபயவை தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானம்", "raw_content": "\nHome அரசியல் கோட்டாபயவை தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானம்\nகோட்டாபயவை தெரிவுக்குழுவுக்கு அழைக்க தீர்மானம்\nமுன்னாள் பாதுகாப்பு செயலாளரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல நாடாளுமன்றில் இன்று உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.\nஉயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசீமுக்கு, கடந்த ஆட்சியில் ஊதியம் வழங்கப்பட்டமை தொடர்பில் அப்போது பதவியில் இருந்த முன்னாள் பாதுகாப்பு செயலாளரை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்து விசாரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nஇந்த தாக்குதல் சம்பவத்தின் பின்புலம் தொடர்பான உண்மை தன்மையை அறிந்துக்கொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார��.\nஜனாதிபதி மற்றும் பிரதமரை தெரிவுக்குழு அழைத்தால் அதற்கு அவர்கள் முகங்கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஇடியுடன் கூடிய மழைக்கு சாத்தியம்\nNext articleஹெரோய்ன் போதைபொருளுடன் பாகிஸ்தான் பிரஜை கைது\nபுதிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி வாழ்த்து\nபுதிய ஜனாதிபதியாக கோட்டாபய தெரிவானார்\nநிதியமைச்சர் மங்கள சமரவீர இராஜினாமா\nஅமைச்சர் அஜித் பீ. பெரேராவும் இராஜினாமா\nஅமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இராஜினாமா\nகோட்டாபய ராஜபக்ஷவுக்கு சஜித் பிரேமதாச வாழ்த்து\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ஜெனிலியா\n7 படுக்கையறை.. அமெரிக்காவில் பிரமாண்ட வீடு வாங்கிய பிரபல நடிகை\nசிவகார்த்தியேனுக்கு வந்த சோதனை…’ஹீரோ’வுக்கு தடை\nகடற்கரையில் கவர்ச்சி காட்டிய ஆஷிமா நெர்வால்\n“ஆக்‌ஷன்” குறித்து ரசிகர்களுக்கு விஷால் விடுத்துள்ள கோரிக்கை\nஆக்சன் ரூ.200 கோடி பட்ஜெட்டிலா உருவானது\nகோட்டாபய ராஜபக்ஷ ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம்\nசமூக ஊடகங்களில் வைரலாகும் ஜெனிலியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/11/09034224/Four-arrested-in-cell-phone-extortion-case.vpf", "date_download": "2019-11-20T10:42:50Z", "digest": "sha1:L337XSHTITEQJMWO5DTFQ6R6L3ZURH5C", "length": 12266, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Four arrested in cell phone extortion case || செல்போன் பறிப்பு வழக்கில் 4 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசெல்போன் பறிப்பு வழக்கில் 4 பேர் கைது\nசெல்போன் பறிப்பு வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.\nகாஞ்சீபுரம் மாவட்டம் சோமங்கலம் அடுத்த மேலாத்தூர் பகுதியில் 4 பேர் பதுங்கி இருப்பதாக சோமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் 4 பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் சோமங்கலம் மேலாத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற வல்லரசு (வயது 25), ஆனந்தராஜ் (23), அஜித் (20) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.\nவிசாரணையில் அவர்கள் செய்யூரை அடுத்த சூனாம்பேடு இல்லீடு கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பிரதாப் என்பவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 செ��்போன்கள் கைப்பற்றப்பட்டது.\n1. கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மருத்துவர்கள் மீது போலீசார் வழக்கு\nமராட்டியத்தில் கல்லூரி மாணவியை ராகிங் செய்த 16 மூத்த மருத்துவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.\n2. ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது: நண்பரின் சாவுக்கு பழிவாங்கும் விதமாக கொலை செய்தோம் - கைதானவர்கள் வாக்குமூலம்\nமுத்தியால்பேட்டை ரவுடி கொலை வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நண்பரை கொலை செய்ததற்கு பழிவாங்கும் விதமாக கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.\n3. அயோத்தி வழக்கில் தீர்ப்பு: ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு\nஅயோத்தி வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில் நிலையம், வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\n4. அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு, புதுவை முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஅயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் இன்று(சனிக்கிழமை) தீர்ப்பு கூறப்பட உள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\n5. பஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்தது: சுரேஷ் மீண்டும் திருச்சி சிறையில் அடைப்பு\nபஞ்சாப் நேஷனல் வங்கி கொள்ளையில் போலீஸ் காவல் முடிவடைந்து சுரேசை மீண்டும் திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர். இந்த வழக்கு 19-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.\n1. பால் தாக்கரேதான் மோடியை காப்பாற்றினார்; பாஜகவினர் நன்றி கெட்டவர்கள்- சிவசேனா ஆவேசம்\n2. ரீல் தலைவர்களுக்கு மத்தியில் எடப்பாடியார் ரியல் தலைவர் - ரஜினிகாந்த் பேச்சை விமர்சிக்கும் அ.தி.மு.க. நாளேடு\n3. எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்\n4. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை டிசம்பர் 13-ந் தேதிக்குள் வெளியிட வேண்டும் - மாநில தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\n5. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சமாதியில் சோனியா காந்தி மலர் தூவி அஞ்சலி\n1. தறிகெட்டு ஓடிய லாரி: ஓட்டலுக்குள் புகுந்து புரோட்டா மாஸ்டர் பலி - டிரைவருக்கு பொதுமக்கள் தர்மஅடி\n2. நண்பர்களுடன் உல்லாசம் அனுபவிக்காவிட்டால்: ஆபாச வீடியோக்களை வெளியிடுவதாக - பெண் என்ஜினீயருக்கு மிரட்டல்\n3. முறைதவறிய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு: காதலனுடன் ரெயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை\n4. விற்பனை மந்தம் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை குறைந்தது\n5. உலக நன்மைக்காக 10 அடி ஆழ குழிக்குள் மவுன விரதம் இருக்கும் சாமியார் - ஏராளமான பக்தர்கள் ஆசி பெற்று செல்கிறார்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/state/2019/07/15124343/1251094/Govt-doctor-house-50-pound-jewelry-robbery-in-avinashi.vpf", "date_download": "2019-11-20T08:51:12Z", "digest": "sha1:2L3OH2P32NKDU4UIBYTW7NRIGXHMHQQK", "length": 17061, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "அவினாசியில் அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை || Govt doctor house 50 pound jewelry robbery in avinashi", "raw_content": "\nசென்னை 20-11-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅவினாசியில் அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை\nஅவினாசியில் அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஅவினாசியில் அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருப்பூர் மாவட்டம் அவினாசி ஜெய் சக்தி அவென்யூவில் வசித்து வருபவர் ரங்கசாமி (47). நம்பியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.\nஇவரது மனைவி கவிதா. இவர் அவினாசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.\nகணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கடந்த 2 நாட்களுக்கு முன் கும்பகோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றனர்.\nஇதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் வீட்டின் இரு கதவுகளையும் இரும்பி கம்பியால் நெளித்து பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.\nஅதன் பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டு இருந்த 50 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர்.\nதாங்கள் அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக வீட்டில் உப்பு கரைசலை கொள்ளையர்கள் தெளித்து சென்றுள்ளனர். இன்று காலை கும்பகோணத்தில் இருந்து திரும்பி வந்த ரங்கசாமி மற்றும் அவரது மனைவி கவிதா ஆகியோர் வீட்டில் இருந்த நகை கொள்ளை போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇது குறித்து அவினாசி போலீசில் புகார் செய்யப்பட்டது. தகவல் கிடைத்ததும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி அவினாசி விரைந்து வந்தார்.\nஅவர் கொள்ளை நடைபெற்ற வீட்டை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து கொள்ளையர்களின் ரேகைகளை பதிவு செய்தனர்.\nபோலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொள்ளை நடைபெற்ற வீட்டில் இருந்து சற்றுதூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.\nகொள்ளையர்கள் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். அரசு டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அவினாசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nசபரிமலை கோவிலுக்கு என கேரள அரசு தனி சட்டம் உருவாக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம்\nபாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியுடன் சரத் பவார் சந்திப்பு\nஉள்ளாட்சி தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nப.சிதம்பரம் ஜாமீன் மனு- அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்\nமும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் இதுவரை இல்லாத உச்சமாக 40816 புள்ளிகளை தொட்டது\nஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து சென்னையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஆலோசனை\nசட்ட அமைச்சர் சிவி சண்முகம் தொடர்ந்த அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜர்\nஒரே மோட்டார் சைக்கிளில் 4 பேர் பயணம் - வேன் மோதி பெண் உள்பட 3 பேர் பலி\nபெரம்பலூரில் 5 பேரிடம் ரூ.78 லட்சம் பண மோசடி - வாலிபரை பிடிக்க போலீசார் தீவிரம்\nபசுபதிபாண்டியன் கொலை வழக்கு: சுபாஷ் பண்ணையார் உள்பட 12 பேர் கோர்ட்டில் ஆஜர்\nசின்னசேலம் அருகே ரெயில் முன்பாய்ந்து புதுமாப்பிள்ளை தற்கொலை\nஆபாசமாக உடை அணிந்திருந்தை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டுக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது\nதிருப்பூர் அருகே வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள் திருடிய 2 வாலிபர்கள் கைது\nஅவினாசியில் பால் வாங்க சென்ற பெண்ணை தாக்கி நகை பறிப்பு\nதிருப்பூர் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு\nதிருப்பூரில் அரிசி மண்டி ‌ஷட்டரை உடைத்து ரூ. 9 லட்சம் பணம் திருட்டு\nஇரண்டு கைகளால் பந்து வீசியது மட்டுமல்ல... விக்கெட் வீழ்த்தியும் அசத்திய பந்து வீச்சாளர்\nதேனிலவுக்கு மனாலி சென்றபோது பாராகிளைடரில் இருந்து விழுந்த சென்னை புதுமாப்பிள்ளை பலி\nஉலகக்கோப்பை இறுதிப் போட்டியில் எனது சதம் பறிபோக டோனிதான் காரணம்: கவுதம் காம்பிர்\n.... கணவரிடம் கறார் காட்டிய நடிகை\nஇனி எனக்கு விடிவு காலம்தான் - வடிவேலு\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மேக்கப் போட்ட சந்தோஷி\nமுரசொலி நிலத்தை திமுக திருப்பிக்கொடுத்தால் ரூ.5 கோடி வழங்க தயார் - பொன்.ராதாகிருஷ்ணன்\nபொன்.ராதாகிருஷ்ணன் போடும் கணக்கு- ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்\nகற்பழிக்கப்பட்டதாக போலீசில் புகார் செய்த பெண்ணுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்\nஇந்த உணவு பொருட்களுக்கு காலாவதி தேதியே கிடையாது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&from=%E0%AE%88", "date_download": "2019-11-20T09:42:51Z", "digest": "sha1:4JN6BML7GODIK27UYWXNDZE5SD5BNI6F", "length": 18825, "nlines": 240, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:நூல்கள் - நூலகம்", "raw_content": "\nநூல்களை துறைவாரியாகத் தேட குறிச்சொற்கள் பகுப்புக்குச் செல்க.\nமுதலெழுத்தைக் கொண்டு நூல்களைத் தேட:\nஈழ நாட்டுப் புலவர்களின் கவித்திறமும் தனிப்பாடல்களும்\nஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை\nஈழ மன்னர் குளக்கோட்டனின் சமய, சமுதாயப் பணிகள்\nஈழ வரலாற்றில் ஒரு நோக்கு தமிழீழம் நாடும் அரசும்\nஈழ வரலாற்றுப் பரப்பில் யாழ்ப்பாண வைபவ மாலை\nஈழ விடுதலைப் போராட்டமும் காந்தியமும்\nஈழச் சிறுகதைகள்: புதிய சகத்திரப் புலர்வின் முன்\nஈழத் தமிழர் அடையாள அழிப்பும் பின்னணியும்\nஈழத் தமிழர் கிராமிய நடனங்கள்\nஈழத் தமிழர் வரலாறு (கி. பி 1000 வரை) - தொகுதி 1\nஈழத் தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா\nஈழத் தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்\nஈழத் தமிழ்ச் சமூக உருவாக்கமும் அரசியல் தீர்வும்\nஈழத் தமிழ்ச் சிறுகதை மணிகள்\nஈழத்தமிழரின் போர்க்காலம்: இலக்கியங்கள் ஆய்வுகள் பதிவுகள்\nஈழத்தமிழர் பிரச்னை: சில உண்மைகள்\nஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்\nஈழத்தமிழர்க்கு ஏன் இந்த வேட்கை\nஈழத்தவர் வரலாறு (கி.மு 500 - கி.பி 1621)\nஈழத்தின் முதலாவது வானசாஸ்திர நூல் கிரகசார எண்ணல் (கி.பி. 1506)\nஈழத்திலிருந்து ஓர் இலக்கியக் ���ுரல்\nஈழத்தில் ஆட்சி புரிந்த சில தமிழ் மன்னர்கள்\nஈழத்தில் சாதியம் இருப்பும் தகர்ப்பும்\nஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம்\nஈழத்தில் தமிழ் நாவல் வளர்ச்சி\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை\nஈழத்தில் முஸ்லிம்கள்- தமிழர்கள் உறவு\nஈழத்து அரங்கில் பிரான்சிஸ் ஜெனம்\nஈழத்து இசை நாடக மரபு வளர்ச்சியில் அண்ணாவியார் எஸ். தம்பிஐயா\nஈழத்து இடப்பெயர் ஆய்வு யாழ்ப்பாண மாவட்டம்\nஈழத்து இலக்கியத்தின் சமகால ஆளுமைகளும் பதிவுகளும்\nஈழத்து எழுத்தாளர்கள் ஒரு விரிவான பார்வை\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 1\nஈழத்து சமகால தமிழ் இலக்கியம் 2\nஈழத்து தமிழ் நாவல்களிற் சில திறனாய்வுக் குறிப்புகள்: பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 06\nஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்\nஈழத்து முற்போக்கு இலக்கியமும் இயக்கமும்\nஈழத்து முஸ்லிம்களின் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் செந்தமிழ்ச் சொற்கள்\nஈழத்து வாய்மொழிப் பாடல் மரபு\nஈழத்து வாழ்வும் வளமும் (1962)\nஈழத்துக் கரும்பனையூர் அருள்மிகு நாக இராச இராசேஸ்வரி சதகம்\nஈழத்துக் குழந்தைப் பாடல்கள் (1988)\nஈழத்துச் சித்த மருத்துவ நூல்கள் - ஓர் அறிமுகம்\nஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் திசையின் பங்களிப்பு ஒரு மதிப்பீடு\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1962-1979)\nஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1980-1998)\nஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்: திறனாய்வு பத்தி எழுத்துக்களும் பல் திரட்டுகளும் 03\nஈழத்துச் சிறுவர் இலக்கியக் களஞ்சியம்\nஈழத்துச் சிவயோக சுவாமிகள் ஏற்றிய ஞான விளக்கு\nஈழத்துத் தமிழ் அரங்கில் பெண்\nஈழத்துத் தமிழ் அறிஞர்கள் வாழ்வும் பணியும்\nஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு\nஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு பாகம் II\nஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nஈழத்துத் தமிழ் சிறப்புச் சொற்கள்\nஈழத்துத் தமிழ் நாடக இலக்கிய வளர்ச்சி\nஈழத்துத் தமிழ் நாடக மரபில் மகாஜனக் கல்லூரி\nஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்\nஈழத்துத் தமிழ் நாவல்களில் இன உறவு\nஈழத்துத் தமிழ் நாவல்களில் சமுதாயச் சிக்கல்கள்\nஈழத்துத் தமிழ் நாவல்களில் நாட்டார் பண்பாட்டுக் கூறுகள் பயில்நிலையும் பயன்பாடும்\nஈழத்துத் தமிழ் நூல் வரலாறு\nஈழத்துத் தமிழ் நூல் வழிகாட்டி\nஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாறு ஓர் அறிமுகம்\nஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் சாதியம், பெண்ணியம், தேசியம்\nஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம்\nஈழத்துத் தமிழ்ப் பெண் ஆளுமைகள்\nஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்\nஈழத்துப் பாரதியார் கவிதைகள் 1\nஈழத்துப் புனைகதைகளிற் பேச்சு வழக்கு\nஈழத்துப் புலவர் உடுப்பிட்டி அ. சிவசம்புப்புலவர் வரலாறும் அவரது ஆக்கங்களும்\nஈழத்துப் புலிகளுடன் 28 நாள்\nஈழத்துப் பூதந்தேவனார் நான்மணி மாலை, பூண்க நின் தேரே, தமிழும் சங்க இலக்கியங்களும்\nஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரிதம்\nஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்\nஈழப்போராட்டத்தின் இன்றைய நெருக்கடி: தேக்கமா\nஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி: இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அரசியல்...\nஈழமண்டலத் தேவாரமும் கதிர்காமத் திருப்புகழும்\nஈழம் உலகை உலுக்கிய கடிதங்கள்\nஉங்கள் உடல் உளம் பாலியல் நலம் பற்றி\nஉசன்பதித் திருமுருகன் கப்பற் பாட்டு\nஉடனடி மருத்துவ சிகிச்சை தொடர்ந்து எடுப்பதன் மூலம் காக்கை வலிப்பு நோய்க்கு...\nஉடற்கல்வி அறிமுகமும் ஆசிரியர் பொறுப்புக்களும்\nஉடலமைப்பியலும், உடற்றொழிலியலும் உடல் நலமும்\nஉடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும்\nஉடல்நல வாழ்வும் மூலிகை மருத்துவமும் உணவு வகைகளும் (1992)\nஉடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி\nஉட்கட்சி ஜனநாயகத்திற்க்கான ஒரு வழிகாட்டி\nஉணவு உற்பத்தியில் வீட்டுத் தோட்டம்\nஉணவுத் தன்னாதிக்கம் பொதுமக்கள் உரிமையே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chettithirukkonam.com/2017/05/", "date_download": "2019-11-20T09:18:57Z", "digest": "sha1:VKTH7AT6J4MIOMY6NSA5WEKJXHXULUQ6", "length": 14358, "nlines": 112, "source_domain": "www.chettithirukkonam.com", "title": "May 2017 - மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்", "raw_content": " செட்டித்திருக்கோணம் கிராமம் I பெரியதிருக்கோணம்-அஞ்சல் I அரியலூர்-மாவட்டம் I தமிழ்நாடு\nமதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம்\nபெரியதிருக்கோணம் (அஞ்சல்), அரியலூர் (மாவட்டம்), தமிழ் நாடு, PIN - 621 701.\nகிராமத்தைப் பற்றிAbout Us Village\nபள்ளி நிகழ்வுகள்About Us School\nஇராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு\nஇந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் ம���கப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.\nCTK - குழும நண்பர்\nதிருமண சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்ய\nவாக்காளர் அட்டையில் உங்கள் பெயர்\nஅரியலூர் மாவட்டம் - சிமெண்ட் தொழிற்சாலைகள்\nஅரியலூர் மாவட்டம். அரியலூர் மாவட்டம் முழுவதும் தற்போது வறட்சி நிலையே காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது இங்குள்ள சிமெ...\nசிதம்பர ரகசியம் (நடராஜர் கோயில்) - சில தகவல்கள்\nசிதம்பரத்திலுள்ள நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் பின்வருமாறு. பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுக...\nசெட்டித்திருக்கோணம் கிராமம் (மதுராந்த சோழபுரம்) - சோழ நாடு\nஅனைவருக்கும் வணக்கம், செட்டித்திருக்கோணம் (மதுராந்த சோழபுரம்) கிராமம் தங்களை அன்புடன் இனிதே வரவேற்கிறது.\nநில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்களை பார்வையிடுவது எப்படி\nதமிழ்நாட்டிலுள்ள விவசாய நிலங்களின் நில உரிமை (பட்டா / சிட்டா) விவரங்கள் மற்றும் அ-பதிவேட்டின் படி நில விவரங்களை இங்கு காணலாம். முன்னர்...\nCTK GROUP - நண்பர்கள் குழுமம் - செட்டித்திருக்கோணம்\nமதுராந்தக சோழபுரம் என்கிற செட்டித்திருக்கோணம் என்ற எங்கள் கிராமம் அரசின் கீழ் பெரியதிருக்கோணம் பஞ்சாயத்து, அரியலூர் ஒன்றியம், அரியலூர் வட்...\nசெட்டித்திருக்கோணம் - 9-ஆம் ஆண்டு மாபெரும் தொடர் கபாடி திருவிழாவின் வீடியோ தொகுப்பு\nஅரியலூர் மாவட்டம். மதுராந்தக சோழபுரம் (எ) செட்டித்திருக்கோணம் - இளந்தென்றல் கபாடி குழு மற்றும் CTK நண்பர்கள் குழுமம் இணைந்து நடத்திய 9-...\n - அதிர்ச்சி கிளப்பும் ஆதாரம்\nஇன்னும் 35 ஆண்டுகளில் அரியலூர் என்ற நகரமே அழிந்துவிடும். இன்னும் கொஞ்ச காலத்தில் இந்த மாவட்டத்தை வரைப் படத்தில் தான் பார்க்க முடியும், நேர...\nஇராஜேந்திர சோழன் – கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு\n (1) திருமணம் (1) திருவிழா (1) தீமிதி திருவிழா (2) தைத்திருநாள் (1) நடராஜர் கோயில் (1) நில உரிமை (பட்டா /சிட்டா) விவரங்கள் (1) நிலத்தடி நீர்வளம் (2) நூலக துவக்க விழா (2) நூலகம் (2) படிப்பகம் (1) பட்டா (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2013 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2014 (1) பள்ளி ஆண்டு விழா கொண்டாட்டம் 2015 (1) புத்தாண்டு நல்வாழ்த்துகள் (1) பொங்கல் நல்வாழ்த்துகள் (3) பொது அறிவு (1) மகா கும்பாபிஷேக திருவிழா (1) மருதையாறு (1) மருத்துவ காப்பீட்டு திட்டம் (1) மாரியம்மன் திருவிழா (3) மாரியம்மன் திருக்கோயில் (4) முன்னோர்கள் (1) வரலாறு (1) வரவு செலவு (1) விழிப்புணர்வு (2) ஜாய்ஸ் பிலோமினா (1) ஸ்ரீமுனியப்பா கோவில் மகா கும்பாபிஷேக விழா 2018 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/07/blog-post_19.html", "date_download": "2019-11-20T10:17:30Z", "digest": "sha1:7GXFNMMOKIZKVUJHR5IWOWR5JFDPVENO", "length": 33318, "nlines": 541, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....\nஇலங்கை தமிழனாக பிறந்து இருந்தால் விடுதலைபுலிகள் தலைவர் பிரபாகரனாவது தட்டி கேட்பார். எம் மக்கள் மீது கை வைக்க நீ யார் என்று கேள்வி கேட்பார், இந்திய தமிழனாக பிறந்ததால் யாரும் கேட்க நாதியில்லை இதுவரை 400 க்கு மேற்பட்ட மீனவர்கள் சிங்கள படையால் சுடப்பட்ட இறந்து இருக்கிறார்கள்.\nகர்நாடகத்தில் உதை வாங்குகிறோம், கேரளா அனை உயரம் ஏற்ற மறுக்கிறது, ஆந்திராவில் பாலாற்றில் அனைகட்ட போகிறார்கள்.\nஇதுவரை யாரும் கேட்டதில்லை, தலைவர் கலைஞருக்கு டயட் கன்ட்ரோல் இருக்க வேண்டும் என்று யாரோ சொல்ல அதை தவறுதலாக தன் உடன்பிறப்புகளுக்கு சொல்லி உண்ணாவிரதத்தை அறிவித்து இருக்கிறார்\nவிடுதலைபுலி திலீபன் இந்திய அரசு கவனத்தை ஈர்க்க உண்ணாவிரதம் இருந்தார்\nஅவருக்கு என்ன நிலமை ஏற்பட்டது என்று உலகம் அறியும்....\nஅதனால் யாராவது உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்றால் எனக்கு சிரிப்புதான் வருகிறது...\nகாவிரி பிரச்சனைக்கு புரட்சி தலைவி உண்ணாவிரதம் இருந்தார்கள் , காவிரி பிரச்சனை தீர்ந்து விட்டதா என்ன\nஅக்கரைக்கு இக்கரை பச்சைங்க..வேற என்னாத்தச் சொல்ல..\nஒரு ஆதங்கத்துல சொல்லிட்டேன், எம் உறவுகள் நிலை இதை விட மோசம் என்பது அறியாதுதா\nமிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். என்ன செய்வது, இப்படி பட்ட தலைவர்கள் தானே நமக்கு கிடைத்தவர��கள்.\nஆட்சியிலே இருந்தா உண்ணாவிரதம் - இல்லேன்னா அறிக்கை - அவ்வளவுதான்.\nபொதுமக்கள் பிரச்சினையை followup செய்து முடிப்பதெற்கெல்லாம் யாருக்கும் நேரமில்லைங்க...\nநன்றி சின்ன பையன் , ரொம்ப நபளா ஆளையே கானோம், அப்ப வந்து தரிசனம் கொடுங்க, தன் பொறுப்பை மறந்தவர்கள்தான் நமக்கு தலைவராக இருக்கிறார்கள்\nஅய்யா தயவு செய்து ஈழத் தமிழர் என்று எழுதவும். இலங்கை தமிழர் என்பது ஏதோ உறுத்துவது போல் உள்ளது\nநம்மால ஒண்ணும் பண்ண முடியாது.. இப்படி பதிவு போட்டோ,பின்னூட்டமிட்டோ ஆதங்கப் பட்டுக்க வேண்டியதுதான்...\nமத்தியிலும் இவர்கள், மாநிலத்திலும் இவர்களே... பின் எவர் கவனத்தை கவர உண்ணாவிரதமோ இருக்க இருக்க அரசியலையும் அரசியல்வாதிகளையும் நினைத்தால் அருவருப்பாக இருக்கிறது.\nநன்றி கிரேட் அடுத்த முறை ஈழத்தமிழர் என்று எழுதுகிறேன்\nதமிழ் ரொம்ப சரியா என் எண்ணத்தை வெளிப்படுத்தினிங்க.... எழுதிதான் கோபத்தை தீர்த்துக்க வேண்டியதா இருக்கு...\nவெண் சில நேரங்களில் கடிதம் எழுதிகிறேன் என்கிறார் அதற்க்கான பதில் இதுவரை மக்கள் மன்றத்தில் சொன்னது இல்லை..\nஉண்ணாநோன்பு அறிவிப்பைக் கேட்டவுடன் எனக்கும் சிரிப்பு தான் வந்தது. அதிலும் அவர் சொன்ன காரணம் இருக்கே ரொம்ப மொக்கையா இருந்தது. \"தமிழக மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்படுவதைக் கண்டித்தும், நடுவன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரியும்\".\nஏற்கனவே மன்மோகன் அரசு தொங்கிக்கொண்டு இருக்கிறது. அவிங்க நல்ல காலத்திலேயே தமிழக மீனவர் பிரச்சினயைக் கண்டு கொள்ள மாட்டார்கள். இதுல ஆட்சியே போகப்போற நேரத்துல பெருசா என்ன நடவடிக்கை எடுத்துக் கிழிக்கப்போறாங்கன்னு இவரு போராட்டம் நடத்துறாருன்னு தெரியலை.\nஅதே நாளில் அ.தி.மு.க நாகையில் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்திற்கு Counter செய்யத்தான் இந்தப் போராட்ட அறிவிப்பு.\nமீனவர்களின் சாவில் வைத்து செய்யப்படும் ஒரு கீழ்த்தரமான அரசியல் என்பதைத் தவிர வேறு என்ன சொல்ல.\nஇரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வேதனையான ஒன்று தான். என்ன செய்ய\nநன்றி முத்து எல்லா விஷயங்களிலும் அரசியல் செய்வதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை\nஇரண்டு கட்சிகளுமே அரசியல் செய்ய மட்டுமே மீனவர் பிரச்சினையை பயன்படுத்துவது வேதனையான ஒன்று தான். என்ன செய்ய\nபிரச்சினையே இதுதான்.இந்த இரு கட்சிகளின் காழ்ப்பு அரசியல் முடியும்வரை(\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம்..8) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் க...\nபாலச்சந்தருக்கும், ரஜினிக்கும் கோடன கோடி நன்றிகள்....\nஇந்தியாவில் நடுத்தர குடிமக்கள் பயமின்றி உயிரோடு வா...\nஇந்தியாவில் பொதுமக்களின் உயிரின் விலை ரூபாய் ஒருலட...\nவிஜய் நடித்த குருவி படம் பற்றி அடுத்த ஜோக்.....\n(பாகம்..7)மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம...\nநரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்...\nமன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்த...\nதமிழ் சினிமாவின் பரிதாப உதவி இயக்குநர்கள்\nஇலங்கை தமிழனாகவாவது பிறந்து இருக்கலாம்....\nஇனி சிங்கள ராணுவத்துக்கு கவலை இல்லை....\n(பாகம்...6) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய...\nஅஞ்சாதேவுக்கு பிறகு மீண்டும் சுப்ரமணியபுரம் திரைப்...\nமாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம்மியாக வாங...\nஜெயலலிதா, கலைஞர்,வைகோ, விஜயகாந்த் இவர்களை பற்றி என...\nஜுலை2008/ PIT போட்டிக்கான படங்கள்\nகண் கட்டை அவிழ்த்துக் கொண்ட சன் டீவி, மற்றும் சன் ...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (605) தமிழகம் (298) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (263) பார்க்க வேண்டியபடங்கள் (246) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (163) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) அரசியல் (135) உலகசினிமா (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (98) சமுகம் (86) கிரைம் (83) ஹாலிவுட் (71) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (33) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) யாழினிஅப்பா (27) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) கடிதங்கள் (23) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (20) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) திரைப்படபாடல் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக��கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%BF.%E0%AE%95%E0%AF%87.+%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&si=2", "date_download": "2019-11-20T10:41:40Z", "digest": "sha1:JOJFTCG77GO26E64MPZYOKH3PFU4UKME", "length": 19695, "nlines": 344, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy சி.கே. சுப்ரமணிய முதலியார் books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- சி.கே. சுப்ரமணிய முதலியார்\nதிருவாசகம் பாடிய ஶ்ரீ மாணிக்கவாசகர்\nவகை : வரலாற்று நாவல் (Varalatru Novel)\nஎழுத்தாளர் : சி.கே. சுப்ரமணிய முதலியார்\nபதிப்பகம் : அமராவதி பதிப்பகம் (Amaravathi Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nT. செல்வக்கேசவராய முதலியார் - - (1)\nஅ. சோலைமலை, வி. சுப்ரமணியன் - - (1)\nஅ.மு. சரவண முதலியார் - - (2)\nஅகிலா இராமசுப்ரமணியன் - - (1)\nஅரும்பு சுப்ரமணியன் - - (1)\nஆ. சிங்காரவேலு முதலியார் - - (1)\nஇன்பா சுப்ரமணியன் - - (1)\nஇரா. சுப்ரமணியசிவம் - - (1)\nஎம்.எஸ். சுப்ரமணிய ஐயர் - - (1)\nஎஸ். சங்கரலிங்க முதலியார் - - (3)\nஎஸ். லட்சுமி சுப்ரமணியம் - - (1)\nஎஸ். லட்சுமிசுப்ரமணியம் - - (6)\nஎஸ்.எம். பாலசுப்ரமணியன் - - (1)\nஎஸ்.பி. சுப்ரமணியன் - - (1)\nஎஸ்.வி. சுப்ரமணியன் - - (1)\nஏ.கே. வேங்கடேசுப்ரமணியன் - - (1)\nஏ.வி. சுப்ரமணியன் - - (2)\nஏகாம்பர முதலியார் - - (1)\nக.நா. சுப்ரமணியன் - - (2)\nகண்ணப்ப முதலியார் - - (1)\nகந்தசாமி முதலியார் - - (1)\nகலாநிதி. நா. சுப்ரமணியன் - - (1)\nகா. சுப்ரமணிய பிள்ளை - - (5)\nகா.ர. கோவிந்தராஜ முதலியார் - - (2)\nகால சுப்ரமணியம் - - (1)\nகி.வேங்கடசுப்ரமணியன் - - (1)\nகு. சேதுசுப்ரமணியன் - - (1)\nகு. மதுரை முதலியார் - - (1)\nகு.மதுரை முதலியார் - - (1)\nகே. சுப்ரமணியன் - - (1)\nகே. பாலசுப்ரமணியன் - - (1)\nகே.சுப்ரமணியன் - - (1)\nகோமதி சுப்ரமணியம் - - (1)\nச.கந்தசாமி முதலியார் - - (4)\nசங்கர ராம சுப்ரமணியன் - - (1)\nசந்தர் சுப்ரமணியன் - - (4)\nசி.கே. சுப்ரமணிய முதலியார் - - (1)\nசி.கே. ராஜகுமாரி - - (1)\nசி.கே. ராஜூ - - (1)\nசிவஸ்ரீ முத்துசுப்ரமணியம் - - (1)\nசீதாராம் சுப்ரமணியம் - - (2)\nசு. சிவசுப்ரமணியன் - - (1)\nசு.வை. துரைசாமி முதலியார் - - (2)\nசுகி. சுப்ரமணியன் - - (3)\nசுப. சுப்ரமணியன் - - (1)\nசுப்ரமணிய சிவம் - - (1)\nசுப்ரமணியம் சந்திரன் - - (2)\nசெஞ்சி - ஏகாம்பர முதலியார் - - (1)\nஜி. பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் V.S. சுப்ரமணியம் - - (3)\nடாக்டர் இரா. பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் கீதா சுப்ரமணியன் - - (1)\nடாக்டர் டி. பாலசுப்ரமணியம் - - (1)\nடாக்டர் தி. பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் தி.பாலசுப்ரமணியன் - - (1)\nடாக்டர் வெ. சுப்ரமணிய பாரதி - - (1)\nடாக்டர். கே. வேங்கட சுப்ரமணியன் - - (1)\nடாக்டர்.T.N. பாலசுப்ரமணியன் - - (1)\nடி.கே.சிதம்பரநாத முதலியார் - - (1)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதி.நா அங்கமுத்து முதலியார் - - (1)\nதி.நா. அங்கமுத்து முதலியார் - - (5)\nதி.பாலசுப்ரமணியன் - - (3)\nதிருமதி பொன். யசோதா முதலியார் - - (1)\nதேவாம்பிகா சுப்ரமணியன் - - (4)\nப. சம்பந்த முதலியார் - - (2)\nபத்மா சுப்ரமணியம் - - (4)\nபம்மல் சம்பந்த முதலியார் - - (5)\nபரசுராம முதலியார் - - (1)\nபல்லூர் கண்ணப்ப முதலியார் - - (1)\nபாலசுப்ரமணியன் - - (2)\nபாலூர் கண்ணப்ப முதலியார் - - (5)\nபாலூர். கண்ணப்ப முதலியார் - - (2)\nபி.சி.பாலசுப்ரமணியன், ராஜா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nபிரேமலதா பாலசுப்ரமணியன் - - (2)\nபூ.சு. குப்புசாமி முதலியார் - - (1)\nபெ. சிவசுப்ரமணியம் - - (2)\nபேரா. பாலசுப்ரமணியம் - - (1)\nபேரா.ஆ.சிவசுப்ரமணியன் - - (1)\nபொன். யசோதா முதலியார் - - (8)\nமகாகவி சுப்ரமணிய பாரதியார் - - (1)\nமணி - திருஞான சம்பந்த முதலியார் - - (1)\nமனசை சுப்ரமணியம் - - (1)\nமருத்துவர். சிவசுப்ரமணிய ஜெயசேகர் - - (2)\nமு.ந. ராமசுப்ரமணிய ராஜா - - (1)\nமேகலா பாலசுப்ரமணியன் - - (4)\nமேலூர் இரா. சுப்ரமணியசிவம் - - (1)\nயு. சுப்ரமணியன் - - (1)\nரஞ்சனா பாலசுப்ரமணியன் - - (1)\nரவிசுப்ரமணியம் - - (1)\nரா. சுப்ரமணியன் - - (1)\nலதா சுப்ரமணியன் - - (2)\nலஷ்மி சங்கர் சுப்ரமணியம் - - (1)\nலோ. சுப்ரமணியன் - - (1)\nவ.த.இராம சுப்ரமணியன் - - (2)\nவி.எஸ். சுப்ரமணியம் - - (3)\nவித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் - - (3)\nவித்யா சுப்ரமணியம் - - (28)\nவேலூர் இரா. சுப்ரமணியசிவம் - - (1)\nஷங்கர் ராமசுப்ரமணியன் - - (1)\nஷங்கர்ராமசுப்ரமணியன் - - (2)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதலைகள், ஆசிரியர் குறிப்பு, கப்பலுக்கொரு காவியம், தலித் உரிமைகள், பாதுகாப்பும், வால்மீகி ராமாயணம், மாப், maya, கா.%அப்பாத்துரை, அஷ்ட வக்ர, entrepreneur, அபிமானி, செய்து பாருங்கள் விஞ்ஞானி, அதிவீர, வாழ்க்கை விளக்கம்\nமிச்சம் மீதி ஓர் அனுபவக் கணக்கு - Micham Methi\nகோபசாரியின் டைரியிலிருந்து - Gopasaariyin Diaryillirunthu\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 2 -\nஅறம் எனப்படுவது - Aram Enapaduvathu\nகொங்கு நாட்டாரியல் ஆடவர் மருத்துவம் -\nஇந்தியா 2020 சிறுவர்களுக்கு - India 2020\nஎண்ணெய் இல்லா சமையல் பக்குவங்கள் (53 வகைகள்) -\nஅம்பானி ஒரு வெற்றிக் கதை - Ambani-Oru Vetri Kadhai\nஆதிசங்கரர் அருளிய சிவானந்தலஹரி -\nதொல்காப்பியம் காட்டும் வாழ்க்கை - Tholkappiam Kaattum Vazhkkai\nகம.. கம.. பண்டிதர் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/72077-army-removes-130-tonnes-of-solid-waste-from-siachen-glacier-to-protect-its-eco-system.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-11-20T09:13:17Z", "digest": "sha1:UYO7ADTLBEC3KNIUFZJARLGHVSIYT3C7", "length": 10903, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகள் அகற்றம் | Army removes 130 tonnes of solid waste from Siachen glacier to protect its eco-system", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமி���கத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nசியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகள் அகற்றம்\nசியாச்சின் பனிச்சிகரத்திலிருந்து 130 டன் திடக்கழிவுகளை ராணுவம் அகற்றியுள்ளது.\nசியாச்சின் இமய மலையின் காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ளது. உலகின் மிக குளிர்ச்சியான பகுதிகளில் சியாச்சினும் ஒன்று. அருகில் பாகிஸ்தான் இருப்பதால் நமது ராணுவ படையினர் பலர் இங்கு தீவிர பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ராணுவ வீரர்களின் நிலையை மக்கள் பார்வையிட இந்தப் பகுதிக்குள் அனுமதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பனிச்சிகரத்தை ராணுவ வீரர்கள் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.\nஇதில் 130 டன் திடக்கழிவுகளை இராணுவம் அகற்றியுள்ளது. மொத்தம் 130.18 டன் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இதில் 48.41 டன் கழிவுகள் மக்கக்கூடியது என்றும், 40.32 டன் கழிவுகள் மக்காத உலோகம் அல்லாத கழிவுகள் என்றும், 41.45 டன் கழிவுகள் மக்காத உலோகக் கழிவுகள் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. ஒன்றரை வருடங்களாக நடத்தப்பட்ட இந்தத் தூய்மை விழிப்புணர்வு மூலம் 130 டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து தெரிவித்துள்ள ராணுவம்,பனிப்பாறையில் சேரும் பொருட்கள் எல்லாம், கழிவுப்பொருட்கள் தான் என்பதால் சியாச்சின் சுத்தம் குறித்து பொதுமக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் மறுசுழற்சி செய்ய ஏதுவான கழிவுகளை மறுசுழற்சி செய்யவும், உலோகம் அல்லாத கழிவுகளை எருவாக மாற்றவும் ராணுவம் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.\n‘தாதா’ மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி..\n‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்து ஜியோ மோசடி - ஏர்டெல் புகார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசியாச்சின் பனிச்சரிவில் சி��்கி 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு\nசியாச்சினில் திடீர் பனிச்சரிவு - ராணுவ வீரர்கள் சிக்கியிருக்க வாய்ப்பு\nகடுமையான பனிப்பொழிவு: காஷ்மீரில் ஆப்பிள் விளைச்சல் பாதிப்பு\nபனிப்பொழிவால் முறிந்து விழும் ஆப்பிள் மரங்கள்\nசாலைகளில் கொட்டிக் கிடக்கும் பனிக்கட்டிகள்..\nஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்காவல் 3 மாதங்கள் நீட்டிப்பு\nதொண்டு நிறுவனம் எம்பிக்களை அழைத்து வந்தது எப்படி \nஇன்று முதல் யூனியன் பிரதேசங்களாகிறது ஜம்மு - காஷ்மீர் \nசர்ச்சையாகிய ஐரோப்பிய எம்.பி.க்களின் வருகை: ஏற்பாடு செய்த என்ஜிஓ பெண்..\nதமிழகத் தலைவர்கள் பகைமையை ஊட்டுகிறார்கள் என்பதா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேரும் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘தாதா’ மணிகண்டன் என்கவுன்டரில் கொல்லப்பட்டது எப்படி..\n‘ரிங்’ ஆகும் நேரத்தை குறைத்து ஜியோ மோசடி - ஏர்டெல் புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T08:59:06Z", "digest": "sha1:MZ3SXKDLJYF53V67TOEOINEZTW3R5BAE", "length": 9071, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | இடைக்கால தடை", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nகோபத்தில் திட்டிய ஆஸி. வீரருக்கு விளையாட தடை\nதடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு\nமுடிகிறது தடை, வருகிறார் பிருத்வி ஷா\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பேனர், கட் அவுட் வைக்க தடை\n“பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை”- தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேர இந்தியா மறுப்பு\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\n‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..\nமொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..\n’தடைக்குப் பின்னால் சதி...’ போராட்டத்தில் ஈடுபட்ட ஷகிப் அல் ஹசன் ரசிகர்கள்\nஅரசியல் விளம்பரங்களுக்கு தடை: ட்விட்டர் முடிவு\nகுற்றால அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை நீடிப்பு\nகோபத்தில் திட்டிய ஆஸி. வீரருக்கு விளையாட தடை\nதடைக்கு பின் களமிறங்கிய போட்டியில் பிரித்வி ஷா அசத்தல்..\nசிவகார்த்திகேயனின் ’ஹீரோ’ வுக்கு உயர்நீதிமன்ற நடுவர் மையம் தடை\nராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு\n‘மதுக்கடைகள் வேண்டாமென மீனவர்கள் உறுதிமொழி’ - டாஸ்மாக் கடைக்கு எதிராக மனு\nமுடிகிறது தடை, வருகிறார் பிருத்வி ஷா\n\"தோனியும் சிஎஸ்கேவும் வெறித்தனமாக காத்திருந்தார்கள்\"- சீனிவாசன்\nரயில்வேக்கு சொந்தமான இடங்களில் பேனர், கட் அவுட் வைக்க தடை\n“பிரச்னைகளுக்கு தீர்வு இல்லை”- தடையற்ற வர்த்தக உடன்பாட்டில் சேர இந்தியா மறுப்பு\nபாஸ்போர்ட் எடுக்க எஃப்ஐஆர் தடையில்லை: வழக்கில் நீதிமன்றம் கருத்து\n‘தலைவி’ படத்தை வெளியிட தடைகோரி ஜெ.தீபா வழக்கு..\nமொபைல் ஆப்களில் பரவுகிறதா ஆபாசம்.. இணையதளங்களுக்கு மட்டும் தடை போதுமா..\n’தடைக்குப் பின்��ால் சதி...’ போராட்டத்தில் ஈடுபட்ட ஷகிப் அல் ஹசன் ரசிகர்கள்\nஅரசியல் விளம்பரங்களுக்கு தடை: ட்விட்டர் முடிவு\nகுற்றால அருவிகளில் குளிக்க 2-ஆவது நாளாக தடை நீடிப்பு\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://parimaanam.net/2017/01/universe-speeding-away/", "date_download": "2019-11-20T08:49:57Z", "digest": "sha1:CPFUBHZ7ETJWKPMGWSCR3HPEABPC4BPS", "length": 15180, "nlines": 113, "source_domain": "parimaanam.net", "title": "பிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா? — பரிமாணம்", "raw_content": "\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\nஹபிள் தொலைநோக்கியும் விண்ணியல் வளர்ச்சியும்\nபிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா\nபிரபஞ்சம் வேகமாக விரிவடைந்து செல்கிறதா\n14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பெருவெடிப்பு (Big Bang) மூலமாக இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது – இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது\n14 பில்லியன் வருடங்களுக்கு முன்னர், பெருவெடிப்பு (Big Bang) மூலமாக இந்தப் பிரபஞ்சம் உருவாகியது என்று பெரும்பாலான விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அன்றிலிருந்து இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பெரிதாகிக்கொண்டே வந்துள்ளது – இன்னும் அது பெரிதாகிக்கொண்டே இருக்கிறது\nபிரபஞ்சத்தில் எந்தத் திசையில் பார்த்தாலும், அங்கிருக்கும் விண்மீன் பேரடைகள் எம்மைவிட்டு வேகமாக விலகிச்செல்வதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. எவ்வளவு தொலைவில் அவை இருக்கின்றதோ, அவ்வளவு வேகமாக அவை எம்மைவிட்டு விலகிச்செல்கின்றன. இது பிரபஞ்ச விரிவடைதல் (expansion of the Universe) எனப்படுகிறது.\nபிரபஞ்சம் விரிவடைவதையோ அல்லது வளர்வதையோ பல்வேறு வழிகளில் நாம் அளக்கலாம். அதில் ஒரு முறை பிரபஞ்சம் உருவாகிய பின்னரான பின்ஒளிர்வை (afterglow) அளப்பதன் மூலம் கண்டறிவது. அதாவது, வாண வேடிக்கைகள் முடிவடைந்ததும் அதிலிருந்து வரும் புகை பரவுவதைப் போல, பிரபஞ்��� பெருவெடிப்பின் பின்னர் அதன் பின்ஒளிர்வு இன்றும் பிரபஞ்சத்தில் எஞ்சி இருக்கிறது.\nபடத்தின் மத்தியில் ஒரே விண்மீன் பேரடை ஈர்ப்புவில்லை எனப்படும் இயற்கை விளையாட்டின் மூலம் பல இடங்களில் தெரிவதைப் பார்க்கலாம். படம்:ESA/Hubble, NASA, Suyu et al.\nஅடுத்த முறை, ‘பிரபஞ்ச வில்லைகள்’ எனும் இயற்கையின் விசித்திர அமைப்பை பயன்படுத்துவது. ஒரு விண்மீன் பேரடைக்கு பின்னால் இன்னொரு விண்மீன் பேரடை இருக்கும் போது, நாம் அதனை இங்கிருந்து பார்க்கும் போது இந்த பிரபஞ்ச வில்லை என்னும் அமைப்பு உருவாகிறது. பின்னால் இருக்கும் விண்மீன் பேரடையில் இருந்து வரும் ஒளி முன்னால் இருக்கும் விண்மீன் பேரடையின் ஈர்ப்பு விசை காரணமாக வளைக்கப்படுகிறது.\nபின்னால் இருக்கும் விண்மீன் பேரடை முன்னால் இருக்கும் விண்மீன் பேரடையால் மறைக்கப்படாமல், பின்னால் இருக்கும் விண்மீன் பேரடையின் உருவம் ஒளிவில்லையின் மூலம் சிதைக்கப்பட்ட உருவம் போல வளைந்து நெளிந்து தெரியும். சில வேளைகளில் ஒரே விண்மீன் பேரடையின் ஒன்றுக்கு மேற்பட்ட ஆவி உருவங்களும் தென்படும். மேலே உள்ள படத்தின் மையத்தில் நீங்கள் இந்த அமைப்பைப் பார்க்கலாம்.\nஇப்படித் தெரியும் உருவங்களின் அமைப்பு மற்றும் இடத்தைக்கொண்டு பார்க்கும் போது ஒவ்வொரு உருவமும் குறித்த விண்மீன் பேரடை வெவேறு பருவ வயதுகளில் இருந்த அமைப்பைக் காட்டும். ஒவ்வொரு பிரபஞ்ச வில்லை படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறித்த விண்மீன் பேரடை எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதனைக் கணிப்பிடமுடியும். இதனைப் பயன்படுத்தி பிரபஞ்சம் எவ்வளவு வேகமாக விரிவடைகிறது என்பதனையும் கணிக்கமுடியும்.\nபிரபஞ்சத்தின் விரிவு பற்றிய புதிய முடிவுகள் பழைய முடிவுகளுடன் ஒத்துப்போக மறுப்பதை விஞ்ஞானிகள் தற்போது அவதானிக்கின்றனர். புதிய ஆய்வு முடிவுகளின்படி ஏற்கனவே கணக்கிட்டதைவிட இன்னும் வேகமாக பிரபஞ்சம் விரிவடைவது புலப்படுகிறது\nஎல்லா விண்மீன் பேரடைகளும் எம்மைவிட்டு விலகிச்செல்வதால் நாம் இந்தப் பிரபஞ்சத்தின் மையத்தில் இருப்பதாக கருதவேண்டியதில்லை. இதற்கு நல்ல உதாரணமாக பழத்துண்டுகள் கொண்ட கேக் ஒன்றை அவனில் வேகவைப்பதைக் கருதலாம். நன்றாக வேகிய கேக் விரிவடைந்த்திருக்கும். இப்போது முன்னர் இருந்ததை விட எல்லாப் பழத்துண்டு��ளும் சற்றே விலகிச் சென்றிருக்கும். கேக்கின் எந்தப் பகுதியில் இருக்கும் பழத்துண்டும் அதனை விட்டு மற்றைய துண்டுகள் விலகிச்சென்றிருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கும்.\nஇந்தக் கட்டுரையின் ஆங்கிலப் பிரதி unawe.org தளத்தில் இருக்கிறது. அதனை பின்வரும் லிங்கை கிளிக்குவதன் மூலம் வாசிக்கலாம்.\nமேலும் பல அறிவியல் தகவல்களுக்கு, பரிமாணத்தின் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் :- https://facebook.com/parimaanam\nகசினியிடம் இருந்து ஒரு இறுதிமடல்\nஅலைந்து திரிபவர்கள் எல்லாம் தொலைந்தவர்கள் அல்ல\nபரிமாணம் பதிவுகளை ஈமெயில் மூலம் பெற\nபிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/coimbatore/weather-report-heavy-rain-pouring-in-many-parts-of-tn-366099.html?utm_source=articlepage-Slot1-5&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-11-20T09:49:36Z", "digest": "sha1:IVRWGU5KEKGHHSMVTKO2Z3I5C5UZAITO", "length": 17127, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை! | Weather Report: Heavy rain pouring in many parts of TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கோயம்புத்தூர் செய்தி\nரயில் டிக்கெட் முன்பதிவு.. புதிய விதிமுறைகள்.. தொந்தரவு இல்லாம பணத்தைத் திரும்பப்பெற இதைசெய்யுங்க\nதீவிரமடைகிறது விசாரணை.. பாத்திமாவின் தாயார், தங்கையிடமும் விசாரணை நடத்த போலீஸ் முடிவு\nபிஎப் பென்சன்தாரர்கள் ஆயுள் சான்றிதழை சமர்பிக்க 30ம் தேதி கடைசி தேதி.. ஈபிஎப்ஒ முக்கிய அறிவிப்பு\nடம் டமால்..டூமில்.. சப்தத்துடன் இடி.. சென்னையில் பரவலாக கனமழை.. திருமழிசையில் அடடா மழை அடை மழை\nதிருமா.வை கைது செய்ய வேண்டும்.. கோபப்பட்ட எச்.ராஜா.. அப்ப தீட்சிதரை என்ன செய்யலாம்.. மக்கள் கேள்வி\n\"இந்தாங்க மோர்\".. ஆசை ஆசையாக கொடுத்த நாகமணி.. குடித்து விட்டு சுருண்டு விழுந்த புது மாப்பிள்ளை\nEducation TNPSC Recruitment: ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி\nMovies \"கப்பு முக்கியம்\" - சர்ச்சையை ஏற்படுத்திய நடிகர் அர்ஜுனனின் பதிவு\nTechnology ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nAutomobiles ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா\nFinance சுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி.. ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..\nLifestyle அனுமன் யாரை, எதற்காக திருமணம் செய்து கொண்டார் தெரியுமா\nSports டெல்லி கேபிடல்ஸில் ரஹானே, அஸ்வின்.. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரா.. அல்லது மாற்றப்படுவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகோவை, திருப்பூர், டெல்டா.. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை.. வலுவடையும் காற்றழுத்த தாழ்வுநிலை\nகோயம்புத்தூர்: கோவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மாலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது.\nதென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை கடலோர பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.\nஇந்த நிலையில் தற்போது தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.\nஇன்று கோவையில் மாலையில் இருந்து விடாமல் கனமழை பெய்து வருகிறது. மாலை 5 மணிக்கு துவங்கி மழை இப்போதும் பெய்து வருகிறது.திருப்பூர், சேலம் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகின்றது.\nஇன்றும் நாளையும் செம மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு.. எங்கெல்லாம் தெரியுமா\nஅதே சமயம் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருக்கிறது.மேலும் டெல்டா பகுதிகளில் கடந்த 1.30 மணி நேரமாக மழை பெய்து வருகிறது.\nதிருவாரூர், மன்னார்குடி, தஞ்சாவூர், வேதாரண்யம், முத்துப்பேட்டை, திருச்சி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் இரண்டாவது நாளாக தொடர்ந்து மழை பெய்கிறது.\nஎந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் விரைவாகவே பருவமழை தொடங்கிவிட்டது. இன்னும் இந்த வருடம் தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nஇலங்கை கடலோர பகுதிகளில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக இந்த மழை பெய்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுநிலை நாளை வலுப்பெற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவுக்கு இவ்வளவு அலட்சியமும் ஆணவமும் கூடவே கூடாது.. முக ஸ்ட���லின் ட்வீட்\nகொடி வைத்த அதிமுகவினரை கைது செய்யுங்கள்.. ராஜேஸ்வரிக்கு ஸ்டாலின் நேரில் ஆறுதல்.. ரூ.5 லட்சம் நிதி\nகொடிக் கம்பம் விழுந்து காலை இழந்த பெண்ணுக்கு உதவுங்கள்.. முதல்வருக்கு வானதி கோரிக்கை\nகோவையில் கொடூர விபத்து.. அனுமதிக்காத நேரத்தில் பாய்ந்து சென்ற லாரி.. 2 பள்ளி மாணவிகள் பரிதாப பலி\nஅசால்டாக ஒரு மோதல்.. வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்.. கோவை அருகே யானைகள் அட்டகாசம்\nகொடிகம்பம் விழுந்து விபத்துக்குள்ளான கோவை இளம் பெண்ணின் இடதுகால் அகற்றம்\nஏம்மா கடன் வாங்கினே.. அப்படி நான் கல்யாணம் பண்ணிக்கணுமா.. வேதனைப்பட்ட சத்யா..கிணற்றில் குதித்த சோகம்\nஓவர் மப்பு.. தண்டவாளத்தில் உட்கார்ந்து சியர்ஸ்.. எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி.. 4 மாணவர்கள் மரணம்\nகோவையில் கொடிக்கம்பம் விழுந்து இளம் பெண் படுகாயம்.. அவசரமாக விசாரிக்க கோரி ஹைகோர்டில் வழக்கு\nசரிந்து விழுந்த கொடிக்கம்பம்... அனுராதா கால் மீது ஏறி இறங்கிய லாரி.. கோவையில் ஒரு கொடுமை\nஜெர்மனியின்.. செந்தேன் மலரே.. கடல் கடந்த காதல்.. கோவை பெண்ணை கரம் பிடித்த ஃபாரீன் மாப்பிள்ளை\nநம்ம சின்னத்தம்பியே நல்லத்தம்பி போலயே.. பொள்ளாச்சியில் அட்டகாசம் செய்யும் அரிசி ராஜா யானை\n1800 போலீசார் குவிப்பு.. அனைத்து இடங்களிலும் ரோந்து.. கோவையில் கூடுதல் பாதுகாப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/lucknow/lucknow-woman-who-throws-3-month-old-sick-baby-from-4th-floor-arrested-357955.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-11-20T09:36:17Z", "digest": "sha1:PBSZUEH7UC6NSQLBHSZESPDU7Z3ZBGA2", "length": 15618, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "கல்லீரல் பாதிப்பு.. 3 மாத குழந்தையை சாக்கடையில் வீசிய கல் நெஞ்சம் கொண்ட தாய் கைது | Lucknow woman who throws 3 month old sick baby from 4th floor, arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ரஜினிகாந்த் இலங்கை பாத்திமா லத்தீப் உள்ளாட்சி தேர்தல் குரு பெயர்ச்சி 2019\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் லக்னோ செய்தி\nஎன் நண்பர்களுடனும் ஜாலியா இரு.. வீடியோவை காட்டி மிரட்டிய இளைஞர்.. போலீசுக்கு போன பெண் என்ஜினியர்\nதிருமா கருத்தில் உள்நோக்கம் கற்பிக்காதீர்.. ராஜேந்திர பாலாஜி.. அப்ப கேள்விப்பட்டதெல்லாம் நிஜம்தானா\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்க��்.. அஜித் கண்ணியமானவர்.. ஜெயக்குமார் பகீர் கருத்து\nஇலங்கைப் பயணம்-வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிக்கை தாக்கல் செய்ய ரவிக்குமார் எம்.பி.நோட்டீஸ்\nசட்டவிரோதமாக குடியேறிய 145 இந்தியர்களை நாடு கடத்தியது அமெரிக்கா\nஒருவேளை இது பிகே வேலையா இருக்குமோ.. ரஜினி, கமல் ஏன் திடீர்னு இப்படி பேசணும்\nFinance ரயில்வேக்கு வரும் சோனா 1.5..\nMovies தொடங்கியது ‘தர்பார்’ வியாபாரம் - ரஜினிக்கு அதிர்ச்சியளித்த லைகா நிறுவனம்\nAutomobiles டொயோட்டா லிவா, எட்டியோஸ் கார்கள் இந்தியாவிலிருந்து விடைபெறுகின்றன\nSports 6வது இடத்தில் பேட்டிங்.. 15 பந்தில் 30 ரன்.. மனம் திறந்த தோனி\nLifestyle குழந்தைகள் தினமும் டயப்பர்களை அணிவது பாதுகாப்பானதா\nTechnology வாகன ஓட்டிகள் கவனத்திற்கு: டிச.1 க்கு பிறகு ஃபாஸ்ட் டேக் கட்டாயம்- ஆன்லைனில் பெறும் வழிமுறைகள்\nEducation அண்ணா பல்கலையில் அலுவலக உதவியாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகல்லீரல் பாதிப்பு.. 3 மாத குழந்தையை சாக்கடையில் வீசிய கல் நெஞ்சம் கொண்ட தாய் கைது\nலக்னோ: கல்லீரல் பாதிக்கப்பட்ட 3 மாத கைக் குழந்தையை சாக்கடையில் வீசி கொன்ற கல் நெஞ்சம் படைத்த தாயை போலீஸார் கைது செய்தனர்.\nலக்னோவைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை ஒன்று 3 மாதங்களுக்கு முன்னர் பிறந்தது. இந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது.\nஇதனால் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.\nஇதையடுத்து கல்லீரல் பாதிக்கப்பட்டதாகவும் தொடர் சிகிச்சை அளித்தாலும் பலனில்லை என மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனர். எனினும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் குழந்தையை காணவில்லை என தாய் புகார் கொடுத்தார். அந்த புகாரை விசாரிக்க சென்ற போலீஸார் அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.\nஅப்போது அந்த வீடியோவில் திடுக் காட்சிகள் வெளியானது. புகார் கொடுத்த தாயே அந்த குழந்தையை மருத்துவமனையின் 4ஆவது மாடியிலிருந்து வீசியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த தாயை போலீஸார் கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமி��் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவிவசாயக் கழிவுகளை எரித்த விவகாரம்.. உத்தரப்பிரதேச விவசாயிகள் 16 பேர் கைது\nஅயோத்தி தீர்ப்பு.. 5 ஏக்கர் மாற்று இடம் வேண்டாம்.. இஸ்லாமிய அமைப்புகள் பரபரப்பு முடிவு\nஅயோத்தி தீர்ப்பு.. உச்ச நீதிமன்றத்தில் இஸ்லாமிய அமைப்புகள் மறுசீராய்வு மனுதாக்கல் செய்ய முடிவு\nமுலாயம்சிங்குக்கு திடீர் உடல்நலக் குறைவு - லக்னோ மருத்துவமனையில் அனுமதி\nடீச்சர் சொன்ன அந்த வார்த்தை.. கொதித்தெழுந்த மாணவர்கள்.. சுற்றி சூழ்ந்து தாக்கிய பயங்கரம்\nஅயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு\nசாதகமாக வந்த தீர்ப்பு.. இனி எல்லாம் அதிரடிதான்.. பல நாள் கனவை நினைவாக்கும் பிரதமர் மோடி\nஅயோத்தி வழக்கு தீர்ப்பு: சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உ.பி. அரசு தீவிர நடவடிக்கைகள்\nஅவர் நல்லா இருந்தால்.. ஆல் இஸ் வெல்.. சிவலிங்கத்துக்கு மாஸ்க்.. உ.பி.யில் கலகல\nடெல்லியில் காற்றை மாசுபடுத்த பாகிஸ்தான்.. சீனா விஷ வாயுவை அனுப்பி இருக்கலாம்.. பாஜக தலைவர்\nபரோட்டோ சூரி பாணியில் பந்தயம் கட்டி.. 50க்கு 41 முட்டை சாப்பிட்டவர்.. நேர்ந்த விபரீதம்\nஒருவர் கூட மின் கட்டணம் செலுத்தவில்லை.. உ.பி.யில் ஒரு கிராமத்துக்கே மின் விநியோகம் துண்டிப்பு\nஅடுத்தடுத்து 14 பேர் பலி... பெண் வேடம் பூண்ட சவுகான்.. எல்லாம் கனவு படுத்தும் பாடு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlucknow baby sick லக்னோ குழந்தை உடல்நலம் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/newdelhi/2019/oct/08/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF---------%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-334-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%BE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-3250042.html", "date_download": "2019-11-20T09:44:45Z", "digest": "sha1:T6BWC6VVQ5KA34RF3EKRC3KZYRMBODUM", "length": 9311, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மேற்கு தில்லி பூங்காக்களில் மது அருந்திய சமூகவிரோதிகள் 334 போ் கைது- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி புதுதில்லி\nமேற்கு தில்லி பூங்காக்களில் மது அருந்திய சமூகவிரோதிகள் 334 போ் கைது\nBy DIN | Published on : 08th October 2019 10:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீ��த்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கு தில்லியின் மாயாபுரி பகுதியில் உள்ள பல்வேறு பூங்காக்களில் மது அருந்தியதாக ஜனவரி முதல் இதுவரை 300-க்கும் மேற்பட்ட சமூக விரோதிகள் கைது செய்யப்பட்டதாக தில்லி அரசின் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.\nமாயாபுரியில் உள்ள பூங்காக்களில் மதுபானம் பகிரங்கமாக நுகரப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தை தில்லி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (டிசிபிசிஆா்) தானாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. இது தொடா்பாக தில்லி காவல் துறைக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.\nஇது தொடா்பாக ஆணையத்துக்கு தில்லி காவல் துறை பதில் அளித்திருந்தது. அதில் ‘பூங்காக்கள் தவறாமல் ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. பொது இடங்களில் மது அருந்தும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரம் குறித்து காவலா்களுக்கு உணா்த்தப்பட்டுள்ளது‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னா், அப்பகுதியின் காவல் உதவி ஆணையா் (ஏ.சி.பி) விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டிசிபிசிஆா் தெரிவித்துள்ளது. இந்நிலையில், திறந்த வெளியில் மது அருந்தியதற்காக ஜனவரி முதல் இப்போது வரை 334 போ் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.\nஇது குறித்து டி.சி.பி.சி.ஆா். உறுப்பினா் ரஞ்சனா பிரசாத் கூறுகையில், ‘தில்லியில் வசிக்கும் குழந்தைகள் விளையாடுவதற்கும், வளா்வதற்கும் பூங்காக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறேன்’ என்றாா்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கு���் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hindutamil.in/news/environment/9", "date_download": "2019-11-20T09:10:39Z", "digest": "sha1:GMNFKRCQQHSTSQ4F65QCAWPWSRK3EMX3", "length": 10105, "nlines": 261, "source_domain": "www.hindutamil.in", "title": "சுற்றுச்சூழல்", "raw_content": "புதன், நவம்பர் 20 2019\nகடலம்மா பேசுறங் கண்ணு 15: பசி, சாகசம், மரணம்\nபாலாஜி லோகநாதன் 11 Aug, 2017\nஎதனாலும் நாடகக்கலையை அழிக்க முடியாது: பேராசிரியர் மு.இராமசாமி\n\"பாரதிராஜா தந்த வாய்ப்பை மறுத்தேன்\" - மனம்...\nஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள ’தனுசு ராசி...\nகால்நடை வளர்ப்புக்கு உதவும் அரசு அமைப்புகள்\nசெய்திப்பிரிவு 04 Aug, 2017\nகண் மூடிய புரட்சி மரபணு\nகடலம்மா பேசுறங் கண்ணு 14: சாகசக் கடல்வீரன்\nவறீதையா கான்ஸ்தந்தின் 04 Aug, 2017\nந.வினோத் குமார் 28 Jul, 2017\nபுலிகளைக் காப்பதில்மந்தமாக இருக்கிறோம்: புலி ஆராய்ச்சியாளர் உல்லாஸ் காரந்த்\nஜேக்கப் கோஷி 28 Jul, 2017\nவிளைச்சல் பிரச்சினை இல்லை, விற்பனைதான் பிரச்சினை\nந.வினோத் குமார் 21 Jul, 2017\nபெண் இயற்கை உழவர்களுக்கு ஐ.நா. விருது - விவசாயிகள் தற்கொலை பகுதியில் சாதனை\nவிவசாயத்தைக் கொல்ல முடிவெடுத்துவிட்டது அரசு - தேவிந்தர் சர்மா நேர்காணல்\nந.வினோத் குமார் 07 Jul, 2017\n37 ஆயிரம் உழவர்களை மாற்றிய நெல் திருவிழா\nஎஸ்.கோபாலகிருஷ்ணன் 24 Jun, 2017\nவாசிப்பை வசப்படுத்துவோம்: வணக்கத்துக்குரிய நூல்\n2015: உலுக்கிய சுற்றுச்சூழல் சர்ச்சைகள்\nஆதி வள்ளியப்பன் 02 Jan, 2016\nகிழக்கில் விரியும் கிளைகள் 14 - நம் நாட்டு மணமூட்டி: மாகாளிக்...\nசெய்திப்பிரிவு 02 Jan, 2016\n‘நமக்கு நாமே’ ஏறலாம் தென்னை மரம்\nகா.சு.வேலாயுதன் 02 Jan, 2016\nமுன்னத்தி ஏர் 15: சிறுதானியங்களில் பொதிந்துள்ள பெரும் ஊட்டம்\nமிசாவில் கொடுமைகள் அனுபவித்தும் 1977-ல் திமுக தோல்வியடைந்தது...\nபெரியார் குறித்த பாபா ராம்தேவின் சர்ச்சைக் கருத்து:...\nதமிழகத்தில் வல்லமை பெற்ற தலைவர்கள் இல்லவே இல்லை:...\nதிருமாவளவன் குறித்து சர்ச்சைக் கருத்து: காயத்ரி ரகுராம்...\nமுரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும்...\nதமிழக அரசியல் தலைவர்கள் சிலர் சுயநலமிக்கவர்க���்; பொறுப்புடன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/05/15miltry.html", "date_download": "2019-11-20T09:47:56Z", "digest": "sha1:TGGPFAY6ZPV6GUMKVG5MPORQCSOXEVGB", "length": 6484, "nlines": 53, "source_domain": "www.pathivu.com", "title": "கண்ணிவெடி தாக்குதல்! 15 படையினர் பலி! - www.pathivu.com", "raw_content": "\nHome / இந்தியா / கண்ணிவெடி தாக்குதல்\nமுகிலினி May 01, 2019 இந்தியா\nஇந்தியாவின்மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலியில் இந்திய பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனத்தின் மீது மாவோயிஸ்டுகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 15 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்ததோடு ஒரு பொது மகனும் பலியாகியுள்ளார்.\nஇந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/219689?ref=archive-feed", "date_download": "2019-11-20T10:11:55Z", "digest": "sha1:HNQNHCWAUPXRTJ3ZERNLYYWT5NVNPLZW", "length": 8784, "nlines": 149, "source_domain": "www.tamilwin.com", "title": "மாத்தறையில் அமைச்சர் மங்கள சமரவீர நாளை முன்வைக்க போகும் யோசனை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாத்தறையில் அமைச்சர் மங்கள சமரவீர நாளை முன்வைக்க போகும் யோசனை\nநிதியமைச்சர் மங்கள சமரவீர அரசியலுக்குள் பிரவேசித்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, நாளைய தினம் மாத்தறையில் விசேட வைபவம் ஒன்று நடைபெறவுள்ளது.\nஇந்த வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமைச்சர் மங்கள சமரவீர இணைய ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த அறிக்கையில் இதனை கூறியிருந்தார்.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆசியுடன் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த போவதாக மங்கள குறிப்பிட்டிருந்தார்.\nமாத்தறையில் நாளை நடைபெறவுள்ள வைபவத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பல சிரேஷ்ட பிரதிநிதிகள் பலருக்கு மங்கள அழைப்பு விடுத்துள்ளார்.\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நெருக்கமாக இருந்த பலர் தற்போது சஜித் பிரேமதாச பக்கம் சாய்ந்து வருவதாக கூறப்படுகிறது. அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும் சஜித்திற்கு ஆதரவாக செயற்பட்டு வருவதாக பேசப்படுகிறது.\nஅத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் 80 வீதமானோர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீ��ியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/dheemtharikida/nov06/gnani_12.php", "date_download": "2019-11-20T10:39:58Z", "digest": "sha1:GD26SQZCNJMR7I6OMEHFUFHN6GY3KGGY", "length": 21652, "nlines": 86, "source_domain": "www.keetru.com", "title": " Dheemtharikida | Gnani | Eye Donation | Blind", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\n1. அன்றே சொன்னார் அண்ணா\n2. கனவுக் கன்னிகளும் ஜால்ரா சத்தங்களும்...\n3. தாதா கண்ணில் காந்தி\n5. காமராஜர் ஏன் பிரதமராகவில்லை\n6. அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே...\n7. என்ன செய்யப் போகிறார் யூனுஸ்\n8. ஸ்க்ரீன் சேவரில் காந்தி வாசகம்\n9. தலைவர்களே பதில் சொல்லுங்கள்\n10. சில மத மாற்றங்கள்...\n12. அடிக்கிற கையை அதட்டும் சட்டம்\n13. கண்ணாலே நான் கண்ட கனவு...\n14. சதாம் ஹுசேனும் நாமும்\nமனிதன் கேள்வி - பதில்கள்\nகதையல்ல நிஜம்: பாஸ்கர் சக்தி\nவரலாற்றில் ஒழிந்து கொண்டு பகடி ஆடுதல்:\n‘தமிழர்களை வேட்டையாடி விளையாடும் தமிழ் சினிமா’:\n‘தி, போஸ்ட்மேன்’ இத்தாலிய திரைப்படம் ஓர் அறிமுகம்:\nநிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பா���தி\nகுடியிருப்பு, சென்னை - 41.\nகண்ணாலே நான் கண்ட கனவு.....\nநான் கண்ணாடி போட ஆரம்பித்ததன் பொன்விழாவை இன்னும் ஏழாண்டுகளில் கொண்டாட இருக்கிறேன். ஒன்பது வயதில் கண்ணாடி அணியவேண்டி வந்தபோது எங்கள் பள்ளிக் கூடத்திலேயே கண்ணாடி அணிந்த ஒரே சிறுவன் நான்தான். அதற்காக சலுகையாக என்னை மாடியில் இருந்த செக்ஷனிலிருந்து தரைத் தள வகுப்புக்கு மாற்றினார்கள்.\nஆரம்பத்திலேயே என் கண்ணாடி அசல் சோடா புட்டிதான். மைனஸ் ஒன்பது. ஒரு சில வருடங்கள் கழித்து குடும்பச் சிக்கல்களினால் புதுக் கண்ணாடி வாங்க முடியவில்லை. சுமார் இரண்டு வருடங்கள் கண்ணாடி இல்லாமல் இருந்தேன். பார்வை இன்னும் சிக்கலானது. பின்னர் கண்ணாடி அணிந்தும் கூட சரியாகத் தெரியாமல், என்னை மாடு முட்டுவதற்கு பதில் நான் அதைப் போய் முட்டியிருக்கிறேன். அது எனக்கு பயந்து விலகியதால் காயங்கள் இல்லாமல் தப்பித்தேன். கல்லூரி முடிக்கும் சமயத்தில் கண்ணாடியின் தடிமன் மைனஸ்13ஐத் தாண்டிவிட்டது. பத்திரிகையாளனாகப் பணியாற்றிய முதல் சில வருடங்களிலேயே மைனஸ் 16ஐத் தொட்டது. நாற்பத்தைந்து வயதுக்கு மேல் ஏற்படும் கண் மாற்றங்களினால் இப்போது மீண்டும் மைனஸ் 13ல் இருக்கிறேன். இப்போது தொழில்நுட்ப வளர்ச்சியினால் என் கண்ணாடி சோடா புட்டி மாதிரி இல்லாமல் பெப்சி புட்டி மாதிரி மெல்லியதாக ஆகியிருக்கிறது.\nமாலை நேரங்களில், வெளிச்சம் குறைவான சென்னை, மும்பைத் தெருக்களில் என் கால்களே கண்களாக இயங்குகின்றன. உச்சி வெயில் நேரத்திலும் மூன்றடிக்கு அப்பால் இருக்கும் முப்பது வருட காலப் பழக்கமுள்ளவரைக் கூட எனக்கு அடையாளம் தெரியாது. நிழல் உருவங்களாக வாட்டர் கலர் ஓவியங்களாகவே தெரிவார்கள். ஓயாமல் படிப்பதையும் கம்ப்யூட்டரில் எழுதுவதையும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் பார்வை இன்னும் வேகமாகக் குறைந்து விடும் என்று ஒரு மருத்துவர் சில மாதங்கள் முன்பு எச்சரித்தார். எழுதுவதை நிறுத்திவிட்டால் அதைக் கொண்டாடி ஓ போட பலர் காத்திருக்கிறார்கள். படிப்பதை எப்படி நிறுத்த முடியும் படித்த பிறகு தோன்றுவதை எழுதாமல் எப்படி இருக்க முடியும் \nமுழுப் பார்வையும் போய்விட்டால் எப்படிப் படிப்பது என்ற கவலை எனக்கு எப்போதும் இருந்து கொண்டேதான் இருக்கிறது. படித்துக் காட்டுவதற்கு இன்னொருவரை ஏற்பாடு செய்து கொள்ளும் வசதி எனக்கு இல்லை. ஒருவேளை பார்வை முற்றிலுமாகப் போய்விட்டால், நானாவது ஐம்பது ஆண்டுகள் படித்த சந்தோஷத்தில் எஞ்சிய நாட்களை இசையின் உதவியுடன் கழித்துவிடலாம் என்று சமாதானப்படுத்திக் கொள்ளலாம். ஆரம்பத்திலிருந்தே பார்வை இல்லாமல், படிக்கிற வாய்ப்பை இழந்திருந்தால் \nஅப்படி இழந்தவர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். உலகத்திலேயே பார்வையற்றவர்கள் மிக அதிகமாக இருக்கும் நாடு நமது நாடுதான். உலகத்தின் மொத்த நான்கு கோடி பார்வையற்றோரில் ஒரு கோடி பேர் இந்தியர்கள். இதில் 25 லட்சம் பேர் மாற்றுக் கார்னியா பொருத்தப்பட்டால் பார்வை பெறும் நிலையில் இருப்பவர்கள். பார்வைக் குறைவோ இன்மையோ ஏற்படாமல் தடுக்க வறுமையையும் சத்துப் பற்றாக்குறையையும் ஒழித்தாக வேண்டும். ஆனால் நவீன அறிவியலின் வளர்ச்சியால் 25 லட்சம் பேருக்கு பார்வை தரமுடியும் என்றால் அதை செய்யமுடியாமல் தடுப்பது என்ன \nகண் தானம் செய்ய இந்தியர்கள் அதிகமாக முன்வராத ஒரே காரணம்தான். இனவெறியில் சிக்கியிருக்கும் ஸ்ரீலங்காவில் கண் தானம் பிரும்மாண்டமாக நடக்கிறது. தங்கள் தேசத் தேவையைப் போல பத்து மடங்கு கண்களை அவர்கள் இதர நாடுகளுக்கு தானமாக அளித்துக் கொண்டிருக்கிறார்கள். தானங்களிலேயே மிகவும் சுலபமான தானம் கண் தானம். ஏனென்றால் நம் வாழ்க்கை முடிந்தபிறகு மட்டுமே செய்யக்கூடிய தானம் அது. தானம் செய்ததால் நம் வாழ்க்கை துளியும் பாதிக்கப்படமுடியாத தானம் அது. ஆனாலும் ஏன் இங்கே கண் தானம் அதிகம் நிகழவில்லை \nமுதல் காரணம் மிகவும் சோகமானது. பலரும் கண் தானம் தருவதாக சொல்லிவிட்டு எழுதிக் கொடுத்துவிட்டுப் போய்விடுகிறார்களே தவிர, இறந்தபிறகு இருந்து தாங்களே அதைச் செய்யமுடியாத நிலை இருப்பதுதான் சோகம். வாரிசுகளுக்கும் உறவினர்களுக்கும் இது பற்றி சொல்லி வைத்திருப்பது அவசியம். என்னைக் கேட்டால், 'நான் இறந்த பிறகு உடனடியாக என் கண்களை மருத்துவமனைக்கு அளிப்பது வாரிசின் பொறுப்பு. அதைச் செய்யத் தவறினால், வாரிசு உரிமையே ரத்தாகிவிடும்' என்று எழுதி வைத்து விடலாம்.\nஇரண்டாவது காரணம் மதமான பேய் நம்மைப் பிடித்திருப்பதுதான். அண்மையில் கூட சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் என்பவர் சக்தி விகடன் ஆன்மிக இதழில் கேள்வி பதில் பகுதியில் சொல்லியிருந்த பதிலைப் படித்துவிட்டு என் ரத்தம் கொதித்தது.\n''ஒருவரின் உடலுறுப்பை இன்னொருவருக்குப் பயன்படுத்துவது நமது சாஸ்திரத்துக்கு விரோதமானது.'' என்கிறார் இந்த சாஸ்திர 'அறிஞர்'. அவரே மருத்துவ அறிஞர் போல, '' கண்ணை வாங்கியவர் அவரது இயல்பான பார்வையைப் பெறமுடியும் என்பது பொய்'' என்கிறார்.\nஇப்படிப்பட்ட அர்த்தமற்ற நம்பிக்கைகள் மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால், மெத்தப் படித்தவர்கள் மனங்களிலும் தொடர்ந்து ஆழமாக விதைக்கப்பட்டிருப்பதுதான் கண் தானம் இங்கே பரவாமல் இருப்பதற்குக் காரணம். சாஸ்திர விரோதம் என்று எதையெடுத்தாலும் சொல்லுபவர்கள் எல்லா காலங்களிலும் இருப்பார்கள். அப்படித்தான் ஒரு காலத்தில் கடல் கடந்து போவது சாஸ்திர விரோதம் என்றார்கள். ஆனால் கடல் கடந்து போன காந்தி வந்துதான் நம்மை அடிமைத்தளையிலிருந்து விடுவிக்க வேன்டி வந்தது. கடல் கடந்து சென்று டாலர் சம்பாதிக்க, இன்று எந்த சாஸ்திரிகளும் தங்கள் பிள்ளைகளைத் தடுப்பதில்லை. கடல் கடந்து சென்று படித்த டாக்டர்கள்தான் பரமாச்சாரியார்களுக்கே கண் ஆபரேஷன் செய்கிறார்கள். இதுதான் யதார்த்தம்.\nஒரு சக மனிதனின் துயரத்தைத் துடைக்க விடாமல் ஒரு சாஸ்திரம் தடுக்குமானால், அந்த சாஸ்திரத்தைத்தான் மாற்றி எழுத வேண்டுமே தவிர, மனித நேயத்தை அல்ல. அதனால்தான் ஸ்மிருதிகள் பற்றி தன் கவிதையிலே பாரதி சொன்னான் -''மன்னும் இயல்பின அல்ல. இவை மாறிப் பயிலும் இயல்பின ஆகும். காலத்திற்கேற்ற வகைகள் அவ்வக் காலத்திற்கேற்ற ஒழுக்கமும் நூலும் ஞால முழுமைக்கும் ஒன்றாம். எந்த நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை \nஆனால் எந்த நாளும் நிலைத்திடும் மனித நேயப் பார்வை இருக்க முடியும். ஊனப் பார்வை, ஞானப் பார்வை என்று பார்வையை இரு வகைப்படுத்தியிருக்கிறது நமது தத்துவ மரபு. புறக் கண்ணால் காண்பது ஊனப் பார்வை. அகக்கண்ணால் அறிவதே ஞானம். அதை ஏற்படுத்தவே மதமும் ஆன்மிகமும் மனிதனால் உருவாக்கப்பட்டன. ஆனால் நடைமுறையில் மனித மனத்தை ஞானப்படுத்தாமல் ஊனப்படுத்தும் குருமார்கள் கையிலே மதங்கள் சிக்கிக் கொண்டன. நமக்குத் தேவை மதம் அல்ல. மானுடம். ''வாடுகிற பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய'' வள்ளலார் மனம். அந்த மனம் நமக்கும் நம்மைச் சுற்றியிருக்கும் எல்லாருக்கும் ஏற்படுமானால் , என் கண்ணாடியின் பொன்விழாவின்போது, கண் தானம் பற்றிப் பேச வேண்டிய தேவையில்லாமல் போய்விடும். உலக முழுமைக்கும் நம் மூளைகளை ஏற்றுமதி செய்து கொண்டிருக்கும் நாம், ஸ்ரீலங்கா போல நம் பார்வையை அன்று ஏற்றுமதி செய்வோம்.\n(ஈரோடு லயன்ஸ் சங்க வெளியீட்டான பாப் கார்ன் - நவம்பர் 2006.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/59701/news/59701.html", "date_download": "2019-11-20T10:05:15Z", "digest": "sha1:SWOI2IEY3RZVHIJ3XCKXUMXOSMV6SQM7", "length": 7136, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஸ்டெம் செல் உதவியுடன் மனித மூளையை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்..!! : நிதர்சனம்", "raw_content": "\nஸ்டெம் செல் உதவியுடன் மனித மூளையை வளர்க்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்..\nபெட்ரி தட்டுகள் எனப்படுபவை விஞ்ஞான ஆராய்ச்சிக்காக நுண்ணுயிர்க்கிருமிகளை வளர்க்கப் பயன்படுபவை ஆகும். முதன் முதலாக இந்தத் தட்டுகளில் ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தி ஆஸ்திரிய நாட்டின் தலைநகரான வியன்னாவின் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மனித மூளையை ஒத்த ஒரு பகுதியை உருவாக்கி வருகின்றனர்.\nதற்போது அந்தப் பகுதி ஒன்பது வாரக் கருவினுடைய மூளையை ஒத்ததுபோன்ற தோற்றத்தில் மூன்றிலிருந்து நான்கு மில்லிமீட்டர் அளவில் வளர்ந்துள்ளது. இன்னும் முழுவதும் வளர்ச்சியடையாத போதிலும், மூளையைப் போன்றே முதுகு புறணி, முன்மூளையின் கீழ்ப்புறம் மற்றும் முதிராத ஒரு விழித்திரை போன்றவை அதில் உள்ளன.\nஇதில் உருவாகியுள்ள பகுதிகள் சரியானவை என்றபோதிலும் அவை ஒருங்கிணைந்து உருவாகவில்லை என்று இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள துணைச்செயலர் ஜுவெர்கன். நோபிளிச் கூறுகின்றார். மூளை பாதிப்பினால் ஏற்படக்கூடிய மனநோய் மற்றும் குழந்தைகளிடத்தில் காணப்படும் ஆட்டிசம் போன்ற வியாதிகள் குறித்து ஆராய்வதற்காகவே இந்த மாதிரிகள் உபயோகப்படுத்தப்படும்.\nகல்லீரல், இதயத் திசு போன்றவற்றை ஏற்கனவே விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள போதிலும், மூளை உருவாக்கம் போன்ற நுண்ணிய செயல்பாடுகள் அவற்றில் கிடையாது. விஞ்ஞான உலகின் கணிப்பின்படி, இன்றைய தேதியில் திசுக்களைக் கொண்டு உருவாக்கப்படும் உடல் உறுப்புகளில், மூளையின் உருவாக்கமே மிகவும் சிக்கலானது என்று கருதப்படுகின்றது.\nதனித்துவமும் தனிமைப்படுதலும்: புரிந்துகொள்ள வேண்டிய தருணம் \nபூமி சுற்றுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்\n2000 வருட மர்மம் உடைந்தது-சீன பெருஞ்சுவர் ��ாட்டியது ஏன்\nகாமத்தில் வெட்கத்திற்கு இடமே இல்லை\nஇனிதாய் கடக்கலாம் பிரீ மெனோபாஸ்\nசிவப்பு மஞ்சள் பச்சை… மறக்க முடியாத அனுபவம்\nகாமத்தை கொழுந்துவிட்டு எரியச்செய்ய பயன்படுவது நகக்குறிகள்\nஇனி பார்க்கவே முடியாத 5 இயற்க்கை உருவாக்கிய சுற்றுலா தளங்கள்\nமனிதர்களுக்கு சூப்பர் ஹீரோ போல சக்தி தரும் 5 வினோதமான நோய்கள்\nமிரள வைக்கும் 10 எதிர்பாரா கண்டுபிடிப்புகள்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvalluvan.com/2017/05/24/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-11-20T10:34:12Z", "digest": "sha1:SIWDLYPJXGY7UASLPE4VD4T6IXTYFDFU", "length": 17499, "nlines": 252, "source_domain": "www.thiruvalluvan.com", "title": "தமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’. - THIRUVALLUVAN", "raw_content": "\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nதமிழில் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட திரைப்படம் ‘கீசகவதம்’.\nஒளிப்பதிவு,தொகுப்பு, தயாரிப்பு,இயக்கம் அனைத்தையும் திரு.நடராஜன் முதலியார் அவர்கள் ஒருவரே முன்னின்று செய்திருக்கிறார்.\nபடத்தை தயாரிக்க ஐந்து மாதங்களும்,35,000 ரூபாயும் செலவழிந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.\n6000 அடி நீளமுள்ள ‘கீசகவதம்’ சென்னை எல்பின்ஸ்டன் திரையரங்கில் இரண்டு வாரம் ஓடி லாபம் ஈட்டியிருக்கிறது.\nமகாத்மா காந்திஜியின் மகன் ‘தேவதாஸ் காந்தி’ எழுதிய இந்தி மொழி கதை குறிப்புடன் கராச்சி, ரங்கூன் உள்ளிட்ட பகுதிகளில் ஓடி ரூ15,000/- லாபம் சம்பாதித்து கொடுத்துள்ளது.\nகதாநாயகனாக கீசகன் வேடத்தில் ராஜூ முதலியாரும், நாயகி திரெளபதி வேடத்தில் ஜீவரத்தினமும் ஏற்று சிறப்பித்து இருக்கிறார்கள்.\nஓவியர் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்களை பின்புலமாக கொண்டு காட்சிகளை அமைத்து இருக்கிறார் நடராஜ முதலியார்.\nஎனவே நிச்சயம் அவரது சட்டகங்கள் காவியத்தன்மையுடன் இருந்திருக்கும்.\nதமிழில் முதல் படமான ‘கீசகவதத்தின்’ படச்சுருள்,புகைப்படம் எதுவுமே ஆவணப்படுத்தப்படவில்லை.\nதிரு.நடராஜ முதலியார் ஆறு மவுனப்படக்களை தயாரித்து வெளியிட்டிருக்கிறார்.\n1. கீசகவதம் [ 1918 ]\n2. திரெளபதி வஸ்திராபஹரணம் [ 1918 ]\n4. ருக்மணி – சத்யபாமா [ 1920 ]\n5. மார்க்கண்டேயா [ 1922 ]\n6. மயில்ராவணன் [ 1923 ]\nதனது கடைசிப்படங்களால் தோல்வியை தழுவி, தனது சொந்த ஸ்டூடியோ��ும் தீக்கிரையானவுடன் படத்தொழிலை விட்டே விலகி விட்டார் நடராஜ முதலியார்.\nகீசகவதம் 1916, 1917,1918 ஆகிய வருடங்களில் வெளியாகியது என பல தகவல்கள் இருக்கின்றன.\nஆனால் 1918ல் வெளியாகி உள்ளது என தக்க ஆதாரங்களுடன் தகவல்களை திரட்டி அந்த தகவல்கல் அடிப்படையில் ‘தமிழ் திரைப்பட நூற்றாண்டு-2018’ என்ற நூலை எழுதியுள்ளார் திரு.பெ.வேல்முருகன்.\nசென்னை எம்ஜியார் அரசு திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு துறையில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார் இவர்.\n[:en]சர்க்கரை நோயின் தீவிரத்தைக் ஒரே மாதத்தில் குறைக்க உதவும் அற்புத மருந்து\n[:en]இரட்டை ஆதாய பதவி விவகாரம் கெஜ்ரிவால் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் பதவி பறிப்பு\nNext story சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தின் பராமரிப்பு பணி- வெளிநாட்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு\nPrevious story புதுச்சேரி: பாகூர் அருகே மூடப்பட்டு இருந்த மதுக்கடைளை அடித்து நொறுக்கி, பார் கொட்டகைக்குத் தீ வைத்துப் பொதுமக்கள் போராட்டம்\nகடவுள் இருப்பதை உணர்வது எப்படி\nபோதி தர்மன் சொன்னான்- ஓஷோ\n[:en]வேலை என்பது ஓய்வு – ஓய்வு என்பது வேலை[:]\n[:en] மனதின் இடைவிடா தீர்மானங்கள்[:]\nஎனது ஆன்மிகம் / முகப்பு\n[:en]எனது ஆன்மிகம் – 14 ஆர்.கே.[:]\nசுவாரஸ்யமான கட்டுரை 7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்\nமாதா அமிர்தானந்தமயிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு மத்திய அரசு முடிவு\n[:en]மரபு காய்கறி விதைகள் [:de]மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு..[:]\nநடப்பு ஆண்டில் சராசரிக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்க்கும்\nகண்ணாடி / மருத்துவம் / முகப்பு\nஇசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்\n[:en]இவ்வளவு பயன்கள் தரும் இந்தச் சாற்றை குடித்து பாருங்கள், அப்புறம் பாருங்க ரிசல்டை[:]\nசெய்திகள் / மருத்துவம் / முகப்பு\n[:en]மனித இனத்தை காக்கப்போகும் மரபணு மாற்றப்பட்ட பன்றிகளின் உடலுறப்புகள்[:]\nகண்ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சாப்ளின் ஒரு மகா கலைஞன்\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\nதமிழ் கதாநாயகனை மதிக்க மறந்துவிட்டோம்\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nஇராமர் கோயில் கட்டலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு சரியா\n[:en]நற்சிந்தனை – வளைந்து கொடுக்கும் தன்மை[:]\n[:en]சொந்தமாக ரயில் வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா\nஆன்மிகம் / கண��ணாடி / முகப்பு / வரலாறு\n[:en]சித்தர்களின் ஜீவ சமாதிப் பீடங்கள்[:]\n[:en]விண்வெளி ஆராய்ச்சி: அமைச்சர் ஹர்ஷ வர்த்தன் பெருமிதம்[:]\n1930-ல் தமிழகத்தில் (மதராஸ் மாகாணம்) தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது\nதிராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி\nஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி\nஅதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் காத்திருக்கிறார்கள்-அண்ணா நூற்றாண்டு நூலகம்\nமுதலில் வந்த பொங்கல் மனிதனுக்கு.அடுத்துவந்த பொங்கல் மாட்டுப்பொங்கல்\nஆன்மிகம் / கண்ணாடி / முகப்பு\n​ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்கிறது\nவேதனையில் இந்திய ஐடி நிறுவன ஊழியர்கள்\nஅமைச்சர் சரோஜா மிரட்டுவதாக, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பெண் அதிகாரி ராஜமீனாட்சி பரபரப்புப் புகார்\n[:en]உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா\nபூமியை போன்ற கோள்… நாசாவின் புதிய கண்டுபிடிப்பு\n[:en]தள்ளாட்டத்தில் அ,தி.மு.க —– ஆர்.கே.[:]\nசெய்திகள் / நாட்டுநடப்பு / முகப்பு\nகண்ணாடி / செய்திகள் / முகப்பு\nதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nபாகிஸ்தானில் உள்ள சிவன் கோயிலில்\nமீண்டும் 30,000 புள்ளிகளுக்கு கீழே சென்செக்ஸ்\nநம்முடைய அப்டேட் சரியாக இருக்கின்றதா\n[:en]கனடாவில் ஐடி பணி, தமிழகத்தில் இயற்கை விவசாயம்[:]\nஜான்சன் _இவர்தான் இந்தியாவில் முதல் நவோதயா வித்யாலயா பள்ளியின் பிரின்சிபால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpolice.news/20782/", "date_download": "2019-11-20T09:41:03Z", "digest": "sha1:AMRUGBMOCE2AOFX2I665VP5FVZHJ5FGW", "length": 18162, "nlines": 230, "source_domain": "www.tnpolice.news", "title": " மதுரையில் காவலர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம் – Tamil Nadu Police News", "raw_content": "\nபுதன்கிழமை, நவ் 20, 2019\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n SP யிடமே புலம்பிய பெண்மணி\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\nதலைமை காவலரை விபத்திலிருந்து காப்பாற்றிய ஊர்காவல் படை காவலருக்கு பொதுமக்கள் பாராட்டு\nவிஷம் அருந்திய பெண்ணை உரிய நேரத���தில் மருத்துவமனைக்கு சேர்த்து உதவிய பெண் காவலருக்கு பாராட்டு\nகண்களை கட்டிக் கொண்டு ஓடி உலக சாதனை படைத்த திண்டுக்கல் காவலர்\nநெல்லை காவல் ஆணையர் தலைமையில் தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நபர்கள் கைது\nகன்னியாக்குமரியில் ஆணவக் கொலை குறித்த விழிப்புணர்வு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் குழந்தை நேய காவல் நிலையம், SP துவக்கி வைத்தார்\nகாவலர் வீர வணக்க நாள் காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் தலைமையில் மரியாதை\nகாவலர் வீரவணக்க தினத்தில் காவல்துறை இயக்குநர் மற்றும் சென்னை காவல் ஆணையர் செய்த காரியம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : திருவண்ணாமலை மாவட்டம்\nதிருப்பூர் மாநகரக் காவல்துறையின் சார்பில் உயிர் நீத்தோர் நினைவேந்தல் கவாத்து கண்ணீர் அஞ்சலி\nதிருவள்ளூர் மாவட்டத்தில் வீரவணக்க நாளையொட்டி காவலர்கள் அஞ்சலி\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : மதுரை மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள்-2019 : வேலூர் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : திண்டுக்கல் மாவட்டம்\nகாவலர் வீரவணக்க நாள் 2019 : சிவகங்கை மாவட்டம்\nஇராமநாதபுரத்தில் காவலர்களுக்கு நீர்த்தார் நினைவு தினம்\nவீரமரணம் அடைந்த காவலர்கள் நினைவாக ஆதரவற்ற மாற்றுதிறனாளி குழந்தைகளுக்கு போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக உணவு வழங்கப்பட்டது\nகாவலர் வீரவணக்க நாள் : திருநெல்வேலியில் காவலர் நினைவுத்தூணில் 21 குண்டுகள் முழங்க மரியாதை\nமதுரையில் காவலர் குடும்பத்தினருக்கு மருத்துவ முகாம்\nAdmin 2 வாரங்கள் ago\nமதுரை : மதுரை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான ஒருநாள் மருத்துவ முகாம் மதுரை சரக DIG திருமதி.ஆனி விஜயா,IPS அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.N.மணிவண்ணன், IPS அவர்கள் முகாமிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.\nஇந்த முகாமில் திரு.சாமுவேல் , மேலாளர், அப்பல்லோ மருத்துவமனை, மதுரை. Dr.திரு.கண்ணன், Dr.திரு.இராமசுப்பிரமணியன், ஆகியோர் கலந்துகொண்டனர். IPSOWA மற்றும் Apollo மருத்துவமனை இணைந்து நடத்திய இந்த மருத்துவ முகாமில் கலந்துகொண்ட 167 காவல் ஆளிநர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனை செய்து குறைகள் இருப்பின் மேல்சிகிச்சைக்கு ஆலோசனைகள் வ���ங்கினர்.\nமதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nகாவலர் உடற்தகுதி தேர்வு பற்றி அறிவுரைகள், DIG ஜோஷி நிர்மல் குமார் வழங்கினார்\nதிங்கள் நவ் 4 , 2019\n24 திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேலு மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 6.11.19அன்று முதல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடக்கவிருக்கும் காவலர் உடற் தகுதி தேர்வுக்கான பாதுகாப்பு வழிமுறைகளைப் பற்றி திண்டுக்கல், தேனி மாவட்ட போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் மத்தியில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்கள், மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு. இரா.சக்திவேல் அவர்களுடன் சேர்ந்து பாதுகாப்பு பணி குறித்தும் காவலர் […]\nதுப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு விருதுநகர் SP பாராட்டு\nAdmin 2 மாதங்கள் ago\nகல்லூரி மாணவிகளுக்கு ADSP திருமதி.வனிதா அறிவுரை\nAdmin 4 மாதங்கள் ago\nவேலை வாங்கி தருவதாக பல லட்சம் மோசடி செய்தவர் கைது\nஈரோட்டில் மது பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது\nAdmin 3 வாரங்கள் ago\nமதுரையில் காவல்துறையினர் நல்லிணக்க நாள் உறுதிமொழி\nAdmin 3 மாதங்கள் ago\nகடலூர் மத்திய சிறைச்சாலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி ஆய்வு\nகாவலர் தினம் – செய்திகள்\nமாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் (624)\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு (470)\nதேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு, DC முத்துசாமி தலைமையில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது (449)\nகருவேல மரங்களை அகற்றும் பணியை துவக்கி வைத்த அம்பத்தூர் காவல் ஆய்வாளர் சிதம்பரம் முருகேசன்\n3 மணி நேரங்கள் ago\nகுழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து சென்னை காவல் ஆணையர் சிறப்புரை\n4 மணி நேரங்கள் ago\nயார் கேட்டாலும் சொல்ல வேண்டாம், சேலம் காவல்துறையினர் எச்சரிக்கை\n4 மணி நேரங்கள் ago\n SP யிடமே புலம்பிய பெண்மணி\n4 மணி நேரங்கள் ago\nபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்(FOP) – பிரதீப் V. பிலீப், IPS அவர்களுக்கு 2 ஸ்கோச் விருதுகள் அறிவிப்பு\n8 மணி நேரங்கள் ago\nபோலீஸ் நியூஸ் + ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=12&paged=2", "date_download": "2019-11-20T09:50:30Z", "digest": "sha1:4C6KMHXXP3NFR7SMOLJW6DUMJWK72I7Y", "length": 12205, "nlines": 75, "source_domain": "maatram.org", "title": "Jathindra – Page 2 – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஇதனை வாசிக்கும் ஒவ்வொருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தக் கட்டுரையாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா இது நியாயமான கேள்விதான். ஆனால், கூட்டமைப்பு என்பது வெறும் கட்சிகளின் கூட்டல்ல. மாறாக, அது பெரும்பான்மை தமிழ்…\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nகால அவகாசம் யாருடைய வெற்றி\nபடம் | SriLanka Brief ஒரு திரைப்படத்தின் முக்கியமான திருப்பம் போல், ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜ.நா. மனித உரிமைகள் பேரவை விவாதங்கள் முடிவுற்றிருக்கின்றன. இலங்கை தொடர்பில் எதிர்பார்க்கப்பட்ட விடயம் வெளியாகிவிட்டது. ஆனால், இவ்வாறானதொரு விடயம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக இருந்ததால், இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை….\nகொழும்பு, புலம்பெயர் சமூகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபடம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதுவதற்காக அமர்கின்ற போது தென்னிலங்கையில் ஒரு சூடான விவாதம் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் தலைப்பு, யார் புத்திஜீவிகள் அவர்கள் எங்கே இருக்கின்றனர் அண்மையில் தென்னிலங்கையில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த அமைப்பின் பெயர்…\nகாணாமலாக்கப்படுதல், கொழும்பு, ஜனநாயகம், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும்\nபடம் | Selvaraja Rajasegar Photo இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது வவுனியாவில், கிளிநொச்சியில், திருகோணமலையில் என பல மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்னரும் இது போன்ற பல உண்ணாவிரதங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றிருக்கின்றன….\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, மனித உரிமைகள், யுத்த குற்றம், வட மாகாண சபை\nசந்திரிக்கா, மங்களவின் பேச்சு: கூட்டமைப்பின் பதில் என்ன\nசில தினங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதியும் தற்போது தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான (Office for National Unity and Reconciliation (ONUR) சந்திரிக்கா குமாரதுங்க, மிகவும் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார். அதாவது, போர்க்குற்ற விசாரணைகள் தேவையில்லை. தற்போது அரசியல்…\nஜனநாயகம், தமிழ்த் தேசியம், புலம்பெயர் சமூகம்\nசுமந்திரன் மீதான கொலை முயற்சி: கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன\nபடம் | SrilankaBrief அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஜ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரை இலக்கு வைத்து பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறது. ஒருபுறம் அதற்கான வீட்டு வேலைகளை செய்து கொண்டும், மறுபுறம் பேரவையின் உறுப்பு நாடுகளுடனான இராஜதந்திர நெருக்கங்களை…\nஅடையாளம், இனப் பிரச்சினை, ஜனநாயகம், மனித உரிமைகள்\nபடம் | News.Yahoo அரசியல் தீர்வும் தமிழர்களும் என்னும் தலைப்பு பல தலைமுறைகளை கண்டுவிட்ட போதிலும் அதன் மீதான கவர்ச்சி இப்போதும் முன்னரை போல் பிரகாசமாகவே இருக்கிறது. ஒவ்வொரு தேர்தல் மேடைகளிலும் அது வீரியம் கொண்டெழுகிறது. பொதுவாக உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை, மக்களுக்குத் தேவையான அடிப்படையான…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், இந்தியா, கொழும்பு, வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியல் யாப்பு தொடர்பில் மோடி – இந்தியாவின் நிலைப்பாடு என்ன\nபடம் | Newsok இந்தியா ஒரு பிராந்திய சக்தி என்னும் வகையில் தனது அயல்நாடுகளின் உள்ளக விடயங்களை உன்னிப்பாக அவதானிப்பதுண்டு. அந்த அவதானங்களின் அடிப்படையில், தேவையேற்படுமிடத்து தலையீடு செய்வதும் உண்டு. தனது அயல்நாடுகளில் ஏற்படும் அரசியல் மாற்றங்கள் இந்தியாவின் கையை மீறிச் சென்றுவிடக் கூடாது…\nஇந்தியா, இனப் பிரச்சினை, சர்வதேச உறவு, வடக்கு-கிழக்கு\nஜெயலலிதாவும் தமிழர் உரிமைசார் அரசியலும்\nபடம் | DNAindia சிறிலங்காவின் இரண்டாவது பிரதமரான டட்லி சேனாநாயக்க மரணமடைந்த போது, அவரை நினைவு கூரும் வகையில் நிகழ்வொன்று இடம்பெற்றதாம். இதன்போது அவரது பெருமைகள் பற்றி பலரும் பேசியிருக்கின்றனர். இவ்வாறான புகழ்சிகளுக்கு மத்தியில் ஒருவர் மட்டும் இவ்வாறு கூறினாராம்: கசாப்புக்கடைக்காரனும் காலமாகிவிட்டால் போதிசத்துவன்…\nஜனநாயகம், தமிழ், நல்லாட்சி, நல்லிணக்கம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், வடக்கு-கிழக���கு\nபடம் | Tamil Guardian 2009இல் தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவரீதியில் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர்களது பெயரை அடையாளப்படுத்தும் அனைத்து நினைவுகளுக்கும் மஹிந்த அரசு தடைவிதித்திருந்தது. அந்த அடிப்படையில் விடுதலைப் புலிகளால் நிறுவப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்தையும் இடித்தழித்தது. இதற்கான உத்தரவுகளை அப்போது பாதுகாப்புச்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kane-williamson-explains-why-he-gave-18th-over-to-basil-thampi", "date_download": "2019-11-20T08:58:46Z", "digest": "sha1:EJB4IUZUDSUI5PXI3EK62CHFLT4SWPM7", "length": 9645, "nlines": 74, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஐபிஎல் 2019: 18வது ஓவரை பாசில் தம்பி-க்கு அளித்ததற்கான காரணத்தை விளக்கிய கானே வில்லியம்சன்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nஎலிமினேட்டர் சுற்றில் டெல்லி கேபிடல்ஸ் இன்னிங்ஸின் போது கானே வில்லியம்சன் 18வது ஓவரை பாசில் தம்பிக்கு அளித்தார். அந்த ஓவரில் 22 ரன்களை ரிஷப் பண்ட் விளாசி ஆட்டத்தின் போக்கை டெல்லி அணிக்கு சாதகமாக மாற்றினார். இதனால் கானே வில்லியம்சனின் கேப்டன்ஷீப் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வள்ளுநர்களால் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டது. ரிஷப் பண்ட் பாசில் தம்பியின் பந்துவீச்சை சரியாக பயன்படுத்திக் கொண்டு முதல் 4 பந்துகளிலேயே 20 ரன்களை எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் அடங்கும்.\nகலீல் அகமது 11வது ஓவரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இரு முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணியின் ரன் ஏற்றத்தை தடுத்தார். 2019 ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கலீல் அகமதுவினை பாசில் தம்பி பந்து வீசிய இடத்தில் வீசச் செய்திருக்க வேண்டும் என பல்வேறு ரசிகர்கள் என தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறுமுனையில் கானே வில்லியம்சன் இடதுகை பேட்ஸ்மேனிற்கு வலதுகை கட்டர் வேகப்பந்து வீச்சாளர் சரியாக இருப்பார் என நினைத்து 18வது ஓவரை பாசில் தம்பிக்கு அளித்ததாக தெரிவித்துள்ளார்.\nபாசில் தம்பி ரிஷப் பண்ட்-டிற்கு எதிராக தனது சிறப்பான பந்துவீச்சை மேற்கொள்ளவில்லை. ரிஷப் பண்ட் அந்த ஓவரை சரியாஇ பயன்படுத்தி கொண்டு தனது அதிரடி ஆட்டத்தை வெளிபடுத்தினார். இதனால் கேப்டன் கானே வில்லியம்சன் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மிகுந்த ஏமாற்றத்தை அடைந்தது.\nதோல்விக்கு பிறகு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கானே வில்லியம்சன் தெரிவித்துள்ளதாவது:\n\" பொதுவாக டி20 கிரிக்கெட்டில் இடதுகை பேட்ஸ்மேன்கள் வலதுகை கட்டர் வேகப்பந்து வீச்சாளர்களிடம் சற்று தடுமாறுவர். ஆனால் ரிஷப் பண்ட் இக்கட்டான சூழ்நிலையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் ஒரு அற்புதமான கிரிக்கெட் வீரர்.\nமுதலில் பேட் செய்த சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 162 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. கானே வில்லியம்சன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகமது நபி மற்றும் விஜய் சங்கர் ஆகியோர் கேப்டனுடன் சேர்ந்து கடைநிலையில் அதிரடி ஆட்டத்தினை வெளிப்படுத்தி சிறப்பாக முடித்து வைத்தனர். ரிஷப் பண்ட்-டின் சிறப்பான பேட்டிங் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மிகுந்த சாதகமாக இருந்தது.\n\" இந்த மைதானத்தில் ஆட்டம் மிகவும் நெருக்கமாக செல்லும் செல்லும் என நான் நினைத்திருந்தேன். 162 என்பது ஒரு நல்ல இலக்கு என நான் நம்பினேன். இது ஒரு சவாலான சேஸிங்காக தான் டெல்லி அணிக்கு இருக்கும் என பவர்பிளே ஓவர் முடிந்த பிறகே எனக்கு தெரிந்தது. ஆனால் 18வது ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் எதிர்பார்க்கவில்லை.\n2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முழு ஆட்டத்திறன் வெளிப்படவில்லை. லீக் சுற்றில் 6 போட்டிகளில் வென்று அதன் மூலம் கிடைத்த 12 புள்ளிகளுடனே ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் 6 லீக் போட்டிகளில் மட்டும் வென்று பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணி சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.\nஐபிஎல் 2019 சன்ரைஸ் ஹைதராபாத்\nஐபிஎல் தொடரில் அதிக சராசரியை கொண்ட வீரர்கள்\nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 2 \nஅதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nஐபிஎல் 2019: தலைசிறந்த பவுலிங் கூட்டணியை கொண்ட 3 அணிகள்\nஐபிஎல் தொடரில் நடந்த 3 பெரிய சண்டைகள்\nஐபிஎல் 2019: ஆரஞ்சு நிற தொப்பியை கைப்பற்ற போகும் 3 கிரிக்கெட் உலக ஜாம்பவான்கள்\nஐபிஎல் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சு சாதனைகள்\nஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய அண்ணன் - தம்பி ஜோடிகள்\nஐபிஎல் தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற அணிகள் பாகம் – 3 \nசூப்பர் ஓவரில் திரில் வெற்றி ��ெற்ற அணிகள் பாகம் – 1 \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.aanmeegam.in/2019/09/vilvam.html", "date_download": "2019-11-20T09:43:22Z", "digest": "sha1:U73KVFPQLCJEURVSAZYQEGX4435QSLCQ", "length": 15338, "nlines": 89, "source_domain": "www.aanmeegam.in", "title": "Vilvam - வில்வம் மகிமை", "raw_content": "\nVilvam - வில்வம் மகிமை\nஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்\n✔️ சிவனாருக்கு உகந்தது வில்வம் என்பதை அறிவோம்\n✔️ வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்துகிறோம்.\n✔️ ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.\n✔️ பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்..\n✔️ தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், பில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்.\n✔️ சிவபெருமானுக்கு பிரியமான பத்திரம் வில்வமாகும். ஒரு வில்வத்தினால் பூசை செய்தால் அது லட்சம் ஸ்வர்ண புஷ்பத்துக்குச் சமமாகும். வில்வத்தில் லஷ்மி வாசம் செய்கிறாள். வடமொழியில் வில்வம் ஸ்ரீபலம் என்று அழைக்கப்படுகிறது. சிரேஷட வில்வம், கந்தபல வில்வம் என்றும் பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.\n✔️ மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவென ஈசனின் இச்சா, கிரியா, ஞான வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே\nஇவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் அடைவார்கள்... வில்வத்தின் பெருமையை சாஸ்திரங்கள் விளக்கமாகக் கூறுகின்றன.\n✔️ வில்வத்தின் மூன்று இலைகளும் சிவன் ஏந்தியுள்ள திரிசூலத்தின் வடிவத்தையும் இறைவனின் முக்குணங்களையும் குறிப்பனவாகவும் விளங்குகின்றன.\n✔️ ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்ன வழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் என்றழைக்கப்படும் (திருக்கருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யுமாறு அருளினார். அதன்படி வேதங்களும் ���ில்வ மரங்களாகத்\nதவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெற்றது.\n✔️ அது எரி நட்சத்திரமாக விளங்குவதால் சிவனின் சூட்டினைத் தணிக்க முன்னோர்கள் குளிர்ச்சி பொருந்திய வில்வத்தை சார்த்தி வழிபட்டுள்ளனர். அத்துடன் சிவன் இமயமலையில் இருப்பவன். இமயத்தில் பனி அதிகம். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நன்மையாகத் தனக்குச் செய்யப்படும் பூசைகளுக்கு வில்வத்தை ஏற்றுக் கொண்டான். ஏனெனில் வில்வம் பனியாலும் சளியாலும் வரும் துன்பங்களைப் போக்க வல்லது.\n✔️ வில்வமரத்தை வளர்ப்பதால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். ஒரு வில்வத்தை சிவனுக்கு சமர்ப்பித்தால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும்... மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, மற்றும் நவமி ஆகிய தினங்களில் வில்வத்தைப் பறிக்கக் கூடாது.\n✔️ இந்நாட்களில் பூசைக்குத் தேவையானதை முதல் நாளே பறித்து வைக்க வேண்டும். வில்வத்தைப் பறித்து ஆறுமாதம் வரை வைத்துப் பூசை செய்யலாம். உலர்ந்த வில்வம் ஏற்கனவே பூஜித்த வில்வம் முதலியவற்றாலும் பூசை செய்யலாம். அவ்வளவு புனிதமானது. சிவ அர்ச்சனையில் வில்வ அர்ச்சனை செய்வது கோடி புண்ணியம் தரவல்லது.\n✔️ நாம் வீட்டில் வில்வமரம் நட்டு வளர்ப்பதினால் பல்வேறு நன்மைகள் அடைய முடியும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் அஸ்வமேத யாகம் செய்த பலன் ஏற்படும். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்த புண்ணியமும் உண்டாகும். கங்கை முதலான புண்ணிய நதிகளில் நீராடிய பலன் கிடைக்கும். 108 சிவாலயங்களை வலம் வந்து தரிசித்த பலாபலன் உண்டாகும்.\n✔️ இம் மரத்தின் காற்றை நுகர்ந்தாலோ அல்லது அதன் நிழல் நமது சரீரத்தில் பட்டாலோ அதீத சக்தி கிடைக்கும். சிவனிற்கு பிரியமான\nவில்வார்ச்சனை செய்வதன் மூலம் சிவனின் திருவருட் டாட்சத்தைப் பெறமுடியும். வில்வமரத்தை முறைப்படி விரதமிருந்து பூஜிப்பவர்க்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும். வீட்டில் துளசி மாடம் போல் வில்வ மரம் வைத்து வளர்ப்பவர்ற்கு ஒருபோதும் நரகமில்லை.\n✔️ ஒரு வில்வதளம் கொண்டு இறைவனை அர்ச்சிப்பது இலட்சம் ஸ்வர்ண புஷ்பங்களால் இறைவனை அர்ச்சிப்பதற்கு சமம்.\n✔️ வில்வம் பழத்தின் சதையை நீக்கி அதனை உலர்த்திக் குடுவையாக்கி அதில் விபூதியை வைத்துப் பயன்படுத்துவது மேலான செயலாகக் கருதப்படுகிறது.\nவில்வம் பறிக்கும்போது என்ன சொல்ல வேண்டும்\n✔️ சிவபெருமானுக்கு உகந்த வில்வ இலையைப் பறிக்கும்போது, பயபக்தியுடன், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் மனோபாவத்துடன் பறிக்க வேண்டும். மேலும், அவ்வாறு பறிக்கும்போது வில்வ மரத்திடம் அனுமதி பெறுவதாக மனத்தில்\nஎண்ணிக்கொண்டு இந்த சுலோகத்தைச் சொல்ல வேண்டும்.\nநமஸ்தே பில்வதரவே ஸ்ரீபலோதய ஹேதவே\nஸ்வர்காபவர்க ரூபாய நமோ மூர்த்தி த்ரயாத்மனே\nஸம்ஸ---ர விஷவைத்யஸ்ய ஸ--ம்பஸ்ய கருணாநிதே:\nஅர்சனார்த்தம் லுனாமி த்வாம் த்வத்பத்ரம் தத்க்ஷமஸ்வ மே\n✔️ போகமோட்ச உருவாகவும், மும்மூர்த்திகளின் உருவாகவும், லட்சுமி கடாட்சத்தை அளிப்பதற்குக் காரணமாகவும் உள்ள வில்வ மரத்தை வணங்குகிறேன்.\n✔️ ஓ வில்வ மரமே பிறப்பு இறப்பாகிற விஷயத்துக்கு மருத்துவனும்,\nகருணைக்கடலுமான சாம்பசிவனின் பூஜைக்காக தங்கள் வில்வ இலையைக் கிள்ளி எடுக்கிறேன். அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரார்த்தனை செய்து, பிறகு இலையைப் பறிக்க வேண்டும். இவ்வாறாக சிவனுக்குப் பிரியமானதும்.\nஆரோக்கியத்திற்கு அரணாக இருப்பதுமான வில்வமரத்தை வீட்டில்வைத்து புனிதமாகப் பேணி நன்மைகள் பலவும் பெறுவோமாக...\nVishnu Sahasranama Lyrics in Tamil ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமஸ்தோத்ரம் ஹரிஓம் சு’க்லாம்பரதரம் விஷ்ணும் ச’சிவர்ணம் சதுர்புஜம் / பிரஸந்...\nVellikizhamai Viratham, வெள்ளிக்கிழமை விரதம்\nவெள்ளிக்கிழமை விரதத்தின் மகிமை / Glory of Vellikizhamai Viratham மகத்துவம் மிகுந்த வெள்ளிக்கிழமையை கொண்டு விரதம் ஒன்று அனுஷ்டிக்...\nWhy go to Temple, கோவிலுக்குச் செல்வது ஏன்\nகோவிலுக்குச் சென்று கடவுளை வழிபடுவது ஏன் / Why We Should go to Temple When God Is Everywhere இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35188", "date_download": "2019-11-20T09:34:02Z", "digest": "sha1:GTKKP7UF6CHJZZW4TNVHLPOZKOTS32H2", "length": 31056, "nlines": 141, "source_domain": "www.jeyamohan.in", "title": "உரையாடலும் பிம்பமும்", "raw_content": "\nதிரு. ஜெயமோகன் சார் அவர்களுக்கு\nசற்றே நீண்ட கடிதம் தான். ஆனால் நான் இதை உங்களிடம் கூறியே ஆக வேண்டும் என்ற ஆவலில் எழுதுகிறேன்.\nகோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்த உங்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும் என்று நினைக்கவில்லை. சந்திக்க முடியுமா என்று நண்பர் முரளியிடம் கேட்��போது சனிக்கிழமை (22-12-12) பார்க்கலாம் என்றார். ஆனால் திடீரென்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு வந்து, இப்போது போனால் சந்திக்கலாம். உரையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.\nஉங்களுடனான முதல் சந்திப்பு அப்படி ஓர் இரவில் அமையும் என்று நினைக்கவில்லை. கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள அந்த பங்களாவில் நீங்கள் உரையாடிக் கொண்டிருந்தபோது நாங்கள் வந்தோம். நாளிதழ் ஒன்றில் பணியாற்றுகிறேன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம்.\nஒரு எழுத்தாளர் அதுவும் புகழ் மிக்கவர் என்ற தோரணையையும், அப்படியா தம்பீ…நல்லது… என்ற பதிலையும் எதிர்பார்த்து நான் வரவில்லை என்றபோதிலும் மனதின் ஓரத்தில் அது நின்று பார்த்துக் கொண்டேயிருந்தது.\nஎழுத்தும் எழுத்தாளனும் வேறானவை. எழுத்தை ரசிக்கும் நாம் எழுத்தாளனிடமும் அதே போன்ற உரையாடலையும் பார்வைக் கோணங்களையும் எதிர்பார்த்து ஏமாந்து போவதால் எழுத்தாளரைத் தொலைவில் நின்று அவர் படைப்பினூடே அவரிடம் அந்தரங்கமாக உரையாடிக் கொள்வதே சிறந்தது என்று நான் எண்ணியிருந்தேன்.\n“சார் நான் ரகுநாதன்… பத்திரிகையில் உதவியாசிரியராகப் பணி புரிகிறேன்.”\n“இவரு உங்களின் தீவிர ரசிகர் சார்” -முரளி\n“சார்….தீவிர வாசகர் என்று சொல்லுங்கள்” என்றேன். நீங்கள் உள்பட எல்லோரும் சிரித்தனர். இறுக்கமான மனநிலையை சற்றே தளர்த்திய வாசகனின் உரையாடல் அது.\nநேரமே தினமும் துரத்தும் எதிரியாகத் திகழும் அலுவலகம் என்பதால் பணிச்சுமை ஒருபுறம், மன உளைச்சலை ஏற்படுத்தும் சில்லறை அரசியல் செய்வோர் மறுபுறம் என தினமும் மனப் பிறழ்வு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதெல்லாம் ஆற்றுப்படுத்த நூல்கள் உதவியிருக்கின்றன.\nஆனால் டிசம்பர் 21 ஆம் தேதி இரவு இரண்டரை மணி நேரங்கள் பேருவகை அளித்தவை என்றே கூறுவேன்.\nநாங்கள் வந்த போது 12 ஆம் நூற்றாண்டு ஐரோப்பிய கோதிக் கலாசாரம் பற்றியும் கோதிக் இலக்கிய வகைகள் பற்றியும் கூறிக் கொண்டிருந்தீர்கள். அழிவு, பயங்கரம், ஆபாசம் இவை மூன்று கூறுகளே கோதிக் கலாசாரத்தின் அடிநாதம். பின்னர் ஐரோப்பாவில் கிறித்துவம் எவ்வாறு இயங்கியது (இது சரியாக நினைவில்லை) எனக் கூறினீர்கள்.\nஅதே நேரம் இந்திய மரபில் நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வ வழிபாட்டில் எவ்வாறு உள்ளிழுக்கப்படுகிறது என்று கூ��ியபோது, கிருஷ்ணன் அவர்கள் பவானி குருவரெட்டியூர் அருகே மாதேஸ்வரன் மலையிலுள்ள ஒரு கோவில் எவ்வாறு தொல் சமூக வழிபாட்டு முறையிலிருந்து வைணவ வழிபாட்டு முறைக்கும் சடங்குகளுக்கும் மாறியுள்ளது என்று விவரித்தார். ஆனால் அது இயற்கையே என்றும் ஒரு சமூகம் தன்னளவில் முன்னேறும்போது முதலில் முக்கியத்துவம் கொடுப்பது தனது கோயிலுக்கும் அது சார்ந்த பணிகளுக்குமே என்பதையும் அதனால் அடுத்த கட்ட வழிபாட்டு முறைக்கு அச் சமூகத்தினர் செல்வது இயல்பே என்றும் விளக்கியபோது 1998ல் கல்லூரியில் படித்தபோது அந்த மலைக் கோவிலுக்கு நண்பர்களுடன் நடந்து சென்று வந்தது நினைவுக்கு வந்தது.\nஒரு மனிதன் தன்னளவில் முன்னேற்றம் அடையும்போது கருத்தியல் ரீதியாகவும் ஆன்ம ரீதியாகவும் அடுத்த கட்டத்தை நோக்கிச் செல்வதாலேயே பெருந்தெய்வ வழிபாட்டுக்குச் செல்வதும் பின்னர் தத்துவம் நோக்கி நகர்வதும் நிகழ்கிறது என்பதை functional god, almighty god, philosophical god என்ற நிலைகளாகக் கூறி ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு ஏதோவொரு போதாமையால் மனித மனம் இயல்பாகவே முன்னகர்வதன் வெளிப்பாடே சிறு தெய்வத்திலிருந்து பெருந்தெய்வ வழிபாடும், அதிலிருந்து தியானம், யோகம் போன்றவற்றின் மூலம் ஆன்மிக குருக்களைத் தேடிச் செல்வதும் நிகழ்வதாகக் கூறினீர்கள்.\nஇந்த இடத்தில் ஒரு நிலையிலிருந்து மற்றொன்றுக்குச் செல்வது போல் தத்துவத்திலிருந்து மீண்டும் பின்னோக்கி வந்து உருவ வழிபாட்டை சில யோகா குருக்கள் செய்வது ஏன் என்று கேட்டேன்.\nஉண்மையில் இதற்கு நீங்கள் கொடுத்த விளக்கம் முழுமையும் என் கண்களை நோக்கியே இருந்ததை மற்றவர்கள் அறிந்தார்களா எனத் தெரியவில்லை. இந்த இடத்தில் பெரிய எழுத்தாளர் × எளிய வாசகன் என்றில்லாமல் கேள்விக்கான விளக்கத்தை மிக கவனத்துடன் அளித்தது அது வரை இருந்த சரியல்லாத, உயர்வல்லாத பிம்பத்தை உடைத்து ஏற்கெனவே தங்கள் மீதிருந்த மதிப்பை மேலும் பலபடி உயரச் செய்தது என்றே சொல்வேன்.\nஅடிப்படையில் மனித மனம், இல்லாத ஒன்றைக் கற்பனை செய்ய முடியாமல் தவிக்கும்போது ஏதாவது ஒரு பிம்பம் அதற்குத் தேவையென்றும், அவ்வாறு தத்துவ விளக்கம் அறிந்து கொண்ட பின்பு உருவத்தை வழிபட்டாலும் அந்த விளக்கத்தையே உணர்ந்து வழிபடுகிறோம். அந்த வகையில் யோகா குருக்கள் செய்யும் பணி தத்துவத்தை நோக்கி��� பயணத்தில் ஒரு சிறு கூறுதான், அது தேவையானதுதான் என்று விளக்கினீர்கள். philosophical god க்கு அடுத்த நிலை என்ன என்றபோது தூய ஞானம் தான் அது தன்னையறிதல் மூலமே நிகழ்கிறது என்று பதில் அளித்தீர்கள்.\nஇந்தியப் பண்பாடு என்பது இதைப் போல பல்வேறு கூறுகளைக் கொண்டது. இத்தனை இனக் குழுக்களை ஒருங்கிணைத்து வழிப்படுத்தும் ஆற்றலானது, இங்குள்ள அனைத்து வழிபாட்டு முறை, தத்துவம், உரையாடல் போன்றவற்றை உள்ளிழுத்து செரித்து ஒரு சமரசப் புள்ளியில் அடுத்த கட்டத்தை நோக்கி முன்னகர்வதிலேயே உள்ளது என்றும் உலகில் வேறெங்கும் இது போலக் காண முடியாது என்பதையும் சீனாவி்ல் 9 இனக் குழுக்கள் மட்டுமே இருந்தபோதும் அங்கே ஓயாத போரும் ரத்தம் சிந்துதலும் நடந்து கொண்டேயிருந்தன என்றும், ஆப்பிரிக்காவில் பல்வேறு இனக் குழுக்கள் இருந்தபோதும் அங்கே இந்தியா போன்று சமரசமும் விவாதங்களும் உள்ளிழுத்துக் கொள்ளுதலும் நடைபெற முடியவில்லை என்றும் விளக்கினீர்கள்.\nபிறகு சூஃபிஸம், சித்தர் மரபு, ஊர்த்துவ தாண்டவம், தமிழில் அறிவு ஜீவிகள், சாகித்ய அகாதெமி என்று பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதித்த பின்பும் நான் வெறும் கோப்பையாகவே அமர்ந்திருந்தேன். இரவு மணி 2 ஆனபோதும் அங்கிருந்து எழுந்து வர மனம் இல்லை என்றாலும் உரையாடல் அத்துடன் முடிவடைந்தது.\nபின்னர் எனக்குள் இருந்த எளிய ரசிகனின் உற்சாகத்தால் உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மறக்க முடியாதது.\nஉண்மையி்ல் அந்த இரண்டரை மணி நேரம் ஒரு சத்சங்கம் போலவே உணர்ந்தேன். அப்போது வரை என் மனதிலிருந்த ஒரு சில முக்கியமான மன உளைச்சல்களுக்கான தீர்வை நோக்கி மனம் சட்டென்று திறந்து கொண்டது. உண்மையில் அது ஒரு விழிப்பு என்றே சொல்வேன். அது உங்களை சந்தித்ததால் வந்தது என்பதில் ஐயமில்லை.\nஒரு எளிய வாசகன் தன்னை சந்திக்கும்போது கண்களில் தெரியும் just like that பாவனை உங்களிடம் காண முடியவில்லை. ஒரு வகையில் பெரியோரை வியத்தலும் இலமே…சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே என்பது போலவே உங்கள் பார்வை இருந்தது. அப்படித்தான் அந்தச் சந்திப்பில் தங்களை உணர்ந்து கொண்டேன்.\nவெளியே வரும்போது முரளியிடம் கூறினேன். இந்த நாளை மறக்க முடியாது. ஒரு மகத்தான மனிதரைக் கண்ட பேருவகை மனதுக்கு இனிமையாக இருக்கிறது. அதற்கு வழிகோலிய உங்களுக்கு நன்றி என்ற��ன். இருவரும் சிரித்தோம். பின்னர் வீடு வரை உரையாடலை அசைபோட்ட படியே வந்தோம்.\nஅதற்கு பின் இந்திய ஞானம்- தேடல்கள், புரிதல்கள் நூல் வழியே ரைஸ் டேவிட்ஸின் பௌத்த ஞான விளக்கவுரையின் அடிச்சுவடு வரை வந்து நிற்கிறேன். இது தொடரும்…இந்தப் பயணத்தை இட்டுச் சென்றது உங்கள் உரையாடலே. ஒரு இரண்டரை மணி நேர உரையாடல் இவ்வளவு நிகழ்த்துமா என்று இந்தக் கணம் வரை வியந்து கொண்டே இருக்கிறேன்.\nஉரையாடல் என்பது ஒரேசமயம் நம்மையும் நம்முடன் உரையாடுபவரையும் கண்டுபிடிக்கும் விளையாட்டு. ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் கதையில் விழியிழந்தவரும் நண்பரும் சேர்ந்து கதீட்ரல் ஒன்றை வரைவார்கள். இருவரும் ஒரு கதீட்ரலைக் கண்டடைவார்கள். உரையாடல் படைப்பியக்கம் அளவுக்கே உற்சாகமானதாக அமைவதற்கான காரணம் என்பது உரையாடப்படுபவர்கள் மாறிக்கொண்டிருக்கிறார்கள், அவர்களின் இயல்புக்கேற்ப நம் உரையாடலும் மாறுகிறது என்பதுதான். நான் வெறும் சினிமா பற்றி அன்றாட அரசியல் பற்றி மட்டும் பேசி முடித்த நண்பர்சந்திப்புகளும் பல உண்டு. அதை முன்னிலைதான் முடிவுசெய்கிறது.\nஉரையாடலின் முக்கியமான இரு விஷயங்களை நான் தமிழின் இருபெரும் ஆளுமைகளிடமிருந்து புரிந்துகொண்டேன். சுந்தர ராமசாமி மிகக் கவனமாக உரையாடுவார். அவரது பிம்பத்தைப்பற்றிய சிரத்தை இருந்துகொண்டே இருக்கும். அவரது கடிதங்களில்கூட அவரது வழக்கமான நடை இருப்பதைக் காணலாம். உரையாடலை சிறப்பாக அமைப்பதற்கான முயற்சி அவர் தரப்பில் இருக்கும். சுவாரசியமான விஷயங்கள் ஆழமான விஷயங்களுடன் சரிவரக்கலந்திருக்கும்\nமாறானவர் ஜெயகாந்தன். அவர் தன்னைப்பற்றிய எந்த பிம்பத்தையும் உருவாக்குவதில்லை. மனதில் தோன்றியதைத் தோன்றியவாறே பேசுவார். சிலசமயம் வசை. சிலசமயம் நக்கல். அபூர்வமாகக் கெட்டவார்த்தைகள். உரையாடல் சிறப்பாக அமையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. உரையாடல் நிகழுமென்பதற்கே உறுதி இல்லை. மீசையை முறுக்கியபடி மணிக்கணக்கில் சும்மா அமர்ந்திருக்கவும் கூடும். ஆனால் உரையாடலின் புரவியில் அவர் ஏறிவிட்டால் அது பாய்ச்சல்தான்\nஇரு வகை உரையாடல்களிலும் நுட்பமும் ஆழமும் உண்டு என்றாலும் ஏனோ எனக்கு ஜெயகாந்தனின் முன்மாதிரியே உவப்பாக இருக்கிறது. உரையாடல் வழியாக நான் நிகழ்வது மட்டுமே முக்கியம், அதன் மூலம் ���ன்னைப்பற்றி என்ன சித்திரம் உருவாகிறது என கவனிக்கக்கூடாது என்று முடிவெடுத்தபோது நான் ஜெயகாந்தனைச் சந்தித்திருக்கவில்லை. சுந்தர ராமசாமியுடனான என்னுடைய வேறுபாட்டில் இருந்து நான் அடைந்த சுயதரிசனம் அது.\nஆம், அந்த இரவு அழகானதுதான். நண்பர் ஷிமோகா ரவியின் இல்லம் அது\nகி.ராஜநாராயணனின் உடனடிப் பார்ப்பனிய எதிர்ப்பு\nகருத்துசொல்லும் கலையும் பிரச்சாரக் கலையும்\nநடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்\n”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nதமிழ் ஹிந்து- இரு எதிர்வினைகள்\nTags: இலக்கிய உரையாடல், சுந்தரராமசாமி, ஜெயகாந்தன்\nஉரையாடலும் பிம்பமும்- ஜெயமோகன் கடிதம் | வலையீர்ப்பு விசை\n[…] உரையாடலும் பிம்பமும் […]\nகிராதம் - செம்பதிப்பு முன்பதிவு\nவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா -2010 கோவையில்\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 2\nஜப்பான், ஒரு கீற்றோவியம் -7\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=534811", "date_download": "2019-11-20T11:03:17Z", "digest": "sha1:LWHOW6MDTZQAPSET2DDQFP2FJSOAXDJQ", "length": 8107, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு | Inspector-led security on 61 ballots that are considered tense in the Vikramaditya constituency - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nவிக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு\nவிக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடமையாற்றலாம் என கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.\nவிக்கிரவாண்டி தொகுதி பதட்டமான 61 வாக்குச்சாவடி ஆய்வாளர் தலைமை பாதுகாப்பு\nஇலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றதை அடுத்து பிரதமர் ரணில் ராஜினாமா\nவிவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்\nகள்ளக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை\nகோவாவில் 50-வது சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாக தொடங்கியது\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு: சவரன் 29,312-க்கு விற்பனை\nடெல்லியில் நிலவும் காற்று மாசு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதம்\nபெரம்பலூர் பஞ்சப்பட்டி ஏரியை பராமரித்து காவிரி உபரி நீரை சேமிக்க நடவடிக்கை தேவை: எம்.பி. பாரிவேந்தர்\nமாமல்லபுரத்தில் டிசம்பர், ஜனவரியில் இந்திய நடன திருவிழா நடத்��� ரூ.75 லட்சம் ஓதுக்கீடு\nநாங்குனேரி இடைத்தேர்தலில் அதிகமாக செலவு செய்ததாக வேட்பாளர் நாராயணன் மீது செலவின பார்வையாளரிடம் புகார்\nநாடாளுமன்ற தேர்தலில் இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்: துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nஎன்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவெட்டுக்காக முதலில் அசாம் மாநிலத்தில் கணக்கெடுப்பு\nஇந்தியா முழுவதும் தேசிய குடிமகள் கணக்கெடுப்பு நடத்தப்படும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ராமதாசிடம் நலம் விசாரித்தார் முதல்வர்\nபுழல் சிறையில் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கைதி தற்கொலை முயற்சி\nமுதியோருக்கான உணவுமுறை அந்தந்த வயதில்...\nநியூஸிலாந்தில் ஆலங்கட்டி மழை: ஒவ்வொன்றும் கோல்ஃப் பந்து அளவில் இருப்பதால் வீடுகள் சேதம்\nபெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஈரான் மக்கள் நடத்தி வரும் போராட்டத்தில் இதுவரை 106 பேர் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்\nலண்டன், நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் களைகட்ட தொடங்கியுள்ள கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்\nஆஸ்திரேலியாவில் மிகவும் மோசமடைந்துள்ள காட்டுத்தீ: பல்லாயிரம் ஏக்கர் கணக்கில் நிலங்கள் தீக்கரையானது\nசீனாவில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் திடீரென ஏற்பட்ட வெடி விபத்தால் 15 பேர் பலியான சோகம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.heronewsonline.com/tag/tamil-cinema/", "date_download": "2019-11-20T09:15:26Z", "digest": "sha1:HVXNGGLLSLGYXKYULPJOQUVYPHNY6HTS", "length": 9371, "nlines": 101, "source_domain": "www.heronewsonline.com", "title": "tamil cinema – heronewsonline.com", "raw_content": "\nநமது திரைப்படங்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள்\nLGBT (Lesbian, Gay, Bisexual and Transgender) எனப்படும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு நம் படங்களில் சரியான பிரதிநிதித்துவம் கொடுப்பதில்லை என்று வித்யா தன் பதிவில் வருத்தப்பட்டு இருந்தார்.\nபொது சமூகத்தின் கள்ள மவுனத்தை உடைக்கும் முதல் சினிமா ‘மாவீரன் கிட்டு’\nஒரு படைப்பு சமரசம் இன்றி துணிச்சலுடன் உண்மையை பேசினால், அதுதான் நீதியின் கலை ஆன்மா என்பேன். அந்த ஆன்மாவுக்கு சொந்தக்காரன் சுசீந்திரன். ‘மாவீரன் கிட்டு’ தமிழ் சமூகத்தின்\nமாவீரன் கிட்டு – விமர்சனம்\nஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தலித் மக்கள் மீதான சுரண்டலும், அடக்குமுறையும் ‘நவநாகரிக சமூக அமைப்பு’ என பீற்றப்படும் ‘இந்துத்துவ கார்ப்பரேட் முதலாளிய இந்தியா’வில் தொடருவது மட்டுமல்ல,\n‘நான்’, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’, ‘பிச்சைக்காரன்’ என தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து, வெற்றிகரமான கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ள இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகியுள்ள புதிய\nஅழகென்ற சொல்லுக்கு அமுதா – விமர்சனம்\nஒரு பெண்ணை ஒருதலையாய் காதலித்து பின்தொடர்வது, காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர் செய்வது என்பதெல்லாம் கேவலமாக, அநாகரிகமாக கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், அது பற்றிய குற்றவுணர்வு சிறிதும் இல்லாமல்,\nபழைய வண்ணாரப்பேட்டை – விமர்சனம்\nக்ரைம், ஆக்ஷன், த்ரில், காதல், காமெடி என சகல அம்சங்களும் கலந்த கலவையாக வெளிவந்திருக்கிறது ‘பழைய வண்ணாரப்பேட்டை’. நாயகன் பிரஜினும், அவரது நண்பர்களும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை\nபசும்பொன் தேவரை புகழும் பாடல் இடம் பெற்றுள்ள ‘முத்துராமலிங்கம்’ படத்தின் கதை\nகௌதம் கார்த்திக் நடிப்பில், ராஜதுரை இயக்கத்தில், குளோபல் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்கும் படம் ‘முத்துராமலிங்கம்’. இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் நெப்போலியன், பிரியா ஆனந்த்,\nகண்ல காச காட்டப்பா – விமர்சனம்\nரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என நரேந்திர மோடி அறிவித்த பிறகு, கோடிக்கணக்கில் உள்ள கருப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவது ரொம்ப ரொம்ப ஈஸி. மோடியின் வலது\nவழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. எஸ்.எஸ்.குமரன் வழக்கம் போல இசையமைப்பில் தூள் பரத்தியிருக்கிறார். நாயகன் அபி சரவணன் பட்டப்படிப்பை முடித்துவிட்டு\n”கொலை பாதகன் கோத்தபய ராஜபக்ச வெற்றி: இந்த நாள் தமிழ் இனத்துக்கு துயரமான நாள்\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்ச வெற்றி\nவாழ்க்கையை நாசம் செய்றவனுகள என்ன பண்ணலாம்\n”மாணவி பாத்திமா லத்தீப் தாயின் கூற்று தமிழ் மண் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுகிறது\nமாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை விவகாரம்: 4 பேராசிரியர்கள் உட்பட 11 பேரிடம் விசாரணை\nமராட்டியத்தில் குடியரசு தலைவர் ஆட்சி பாஜக ஆட்சி அமையும் வரை நீடிக்கும்\n”பருவநிலை மாற்றங்களை சமாளிக்க உரிய நடவடிக்கை எடுத்திடுக”: திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nஉள்ளாட்சி தேர்தல்: அதிமுக விருப்ப மனு வாங்கும் தேதிகள் அறிவிப்பு\nபாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச வழக்காடு மன்றம் உத்தரவு\nதமிழக தொலைக்காட்சி ஊடகங்களின் “ரஜினி கிறுக்கு”\nபாஜக.வை விமர்சித்த சில நிமிடங்களில் மாற்றி மழுப்பிய ரஜினிகாந்த்\nமிக மிக அவசரம் – விமர்சனம்\n”தயாரிப்பாளர் சங்கத்தில் சிஸ்டம் இல்லை”; சுரேஷ் காமாட்சி வேதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2019/10/blog-post_916.html", "date_download": "2019-11-20T08:46:21Z", "digest": "sha1:OSGS6CEII6EQJHMN347P5WNYPV2VE4U4", "length": 55997, "nlines": 155, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிங்களவர் மத்தியில் முஸ்லிம்கள், மீது வெறுப்பு ஏற்பட்டது - மஹேஷ் சேனாநாயக்க\nயுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சிறையிலடைக்கப்பட்டார். ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம் என தெரிவித்த ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க , வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅவர் வழங்கிய செவ்வியின் முழு வடிவம் வருமாறு :\nகேள்வி : பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷவும் இராணுவ பின்புலம் கொண்டவர். அதனடிப்படையில் தானே யுத்தத்தை நிறைவு செய்து வைத்ததாகவும், அதனால் தனக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பில் அதிக பொறுப்பு இருப்பதாகவும் கூறுகின்றார். இதே போன்று அமைச்சர் சஜித் பிரேமதாச பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தேசிய பாதுகாப்பிற்கு பொறுத்தமானவர் என்று கூறுகின்றார். இந்நிலையில் நீங்களும் இராணுவ பின்புலத்தையே கொண்டிருக்கிறீர்கள். இது சிங்கள மக்கள் மத்தியில் இராணுவவாத அரசியலை தோற்றுவிக்கும் முயற்சியா\nபதில் : இல்லை அவ்வாறு கூற முடியாது. காரணம் நாட்டை அரசியல்வாதிகளிடம் மீட்பதற்காகவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன். கோதாபய ராஜபக்ஷ இடைநடுவிலேயே இராணுவத்திலிருந்து விலகி நாட்டை விட்டு சென்றுவிட்டார். நான் 38 வருடங்கள் இராணுவத்தில் பணிபுரிந்திருக்கின்றேன். அதில் 30 வருடங்கள் யுத்தம் இடம்பெற்றது. என்னுடன் ஒப்பிடுகையில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா கூடுதல் அனுபவம் கொண்டவர். எனினும் அவர்கள் ஓய்வு பெற்று நீண்ட காலம் ஆகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது கடமையில் இருந்து மிக அண்மையில் ஓய்வு பெற்றேன் என்ற அடிப்படையில் தேசிய பாதுகாப்பு குறித்து பேசுவதற்கு அவர்கள் இருவரையும் விட எனக்கே அதிக பொறுப்பும் தகுதியும் இருக்கிறது.\nகேள்வி : எல்பிட்டி பிரதேசசபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன பாரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டு ஜனாதிபதித் தேர்தலிலும் தம்மால் வெற்றி பெற முடியும் என்று அந்த கட்சி கூறுகின்றது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன\nபதில் : இல்லை. இது தவறான கணிப்பாகும். பிரதேச சபை என்பது தேசிய ரீதியில் ஒப்பிடும் போது மிகச் சிறிய பிரிவாகும். உள்ளுராட்சி அல்லது மாகாணசபைத் தேர்தல் முடிவைக் கொண்டு முழு இலங்கைக்கான வாக்கினை கணிக்க முடியாது. இதன் போது தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் தொடர்பிலும், வேட்பாளர்கள் தொடர்பிலும் அந்த பிரதேசத்தின் வரலாறு தொடர்பிலும் அவதானிக்க வேண்டும். அதனடிப்படையில் குறித்த பிரதேசசபை உறுப்பினர் அந்த பிரதேசத்தில் அபிவிருத்திகளை முன்னெடுத்திருந்தால் அவர் வெற்றி பெறுவார். இதே போன்று தான் ஏனைய பிரதேசசபைகளையும் அவதானிக்க வேண்டும்.\nகேள்வி : யுத்தத்தின் பின்னர் உங்களுக்கும் கோதாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான தனிப்பட்ட உறவு எவ்வாறு இருக்கிறது அவரைப் பற்றிய உங்களின் நிலைப்பாடு என்ன\nபதில் : 2009 ஆம் ஆண்டு யுத்த வெற்றியின் பின்னர் தனிப்பட்ட காரணத்திற்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா சிறையிலடைக்கப்பட்டார். எனக்கு தேவையற்ற விடயம் என்றாலும், ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் தான் நான் உள்ளிட்ட 14 பேர் இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டோம். எனினும் இது குறித்து எனக்கு அவர் மீது தனிப்பட்ட ரீதியில் கோபம் இல்லை. ஆனால் அன்றைய அரசியல் சூழலில் இவ்வாறு ஏற்பட்டது.\nசெய்ய தவறை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். எவ்வித விசாரணைகளும் இன்றி எம்மை இராணுவத்திலிருந்து நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாது. எனினும் அவர் மீதான கௌரவம் இன்றும் இருக்கிறது. ஆனால் அவரைச் சுற்றியிருப்பவர்கள் தொடர்பிலேயே அதிருப்தி ஏற்படுகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ மீது இராணுவ அதிகாரி என்ற ரீதியில் மரியாதை இருக்கிறது. அவர் மாத்திரமல்ல இராணுவத்தை நேசிப்பவன் என்ற ரீதியில் இராணுவ சீருடை அணிபவர்கள் அணிந்தவர் என்று அனைவர் மீதும் மரியாதை இருக்கிறது.\nகேள்வி : யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. எனினும் நல்லிணக்கம் , தேசிய இனப்பிரச்சினை என்பவற்றை வழங்குவதில் தென்னிலங்கை அரசியல்வாதிகள் ஆர்வம் செலுத்துவதில்லை என்ற எண்ணம் தமிழ் மக்கள் மத்தியில் காணப்படுகிறது. இது குறித்து உங்கள் நிலைப்பாடு \nபதில் : தமிழ் மக்கள் மத்தியில் இவ்வாறான நிலைப்பாடு காணப்படுவது உண்மையாகும். அரசியலமைப்பிற்கமைய நாட்டின் ஜனாதிபதி எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதவராக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மாத்திரமே நல்லிணகத்தை ஏற்படுத்த முடியும். ஜனாதிபதியானவர் கட்சிக்குள் சிறைப்படுத்தப்பட்ருந்தால் இனவாத , மதவாத செயற்பாடுகளை தடுக்க முடியாது. கட்சிக்குள் இருப்பவர்கள் இனம், மதம் என்று பிரிந்து செயற்படுகின்றமையே இதற்கான பிரதான காரணமாகும். எனவே நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் கட்சி சாரா ஜனாதிபதியாகவே செயற்படுவேன். இதன் மூலமே நீங்கள் மேற்கூறிய விடயங்களுக்கு தீர்வினை வழங்க முடியும்.\nகேள்வி : கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்டோர் தேர்தல் பிரசார கூட்டங்களின் போது வாக்குறுதிகளை வாரி இறைக்கின்றனர். இவ்வாறிருக்க நீங்கள் நாட்டு மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகள் என்ன\nபதில் : முன்னாள் இராணுவ தளபதி என்ற அடிப்படையில் மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளேன். ஒழுக்கமாக நாம் சேவையாற்றியமையால் ராஜபக்ஷவோ அல்லது வேறு யாரும் எமது பணிசார்ந்த விடயங்களில் தலையிடவில்லை. இவ்வாறிருக்கையில் என்னால் அவர்களைப் போன்று பொய் வாக்குறுதிகளை வழங்க முடியாது.\nபிரதான வேட்பாளர் ஒருவர் தான் ஜனாதிபதியானால் அனைத்தையும் இலவசமாக வழங்குவதாகக் கூறுகிறார். எவ்வாறு அனைத்தையும் இலவசமாக வழங்குவது அதற்கான நிதி யாருடையது வலது கரத்தில் வாங்குவதை இடது கரத்தில் கொடுப்பதைப் போன்றதே இவ்வாறான வாக்குறுதிகளாகும். தொடர்ந்தும் இவ்வாறான பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்ற இடமளிக்க முடியாது.\nஇம் மாதம் 23 ஆம் திகதி நாம் எமது கொள்ளை பிரகடனங்களை மக்களுக்கு தெரியப்படுத்தவுள்ளோம். அவற்றில் குறுகிய காலத்தில் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களும், நீண்ட காலத்தில் செய்யக் கூடிய வேலைத்திட்டங்களும் பாகுபடுத்தி தெளிவுபடுத்தப்படும்.\nகுறிப்பாக தேசிய பாதுகாப்பு மற்றும் தேசிய பொருளாதாரம் என்பது நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாகும். பொருளாதார வளம் இன்றி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கடினமாகும். காரணம் தேசிய பாதுகாப்பென்பது பெறுமதியானதாகும். அத்தோடு கடன்வாங்கி இதனைச் செய்யவும் முடியாது. எனவே பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.\nபாரியளவு ஊழல் மோசடிகள் காரணமாகவே இலங்கை வறுமையான நாடாக இருக்கிறது. இலங்கை வறுமையான நாடு என்று கூறுவதைவிட வறுமைபடுத்தப்பட்ட நாடு என்று கூறுவதே பொறுத்தமாக இருக்கும். அமைச்சரவை எண்ணிக்கையை 20 ஆகக் குறைப்பதால் பாரிய செலவு தடுக்கப்படு;ம். அவ்வாறு குறைப்பதற்கான அதிகாரம் 19 ஆம் அரிசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்பது என்னால் வழங்கப்படும் விஷேட வாக்குறுதியாகும். பெண்களுக்கான பல விடயங்கள் எமது கொள்ளை பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. எனது அரசாங்கத்தில் பெண்ணொருவர் பிரதமாராவதை நான் வரவேற்கின்றேன்.\nகேள்வி : ஜனாதிபதி வேட்பாளர் என்ற ரீதியில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கும், தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கும் என்ன கோரிக்கைகளை முன்வைக்க விரும்புகிறீர்கள் \nபதில் : இலங்கை என்பது ஒரு நாடு. நாட்டு பிரஜைகள் அனைவரும் ஒரே குடுபத்தைச் சேர்ந்தவர்கள். இலங்கையர் \" என்பதே இந்த குடும்பத்தின் பெயராகும். இதற்குள் சிங்களம், தமிழ், முஸ்லிம், கிருஸ்தவம் என்ற அனைவரும் உள்ளடங்குகின்றனர். ஆனால் இலங்கையில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்பதால் ஒரு குடும்பத்தின் தலைவர் போன்று இவர்கள் ஏனையோரை வழிநடத்த வேண்டும். நான் அவ்வாறான ஒரு தலைவனாக செயற்படுவேன் என்பதை அனைத்து இன மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.\nஅனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். நாம் ஆயிரக்கணக்கான வருடங்கள் ஒன்றாக வாழ்கின்றோம். இதில் யார��� முதலில் தோன்றியவர் என்பது பிரச்சினையல்ல. இவ்வாறு எண்ணுவதால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தியிருப்பது அரசியல் கட்சிகளே ஆகும். சில இனங்களை அல்லது மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் காணப்பட வேண்டும் என்று அரசியல்வாதிகள் தான் தீர்மானித்தனர். அந்த தீர்மானமே இவ்வாறான பிரச்சினைகளுக்கு பிரதான காணமாக அமைந்தது.\nஇதன் மூலம் அரசியல்வாதிகளே மக்களை பிரித்து வைத்திருக்கின்றனர். இதில் கவலைக்குரிய விடயம் என்னவென்றால் சில மதகுருமார்களும் இதில் உள்ளடங்குகின்றனர். இதன் மூலம் தவறான வழியிலேயே நாம் சென்று கொண்டிருக்கின்றோம். எனவே முஸ்லிம் மற்றும் தமிழ் மக்களிடம் கட்சி சாராமல் செயற்படுமாறு கேட்டுக்கொள்றேன்.\nஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் முஸ்லிம் அடிப்படைவாதிகள் பற்றி பரவலாக பேசப்பட்டது. அத்தோடு சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம் மக்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது. எனினும் ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் இவை அனைத்தும் மறைந்துவிட்டன. காரணம் மக்கள் மத்தியில் இவ்வாறான பிரிவினையை ஏற்படுத்தியவர் வேட்பாளராகக் களமிறங்கியுள்ளார். அவருக்கு முஸ்லிம் வாக்குகள் அவசியமாகின்றதால் அவரே இவற்றை நிறுத்தியுள்ளார். எனவே மக்கள் இவற்றை புரிந்து இம்முறை தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும்.\nகேள்வி : கோத்தாபய ராஜபக்ஷவுக்கு இராணுவத்தினர் வழங்கும் வாக்குகளை சிதைப்பதற்காகவே நீங்கள் தேர்தலில் களமிறங்கியிருப்பதாக பொதுஜன பெரமுன குற்றஞ்சாட்டுகிறது. இது உங்கள் நிலைப்பாடு என்ன\nபதில் : நான் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே தேர்தலில் களமிறங்கியுள்ளேன். யாருடைய வாக்குகளையும் சிதைப்பதற்காக அல்ல. ஊழல் மோசடியிலிருந்து நாட்டு மக்களை பாதுகாப்பதற்காகவும், இந்த முறைமையை மாற்றியமைப்பதற்காகவும் பொது மக்களுக்குள் ஒருவனான நான் நாட்டின் தலைவராக வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தேர்தலில் களமிறங்கியுள்ளேன்.\nசிலர் தமது குடும்பத்துக்காகவே ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனால் எனக்கு அவ்வாறு எந்த தேவையும் இல்லை. வாக்குகள் சிதைவதாக அவர்கள் கூறுவது உண்மை. காரணம் அவர்கள் அரசியல் மூலமாகத் தான் வாழ்கின்றனர்.\nPosted in: கட்டுரை, செய்திகள், நேர்காணல்\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nதங்கத்தின் விலை, குறைவடைவதாக அறிவிப்பு\nஉலக சந்தையில் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் தங்கத்தின் விலை மிகவும் உயர்வாக இருந்து ...\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்குகள் (வீடியோ)\nபகிரங்கமாகவே தேர்தல் அத்துமீறலில், ஈடுபடும் பௌத்த பிக்கு\nபாம்புகளும், துரோகிகளுமே எனது தோல்விக்கு காரணம் - சஜித் தெரிவிப்பு\n- Anzir - 52 வயதான நான் நாட்டுக்கு சிறந்ததை கொடுக்கவே முயன்றேன். நான் சிறந்த பௌத்தன். எனினும் பௌத்தர்கள் எனக்கு அதிகளவில் வாக்களிக்காத...\nதான் பதவி விலகியதன் மூலம், வாக்களித்த சிறுபான்மையினரை நடுக்காட்டில் விட்டாரா சஜித்..\nசஜித் ஒரு வலாற்றுத் தவறை நிகழ்த்தியுள்ளார். தன்னை நம்பி வாக்களித்த பாரிய தொகையைக் கொண்ட சிறுபான்மை மக்களை நடுக்காட்டில் விட்டுள்ளார். ...\n4 மாவட்டங்களின், தபால்மூல முடிவுகள் (Unofficial)\nதிருகோணமலையில் தபால்மூல, வாக்கெடுப்பில் சஜித் முதலிடம் (Unconfirmed)\n(Unofficial) மட்டக்களப்பிலும், வன்னியிலும் தபால்மூல வாக்கெடுப்பில் சஜித் வெற்றி\nசற்று நேரத்தில் ரணிலிடமிருந்து, வெளியாகவுள்ள சிறப்பு அறிவிப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று நேரத்தில் சிறப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார்.\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வா��ிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/67285-dmk-walked-out-from-assembly.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-11-20T08:58:06Z", "digest": "sha1:X2Z5VCXY2GGFESIRNHYXHH55JCAJ54PN", "length": 11276, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் - ஸ்டாலின் | DMK walked out from assembly", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் - ஸ்டாலின்\nநீட் விலக்கு பிரச்னையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி.சண்முகம் என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nநீட் விலக்கு மசோதா நிராகரிப்பு தொடர்பாக தவறான தகவல் அளித்ததாக அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலக வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.\nஇதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்���ிறோம் எனத் தெரிவித்தார். நீட் விவகாரத்தில் நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார் எனவும் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வந்துள்ளது எனவும் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.\nஇதையடுத்து திமுக வெளிநடப்பில் ஈடுபட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், “நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.\nநேற்று முன் தினம் சட்டப்பேரவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பினேன். அப்போது சட்டத்துறை அமைச்சர் சண்முகம் மசோதாக்கள் நிறுத்தி வைக்கப்பட்டது என்று விளக்கம் அளித்தார். ஆனால் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கிறார். மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் அவையில் தெரிவிக்கவில்லை.\nஇதுகுறித்து தெளிவான பதிலை சட்டத்துறை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் சொல்லவில்லை. கடிதம் வந்தவுடனே அவர்கள் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டார் சி.வி சண்முகம்” எனத் தெரிவித்தார்.\nகடித்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற தாய், மகள்\nபோலீசாரை கேலி செய்து டிக்டாக் - 3 பேர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“சாதிய அமைப்பை எதிர்த்தவர் பெரியார்” - பாபா ராம்தேவ்க்கு ஸ்டாலின் கண்டனம்\nநடிகை பரினீதி கழுத்தில் காயம்: ’சாய்னா’ ஷூட்டிங் கேன்சல்\n“மிசா குறித்து திட்டமிட்டு வதந்தி பரப்பப்படுகிறது”- மு.க.ஸ்டாலின்..\nமக்கள் நலனுக்காகவே சிறை சென்றேன் - மு.க.ஸ்டாலின்\nஉள்ளாட்சி தேர்தலுக்கும், புதிய மாவட்டங்கள் உருவாக்கத்திற்கும் தொடர்பில்லை: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nபஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம் இருப்பதாக புகார் : உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ்\n\"உதயநிதியை நேரில் பார்த்ததில்லை\" - ஸ்ரீரெட்டி\n“எழுதிய பாட்டில் குறை கண்டுபிடித்து பெயர் வாங்க நினைக்கிறார் ஸ்டாலின்” - ஆர்.பி.உதயகுமார்\n“ஐஐடி மாணவி மரணத்தில் மர்மங்கள்..” - பாத்திமா தந்தையை சந்தித்த பின் ஸ்டாலின் ட்வீட்\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\nமேலவளவு வழக்கில் 13 பேர��ம் எந்த அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டனர்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\nபம்பைக்கு இலகு ரக வாகனங்கள் மூலம் பக்தர்கள் செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகடித்த பாம்பை பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற தாய், மகள்\nபோலீசாரை கேலி செய்து டிக்டாக் - 3 பேர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.naturephoto-cz.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-picture_ta-1367.html", "date_download": "2019-11-20T10:01:17Z", "digest": "sha1:UDL3I4MREQFNAE3HFPGTZQCAIB2RTWM5", "length": 1783, "nlines": 20, "source_domain": "www.naturephoto-cz.com", "title": "இந்திய குழிமுயல் புகைப்படங்கள், படங்கள்", "raw_content": "\nஇந்திய குழிமுயல் (Lepus nigricollis)\nLAT: Lepus nigricollis, புகைப்படங்கள், படங்கள்,\nவெளியீட்டு அல்லது விளம்பர பயன்படுத்த படங்கள் ஆர்வம் இருந்தால், ஆசிரியர் நேரடியாக தொடர்பு கொள்ளவும்.\nஇந்த தளங்கள் புகைப்படங்கள் என்று தீர்மானிக்க நமது இயற்கை அழகு, அல்லது ஒரு மின்னணு அஞ்சல் அட்டை வடிவத்தில் அதன் சொந்த செய்தி அனுப்ப பெறுவது, பள்ளி பயணங்கள் எய்ட்ஸ் பாடம், இலவச பார்க்கும் பணியாற்ற முடியும்.\nஒரு முழு பார்வை பரிந்துரை பார்வையிட\nLinks: புகைப்படங்கள், படங்கள் | Naturephoto |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_17.html", "date_download": "2019-11-20T08:58:01Z", "digest": "sha1:HWBR5BGYEOIFS7HFVHTKYWQSQUQ6KNJ4", "length": 6194, "nlines": 42, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: உத்தரபிரதேச முதல்வராகிறாரா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்?", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஉத்தரபிரதேச முதல்வராகிறாரா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nபதிந்தவர்: தம்பியன் 16 March 2017\nஉத்தரப்பிரதேச சட்டப் பேரவை தேர்தலில் கிடைத்த மகத்தான வெற்றியை அடுத்து அங்கு முதலமைச்சராக யாரை நியமிப்பது என முடிவெடுப்பதில், பாரதிய ஜனதா கட்சித் தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.\nஉத்தரப்பிரதேச பாரதிய ஜனதா மாநில தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா, மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பிரதமர் மோடியை நேற்றிரவு ஒன்றாக சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது, கட்சியின் அடிமட்டத் தொண்டராக தொடர்ந்து தாம் செயல்பட்டு வருவதாக பிரதமரிடம் தெரிவித்த மவுரியா, எந்தப் பதவியைக் கொடுத்தாலும்\nகட்சியின் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்படுவேன் என உறுதியளித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதனிடையே, உள்துறை அமைச்சராக இருக்கும் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற தகவல்களும் வந்துகொண்டிருக்கின்றது. ஒருவேளை அவர் முதல்வராகும் பட்சத்தில், மத்திய அமைச்சரவையில் அவரது இடம் காலியாகும் என்பதால், அந்தப் இலாகாவை யாருக்கு வழங்குவது என்பது பற்றியும் பாரதிய ஜனதா கட்சி ஆலோசித்து வருகிறது.\nஉத்தரப்பிரதேச முதல்வராக ராஜ்நாத் சிங் பதவியேற்கும் பட்சத்தில், மத்திய உள்துறை அமைச்சர் பதவியில், கட்சித் தலைவரான அமித் ஷா நியமிக்கப்படலாம் என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\n0 Responses to உத்தரபிரதேச முதல்வராகிறாரா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: உத்தரபிரதேச முதல்வராகிறாரா மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/03/blog-post_468.html", "date_download": "2019-11-20T10:20:38Z", "digest": "sha1:ICSVJ34GK7XPC2VUCDHVBVYAF53UGPNN", "length": 4016, "nlines": 39, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஐஐடி சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஐஐடி சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபதிந்தவர்: தம்பியன் 16 March 2017\nஐஐடி சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.\nபொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் ஐஐடியை நடத்த இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த மசோதாவை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் 50 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் அமைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n0 Responses to ஐஐடி சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஇம்முறையும் ஜனநாயக வெளிக்காகவே வாக்களிக்க வேண்டும்\nஆயிரமாவது நாளில் கண்ணீர் சிந்தி போராட்டம்....\nரணில் விக்ரமசிங்க நாளை காலை பிரதமராக பதவியேற்கிறார்\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த தினம் இன்று\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஐஐடி சட்டதிருத்த மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf/202", "date_download": "2019-11-20T09:12:33Z", "digest": "sha1:2BZEOADVGD4FBVI2VRSTV4KWC6D4I6T6", "length": 7124, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அகத்திணைக் கொள்கைகள்.pdf/202 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n### அகத்திணைக் கொள்கைகள் சென்றவள் தலைவனை நோக்கி, 'இவள் நும் அடைக்கலப் ళ్కొ ン இன்றுபோல் என்றும் பாதுகாப்பா ன்க். 抨翼 நீங்குவாள். இதனை அகப்பொருள் 3. • : }ি, }} xে } } னம் ஓம் டை என்ற துறையாகக் குறிப்பிடும. ஒம படை 3. என்பது அடைக்கலத்தைக் குறிப்பது. $ & : . شمبم نوم مهتممډ 2۹:ي κγ και 2 3 2 στις . . . _ ஓம் படைக் கிளவிப் பாங்கின் கண்ணும்' எனற களவியல் நாற்பாப் பகுதியும் இதனைப் புலப்படுத்தும். இவ்வாறு தலைவி ஒன்படுத்து\nஅண்ாைத் தேந்திய வனமுலை தளரினும் பொன்னேர் மேனி மணியின் த���ழ்ந்த நன்னெடுங் கூந்தல் தரையொடு முடிப்பினும் நீத்தல் ஒம்புமதி பூக்கேழ் ஊர.' இன்னமுலை - அழகிய கொங்கை: பொன்நேர் - பொன் போன்ற மணி-கருமணி, நீத்தல்-கைவிடல், ஒம்பு-பாது காப்.சிாயாக ணைப் பாடலாலும் அறியலாம், குறுந்தொகைத் ஒம்படை. இது: 'தாய்உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னாய் என்னும் குழவி போல இன்னாசெயினும் இனிதுதலை அளிப்பினும் நின்வரைப் பினள்ளன் தோழி தன்னுறு விழுமம் களைஞரோ இலளே.' f = , Èr ros. , rr riti i “ Th · as--, -, + - - * . . . я * , \"o o (உடன்து-மாறுபட்டு, அலைத்தல்-வருத்துதல் வாய் விட்டு -வாய் திறந்து வனப்பினள்-புரக்கப்பெறும் எல்லைக் குட்பட்டவள்; விழுமம்-துன்பம்; களைஞர்-நீக்குவார்) 發露齒 ( 享、fracm ാ $. ; இதில் தோழி தலைவியைப் பாதுகாக்குமாறு தலைவனிடம் கூறு வதைக் காண்க. & மேற்கூறியவாறு தலைவி உடன் செல்லத் துணியும் செயல் எவ்வெப் பொழுது நிகழும் என்பதையும் ஆசிரியர் தொல்காப்பிய குறிப்பிட்டுள்ளார். ஆ7. டிெ-2 (அடி-25) (இளம்) தற். ...10 268, 209. குறுந் 397.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 03:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-uncapped-players-who-can-look-to-follow-in-the-footsteps-of-yuvraj-singh", "date_download": "2019-11-20T09:02:53Z", "digest": "sha1:AVMBYOEAOQ7PKF6FAWFVZQ7BKOB4ZHIQ", "length": 9748, "nlines": 77, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "எதிர்காலத்தில் யுவராஜ் சிங்கின் இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 இளம் கிரிக்கெட் வீரர்கள்", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nமுன்னாள் இந்திய நட்சத்திர ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் சமீபத்தில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். தனது 18 வருட கிரிக்கெட் வாழ்வில் சிறப்பான பங்களிப்பை இந்திய அணிக்கு அளித்துள்ளார். 2011 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முண்ணனி காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். அத்துடன் 2007 டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல காரணமாக இருந்தவரும் யுவராஜ் சிங்.\nயுவராஜ் சிங் 300க்கும் மேற்பட்ட சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி 8000க்கும் மேலான ரன்களை குவித்துள்ளார். இந்திய அணிக்காக வெற்றியை தேடித் தருவதில் இவர் வல்லவர். தனது கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு உடல் உபாதைகளுக்கு உள்ளாகி மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளவர் யுவராஜ் சிங்.\n2019 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக பங்கேற்று தனது முதல் போட்டியிலேயே அரை சதம் விளாசி தனது பழைய ஆட்டத்திறனை உலகிற்கு அறிவித்தார்.\nஇவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை விளாசியதை யாரலும் மறக்க இயலாது. சமீபத்தில் ஐபிஎல் தொடரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். 2011 உலகக் கோப்பை தொடரில் தொடர் ஆட்டநாயகன் விருதினை வென்றார். இந்த நிகழ்வுகளை உலகில் உள்ள எந்த கிரிக்கெட் ரசிகர்களாலும் மறக்க இயலாது.\nநாம் இங்கு வருங்காலத்தில் யுவராஜ் சிங்கின் வழியை பின் பற்றி இந்திய மிடில் ஆர்டரில் அசத்த வாய்ப்புள்ள 3 சர்வதேச கிரிக்கெட் தொடரில் அறிமுகமாகத இளம் வீரர்களை பற்றி காண்போம்.\n19 வயதிற்குட்பட்ட 2018 உலகக் கோப்பை தொடரில் நட்சத்திர வீரர்களாக திகழ்ந்த பிரித்வி ஷா, சுப்மன் கில் ஆகியோர் ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் தங்களுக்கான இடங்களை பிடித்துக் கொண்டனர். ஆனால் இந்த அணியில் இடம்பெற்றிருந்த யாரும் அறிந்திராத வருங்காலத்தில் பெரிய இடற்பாட்டை எதிரணிக்கு அளிக்கும் திறமை உடையவர் ஆல்-ரவுண்டர் அபிஷேக் சர்மா.\nஇவர் 2018 ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்‌‌. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே 40 ரன்களை குவித்தார். இந்த இன்னிங்ஸிற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகனிடம் புகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார்.\n2019 ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய அபிஷேக் சர்மாவிற்கு அதிரடியான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இருப்பினும் டாம் மூடி மற்றும் விவிஎஸ் லக்ஷமன் ஆகியோரது அறிவுரை மற்றும் வழிநடத்துதலை நன்கு கற்றுக் கொண்டார். அத்துடன் ஒரு நீண்ட கிரிக்கெட் தொடரை எவ்வாறு கையாள வேண்டும் என்ற அனுபவத்தை கற்றுக் கொண்டுள்ளார்.\nயுவராஜ் சிங்-கின் வழிதடம் மற்றும் ஆட்டத்திறனை அபிஷேக் சர்மா வருங்காலத்தில் பின்பற்றுவார். இதனை தொடரந்து பின்பற்றி சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் கண்டிப்பாக யுவராஜ் சிங் போல் ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக அபிஷேக் சர்மா வலம் வர வாய்ப்புள்ளது.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 இ��்திய கிரிக்கெட் அணி\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\n2011 உலக கோப்பையில் யுவராஜ் சிங் தொடர் நாயகனான வரலாறு\n1996 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதியடைந்த இந்திய அணி வீரர்கள் தற்போது எங்கே\nயுவராஜ் சிங் என்னும் போராளியின் ஏற்றங்களும் சரிவுகளும்\nU19 உலகக்கோப்பை மற்றும் 2019 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் இனைந்து விளையாடியுள்ள யாரும் அறியா நட்சத்திர வீரர்கள்\nமுகமது அமீர் இடத்தை சமம் செய்ய காத்திருக்கும் 3 இளம் வீரர்கள் \n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nஇந்திய விரர்களுக்கு 'நோ ஆப்ஜெக்ஷன் சான்றிதழ்' கிடையாது யுவராஜ் சிங்க்கு நடந்தது என்ன \nகிரிக்கெட் வீரர்கள் மைதானத்திலேயே கதறி அழுத தருணங்கள்\nஐபிஎல் தொடரில் யுவராஜ் சிங்கின் டாப் 3 பேட்டிங்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/kane-williamson-speech-about-new-zealand-team-loss-vs-india", "date_download": "2019-11-20T08:58:26Z", "digest": "sha1:GLR74HWB4AFWLRM4TGWZ6POJWVMEZVLA", "length": 11355, "nlines": 115, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் அடித்திருந்தால் இந்தியா வெற்றி பெற்றிருக்காது – வில்லியம்சன்!!", "raw_content": "\nவிண்டீஸ் Vs இந்தியா 2019\nநேற்று நடைபெற்ற டி-20 போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. அந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பின்னர் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதைப் பற்றி இங்கு விரிவாக காண்போம்.\nஇந்திய அணி நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி-20 போட்டிகளை கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது டி-20 தொடர் நடைபெற்று வருகிறது. இந்த டி-20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியின் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.\nநியூசிலாந்து அணி தொடக்கத்திலேயே கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் முன்ரோ போன்ற பேட்ஸ்மென்களை இழந்தது. நியூசிலாந்து அணி தடுமாறிய நிலையில் ராஸ் டெய்லர் மற்றும் கிராண்ட் ஹோம் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக விளையாடிய கிராண்ட் ஹோம் அரை சதம் விளாசி அவுட்டாகி வெளியேறினார். இறுதி வரை தாக்குப் பிடித்த ராஸ் டெய்லரும் 42 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். இறுதியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை அடித்தது. இந்திய அணியில் சிறப்பாக பந்து வீசிய குருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\n159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இந்திய அணி. தொடக்கத்திலேயே ரோகித் சர்மா மற்றும் தவான் அதிரடியாக விளையாடினர். அதிரடியாக 4 சிக்சர்களை விளாசிய ரோகித் சர்மா, 28 பந்துகளில் அரைசதத்தை விளாசி அவுட்டாகி வெளியேறினார்.\nதொடர்ந்து தவானும் 30 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அதன் பின்பு ரிஷப் பண்ட் மற்றும் தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட் 40 ரன்களை அடித்து, அவுட் ஆகாமல் இருந்தார். இறுதியில் 19 ஓவர்களின் முடிவில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய குருணால் பாண்டியாவிற்க்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.\nஇந்நிலையில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தங்களது தோல்வியை குறித்து கூறியது என்னவென்றால், \"இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது சற்று கடினம். எங்கள் அணியின் ராஸ் டெய்லர் மற்றும் கிராண்ட் ஹோம் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.\nஆனால் இறுதி நேரத்தில் ரன்கள் தேவைப்படும் பொழுது அவர்கள் அவுட்டாகி வெளியேறி விட்டனர். நாங்கள் கூடுதலாக 20 ரன்கள் அடித்து இருந்தால், இந்தியா வெற்றி பெறுவதற்கு சற்று கடினமாக இருந்திருக்கும். நாங்கள் தான் தவறு செய்து விட்டோம். ரன்கள் தேவைப்படும் நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி விட்டோம். நாளை நடைபெற உள்ள மூன்றாவது போட்டியில் நாங்கள் அதை சரி செய்து வெற்றி பெற முயற்சி செய்வோம்\" என்று கூறினார்.\nநியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையே நடைபெற்ற மறக்கமுடியாத 5 ஒருநாள் போட்டிகள்\nஒருநாள் போட்டிகளில் இந்தியா வெறும் 120 ரங்களுக்குள் ஆல் அவுட் ஆகி, வெற்றி பெற்ற போட்டிகள் பற்றி தெரியுமா\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 2வது சர்வத���ச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய 3வது டி20யில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nஇந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் மோதிய முதல் சர்வதேச டி20 போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைப் புள்ளிவிவரங்கள்\nஉலக கோப்பை தொடரில் 650+ ரன்கள் அடிக்கப்பட்ட போட்டிகள் பாகம் – 1 \nமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா 2019: மூன்றாவது ஒருநாள் போட்டியின் முன்னோட்டம் மற்றும் உத்தேச XI\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமான 600+ ரன்கள் எடுத்த முதல் 5 அணிகள்\nஇந்தியாவின் 2 ½ வருட சாதனை முடிவுக்கு வந்தது\nஒருநாள் கிரிக்கெட்டில் எதிரணி குவித்த ஒட்டுமொத்த ரன்களை விட அதிக ரன்களை விளாசிய இந்தியர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.digit.in/ta/news/mobile-phones/", "date_download": "2019-11-20T10:01:46Z", "digest": "sha1:5DY3AVTFQ2WHGJCPYJPSIYVC7JVVSSNU", "length": 10639, "nlines": 266, "source_domain": "www.digit.in", "title": "Mobile Phones News In Tamil , மொபைல்-ஃபோன்கள் இது தொடர்பான அனைத்து சமீபத்திய செய்திகளும்। Digit Tamil", "raw_content": "\n15000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n20000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\n10000 ரூபாய்க்குள் இருக்கும் சிறந்த போன்கள்లు\nAll மொபைல்-ஃபோன்கள் ஆடியோ வீடியோ லேப்டாப்கள் பிசி-காம்பனன்ட்கள் கேமிங் டிஜிட்டல்-காமிராக்கள் கேமிங் மென்பொருள் டேப்லட்கள் ஸ்டோரேஜ் டிவிஎஸ் பிரின்ட்டர்கள் அணியக்கூடிய சாதனங்கள் ஹெட்போன்ஸ் நெட்வர்க் பெரிபெரல்ஸ் மோனிடர்ஸ்( இன்டர்நெட் திங்க்ஸ் வி ஐ ஏர் ஏர் ப்யுரிபயர் SCI Alt CULT Tech\nREALME X2 PRO இந்தியாவில் இன்று அறிமுகமானது இதன் சிறப்பம்சன் என்ன வாங்க பாக்கலாம்.\nLENOVO Z6 PRO 5G போன் நான்கு கேமராவுடன் குறைந்த விலையில் அறிமுகமானது.\nSamsung W20 புதிய போல்டபில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகம், இதன் சிறப்பு என்ன வாங்க பாக்கலாம்.\nSamsung Galaxy Note 10 ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிசன் அறிமுகம்.\nREALME X2 PRO இன்று இந்தியாவில் அறிமுகமாகும், இங்கே பார்க்கலாம் அதன் லைவ் ஸ்ட்ரீமிங்.\n64MP குவாட் கேமரா கொண்ட REDMI NOTE 8 PRO. இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.\nLava A5 யின் 2.4 இன்ச் டிஸ்பிளே உடன் பீச்சர் போன் அறிமுகம்.\nViVo Y19, ஒரு 5000Mah பேட்டரி மற்றும் 4GB ரேம், 128GB ஸ்டோரேஜ் உடன் அறிமுகம்.\n2020 யில் அறிமுகமாகும் REDMI K30 5G ஸ்மார்ட்போன்.\nRedmi Note 8 48MP குவாட் கேமரா உடன் அமேசானில் இன்று பகல் 12 மணிக்கு வ��ற்பனைக்கு வருகிறது.\nPanasonic Eluga Ray AI கேமரா உடன் ரூ. 7,999யில்அறிமுகம்.\n5000Mah பேட்டரி கொண்ட VIVO U20 நவம்பர் 22 அறிமுகமாகும்.\nVIVO S5 யின் டாப் 5 அம்சம், அசத்தலான பேட்டரி பல சிறப்பான அம்சம் வாங்க பாக்கலாம்.\nஇந்த ஆண்ட்ராய்டு போன் பயனர்களுக்கு Google கொண்டு வந்துள்ளது புதிய ஸ்மார்ட் டிஸ்பிளே அம்சம்\nSamsung Galaxy ஸ்மார்ட்போன்களில் அதிரடியாக விலை குறைக்கப்பட்டுள்ளது.\nMoto G8 ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சத்துடன் இன்டர்நெட்டில் லீக் ஆகியுள்ளது.\nSAMSUNG GALAXY A70S, 25W சூப்பர்பாஸ்ட் சார்ஜிங் மற்றும் TRIPLE கேமராவுடன் அறிமுகம்.\nAI TRIPLE கேமராவுடன் INFINIX S5 LITE வெறும் 7,999ரூபாயில் அறிமுகம்.\nVivo S5 32MP கேமராவுடன் பன்ச் ஹோல் கேமரா மற்றும் நான்கு பின்கேமரா உடன் அறிமுகம்.\nMotorola razr மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பல அசத்தும் கண் கவரும் டிசைன் உடன் அறிமுகம்.\nஇந்தியாவின் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் Rs5000கீழ் உள்ள சிறந்த Top 10 போன்கள்..\nஇந்தியாவில் 2018 ஆண்டின் சிறந்த கேமரா போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs 7000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs6000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்..\nசெப்டம்பர் 2017ஆம் ஆண்டின் Rs8000க்கு கீழே உள்ள சிறந்த போன்கள்\nஇந்தியாவில் அக்டோபர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த Xiaomi ஸ்மார்ட்போன்கள்\nஇந்தியாவில் டிசம்பர் 2017 ஆம் ஆண்டின் சிறந்த போன்கள்.\nRs,10000க்கு கீழ் உள்ள சிறந்த லெனோவா போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Health/HealthyRecipes/2019/04/24093325/1238480/cauliflower-soup.vpf", "date_download": "2019-11-20T09:15:44Z", "digest": "sha1:YJFC3WYJI3JK4RHLYP5IUP4W2XOT4FE5", "length": 7346, "nlines": 101, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: cauliflower soup", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதினமும் காலையில் சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இன்று காலிஃப்ளவர் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nநன்றாகக் கழுவி, துருவிய காலிஃப்ளவர் - ஒரு கப்,\nகாலிஃப்ளவர் தண்டு - அரை கப் (பொடியாக நறுக்கியது),\nபால் - ஒரு கப்,\nகோதுமை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,\nபெரிய வெங்காயம் - ஒன்று,\nபூண்டு - 5 பல்,\nநெய் அல்லது வெண்ணெய் - தேவையான அளவு,\nவெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கிகொள்ளவும்.\nகாலிஃப்ளவர் தண்டு, பூண்டு, வெங்காயத்தை மிக்ஸியில் விழுதாக அரைத்துக்கொள்ளவும்.\nகடாயில் சிறிதளவு நெய் அல்லது வெண்ணெய் சேர்த்து, அடுப்பை குறைந்த தீயில் வைத்து, துருவிய காலிஃப்ளவரை போட்டு வதக்கவ���ம்.\nஅடுத்து அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nகடாயில் நெய் அல்லது வெண்ணெய் விட்டு, அரைத்த விழுதை சேர்த்துப் புரட்டி, கோதுமை மாவை போட்டுக் கிளறவும்.\n2 நிமிடங்கள் கழித்து ஒரு கப் நீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.\nகொதிக்க ஆரம்பித்தவுடன் வதக்கி வைத்துள்ள காலிஃப்ளவர் கலவையை இதில் சேர்த்துக் கொதிக்கவிட்டு, பால் சேர்த்துக் கிளறி, அடுப்பை அணைக்கவும்.\nவிருப்பப்பட்டால், சூப்பை கப்பில் ஊற்றிய பின், சிறிதளவு மிளகுத்தூள் தூவிக்கொள்ளலாம்.\nசூப்பரான சத்தான காலிஃப்ளவர் சூப் ரெடி.\nஇதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nசூப் | சைவம் | ஆரோக்கிய சமையல் |\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nகுழந்தைகளுக்கு சத்தான பசலைக் கீரை கட்லெட்\nஓட்ஸ் மக்கா சோள அடை\nவாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப்\nசத்தான டிபன் கோதுமை உப்புமா பால்ஸ்\nவயிற்றில் இருக்கும் பூச்சிகளை ஒழிக்கும் துவையல்\nவாயு தொல்லையை நீக்கும் வெற்றிலை திப்பிலி சூப்\nபீட்ரூட் மாதுளம் பழம் சூப்\nஆரோக்கியம் நிறைந்த ஓட்ஸ் - ப்ரோக்கோலி சூப்\nஇருமலை குணமாக்கும் வெற்றிலை துளசி சூப்\nசிறுநீரகக் கற்கள் கரைய உதவும் வாழைத்தண்டு சூப்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/08/missing_29.html", "date_download": "2019-11-20T10:32:09Z", "digest": "sha1:PIENTYNWI7DG2EFO5TCWU52RHQE3AQDI", "length": 12855, "nlines": 59, "source_domain": "www.pathivu.com", "title": "களமிறங்கிய டக்ளஸ்:மீண்டும் கொலை மிரட்டல்? - www.pathivu.com", "raw_content": "\nHome / சிறப்புப் பதிவுகள் / யாழ்ப்பாணம் / களமிறங்கிய டக்ளஸ்:மீண்டும் கொலை மிரட்டல்\nகளமிறங்கிய டக்ளஸ்:மீண்டும் கொலை மிரட்டல்\nடாம்போ August 29, 2019 சிறப்புப் பதிவுகள், யாழ்ப்பாணம்\nவடகிழக்கில் காணாமல் ஆட்களை காணாமல் ஆக்குவதில் முன்னின்று செயற்பட்ட டக்ளஸ் மீண்டும் கோத்தாவுடன் கைகோர்த்து மிரட்டலில் ஈடுபட தொடங்கியுள்ளார்.காணாமல் ஆக்கப்பட்டடோருக்கான சங்கத்தலைவிக்கு அத்தகைய தொலைபேசி வழி மிரட்டல் டக்ளஸின் பேரில் விடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தகவல்கள் வெளிவந்துள்ளது.\nஅத்துடன் அவருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் டக்ளஸ் தேவானந்தா முறைப்பாடு செய்ததாகக் கூறி உறவுகளைத் தேடிவரும அச்றுத்தல் விடுத்துள்ளார். அவர் அதிகாரத்தில் இருந்தபோது அவர் என்னென்ன செய்தார் என்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும் என வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சங்கத் தலைவி கலாரஞ்சினி தெரிவித்தார்.\nயாழ்.ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனைத் தெரிவிததுள்ளார்.\nஆதனை தொடர்ந்தே அவருக்கு கொலை அச்சுறுத்தல் டக்ளஸின் பேரில் தொலைபேசி வழி விடுக்கப்பட்டுள்ளது.\nநாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரத்தில் இருந்தபோது பல இளைஞர்களை கடத்தி படுகொலை செய்தார் என முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டேருக்கான சங்கத்தலைவி அண்மையில் ஊடகவிலாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார். அது ஊடகங்களில் வெளியானதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தாம் குறித்த பெண்மணி மீது கொழும்பு பொலிஸ் தலைமையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும் அதில் தாம் கடத்தியதற்கான ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பிக்குமாறும் கோரியுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகத் தெரிவித்திருந்தார்.\nஇவரது செயற்பாடு கடந்த காலங்களில் எவ்வாறு இருந்தது என்று அவருக்கு நன்றாகவே தெரியும். அதேபோன்று மக்களும் நன்றாக அறிவார்கள். காணாமல் போன உறவுகளை தோடிவரும் எம்மைப்போன்ற குடும்பத்தினர் மீது அதிகாரங்களைத் திணித்து எமதுபோராட்டங்களை மழுங்கடிக்க முயற்சிக்கின்றார். பொலிஸில் முறையிட்டுள்ளேன் என்பதன் ஊடாக டக்ளஸ் தேவானந்தா எமக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார். தமிழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்துகொண்டு எமது கண்ணீரில் வேடிக்கை பார்க்கிறார்.\nஐக்கியதேசியக் கட்சியைச் சேர்ந்த பெண் அமைச்சரான விஜயகலா மகேஸ்வரன் தனது கணவரை கொன்றவர் இந்தப் நாடாளுமன்றத்திலேயே இருக்கின்றார். அவர் பல கொலைகளுடன் சம்பந்தப்பட்டும் உள்ளார் என பகிரங்கமாக அவருடன் வாதாட்டம் செய்துள்ளார்.அதற்கு முழுமையாக பதிலளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் எம்மிடம் ஆதாரங்களை கேட்கின்றார். அவர் பொலிஸார் ஊடாக விடுத்துள்ள சவாலை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கின்றோம் ஏட்டிக்குப் போட்டியாக நாம் கருத்துக்களை வெளியிடுவதற்கு அரசியல்��ாதிகள் அல்லர். நாம் உறவுகளை தொலைத்த நிலையில் நீண்டகாலமாக தேடிப் போராடி வருகின்றோம் இன்றுவரை எமக்கான நீதி கிடைக்கவில்லை.\nஇந்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் மூன்று வருடங்களாக வீதிகளில் போராடி வருகின்றோம். எமது போராட்டத்திற்கு எங்கள் தமிழ்த் தலைமைகளும் நீதியை இன்றுவரை பெற்றுத்தரவில்லை. நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டபோதும் எமது பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றார்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக்கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pathivu.com/2019/09/sajith.html", "date_download": "2019-11-20T10:13:55Z", "digest": "sha1:KJYHQOQNRMFJ6YKMTRPT4IY64B5UDM6S", "length": 8759, "nlines": 57, "source_domain": "www.pathivu.com", "title": "மஹிந்தவின் சீடர்கள் வன்புணர்வாளர்கள்- சீறிய சஜித் - www.pathivu.com", "raw_content": "\nHome / கொழும்பு / மஹிந்தவின் சீடர்கள் வன்புணர்வாளர்கள்- சீறிய சஜித்\nமஹிந்தவின் சீடர்கள் வன்புணர்வாளர்கள்- சீறிய சஜித்\nயாழவன் September 02, 2019 கொழும்பு\nஅதிகாரம் படைத்தவர்களின் சீடர்கள் 100 இற்கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்ந்தார்கள் என்று அமைச்சர் சஜித் பிரேமதாச சராமரியாக குற்றம்சாட்டியுள்ளார்.\nநேற்று (01) இடம்பெற்ற நிகழ்வில் பேசும்போதே இதனைத் தெரிவித்தார். மேலும்,\nநேற்று மகளிர் உரிமை பற்றி சிலர் கதைப்பதை பார்த்தோம். பெண்களின் பாதுகாப்புத் தொடர்பில் பேசுகின்றனர். ஆட்சி அதிகாரம் இருந்த போது அந்த அதிகாரம் படைத்தவர்களின் சீடர்கள் 100-கும் மேற்பட்ட பெண்களை வன்புணர்வுக்கு உட்படுத்தி கொண்டாட்டங்களை நடத்திய போது அவர்கள் மெளனமாக இருந்தனர். அதனை அனுமதித்தனர். வெளிநாட்டில் இருந்து வந்த பெண்களும் அதனை எதிர்கொண்டனர்.\nதங்காலையில் வெளிநாட்டு தம்பதியினருக்கு பிரதேச சபை முக்கியஸ்தர் இழைத்த குற்றத்தை இந்த நாட்டு மக்கள் மாத்திரமல்ல முழு உலகமும் அறிந்தது. இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியவர்கள் எதிர்காலத்தில் பெண்களை எப்படி பாதுகாப்பார்கள். என்றார்.\nபொதுஜன பெரமுனவின் மகளிர் நிகழ்வில் நேற்று முன் தினம் பேசிய கோத்தாபய ராஜபக்ச \"பெண்கள், குழந்தைகளை கவனிக்க வேண்டும்\" என்றும், மஹிந்த ராஜபக்ச \"தனது ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பாக இருந்தனர்\" எனவும் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பிலேயே சஜித் இவ்வாறு சாடியுள்ளார்.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் நாளை (18) பதவிப்பிரமானம் செய்யவுள்ளனர்.\nஉயர்நிலை பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடம்; சிங்கபூர் அதிரடி அறிவிப்பு;\nதமிழகம் சென்றிருக்கும் சிங்கபூர் கல்வி அமைச்சர் ஓங் யீ காங்கிற்கு அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு வரவேற்பு கொடுத்துள்ளதாக சீங்கபூர் ஊடகம் த...\nகோத்தாவிற்கு 100 நாள்:சிவாஜியின் புதிய வெடி\nஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள கோத்தபாயவுக்கு தமிழர் இனப் பிரச்சனைக்கு தீர்வுக்கான நூறு நாட்கள் அவகாசம் வழங்குவதாக எம்.கே.சிவாஜிலிங்கம் தெர...\nவடமாகாண ஆளுநராக யார் நியமிக��கப்படுவார்களென்ற பதற்றம் அதிகாரிகள் மட்டத்தில் பரவி காணப்படுகின்றது அதிலும் முன்னாள் இராணுவ அதிகாரி சந்திர...\nகோத்தா பதவியேற்பு: வடக்கில் மேற்குலக ராஜதந்திரிகள்\nகோத்தபாய தனது பதவியை பொறுப்பேற்றுக்கொண்டிருந்த அதேவேளை மேற்குலக ராஜதந்திரிகள் வெவ்வேறு தமிழ் தரப்புக்களை தேர்தலின் பின்னரான சூழல் பற்ற...\nஇலங்கை சிறப்புப் பதிவுகள் யாழ்ப்பாணம் கொழும்பு உலகம் தமிழ்நாடு முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு வவுனியா இந்தியா சிறப்பு இணைப்புகள் புலம்பெயர் வாழ்வு மன்னார் எம்மவர் நிகழ்வுகள் தென்னிலங்கை பிரித்தானியா மாவீரர் பிரான்ஸ் கட்டுரை திருகோணமலை வலைப்பதிவுகள் மலையகம் அம்பாறை யேர்மனி அமெரிக்கா சுவிற்சர்லாந்து வரலாறு சினிமா பலதும் பத்தும் விளையாட்டு தொழில்நுட்பம் முள்ளியவளை ஆஸ்திரேலியா கனடா காணொளி கவிதை மலேசியா அறிவித்தல் டென்மார்க் விஞ்ஞானம் பெல்ஜியம் நியூசிலாந்து இத்தாலி நோர்வே மருத்துவம் சிங்கப்பூர் நெதர்லாந்து சிறுகதை மண்ணும் மக்களும் மத்தியகிழக்கு பின்லாந்து ஸ்கொட்லாந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_89.html", "date_download": "2019-11-20T09:06:07Z", "digest": "sha1:VYSFFCAPT6TABMZJKBEBVRPH46ZFMFLG", "length": 5324, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "புளுமென்டல் சங்கா தமிழ்நாட்டில் கைது! - sonakar.com", "raw_content": "\nHome NEWS புளுமென்டல் சங்கா தமிழ்நாட்டில் கைது\nபுளுமென்டல் சங்கா தமிழ்நாட்டில் கைது\nகடந்த வருடம் கிரான்ட்பாஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றின் பின்னணியில் தேடப்பட்டு வந்த புளுமென்டல் சங்கா என அறியப்படும் பாதாள உலக பேர்வழி தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமுஹமத் சப்ராஸ் என அறியப்படும் சங்காவின் சகாவும் மேலும் ஒரு இந்திய பிரஜையும் இராமேஸ்வரம் துறைமுகத்தை அண்டிய பகுதியில் படகொன்றில் சென்ற வேளையில் விசா இல்லாத நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.\nஹேனமுல்ல பகுதியில் 32 வயது நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவத்தின் பின்னணியில் சங்கா தேடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/847257.html", "date_download": "2019-11-20T09:38:31Z", "digest": "sha1:ELVK5PMBLYKJTDAA6BDY4UHZKF3WQCJU", "length": 6791, "nlines": 58, "source_domain": "www.tamilcnn.lk", "title": "டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம் – யாழில் சம்பவம்", "raw_content": "\nடைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயம் – யாழில் சம்பவம்\nJune 8th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nயாழ்ப்பாணம் – குருநகர் பற்றிக் பகுதியில் கடற்தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் டைனமற் வெடிபொருள் வெடித்ததில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுருநகர் பற்றிக் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த வீட்டில் தனிமையில் வசித்து வரும் குறித்த நபர், டைனமற் வெடிபொருளைத் தயாரிக்கும்போது அது வெடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nசம்பவத்தையடுத்து அயலவர்கள் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அத்துடன் சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார�� மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n யாழ்ப்பாணத்தில் பகிரங்கமாக அறிவித்த கோத்தபாய\nஉங்கள் பிரச்சனை பற்றி எனக்கு தெரியும்: அதற்கான தீர்வையும் நான் வழங்குவேன்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தவர் யார் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – சமரசிங்க\nசிறையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கோட்டா யாழில் உறுதி\nவெற்றிகரமான தொழில் முயற்சியாளர் விருது-2019 தமிழ் சி.என்.என். இயக்குநர் கலாநிதி அகிலனுக்கு\nசமூகத்தைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள், கொந்தாரத்து ஒப்பந்தங்களை எடுத்துக்கொண்டு வாக்கு வேட்டை\nதீபாவளி தினத்தன்று நேற்று இயக்கச்சி பகுதியில் ஒருவர் அடித்துக்கொலை\nமன்னாரில் 89ஆயிரத்து 403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி\nவடக்கின் மக்களாக தமிழ் முஸ்லிம் மக்கள் இணைந்து பலமாக எழுவோம்’\nகோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம் யாழில் ஆரம்பம்\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்கு பின்னால் இருந்தவர் யார் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் – சமரசிங்க\nசிறையில் உள்ள முன்னாள் போராளிகளை விடுதலை செய்வதாக கோட்டா யாழில் உறுதி\nமன்னாரில் 89ஆயிரத்து 403 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி\nகோட்டாவிற்கு ஆதரவான தேர்தல் பிரசார கூட்டம் யாழில் ஆரம்பம்\nகோட்டாவிற்கு எதிராக யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kanali.in/parvathykutty/", "date_download": "2019-11-20T09:56:21Z", "digest": "sha1:7WRPDFTY6RI5BDKDQRTTTXSWQDCHQ4LJ", "length": 59901, "nlines": 225, "source_domain": "kanali.in", "title": "பார்வதி குட்டி -சாம்ராஜ் -சிறுகதை | கனலி", "raw_content": "\nHomeபெட்டகம்பார்வதி குட்டி -சாம்ராஜ் -சிறுகதை\nபார்வதி குட்டி -சாம்ராஜ் -சிறுகதை\nகார்மேகம் பார்வதிகுட்டியை முதன்முதலில் பார்த்தது ’ஒரு ஓனம் ராத்திரி’ என்ற மலையாளப் பட சூட்டீங்கில்தான். அவர் ஷேத்ராடனம் போல இடையிடையே ’தீர்த்தாடனம்’ போவதுண்டு. அப்படி போகையில் தற்செயலாய் கோவளத்தில் இரனியல் கோலப்பனை பார்த்தார். கோலப்பன், கார்மேகம் சென்னை வரும்போது பலதும் செய்து கொடுப்பவன் “முதலாளி முதலாளி” என ஒவ்வொரு வரி தொடக்கத்திலும், முடிவிலும் சொல்வான். உண்மையில் முதலாளிதான். மதுரையின் பெருந்தனக்காரர் சா.வி.கிருஷ்ணசாமியின் ஒரே புத்திரன். திரையரங்குகள், மில்கள், தோப்புகள், கல்விநிறுவனங்கள் என ஏராளமாய் உண்டு. கூடவே பணக்கார புத்திரனுக்குண்டான எல்லா போக்கிரித்தனங்களும் உண்டு. கிருஷ்ணசாமியால் அவரை திருத்த முடியவில்லை. கல்யாணம் திருத்தும் என்றார்கள். இரண்டு பிள்ளைகள் ஆகியும் நாகஜோதி (பரளி ஆ.ந.வி.ப. ராமசாமியின் மகள்) ராத்திரி பண்ணிரண்டு மணி வரை விழித்திருந்தும் கார்மேகத்தின் வண்டி இரண்டு மணிக்கு குறைந்து யூனியன் கிளப்பிலிருந்து புறப்பட்டது இல்லை. போதையில் அவர் வண்டி லாவகமாய் திரும்புவதை தமுக்கம் முக்கில் ராத்தங்கும் சின்னாயி வீட்டுக் கழுதைகளூம் சிலையாய் அமர்ந்திருக்கும் சங்கரதாஸ் சுவாமிகளும் நாள் தவறாது பார்ப்பார்கள்.\nசா.வி.கிருஷ்ணசாமி தனக்கு நன்டகொடை கொடுத்ததை பற்றி மார்த்தாண்டம் சுந்தரம் பிள்ளை தன் நாட்குறிப்பில் எழுதியிருக்கிறார். கார்மேகம் தன்னைச் சுற்றியிருக்கும் அடிபொடிகளுக்கு மாத்திரமே ஏதேனும் தாரை வார்ப்பார். மதுரையில் கூடுதலாக வெயில் இருப்பதாக கருதினாலோ அல்லது மலையாள மழை பார்க்க வேண்டுமென தோன்றினாலோ வண்டி ஆரியங்காவு கடக்கும். அப்படியொரு யாத்திரையில் கோவளத்தில் கோலப்பன் வாயில் துண்டின் முனையை கடித்தபடி ஓடி வந்தான் “அண்ணா எந்தானு இங்கோட்டு ஒரு யாத்ரா”\nகார்மேகம் அவனை உற்று நோக்கினார் போதையில் கண் கூசியது. கடல் பகலில் மின்னிக் கொண்டிருந்தது, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில கட்டடங்கள் தெரிந்தன. கடற்கரையில் ஒரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது “என்னடா விசேஷம்” என்றார்\n“ஒரு மலையாளப் படம் அண்ணா”\n“’ஒரு ஓணம் ராத்திரி’ போனவருஷம் செம்மீன் எடுத்தாங்கல்ல…அவங்க ப்ரொடெக்‌ஷன். அச்சுதன் நாயரும் ரோசியும் நாயகன் நாயகி ஆயிட்டு. இப்போ இஙகதான் ஜோலி”\n“அண்ணா சாயங்காலம் அங்கோட்டு வரணும். நல்ல அயிட்டங்கள் உண்டு”.\n’அயிட்டத்தை’ அழுத்தி உச்சரித்தான். கார்மேகம் பதில் பேசாமல் விடுதிக்குள் போனார்.\nரிசப்சனில் யாரோ மலையாளத்தில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள். தன் அறைக்கதவை திறந்தார் கூட்டாளிகளுக்கு வேறு அறை. அவர் எப்பொழுதும் தனித்தே தங்குவார். எதிலும் ஒன்றாய் புழங்குவதில் அவருக்கு விருப்பமில்லை. தவிர்க்க முடியாத சூழலில் முதலாளாய் முடித்துக் கொண்டு வேட்டி மாத்திரம் கட்டிய வெற்று உடம்போடு தன் அறைக்கு திரும்புவார்.\nஅறையில் கடற்காற்று காலண்��ரை இடம், வலமாக ஆட்டிக் கொண்டிருந்தது. அதனுள் இருக்கும் முண்டணிந்த மலையாளப் பெண்ணும் காற்றின் சொல்படி கேட்டுக் கொண்டிருந்தாள். வெளியே காக்கைகள் வேகமாக பறந்து கொண்டிருந்தன. அப்பா உடல்நலம் இல்லாமல் இருப்பது ஞாபகம் வந்தது அலமாரியை திறந்து பாட்டிலில் இருக்கும் மீதத்தை கிளாசில் கவிழ்த்துக் கொண்டார்.\nசாயங்காலம் கோலப்பனே வந்து கூட்டிக்கொண்டு போனான். கார்மேகமும், தவசியும் மாத்திரமே போனார்கள். ஜமால் வரவில்லை என அறையிலேயே படுத்துக் கொண்டார். இருவரும் செல்வாக்கில் கார்மேகத்தை விட் எவ்வகையிலும் குறைந்தவர்கள் அல்ல.\nபரபரப்பாய் வேலைகள் நடந்து கொண்டிருந்தன “அத எடுத்தோ வேகம், வேகம் லைட்டு போகுனு” எங்கும் சத்தம். கட்டம் போட்ட முண்டும் ஜாக்கெட்டும் அணிந்த பெண்கள் அந்த பக்கம் கூட்டமாய் அமர்ந்திருந்தார்கள். கோலப்பன் சாயா கொண்டு வந்து கொடுத்தான் “அண்ணா அங்க உட்கார்ந்திருக்கார்ல அவர்தான் அச்சுதன் நாயர். இங்கோட்டு இருக்கினது ரோசி” மீசையை பென்சிலால் தீட்டியது போல முஸ்லிம் கெட்டப்பில் அமர்ந்திருந்தார் அச்சுதன் நாயர். தவசி ரோசியிடமிருந்து பார்வையை விலக்கவில்லை. ரோசி இவர்களை பார்த்து ஏதோ சொல்லி சிரிப்பது போல் கார்மேகத்திற்கு தோன்றியது. கார்மேகம் வேறு பக்கம் பார்வையைத் திருப்பினார். கட்டம் போட்ட முண்டுகளின் கூட்டம்.\nசடாரென மழை பெய்ய ஆரம்பித்தது இவர்கள் உட்கார்ந்திருந்த பெரிய துணிக் குடை நோக்கி முண்டணிந்த பெண்களில் சிலர் வந்தனர். ரோசியும், அச்சுதன் நாயரும் காரை நோக்கி நடந்தார்கள்.\nகொஞ்ச நேரம் கழித்துதான் கார்மேகம் கவனித்தார் தன் அருகே நிற்கும் பெண்ணை. நெஞ்சுக்குள் ஏதோ பகீர் என்றது மதியம் அறையில் காற்றில் ஆடிய காலண்டர் பெண் போலவே அசப்பில் இருந்தாhள். ஒரு கணத்தில் தூரத்தே நடந்து போகும் நாயகியை காட்டிலும் அழகாக இருந்தாள். கோலப்பன் வினாடியில் கவனித்துவிட்டான். தவசி பார்வையால் குதறிக்கொண்டிருந்தார்.\nபார்வதிக்குட்டி கார்மேகத்தின் பார்வையை கவனித்துவிட்டாள். ஏஜெண்ட் வக்கச்சன் தான் அவளை கூட்டிக் கொண்டு வந்திருந்தார். நெய்யாற்றங்கரையை அடுத்து ஊர். அப்பா விவசாய கூலி. ஆனால் வேலை வருடம் முழுவதும் இருக்காது. இவளுக்கு கீழ் இன்னும் மூவர். வக்கச்சன் அவள் அம்மையிடம் வாக்களித்திருந்தார் “மூணு வேளை ஊணு, திவசத்துக்கு கூலி, பின்ன வல்ல சான்ஸ் கிட்டியால் கேரி பிடிச்சு நாயகியாய் போகானல்லே”. நாயகிக்குப் பின் மீன் கூடையோடு நிற்பதுதான் பல நாள் வேலை. இவளை பல காட்சிகளில் மாற்றி, மாற்றி நிறுத்தினார்கள் நால்வர் மாத்திரமே நிற்கும் காட்சிகளில் இவளை வேண்டாம் என்றார்கள். ரோசி சேச்சி மற்ற பெண்களோடு பேசுவது போல் இவளுடன் பேசுவதில்லை. அச்சுதன் சேட்டன் இரண்டொருமுறை சிரித்திருக்கிறார். மற்றொரு நடிகரான ரஞ்சன் மாஷே எப்பொழுதும் சிடுசிடுப்பாக. பார்வதிக்குட்டிக்கு ஊருக்கு போகலாம் என்றிருந்தது. வீட்டில் கஞ்சியே என்றாலும் சந்தோஷமாக குடிக்கலாம். அதுவும் இன்றைக்கு மிகவும் கூனிக்குறுகி போய்விட்டாள். அச்சுதன் சேட்டன் பணம் கொடுப்பது போல காட்சி, ரோசி சேச்சி தோழியரில் ஒருவர் வாங்க வேண்டும். இயக்குநர் இவளை வாங்க சொல்லி இருந்தார். அந்த காட்சியில் ரோசி சேச்சி கிடையாது. தற்செயலாக வந்தவள் மேனேஜர் ஜேக்கப்பிடம் ஏதோ கேட்க இவளை மாற்றி சுபைதாவை வாங்க சொன்னார்கள். பார்வதிக்குட்டிக்கு மிகவும் அவமானமாய் இருந்தது. உடனே ஊருக்கு போய்விட வேண்டுமென நினைத்தாள். கையில் பணம் இல்லை ஷாட்டில் இல்லாத மற்ற பெண்களோடு அமர்ந்தவள் தூரத்தில் அலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.\nகோலப்பன் அருகில் வந்து அமர்ந்தார். சுருக்கமாக பேசினார். அவளுக்கு யாரையோ பழிவாங்க வேண்டுமென தோன்றியது. ஒருமுறை நிமிர்ந்து கார்மேகத்தை பார்த்தாள் அவர் அங்கிருந்து இவளையே பார்த்துக் கொண்டிருந்தார். கண்களை தாழ்த்திக் கொண்டாள்.\nராத்திரி கோலப்பனே வந்து அழைத்துக் கொண்டு போனான். அவர்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து ரெண்டு தெரு தள்ளியிருந்தது அவள் போன விடுதி. படிக்கட்டில் ஏறும்பொழுது ரூம்பாய் நிமிர்ந்து பார்த்தான். பிறகு இவர்கள் கடந்து போனார்கள் என்றே தெரியாத பாவனையில் ஜாடியில் தண்ணீரை நிரப்பிக் கொண்டிருந்தான்.\nஜமாலுக்கும் தவசிக்கும் ஏற்கனவே தெரிந்ததுதான். எப்பொழுதும் முதல் பூசை கார்மேகத்திற்குத்தான். கார்மேகம் தன் அறையில் கட்டிலில் வெற்று உடம்பாய் அமர்ந்திருந்தார். “அண்ணா அப்ப நான் காலையில் வரேன்” என்றபடி உள்ளே நுழையாமல் கோலப்பன் வேகமாக புறப்பட்டுப் போனான்.\nகார்மேகம் அவளை வா என்று சொல்லவில்லை. கிளாசை எடுத்து ஸ்டூலில் வைத்தார் “குடிப்பியா” என்றார். இவள் தலையை வேகமாக இல்லையென்று அசைத்தாள் ஒன்றும் பேசவில்லை. கடல் அலையின் சத்தம் துல்லியமாய் கேட்டது. பார்வதிக்கு தன் நாய் குட்டனுடைய ஞாபகம் வந்தது. சத்தமில்லாமல் அழ ஆரம்பித்தாள். திடுக்கிட்டவராய் கார்மேகம் நிமிர்ந்து பார்த்தார்.\n“சத்தியம் நா ஆதியமாய்ட்டு சினிமாயில் அபிநயிக்காந்தன்னே வீட்டிலின்னு இறங்கியது”\n“எண்ட பட்டி குட்டனோட ஓர்ம வந்து”\nகார்மேகத்திற்கு சம்பந்தமில்லாமல் தன் மகள் ஞாபகம் வந்தது.\nகார்மேகத்திடம் முன்னூறு சொல்லியிருந்தான். கார்மேகம் எதோ தோன்றியவராக “ஏங்கூட வர்றியா” என்றார்\nபிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. கார்மேகம் சன்னல், கதவுகள் எல்லாவற்றையும் சாத்தினார். அவர் கட்டில் மேல் படுத்தார். இவள்; நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தாள். திடீரென யாரோ கதவை தடதடவென தட்டினார்கள். உட்கார்ந்தவாறு தூங்கிக் கொண்டிருந்தவள் பதற்றத்தில் நாற்காலியில் இருந்து கீழே விழப்போனாள். கார்மேகம் நிதானமாய் எழுந்து வேட்டியை இறுகக் கட்டியவாறு அவளை சைகையில் இரு என்று சொல்லிவிட்டு கதவை திறந்து வெளியே போனார்.\nவெளியே ஒரே சத்தமாய் இருந்தது. தவசியும், ஜமாலும் இப்பவே அனுப்பு என்றனர். கார்மேகம் இன்று முடியாது நாளைதான் என்றார். ஜமால் தாழ்வாரத்தின் ஓரமாய் போய் புகை பிடித்தார். தவசி அவர் அருகே போனார் இருவரும் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டார்கள். வரந்தாவின் கடைசியில் மாத்திரமே விளக்கு எரிந்தது. மற்ற இடங்கள் இருளாய் இருந்தது. இருவரும் கார்மேகத்தின் அருகே வந்தனர். “சரி நாளைக்கு விட்டுரணும் கார்மேகம். இது நல்லாயில்ல”\nஇருவரும் தங்களது அறைக்குள் நுழைந்து மடாரென கதவை சாத்தினர். இருவரும் எப்பொழுதும் தங்குவது ஒரே அறையில் தான்.\nகார்மேகம் அறைக்குள் வந்தார். பார்வதிக்கு ஓரளவு வெளியே நடந்தது புரிந்திருந்தது. கார்மேகம் சிகரெட் பற்ற வைத்தார். சிகரெட்டை கையில் பிடித்தவாறு வெளியே போனவர் பத்து நிமிடம் கழித்து உள்ளே வந்து அவளிடம் “ கீழே ஒரு கருப்பு அம்பாசிடர் கார் நிக்கிது. டிக்கியை திறந்து வெச்சிருக்கேன். அதில ஏறி உட்கார்ந்து பூட்டிக்க”\nபார்வதி குட்டி ஒன்றும் பேசாமல் இறங்கிப் போனாள். டிக்கி கதவை மூடுகையில் கடற்கரைய���ல் சூட்டிங் நடப்பது தெரிந்தது. கதவை கீழே விட்டாள் இருட்டியது.\nகார்மேகம் எதிர்பார்த்தது போல தவசியும், ஜமாலும் மறுபடியும் வந்தார்கள்.\n“என்ன மாப்ள எங்க குட்டி”\n“இது என்ன நியாயம். நீர் மாத்திரம் செய்வீரு நாங்க விளக்கு புடுச்சுகிட்டு உட்கார்ந்திருக்கணுமா”\nகோபத்தில் ஜமாலுக்கு மூச்சிறைத்தது. தவசி மேசையை மெல்ல விரலால் தட்டிக் கொண்டிருந்தார். “புத்திசாலித்தனமா செஞ்சுபுட்டீக” என்று மாத்திரம் சொன்னார். கார்மேகம் சட்டையை போட்டார். “எங்க மாப்ள கிளம்பிட்டீக” என்றார் தவசி\nகார்மேகம் யோசித்தார். வாங்க என்றார்.\nரோட்டில் ஒரு ஆள் இல்லை தலையில் சிவப்பு துண்டோடு லோடு இறக்கி கொண்டிருப்பவர்களிடம் கேட்டார்கள் “நேரே போயி வலத்தோட்டு திரும்பு” என்றார்கள்.\nவலது பக்கம் ஒரு சாயாக் கடை திறந்திருக்க. லாரிகளும் சில கார்களும் நின்றிருந்தன. மூவரும் டீயை வாங்கிக் கொண்டு கடையின் கீழ் இறங்கி நின்றனர். தவசி எங்கோ டூர் போய் திரும்பும் மலையாள குடும்பத்தின் தலைவியை ஆராயத் தொடங்கியிருந்தார். கார்மேகம் “வண்டி ரோட்டு மேல நிக்குது கீழ இறக்கி போடுறேன்” என்றபடி காரை நோக்கி நடந்தார். காரில் ஏறியவர் கியரை மாற்றி ஓட்ட ஆரம்பித்தார். முதலில் தவசிதான் கவனித்தார். “டேய் வண்டியை விட்டுட்டாருடா” “இதுல எதோ கோளாறு இருக்கு” என்றார் ஜமால்.\nவண்டி நெய்யாற்றங்கரையை தாண்டிய பொழுது நிறத்தி டிக்கியை திறந்தார். “வா வந்து முன்னால உட்காரு” என்றார். சேலையை சரி செய்தவாறு கிழே இறங்க எத்தணித்தவள். வெளியே தெரிந்த கோயிலை பார்த்தவுடன் படக்கென டிக்கிக்குள் ஒடுங்கியவாறு “அய்யோ இது என்ட ஊராக்கும்” அதுதான் அவள் கடைசியாய் நெய்யாற்றங்கரையை கண்டது.\nபார்வதியை மதுரையில் லாட்ஜில் தான் மூன்று நாட்கள் தங்க வைத்திருந்தார் கார்மேகம். சாப்பாடு கொண்டு வந்து தருகிற பையன் வழி அது அவருடைய லாட்ஜ் என தெரிந்து கொண்டாள். ஜமாலும், தவசியும் இரண்டாம் நாள் கார்மேகத்தோடு வந்திருந்தனர். வெளியே நின்றிருந்த ஜமாலின் கண் இவள் அறைக்குள்ளே இருந்தது. கார்மேகம் மேனேஜரோடு பேசிக் கொண்டிருக்கையில் ஜமால் இவள் ஜன்னலருகே நின்றவாறு யாரிடமோ சொல்வது போல. “இவர கல்யாணம் பண்ணா ரெண்டாந்தாரமான்னு கூட உறுதியா சொல்ல முடியாது. என்னோட வந்தா பொண்டாட்டி” என்றார். அது அவளு��்கு ஏற்கனவே தெரிந்த்து தான் கார்மேகம் எல்லாவற்றையும் ஓளிவு மறைவு இல்லாமல் அவளிடம் சொல்லியிருக்கிறார். அன்றைக்கு சூட்டிங்கில் மழையில் அவள் கண் கலங்கி நின்ற தருணம் தன் வாழ்க்கையில் ஒரு பொழுதும் மறக்க முடியாதென.\nஅழகர் கோவிலில் வைத்து கல்யாணம் நடந்தது. கூடிப்போனால் பத்து ஆட்கள். ஐய்யர் கார்மேகத்தை பவ்யமாய் வரவேற்றார். தல்லாகுளத்தில் மூக்கபிள்ளை தெருவில் பழைய அம்பலக்காரர் வீட்டில் அவளை குடியமர்த்தினார். அவருடைய கைத்தடி சண்முகம் அங்குதான் குடியிருந்தான். பாதுகாப்பிற்கும் ஆச்சு என கணக்கிட்டிருந்தார்.\nதெருவில் அவரோடு காரில் ஏறப் போகும் பொழுதோ இறங்கி நடந்து வரும் பொழுதோ (கார் வர முடியாத அளவுக்கு சிறிய தெரு) மலையாளத்தி, மலையாளத்தி என காதில் விழுந்து கொண்டு இருக்கும் முப்பத்தைந்து வருடாமய் கேட்டுக் கொண்டேயிருக்கும் வசவு அது. துணி வெளுக்கும் சின்னக்குட்டிதான் அவளுக்கு எல்லா விஷயங்களையும் சொல்வாள். மூத்த தாரம், அவர்களின் வீடு, குழந்தைகள் படுத்த படுக்கையாயிருக்கும் மாமனாரென.\nமூத்த தாரத்திற்கு இரண்டு பெரிய பையன்கள் இருந்தார்கள். அழகர் கோயில், தியேட்டர் என எல்லா இடத்திற்கும் காரை அனுப்பி அவளை வரச் சொல்வார். எல்லா இடத்திலும் கண்கள் அவளை விரட்டிக் கொண்டேயிருக்கும். காழ்ப்புணர்வான கண்கள் மலையாளத்தி, மலையாளத்தி என. ஒரு முறை தியேட்டரில் இவர்கள் படம் பார்க்க போனபோது. மூத்த தாரத்தின் மகன் தற்செயலாய் வந்தவன் இவளை பார்த்ததும் காரித் துப்பிவிட்டு போனான். மாமனார் இறந்த வீட்டிற்கு இவள் கைக்குழந்தையோடு போனபோது பெரும் ரகளையானது. மூத்த தாரத்தின் உறவினர்கள் இவள் வரக்கூடாது என ஆர்ப்பாட்டம் செய்ய, கார்மேகம் ”அவ அப்படித்தான் வருவா” என்றார். மூத்தவன் அவரை அடிக்க வந்தான். அவன் அம்மா ஒரு ரூமுக்குள் சென்று கதவை சாத்திக்கொண்டாள். மூத்தவனை யாரோ இழுத்துக் கொண்டு போனார்கள்.\nகோலப்பன் வழி வக்கச்சனை வரவழைத்து வீட்டிற்கு நல்லதொரு தொகை கொடுத்தார் கார்மேகம். அம்மா, அப்பாவை பதினைந்து வருடம் கழித்து அரவிந்த் ஆஸ்பத்திரிக்கு கண் ஆப்பரேசன் பண்ண வந்தபொழுதுதான் பார்த்தாள். கூட வந்த பக்கத்து வீட்டு சரோஜா சேச்சிதான் அவர்கள் சொன்ன சொற்ப தகவலை வைத்து இவர்கள் வீட்டை கண்டுபிடித்தாள். இவள் பிள்ளைகள் மூ���ரையும் அப்பா, அம்மா அப்பொழுதான் பார்க்கிறார்கள்.. அம்மா இவள் தலையை வருடிக் கொடுத்தபடி மலையாளத்தில் ஏதோ கேட்க இவள் தமிழிலே பதில் சொன்னாள். மூத்தவனுக்கு மாதவன் என்றும் இரண்டாமவனுக்கு மாமனார் பேரான கிருஷ்ணசாமி என்றும் மகளுக்கு யசோதா என்று பெயரிட்டிருந்தார்கள். (யசோதா என்ற பெயரில் ஏற்கனவே ஒரு தியேட்டரும் இருந்தது) மகன் மாதவன் பெயரில் தியேட்டர் கட்ட பொன்மேனியில் இடம் வாங்கி போட்டிருந்தார்.\nபார்வதி குடியிருந்த வீட்டின் முகப்பில் ஸ்தாபிதம் 1939 என போட்டிருக்கும். (இதை வெகு பின்னால்தான் பார்வதி படிக்கிறாள்.) அதிலுள்ள 3 காலப்போக்கில் சற்று சரிந்து 199 என்று தகவல் சொல்லிக் கொண்டிருந்தது. கார்மேகத்தின் சாம்ராஜ்யமும் ஆட்டம் கண்டிருந்தது. நகரில் புதிய ஏசி தியேட்டர்கள் வரத் தொடங்க இவர்களின் தியேட்டரில் கூட்டம் குறையத் தொடங்கியது. செகண்ட் ரிலீஸ், பழைய படங்கள் என தத்தளித்து கொண்டிருந்த்து\nகார்மேகம் ஐயப்பன் கோயில் போயிருந்த சமயம் இவருக்குத் தெரியாமல் மேனேஜர் மலையாள பிட் படம் ஒன்று ஓட்ட அதன் பெயரில் போலீஸ் இவரை அரெஸ்ட் செய்ய தேட மலையிலிருந்து திரும்ப முடியாமல் மாலையையும் கழற்ற முடியாமல் கூடுதலாய் ஒரு மாதம் ஐயப்ப சாமியாகவே தலைமறைவாய் திரிந்தார். மூத்த தாரமும் மகன்களும் பல இடத்திற்கு இவரை நுழைய விடாமல் தடுத்தனர். (போலீஸ் தேடுதலுக்குபின் மகனின் கை இருப்பதாக தவசி அவரிடம் சொன்னார்) அற்வே அந்த வீட்டிற்கு போவதை நிறுத்தினார். என்றைக்காவது போதை கூடுதலாகும் பொழுது பார்வதியிடம் “நம்ம புள்ளைகள நல்லா வளக்கணும்னு நெனச்சேன்” மாதவன் டாக்கீஸ்க்கான இடமெல்லாம் எப்பொழுதோ விலையாயிருந்தது. ஆலத்தூர் வயலிலிருந்து வரும் நெல்லினால் சாப்பாட்டுக்கு சிக்கல் இல்லை. அம்பலக்காரர் வீட்டை எப்பொழுதோ வாங்கிப்போட்ட்தால் குடியிருப்பும் பிரச்சனை இல்லை. செலவுகளூக்கு எதையாவது விற்றுக்கொண்டிருந்தார் கார்மேகம்\nபிள்ளைகள் வளர்ந்திருந்தனர். பையன்கள் இருவரும் ஓரளவுக்கு படிக்க மூன்றாமவள் யசோதாவுக்கு அறவே படிப்பு வரவில்லை பேருக்கு பள்ளிக்கூடம் போய்க்கொண்டிருந்தாள். தன் அதிகபட்ச செல்வாக்கை பயன்படுத்தி இரண்டாமவனுக்கு எம்.பி.பி.எஸ். சீட் வாங்கினார். மூத்தவன் தொழில் செய்கிறேனென்று சென்னையில் அப்பாவை பிரதி��ெடுத்தான்.\nமகள் யசோதா பின் வீட்டு ஆறுமுகம் மகன் சீனியோடு ஓடிப்போனாள்;. “உன்ன மாதிரிதான அவ இருப்பா” என அம்மாவின் முகத்திற்கு இரண்டாமவன் நேரே சொன்னான். கார்மேகத்தின் கார் இன்னும் தாமதமாக யூனியன் கிளப்பிலிருந்து புறப்பட்டது.\nஇரண்டு மாதம் கழித்து இருவரையும் பெங்களுரில் வைத்து கண்டு பிடித்தார்கள். இருதரப்பும் பேசி ’வெட்டி’விட்டார்கள். பார்வதி யசோதாவுக்கு உடனே கல்யாணம் செய்ய வேண்டுமென்றாள். கேரளாவில் ஒன்றும் அமையாமல் கடைசியாக பெல்லாரியில் ஒரு மாப்பிள்ளையை கண்டு பிடித்தார்கள். மாப்பிள்ளை டாக்டர். பின் வீட்டு ஜன்னலை ஏக்கமாக பார்த்தபடியே கணவனுடன் காரில் ஏறிப்போனாள் யசோதா.\nபோன முதல் நாளிலிருந்தே கணவனுடன் பிரச்சனை பயங்கரமாய் குடிக்கிறான் என்றும் அடிக்கிறான் நிறைய பொம்பளை தொடர்பிருக்கிறது என்றும் ”உன் புருசன் தேடின மாப்பிள்ளை அவரமாதிரிதான இருப்பான்” என்றும் அம்மாவிடம் போனில் சொல்லி அழுதாள்.\nமகன்கள் அப்பாவோடு பேசுவதில்லை யசோதா தல்லாகுளம் பெருமாள் கோவில் லவுட் ஸ்பீக்கர் அலறும் ஒரு காலைப் பொழுதில் ரிக்ஷாவில் வந்து இறங்கினாள் தெருவே பார்த்தது. ”இனி அவனோடு வாழவே மாட்டேன்” என்று மறுபடியும் ஜன்னல் திறந்து பின் வீட்டை பார்க்க ஆரம்பித்தாள்.\nகார்மேகம் யூனியன் கிளப் செல்வதையும் நிறுத்தி வீட்டின் பின் பக்கத்திலேயே உட்கார்ந்து குடிக்க ஆரம்பித்தார். மூத்தவன் சென்னையிலிருந்து வரும் நாட்களில் அவர் வைத்திருக்கும் சரக்கின் அளவு குறைந்தது. மூத்தவன் அங்கு யாரோடோ தொடுப்பிலிருக்கிறான் என்றார்கள். இரண்டாமவன் மதுரை அரசு மருத்துவமனை டீனுடைய மகளை காதலிக்கிறான் என்றும். அந்த வீட்டில் ஒத்துக் கொள்ளைவில்லை என்றும் அரசல் புரசலாய் காதில் விழுந்தது.\nஅவர். பின் பக்கத்து முருங்கை மரத்தின் கீழ் புகைத்துக் கொண்டிருந்த காலை பொழுதில் டீன் இவர் வீடு தேடி வந்தார். சம்பிரதாயமில்லாமல் தொடங்கினார் “உங்க மகனைத்தான் கட்டுவேன்னு ஒத்த கால்ல நிக்கிறா. தூக்க மாத்திரையை சாப்பிட்டு” அவரிடம் கேட்காமலேயே சிகரெட் எடுத்துக் கொண்டார். “நா எவ்வளவோ சொல்றேன் வேணாம்னு. உங்களுக்கு தெரியும் அய்யர் பங்களா வீடுன்னா (அவர் மூத்த தாரத்தின் வீடு) “நா கண்ண மூடிகிட்டு சரின்னுடுவே” ஒன்றும் பேசாமல் தன் ஷூவை பார்த���துக் கொண்டிருந்தவர். சடாரென எழுந்தார் “நீங்கதா உங்க மகனுக்கு சொல்லி புரிய வைக்கணும்” அடுப்படியை பார்த்தபடி நடந்து போனார். எதிரே வந்த பார்வதியை ஒரு உறைந்த பார்வையை பார்த்துவிட்டு போனார். இந்த டீன் சாதாரண மருத்துவராய் இருந்தபோதுபொழுது பல ஆண்டுகளுக்கு முன்னால் கார்மேகத்திற்கு யாரோ அறிமுகம் செய்து வைத்திருந்தார்கள் “நம்ம ஆளுகதானென்று”.\nரெண்டாமவன் நடுக்கூடத்திலிருந்து கத்தினான். “நீங்க செஞ்ச தப்புக்கு நாங்க அனுபவிக்கணுமா. அப்ப ஒழுங்கா இருந்துருக்கணும்” . பார்வதி கார்மேகத்திற்கு பாகற்காய் ஜூஸ் மிக்ஸியில் அடித்துக் கொண்டிருந்தாள். யசோதா தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று மாடி ஜன்னலை நோக்கி நடந்தாள்.\nஇரண்டாமவன் நந்தகோபாலும் டீன் மகளும் ஓடிப்போனார்கள். டீன் அடிக்காத குறையாக கார்மேகத்திடம் பேசிவிட்டுப் போனார். பத்து நாட்கள் கழித்து ஒரு அர்த்த ராத்தியில் நந்த கோபாலும், டீன் மகளும் வந்தார்கள். யாரிடமும் பேசவில்லை. நேரே மாடிக்கு போய் நந்தகோபாலின் ரூம் கதவை சாத்திக் கொண்டார்கள். யசோதா தன் அறையின் டி.வி சத்தத்தைக் கூட்டினாள். காலை டீன் தன் மனைவி சகிதமாய் வந்தார். சற்று நேரம் எதுவும் பேசவில்லை “ரெண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு ரிசப்ஷன் நடத்திடுவோம் செலவு எங்கது”. கார்மேகம் தலையை மாத்திரம் ஆட்டினார்.\nபார்வதி அந்த வரவேற்புக்கு போகவில்லை மகன் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான். கார்மேகம் பெயருக்குப் போய் பந்தி தொடங்கும் பொழுது புறப்பட்டு வந்தார். யசோதா அழைத்து போக கார் வரவில்லையென மாடிக்கு திரும்பி விட்டாள். மூத்தவன் ரெண்டாமவனவுக்கு கை விளக்காய் நின்றான்.\nமருமகள் இவர்கள் யாரோடும் பேசுவதில்லை. யசோதா மீண்டும் ஏதோ படிக்க போகிறேன் என ஒரு கம்ப்யூட்டர் கிளாசில் சேர்ந்தாள். அடிக்கடி இன்ஸ்ட்டியூட்டில் டூர் போகிறார்கள் என போய் வந்தாள். மருமகள் “எல்லா அந்த சீனியோட்தான் போய்ட்டு வரா” என்றாள். பார்வதி ஒன்றும் சொல்லாது அவள் கைக்குழந்தையை குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.\nஒரு மழை நாளில் நடு ராத்திரி கார்மேகம் குடிக்கத் தண்ணீர் கேட்க பாதி குடிக்கும் பொழுது டம்ளர் நெஞ்சில் விழுந்தது கிருஷ்ணசாமிதான் அந்த வீட்டிற்கு பேசினான். ”நாங்க அங்க வரமாட்டோம் நீங்க இங்க கொண்டு ��ந்திருங்க” என்றார்கள். பார்வதி பிடிவாதமாய் காரில் ஏறினாள்; அடர்த்தியான மழை அதே பழைய கார்தான். ஸ்தாபிதம் 1902 என்ற சுவற்றின் முன் கார் நின்றது. கோட்டை போன்ற வீடு உள்ளேயிருந்து நால்வர் குடையோடு ஓடிவந்தார்கள். காரை திருப்பி நிறுத்த சொன்னார்கள் பார்வதியும் இறங்கினாள். நந்தகோபாலும் சேர்ந்து தூக்க போக அவன் தோளை தட்டி “இதோட உங்க வேல முடுஞ்சுருச்சு நாளைக்கு யாரும் இந்த வீட்டுக்கு பொண்டாட்டினோ, புள்ளையினோ வரக் கூடாது” தடாலென இரும்புக் கதவு சாத்தப்பட்டது. கதவில் தண்ணீர் ஓடியதால் சத்தம் பெரிதாய் கேட்கவில்லை கிருஷ்ணசாமி அம்மாவை உற்று பார்த்தான் விறு, விறுவென காரை நோக்கி நடந்து அம்மாவை பாராமலே பார்வதி மேல் தண்ணீர் தெளிக்க புறப்பட்டு போனான். எதிரே மழைக்கு பூக்கடையின் கீழ் படுத்திருந்த யாரோ பார்வதியை நோக்கி ஓடிவந்தார்கள்.\nமறுநாள் பார்வதி மாத்திரம கார்மேகத்தின் போட்டோ அருகே உட்கார்ந்திருந்தாள். மாதவனும் கிருஷ்னசாமியும் சலூனில் சென்று மொட்டையடித்துக் கொண்டார்கள்.யசோதா மாடியிலிருந்து இறங்கவில்லை.\nகொஞ்ச நாளில் யசோதா மேலே படிக்க போகிறேன் என்று சென்னைக்கு போனாள். “அந்த சீனி அங்கதா இருக்கானாம்ல” என்றாள் மருமகள். நந்தகோபாலும் மாதவனும் வீட்டை இடித்து கட்டி வாடகைக்கு விடுவதெனவும், ஆறு மாசத்தில் முன் பக்கம் 4 கடை, நந்தகோபாலுக்கு ஒரு கிளினிக். கீழ் போர்சன் ரெண்டு கடையின் வாடகை மாதவனுக்கும், மேல் போர்சனில் கிருஷ்ணசாமி இருப்பதாகவும் முடிவு செய்து கொண்டார்கள். கிருஷ்ணசாமி வீடு கட்டும் வரை கே.கே நகருக்கு குடிபோனான்.\nபின் பக்கம் சிறிய ஷெட் போட்டார்கள் பார்வதி குட்டியின் பொருட்களை அதில் வைத்து விட்டு “நாளைக்கு இடிக்க ஆள் வந்திருவாங்க நீ இதுல இருந்துக்க’ பார்வதி குட்டி ஒன்றும் பேசாமல் நின்றாள். “கார் டிக்கிய விட இது பெருசுதான” என சொல்லிவிட்டு நந்தகேபால் போனான்.\nரோசி சேச்சி அன்றைக்கு அந்த பணத்தை அச்சுதன் சேட்டனிடமிருந்து தன்னை வாங்கவிட்டிருக்கலாம் என பார்வதி குட்டிக்கு சம்பந்தமில்லாமல் அந்த நேரத்தில் தோன்றியது.\nவன தேவதை- மொழிபெயர்ப்பு சிறுகதை\nஆங்கிலத்தில்: விளாதிமீர் நபக்கோவ் தமிழில்: செ. ஜார்ஜ்\nராதா அக்கா – சிறுகதை\nவிக்கிரமசிங்கபுரம் பெரியப்பா வீட்டுக்குப் போவதற்காக அம்பாசம���த்திரம் பஸ் ஸ்டாண்டில்\nதிருச்சியிலிருந்து திண்டுக்கல் வரையிலான இரண்டு மணி நேரப் பிரயாணம்\nபிளவு - கார்த்திகைப் பாண்டியன் -சிறுகதை\nகலைஞனின் கடமை குறித்து ஆல்பெர் காம்யு\nதிரிசடையின் கவிதைகள்: பிரபஞ்ச தரிசனமும் பெண் கற்பும்\n“கனலி” ஒரு கலை இலக்கிய இணையதளமாகும். மாதாந்திர இணைய இதழாக கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும். அதே போல சித்திரக் கதைகளுக்கும்(காமிக்ஸ்) முக்கியத்துவம் கொடுக்கும் இணையதளமாக கனலி இருக்கும்.\n“மனிதனை விட மேன்மையான ஒருவனை எனக்கு சொல்லுங்கள்” – பவா செல்லத்துரை\n”பகடியை நிறுத்து என்கிறவர்கள் அடிப்படையில் ஒருவனை எழுதுவதை நிறுத்து என்�...\nதங்களின் படைப்புகளையும் விமர்சனங்களையும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கின்றோம். படைப்புகள் சொந்தப் படைப்பாகவும் புதிய படைப்பாகவும் இருத்தல் அவசியம். ஏற்கனவே, வேறு இணையத்தளத்தில், அச்சு இதழ்களில், நூல்களில் பிரசுரமான படைப்புகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/viewtopic.php?t=2312", "date_download": "2019-11-20T09:19:17Z", "digest": "sha1:VFF2WQHVPK2M2FDE4MT67CPRDU3VOZ7D", "length": 3626, "nlines": 68, "source_domain": "mktyping.com", "title": "ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா? - MKtyping.com", "raw_content": "\nBoard index Announcement Area ONLINE SHOPPING ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nஇந்த பகுதியில் தினமும் ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்கள் வழங்கும் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம், (எ. க : மொபைல் ரீசார்ஜ், அமேசான், பிளிப்கார்ட் , ஸ்னாப்டீல், பெடீம், ரெட் பஸ் , பிசா ஹட்)\nஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவதில் பணத்தை மிச்சபடுத்த முடியுமா\nநம்மில் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்குவது தெரியாத நபரே இல்லை என்ற நிலைமை ஆகிவிட்டது. தெரிந்து கொள்ளுங்கள் ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது நிறைய ஆபர் மற்றும் தள்ளுபடியை தினமும் எங்களது வெப்சைட் மூலமாக .\nஇனியும் நாம் நம் பணத்தை ஆன்லைன் மூலமாக பொருட்கள் வாங்கும் பொழுது எந்த ஆபர் இருக்கிறது என்று தினமும் தெரிந்து கொண்டு வாங்குவோம்.நமது பணத்தை மிச்சப்படுத்துவோம்.\nஉங்களுக்கு தினமும் வரும் ஆபர் மற்றும் தள்ளு��டியை அறிந்து கொள்ள .கிழே உள்ள வெப்சைட் செல்லுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.akaramuthala.in/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-11-20T10:31:07Z", "digest": "sha1:MUEBI4PDLG7K5XAU2LLHSEBV3NJ2ETYT", "length": 20091, "nlines": 301, "source_domain": "www.akaramuthala.in", "title": "இளவரச அமிழ்தன் Archives - அகர முதல", "raw_content": "\nஉறுதிமொழிஞர் தொல்காப்பியம் சங்க இலக்கியம் திருக்குறள் இக்கால இலக்கியம் நிகழ்வுகள் நோக்கம் -- தொடர்பு\nசிலம்பொலி சு.செல்லப்பனார் புகழ் போற்றி\nஇலக்குவனார் திருவள்ளுவன் 08 ஏப்பிரல் 2019 கருத்திற்காக..\nசித்திரை 01, 2050 ஞாயிறு 14.04.2019 மாலை 5.00 கவிக்கோ மன்றம் எண் 6, இரண்டாவது முதன்மைச் சாலை ந.மே.அ. குடியிருப்பு(சி.ஐ.டி. காலனி) மயிலாப்பூர், சென்னை 600004 யாவரும்கவிவழங்கலாம் புகழ்மலர்சூட்டலாம் ஒருங்கிணைப்பாளர்கள்: முனைவர் மறைமலை இலக்குவனார் – 94454 07120 சிலம்பு நம்பி இளவரச அமிழ்தன் – 98410 64941\nபெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nசித்திரை 17, 2048 ஞாயிறு ஏப்பிரல் 30, 2017 மாலை 5.00 – இரவு 8.00 நாரதகான சபா, சென்னை 600 018 அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம் கலசலிங்கம் – ஆனந்தம் சேவா சங்கம் நடத்தும் இலக்கியப் பெருவிழா வைணவத் தமிழ் -தொடர்சொற்பொழிவு பெங்களூர் மீனாட்சிசுந்தரம் பவளவிழா வாழ்த்தரங்கம்\nஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்\nஇலக்குவனார் திருவள்ளுவன் 23 ஏப்பிரல் 2017 கருத்திற்காக..\nசித்திரை 13, 2048 /புதன்/ ஏப்பிரல் 26, 2017 மாலை 6.00 இரசியப்பண்பாட்டு அறிவியல் மையக்கண்காட்சி அரங்கம் சென்னை 600 006 ஔவை தி.க.சண்முகம் 105 ஆவது பிறந்தநாள் பெருமங்கலம் தி.க.ச.கலைவாணனின் ‘மனைவி அமைவதெல்லாம்’ நூல் வெளியீடு விருதுகளும் பொற்கிழிகளும் வழங்கல்\nஅறியாமை இருள் அகன்று பகுத்தறிவு ஒளி பரவ வாழ்த்துகள்\nசெம்மொழி விருதாளர்களுக்குப் பாராட்டும் மத்திய அரசிற்கும் தமிழ்ப்பேராசிரியர்களுக்கும் கண்டனமும்\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப்...\nபயிர்அறிவியல் சொல் வளம் – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nபயிர்அறிவியல் சொல் வளம் தமிழில் உள்ள பெரும்பால��ன சொற்கள் அறிவியல் உண்மைகளை...\n சென்றவாரம் ஞாயிற்றுக் கிழமை மின்னம்பலத்தில் தருமம் என்பது தமிழா...\n -இலக்குவனார் திருவள்ளுவன் ‘தருமம்’ என்னும் சொல்லைத் தமிழ் அல்ல எனப்...\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n நம் உடைமைகளை அடுத்தவர் பறித்தால் உரிமை கோரி...\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\n100 புதுக்காணியில் ஏழைகளுக்கு இலவச பள்ளிக்கூடக் கனவு காணும் இளங்குமரன் இல் சிவகுருநாதன் சிபா மதுரை\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இலக்குவனார் திருவள்ளுவன்\nசேரலாதன் பெருஞ்சோறு வழங்கியது பாரதப் போரிலா – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி இல் இ.பு.ஞானப்பிரகாசன்\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nஎழுத்தைச் சிதைக்கும் மனச்சிதைவர்கள் வீழ்க\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nகீழடி குறித்த காணுரை: இலக்குவனார் திருவள்ளுவன்\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nதமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\n – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி\nதெய்வம் – சந்தானம் சுதாகர்\nஉலகத் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம், 2019\nIlakkuvanar Thiruvalluvan Prof.Dr.S.Ilakkuvanar இலக்குவனார் திருவள்ளுவன் தமிழ் இ.பு.ஞானப்பிரகாசன் வைகை அனிசு திருவள்ளுவர் குறள்நெறி technical terms கலைச்சொல் இனப்படுகொலை கவிதை ஈழம் thirukkural சென்னை நூல் வெளியீடு தேவதானப்பட்டி மறைமலை இலக்குவனார் திருக்குறள் கருத்தரங்கம் தேனி புதுச்சேரி வைகை அனீசு செயலலிதா இலங்கை\nகோத்தபய வெற்றியிலிருந்து பாடம் கற்க வேண்டும் – பெ. மணியரசன் அறிக்கை\nஉலகத்தமிழ் நாள், இலக்குவனார் பிறந்த நாள், நிகழ்ச்சிப் படங்கள்\nமுனைவர் மார்க்சிய காந்தியின் ‘சங்கக் காலத்தில் …’ தொடர் பொழிவு\nஉலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பிறந்த நாளும்-பூ.(இ)ரியாசு அகமது\nசிவகுருநாதன் சிபா மதுரை - அருமை அண்ணா வாழ்த்துகளும் பேரன்பும்...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - மிக்க நன்றி ஞானம். நீங்கள் குறிப்பிட்டதுபோல் பக்க...\nஇ.பு.ஞானப்பிரகாசன் - ஐயா, வழக்கம் போலவே மிகச் சிறப்பான ஓர் ஆய்வுக் கட்ட...\nஇலக்குவனார் திருவள்ளுவன் - நன்றி. நான் கணிணி என்றே குறிப்பிடுகிறேன்....\nSiva Ananthan - கணிணி அல்ல. கணினி என்பதே சரியானது. கவனிக்கவும்....\n85 சித்தர் நூல்கள் விவரம் - பொன்னையா சாமிகள் (26)\nதமிழைத் தாங்கும் தமிழ் வழிப்பள்ளிகள் - 4 (8)\nதேசிய விண்வெளித் தொலையுணர்வு மையத்தில் தொழில்பயிலுநர் பயிற்சி (8)\nபதிப்புரிமை © 2019. அகர முதல", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/worldcup+cricket?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-11-20T08:59:47Z", "digest": "sha1:SN4NRRIRPCRUF3QF7RN4BN5VZYEFZN5H", "length": 9692, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | worldcup cricket", "raw_content": "\nரஜினி, கமல், விஜய் அனைவரும் மாய பிம்பங்கள், தமிழக அரசியலில் எடுபடாத சக்திகள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஉள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயார் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nசபரிமலை கோயிலுக்கு என கேரள அரசு தனிச்சட்டம் உருவாக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம்\nப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை\nதமிழகத்தில் பழைய சொத்துவரி முறையே தொடரும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு\nசர்க்கரை குடும்ப அட்டைகள் வைத்திருப்பவர்கள், விரும்பினால் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம்: தமிழக அரசு\nமன அழுத்தப் பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\n‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா’ - ஸ்டாலின் கேள்வி\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nவிமானப் படை வீர��்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n’ -ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட 8 அடி ஆப்கான் ரசிகர்\n 100வது டி-20 போட்டியில் ரோகித் சர்மா\n“தோனியை காப்பி அடிக்காதீர்கள்” - ரிஷப்க்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்\n”ஃபார்முக்கு தவான் திரும்பவில்லையென்றால் கேள்வி எழுப்ப வேண்டும்” -சுனில் கவாஸ்கர்\n“எப்போதும் உனது மனம் சொல்வதை கேள்” - இளம் விராட்டிற்கு கேப்டனின் நெகிழ்ச்சியான கடிதம்\n'நாங்க தப்பு பண்ணிட்டோம்': தோல்விக்குப் பின் ரோகித் சர்மா\nமன அழுத்தப் பிரச்னை: மேலும் ஒரு ஆஸி. வீரர் விலகல்\n‘தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 2,081 கோடி வாடகை பாக்கியை குறைக்க பேரமா’ - ஸ்டாலின் கேள்வி\nவீதியில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடிய விராட் கோலி - வைரல் வீடியோ\nபகலிரவு டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்\n“நிராகரித்தார் சேப்பல், தட்டிக் கொடுத்து வளர்த்தார் தோனி” - தீபக் சாஹரின் வெற்றிப்பாதை\nவிமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..\nபகலிரவு டெஸ்ட்டில் முதல் முறையாக எஸ்.ஜி பிங்க் நிற பந்துகள்..\n“ரிஷாப் பன்ட்டை விமர்சிப்பதை முதலில் நிறுத்துங்கள்”- ஆதரவாக பேசிய ரோகித்..\n’ -ரூம் கிடைக்காமல் அவதிப்பட்ட 8 அடி ஆப்கான் ரசிகர்\n 100வது டி-20 போட்டியில் ரோகித் சர்மா\n“தோனியை காப்பி அடிக்காதீர்கள்” - ரிஷப்க்கு கில்கிறிஸ்ட் அட்வைஸ்\n”ஃபார்முக்கு தவான் திரும்பவில்லையென்றால் கேள்வி எழுப்ப வேண்டும்” -சுனில் கவாஸ்கர்\n“எப்போதும் உனது மனம் சொல்வதை கேள்” - இளம் விராட்டிற்கு கேப்டனின் நெகிழ்ச்சியான கடிதம்\n'நாங்க தப்பு பண்ணிட்டோம்': தோல்விக்குப் பின் ரோகித் சர்மா\nகிடுகிடுவென உயரும் செல்போன் கட்டணங்கள்: என்ன காரணம்\n''கஜா புயலில் சிக்கி கரைக்கு வந்தது; நகர்த்த முடியவில்லை'' - கரை தட்டி நிற்கும் கப்பலின் கதை\n“மாவட்ட பிரிவினைக்குப் பின் ஒரு திருநெல்வேலிக்காரரின் மனநிலை”- ஃபேஸ்புக் பதிவு\nமேயருக்கு மறைமுக தேர்தல் - பயப்படுகிறதா அதிமுக திடீர் முடிவின் பின்னணி என்ன \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nvkarthik.com/whatsapp-pair/", "date_download": "2019-11-20T09:18:14Z", "digest": "sha1:HM4TMWXRAFYKIQ5FI6HQX3MNNY2THPG3", "length": 24563, "nlines": 309, "source_domain": "nvkarthik.com", "title": "Whatsapp'இல் இருவர் - கார்த்திக் நீலகிரி | Karthik Nilagiri", "raw_content": "கார்த்திக் நீலகிரி உண்மை மட்டுமே பேசுவேன்… அதையும் உண்மை போலவே பேசுவேன்…\nWhatsapp குரூப் பத்தி நம்ம எல்லாருக்கும் நல்லா தெரியும். Whatsappல இல்லாத ஆளு உண்டா இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா இல்ல, பாதிக்கப்படாத ஆளு தான் யாரும் உண்டா நாம பாட்டுக்கு நாம நம்ம வேலைய பார்த்துக்கிட்டு இருப்போம். த்திடீர்ன்னு நம்மள ஒரு whatsapp குரூப்’ல கோத்து விட்ருவாங்க. அதுல வர்ற காலை/மாலை வணக்கம் + நாலு அடி தாண்டி நீளும் forwardகளை delete செய்தே நாம் ஓய்ந்திருப்போம். ரெண்டு மாசம் கழிச்சி குரூப் ரொம்ம்ம்ப அமைதியா போய்ட்ருக்கும். அப்ப பொழுது போகாம யாராச்சும் ஓரண்ட இழுப்பாங்க. சுதந்திரமா தங்கள் தங்கள் எண்ணங்களை எல்லோரும் சபையில் வைக்க, அது பிரச்சனையாகி காறி துப்பி நாலு பேரு ‘left’ ஆவாங்க. ஒரே நாளுக்குள்ள, admin அவங்களை மறுபடியும் கோத்து விட்ருவாரு. இல்லேன்னா ‘left’ ஆனவங்க ஒரு புது whatsapp குரூப் ஆரம்பிச்சு பழைய குரூப்’ல அவங்களோட சண்டை போட்டவங்கள தவிர மிச்ச எல்லாரையும் சேர்த்து விட்ருவாங்க.\nசமயத்துல ஜாலியாவும் போகும். ரொம்ப அமைதியா போய்ட்ருக்குற whatsapp குரூப்’ல யாராச்சும் ஒரு போஸ்ட் போடுவாங்க. அத வச்சு அந்த நாள் ஜாலியா பூரா ஓடிரும். அப்டி எங்க whatsapp குரூப்’ல நடந்து கீழ இருக்கு. பேர் எல்லாம் மாத்தியாச்சு. தங்லீஷ்’ல இருந்ததை எல்லாம் தமிழ்ல மாத்திட்டேன். மத்தபடி எந்த புது டயலாக்’உம் சேர்க்கலை. நேரம் கூட மாத்தலை. அடையாளுத்துக்காக ஒவ்வொரு பேருக்கும் ஒவ்வொரு கலர் கொடுத்தாச்சு. சம்பாஷணையில் பகிரப்பட்ட போட்டோ மற்றும் வீடியோ கூட இந்த பதிவில் சேர்த்தாச்சு. மற்றவர் பெயர்கள் இடது பக்கத்தில் பெயரோடு வர, என் பதிவுகள் வலது பக்கத்தில் என் பெயரோடு வரும் (என் whatsappp’இல் பார்த்தால் எனக்கு தெரிவது போல்).\n[முன்குறிப்பு: இந்த whatsapp flow படிக்கிறவங்களுக்கு புரியுமா / பிடிக்குமா’ன்னு தெர்ல. இருந்தாலும் பகிர்கிறேன். படிக்கிறப்ப போரடிச்சா விட்ருங்க.]\n15:21 – Karthik Nilagiri: வடக்குப்பட்டி ராமசாமி\n15:29 – Urmila: அது யாரு ப்ரீத்தி\n15:30 – Sasikala Karthik: ஐஸ்வர்யா இல்லியா கண்ணன்\n15:31 – Sugandhi Kannan: அது எல்லாம் ஒரு பிகர். இதுல நீங்க ஐஸ்வர்யாவ வேற லிஸ்ட்ல சேக்குறீங்க\n15:32 – Kannan: யாரும் பாக்க மாட்டாங்கன்னு நெனச்சேன்\n15:33 – Sugandhi Kannan: எல்லாரும் சப்ப பிகர், அவங்கள பாக்குறதுக்கு பாக்காமலே இருக்கலாம்\n15:33 – Sasikala Karthik: அது எங்க எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்\n15:34 – Urmila: சரி சரி நம்பிட்டோம்\n15:34 – Kannan: Lunch சாப்ட்டு இவ்ளோ alertடா எல்லாம் இருக்க கூடாதுப்பா நீங்க\n15:35 – Sugandhi Kannan: ஒரு நயன்தாரா, த்ரிஷா’ன்னு சொல்லியிருந்தா கூட k சொல்லிருப்பேன்\n15:36 – Sugandhi Kannan: அக்கா, marriageக்கு முன்னடி தான் என் பேரு வாய்ல வந்துச்சு. இப்ப எல்லாம் never\n15:36 – Vimal: Sugandhiன்னு சொல்ல மறந்து வேற சொல்லிட்டான் தம்பி. விடுங்கப்பா பொழைச்சு போகட்டும்\n15:38 – Sugandhi Kannan: வாங்க வாங்க. இன்னைக்கு ஆபீஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு வருவீங்கல்ல. வாங்க\n15:39 – Urmila: ஐயையோ, அந்த கண்கொள்ளக் காட்சிய காண நான் Mumbaiல இல்லியே.\n15:39 – Sugandhi Kannan: Karthik அண்ணா, இந்த ரணகளத்துலயும் உங்களுக்கு ஒரு…\n15:39 – Urmila: ஓடறான் ஓடறான்\n15:39 – Kannan: ரொம்ப முக்கியம் urmila அக்கா\n15:40 – Sugandhi Kannan: பாவம் போகட்டும் அக்கா\n15:40 – Kannan: நா அடி வாங்குறது உங்களுக்கு சந்தோஷம்\n15:40 – Karthik Nilagiri: எனக்கும் மீட்டிங் இருக்கு… நானும் போறேன்…\n15:40 – Sugandhi Kannan: Urmila அக்கா. அதுல உங்களுக்கு மும்பை’ல இல்லேன்னு கவலை\n15:42 – Prabhu: அட பாவிகளா ஒரு photoku எவ்வளவு sms . இன்னக்கே நெட் முடுஞ்சுரும்\n15:43 – Vimal: Suga kannanஐ ஒண்ணும் பண்ணிடாதே. அடிச்சி சொன்னாலும் ஒண்ணும் பண்ணிடாதே.\n15:43 – Sasikala Karthik: Prabhu அண்ணா, நீங்க எந்த பேரும் சொல்லல\n15:44 – Sugandhi Kannan: அண்ணே வீட்டுக்காரம்மா பேர் சொல்லி escape ஆயிடுவாரு.\n15:44 – Sugandhi Kannan: K அக்கா. நீங்க சொல்லுரதுனால பாவம்னு விடுறேன்\n15:45 – Vimal: அய்யய்யோ என்ன suga ஜகா வாங்கிட்டே.\n15:45 – Kannan: Suga பத்தி எல்லாருக்கும் தெரியும். அவ ரொம்ப நல்லவ, வல்லவ, நாலும் தெரிஞ்சவ. அடிக்கவே மாட்டா.\n15:46 – Vimal: போ suga சப்புன்னு போச்சு.\n15:46 – Sugandhi Kannan: நாம இப்படி எல்லாம் பேசித்தான் பதுங்க வைக்கணும்\n15:47 – Vimal: Reallyபா. Night show அடிதடி படம் பாக்கலாம்ன்னு நெனச்சேன். முடியாம போச்சே\n15:48 – Vimal: அப்டி போடு அருவாள\n15:49 – Vimal: கார்த்தியோட ஜோடியாம் இந்த அம்மணி\n15:50 – Vimal: Sasi விடாதே கார்த்திக்கை வீடு கட்டிரு இன்னைக்கு.\n15:52 – Sugandhi Kannan: அண்ணி. அண்ணே முன்னாள் பக்தரா இருந்துருப்பாரு\n15:52 – Vimal: இருந்தாலும் நீ கவனமா இரு sasi\n15:53 – Sasikala Karthik: அதுதான் அரெஸ்ட் பண்ணாங்க\n15:54 – Urmila: இந்த மூஞ்சிய எல்லாம் எப்படி நம்புறாங்க\n15:55 – Sugandhi Kannan: பார்த்தாலே fraud மாதிரி இருக்கா\n15:55 – Sasikala Karthik: நீங்க பக்தையா இருந்து பாருங்க, அப்ப தெரியும்.\n15:55 – Kannan: இப்ப சொல்லுங்க ரெண்டு பேரும்\n15:56 – Urmila: யாரு ரெண்டு பேரு\n15:57 – Sugandhi Kannan: S உங்களுக்கு எல்லாம் auntyஸ்’ஆ புடிக்குது\n15:57 – Kannan: இந்த Saturday நா போய் sooryaவ schoolல போய் விட்டுட்டு வர்றேன். Ok அண்ணி\n15:58 – Urmila: ஒரு preethiக்கு இன்னும் பதில் வரல\n15:58 – Urmila: தம்பி டீ இன்னும் வரல\n16:02 – Urmila: அவன் பறந்து போய் பத்து நிமிஷம் ஆகுது\n16:03 – Sasikala Karthik: அடுத்த ஆளை பிடிங்கப்பா\n16:03 – Urmila: Prabhu அண்ணி தான் இங்கே இல்லியே\n16:04 – Sasikala Karthik: இருந்தாலும் ஓட்டுவோம்ல\n16:09 – Karthik Nilagiri: லிப்ஸ்டிக் போட்டா எல்லாம் அரெஸ்ட் பண்ணுவாங்களா\n16:31 – Mothilal: தல சுத்து.ப்ரீதி யாரு கண்ணா\n16:32 – Sasikala Karthik: நாங்க வீட்ல தான் இருக்கோம்\nஐஸ்வர்யா (இது காரணப் பெயர், உண்மையான பெயர் வேறு) – மங்கு மம்மி\n16:42 – Kannan: இன்னும் முடியலியா\n16:46 – Karthik Nilagiri: ப்ரீத்தி யாருன்னு தெரியாம இங்கேந்து போகமாட்டாங்களாம்…\n16:49 – Karthik Nilagiri: உன்னாலதான் இவ்ளோ குழப்பம்\n16:51 – Sasikala Karthik: இது குழப்பம் இல்ல உங்க வாயல வந்த வினை\n17:17 – Tharini: நல்லா பொழுது போயிடுச்சா karthik Office முடிசிருச்சு. வீட்டுக்கு கிளம்பு.\n18:04 – Karthik Nilagiri: எவ்ளோ நடந்துருக்கு… ஸ்ரீ வத்ஸன் எங்கேப்பா\n18:51 – Tharini: Vasu நல்லா இருக்கிறது உனக்கு பிடிக்கலியா karthik\n19:07 – Charulatha: 15 names சொல்லி genius ஆயிரணும்னு ஆசைப் பட்டு இப்டி சொந்த செலவில் வெச்சிக்கிட்டேங்களே \n19:12 – Karthik Nilagiri: அய்யோ… நா பாவம் இல்லை… நா ஒண்ணுமே லீக் பண்ணலை… தெரியாம பேரை சொன்னது கண்ணன் தான்… so அவன் தான் பாவம்…\nPray for him ப்ரெண்ட்ச்…\n19:20 – Charulatha: நீங்க தெரிஞ்சே photo அனுப்பிட்டீங்களே\n19:21 – Charulatha: அண்ணி ரொம்ப alertதாக்கும்\n19:22 – Charulatha: Kannan, karthik அண்ணனை மாட்டி விட்டுட்டு நீங்க escape ஆக முடியாது\nகிமு கிபி – மதன் Nov 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/iit-madras-scientists-create-space-fuel-in-lab-021513.html", "date_download": "2019-11-20T09:20:01Z", "digest": "sha1:ZCSQVJQRKOMYBPKVQH5K3IEYELAYZ3A5", "length": 22230, "nlines": 271, "source_domain": "tamil.gizbot.com", "title": "நாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.! | IIT-Madras scientists create 'space fuel' in lab - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஉறக்கத்தில் வெடித்த ஃபிட்னெஸ் ட்ராக்கர் பேண்ட்\n30 min ago ஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\n54 min ago ஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\n2 hrs ago கேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\n3 hrs ago \"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nNews தேவியின் திருவிளையாடல்கள்.. சொல்ல சொல்ல.. அதிர்ந்து போன போலீஸ்.. 24 வயசிலேயே இப்படியா\nMovies புது கணவருடன் அப்டி இப்டி.. சீரியல் நடிகையின் வைரல் வீடியோ.. நெட்டிசன்ஸ் கேட்ட 'அந்த' கேள்வி\nEducation TNPSC Recruitment: ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை- டிஎன்பிஎஸ்சி\nLifestyle கர்ப்ப காலத்தில் ஏற்படும் முடி வளர்ச்சிக்கான 10 பொதுவான காரணங்கள்\nAutomobiles ஹூண்டாய் வென்யூ காருக்கு இப்படியொரு வரவேற்பா 6 மாதங்களில் எவ்வளவு முன்பதிவுகள் தெரியுமா\nFinance சுக்ரன் உச்சத்தில் முகேஷ் அம்பானி.. ரூ. 9,50,000 கோடி தொட்ட ரிலையன்ஸ்..\nSports டெல்லி கேபிடல்ஸில் ரஹானே, அஸ்வின்.. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரா.. அல்லது மாற்றப்படுவாரா\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநாசா வியப்பு: ஸ்பேஸ் எரிபொருள் தயாரிக்கும் சென்னை மாணவர்கள்.\nIIT மெட்ராஸ் விஞ்ஞானிகள் ஆய்வகத்தின் இண்டெர்ஸ்டெல்லர் நிலைகளை உருவகப்படுத்துவதன் மூலம் 'ஸ்பேஸ் எரிபொருள்' என்று அழைக்கப்படுவதை உருவாக்கி வருகின்றனர். இது பூமியின் அடுத்த தலைமுறை எரிசக்தி ஆதாரமாக வளிமண்டல CO2 ஐ மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு முறையாகும்.\nதேசிய அகாடமி ஆஃப் சயின்சஸ் (PNAS) என்ற பத்திரிகை பிரசுரங்களில் வெளியிடப்பட்ட இந்த ஆராய்ச்சி, பசுமை இல்ல வாயுக்களை கட்டுப்படுத்த உதவுவதோடு, ஒரு புதிய, நிலையான ஆதார சக்தியை வழங்க உதவுகிறது.\n\"மீதேன் மற்றும் அம்மோனியா போன்ற விண்வெளியில் இருக்கும் மூலக்கூறுகள் முற்றிலும் வேறுபட்ட வடிவத்தில் உள்ளன என்பதை நாம் கண்டறிந்துள்ளோம்,\" என்று இந்திய தொழில்நுட்பக் கல்லூரி (ஐஐடி) பேராசிரியர் பிரதீத் தெரிவித்துள்ளார்.\nகிளாத்ரேட் ஹைட்ரேட்டுகள் மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு போன்றவைளாகும், அவை படிக திடப்பொருட்களை உருவாக்கும் நீர் மூலக்கூறுகளின் நன்கு வரையறுக்கப்பட்ட கூண்டுகளில் சிக்கிக் கொள்கின்றன.\nகடல் மட்டத்திற்கு கீழே உள்ள நூற்றுக்கணக்கான மீட்டர் கடல் மட்டங்கள் போன்ற இடங்களில் அவை அதிக அழுத்தம் மற்றும் குறைந்த வெப்பநிலையில் உருவாகின்றன. அவை சைபீரியாவில் உள்ள பனிப்பாறைகளில் காணப்படுகின்றன.\nகுறிப்பாக மீத்தேன் போன்ற ஹைட்ரேட்டுகள் எரிபொருள் எதிர்கால ஆதாரங்களாக கருதப்படுகின்றன. இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கடலில் படுக்கையில் ஹைட்ரேட்டை ஆராய்வதற்கான திட்டங்கள் உள்ளன.\nIIT மெட்ராஸ் ஆய்வாளர்கள் இந்த வெற்றிடத்தை ஹைட்ரேட்டாக உருவாக்கியுள்ளனர், வளிமண்டல அழுத்தத்திற்கு கீழே ஆயிரம் பில்லியன் முறை அல்ட்ரா உயர் வெற்றிடமாக (UHV) மற்றும் குறைந்தபட்சம் 263 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு வெப்பநிலையை உருவாக்கியுள்ளன.\nஹைட்ரேட்டுகள் இந்த கண்டுபிடிப்பு மிக குறைந்த அழுத்தங்கள் மற்றும் தீவிர குளிர் வெப்பநிலையில் மிகவும் எதிர்பாராத மற்றும் அத்தகைய வளிமண்டலங்களில் வேதியியல் பல தாக்கங்களை கொண்டிருக்கலாம், பிரதீப் கூறினார்.\nரத்தெனிய உலோக மேற்பரப்பு ஆரம்பத்தில் குறைந்த வெப்பநிலையில் குளிர்ச்சியடைந்தது.\nமீத்தேன் சிக்கலில் ஹைட்ரேட் கூண்டு:\nஹைட்ரேட்டுகளின் உருவாக்கம் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மூலம் ஆய்வு செய்யப்பட்டது. முதலில், வாயுக்கள் டெபாசிட் செய்யப்பட்டபோது, ​​ஸ்பெக்ட்ரோஸ்கோபிக் அம்சங்கள் மீதேன் மற்றும் நீர் பனிக்கட்டி ஆகியவற்றின் திடப்பொருட்களைப் போன்றது.\nஇருப்பினும், மீத்தேன் சிக்கலில் ஹைட்ரேட் கூண்டு உருவாகும்போது, ​​இந்த மூலக்கூறு வாயு கட்டத்தில் 'இலவசமாக' மாறியது. ஹைட்ரேட் உருவாவதை உறுதி செய்த கோட்பாட்டு உருவகப்படுத்துதல்களுடன் ஒப்பிடப்பட்ட மாற்றங்கள் ஒப்பிடப்பட்டன. முடிவுகள் நிலையான முறைகளால் உருவாக்கப்பட்ட ஹைட்ரேட் மூலம் சரிபார்க்கப்பட்டன.\nதண்ணீரின் மூலக்கூறுகள் உறைந்திருக்கும் மற்றும் மிகவும் குறைந்த வெப்பநிலையில் செல்ல முடியாது போன்ற நிலைகளின்கீழ் நீரின் கூண்டுகள் உருவாக்கப்படாது என கருத்தப்படுகின்றது.\n\"பொதுவாக, UHV சோதனைகளில், ஸ்பெக்ட்ரோஸ்கோபி மாற்றங்கள் நிமிடங்களுக்கு மட்டுமே கண்காணிக்கப்படுகின்றன, ஒரு மணி நேரமாக இருக்கலாம், ஏன் நாட்கள் காத்திருக்காமல், மாற்றங்களைக் கவனித்துக்கொள்வது என்று நினைத்தேன், எல்லாவற்றிற்கும் மேலாக பனி மற்றும் மீத்தேன் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு , \"என்றார் பிரதீப்.\n\"3 நாட்களுக்கு பிறகு உற்சாகம் நடந்தது, புதிய அம்சங்கள் வர ஆரம்பித்தன, பின்னர் பல சோதனைகள் கட்டுப்பாட்டில் இருந்தன,\" என்று அவர் கூறினார்.\nஹைட்ரேட்ஸில் கார்பன் டை ஆக்சைடு கையாளப்படுவது ப��வி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான ஒரு வழியாகும்.\" கார்பன் டை ஆக்சைடு வாயுவை கடல்நீரில் திடமான ஹைட்ரேட்டுகள் என பிரிக்கலாம் \"என்று இந்த ஆய்வில் இணை பேராசிரியர் ரஜினிஷ் குமார் கூறினார்.\nவிண்மீன் சூழலில் உள்ள காஸ்மிக் ஒளி:\nஹைட்ரேட்டுகள், மூலக்கூறு சிறைச்சாலை புதிய வேதியியல், குறிப்பாக விண்மீன் சூழலில் உள்ள காஸ்மிக் ஒளி முன்னிலையில் ஏற்படலாம். இந்த வேதியியல் புரிந்து வாழ்வின் தோற்றங்களை நன்றாக புரிந்து கொள்ள முக்கியம்.\nஸ்னாப்டிராகன் 665சிப்செட் வசதியுடன் களமிறங்கும் ரியல்மி 5எஸ்.\nசிறு கார்களில் சென்று உணவு வாங்க பயிற்சியளிக்கப்பட்ட எலிகள்\nஐயப்பனும் அறிவியலும்: அறிந்தும், அறியாமலும் கிடைக்கும் சகல பலன்கள்\nஅதிரடியாக இறங்கிய அம்பானி: வால்மார்ட், அமேசானுக்கு ஆப்பு:\nகேலக்ஸி நோட் 10பிளஸ் ஸ்டார் வார்ஸ் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்: வியக்கவைக்கும் விலை.\nஇனி பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டாம்; தின்றால் போதும்\n\"ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது\" - கார்ட்டோசாட்-3 செயற்கைகோள் விண்ணில் பாயும் தேதி அறிவித்த இஸ்ரோ\nஉலக நாடுகள் இந்தியாவை திரும்பிபார்க்க வைத்த இந்திய விஞ்ஞானிகள்\n32'இன்ச் ஸ்மார்ட் டிவி வெறும் ரூ.8,999 மட்டுமே 55'இன்ச் ஸ்மார்ட் டிவி கூட நம்பமுடியாத விலையில்\nஎலியின் வயது மூப்பை தடுத்த இந்தியரின் கண்டுபிடிப்பு: குவியும் பாராட்டுக்கள்.\nநாளை: மிரட்டலான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nவரலாற்றில் மர்மமாய் மரணித்த கண்டுபிடிப்பாளர்கள்.\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஆப்பிள்ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ்\nசாம்சங் கேலக்ஸி நோட் 10 பிளஸ்\nரெட்மி நோட் 8 ப்ரோ\nஇசெட்டிஇ பிளேட் 10 பிரைம்\nஇசெட்டிஇ பிளேட் A7 பிரைம்\nசியோமி Mi நோட் 10 ப்ரோ\nவிவோ Y3 Standard எடிஷன்\nதொழில்நுட்பச் செய்திகளை உடனுக்குடன் பெற கிஸ்பாட்\nவீடு வீடாக வரப்போறோம்: பிளிப்கார்ட்டின் அறிவிப்புக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு\nஅதிரடிகாட்டிய ஹிந்துஸ்தான்: களத்தில் இறங்கிய விமானப்படை தளபதி\n 80 ஆண்டுகளுக்கு முன்னதாகவே உருகும் உலகின் தடிமனான பனிப்பாறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/photogallery/bjp-cadres-celebrates-the-victory-of-lok-sabha-lection-2019-in-gujarat-vaij-158501.html", "date_download": "2019-11-20T09:01:07Z", "digest": "sha1:AVPZW6BDPQ6KZHZ5E2XVFCRYFW4LYVWA", "length": 6863, "nlines": 148, "source_domain": "tamil.news18.com", "title": "குஜராத்: வெற்றிக் கொண்டாடட்டத்தில் ���ாஜக!| BJP Cadres Celebrates the Victory of Lok sabha lection 2019 in gujarat– News18 Tamil", "raw_content": "\nமுகப்பு » புகைப்படம் » இந்தியா\nமீண்டும் மோடி... வெற்றிக் கொண்டாடட்டத்தில் பாஜக...\nLok sabha Election 2019 | குஜராத்தில் வெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்களின் புகைப்படங்கள்.\n17- வது மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. அதில் தற்போதைய நிலவரபடி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. அதனை பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nகுஜராத் காந்திநகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் வெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்\nவெற்றிக் கொண்டாடட்டத்தில் பாஜக தொண்டர்கள்.\nமேளதாளத்துடன் வெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்\nமேளதாளத்துடன் வெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்\nவெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்\nவெற்றியை கொண்டாடும் பாஜக தொண்டர்கள்\nதீவிர பயிற்சியில் தோனி... மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமுறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..\n’தடைகள் தகர்ந்தன... நாளை முடிவுகள் தெரியும்’- மஹாராஷ்டிரா ஆட்சி குறித்து சிவசேனா\nமுதல்வரிடம் விருது வாங்கும் ஜெயம் ரவி, ஆர்.ஜே.பாலாஜி, யோகிபாபு\nதீவிர பயிற்சியில் தோனி... மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமுறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..\n’தடைகள் தகர்ந்தன... நாளை முடிவுகள் தெரியும்’- மஹாராஷ்டிரா ஆட்சி குறித்து சிவசேனா\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\nமுதல் கேள்வி : உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு அஞ்சுவது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.news18.com/tag/election/page-7/", "date_download": "2019-11-20T09:28:06Z", "digest": "sha1:TJO6GNGOIU5MOXWCI4GVANQJCW2NI4IU", "length": 12513, "nlines": 189, "source_domain": "tamil.news18.com", "title": "electionNews, Photos And Videos in Tamil - News18 Tamil", "raw_content": "\nவெற்றி பெற்று எம்.பி ஆன கருணாஸ் பட ஹீரோயின்\nமக்களவைத் தேர்தலில் 2-வது முறையாக போட்டியிட்டுள்ள 34 வயதுடைய நவனீத் கௌர், மஹாராஷ்டிராவின் அமராவதி தொகுதியில் தன் கணவரும், சுயேட்சை எம்பியுமான ரவி ராணா தொடங்கியுள்ள யுவ ஸ்வபிமானி பக்‌ஷா கட்சி சார்பாக போட்டியிட்டார்.\nஇடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 13 திமுக எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்பு\nசபாநாயகர் தனபால் 13 சட்டமன்ற உறுப்பினர்களுக்குப் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.\nஉறுப்பினர்களில் 539 பேரில் 43 சதவீதத்தினர் மீது குற்ற வழக்கு\n29 வெற்றியாளர்கள் மீது வெறுக்கத்தக்கப் பேச்சு காரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா\nஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கண்ட படுதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்றுத் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அஜோய் குமார் தெரிவித்துள்ளார்.\nதேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தன: தேர்தல் ஆணையம்\nமக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் கடந்த 19-ம் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெற்றது.\nதமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடியின் அரசு ஒரு மாதத்திற்குள் கவிழும்\nதமிழகத்தை வழிநடத்தும் தகுதி ஸ்டாலினுக்கு மட்டுமே இருப்பதாக முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறினார்.\nஆறிலிருந்து அறுபது வரை... பிரதமர் நரேந்திர மோடியின் அரிய புகைப்படங்கள்\nநாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நாட்டின் வறுமையை ஒழிப்பதே பா.ஜ.க அரசின் முக்கிய திட்டமாக இருக்கும் என பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.\nமக்களவை குழு தலைவராக டி.ஆர்.பாலு\nமக்களவை குழு துணைத் தலைவராக கனிமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nடெபாசிட் கூட பெறாத பணக்கார வேட்பாளர்\nபீகார் மாநிலம் பாடலிபுத்திரா தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்ட ரமேஷ் வெறும் 1,556 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.\nமக்களவைக்குள் நுழையும் 4 சுயேச்சை எம்.பி.க்கள்\nமே மாதம் 23-ம் தேதி வெளியான மக்களவை தேர்தல் 2019 முடிவுகளில் 4 சுயேச்சை வேட்பாளர்கள் எம்.பி.க்கள் ஆகியுள்ளார்கள்.\nகாங்கிரசுக்கு 18, பாஜகவுக்கு 10...\nமக்களவைத் தேர்தலில் 78 பெண் வேட்பாளர்கள் வெற்றி\nசோனியா காந்தி, மேனகா காந்தி, கனிமொழி, ஸ்மிரிதி இரானி, ஹேமா மாலினி உள்ளிட 76 பெண் வேட்பாளர்கள் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்தலில் வெற்றி பெற்றும் ஆளுமை செலுத்த முடியாத தென் மாநில கட்சிகள்\nதென்னிந்திய தலைவர்கள் ஒன்றிணைந்து போட்டியிடாததே இந்த பின்னடைவுக்கு காரணம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.\nதாமரை மலர்ந்தே தீரும் - தமிழிசை\nதூத்துக்குடியில் போட்டியிட்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வி அடைந��தார்.\nஇன்று திமுக எம்.பி.க்கள் கூட்டம்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தை நடத்த திமுக முடிவு செய்துள்ளது.\nநயன்தாராவுக்கு சிறப்பு அர்ச்சனை செய்த சிங்கப்பூர் ரசிகர்\nதர்பார் படத்தின் பாடல்கள், ராஜமவுலி படத்தின் அப்டேட்\nஆவி பிடிப்பதால் முகத்திற்கு என்னென்ன நன்மைகள்..\nராஜபக்சேவின் மகன் சமாதானம், அமைதியைப் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது - சீமான் பதிலடி\n2வது திருமணத்திற்கு தயாரான விஏஓ... குழந்தையுடன் காதல் மனைவி தீக்குளிக்க முயற்சி\nதீவிர பயிற்சியில் தோனி... மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இந்திய அணி நாளை அறிவிப்பு\nமுறையான விசா இல்லாத 145 இந்தியர்களை நாடுகடத்திய அமெரிக்கா..\n’தடைகள் தகர்ந்தன... நாளை முடிவுகள் தெரியும்’- மஹாராஷ்டிரா ஆட்சி குறித்து சிவசேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/nifty/2", "date_download": "2019-11-20T10:26:03Z", "digest": "sha1:OHQ64NO6LLEDVG3GIABZOCTSOQDE66PH", "length": 23926, "nlines": 253, "source_domain": "tamil.samayam.com", "title": "nifty: Latest nifty News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil - Page 2", "raw_content": "\nதொப்புள் தெரியும்படி உடை அணிந்த பிகில் ந...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nChris Lynn: நீங்க ரொம்ப தப...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக���குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nசென்செக்ஸ் 292 புள்ளிகள் உயர்வு: ஆட்டோ பங்குகளுக்கு அதிக ஆதாயம்\nநிப்டியில் டாடா மோட்டார்ஸ், பார்தி ஏர்டெல், இன்போசிஸ், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. வேதாந்தா, ஓஎன்ஜிசி, ஹீரோ மோட்டோகார்ப், ஜீ போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nமுன்னேற்றத்துடன் முடிந்த சந்தை: ஐடி, ஆட்டோ பங்குகளில் ஆதாயம்\nநிப்டியில் பஜாஜ் பைனான்ஸ், கெயில், பிபிசிஎல் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. பிரிட்டானியா, ஐசிஐசிஐ வங்கி, பார்தி ஏர்டெல், ஐடிசி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nமூடி அறிக்கை பீதியில் 300 புள்ளிகளைத் தொலைத்தது சென்செக்ஸ்\nநடப்பு நிதி ஆண்டுக்கான வளர்ச்சி விகிதக் கணிப்பை 6.2 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாகக் குறைத்துள்ளது மூடி முதலீட்டாளர் சேவை நிறுவனம்.\nவேகமாக உயர்ந்தன வங்கிப் பங்குகள்: சென்செக்ஸ் 646 புள்ளிகள் தாவியது\nநிப்டியில் ஹீரோ மோட்டோகார்ப், ஹெச்.சி.எல், யெஸ் வங்கி, டைட்டன் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. யெஸ் பார்தி ஏர்டெல், எஸ்பிஐ, அல்ட்ராடெக் சிமெண்ட் போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nசென்செக்ஸ் 141 புள்ளிகள் விழுந்தது: உலோகத் துறையில் பின்னடைவு\nநிப்டியில் பிபிசிஎல், ஓஎன்ஜிசி, அல்ட்ராடெக் சிமெண்ட், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. யெஸ் வங்கி, பிரிட்டானியா, ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nஆர்பிஐ அறிவிப்பால் அப்செட்: சென்செக்ஸ் 433 புள்ளிகள் சரிவு\nஜிடிபி வளர்ச்சி விகிதக் கணிப்பு 6.1 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக​ அறிவிக்கப்பட்டதால் சந்தையில் பெரும் சறுக்கல் நேர்ந்துள்ளது.\nசென்செக்ஸ் 198 புள்ளிகள் வழுக்கல்: முதலீட்டாளர்கள் சோகம்\nநிப்டியில் வேதாந்தா, கோல் இந்தியா, டாடா ஸ்டீல் முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. பிபிசிஎல், ஜீ, டாடா மோட்டார்ஸ், விப்ரோ, யெஸ் வங்கி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nசென்சென்ஸ் 362 புள்ளிகள் சரிவு: வரிச் சலுகையின் பலன் இதுதானா\nநிப்டியில் யெஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ முதலிய நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு இறங்குமுகமாக அமைந்தன. பிபிசிஎல், ஹெச்டிஎப்சி, மகேந்திரா அண்டு மகேந்திரா, இந்தியன் ஆயில், மாருதி போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம் கொண்டன.\nசென்சென்ஸ் 155 புள்ளிகள் இழப்பு: நசுங்கின யெஸ் வங்கி பங்குகள்\nயெஸ் வங்கி பங்குகள் 15 சதவீதமும் ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்குகள் 12.52 சதவீதமும் சாய்ந்தன.​​ பார்தி ஏர்டெல், ஐடிசி, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம்.\nசென்சென்ஸ் 164 புள்ளிகள் இழப்பு: உலோகத் துறையில் அதிக நஷ்டம்\nநிப்டியில் வேதாந்தா, டாடா ஸ்டீல், ஜீ, யெஸ் வங்கி முதலிய பங்குகள் மதிப்பு இறங்குமுகம். பார்தி ஏர்டெல், பஜாஜ் பைனான்ஸ், கொடாக் மகேந்திரா வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்ற பங்குகள் மதிப்பு ஏறுமுகம்.\nதடுக்கி விழுந்த காளையைத் தூக்கிவிட்ட ஆட்டோ\nநிப்டியில் யெஸ் வங்கி, இன்போசிஸ், விப்ரோ முதலிய நிறுவனங்களின் பங்குகள் இறங்குமுகம் கொண்டன. வேதாந்தா, கோல் இந்தியா, மகேந்திரா அண்டு மகேந்திரா, ஜீ போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகமாக அமைந்தன.\nசென்சென்ஸ் 503 புள்ளிகள் சறுக்கல்: வங்கி, ஆட்டோ துறைகளில் இழப்பு\nபவர்கிரிட், டிசிஎஸ், இந்தியன் ஆயில், ஹெச்.சி.எல். டெக் போன்ற நிறுவனங்களின் பங்குகள் ஏறுமுகமாகவும் எஸ்பிஐ, யெஸ் வங்கி, டாடா மோடாடர்ஸ், மாருதி முதலிய நிறுவனங்களின் பங்குகள் இறங்குமுகமாகும் இருந்தன.\nவர்த்தகத்தில் வளர்ச்சிக்கு பிரேக்: வங்கி, ஆட்டோ பங்குகள் சொதப்பல்\nநிப்டியில் வங்கிகள் துறை பங்குகள் மதிப்பு 1.25 சதவீதம் மற்றும் ஆட்டோ துறை பங்குகள் மதிப்பு 0.38 சதவீதம் வீழ்ந்தன. எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, இந்தியன் ஆயில் முதலிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.\nசீறிப்பாயும் சென்செக்ஸ்: 1,075 புள்ளிகள் சேர்த்து அசத்தல்\nஐடி துறை பங்குகள் மதிப்பு 2.91 சதவீதம் வீழ்ந்தது. கார்ப்பரேட் வரி குறைப்பு சந்தையில் தொடர்ந்து தாக்கம் செலுத்துகிறது என வல்லுநர்கள் கருதுகிறார்கள்.\n சென்செக்ஸ், நிப்டி 3% வளர்ச்சி\nவங்கி பங்���ுகள் 3 சதவீதம் லாபம் பெற்றுள்ளன. எப்எம்சிஜி பங்குகள் மதிப்பு 5 சதவீதம் உயர்ந்துள்ளது. பார்மா, ஐடி துறைகளின் பங்குகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.\nசொங்கிப் போன சந்தையில் செங்குத்தான வளர்ச்சி வங்கி, ஐடி துறைகளுக்கு ஏமாற்றம்\nகார்ப்பரேட் வரி குறைப்பால் சென்செக்ஸ், நிப்டி இரண்டும் 5 சதவீதத்துக்கு மேலான வளர்ச்சி பெற்றன. இருப்பினும் இன்போசிஸ், டிசிஎஸ், ஜீ, பவர்கிரிட் முதலிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.\nஅசுர வேகத்தில் 2200 புள்ளிகளை அள்ளியது சென்செக்ஸ்\nபிற்பகல் 2.19 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 2,202 புள்ளிகள் அதிகரித்து 38,295.85 புள்ளிகளில் இருந்தது. நிப்டி 654 புள்ளிகள் உயர்ந்து 11,359 புள்ளிகளாக இருந்தது.\nடரியலான பங்குச்சந்தை: ஜிஎஸ்டி பீதியில் 470 புள்ளிகளைத் தொலைத்தது சென்செக்ஸ்\nஇன்றைய பெரிய சரிவுக்கு மத்தியிலும் டாடா மோட்டார்ஸ், ஹெச்டிஎப்சி வங்கி, கோல் இந்தியா, பார்தி ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகமாக இருந்தன.\nநசுங்கிய சந்தை நிமிர்ந்தது: சென்செக்ஸ் 83 புள்ளிகள் அதிகரிப்பு\nசவுதி அரேபியா எண்ணெய் பற்றாக்குறையை இந்த மாதத்துக்குள் ஈடு செய்துவிடுவதாக அறிவித்தது. இதனால், கெயில், டாடா ஸ்டீல், வேதாந்தா, எஸ்பிஐ போன்ற நிறுவனங்களின் பங்குகள் மதிப்பு ஏறுமுகம்.\nபங்குகளை சட்னி ஆக்கிய சந்தை: 642 புள்ளிகளை பறிகொடுத்தது சென்செக்ஸ்\nடாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசுகி முதலிய நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்குகள் 14 மாதங்களில் மோசமான வீழ்ச்சியை பெற்றுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/rajya-sabha", "date_download": "2019-11-20T10:58:52Z", "digest": "sha1:QVL4JFAUQ55KNWCC42ZTKMDWBIOJK6OF", "length": 24213, "nlines": 264, "source_domain": "tamil.samayam.com", "title": "rajya sabha: Latest rajya sabha News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அ...\nதொப்புள் தெரியும்படி உடை அ...\n2வது கணவருக்கு முத்தம் கொட...\nசும்மா பரபரப்பு தேடறீங்க... நல்ல செய்திய...\nஎங்கள் முன்பு ரஜினி, கமல் ...\nமுதல்வர் சிந்தனையில் வந்த ...\nஇந்த தடவையும் மழை குறைவுதா...\nஇந்திய ஹாக்கி வீரர்களை சந்...\nஇயான் கிரேக்கின் 66 ஆண்டுக...\nசென்னையில் மறுபடி பொங்கல் ...\nஇந்திய அணி மீண்டும் ஏமாற்ற...\nMi Band 3i: நாளை இந்தியாவி...\nஅடுத்த சில வாரங்களில் கட்ட...\n வெறும் ரூ.7 க்கு பிஎ...\nஇந்த பட்டியலில் உங்க ஸ்மார...\nமிகவும் மலிவான விலையில் பு...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nடிக் டாக்கில் இப்போ இது தான் டிரெண்ட்.....\nசெருப்பை காணவில்லை என போல...\nஇரவில் பேயாக மாறியதா குழந்...\n3 முறை திருமணம் தள்ளி போன...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்ச...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகன்னி பெண்களை குறிவைத்து தேடும் ஹ..\n'இந்த ஊர்ல நடக்குற எதுவும் சரியா ..\nKannu Thangom வானம் கொட்டட்டும் ப..\nAmala Paul விறுவிறுப்பு காட்சிகளு..\nகேப்மாரி படத்திலிருந்து அனிருத் ப..\nரத்தத்துக்கு ரத்தம் கேட்கும் மஹா ..\nஆக்ஷன் படத்தின் அகன்ஷா பூரியின் ஃ..\nசர்ச்சையை கிளப்பிய ’மார்ஷல்’ சீருடை மாற்றம்; சபாநாயகர் அளித்த பதில் என்ன தெரியுமா\nமார்ஷல்களின் சீருடை மாற்றம் தொடர்பாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு என்ன பதில் அளித்திருக்கிறார் என்று இங்கே காணலாம்.\nமாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்- 250வது கூட்டத்தொடரில் மோடி பெருமிதம்\nநாடாளுமன்றத்தின் மேலவை என்று அழைக்கப்படும் மாநிலங்களவையின் 250வது கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரையாற்றியதை இங்கே காணலாம்.\nவெற்றியும் பின்னடைவும்: தப்பும் பாஜகவின் மாநிலங்களவை கணக்கு\n2020 மற்றும் 2022 இல் மகாராஷ்டிரத்தில் இருந்து 13 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் நடக்கும். அப்போது ஹரியானாவிலும் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடக்கும்.\nமாநிலங்களவை உறுப்பினராக மன்மோகன் சிங் பொறுப்பேற்பு\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றார். இன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.\nமீண்டும் நாடாளுமன்றத்தில் கால் பதிக்கும் மன்மோகன் சிங்- இன்று வேட்பு மனு தாக்கல்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nVenkaiah Naidu: 17 ஆண்டுகளில் இல்லாத சிறப்பு - நாடாளுமன்றக் கூட்டத் தொடரை இப்படி புகழக் கார���ம் என்ன\nமாநிலங்களவை கூட்டத் தொடர் இன்றுடன் நிறைவு பெறற நிலையில், அவைத் தலைவர் வெங்கையா நாயுடு மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.\nஇஸ்லாமியர்களை பாதிக்குமா சட்டவிரோத தடுப்புச் சட்டத் திருத்த மசோதா\nசட்டவிரோத செயல் தடுப்புச் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் மூலம் யார் பயங்கரவாத செயலில் ஈடுபடுகிறாரோ அல்லது பயங்கரவாத செயல்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் மட்டுமே பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்படுவார்கள்.\nபலத்த எதிர்ப்புக்கிடையே நிறைவேற்றப்பட்டது முத்தலாக் தடைச் சட்டம்\nபாஜக தொடர்ந்து இஸ்லாமிய மக்களின் உரிமைகளைப் பறித்து வருகிறது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன. இதனைத் தொடர்ந்து மாநிலங்கள் அவையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் முத்தலாக் தடைச் சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததால் முத்தலாக் தடைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nமாநிலங்களவையில் இப்படியொரு மொக்கை பண்ணிய அதிமுக எம்.பிக்கள்\nமுத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தின் போது, அதிமுக எம்.பிக்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர்.\nமாநிலங்களவையில் இப்படியொரு மொக்கை பண்ணிய அதிமுக எம்.பிக்கள்\nமுத்தலாக் தடை மசோதா மீதான விவாதத்தின் போது, அதிமுக எம்.பிக்கள் திடீரென வெளிநடப்பு செய்தனர்.\nTriple Talaq: மக்களவையில் ’எஸ்’ - மாநிலங்களவையில் ‘நோ’; முத்தலாக் மசோதாவில் முட்டிகிட்டு நிற்கும் அதிமுக\nநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதாவில் அதிமுக தனது இருவிதமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது பெரும் குழப்பத்தை விளைவித்துள்ளது.\nTriple Talaq: மக்களவையில் ’எஸ்’ - மாநிலங்களவையில் ‘நோ’; முத்தலாக் மசோதாவில் முட்டிகிட்டு நிற்கும் அதிமுக\nநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முத்தலாக் தடை மசோதாவில் அதிமுக தனது இருவிதமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது பெரும் குழப்பத்தை விளைவித்துள்ளது.\n ராஜ்ய சபாவில் காரசார விவாதம்\nமிகவும் எதிர்பார்க்கப்பட்ட முத்தலாக் மசோதா, ராஜ்ய சபாவில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.\nதிமுக மீது இப்படியொரு கவர்ச்சியா மைத்ரேயன் அளித்த ஆச்சரியம் தரும் பதிலைக் கேளுங்க...\nஅதிமுகவில் சமீபத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நபர் ஓய்வு பெற்ற ரா���்ய சபா எம்.பி மைத்ரேயன் ஆவார்.\nநாடாளுமன்றத்தில் அரசுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ; அறிவுரை கூறிய வெங்கையா நாயுடு\nதமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்கும் பட்சத்தில் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும் என்று மாநிலங்களவையில் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஜனநாயகத்தை முடக்கும் பாஜக; எதிர்க்கட்சியினர் படும் அவஸ்தையை பாருங்கள் - பரபரப்பு வீடியோ\nநாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை முடக்கும் வகையில், பாஜகவினர் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதற்கு உதாரணமாக வீடியோ ஒன்று தற்போது கிடைத்துள்ளது.\nமைத்ரேயன் விவகாரத்தில் பாஜக விதித்த அதிரடி உத்தரவு; என்ன செய்யப் போகிறது அதிமுக\nதனது அதிருப்தி குரலை வெளிப்படுத்திய மைத்ரேயன் விவகாரத்தில், அதிமுக தலைமைக்கு பாஜக முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.\nபதவியேற்ற முதல் நாளிலே நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய வைகோ- திணறிய ஸ்மிருதி இரானி\nஇந்தியாவில் மூடப்பட்ட நூற்பு ஆலைகள் குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மாநிலங்களவையில் இன்று கேள்வி எழுப்பினார்.\nதமிழில் பேசி ராஜ்ய சபாவில் கெத்தாக பதவியேற்ற 6 தமிழக எம்.பிக்கள்\nராஜ்ய சபாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக எம்.பிக்கள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர்.\nமிரட்டும் என்.ஐ ஏ., சட்டம்... சந்தேகம் வந்தாலே அதிரடிதான்...\nவன்முறை, தீவிரவாதம், தீவிரவாத பேச்சு, வன்முறை பேச்சு, வன்முறைக்கு தூண்டுவது போன்ற பேச்சு, சமூக ஊடகங்களில் தவறான செய்திகளை பதிவிடுவது, வன்முறை செய்திகளை பரப்புவது என இவற்றில் உங்கள் மீது சந்தேகம் வந்தாலே போதும், என்.ஐ.ஏ., சட்டத்தின் கீழ் வழக்கு தொடுக்கலாம்.\n அந்த நாளை கண்டு பயப்பட வேண்டுமா\nபிஎஸ் 6 வந்த பிறகு 500 சிசி பைக்குகள் இருக்காது- ராயல் என்ஃபீல்டு அதிரடி..\nமாடல் குப்பைத் தொட்டியை சிலை என கருதி வழிபட்ட பெண்கள்...\nசென்னை அரசு யோகா மருத்துவக்கல்லூரியில் வேலை 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகாதலுக்காகத் திருமணமான 10 நாளில் விஷம் குடித்து நாடகம்\nஷாலினி அஜித் பிறந்தது இப்படி ஒரு ஊர்லயா\nவிஜய் ஒன்னும் தெரியாத பாப்பா கிடையாது: அப்பா எஸ்.ஏ.சி.\nவிவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு\nஉங்கள் ஆரோக்கியமே நாட்டின் ���ரோக்கியம்\nவளர்ச்சி எல்லாம் இருக்காது... நிபுணர்கள் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vaanaram.in/category/parody/", "date_download": "2019-11-20T09:38:28Z", "digest": "sha1:EVXK3GODX2OXFQ3BVYXUUBNSKZKWZFXS", "length": 9085, "nlines": 59, "source_domain": "vaanaram.in", "title": "Parody Archives - வானரம்", "raw_content": "\nஒத்த செருப்பு – போதுமே\nவசந்தவல்லி சைக்கிள் பயின்ற கதை..\nஇந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளுக்கும் இயற்கையாகவே நீச்சல் வரும். தண்ணியையே பாக்காத ஒரு தெரு நாய் கூட திடீர்னு தண்ணியிலே தூக்கிப் போட்ட நீந்தி வந்துடும். ஆனா இந்த மனுசப்பயலுவ மட்டுந்தேன் துட்டு குடுத்து நீச்சல் கத்துக்கறான். ஆனா வித்தியாசமான விஷயம் ஒண்ணு சொல்லட்டா ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ ஒரு 30-40 வருஷம் முன்னாடி வரைக்கும் சைக்கிள் கத்துக்கும் படலம் ரொம்ப விமரிசையா நடக்கும். ஆனா இப்போ யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே யாருமே சைக்கிள் கத்துக்கறா மாதிரித் தெரியலையே\nரொம்ப நாள் கழிச்சு பாட்டையாவை ஆலமரத்தடியிலே பாத்ததுல எளந்தாரிப் பயலுவளுக்கெல்லாம் ஒரே குஷியாப் போச்சு. பாட்டையாகிட்டே கேக்கறதுக்கு ஒருபாடு கேள்வி வெச்சிருந்தானுவ. பாட்டையா வழக்கம்போல எதுவும் பேசாம எல்லாரையும் பாத்து ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டு இருந்தாரு. இன்னிக்கு என்னடா கேக்கப் போறீங்க அதையும் ஒரு கை பாத்துடறேன்னு சொல்லாம சொன்னாப் போல இருந்தது அவரோட பார்வையும் சிரிப்பும். மொள்ள நம்ம கணேசு எழுந்தான். “பாட்டையா, நேத்தைக்கு என்ன ஆச்சு […]\nசமீப காலமாக தமிழகத்தில் — தமிழகத்தில் மட்டும் ஓங்கி எழுந்து கொண்டிருக்கும் ஒரு கோஷம் – கார்ப்பொரேட்டுகளை ஒழித்துக் கட்டுவோம். திரைப்படங்கள் தொடங்கி வார இதழ்கள் சிறுகதைகள் குறும்படங்கள் யூட்யூப் சேனல்கள் என்று எல்லாவற்றிலும் கார்ப்பொரேட்டுகளை ஒழித்தால்தான் நாடு உருப்படும் என்ற செய்தி ஆணித்தரமாக வலியுறுத்தப்படுகிறது. என்னவோ தெரியலை இந்த நாட்டிலே 27 மாநிலங்களிலும் 9 யூனியன் பிரதேசங்களிலும் இல்லாத எதிர்ப்பு தமிழ்நாட்டில் மட்டும் ஏன் இதுல முக்கியமான இன்னொரு […]\nகிராமத்துக்கு நடுநாயகமா இருக்க ஆலமரத்தடிலே வந்து உக்காந்தாரு பாட்டையா. அவரு வந்தாலே எளந்தாரிலேர்ந்து பெருசுக வரைக்கும் ஒரே கும்மாளந்தேன். ஏன்னா பாட்டையா அவரோட அனுபவத்துல கண்டது கேட்டதுன்னு எல்லாத்தையும் கொஞ்சம் கற்பனையோட சேத்து அள்ளி விடுவாரு. ஆனா கடைசீ வரைக்கும் ஊரையும் பேரையும் சொல்லவே மாட்டாரு. அதைக் கண்டுபிடிக்க பயலுவளுக்குள்ள ஒரே போட்டிதேன். இன்னைக்கும் அது மாதிரி பாட்டையா ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சாரு. அவரு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி […]\nநாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 2)\nபாசிச மோடியின் நான்காண்டு கால கொடுங்கோல் ஆட்சியில் இந்திய மக்கள் இழந்த விஷயங்களின் தொகுப்பு (இரண்டாம் பாகம்.) முதல் பாகம் இங்கே -> நாசமாய்ப் போன நான்காண்டுகள்….(பாகம் 1) ரயில்வே துறையில் மாநில சுயாட்சிக்கு பாதிப்பு பலம் வாய்ந்த கூட்டணிக் கட்சிக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டதால் அந்தக் கட்சியின் மாநிலத்திற்கு அனைத்து ரயில்வே திட்டங்களும் சென்றடைத்தது கட்சிக்காரனுக்கு காண்ட்ராக்ட் ஜாதிக்காரனுக்கு ஜாப்போஸ்ட்டிங் என்ற குதூகல வாழ்வு முடிவுக்கு வந்தது.\nஒத்த செருப்பு – போதுமே\nகார்டியாலஜிஸ்ட் ஜாதியில் பெண் தேவை\nதிருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nதாஜ்மீரா on பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (PMAY) – ஒரு பார்வை\nS பிரபாகரன் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\nடுபாக்கூர் on “காவி”ய நாயகன்\nதமிழ்குடியான் on திருக்குறளில் கடவுள் என்ற வார்த்தை இல்லையேப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/sep/29/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-108-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88-3244286.html", "date_download": "2019-11-20T09:47:47Z", "digest": "sha1:SR662DDWMRADF6PD6Y2YMGF3XAQNAFQ5", "length": 7518, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "பரமன்குறிச்சியில் 108 சுமங்கலி பூஜை- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபரமன்குறிச்சியில் 108 சுமங்கலி பூஜை\nBy DIN | Published on : 29th September 2019 12:43 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் புரட்டாசி கொடை விழாவையொட்டி 108 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇக்கோயில் கொடைவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலர் த.அரசுராஜா, மாவட்டச் செயலர் மாயக்கூத்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு அய்யாவழி பாடகர் சிவச்சந்திரனின் அருளிசை வழிபாடு நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலையில் உணவு பிரித்தல் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/94095", "date_download": "2019-11-20T09:37:54Z", "digest": "sha1:HGC7HEUV5V3CWO75QZCN2H2PZWBP5GZB", "length": 23462, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "அன்னா கரீனினா -கடிதம்", "raw_content": "\n« விவேக் ஷான்பேக்- மீண்டும் ஒரு கடிதம்\nஇரும்புத்தெய்வத்திற்கு ஒரு பலி »\nஎல்லோரையும்போல பள்ளிக்கூட பாடபுத்தகங்களில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பட்டியலில்தான் முதன்முதலாய் லியோ டால்ஸ்டாய் அவர்களின் பெயரை நானும் மனப்பாடம் செய்திருக்கிறேன். அப்போதிலிருந்தே அவரின் பெயரை எனக்கு பிடிக்கும். பெயரிலேயே ஒருவித ஈர்ப்பு எனக்கு. கல்லூரியிலேயும் அவரின் பெயரை நினைவுபடுத்தினார்கள். ஆனால் அவர் என்ன அப்படி எழுதி உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார் என எண்ணி வியப்பதோடு என் தேடலும் ஆராய்ச்சியும் நின்றுவிட்டது. ஒருவேளை பாடபுத்தகங்களைப் படிக்காமல் கதைபுத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தால் மார்க் குறைந்துவிடும் என்ற பயம் கூட அவரைத் தேடாமலிருந்ததற்கு காரணமாக இருக்கலாம்.\nபள்ளியும் முடிந்தது. கல்லூரியும் முடிந்தது. வேலைக்கும் வந்தாயிற்று. அதுவும் பதினைந்து வருடங்கள் வேலை வேலை என்று. அதை வேலை வேலை என்று சொல்ல முடியாது. தனிமைப்படுத்தப்பட்ட வேலைக்கு நானே என்னை ஆட்படுத்திக் கொண்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இங்கும் அதே பீடிப்பு. ஒருவேளை வேலை பார்க்காமல் கதை புத்தகம் படித்தால் அன்றன்றைய வேலையை முடிக்க முடியாமல் போய்விடுமோ என்ற பயம். கடைசி கடைசியாக நான் சிறையிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்பட்டு விடுதலையளிக்கப்பட்டேன் என்றுதான் இப்போதுள்ள சூழலைச் சொல்லவேண்டும். ஆமாம். குண்டுச்சட்டியிலேயே குதிரை ஓட்டிக் கொண்டிருந்த நான் எல்லையில்லா பெருவெளியில் பாய ஆரம்பித்தேன்.\nபலருடன் வேலை பார்க்கும் அனுபவம் எனக்கு புதிதாகவும் கடினமாகவும் இருந்தது. ஆனால் என் சிறுவயது ஈர்ப்புகள் என்னவென்று உணரவைத்த சூழல் இதுதான். ஏனெனில் என் பால்யகால விருப்பங்கள் தேடல்கள் ஆராய்ச்சிகள் இவையனைத்துக்கும் விடைகளை இப்பரந்த சூழலில்தான் கண்டடைந்தேன். பல மனிதர்களோடு பழகுகையில் எனக்கு கிடைத்த அனுபவங்கள் மகத்தானவை. ஏன் என்னை இத்துணை அருமை மனிதர்களிடமிருந்து இத்தனை வருடங்களாக ஒதுக்கி வைத்துக்கொண்டேன் என என்னை நானே நொந்துகொண்டேன். இதற்கெல்லாம் காரணம் அந்தப் பலரில் என் விருப்பத்தோடு ஒத்துப் போகின்றவர்களைக் கண்டதாலும் அவர்களோடு உரையாடி என் சிந்தனை வளத்தை மேம்படுத்திக் கொண்டதாலும்தான் என நான் சொல்லத் தேவையில்லை.\nஇப்படித்தான் மெல்ல நான் பல பயங்கள் காரணமாக விட்டுவிட்ட கதைப்புத்தகங்கள் வாசிப்பைத் தொடர்ந்தேன். ஆனால் இனி நான் வாசிப்பவற்றை கதைப்புத்தகங்கள் என சொல்லக்கூடாது என அறிந்தேன். அவை அனைத்தும் வாழ்க்கை அனுபவங்கள். அச்சிறுகதைகளில் அக்குறுநாவல்களில் அப்பெரும் புதினங்களில் வரும் மாந்த��்கள் கதைமாந்தர்கள் அல்ல. அனைவரும் கதாமாந்தர்கள் என உணர்ந்தேன். எந்த எந்த புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்று கூட அறியாமல் இருந்த எனக்கு என் புதிய அலுவலகம் வழிகாட்டியையும் தந்தது. நிறைய கேட்டேன். நிறைய பேசினேன். நிறைய வாசித்தேன். நிறையவே எழுதினேன். நிறைவும் அடைந்தேன். தமிழ்ப்பற்று, தமிழிலக்கியப்பற்று, இந்தியப்பற்று, உலக இலக்கியப்பற்று, உலகமயமாதல் என என சின்னஞ்சிறு குருவியைப் போன்ற பார்வை வானுயரே வட்டமிடும் வல்லூறுவினுடையதானது.\nஅப்போதுதான் உலகப்புகழ் வாய்க்குமாறு என்னதான் எழுதுகிறார்கள் என்ற என் நின்றுபோன தேடலும் ஆராய்ச்சியும் தொடங்கியது. அனைத்து புகழ்வாய்ந்த எழுத்தாளர்களெல்லாம் இனி உலகப்புகழ்பெறப்போகும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். அவரின் உலகப்புகழை நோக்கி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் மகாபாரதத்தின் நவீனத்துவ வடிவம் கொண்ட வெண்முரசுவை வாசித்துக்கொண்டே அவரின் அறிமுகத்தினாலும் ஏற்கெனவே என் தேடலுக்கான விடையைத் தெரிந்து கொள்ளும் ஆவலினாலும் என் விடுபட்டுப்போன ஆராய்ச்சியை புதுப்பிக்க உற்றதுணையாய் ஆராய்ச்சியாளனாய் எழுத்தாளனாய் கிடைத்த அலுவலக நண்பனின் தூண்டுதலினாலும் புதுமைப்பித்தன், க.நா. சுப்ரமணியம், எஸ்.ராமகிருஷ்ணன் இவர்களை வாசித்தேன். இன்னும் லா.ச.ராமமிர்தம், சுந்தர ராமமூர்த்தி, அசோகமித்திரன், தாராசங்கர் பானர்ஜி, வண்ணதாசன்….இன்னும் இருக்கிறார்கள் நான் வாசிப்பதற்கு. எவ்வளவு வாசித்தாலும் தீராத வாழ்வனுபவங்கள் கொட்டிக்கிடக்கின்றன\nஒவ்வொரு நூலிலும். சரி. நான் தமிழச்சி. தமிழில் இருந்தால்தானே நான் ஈர்க்கப்பட்ட பெயரைக் கொண்டவரை வாசிக்கமுடியும். அவரோ ரஷ்யர். ஆவல் முடங்கிவிட்டது. ஆனால் என் ஆராய்ச்சியாள நண்பனோ விடவில்லை. நூலகத்தில் தேடி எடுத்துக்கொண்டு வந்துவிட்டான் லியோ டால்ஸ்டாயைத் தமிழில். நா.தர்மராஜன் அவர்களின் அரும்பாட்டால் தமிழில் வெளிவந்த லியோ டால்ஸ்டாயின் சிறுகதைகளும குறுநாவல்களும் தொகுப்பே நான் முதலில் வாசித்தது. அட இது உலகளாவிய எழுத்தேதான் என என்னுள் நான் உணர்ந்தபோது நான் அடைந்த பரவசத்துக்கு அளவேயில்லை. அடுத்ததாக அதே அவரின் தமிழ் மொழிபெயர்ப்பு “அன்னா கரீனினா”. இதை வாசித்து முடிக்கையில்தான் லியோ டால்ஸ்��ாயை ஏன் உலக எழுத்தாளர் எனவும் உலகப்புகழ் பெற்ற எழுத்தாளர் எனவும் அன்னா கரீனினா நாவலை ஏன் உலக சிறந்த நாவல் எனவும் புகழ்கிறார்கள் என புரிந்துகொண்டு ஆனந்தகண்ணீர் வடித்தேன்.\nமொத்தம் 726 பக்கங்கள் கொண்ட நீண்ட நாவல். ஏன் வாசித்து முடிக்கையில்தான் உணர்ந்தேன் என்றால் முதல் 600 பக்கங்கள் வரை என்ன இது என்ன இது என்று பல கேள்விகள். புரியாத புதிர்கள். இது என்ன வாழ்க்கையா ஏன் இந்த வாழ்க்கை இப்படிப்பட்ட வாழ்க்கை அவசியம்தானா இதுவும் வாழ்க்கையோ இப்படியும் வாழலாமா என குழப்பங்களும் சஞ்சலங்களும் சில நேரங்களில் சலனமின்மையும் சலிப்பும் தோன்றி விரக்தியின் வெறுப்பின் விளிம்பிற்கே கொண்டுவந்துவிட்டது இந்நாவல் என்னை. ஆனால் இத்தனை குழப்பத்திற்கும் சஞ்சலத்திற்கும் விடையளிக்கும் நேரம் வந்துவிட்டதை உணர்த்துமாறு 600 பக்கங்களுக்குப்பிறகு வரும் நூறு பக்கங்களில் வாழப்படும் வாழ்க்கை அதிவேகமாக அமைந்துள்ளது.\nஅனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு நொடியில் கட்டப்படுகின்றன. அல்லது சுக்குநூறாக்கப்படுகின்றன. என் கடந்த வாழ்க்கை- முதல் 36 வருட வாழ்க்கையானது இந்நாவலின் முதல் 600 பக்கங்கள் போல. கடந்த இரண்டாண்டு காலமாக நான் அறியும் வாழ்க்கை இந்நாவலின் கடைசி 100 பக்கங்கள் போல. நூல்களை வாசிக்க வாசிக்க வாழ்வின் வேகமும் அதிலுள்ள சுவையும் தெரிகிறது. அன்னா கரீனினா நாவலின் கதாமாந்தர்கள் வாயிலாக டால்ஸ்டாய் எனக்கு வாழ்க்கையின் அதுவும் மனித வாழ்க்கையின் ருசியைக் காட்டிவிட்டார். வாழ்வு என்பது இறப்பிற்கு பிறகுதான் என்பதை இதன்மூலம் நான் கண்டுகொண்டேன். இதைவிட வாழ்க்கையின் இனிமையை நான் வார்த்தைகளால் சொல்ல விரும்பவில்லை. வாழ்ந்து பார்க்க விரும்புகிறேன் அன்பு நண்பர்களே இயன்றால் இவர்களுடன் வாழ வாருங்கள். வாழ்வின் இனிமையை வாழ்ந்து காணுங்கள்\nநூறாண்டுகளுக்கும் மேலாக அன்னா கரீனினா உலக வாசகர்களால் விவாதிக்கப்பட்டு வருகிறது. அறிவுஜீவிகளின் ஆய்வுகள் மெல்ல நின்றுவிட்டன. அவர்களுக்கு வடிவம், மொழி ,பின்புலம் ஆகியவற்றுக்கு அப்பால் சென்று பேச ஏதுமில்லை. ஆனால் வாசகர்களுக்கு அவர்களின் வாழ்க்கை சார்ந்து அன்னா கரீனினாவில் நுண்ணிய தருணங்கள் சொல்வதற்கென வந்தபடியே உள்ளன. அவற்றை மீண்டும் மீண்டும் தலைமுறைகள் கண்டடைகின்றன. இல��்கியம் என்பது வாழ்க்கையை விளக்கும் ஒரு நிகர் வாழ்க்கை மட்டுமே, வேறொன்றுமே அல்ல என நிறுவும் படைப்பாக இன்று அன்னா கரீனினா உள்ளது\nபுறப்பாடு II – 2, எள்\nபுதுவை வெண்முரசு கூடுகை 32\nசுநீல்கிருஷ்ணனின் ‘நீலகண்டம்’ – ஜினுராஜ்\nசமகாலப் பிரச்சினைகள் – வள்ளுவர்\nபொன்னீலன் 80 விழா உரை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீர்ச்சுடர் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/03/blog-post_99.html", "date_download": "2019-11-20T08:54:47Z", "digest": "sha1:MNM6OZQ3JZMFMH23EQBMDHKHHX6QKXM6", "length": 5754, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "இம்ரான் கானுக்கு 'நோபல்' பரிசு: பாக். நாடாளுமன்றில் பிரேரணை - sonakar.com", "raw_content": "\nHome NEWS இம்ரான் கானுக்கு 'நோபல்' பரிசு: பாக். நாடாள���மன்றில் பிரேரணை\nஇம்ரான் கானுக்கு 'நோபல்' பரிசு: பாக். நாடாளுமன்றில் பிரேரணை\nஇந்தியாவுடனான பதற்றத்தை லாவகமாக தணித்து அமைதியை நிலை நாட்டிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என அந்நாட்டின் நாடாளுமன்றில் பிரேரணையொன்று முன் வைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் தேர்தலுக்கு முகங்கொடுக்கவுள்ள அந்நாட்டின் பிரதமர் மோடி, யுத்தமொன்றை ஆரம்பிக்க எத்தனித்த போதிலும் அது இம்ரான் கானின் சாணக்கியமான நகர்வினால் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில், கைது செய்யப்பட்ட விமானியை உடனடியாக திருப்பி ஒப்படைத்து சமாதானத்தை நிலை நாட்டிய இம்ரான் கான், கௌரவிக்கப்பட வேண்டும் என பாக். அரசியல் தலைமைகள் தெரிவிக்கின்றமையும் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியினரின் நிலைப்பாடு அறியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2019/09/blog-post_39.html", "date_download": "2019-11-20T09:07:29Z", "digest": "sha1:C5X5F74JSXNPKLBZ5SYIPPD4CTIPC5GJ", "length": 5027, "nlines": 51, "source_domain": "www.sonakar.com", "title": "தண்டனையைக் குறைக்கக் கோரி கஞ்சிபானை இம்ரான் கருணை மனு - sonakar.com", "raw_content": "\nHome NEWS தண்டனையைக் குறைக்கக் கோரி கஞ்சிபானை இம்ரான் கருணை மனு\nதண்டனையைக் குறைக்கக் கோரி கஞ்சிபானை இம்ரான் கருணை மனு\nதனக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு வருட சிறைத்தண்டனை அதிகம் எனவும் அதனைக்குறைக்குமாறும் கோரி கஞ்சிபானை இம்ரானின் சார்பில் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\n2013ம் ஆண்டு மாளிகாவத்தை பகுதியில் வைத்து 05 கிலோ கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான வழக்கின் பின்னணியிலேயே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், தனது சட்டத்தரணி லக்ஷ்மன் பெரேரா ஊடாக கஞ்சிபானை இம்ரான் தனது தண்டனையைக் குறைக்க வேண்டி மனுத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசஹ்ரானின் மனைவி பேசப் போகிறார்: பதறும் பெரமுன\nஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி செய்தியாளர் சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக கடந்த சில தினங்களாக தகவல் பரவி வரும் நிலையில்,...\nகருணா மூலம் அம்பலமான இனவாதம்: பதறும் பெரமுன\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், முஸ்லிம் சக்திகளின் வளர்ச்சியைத் தடுப்பதற்காகவே தாம் கோட்டாபே ராஜபக்சவுடன் கூட்டிணைந்து...\nபுவக்பிட்டி பாடசாலையிலிருந்து 12 முஸ்லிம் ஆசிரியர்கள் இடமாற்றம்\nஇன்று, அவிசாவெல்ல, புவக்பிட்டி பாடசாலையில் முஸ்லிம் ஆசிரியர்களுக்கு பாடசாலையில் பழைய மாணவர்கள் மற்றும் சில பெற்றோரினால் இடையூறு விளைவிக...\nஆரம்பித்த நோக்கம் வெற்றி; BBS கலைக்கப்படுகிறது\nசிங்கள இனத்துக்கு சிங்கள தலைவன் ஒருவனை உருவாக்கி வழிநடாத்தும் பொறுப்பை ஒப்படைக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தமது அமைப்பை எதிர்வரும் பொது...\nஒன்றரை மாதங்களாக வீடு - தொழிலின்றி துன்புறுகிறோம்: திருமதி ஷாபி\nஇருக்க வீடில்லாமல், குழந்தைகளைச் சேர்க்க பாடசாலையொன்றில்லாமல், தொழிலின்றி - நிம்மதியின்றி கடந்த ஒன்றரை மாதங்களாக தாம் பாரிய துன்பங்களை அன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=+%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2019-11-20T10:40:26Z", "digest": "sha1:MTL5RIGDR6EFWNY2SM2XK47XZJ43NYKG", "length": 24763, "nlines": 336, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » தகவல் » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தகவல்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம��» கடைசி பக்கம்»\nஆறாம் திணை பாகம் 1 - Aaram Thinai\nநம் பாரம்பரிய முறைப்படி உணவைத் தயாரிக்கும்போது தாளிப்பதில் மருத்துவக் காரணங்கள் அடங்கியிருக்கின்றன. இப்போது சேர்ப்பதுபோல் தாளிப்புக்கு கடுகு, உளுத்தம்பருப்பு மட்டும் அந்தக் காலத்தில் போட்டதில்லை. திரிதோஷ சமப் பொருட்கள் என்ற பெயருடன் ஏலம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மஞ்சள், மிளகு, சீரகம், [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவர் கு. சிவராமன் (Maruthuvar K.Sivaraman)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபணம் கொழிக்கும் விவசாய தொழில்நுட்பங்கள் - Panam Kolikkum Vivasaya Thozhil Nutpangal\nகாடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையுங் காலுந்தானே மிச்சம்...’ - விவசாயிகளின் நிலையை அன்றைக்கே அழுத்தமாகச் சொன்ன பாடல் இது. ஆனால், இன்றைக்கும் விவசாயிகளின் வேதனை நிலை மாறவில்லை. நிலத்தின் நிரந்தரத் தொழிலாளியாக மட்டுமே விவசாயிகளால் வாழ முடிகிறது. விஞ்ஞானம் வளர்ந்த [மேலும் படிக்க]\nவகை : விவசாயம் (Vivasayam)\nஎழுத்தாளர் : பொன். செந்தில்குமார் (Pon.Senthilkumar)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்- என்பது கண்ணன் வாக்கு. விதவிதமான கோலங்கள் வீட்டை அலங்கரிக்க, சிலவீடுகளில் அக்கோலங்களின் மீது பரங்கிப்பூவை (பூசணிப்பூ) சாணத்தின் மீது செருகி வைத்திருப்பார்கள். வீதிகளில் ஒரு கூட்டம், இசைக்கருவிகளுடன் பஜனை செய்தபடி வரும். அநேகமாக, அந்த பஜனை [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nபதிப்பகம் : கண்ணப்பன் பதிப்பகம் (Kannappan Pathippagam)\nவிகடன் இயர் புக் 2018\nவிகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகடந்த 1996_ம் ஆண்டு ஆனந்த விகடனின் அமைப்பை மாற்றி, பக்கங்களை அதிகப்படுத்தி, புதிய பகுதிகளை ஆரம்பித்து, அதிரடியாக 'ஆகஸ்ட் புரட்சி' ஒன்றை வாசகர்களின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தினோம்.\nபுதிய பொலிவோடும் புதிய பாய்ச்சலோடும் ஆனந்த விகடன் கம்பீரமாக வாசகர்கள் மத்தியில் வர, என்னென்ன புதிய [மேலும் படிக்க]\nவகை : மர���த்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : மருத்துவ நிபுணர்கள் (maruthuva nibunargal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவிகடன் இயர் புக் 2017\nவிகடன் இயர் புக்’ என்பது ஒவ்வோர் ஆண்டுக்கான தகவல் களஞ்சியம் மட்டும் அல்ல, பொக்கிஷமாகப் பாதுகாக்க வேண்டிய அறிவுக் கருவூலமும் ஆகும். 2013-ம் ஆண்டு முதல் ‘விகடன் இயர் புக்’ வெளியிடப்பட்டு வருகிறது. தமிழக மாணவர்கள், இளைஞர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அத்தியாவசியமான [மேலும் படிக்க]\nவகை : போட்டித்தேர்வுகள் (Pottiththervugal)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஜூனியர் விகடன் வாசகர்களுக்கு எப்போதுமே கிராமத்துப் பக்கங்களின் மேல் ஒரு தீராத காதல் உண்டு. ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டு பிரச்னைகளுடன் போராடும் கிராமத்து மக்களின் குரல்கள் அதில் ஒலித்தன. அத்துடன் கிராமத்து கலாசாரமும் இழையோடும். அந்த மண்ணிலே தோன்றிப் பரவிய உண்மைச் சம்பவங்கள் [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : வடவீர பொன்னையா (Vadaveera ponnaya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஆனந்த விகடன் வெளியீடுகளின் இணை ஆசிரியராக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய மதன், ஒரு சிறந்த கார்ட்டூனிஸ்ட் மட்டுமல்ல, உண்மையில் அவர் பல திறமைகளைத் தன்னகத்தே மறைத்து வைத்திருப்பவர்.\nமதன் எதையும் சுவைபடச் சொல்லும் ஆற்றல் படைத்தவர். ஜூனியர் விகடனில் மொகலாய சரித்திரத்தை [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள், சரித்திரம், பழங்கதைகள், மொக‌லாய‌ சரித்திர கதைகள் \nஎழுத்தாளர் : மதன் (Madhan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nசகாயம் சந்தித்த சவால்கள் - Sagayam Santhitha Savalgal\nநம் வாழ்க்கை நமக்கு பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கின்றது. அனுபவப்பட்டு தெரிந்துகொள்ளும் விஷயம் ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு. ஆனால், இது ஆளுக்கு ஆள் மாறுபடும். வாழ்க்கைப் பயணத்தில் சுகமோ துக்கமோ எதுவாக இருந்தாலும் அந்த அனுபவம் நம்மை சில நேரம் பலப்படுத்துகிறது, [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : கே. ராஜாதிருவேங்கடம் (K.Raja Thiruvenkatam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n உங்களுக்கும் புற்று நோய் வருமா இது பரம்பரை நோயா புற்றுநோய் ஆராய்ச்சி என்ற பெயரில் என்னதான் நடக்கிறது\nபுற்று நோயாளிகள் மேற்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்னென்ன\n- இதுபோன்ற ஏராளமான கேள்விகளுக்கு விடைஅளிக்கும் ��ந்த [மேலும் படிக்க]\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர். மனு கோத்தாரி\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகே.எஸ்.மணியம்: புனைவு – அரசியல் – அழகியல் […] நூல் வாங்கலாம் […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ncold war, எதுக்கு, எனி இந்தியன், யாரோ ஒருவனுக்காக, Arinthu, sutchamam thirantha thirumanthiram, கலைஞர, L.T.T.E, சங்கட, பள்ளிப், சுழல், vedas in tamil, ரகசிய உளவாளி, கண்ட கடவுள், Sambandar\nகுழந்தை இல்லாதது நோய் அல்ல -\nகொஞ்சம் அறிவியல் கொஞ்சம் கதை - Konjam Ariviyal Kathai\nநாட்டுக்கு உழைத்த நல்லவர் விஜயராகவாச்சாரியார் -\nமுல்லா நசுருதீன் கதைகள் -\nபெண்மை என்றொரு கற்பிதம்... -\n - (ஒலிப் புத்தகம்) - Mr.Popular\nஅறிவியல் அறிஞர் ஹோமி பாபா -\nஅறிஞர்களின் வாழ்வில் சுவையான நிகழ்வுகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://fullongalatta.com/category/reviews/", "date_download": "2019-11-20T08:42:43Z", "digest": "sha1:U7GWCI5WTP6NCCFQY4UGTINSMGCECMMO", "length": 5530, "nlines": 121, "source_domain": "fullongalatta.com", "title": "Reviews Archives - Full On Galatta", "raw_content": "\nதீபாவளிக்கு சொன்னது போல் பிகில் வருமா\nதமிழகத்தில் நேர்கொண்ட பார்வை படைக்கவிருக்கும் மிகப்பெரும் சாதனை, அஜித் தொடப்போகும் மைல்கல்\nமீண்டும் பாலிவுட்டில் தனுஷ், முன்னணி நடிகருடன் கைக்கோர்ப்பு, பிரமாண்ட படமா\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம்\nஇந்தியன் 2 படத்திற்காக லொகேஷன் தேடலில் ஷங்கர்- எங்கே சென்றுள்ளார் பாருங்க\nஏம்மா லாஸ்லியா அன்னைக்கு அப்படி சொன்ன இன்னைக்கு இப்படி நடந்துக்கிற\nஅந்த ஆளுக்கு ஜோடியாக நடிக்க முடியாது: அடம் பிடிக்கும் நடிகைகள்\nநேர்கொண்ட பார்வை மக்கள் கருத்து | Nerkonda Paarvai Public Review\nநாளுக்கு நாள் வசூல் அதிகரித்து A1, வசூலில் செம்ம மாஸ் காட்டும் சந்தானம���\nசந்தானம் நடிப்பில் A1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் தமிழகத்தில் அனைத்து ஏரியாக்களிலும் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றிநடைப்போடுகின்றது, முதல் நாள் ரூ 2 கோடி வரை இப்படம் தமிழகத்தில் வசூல் செய்தது. அதை தொடர்ந்து இரண்டாவது நாள் வசூல் அதைவிட அதிகரித்துள்ளது, ஆம், A1 இரண்டு நாட்கள் முடிவில் ரூ 4.5 கோடி வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக […]\nமண்டி ஆப் விளம்பரத்தில் இருந்து விஜய் சேதுபதி விலக வலியுறுத்தல்\nசிறுவன், சிறுமி கடத்திக் கொலை- குற்றவாளிக்கு தூக்கு உறுதி\nதிரையுலக நாயகன் கமலுக்கு வயது 65\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://mahabharatham.arasan.info/search/label/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-11-20T10:37:15Z", "digest": "sha1:FYWZINSBVBSZ266HYX2L576C2NSI6YB7", "length": 87811, "nlines": 132, "source_domain": "mahabharatham.arasan.info", "title": "கல்கி | முழு மஹாபாரதம் clone demo", "raw_content": "\nதிரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட\n\"The Mahabharata\" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதமும்... தமிழில்... உரைநடையில்... காணொளியில்... இணையத்தில்...\nபொருளடக்கம் | பதிவிறக்கங்கள் | கிண்டில்மின்நூல்கள் | தொடர்புக்கு\n - வனபர்வம் பகுதி 190\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nகல்கியால் கலிகாலத்தின் தீமைகள் அகன்று புதிதாகக் கிருத காலம் மலரும் என்று மார்க்கண்டேயர் சொன்னது; விடாமல் அறம்பயிலும்படி மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனிடம் சொன்னது...\nமார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், \"திருடர்கள் மற்றும் கொள்ளையர்களை வேரோடு அழித்த பிறகு, ஒரு பெரும் குதிரை வேள்வியில் {அசுவமேத வேள்வியில்}, இந்தப் பூமியை கல்கி அந்தணர்களுக்குக் கொடுப்பார். புனிதமான காரியங்களைச் செய்து சிறந்த புகழைக் கொண்ட கல்கி, சுயம்புவால் விதிக்கப்பட்ட மங்களகரமான புதிய அருளாட்சியை நிறுவிய பிறகு, காண்பதற்கினிய கானகத்திற்குள் புகுவார். பிராமணர்களால் திருடர்களும், கொள்ளையர்களும் வேரோடு ஒழிக்கப்பட்ட பிறகு, பூமியெங்கும் செழிப்பாக இருக்கும். இந்தப் பூமியில் உள்ள மக்கள் அனைவரும் அவரது {கல்கியின்} நடத்தையைப் பின்பற்றுவர். இந்த உலகத்தில் உள்ள நாடுகள் அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்திய பிறகு, பிராமணர்களில் புலியான கல்கி, மான் தோலையும், ஈட்டிகள���யும், சூலங்களையும் அங்கேயே விட்டு, அந்தணர்களில் முதன்மையானவர்களால் புகழப்பட்டபடி பூமியெங்கும் சுற்றுவார். அவர் {கல்கி} அந்தணர்களுக்குத் தக்க மரியாதைகளைச் செய்து, திருடர்களையும் கொள்ளையர்களையும் கொல்வதிலேயே முழு நேரமும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். அவர் {கல்கி}, திருடர்களையும், கொள்ளையர்களையும் கொன்று \"ஓ தந்தையே\", \"ஓ மகனே\" என்று இதயத்திலிருந்து கதற வைப்பார். அதே போல, ஓ பாரதா {யுதிஷ்டிரா}, பாவங்கள் வேரோடு ஒழிக்கப்பட்டு, கிருத காலத்தின் தொடக்கத்தில் அறம் தழைக்கும். மனிதர்கள் மீண்டும் அறச் சடங்குகள் பயில ஆரம்பிப்பார்கள்.\nகிருத காலத்தில், நன்றாகப் பதியமிட்ட தோட்டங்களும், வேள்வி மண்டபங்களும், பெரிய குளங்களும், அந்தணப் புராணங்களை வளர்க்கும் கல்விச்சாலைகளும், தடாகங்களும், கோவில்களும் எங்கும் மீண்டும் தோன்றும். விழாக்களும், வேள்விச்சடங்குகளும் மீண்டும் செய்யத்தொடங்கப் படும். அந்தணர்கள் நல்லவர்களாகவும், நேர்மையானவர்களாகவும் ஆவார்கள். மறுபிறப்பாளர்கள் {அந்தணர்கள்}, தவச்சடங்குகளுக்குத் தங்களை அர்ப்பணித்து முனிவர்களாவார்கள். இழிந்தவர்களால் நிரம்பியிருந்த தவசிகளின் ஆசிரமங்கள் மீண்டும் உண்மை நிறைந்த மனிதர்களின் இல்லங்களாகும். பொதுவாக மனிதர்கள் உண்மையை {சத்தியத்தை} போற்றவும் புகழவும் செய்வார்கள். நிலத்தில் தூவப்படும் விதைகள் அனைத்தும் முளைக்கும். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அனைத்து வகைப் பயிர்களும் எல்லாக் காலங்களிலும் வளரும். தானம், தவங்கள், நோன்புகள் ஆகியவற்றுக்கு மனிதர்கள் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் தியானத்துக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அறம்சார்ந்த ஆன்மாக்களாலும், எப்போதும் உற்சாகமாக இருக்கும் மனிதர்களாலும் வேள்விகள் நடத்தப்படும். பூமியின் ஆட்சியாளர்கள் தங்கள் நாடுகளை அறம் சார்ந்து அரசாள்வார்கள். அப்படிப்பட்ட கிருத காலத்தில் வைசியர்கள் தங்கள் வகைக்கு உண்டான செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். அந்தணர்கள் ஆறு வகைக் கடமைகளுக்கு (கற்பது, கற்பிப்பது, தானாக முன்வந்து வேள்விகள் நடத்துவது, பிறர் செய்யும் வேள்விகளை நடத்திக் கொடுப்பது, அறப்பணிகள் செய்வது, பரிசுகளை ஏற்பது ஆகிய ஆறு வகைக் கடமைகளுக்குத்) தங்களை அர்ப்பணிப்பார்கள். க்ஷத்திரியர்கள் ப���ாக்கிரமச் செயல்களுக்குத் தங்களை அர்ப்பணிப்பார்கள். சூத்திரர்கள், மூன்று (உயர்ந்த) வகையினருக்கும் சேவை செய்வதில் தங்களை அர்ப்பணிப்பார்கள்.\n யுதிஷ்டிரா, கிருத, திரேதா, துவாபர மற்றும் தொடரும் {கலி} காலங்களின் வழிகளாகும். இப்போது நான் உனக்கு அனைத்தையும் விவரித்து விட்டேன். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட யுகங்களால் அணைக்கப்படும் காலங்களைப் பொதுவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன். முனிவர்களால் வழிபடப்படும் {வாயு} புராணத்தில் வாயுவால் சொல்லப்பட்ட கடந்த கால மற்றும் எதிர்கால நிலைகளை நான் இப்போது உனக்குச் சொன்னேன். இறப்பற்றவனான {சிரஞ்சீவியான} நான் உலகத்திற்கு விதிக்கப்பட்ட மற்றும் விதிக்கப்படாத வழிகளையும் பல முறை கண்டிருக்கிறேன். உண்மையில் நான் கண்ட அனைத்தையும், உணர்ந்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, பலதரப்பட்ட யுகங்களால் அணைக்கப்படும் காலங்களைப் பொதுவாக நான் உனக்குச் சொல்லிவிட்டேன். முனிவர்களால் வழிபடப்படும் {வாயு} புராணத்தில் வாயுவால் சொல்லப்பட்ட கடந்த கால மற்றும் எதிர்கால நிலைகளை நான் இப்போது உனக்குச் சொன்னேன். இறப்பற்றவனான {சிரஞ்சீவியான} நான் உலகத்திற்கு விதிக்கப்பட்ட மற்றும் விதிக்கப்படாத வழிகளையும் பல முறை கண்டிருக்கிறேன். உண்மையில் நான் கண்ட அனைத்தையும், உணர்ந்த அனைத்தையும் உனக்குச் சொல்லிவிட்டேன். ஓ மங்காத புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, தர்மம் குறித்த உனது சந்தேகங்களை விலக்கவல்லதான வேறொன்றை நான் சொல்வேன். இனி நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து அதைக் கேள். ஓ மங்காத புகழ் கொண்டவனே {யுதிஷ்டிரா}, தர்மம் குறித்த உனது சந்தேகங்களை விலக்கவல்லதான வேறொன்றை நான் சொல்வேன். இனி நீ உன் தம்பிகளுடன் சேர்ந்து அதைக் கேள். ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நீ உனது ஆன்மாவை அறத்தில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். ஓ அறம்சார்ந்த மனிதர்களில் முதன்மையானவனே, நீ உனது ஆன்மாவை அறத்தில் நிலைத்திருக்கச் செய்ய வேண்டும். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, அறம்சார்ந்த ஆன்மா கொண்ட மனிதன், இவ்வுலகிலும் மறு உலகிலும் அருளைப் பெறுகிறான். ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, நான் சொல்லப்போகும் மங்களகரமான வார்த்தைகளைக் கேள். ஒருபோதும் அந்தணர்களை அவமதிக்காதே. கோபம் கொண்ட அந்தணன், தனது நோன்புகளால் மூன்று உலகங்களையும் அழிக்க வல்லவன்.\nவைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், \"மார்க்கண்டேயரின் இவ்வார்த்தைகளைக் கேட்ட புத்திக்கூர்மையும் பெரும் பிரகாசமும் படைத்த குருக்களின் அரசத் தலைவன் {யுதிஷ்டிரன்} பெரும் விவேகம் கொண்ட வார்த்தைகளைப் பேசலானான். {யுதிஷ்டிரன்}, \"ஓ முனிவரே {மார்க்கண்டேயரே}, நான் எனது குடிகளைக் காக்க வேண்டும் என்றால், நான் எதுபோன்ற நடத்தை வழிகளைப் பின்பற்ற வேண்டும். முனிவரே {மார்க்கண்டேயரே}, நான் எனது குடிகளைக் காக்க வேண்டும் என்றால், நான் எதுபோன்ற நடத்தை வழிகளைப் பின்பற்ற வேண்டும். நான் எனது வகைக்கான {க்ஷத்திரியர்களின்} கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்க நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் நான் எனது வகைக்கான {க்ஷத்திரியர்களின்} கடமைகளில் இருந்து வழுவாமல் இருக்க நான் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்\nஇதைக் கேட்ட மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, \"அனைத்து உயிரனங்களுக்கும் நன்மை செய்ய உன்னை நீ அர்ப்பணித்து, அவற்றிடம் கருணையோடு இரு. அனைத்து உயிரினங்களிடமும் அன்பு செலுத்து, எதையும் வெறுக்காதே. பேச்சில் உண்மையுடனும், எளிமையாகவும், ஆசைகளை முழுக் கட்டுக்குள் வைத்துக் கொண்டும், எப்போதும் உனது மக்களைப் பாதுகாப்பதில் உன்னை அர்ப்பணித்துக் கொள். அறம் பயின்று, பாவங்களைக் கைவிடு. மூதாதையரையும், தெய்வத்தையும் வழிபடு. அறியாமையிலும் கவனமின்மையாலும் நீ எதையெல்லாம் செய்தாயோ, அவற்றையெல்லாம் நீ செய்யும் அறப்பணிகளால் கழுவு. பெருமை மற்றும் கர்வத்தைக் கைவிட்டு, பணிவு மற்றும் நன்னடத்தையைக் கைக்கொள். முழு உலகத்தையும் அடிபணியச் செய்து இன்புற்றிரு, மகிழ்ச்சி உனதாகட்டும். இதுவே அறத்திற்கு உடன்படும் நடத்தை போக்காகும் {நடத்தையாகும்}. அறம் சார்ந்ததாக இதுவரை கருதப்பட்டு வந்ததையும், இனிமேல் கருதப்படப் போவதையும் நான் உனக்கு உரைத்துவிட்டேன். கடந்த காலம் சம்பந்தமாகவோ எதிரகாலம் சம்பந்தமாகவோ நீ அறியாதது எதுவுமில்லை. எனவே, ஓ மகனே {யுதிஷ்டிரா}, தற்போதைய உனது இடர்க் காலத்தை மனதில் கொள்ளாதே. காலத்தால் துன்புறுத்தப்படும்போது, விவேகிகள் {ஞானம் கொண்டோர்} அதில் மூழ்கிப் போய்விடுவதில்லை. ஓ மகனே {யுதிஷ்டிரா}, தற்போதைய உனது இடர்க் காலத்தை மனதில் கொள்ளாதே. காலத்தால் து��்புறுத்தப்படும்போது, விவேகிகள் {ஞானம் கொண்டோர்} அதில் மூழ்கிப் போய்விடுவதில்லை. ஓ வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, சொர்க்கவாசிகளும்கூட {தேவர்களும்கூட} காலத்தை விஞ்ச முடியாது. காலம் அனைத்து உயிரினங்களையும் துன்புறுத்துகிறது. ஓ வலிமைமிக்கக் கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, சொர்க்கவாசிகளும்கூட {தேவர்களும்கூட} காலத்தை விஞ்ச முடியாது. காலம் அனைத்து உயிரினங்களையும் துன்புறுத்துகிறது. ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உண்மை {சத்தியம்} சம்பந்தமாக நான் சொன்னவற்றில் உனது மனது சந்தேகம் கொள்ள வேண்டாம். சந்தேகம் உனது இதயத்தை அடைய நீ அனுமதித்தால், உனது அறம் குறையும். ஓ பாவமற்றவனே {யுதிஷ்டிரா}, உண்மை {சத்தியம்} சம்பந்தமாக நான் சொன்னவற்றில் உனது மனது சந்தேகம் கொள்ள வேண்டாம். சந்தேகம் உனது இதயத்தை அடைய நீ அனுமதித்தால், உனது அறம் குறையும். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, நீ கொண்டாடப்படும் குடும்பமான குருக்களின் குடும்பத்தில் பிறந்திருக்கிறாய். அப்படிப்பட்ட நீ, நான் சொன்னவற்றை எண்ணத்தாலும், வார்த்தையாலும், செயலாலும் கடைப்பிடிக்க வேண்டும்\" என்று பதிலுரைத்தார் {மார்க்கண்டேயர்}.\n மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, உமது கட்டளையின் பேரில், காதுக்கு இனிமையான வகையில் நீர் எனக்குச் சொன்னவற்றின்படி நிச்சயமாக நடந்து கொள்வேன். ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, பேராசையும் காமமும் என்னிடம் கிடையாது. அச்சமோ, கர்வமோ, பெருமையோ என்னிடம் கிடையாது. எனவே, ஓ அந்தணர்களில் முதன்மையானவரே {மார்க்கண்டேயரே}, பேராசையும் காமமும் என்னிடம் கிடையாது. அச்சமோ, கர்வமோ, பெருமையோ என்னிடம் கிடையாது. எனவே, ஓ தலைவா {மார்க்கண்டேயரே}, நான் நீர் எனக்குச் சொன்ன அனைத்தையும் கடைப்பிடிப்பேன்\", என்று பதிலுரைத்தான்.\nவைசம்பாயனர் {ஜனமேஜனிடம்} தொடர்ந்தார், \"புத்திக்கூர்மையுடைய மார்க்கண்டேயரின் வார்த்தைகளைக் சாரங்கம் என்ற வில்லைத் தாங்கியிருப்பவனுடன் {கிருஷ்ணனுடன்} சேர்ந்து கேட்ட பாண்டுவின் மகன்களும் {பாண்டவர்கள்}, ஓ மன்னா {ஜனமேஜயா}, அங்கே இருந்த அந்தணர்களில் காளைகளும், மற்றுப் பிறரும் மகிழ்ச்சியால் நிரம்பினார்கள். பழங்காலம் தொடர்பான இந்த அருள் நிறைந்த வார்த்தைகளை, ஞானத்தைக் கொடையாகக் கொண்ட மார்க்கண்டேயரிடம் இருந்து கேட்ட அவர்களின் இதயங்கள் ஆச்சரியத்தால் நிரம்பின\".\nஇப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கல்கி, மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\n - வனபர்வம் பகுதி 189\n(மார்க்கண்டேய சமாஸ்யா பர்வத் தொடர்ச்சி)\nகலிகாலத்தில் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை மார்க்கண்டேயர் யுதிஷ்டிரனுக்குத் தீர்க்கத்தரிசனமாகச் சொல்லல்; கலிகாலத்தின் முடிவில் வரும் கல்கி அவதாரம் குறித்து யுதிஷ்டிரனுக்கு மார்க்கண்டேயர் விளக்கியது...\nவைசம்பாயனர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், \"குந்தியின் மகனான யுதிஷ்டிரன், பெருமுனிவரான மார்க்கண்டேயரிடம் எதிர்காலத்தில் வரப்போகும் பூமியின் அரசாங்கம் குறித்து மீண்டும் கேட்டான்.\n பேசுபவர்கள் அனைவரிலும் முதன்மையானவரே, ஓ பிருகு குலத்தின் முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகத்தின் முடிவில் ஏற்படும் அனைத்தின் அழிவையும், மீள்பிறப்பையும் குறித்துக் கேட்டோம். உண்மையில் அவை அற்புதமாக இருந்தன. இருப்பினும், கலிகாலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துக் கேட்க இன்னும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அறமும், அறநெறிகளும் நிலைகுலைந்த நேரத்தில், எதுதான் எஞ்சியிருக்கும் பிருகு குலத்தின் முனிவரே {மார்க்கண்டேயரே}, யுகத்தின் முடிவில் ஏற்படும் அனைத்தின் அழிவையும், மீள்பிறப்பையும் குறித்துக் கேட்டோம். உண்மையில் அவை அற்புதமாக இருந்தன. இருப்பினும், கலிகாலத்தில் என்ன நடக்கும் என்பது குறித்துக் கேட்க இன்னும் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன். அறமும், அறநெறிகளும் நிலைகுலைந்த நேரத்தில், எதுதான் எஞ்சியிருக்கும் அந்தக் காலத்தின் மனிதர்களின் பராக்கிரமம், உணவு மற்றும் அவர்களின் கேளிக்கைகள் {நடையுடைகள்} ஆகியன எவ்வாறு இருக்கும் அந்தக் காலத்தின் மனிதர்களின் பராக்கிரமம், உணவு மற்றும் அவர்களின் கேளிக்கைகள் {நடையுடைகள்} ஆகியன எவ்வாறு இருக்கும் அந்த யுகத்தின் முடிவில், வாழ்வின் காலம்தான் எவ்வளவு அந்த யுகத்தின் முடிவில், வாழ்வின் காலம்தான் எவ்வளவு எந்த எல்லையை அடைந்த பிறகு, மீண்டும் புதிதாகக் கிருத காலம் தொடங்கும் எந்த எல்லையை அடைந்த பிறகு, மீண்டும் புதிதாகக் கிருத காலம் தொடங்கும் ஓ முனிவரே {மார்க்கண்டேயரே}, இவையனைத்தையும் விவரமாகச் சொல்லு��். இதுவரை நீர் சொன்னது அனைத்தும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் இருந்தன\" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.\nஇப்படிச்சொல்லப்பட்ட முனிவர்களில் முதன்மையானவர் {மார்க்கண்டேயர்}, விருஷ்ணி குலத்தின் புலிக்கும் {கிருஷ்ணனுக்கும்}, பாண்டுவின் மகன்களுக்கும் ஆனந்தம் உண்டாகும்படி தனது சொற்பொழிவை மீண்டும் தொடங்கினார். மார்க்கண்டேயர் {யுதிஷ்டிரனிடம்}, \"ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, என்னால் கேட்கப்பட்ட, காணப்பட்ட அனைத்தையும் சொல்கிறேன் கேள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, என்னால் கேட்கப்பட்ட, காணப்பட்ட அனைத்தையும் சொல்கிறேன் கேள். ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களுக்குத் தேவனின் அருளால் நான் அறிந்ததைச் சொல்கிறேன். ஓ மன்னர்களின் மன்னா {யுதிஷ்டிரா}, தேவர்களுக்குத் தேவனின் அருளால் நான் அறிந்ததைச் சொல்கிறேன். ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, கிருதகாலத்தில் அனைத்தும், ஏமாற்று, சதி, தீமை, பேராசை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருந்தன. அறநெறி என்பது முழுதாக நாலு கால் கொண்ட காளையைப் போல மனிதர்களிடையே இருந்தது. திரேதா காலத்தில், பாவம் ஒரு காலை எடுத்துவிட்டது, அறநெறி மூன்று கால்களைக் கொண்டிருந்தது. துவாபர யுகத்தில், பாவமும், அறநெறியும் பாதிப் பாதியாகக் கலந்திருக்கிறது; அதனால் அறநெறி என்பது இரண்டு கால்களே கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இருண்ட காலத்தில் (கலி காலத்தில்), ஓ பாரதக் குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, கிருதகாலத்தில் அனைத்தும், ஏமாற்று, சதி, தீமை, பேராசை ஆகியவற்றில் இருந்து விடுபட்டு இருந்தன. அறநெறி என்பது முழுதாக நாலு கால் கொண்ட காளையைப் போல மனிதர்களிடையே இருந்தது. திரேதா காலத்தில், பாவம் ஒரு காலை எடுத்துவிட்டது, அறநெறி மூன்று கால்களைக் கொண்டிருந்தது. துவாபர யுகத்தில், பாவமும், அறநெறியும் பாதிப் பாதியாகக் கலந்திருக்கிறது; அதனால் அறநெறி என்பது இரண்டு கால்களே கொண்டுள்ளது என்று சொல்லப்படுகிறது. இருண்ட காலத்தில் (கலி காலத்தில்), ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அறநெறியென்பது மூன்று பங்கு பாவத்துடன் கலந்து, மனிதர்களுக்கு அருகில் வாழ்கிறது. ஓ பாரதக் குலத்தில் சிறந்தவனே {யுதிஷ்டிரா}, அறநெறியென்பது மூன்று பங்கு பாவத்துடன் கலந்து, மனிதர்களுக்கு அருகில் வாழ்கிறது. ஓ யுதிஷ்டிரா, மனிதர்களின் வாழ்வின் காலமும், சக்தியும், புத்திக்கூர்மையும், உடல் பலமும் ஒவ்வொரு யுகமும் குறையும் என்பதை அறிந்து கொள்வாயாக.\n பாண்டவா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆகியோர் அறத்தையும், அறநெறிகளையும் ஏமாற்றுகரமாகப் பயில்வார்கள். பொதுவாகவே மனிதர்கள் அனைவரும் அறம் என்ற வலையைப்பின்னி தங்கள் சகாக்களை ஏமாற்றுவார்கள். கற்றலில் {கல்வியில்} பொய்ப்புகழ் கொண்ட மனிதர்கள், தங்கள் செயல்கள் மூலமாக உண்மையை {சத்தியத்தை} குறுக்கி மறைத்து வைக்க ஏற்பாடு செய்வார்கள். வாழ்நாள் குறைவதன் தொடர்ச்சியாக, அவர்களால் பெரிதாக ஞானத்தை அடைய இயலாது. புத்தி குறைவின் தொடர்ச்சியாக அவர்களுக்கு ஞானம் இருக்காது. இதனால் பொருளாசையும் பேராசையும் அவர்கள் அனைவரையும் மூழ்கடிக்கும். பேராசை, கோபம், அறியாமை, காமம் ஆகியவை கொண்ட மனிதர்கள், ஒருவர் இன்னொருவரின் உயிரை எடுக்க விரும்பி ஒருவருக்கொருவர் பகைமை பாரட்டுவார்கள். அறங்கள் குறுகி, தவத்தையும், உண்மையையும் கைவிடும் பிராமணர்களும், க்ஷத்திரியர்களும், வைசியர்களும், சூத்திரர்களுக்குச் சமானமாகக் குறைக்கப்படுவார்கள். தாழ்ந்த வகை மனிதர்கள் அனைவரும், இடைநிலை மனிதர்களின் நிலைக்கு உயர்த்தப்படுவார்கள். இடைநிலை மனிதர்கள் அனைவரும் நிச்சயமாகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். ஓ யுதிஷ்டிரா, யுகத்தின் முடிவில் உலகத்தில் நிலை இவ்வாறே இருக்கும்.\n{கலி}யுக முடிவு காலத்தில், ஆடைகளில் மிகச் சிறந்தவையாகச் சணல் மற்றும் நாரால் நெய்யப்பட்ட கோணிகளால் (கோரதூஷகங்கள் = Paspalum frumentacea = Kora-dushakas} ஆன ஆடைகள் கருதப்படும். அந்தக் {கலி} காலத்தின் மனிதர்கள் தங்கள் மனைவியரை தங்கள் (ஒரே} நண்பராகக் கருதுவார்கள். பசுக்கள் இல்லாததால் மனிதர்கள் மீன்களையும், வெள்ளாடுகள் மற்றும் செம்மறியாடுகளின் பாலையும் உண்டு வாழ்வார்கள். அந்தக் காலத்தில் நோன்பு நோற்பவர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாக இருப்பார்கள். மனிதர்கள் ஒருவரை ஒருவர் எதிர்ப்பார்கள். ஒருவர் மற்றவரின் உயிரை எப்போதும் பறிப்பதற்காகக் காத்திருப்பார்கள். {அந்த} யுகத்தால் தள்ளப்பட்ட மனிதர்கள் நாத்திகர்களாகவும், திருடர்களாகவும் இருப்பார்கள். அக்காலத்தில், ஓடைகளின் கரைகளைக் கூடத் தங்கள் மண்வெட்டிகளால் தோண்டி, அதில் தானியங்களை விதைப்பார்கள். அந்த இடம் கூட அவர்களுக்கு அந்தக்காலத்தில் தரிசாகத்தான் இருக்கும். இறப்பவர்ளுக்கு {மனிதர்களுக்குத்} தேவர்களுக்கும் சடங்குகள் செய்வதில் அர்ப்பணிப்புடன் இருக்கும் மனிதர்கள் கூடப் பேராசை கொண்டவர்களாகவும், அடுத்தவர்களின் உடைமைகளை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள். தந்தை மகனுக்கு உரியதை அனுபவிப்பான், மகன் தந்தையின் உடைமைகளை அனுபவிப்பான். அக்காலத்தில் சாத்திரங்களால் விலக்கப்பட்ட இன்பங்களைக் கூட மனிதர்கள் அனுபவிப்பார்கள்.\nஅந்தணர்கள் வேதங்களை மரியாதைகுறைவாகப் பேசி, நோன்புகளை நோற்காமல், வீண் தர்க்கத்திற்கு அடிமையாகி, வேள்விகளையோ ஹோமங்களையோ செய்யாதிருப்பார்கள். யுக்திவாதங்களான போலி அறிவியலால் ஏமாற்றப்பட்டு, தாழ்ந்த குறுகிய அனைத்திலும் தங்கள் இதயத்தை நிலைக்கச் செய்வார்கள். பயிரிடுவதற்குத்தகாத தாழ்ந்த நிலங்களை {களர்நிலங்களை} உழுது, ஒரு வயது கொண்ட கன்றுகளையும் மாடுகளையும், கலப்பையை இழுக்கவும், சுமைகள் சுமக்கவும் பயன்படுத்துவார்கள். மகன்கள் தங்கள் தந்தைகளைக் கொல்வார்கள்; தந்தைகள் தங்கள் மகன்களைக் கொன்று எந்த மானக்கேடும் அடையாமல் இருப்பார்கள். இத்தகு செயல்கள் செய்து, துயரங்களில் இருந்து தங்களைக் காத்துக் கொண்டு, அதைப் {அச்செயலை} புகழவும் செய்வார்கள். முழு உலகமும் மிலேச்ச வகை நடத்தைகள், கருத்துகள், விழாக்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும். வேள்விகள் நின்று போகும், மகிழ்ச்சி எங்குமிருக்காது. பொதுமகிழ்ச்சி என்பது மறைந்தே போகும். ஆதரவற்றவர்கள், நண்பர்களற்றவர்கள் ஆகியோரிடம் இருந்து அவர்களது உடைமைகளையும் அறிவையும் மனிதர்கள் திருடுவார்கள்.\nகுறைந்த சக்தியும் பலமும் கொண்டு, ஞானமற்று, பேராசையும், முட்டாள்த்தனமும் கொண்டு, பாவச் செயல்கள் செய்யும் மனிதர்கள், அலட்சியமான வார்த்தைகளைச் சொல்லி, தீயவர்கள் கொடுக்கும் பரிசுகளைப் பெற்றுக் கொள்வார்கள். ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, பூமியின் மன்னர்களின் இதயம் ஞானமற்றுப் பாவத்திலேயே லயித்திருக்கும், அவர்கள் தங்கள் ஞானம் குறித்துக் கர்வமாகப் பேசி, ஒருவரை ஒருவர் கொல்ல விரும்பி சவால் விடுப்பார்கள். அந்தக் காலத்தின் முடிவில் க்ஷத்திரியர்களும் பூமியின் முட்களாவார்கள். பேராசை கொண்டு, கர்வம் பெருகி, த���மை செய்து, (தங்கள் குடிகளைக்) காக்க விரும்பாமல், தண்டனை கொடுப்பதில் மட்டும் அவர்கள் மகிழ்ந்திருப்பார்கள். நல்லவர்கள், நேர்மையானவர்கள் ஆகியோர், துயரத்தால் அழுதாலும், அவர்களிடம் இரக்கம் காட்டாமல் தொடர்ச்சியாகத் தாக்கும் க்ஷத்திரியர்கள், அவர்களது மனைவியரையும், செல்வத்தையும் கொள்ளையடிப்பார்கள். எவனும் எந்தப் பெண்ணையும் (திருமணத்திற்காக) கேட்கமாட்டான். எவனும் எந்தப் பெண்ணை (திருமணத்திற்காக) கொடுக்கவும் மாட்டான். ஆனால் பெண்கள், யுகத்தின் முடிவு வரும்போது, தாங்களாகவே தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்.\nஅறியாமையில் மூழ்கிய ஆன்மாக் கொண்ட புவியின் மன்னர்கள், தாங்கள் கொண்டிருப்பதில் அதிருப்தி கொண்டு, அது போன்ற நேரத்தில் {கலிகாலத்தில்}, தங்கள் பலத்தைப் பிரயோகித்து எல்லா வழிகளிலும் குடிமக்களிடம் இருந்து திருடுவார்கள். சந்தேகமற முழு உலகமும் மிலேச்சமயமாகும். யுக முடிவின் போது, வலக்கை இடதையும், இடம் வலத்தையும் ஏமாற்றும். போலிப் புகழ் கொண்ட கல்வியாளர்கள் உண்மையைச் சுருக்குவார்கள். முதியவர்கள் புத்தியற்ற இளைஞர்களையும், இளைஞர்கள் மனத்தளர்ச்சி கொண்ட முதியவர்களையும் வஞ்சிப்பார்கள். கோழை, வீரன் என்ற போலிப்புகழ் பெற்றிருப்பான். வீரர்கள், கோழைகளைப் போல உற்சாகமற்று இருப்பார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் ஒருவருக்கொருவர் நம்பிக்கையற்று இருப்பார்கள். பேராசையும், முட்டாள்தனமும் உலகம் முழுவதும் இருக்கும். அனைவரும் ஒரே வகை உணவை உண்பார்கள். பாவம் வளர்ந்து செழிப்படையும், அதே வேளையில் அறம் மங்கி, பிரகாசம் இழக்கும். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள் ஆகியோர் தங்கள் வகைக்கு யாரையும் மிச்சம் வைக்காமல் மறைந்து போவார்கள். யுக முடிவின் போது, மனிதர்கள் அனைவரும், எந்த வித்தியாசமும் இல்லாமல் ஒரே வகையின் உறுப்பினர்களாவார்கள். தந்தைகள் மகன்களை மன்னிக்க மாட்டார்கள், பிள்ளைகள் தந்தைகளை மன்னிக்க மாட்டார்கள். முடிவு நெருங்கும்போது, மனைவியர் தங்கள் கணவர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்ய மாட்டார்கள்.\nமேலும், இது போன்ற ஒரு நேரத்தில், மனிதர்கள், கோதுமை மற்றும் யவை {பார்லி} ஆகியவற்றை முதன்மையான உணவாகக் கொண்டிருக்கும் நாடுகளைத் தேடிச் செல்வார்கள். ஓ ஏக���திபதி {யுதிஷ்டிரா}, ஆண்களும் பெண்களும், தங்கள் நடத்தைகளில் சுதந்திரமானவர்களாக இருந்து, அடுத்தவர் குறையைப் பொறுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஓ யுதிஷ்டிரா, இப்படி முழு உலகமும் மிலேச்சமயமாகும். மனிதர்கள் ஸ்ரார்த்தக் கொடை கொடுத்துத் தேவர்களைத் திருப்தி செய்வதை நிறுத்திவிடுவார்கள். எவரும் யாருடைய வார்த்தைகளையும் கேட்கமாட்டார்கள். ஒருவரும் மற்றவரால் குருவாகக் கருதப்பட மாட்டார்கள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, ஆண்களும் பெண்களும், தங்கள் நடத்தைகளில் சுதந்திரமானவர்களாக இருந்து, அடுத்தவர் குறையைப் பொறுக்க முடியாதவர்களாக இருப்பார்கள். ஓ யுதிஷ்டிரா, இப்படி முழு உலகமும் மிலேச்சமயமாகும். மனிதர்கள் ஸ்ரார்த்தக் கொடை கொடுத்துத் தேவர்களைத் திருப்தி செய்வதை நிறுத்திவிடுவார்கள். எவரும் யாருடைய வார்த்தைகளையும் கேட்கமாட்டார்கள். ஒருவரும் மற்றவரால் குருவாகக் கருதப்பட மாட்டார்கள். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, உலகம் முழுவதையும் அறிவிலித்தனம் எனும் இருள் மூழ்கடிக்கும். மனிதர்களின் வாழ்நாள் பதினாறு வருடங்களால் அளக்கப்படும், அந்த வயதை அடையும்போது இறப்பு அவர்களுக்கு ஏற்படும். ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுமிகள் பிள்ளைகளைப் பெறுவார்கள். ஏழு அல்லது எட்டு வயதுடைய சிறுவர்கள் தந்தைகளாவார்கள். ஓ மனிதர்களின் ஆட்சியாளனே {யுதிஷ்டிரா}, உலகம் முழுவதையும் அறிவிலித்தனம் எனும் இருள் மூழ்கடிக்கும். மனிதர்களின் வாழ்நாள் பதினாறு வருடங்களால் அளக்கப்படும், அந்த வயதை அடையும்போது இறப்பு அவர்களுக்கு ஏற்படும். ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுமிகள் பிள்ளைகளைப் பெறுவார்கள். ஏழு அல்லது எட்டு வயதுடைய சிறுவர்கள் தந்தைகளாவார்கள். ஓ மன்னர்களில் புலியே {யுதிஷ்டிரா}, யுக முடிவின் போது மனைவியானவள் கணவனிடமோ, கணவன் மனைவியிடமோ திருப்தியடைய மாட்டார்கள்.\nமனிதர்களுக்கு உடைமைகள் குறைவாகவே இருக்கும், மனிதர்கள் போலியாக மதக்குறிகளைத் தாங்கி நிற்பார்கள். பொறாமையும், தீய குணமும் உலகம் முழுதும் நிறைந்திருக்கும். யாரும் யாருக்கும் (செல்வத்தையோ அல்லது வேறு எதையுமோ) தானம் செய்பவர்களாக இருக்க மாட்டார்கள். உலகத்தில் குடியேற்றும் இல்லாத பகுதிகள் {மக்கள் தொகை குறைந்த பகுதிகள்} பற்றாக்குறை மற்றும் பஞ்சத்தால் துன்புறும். நெடுஞ்சாலைகள் அனைத்தும், காமம் நிறைந்த தீய குணம் கொண்ட ஆண்களாலும், பெண்களாலும் நிறைந்திருக்கும். அது போன்ற நேரத்தில், பெண்கள் தங்கள் கணவர்கள் மீது வெறுப்பைக் காட்டி மகிழ்வார்கள். யுக முடிவு வரும்போது, சந்தேகமற மனிதர்கள் அனைவரும் மிலேச்ச முறையைக் கைக்கொண்டு, அவர்களிடம் இருந்து வேறுபாடு இல்லாமல் அனைத்தையும் உண்பவர்களாகி, தங்கள் செயல்கள் அனைத்திலும் கடுமையாக இருப்பார்கள். ஓ பாரதர்களில் முதன்மையானவனே {யுதிஷ்டிரா} பேராசையால் உந்தப்பட்ட மனிதர்கள் ஒருவரை ஒருவர் ஏமாற்றி விற்கவும், வாங்கவும் {கொள்முதல் செய்தலையும்} செய்வார்கள். கட்டளைகளை {ஆசாரம்} அறியாத மனிதர்கள், சடங்குகளையும், விழாக்களையும் நடத்துவார்கள். யுக முடிவு நெருங்கும்போது நிச்சயம் மனிதர்கள் மேற்கண்டவாறே நடப்பார்கள்.\nயுக முடிவு வரும்போது, தங்கள் தேவைகளால் உந்தப்பட்ட மனிதர்கள், கடுஞ்செயல் புரிந்து, ஒருவரை ஒருவர் இகழ்ந்து பேசுவார்கள். மனிதர்கள் ஈவிரக்கம் இல்லாமல் மரங்களையும் தோப்புகளையும் அழிப்பார்கள். வாழ்வு குறித்த கவலையில் மூழ்கியபடியே மனிதர்கள் இருப்பார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பேராசையில் மூழ்கும் மனிதர்கள் அந்தணர்களைக் கொல்வார்கள். அதன்பிறகு, தங்களுக்குப் பொருத்தமான அவர்களது {அந்தணர்களின்} உடைமைகளை மகிழ்ச்சியாக அனுபவிப்பார்கள். சூத்திரர்களால் ஒடுக்கப்படும் மறுபிறப்பாளர்கள், அச்சத்தால் துயருற்று, \"ஓ\", \"அய்யோ\" என்று கதறியபடி, பாதுகாக்க யாருமின்றி உலகத்தில் திரிவார்கள். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் ஒருவரை ஒருவர் கொல்லத் தொடங்கி, தீயவர்களாகவும், கடுமையானவர்களாகவும் ஆகி, விலங்கு வாழ்வு வாழ்வார்கள்.\n மன்னா {யுதிஷ்டிரா}, மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள் கூட, கள்வர்களால் துன்புற்று, காக்கைகளைப் போலப் பயத்தால் வேகமாகப் பறந்து, நதிகளிலும், மலைகளிலும், அடையமுடியாத கடினமான பகுதிகளிலும் தஞ்சமடைவார்கள். தீய ஆட்சியாளர்களால் கடுமையான வரிச்சுமைக்கு எப்போதும் உட்படுத்தப்படும் மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} முதன்மையானவர்கள், ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தப் பயங்கரமான நேரங்களில், அனைத்து பொறுமையையும் இழந்து, தகாத செயல்கள் புரிந்து, சூத்திரர்களின் சேவகர்கள் ஆவார்கள். சூத்திரர்கள் சாத்திரங்களை விளக்குவார்கள், அந்தணர்கள் அவர்களுக்காகக் காத்திருந்து அதைக் கேட்பார்கள். அது போன்ற விளக்கவுரைகளைக் கேட்டு, அவற்றைத் தங்கள் வழிகாட்டிகளாக எண்ணி, தங்கள் கடமைக்கான வழிகளை நிர்ணயிப்பார்கள். தாழ்ந்தவர்கள் உயர்ந்தவர்களாவார்கள், அனைத்துப் பொருட்களின் வழிகளும் முரண்பாடாகவே இருக்கும். தேவர்களைக் கைவிடும் {துறந்த} மனிதர்கள், எலும்புகளையும், சுவரில் பதிக்கப்பட்ட பிற பீடங்களையும் வணங்குவார்கள். யுக முடிவின் போது, சூத்திரர்கள், பிராமணர்களுக்காகக் காத்திருந்து சேவை செய்வதை நிறுத்துவார்கள். பெரு முனிவர்களின் ஆசிரமங்கள், அந்தணர்களின் கல்விக்கூடங்கள், தேவர்களுக்குப் புனிதமான இடங்கள், வேள்வி மண்டபங்கள், புனிதமான குளங்கள் மற்றும் பூமி ஆகியவற்றை மறைத்து கல்லறைகளும், எலும்புகள் கொண்ட நினைவுச்சின்னங்களும், சிதைவடைந்த தூண்களுமே இருக்கும். தேவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்கள் எதுவும் அங்கே இருக்காது. இவை அனைத்தும் யுகமுடிவின் போது நடைபெறும், இவை அனைத்தும் யுக முடிவின் குறீயீடுகள் என்பதை அறிந்து கொள்வாயாக.\n{கலி} யுக முடிவு வரும்போது, கடுமையாகும் மனிதர்கள், அறத்தை இழந்து, அனைத்தையும் உண்ணும் ஊனுண்ணிகளாகி {புலால் உண்பவர்களாகி}, போதைதரும் பானங்களுக்கு அடிமையாவார்கள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, மலருக்குள் மலரும், கனிக்குள் கனியும் உண்டாகும் அப்போது யுகம் ஒரு முடிவுக்கு வரும். யுக முடிவு நெருங்கும்போது, காலமற்ற காலத்தில் மேகங்கள் மழையைப் பொழியும். அந்நேரத்தில், மனிதர்களின் விழாச் சடங்குகள் சரியான உரிய வரிசையில் நடக்காது. சூத்திரர்கள் பிராமணர்களுடன் மோதுவார்கள். உலகம் முழுவதும் மிலேச்சர்கள் நிறைந்ததாகும். வரிச்சுமையின் காரணமாக அந்தணர்கள் பயத்தில் அனைத்துப் பக்கங்களிலும் சிதறி ஓடுவார்கள். மனிதர்களுக்குள் இருந்த வேற்றுமைகள் அனைத்தும் மறைந்து அவர்கள் நடத்தைகள் அனைத்தும் ஒன்றாகும். கௌரவப் பணிகள் மற்றும் அலுவல்களால் துன்புற்ற மனிதர்கள், வனம் நிறைந்த பகுதிகளுக்குப் பின்வாங்கி, கனிகளையும், கிழங்குகளையும் உண்டு வாழ்வார்கள். இப்படிப் பாதிப்படைந்த உலகத்தில், நடத்தையில் நேர்மையற்ற காட்சிகள் எங்கும் காணப்படும். சீடர்கள் குருவின் அறிவுரைகளை இல்லாமல் செய்து {ஏற்காமல்}, அவர்களை {குருக்களை} காயப்படுத்தக்கூட முயல்வார்கள். வறிய நிலையிலுள்ள குருக்களை மனிதர்கள் அவமதிப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள், சம்பந்திகள் ஆகியோர், ஒரு மனிதன் சேகரித்த செல்வத்துக்காக அவனிடம் நட்புடன் இருப்பார்கள்.\nயுக முடிவு வரும்போது, அனைவரும் தேவையில் இருப்பார்கள். தொடுவானத்தின் அனைத்துப் புள்ளிகளும் சுடர்விட்டபடி இருக்கும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் ஒளியற்றே இருக்கும். கோள்களும் கோள் சேர்க்கைகளும் அமங்களமாக இருக்கும். காற்றின் பாதைகள் குழப்பமுற்று கலங்கிப் போகும், தீமையை முன் குறித்தபடி எண்ணிலடங்கா எரிகற்கள் வானத்தில் ஒளிர்ந்தபடி செல்லும். சூரியன், அதே வகைக் கொண்ட மேலும் ஆறு சூரியன்களுடன் தோன்றும். சுற்றிலும் முழக்கங்களும், நெருப்பும் ஏற்படும். சூரியன் எழும் மணியிலிருந்து மறைவது வரை ராகுவால் மறைக்கப்பட்டிருப்பான். ஆயிரம் கண் கொண்ட தெய்வம் {இந்திரன்}, காலமற்ற காலத்தில் மழையைப் பொழிவான். யுக முடிவு வரும்போது, பயிர்கள் அபரிமிதமாக வளராது. பெண்கள் எப்போதும் கூர்மையான பேச்சு கொண்டவர்களாகவும், இரக்கமற்றவர்களாகவும், அழுவதில் விருப்பமுள்ளவர்களாகவும் இருப்பார்கள். அவர்கள் கணவர்களின் கட்டளைகளைப் பின்பற்றவே மாட்டார்கள்.\nயுக முடிவு வரும்போது, மகன்கள் தந்தைகளையும், தாய்களையும் கொல்வார்கள். பெண்கள் கட்டுபாடற்றவர்களாகி, தங்கள் கணவர்களையும், மகன்களையும் கொல்வார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, யுக முடிவு வரும்போது, ராகு சூரியனை காலமற்ற காலத்தில் விழுங்குவான். அனைத்துப் புறங்களிலும் நெருப்புகள் சுடர்விட்டு எரியும். பயணிகளுக்கு, அவர்கள் கேட்டாலும் உணவும், குடிநீரும், உறைவிடமும் கிடைக்காததால், தங்கள் தேவைகளால் உந்தப்பட்டு வழியில் படுத்துக் கிடப்பார்கள். யுக முடிவு வரும்போது, காகங்கள், பாம்புகள், கழுகுகள், ராஜாளிகளும் பிற விலங்குகளும் பறவைகளும் முரண்பட்ட பயங்கராமன ஒலியெழுப்பும். யுக முடிவு வரும்போது, மனிதர்கள் தங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பணியாட்களைக் கைவிட்டுத் துறப்பார்கள். ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, யுகத்தின் முடிவு வரும்போது, மனிதர்கள், தாங்கள் தொழில் செய்யும் நாடுகள், திசைகள், நகரங்களை விட்டு, புதியவற்றை {புதிய நாடு, த��சை, நகரம் ஆகியவற்றை} ஒன்றன் பின் ஒன்றாக அடைவார்கள். மனிதர்கள் \"ஓ பிதாவே\" {தந்தையே}, \"ஓ சுதனே\" {மகனே} என்று உச்சரித்தவாறு உலகமெங்கும் திரிந்து, அதே போன்ற இன்னும் பல பயங்கரமான அலறல்களை ஒலிப்பார்கள்.\nஅந்தப் பயங்கராமன காலங்கள் முடிந்த பிறகு, புதிய படைப்புகள் தொடங்கும். மனிதர்கள் மீண்டும் படைக்கப்பட்டுப் பிராமணர்களில் தொடங்கும் நால்வகையாகப் பிரிவார்கள். அந்நேரத்தில், மனிதர்கள் அதிகரிக்கவும், மகிழ்ச்சிக்குத்தக்க முன்ஜாக்கிரதையோடு, மீண்டும் அனுகூலம் பெற்றவர்களாவார்கள். சூரியன், சந்திரன், பிருஹஸ்பதி {குரு = வியாழன் = jupiter} ஆகியவை ஒரே ராசிக்குள் {கடக ராசிக்குள்} புகுந்து பூச நட்சத்திரத்தில் {எட்டாவது நட்சத்திரத்தில்} ஒன்றாக இருக்கும்போது கிருத காலம் தொடங்கும். காலத்துக்குகந்த மழை பொழிய மேகங்கள் கூடும். நட்சத்திரங்களும், நட்சத்திரக்கூட்டங்களும் மங்களகரமான நிலையை அடையும். கோள்களும், தங்கள் சுற்றுப்பாதையில் முறையாகச் சுழன்று, மிகவும் மங்களகரமாக நிலையை அடையும். சுற்றிலும் செழுமையும், அபரிமிதமான ஆரோக்கியமும் அமைதியும் இருக்கும். பிறகு, நியமிக்கப்பட்ட நேரத்தில் கல்கி என்ற பெயர் படைத்த அந்தணர் பிறப்பார். அவர் விஷ்ணுவைப் புகழ்ந்தபடி, பெரும் சக்தியும், புத்திக்கூர்மையும், பெரும் பராக்கிரமும் கொண்டவராக இருப்பார். அவர் ஒரு மங்களகரமான அந்தணக் குடும்பத்தில் சம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். வாகனங்கள், ஆயுதங்கள், வீரர்கள், தளவாடங்கள், பாதுகாப்புக் கவசங்கள் போன்றவை அவர் நினைக்கும்போது அவருக்குக் கிடைக்கும். அவர் {கல்கி} மன்னர்களுக்கெல்லாம் மன்னராகி, அறத்தின் பலத்தால் எப்போதும் வெற்றி பெறுபவராக இருப்பார். அவர் மீண்டும் வகைகளை {வர்ணங்களை} மீட்டு, உயிரினங்கள் நிறைந்த, போக்கில் முரண்பாடு கொண்ட பூமியில் அமைதியை ஏற்படுத்துவார். பெரும் அறிவாற்றல் கொண்ட அந்தப் பிரகாசமிக்க அந்தணர் {கல்கி} தோன்றியதும், அனைத்தையும் அழிப்பார். அவரே அனைத்தையும் அழிப்பவராகவும், புதிய யுகத்தைத் தொடங்கி வைப்பவராகவும் இருப்பார். பிராமணர்கள் சூழ இருக்கும் அந்த அந்தணர் {கல்கி}, தாழ்ந்த இழிவான மனிதர்கள் எங்கெல்லாம் தஞ்சமடைந்திருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று அந்த மிலேச்சர்கள் அனைவரையும் அடியோடு அழிப்பார்.\nஇப��பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே\nPost by முழு மஹாபாரதம்.\nவகை கல்கி, மார்க்கண்டேய சமாஸ்யா பர்வம், வன பர்வம்\nமஹாபாரதம் சம்பந்தமான கிண்டில் மின்புத்தகங்களை விலைக்கு வாங்க\nமஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்\nஅகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதானீகன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்���ிரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனை தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரீக்ஷி��் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸ்��ந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்\nகங்குலியின் முன்னுரை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - சாந்திபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nபிரதாப் சந்திர ராய் - அநுசாஸனபர்வ அறிக்கை - தமிழாக்கம்\nஆதிபர்வம் முதல் தற்சமயம் மொழிபெயர்க்கப்பட்டது வரை\n♦ மஹாபாரத வம்ச வரலாற்றுப் படம்\n♦ இவ்வலைப்பூவை மற்றவர்களுக்குப் பகிர்வதெப்படி\n♦ பழைய பதிவுகளைத் தேடுவது எப்படி\n♦ மஹாபாரதம் - கால அட்டவணை - 1\n♦ அஸ்வினிகள் வழிபாட்டுத் துதி\n♦ உதங்கர் - நாகத் துதி\n♦ உதங்கர் - இந்திரத் துதி\n♦ அக்னியைத் துதித்த பிரம்மன்\n♦ கருடனைத் துதித்த தேவர்கள்\n♦ இந்திரனைத் துதித்த கத்ரு\n♦ சிவனைத் துதித்த கிருஷ்ணனும், அர்ஜுனனும்\n♦ கிருஷ்ணனைத் துதித்த யுதிஷ்டிரன்\n♦ சிவனைத் துதித்த நாராயணன்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\n♦ சிவனைத் துதித்த தேவர்கள்\n♦ சிவனைத் துதித்த பிரம்மன்\nஅந்தி மழையில் சாரு நிவேதிதா\nபி.ஏ.கிருஷ்ணன் & சுதாகர் கஸ்தூரி\nபடங்களின் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பின் அப்படம் நீக்கப்படும்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.\nவேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/health-news/2019/sep/25/food-and-diet-for-diabetes-patients-3241744.html", "date_download": "2019-11-20T10:31:58Z", "digest": "sha1:DUN4EEML75A2LTPEZWL7RKDHCDCGPHEK", "length": 9182, "nlines": 128, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "food and diet for diabetes patients|நீரிழிவு மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்குச் சிறந்த உணவு- Dinamani\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nநீரிழிவு குறைபாடு மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்களுக்குச் சிறந்த உணவு\nBy கோவை பாலா | Published on : 25th September 2019 08:50 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவெண் பூசணிக்காய் விதைக் கஞ்சி\nவெண்பூசணி விதை - 50 கிராம்\nபுழுங்கலரிசி நொய் - 50 கிராம்\nதண்ணீர் - அரை லிட்டர்\nஉப்பு - தேவையான அளவு\nமோர் - தேவையான அளவு\nமுதலில் வெண் பூசணிக்காய் விதையின் பருப்பை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய் மற்றும் விதையைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.\nநொய்யரிசி நன்கு வெந்ததும் அதனுடன் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து இறக்கிக் கொள்ளவும்.\nபின்பு மோர் சேர்த்துக் குடிக்கவும்.\nஇந்தக் கஞ்சி நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் மற்றும் வயிற்றுப் புண் உள்ளவர்கள் தினந்தோறும் எடுத்துக் கொள்ள வேண்டிய உன்னத உணவுக் கஞ்சி.\nஇந்தக் கஞ்சியை அதிக உடல் சூட்டினால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் உடல் சூட்டையும் தணிக்கும். மேலும் அதிக தாக உணர்வையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் நிறைந்த கஞ்சி இது.\nதினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.\nஅனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும்.\nபச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.\nஇயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதனுசு ராசி நேயர்களே படத்தின் டீஸர்\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2019/sep/29/cpm-leader-mohammed-yousuf-tarigami-moves-supreme-court-over-article-370-abrogation-3244832.html", "date_download": "2019-11-20T09:20:25Z", "digest": "sha1:KGFXZFKVE4H7D4EJAECUJYPCV4IDIV4Z", "length": 9991, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n18 நவம்பர் 2019 திங்கள்கிழமை 05:57:50 PM\nசட்டப்பிரிவு 370 ரத்து: கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகமி உச்சநீதிமன்றத்தில் முறையீடு\nBy DIN | Published on : 29th September 2019 07:22 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான விவகாரங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தாரிகமி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. இதையடுத்து, முகமது யூசுப் தாரிகமி உட்பட பல்வேறு தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.\nதாரிகமியை வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதற்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்பிறகு உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால் தாரிகமி காஷ்மீரில் இருந்து சிகிச்சைக்காக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். தொடர்ந்து கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி தாரிகமி ஸ்ரீநகர் திரும்பவும் உச்சநீதிமன்றம் அனுமதியளித்தது.\nமேலும் படிக்க: காஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்: கம்யூனிஸ்ட் தலைவர் தாரிகமி\nஇந்நிலையில், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான விவகாரங்கள் குறித்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.\nஇதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் எனாக்ஷி கங்குலி, காஷ்மீர் டைம்ஸ் நிர்வாக ஆசிரியர் அனுராதா பாசின், மருத்துவர் சமீர் கௌல் ஆகியோரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களோடு இணைத்து தாரிகமி தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரிக்கவுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் ச��ய்துகொள்ளுங்கள்\nMohammad Yousuf Tarigami Kashmir Special Status Article 370 Article 370 Supreme Court முகமது யூசுப் தரிகாமி சட்டப்பிரிவு 370 ரத்து காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து உச்சநீதிமன்றம்\nதுருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்\nமுதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் கலந்து கொள்ள வந்த வீரர்கள்\nகுட் நியூஸ் படத்தின் விளம்பரதார நிகழ்வு\nலைஃப் ஆஃப் இந்திரா காந்தி (எக்ஸ்க்ளூசிவ் கேலரி)\nநடிகை கௌரி கிஷன் தனது புதிய போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nதம்பி படத்தின் டீஸர் வெளியீடு\nகண்ணு தங்கம் பாடல் லிரிக் வீடியோ\nஜடா படத்தின் டிரைலர் வெளியீடு\nதினமணி வழங்கும் 108 கேரளக் கோயில் தரிசனங்கள் - 1. மதூர் மதனந்தேஸ்வர சித்தி விநாயகர் கோயில்\nஇந்த வாரம் (நவ.15 - 21) எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nஉம்முனு இருக்கனும் உசுப்பேத்துனா பாடல் வெளியீடு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-47/segments/1573496670535.9/wet/CC-MAIN-20191120083921-20191120111921-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}